diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_1409.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_1409.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_1409.json.gz.jsonl" @@ -0,0 +1,368 @@ +{"url": "http://akilawrites.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2019-10-23T00:55:58Z", "digest": "sha1:OZG5X5S2FZ5JGX5BCEAMKIA26MQ5UF6S", "length": 39553, "nlines": 491, "source_domain": "akilawrites.blogspot.com", "title": "மல்லிகை: ஆண், பெண் சுதந்திரம்", "raw_content": "\nசமீபத்தில் 'நான் மகான் அல்ல' படம் பார்த்தேன். அதில் நிறையக் காட்சிகள் பார்ப்பதற்கு கொடூரமாகத் தெரிந்தாலும் அவை அனைத்தும் இன்று நாட்டில் நடக்கக்கூடியதாகத்தான் இருக்கின்றன. படத்தில் வில்லன்களாக வரும் கல்லூரி மாணவர்கள் இதுபோன்ற தவறுகள் செய்யும் ஆண் பிள்ளைகளை அப்படியே தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். நான் அந்தப் படத்தின் விமர்சனங்களுக்குள் செல்லாமல் விஷயத்துக்கு வருகிறேன்.\nபோதைக்கு அடிமையாகி, பெண்களைக் கற்பழித்து, கொலை செய்யும் அளவிற்கு மாணவர்கள் செல்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு முழுமையானக் காரணம் பெற்றோர்கள் ஆண்பிள்ளைகளுக்குக் கொடுக்கும் அளவுக்கு மீறிய சுதந்திரம்தான்.\nஒரு வீட்டில் பெண்பிள்ளையை \"இருட்டிய பிறகு ஏன் வெளியே செல்கிறாய்\" என்றுக் கட்டுப்படுத்தும் அதே அம்மாதான் ஆண்பிள்ளையை இரவு முழுவதும் வெளியே நண்பர்களுடன் தங்கிக் கொள்வதற்கும் அனுமதி கொடுக்கிறாள். ஏன் இந்த முரண்பாடு\" என்றுக் கட்டுப்படுத்தும் அதே அம்மாதான் ஆண்பிள்ளையை இரவு முழுவதும் வெளியே நண்பர்களுடன் தங்கிக் கொள்வதற்கும் அனுமதி கொடுக்கிறாள். ஏன் இந்த முரண்பாடு அதனால் யாருக்கு என்ன பயன்\nஆண்களைப் போல் பெண்கள் வெளியே சுதந்திரமாகத் திரிய வேண்டும் என்றில்லை. ஆனால் பெண்பிள்ளைகளுக்குக் கொடுக்கும் ஒரு சில கட்டுப்பாடுகளை ஆண்பிள்ளைகளுக்கும் கொடுத்தால் இந்த சமூகத்திற்கு நல்லது.\nநட்பு வட்டம் பெற்றோர்களின் கண்காணிப்பில் இருக்கும் வரைப் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் நண்பர்களுடன் வெளியே தங்குகிறேன் என்று ஒரு ஆண் சொன்னால் அது குடித்து கும்மாளம் போடுவதற்காகத்தானே தவிர வேறு எதற்காகவுமில்லை.\nஎன் கணவர், அண்ணா, மாமா, சித்தப்பா, அப்பா என்று உறவினர்கள் அனைவரிடமும் இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்றுக் கேட்டால் அனைவரும் ஒன்றாக சொன்னது \"நண்பர்கள் பழக்கிவிட்டார்கள்\" என்பதுதான்.\nகுடி, போதை என்று அடிமையாகி கிடப்பவர்கள் ஒன்றாகச் சேரும்போது குடிக்காத இன்னும் இரண்டு பேரைக் குடிக்க வைத்துக் கெடுக்கிறார்கள். போதைத் தலைக்கேறினால் தாங்கள் என்ன செ���்கிறோம் என்பது நினைவிலே இருப்பதுமில்லை. அதிலும் அந்தப் போதையில் ஊறிப்போன அனைவரும் சொல்லும் ஒரு மட்டமான டயலாக் \"என்னோட லிமிட் எனக்குத் தெரியும்\" என்பது.\nஇதற்கெல்லாம் காரணம் ஆண்களுக்கு பெற்றோர்கள் கொடுக்கும் அளவுக்கு மீறிய சுதந்திரம். அந்த அளவுக்கு மீறிய சுதந்திரத்தால், தவறான நட்புகளுடன் சேர்ந்து தானும் கெட்டு, இன்னும் நாலு பேரை சேர்த்துக் கெடுக்கிறார்கள், பெண்கள் வாழ்க்கையையும் சீரழிக்கிறார்கள். இதற்கு காரணமாக அம்மா என்னும் இன்னொரு பெண்ணேக் காரணமாக இருப்பது அதைவிட வேதனையிலும் வேதனை.\nபெண்கள் தங்கள் நட்பு வட்டத்தில் ஒரு சின்னத் தவறு நடந்தால் கூட பயத்தில் உளறி விடுவார்கள். ஆனால் ஆண்கள் பெரிய தவறே என்றாலும் தன் நண்பனுக்காக என்று அனைத்தையும் மூடி மறைத்து விடுவார்கள். இது ஆரோக்கியமான விஷயமா\nஆண்பிள்ளைகள் வைத்திருக்கும் இன்றையத் தலைமுறைப் பெற்றோரே பெண்பிள்ளைகளுக்குக் கொடுக்கும் கட்டுப்பாடுகளில் சிலவற்றை ஆண்பிள்ளைகளுக்கும் கொடுத்து அடுத்த தலைமுறையைக் காப்பாற்றுங்கள்\nLabels: அக்கறை, ஆண்கள், சமுகம், சுதந்திரம், தெளிவு, நட்பு, பிள்ளை, பெண்கள், பெற்றோர்\nஆண்கள் கேட்டு போவதற்கு அளவுக்கு மீறிய சுதந்திரமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது... அதே சமயம் மிகவும் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தாலும் ஆண்களும் சரி பெண்களும் சரி கேட்டுப் போக வாய்ப்புகள் அதிகம்... நம்மை எதனால் பெற்றோர்கள் இங்கு போக வேண்டாம் என்கிறார்கள்.. எதற்கு இதை பார்க்க வண்டாம் என்கிறார்கள்.. எதற்கு இதை பார்க்க வண்டாம் என்கிறார்கள்.. எதற்கு இவர்களுடன் சேர வேண்டாம் என்கிறார்கள்.. எதற்கு இவர்களுடன் சேர வேண்டாம் என்கிறார்கள்.. என்ற ஒரு எண்ணம் அவர்களை அத்தனையும் செய்து பார்க்க தூண்டுகிறது... இது போன்ற அடக்கு முறைகளால் தவறான பழக்க வழக்கங்களுக்கு சென்றவர்களில் ஆண்களும் இருக்கிறார்கள்.. பெண்களும் இருக்கிறார்கள்..\nஆனால் நண்பர்களுடன் வெளியில் சென்று தங்குவது குடித்து கும்மாளம் போடுவதற்கு தான் என்பதும், அதானல் கேட்டு போகிறார்கள் என்பதும் முற்றிலும் தவறான ஒரு கருத்து... கல்லூரியில் படிக்கும் காலங்களில் நண்பர்களுடன் தங்குவதுண்டு... அந்த சமயங்களில் படிப்பு.. ஆட்டம் பாட்டம்.. சில சமயங்களில் குடி என பொழுதுகள் ���ுலரும்... இந்த கூட்டத்தில் குடிப்பழக்கம் இல்லாத நண்பர்களும் உண்டு..(நானும் ஒருவன்) அவர்களை யாரும் வற்ப்புருத்துவதில்லை... அவர்கள் யாரும் இன்று சீரழிந்து போனதாக தெரியவில்லை...\nஇன்றைய கால கட்டத்தில் இது போன்ற அடக்கு முறைகளாலோ.. இல்லை அளவுக்கு மீறிய சுதந்திரத்தாலோ தான் ஆண்களும் பெண்களும் கேட்டு போக வேண்டுமென்றில்லை.. அதற்கு தான் ஊடகங்கள் இருக்கின்றனவே... கட்டுப்பாடோடு கண்ணியமாக வந்து கொண்டிருந்த சின்னத்திரை சீரியல்களில் கூட இன்று கற்பழிப்பு காட்சிகள் சாதாரணமாகி விட்டன...\n பெற்றோர்கள் கண்காணிப்பின்றித திரியும் மேல்தட்டுப் பெண்கள் வீட்டிற்குத் தெரியாமல் வெளியில் பார்ட்டிகளில் கலந்து கொண்டு தாங்கள் மட்டுமே கெட்டுப்போகிறார்கள். அவர்களை நல்ல பெண்கள், நம் வீட்டுப பெண்கள் லிஸ்டில் உங்களால் சேர்க்க முடியுமா ஆனால் பொதுவாக எல்லா ஆண்களும் (நம் அப்பா, மாமா, கணவர் என்று எல்லாருமே) எல்லா விதமானப் பழக்கங்களையும் சுதந்திரமாக, தைரியமாகப் பழகிக் கொள்கிறார்கள். அந்தப் பழக்கங்களால் குடும்பத்துக்குள் பிரச்சினை இல்லாமல் இருக்கிறதா ஆனால் பொதுவாக எல்லா ஆண்களும் (நம் அப்பா, மாமா, கணவர் என்று எல்லாருமே) எல்லா விதமானப் பழக்கங்களையும் சுதந்திரமாக, தைரியமாகப் பழகிக் கொள்கிறார்கள். அந்தப் பழக்கங்களால் குடும்பத்துக்குள் பிரச்சினை இல்லாமல் இருக்கிறதா அதனால் மற்றவர்கள், அதாவது அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா\nகெட்டுப்போவதற்கு மட்டுமல்ல, தவறுகள் நடக்காமல் இருக்கவும் சில கட்டுப்பாடுகள் தேவை என்றுதான் சொல்கிறேன். நீங்கள் சொல்லும் சின்னச் சின்ன பழக்கங்கள்தான் பெரியத தவறுகள் நடக்க காரணமாகின்றன. அந்த தவறுகள் அவனை மட்டும் பாதித்தால் ஒன்றுமில்லை, ஆனால் அவர்களைச் சுற்றியுள்ளவர்களைப் பாதிக்கும்போது... அதற்கு எல்லை மீறாதக் கட்டுப்பாடுகள் தேவைதானே அதைத்தான் என் பதிவில் சொல்லியிருக்கிறேன்.\nஆண் பிள்ளைக்கும் சில கட்டுபாடுகள் இருக்க வேண்டும்\nஇப்பொது பெற்றவரை மீறி நடப்பது தான்பாஷனாகிறது. அப்படி நடக்காவிடால் இன்னும் \"அம்மாக் கோண்டு \" என்கிறார்கள் . உங்ககாலம்வேறு எங்ககாலம்வேறு என்று கதை வேறு சொல்கிறார்கள்.\nகுழந்தைகளின் மீது பெற்றோர்களின் செல்வாக்கைவிட, சமூகத்தின் தாக்கம�� அதிகம்.\nமனகட்டுப்பாடு ஒன்னு இருந்துவிட்டால் போதும் அவனை/அவளை யாரும் ஒன்னும் செய்ய முடியாது .....\nநானும் ஜெயந்த்-ன் கருத்தை ஆதரிக்கிறேன்..\nவீட்டில் கிடைக்கும் சுதந்திரத்தால் ஆண் பிள்ளைகள் கெட்டு போகிறார்கள் என்பது முற்றிலும் ஒப்புக்கொள்ள இயலாத கருத்து..\nஅது அந்த தனிப்பட்ட பையனை பொருத்தது கெடுவதும் கெடாததும்..\nஅண்ணன் மாதவராஜ் அவர்களின் கருத்துக்கு உடன்படுகிறேன்\nஇன்றைய இளைய தலைமுறை வீட்டிலிருக்கும் நேரத்தைவிட வெளியில் இருக்கும் நேரமே அதிகம்.\nஅதே போல் வீட்டிலிருக்கும் நேரத்தில் பாதி நேரம் சமூக ஊடகங்களின் பின்னலில் தானே இருக்கிறார்கள்\n// நண்பர்களுடன் வெளியே தங்குகிறேன் என்று ஒரு ஆண் சொன்னால் அது குடித்து கும்மாளம் போடுவதற்காகத்தானே தவிர வேறு எதற்காகவுமில்லை. //\nஉங்களுடைய இந்த கருத்தை நீங்கள் மறுபரிசீலனை செய்வீர்கள் என்று நம்புகிறேன்\nசமுகத்தின் தாக்கம் அதிகம் இருப்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் சமூகத்தின் தாக்கம் பெண்பிள்ளைகள் மேல் விழாமல் கட்டுப்படுத்தத் தெரிந்த பெற்றோர்களுக்கு ஆண்பிள்ளைகளையும் கட்டுப்படுத்தத தெரிந்திருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன். பெற்றவர்களுக்குத்தான் இது தெரிய வேண்டும்.\nதனிப்பட்ட பையன் கெட்டுப்போவதால் யாருக்கும் ஒன்றும் இல்லை. ஆனால் அவனால் அவனைச சார்ந்தவர்களுக்கும், சமூகத்திற்கும் பாதிப்பு வந்தால் அதைத்தான் பெற்றோர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்கிறேன்.\nஇன்றைய இளைய தலைமுறை வீட்டிலிருக்கும் நேரத்தைவிட வெளியில் இருக்கும் நேரமே அதிகம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் எவ்வளவு நேரம் என்ற அளவுகோலை கொடுக்க பெற்றோர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.\nபையன், பொண்ணுன்னு இல்ல ஸ்ரீ...\nஎல்ல இடதிலும் எல்லாமே இருக்கு\nஜஸ்ட் பெற்ரோர்கள் கட்டுப்பாடு விதிக்கிறவங்களா இல்லாம கைட் பண்றவங்களா இருந்த நல்லார்க்கும்னு எனக்கு தோணும்\nபெற்றோர் கொடுக்கும் அள‌வ‌ற்ற‌ சுத‌ந்திர‌த்தால் கெட்டுப் போகும் ஆண்பிள்ளைக‌ளை நானும் நிறைய‌க் க‌ண்டிருக்கிறேன்.\nஆனாலும் ஒரு வ‌ய‌சுக்கு மேல் (ஒரு வ‌ய‌சு அல்ல‌) பிள்ளைக‌ளைக் க‌ட்டுப்ப‌டுத்துவ‌து பெற்றோரின் கைக‌ளில் இல்லை அகிலா. ரொம்ப‌க் க‌ஷ்ட‌ம்.\n// நண்பர்களுடன் வெளியே தங்குகிறேன் ���ன்று ஒரு ஆண் சொன்னால் அது குடித்து கும்மாளம் போடுவதற்காகத்தானே தவிர வேறு எதற்காகவுமில்லை. //\nஉங்கள் கருத்து ஓரளவிற்கு உண்மை, அனால் பெற்றோர்களின் கண்டிப்பு ஓரளவிற்குதான் முடியும். அதிகமான கண்டிப்புகூட தவராகபொய்விடும். நானும் நண்பர்களுடன் தங்கிருக்கிறேன். சிலர் குடிப்பார்கள் சிலர் தொடமாட்டார்கள், வர்ப்புருதல்களில் இருந்து விலகுவதற்கும் பக்குவம் வேண்டும். எனக்கு பிடிக்கவில்லை என்று நிறுத்திக்கொண்டால் நலம். அதைவிடுத்து நான் ரொம்ப நல்லவன் என்று சீன போட்டாலோ அல்லது அறிவுரை கூறினாலோ பாதிக்கப்படுவோம். எனதுகுழந்தைகளை எப்படி வளர்க்கவேண்டும் என்றுதான் கவலை\n// நண்பர்களுடன் வெளியே தங்குகிறேன் என்று ஒரு ஆண் சொன்னால் அது குடித்து கும்மாளம் போடுவதற்காகத்தானே தவிர வேறு எதற்காகவுமில்லை. //\nசிலர் குடிக்காமலே அந்தகூட்டதுடன் கூத்தடிப்பதும் உண்டு, சைடு டிஷ் தின்ரே பிள்ளை எகிரவைப்போம்.\nநிறைய பேர் இப்படி கெட்டு போயிருகாங்க என்று கேள்வி பட்டு இருக்கிறேன் .\nஅதற்கு பெற்றோர்களை குறை சொல்ல முடியாது அகிலா ... எந்த பெற்றோரும்\nஅனுமதிப்பது இல்லை .கெட்டு போக நினைத்து திட்டம் போடும் மகன்களை\nஎன்ன செய்ய முடியும் அவர்களால் .. சொல் பேச்சு கேட்காதவர்கள் கெட்டு போவார்களே \nமனக்கட்டுப்பாடு இருந்தால் அவர்கள் பிழைத்து கொள்வர்\nநானும் எனது நண்பர்கள் மூன்றுபேரும் வீடு எடுத்து தங்கி இருந்தோம். எங்கள் வீட்டில் மட்டும் நான் வெஜ் உண்டு மற்றவர்கள் வீடுகளில் சுத்த சைவம். அனால் வார இறுதிகளில் நண்பர்களின் வாழ்க்கை ஆரம்பமாகும் விதவிதமான பாட்டில்கள், நான் வெஜ் ஐட்டம்கள், நான் சைடு டிஷ்மட்டிம் கொஞ்சமாக எடுத்துக்கொள்வேன், நண்பனின் அம்மா வீட்டிற்கு வந்திருந்தார். அதிக வேலைகாரணமாக தாமதமாக சிவந்த கண்களுடன் செல்வேன். திரும்பி போஹும்போது நன்பனிடம் கேட்டாராம் அந்த பையனுக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் அதிகமோ என்று... எங்கள் நண்பர்கள் வட்டத்தில் பலநாள் காமெடி இதுதான்\nஅந்த மனக்கட்டுப்பாட்டை பெண்பிள்ளைகளுக்கு கொடுக்கத் தெரிந்த பெற்றோர்களுக்கு ஆண் பிள்ளைகளுக்கு ஏன் கொடுக்கத் தெரியவில்லை என்றுதான் கேட்கிறேன். சமூகத்தின் தாக்கம் நம் பிள்ளைகள் மேல் விழத்தான் செய்யும், இந்த ஒரு விஷயத்தில் மட்டுமல்ல பல விஷயங்களிலு��். இந்த தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள பெண் பிள்ளைகளுக்கு பல வழிகளையும் கற்றுக் கொடுக்கிறோம். ஆனால் ஆண் பிள்ளைகளுக்கு ஏன் கற்றுத்தர மறுக்கிறோம் யோசிக்க வேண்டும் பெற்றோர்கள் ஒரு தாயால் அது முடியும், தந்தை அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.\n//சிலர் குடிக்காமலே அந்தகூட்டதுடன் கூத்தடிப்பதும் உண்டு, சைடு டிஷ் தின்ரே பிள்ளை எகிரவைப்போம்//\nதங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்...\nமனசு பேசுகிறது : எழுதிய கதைகளில் சில வரிகள்\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nமயிறு, ஆன்ட்ரே அகாசி & சங்கீதா பிச்லானி\nசொல்வனம் இதழ் 208: நீலப்பறவை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (12)\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவிஸ்வாசம் - திரை விமர்சனம்\nஅழகிய ஐரோப்பா – 4\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nபழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nநமது முயற்சியில் ஒரு மாற்று ஊடகம் …\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nசித்தூர் - பங்குனி உத்திரம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nவிடை தெரியாக் கேள்விகள் சில...\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nநம்ம ஊர் வண்டி.. மாட்டுவண்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6151", "date_download": "2019-10-23T00:03:27Z", "digest": "sha1:FEKMI4E2TPG3VWYZGRE2HFO57DVS7CKT", "length": 4351, "nlines": 50, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஜோக்ஸ் - ஜனவரி 2010: ஜோக்ஸ்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் ���ாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nசிவா: பாட்டி கொஞ்சம் இங்க வா\nஅம்மா: முட்டாள். பெரியவங்களை எப்பவுமே மரியாதையாக் கூப்பிடணும்.\nசிவா: சரிம்மா. (உரக்க) பாட்டி, மரியாதையா இங்க வா....\nராஜேஷ்: ஏண்டா தலைக்கடியில டிக்‌ஷனரியை வச்சிக்கிட்டு தூங்கற\nகேசவ்: எப்பப் பார்த்தாலும் தூக்கத்துல ஒரே அர்த்தமில்லாத கனவா வருது. அதான்...\nசபா செக்ரடரி: ரசிகப் பெருமக்களுக்கு ஓர் அறிவிப்பு. உங்கள் வசதியைக் கருதி இன்று தனி ஆவர்த்தனம் சபா கேண்டீனிலேயே நடைபெறும். நன்றி.\nஇல்லை சார், பாடறவங்க பேரு மங்களம்னு சொன்னேன்.\nஅவர் என்ன பாடறார், வெறும் புஸ்புஸ்னு காத்துதான் வருது\nஏன் சார் கல்யாணியை இப்படிக் கொல்றாரு\nஅதுவா, அவர் ஒய்ஃப் பேரும் கல்யாணியாம், அதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1307044.html", "date_download": "2019-10-23T00:00:08Z", "digest": "sha1:AQYZFF6ZRVJTKSSUD6RFPMYIILA3R22E", "length": 5842, "nlines": 59, "source_domain": "www.athirady.com", "title": "கிளிநொச்சியில் இந்து மாநாடும் முத்தமிழ் சங்கமமும்!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nகிளிநொச்சியில் இந்து மாநாடும் முத்தமிழ் சங்கமமும்\nகிளிநொச்சியில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இந்து மாநாடும் முத்தமிழ் சங்கமமும் நிகழ்வு\nசர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இந்துமாநாடும் முத்தமிழ் சங்கமமும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவுச்சபை மண்டபத்தில் எதிர்வரும் 18/08/2019 ஞாயிற்று கிழமை நடைபெறவுள்ளது.\nஇலங்கையில் கடந்த ஐந்து வருடங்களாக சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இந்து மாநாடு சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது. இவ்வருடம் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.\nஇந்நிகழ்வுக்கு தமிழ்நாட்டிலிருந்து கௌமார மடாலய ஆதினம் முனைவர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் மற்றும் ஸ்ரார் விஜய் தொலைக்காட்சி தெய்வீக சங்கம நிகழ்ச்சி தொகுப்பாளர் சிவத்தமிழ் சிரோன்மணி திருமதி சுமதிஶ்ரீ ஈழம் மற்றும் பிரித்தானியாவின் சமயப்பெரியார்கள் அறிஞர் பெருமக்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”\nதிருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த தாய்லாந்து மன்னர்..\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி..\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர் கையில்..\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1127242.html/attachment/20180301_105840", "date_download": "2019-10-22T23:49:04Z", "digest": "sha1:Y7NUFG33JJYKRMFNIJ2MDPECCO6SFMHF", "length": 5746, "nlines": 123, "source_domain": "www.athirady.com", "title": "20180301_105840 – Athirady News ;", "raw_content": "\nவவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தீர்த்தோற்சவம்…\nReturn to \"வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தீர்த்தோற்சவம்…\nதிருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த…\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர்…\nகனடாவின் அடுத்த பிரதமர் யார்\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர்…\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26…\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானில் நேபாளம் ஜனாதிபதியுடன்…\nஉகாண்டா – லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பலி..\nரூ.630 கோடி ஊழல் புகார்- திரிபுராவில் முன்னாள் மந்திரி கைது..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குத��் – 15…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/01/31/today-rasipalan-31-1-2018/", "date_download": "2019-10-23T01:01:43Z", "digest": "sha1:EMNXL3DLFFOJ755XSDVOA2RYXZK7B4OB", "length": 12535, "nlines": 107, "source_domain": "www.kalviosai.com", "title": "Today Rasipalan 31.1.2018!!! | கல்வி ஓசை", "raw_content": "\nதிட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள்.\nமனதிற்கு இதமான செய்தி வரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஊதா,ரோஸ்\nசவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,கிரே\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள்-. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,ஆரஞ்சு\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன்&மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து விலகும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை,நீலம்\nவேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,மயில் நீலம்\nஎதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,மஞ்சள்\nஉணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,ப்ரவுன்\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்& மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வைலெட்,இளஞ்சிவப்பு\nசந்திராஷ்டமம் தொடர்வதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,ப்ரவுன்\nகடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,பிங்க்\nகுடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,ப்ரவுன்\nபுதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,பச்சை\n20 நாள் ஆன 100 நாள் வேலைத் திட்டம்\nமொபைல் போனில் இனி அரசு சேவைகள்\nOTP மூலம் செல்போனை ஆதாருடன் இணைக்கும் வசதி-ஜனவரி 1முதல்..\nபிரச்னைகளை தீர்க்க கமிஷன் : ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் \nTNPSC தேர்வுக்கு ஒரு மாணவன் அல்லது மாணவி, பல வருடங்கள் படித்தாலும் ஏன் தேர்ச்சி...\nசொத்துரிமைக்கு நிகரான ஓய்வூதியம் – எஸ்.சம்பத் \nவிடைத்தாள் மையத்தில் போராட்டம் : ஆசிரியர் சங்கம் அறிவிப்பு\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/articles/index.html", "date_download": "2019-10-23T00:11:43Z", "digest": "sha1:RHPITK4A5T6OCWJ6B74W66H5X4VWRYYP", "length": 13117, "nlines": 196, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Tamil Articles - தமிழ்க் கட்டுரைகள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், அக்டோபர் 23, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்��ள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழ்க் கட்டுரைகள்\nதமிழ்க் கட்டுரைகள் (Tamil Articles)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nTamil Articles - தமிழ்க் கட்டுரைகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக மொழிகளில் பழமையானது தமிழ்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/15/27386/", "date_download": "2019-10-23T00:24:15Z", "digest": "sha1:YISFRYO5C5CNV7V2LFJQCLXUCZYIRAOA", "length": 14554, "nlines": 337, "source_domain": "educationtn.com", "title": "எட்டாம் வகுப்பு வரை சீருடை மாற்றமா: பெற்றோர் குழப்பம்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Student's Zone எட்டாம் வகுப்பு வரை சீருடை மாற்றமா: பெற்றோர் குழப்பம்.\nஎட்டாம் வகுப்பு வரை சீருடை மாற்றமா: பெற்றோர் குழப்பம்.\nசென்னை:ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, பள்ளி சீருடைகள் மாற்றப்படுகிறதா என்பது குறித்து, அரசு தெளிவாக அறிவிக்காததால், பெற்��ோர் குழப்பம்அடைந்துள்ளனர்.\nதமிழகத்தில், பள்ளி கல்வித்துறை பாடத் திட்டம், தேர்வு முறை, ஆசிரியர்கள் நியமனம், மாணவர்கள் சேர்க்கை உட்பட, பல்வேறு நடவடிக்கைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப் படுகின்றன.இதன் ஒரு கட்டமாக, ஒன்பது மற்றும் 10ம் வகுப்புக்கு ஒரு வகையாகவும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு ஒரு வகையாகவும், சீருடைகள் மாற்றப்பட்டன\nஅதேபோல, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கும், சீருடையின் நிறம் மற்றும் வடிவம் மாற்றப் பட்டது.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாற்றப்பட்ட சீருடை, அரசு பள்ளி மாணவர்களுக்கு கவுரவமாக இல்லை என்ற, புகார் எழுந்தது.’ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு, மீண்டும் சீருடை மாற்றப்படும்; அதேபோல, ஆறு முதல் எட்டாம் வகுப்புக்கும் சீருடை மாற்றப்படும்’ என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்தார்.\nஇந்த புதிய சீருடைகளை, சில மாணவ – மாணவியர் அணிந்து, அந்த புகைப்படத்தையும் அமைச்சர் வெளியிட்டு, சீருடை மாற்றத்தை அறிவித்தார்.பள்ளிகள் திறப்பதற்கு, இரண்டு வாரங்களே உள்ள நிலையில், புதிய சீருடை குறித்து,அரசாணை எதுவும் வெளியிட ப்பட வில்லை. எந்த சீருடையைவாங்குவது எனத் தெரியாமல், பெற்றோர்தவிக்கின்றனர்.\nபள்ளிகளுக்கு சென்று, பெற்றோர் விசாரித்தால், ‘துணி கடையில் கேட்டுக் கொள்ளுங்கள்’ என, தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.’சிலர், இன்னும் அரசு அறிவிக்கவில்லை’ என்கின்றனர். பள்ளிகள் திறக்க, இரண்டு வாரங்களே உள்ள நிலையில், எப்படி துணி வாங்கி தைப்பது எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.\nPrevious articleஇன்ஜினியரிங், ‘கட் – ஆப்’ பட்டியல் வெளியிட கோரிக்கை.\nபெண் கல்வி முன்னேற்றத்திற்கு தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்க Girl Child Education Survey For ZIIEI.\nஇடி மின்னலில் இருந்து பாதுகாப்பு பெற.\nபருவ மழைப் பாதிப்பிலிருந்து மாணவர்களைக் காத்திட விலையில்லா நல்ல தரமான மழைப் பாதுகாப்பு உடை வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும் – முனைவர் மணி கணேசன்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nTRB – பேராசிரியர் பணித்தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 15 வரை காலநீட்டிப்பு என ஆசிரியர்...\nஸ்ரீ கங்கா பப்ளிகேஷன் மற்றும் சூர்யா பப்ளிகேஷன் வழங்கும் இரண்டாம் பருவம் 4மற்றும் 5...\nTRB – பேராசிரியர் பணித்தேர்வுக்கு விண்ணப்��ிக்க நவம்பர் 15 வரை காலநீட்டிப்பு என ஆசிரியர்...\nஸ்ரீ கங்கா பப்ளிகேஷன் மற்றும் சூர்யா பப்ளிகேஷன் வழங்கும் இரண்டாம் பருவம் 4மற்றும் 5...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, ‘அரியர்’ வைத்துள்ள மாணவர்களுக்கு, இனிமேல் தேர்வுகள் கிடையாது’ என, அண்ணா...\nஏழு ஆண்டுகளுக்கு மேல், 'அரியர்' வைத்தால் பட்டம், 'பணால்' சென்னை: 'ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, 'அரியர்' வைத்துள்ள மாணவர்களுக்கு, இனிமேல் தேர்வுகள் கிடையாது' என, அண்ணா பல்கலை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து பல்கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/videos/430707/", "date_download": "2019-10-23T00:58:40Z", "digest": "sha1:DCITJXXBNJCPPEPC4IUQUG2QBPNFN4DN", "length": 3956, "nlines": 81, "source_domain": "islamhouse.com", "title": "இஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : தஃவா - ஆங்கிலம்", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : ஆங்கிலம்\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : தஃவா\nஇஸ்லாம் மார்க்கத்தில் பொது விஷயங்கள்\nஇஸ்லாம் தொடர்ப்பில் முப்பது உண்மைகள்\nஇஸ்லாத்தின் மகிழ்ச்சி "அன சஈத்" எனும் பாடல் பற்றி விமர்சனம்\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : அல்லாஹ்வை பற்றிய அறிவு\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : விதி\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : படைப்பு\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : நேர்வழி\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/07/01/wealthy-states-guiding-india-towards-prosperity-002745.html", "date_download": "2019-10-23T00:40:32Z", "digest": "sha1:JXKGMNES5M4QE77NAVO6FM6MTYJFFWIH", "length": 29092, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் தமிழ்நாடு!! | Wealthy States Guiding India Towards Prosperity - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் தமிழ்நாடு\nஇந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் தமிழ்நாடு\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்..\n10 hrs ago தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\n12 hrs ago நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\n12 hrs ago நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\n13 hrs ago 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்���ாத நிஃப்டி..\nNews அந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: இந்தியாவிலுள்ள பல மாநிலங்களும் நம் நாட்டை கலாச்சார ரீதியாக வளமாக்குவதோடு மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாகவும் வளமாக்குகின்றன. அண்மையில், நிதிக்குழுவானது தனது 13-வது அறிக்கையில் இந்தியாவின் வளரும் பொருளாதாத்திற்காக வருமானத்தை சம்பாதிக்கும் மற்றும் ஊக்கம் தரும் மாநிலங்களைப் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஇதில் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று அதிகளவிலான மொத்த தேசிய உற்பத்தியுடன், சிறந்த வரி வரிமானங்களைக் கொடுக்கும் மாநிலங்களை பட்டியலிட்டுள்ளது. இதில் நம் தமிழ்நாடும் ஒன்று.\nவரி வருமானம் : 4,51,800 கோடி (76 பில்லியன் டாலர்கள்) : இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் மாநிலமாகவும், கனவுகளின் தேசமாகவும் கருதப்படும் மகாராஷ்டிரா இந்தியாவின் வருமானத்தை உயர்த்துவதில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் தான் இந்தியாவின் பணக்காரர்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்தியாவின் மிகவும் பணக்கார மாநிலமாகவும், அதிக மக்கள்தொகை உள்ள மாநிலமாகவும் மற்றும் நகர்மயமாகி இருக்கும் மாநிலமாகவும் மகாராஷ்டிரா இருப்பதால் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.\nவரி வருமானம் : 3,23,400 கோடி (54 பில்லியன் டாலர்கள்) : தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிர்-தொழில்நுட்பம் என இரு பெரும் துறைகளைக் கொண்டு இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஊட்டம் கொடுத்து வரும் மாநிலம் ஆந்திரப் பிரதேசம்.இம்மாநிலத்��ில் மிகவும் வளர்ச்சியடைந்த சமூக, இயற்கை சார்ந்த மற்றும் தொழில் கட்டுமான வசதிகளும் மற்றும் இணையத்தைப் பொறுத்த வரையில் சிறந்த தொடர்புகளும் உள்ளன.\nஇந்தியாவில் முதன்முதலில் மின்சார வன்பொருள் கொள்கையை (Electric Hardware Policy) (2012-17) கொண்டு வந்த மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உள்ளது. இம்மாநிலத்தின் அரசாங்கம் 200-க்கும் மேற்பட்ட மின்சார குழுக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.\nவரி வருமானம் : 2,96,000 கோடி (50 பில்லியன் டாலர்கள்) : உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை தன்னகத்தே கொண்டிருக்கும் உத்திரப் பிரதேச மாநிலம், தன்னுடைய வருமானத்தில் பெரும்பகுதியை சுற்றுலாவில் இருந்தே பெறுகிறது. மேலும், வளம் மிக்க கங்கைச் சமவெளிகள், இம்மாநிலத்தின் வேளாண்மைத் துறையை வளமாக செயல்பட வைக்கின்றன.\nவரி வருமானம் : 2,73,400 கோடி (46 பில்லியன் டாலர்கள்) : இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாநிலமான தமிழ் நாடு, மிகவும் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தியாவின் மிகவும் முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக சென்னைத் துறைமுகத்தை கொண்டுள்ள இம்மாநிலம், நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான வருமானத்தை தாராளமாக ஈட்டித் தருகிறது. அந்நிய நேரடி முதலீடுகளைப் பெறுவதில் நாட்டிலேயே 3-வது இடத்தைப் பெற்றுள்ளது தமிழ் நாடு மாநிலம்.\n100 சதவீத முழுமையான சாலை தொடர்புகளை பெற்றிருக்கும் முதலாவது மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ் நாடு உள்ளது. நிறைய பொறியியல் மற்றும் உற்பத்தித் தொழிற்சாலைகள் இம்மாநிலத் தலைநகர் சென்னையைச் சுற்றி அமைந்துள்ளன. அது மட்டுமல்லாமல், பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்கான தொழில்களும் கொடிகட்டிப் பறக்கும் மாநிலங்களில் ஒன்றாகவும் தமிழ் நாடு உள்ளது.\nவரி வருமானம் : 2,52,600 கோடி (42 பில்லியன் டாலர்கள்) : இந்தியாவின் தெற்கத்திய மாநிலமான கர்நாடாக இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையமாகவும் மற்றும் உலகிலேயே 4-வது பெரிய தொழில்நுட்ப மையமாகவும் உள்ளது. இம்மாநிலத்தில் மிகவும் வளர்ச்சியடைந்த தொலைதொடர்பு கட்டுமான வசதிகளும் மற்றும் சுகாதார கவனிப்பு வசதிகளும் உள்ளன.\nவரி வருமானம் : 1,79,600 கோடி (30 பில்லியன் டாலர்கள்) : வளர்ச்சிக்கான மாதிரியை வழி நடத்துவதில் இந்தியாவின் மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலமாக குஜராத் போற்றப்படுகிறது. இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள குஜராத் மாநிலம், 1600 கிமீ நீளமுடைய மிகவும் நீளமான கடற்கரையைக் கொண்டதாகவும் உள்ளது. இது அற்புதமான கட்டுமான வசதிகளையும், உறுதியான பெட்ரோலியம் மற்றும் கல்வித் துறையையும் பெற்றுள்ளது.\nஉலகம் முழுவதும் உள்ள முக்கியமான இந்தியாவில் வசிக்காத இந்தியர்களின் தயாகமாக இருக்கும் குஜராத் மாநிலம், தொழில் துறை, சக்தி துறை, துறைமுகங்கள், சாலைகள், வேளாண்மை மற்றும் தாதுப்பொருட்கள் ஆகிய துறைகளுக்கான கொள்கைகளை முதன்மைப்படுத்தியுள்ளது.\nவரி வருமானம் : 1,69,900 கோடி (29 பில்லியன் டாலர்கள்) : மிகவும் அதிகமான அளவிற்கு வேளாண்மையை நம்பியிருக்கும் மேற்கு வங்க மாநிலத்தவர்களுக்கு, இந்த துறை தான் வருமானத்திற்கான முதன்மையான ஆதாரமாகும். அதே நேரத்தில் சிறுதொழில் நிறுவனங்களால் அதிகமான வருமானங்கள் வருவதுடன், பாரம்பரிய அமைப்பு முறைகளும் மேற்கு வங்காளத்த்தில் உறுதியாக உள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\nபொருளாதார மந்த நிலையா.. இந்த 3 படங்களின் வசூல் என்ன தெரியுமா..கருத்தை வாபஸ் பெற்ற ரவி சங்கர்\n அரசின் நிலையற்ற கொள்கைகளால் இந்திய பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருக்கிறது..\nநான் பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறேன்.. ப சிதம்பரம் அதிரடி\nஎச்சரிக்கை மணி அடிக்கும் எஸ்பிஐ..\nஅசோக் லைலேண்டுக்கு இப்படி ஒரு நிலையா.. 70% வீழ்ச்சியா\n8 துறைகளின் வளர்ச்சி வெறும் 2%.. என்ன செய்யப்போறீங்க மோடி..\nபொருளாதாரச் சரிவின் எதிரொலி.. கிராம மக்களின் நிலை இதுதான்..\n இந்தியாவின் பொருளாதாரம் மேலும் சரியும்..\nஉலகம் முழுவதும்தான் பொருளாதார மந்த நிலை இருக்கிறது.. நிர்மலா சீதாராமன்\nகார், பைக்குத் தான் பார்த்தா.. ஜட்டி கூடவா..\n30 வருடங்களில் இல்லாத சரிவில் சீனா.. 17 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த தொழிற் துறை..\nRead more about: economy tamil nadu gujarat தமிழ்நாடு இந்தியா பொருளாதாரம் குஜராத்\nரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nஎச்சரிக்கை.. இந்திய பொருளாதார வளர்ச்சி வெறும் 6% தான்.. கோல்டுமேன் சாச்சஸ்\nமரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திக��்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157817&cat=33", "date_download": "2019-10-23T01:17:17Z", "digest": "sha1:G7D5OUDA3UXSWCHRYVO27PGKAI7C54UG", "length": 28045, "nlines": 603, "source_domain": "www.dinamalar.com", "title": "தாலிகட்டும் நேரத்தில் வாலிபரை அடித்த வைகோ | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » தாலிகட்டும் நேரத்தில் வாலிபரை அடித்த வைகோ டிசம்பர் 12,2018 00:00 IST\nசம்பவம் » தாலிகட்டும் நேரத்தில் வாலிபரை அடித்த வைகோ டிசம்பர் 12,2018 00:00 IST\nதேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திருமண விழாவில் ஸ்பிரே அடித்தவரை தாக்கிய வைகோ, மணமகன் தாலி கட்டும் நேரத்தில் வாலிபரை அடித்ததால் விழாமேடையில் பரபரப்பு ஏற்பட்டது.\nமூன்று மணி நேரத்தில் நிரம்பிய வரதமாநதி\nபோதையில் தந்தையை தாக்கிய மகன் தற்கொலை\nரயில் நிலையத்தில் தொழிற்சங்கங்கள் மோதலால் பரபரப்பு\nஒரே நேரத்தில் மூன்று பயிர்களில் லாபம்\nதேசிய நாடக விழாவில் காந்தியின் கொள்கைகள்\nகொலைக்கு கொலை ரத்து தீர்மானம் - வைகோ\nகூட்டணி இல்லையா ஸ்டாலின் : வைகோ கேள்வி\nமுறியும் நிலையிலும் திருமண உறவை காப்பாற்ற முடியுமா\nவைகோ அப்படித் தான் : செல்லூர் ராஜூ\nவருவாய் ஆய்வாளரை தாக்கிய 3 வி.ஏ.ஓ.,க்கள் சஸ்பெண்ட்\nமணமகன் எஸ்கேப் : பெண் வீட்டார் கண்ணீர் அஞ்சலி\n2 மணி நேரத்தில் பெங்களூர் போக புல்லட் ரயில்\n7 மணி நேரத்தில் மதுரை செல்ல தேஜஸ் ரயில்\nகுமரி மாவட்டம் தமிழகத்தில் இல்லையா : பொன் ராதா கேள்வி\nநான் சன்னி லியோன் தங்கை இல்லை. மியா லியோன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு அக்.23ல் போனஸ்\nவங்கி நெருக்கடி தீர அபிஜித் புதுயோசனை\nஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்\n'பூஸ்ட் - தினமலர்' 'சாம்பியன்' மாணவர்கள் தேர்வு\nகல்லூரிகளுக்கான ஹேண்ட்பால் ஜெ.பி.ஆர்., சாம்பியன்\nபல்கலை., வால���பால்; வாகை சூடியது எஸ்.டி.சி., கல்லூரி\n'ரெட் அலர்ட்' வாபஸ் பெற்றது வானிலை மையம்\nஇறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள்\nசாவக்காட்டு பாளையத்தில் சத்தமில்லாத தீபாவளி\nபணம் கையாடல் மருமகனை ஒதுக்கிய கருணாநிதி மகள்\nதமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழா\nபோலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு பாத யாத்திரை\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு அக்.23ல் போனஸ்\nவங்கி நெருக்கடி தீர அபிஜித் புதுயோசனை\nஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்\n'ரெட் அலர்ட்' வாபஸ் பெற்றது வானிலை மையம்\nபணம் கையாடல் மருமகனை ஒதுக்கிய கருணாநிதி மகள்\nசாவக்காட்டு பாளையத்தில் சத்தமில்லாத தீபாவளி\nதமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழா\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nதனியார் பேருந்து லாரி மோதல்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nபோலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்\nSPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்\nமுதல்வருக்கு ரூ.1000 ஃபைன் கலெக்டர் அதிரடி\nவிக்கிரவாண்டியில் 84.36 % ஓட்டுகள் பதிவு\nதபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்\nகாவலர் வீர வணக்க நாள்\nகாமராஜர் நகரில் 69.4 சதவீதம் ஓட்டுப்பதிவு\n10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை\nமார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்\nரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக பெண்கள்\nவீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்\nதீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...\nஅக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம்\nமகாராஷ்ட்ரா, அரியானாவில் சட்டசபை தேர்தல்\nNON_VEG.,க்கு மாறிய மாடுகளுக்கு சைவ சிகிச்சை\n5, 8ம் வகுப்புக்கு பொது தேர்வு 3 ஆண்டுகளுக்கு விலக்கு\nகொள்ளையன் சுரேஷிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nகாங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை\n3 மாத குழந்தையின் பரிதாப நிலை\nமர்ம நபர்கள் சூறையாடிய மதுபான கடை\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nவீர் சாவர்கருக்கு பாரத ரத்னா… சரி தானா\nசிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\n'பூஸ்ட் - தினமலர்' 'சாம்பியன்' மாணவர்கள் தேர்வு\nகல்லூரிகளுக்கான ஹேண்ட்பால் ஜெ.பி.ஆர்., சாம்பியன்\nபல்கலை., வாலிபால்; வாகை சூடியது எஸ்.டி.சி., கல்லூரி\nஇறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள்\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/thai/lesson-4773301080", "date_download": "2019-10-22T23:34:38Z", "digest": "sha1:LZKIFUSKDAY7H3YD4XPWCBR47DXNI7BB", "length": 4472, "nlines": 114, "source_domain": "www.internetpolyglot.com", "title": "வேலை, வியாபாரம், அலுவலகம் - 住居、家具、家庭用品仕事、ビジネス、オフィス | รายละเอียดบทเรียน (Tamil - ภาษาญี่ปุ่น) - อินเตอร์เน็ต หลายภาษา", "raw_content": "\nவேலை, வியாபாரம், அலுவலகம் - 住居、家具、家庭用品仕事、ビジネス、オフィス\nவேலை, வியாபாரம், அலுவலகம் - 住居、家具、家庭用品仕事、ビジネス、オフィス\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். あまり一生懸命働かないで。ちょっと 休んで仕事に関する単語を学んでください。\n0 0 எழுத்து மேசை 机 (Tsukue)\n0 0 கணக்குவலக்கு 会計 (Kaikei)\n0 0 கால்குலேட்டர் 計算機 (Keisanki)\n0 0 செய்தித்தாள் 新聞 (Shinbun)\n0 0 தொழிற்சாலை 工場 (Koujou)\n0 0 பத்திரிக்கை 雑誌 (Zasshi)\n0 0 புத்தகம் 本 (Hon)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/226317?ref=category-feed", "date_download": "2019-10-23T00:07:25Z", "digest": "sha1:MJAKF6MFC6DLXQ6SWXUUTM5L3GAVHAR7", "length": 10434, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "கட்சியின் கௌரவத்தை பாதுகாத்து அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் - தயாசிறி ஜயசேகர - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகட்சியின் கௌரவத்தை பாதுகாத்து அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் - தயாசிறி ஜயசேகர\nகட்சியின் கௌரவத்தை பாதுகாத்து அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுடன் நேற்று மாத்தறையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68வது மாநாடு அண்மையில் சுகததாச உள்ளக அரங்கில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதன் பின்னர் முதலாவது மாவட்ட மாநாடு இரத்தினபுரியில் நடத்தப்பட்டது. கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nதற்போது நாங்கள் பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அது வெற்றியடைந்த பின்னர், கூட்டணி அமைத்து எமது கட்சியின் கௌரவத்தை பாதுகாத்து, எமது அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்போம்.\nஇதற்காகவே நாங்கள் அனைத்து அமைப்பு ரீதியான வலையமைப்புகளையும் வலுப்படுத்தி, கிராம மட்டத்தில் கட்சியை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.\nஅதேபோல் தேர்தல் தொடர்பான அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும். எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதியில் இருந்து டிசம்பர் 7 ஆம் திகதி வரையான காலத்திலேயே தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளனர்.\nஇதனடிப்படையில், தேர்தல் ஆணைக்குழு மிக விரைவில் தேர்தல் திகதியை அறிவிக்கும். எம்முடன் நடந்த பேச்சுவார்த்தையில் தேர்தல் ஆணைக்குழு இதனை கூறியது.\nஅதேபோல் சமூக ஊடகங்களில் வேட்பாளர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் சேறுபூசும் பிரசாரங்கள் மற்றும் சில ஊடகங்கள் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் ஆதரவளித்து செய்திகளை வெளியிடுவது தொடர்பான விடயங்களை தடுத்து நிறுத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/143939-vel-paari-historical-hero", "date_download": "2019-10-22T23:52:24Z", "digest": "sha1:LROF6RCHBNZSQXJGWTTZBKMFB5VAIJOJ", "length": 13092, "nlines": 258, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 12 September 2018 - வீரயுக நாயகன் வேள்பாரி - 99 | Vel Paari - Historical Hero - Ananda Vikatan", "raw_content": "\nவேள்பாரி 100 - விழா\nஅமைதிப் பேரணி... அதிரடி அரசியல்... அழகிரி பிளான் என்ன\n“அ.தி.மு.க ஆட்சிக்கு கொள்கை கிடையாது\n“போலீஸ்கிட்ட போலீஸ் கதை சொன்னேன்\nஇமைக்கா நொடிகள் - சினிமா விமர்சனம்\n60 வயது மாநிறம் - சினிமா விமர்சனம்\n“சீமான் யார் என்று கேட்டார் பிரபாகரன்\nஅண்ணனுக்கு ஜே - சினிமா விமர்சனம்\nஅடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா\nவீரயுக நாயகன் வேள்பாரி - 99\nநான்காம் சுவர் - 3\nகேம் சேஞ்சர்ஸ் - 3\nஅப்பாஸ்புரம் அய்யனார் சாமி - சிறுகதை\nவீரயுக நாயகன் வேள்பாரி - 99\nவீரயுக நாயகன் வேள்பாரி - 99\nவீரயுக நாயகன் வேள்பாரி - 111\nவீரயுக நாயகன் வேள்பாரி - 110\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nவீரயுக நாயகன் வேள்பாரி - 108\nவீரயுக நாயகன் வேள்பாரி - 107\nவீரயுக நாயகன் வேள்பாரி - 106\nவீரயுக நாயகன் வேள்பாரி - 105\nவீரயுக நாயகன் வேள்பாரி - 104\nவீரயுக நாயகன் வேள்பாரி - 103\nவீரயுக நாயகன் வேள்பாரி - 102\nவீரயுக நாயகன் வேள்பாரி - 101\nவீரயுக நாயகன் வேள்பாரி - 100\nவீரயுக நாயகன் வேள்பாரி - 99\nவீரயுக நாயகன் வேள்பாரி - 98\nவீரயுக நாயகன் வேள்பாரி - 97\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nவீரயுக நாயகன் வேள்பாரி - 95\nவீரயுக நாயகன் வேள்பாரி - 94\nவீரயுக நாயகன் வேள்பாரி - 93\nவீரயுக நாயகன் வேள்பாரி - 92\nவீரயுக நாயகன் வேள்பாரி - 91\nவீரயுக நாயகன் வேள்பாரி - 90\nவீரயுக நாயகன் வேள்பாரி - 89\nவீரயுக நாயகன் வேள்பாரி - 88\nவீரயுக நாயகன் வேள்பாரி - 87\nவீரயுக நாயகன் வேள்பாரி - 86\nவீரயுக நாயகன் வேள்பாரி - 85\nவீரயுக நாயகன் வேள்பாரி - 84\nவீரயுக நாயகன் வேள்பாரி - 83\nவீரயுக நாயகன் வேள்பாரி - 82\nவீரயுக நாயகன் வேள்பாரி - 81\nவீரயுக நாயகன் வேள்பாரி - 80\nவீரயுக நாயகன் வேள்பாரி - 79\nவீரயுக நாயகன் வேள்பாரி - 78\nவீரயுக நாயகன் வேள்பாரி - 77\nவீரயுக நாயகன் வேள்பாரி - 76\nவீரயுக நாயகன் வேள்பாரி - 75\nவீரயுக நாயகன் வேள்பாரி - 74\nவீரயுக நாயகன் வேள்பாரி - 73\nவீரயுக நாயகன் வேள்பாரி - 72\nவீரயுக நாயகன் வேள்பாரி - 71\nவீரயுக நாயகன் வேள்பாரி - 70\nவீரயுக நாயகன் வேள்பாரி - 69\nவீரயுக நாயகன் வேள்பாரி - 68\nவீரயுக நாயகன் வேள்பாரி - 67\nவீரயுக நாயகன் வேள்பாரி - 66\nவீரயுக நாயகன் வேள்பாரி - 65\nவீரயுக நாயகன் வேள்பாரி - 64\nவீரயுக நாயகன் வேள்பாரி - 63\nவீரயுக நாயகன் வேள்பாரி - 62\nவீரயுக நாயகன் வேள்பாரி - 61\nவீரயுக நாயகன் வேள்பாரி - 60\nவீரயுக நாயகன் வேள்பாரி - 59\nவீரயுக நாயகன் வேள்பாரி - 58\nவீரயுக நாயகன் வேள்பாரி - 57\nவீரயுக நாயகன் வேள்பாரி - 56\nவீரயுக நாயகன் வேள்பாரி - 55\nவீரயுக நாயகன் வேள்பாரி - 54\nவீரயுக நாயகன் வேள்பாரி - 53\nவீரயுக நாயகன் வேள்பாரி - 52\nவீரயுக நாயகன் வேள்பாரி - 51\nவீரயுக நாயகன் வேள்பாரி - இதுவரை நடந்தது என்ன\nவீரயுக நாயகன் வேள்பாரி - 50\nவீரயுக நாயகன் வேள்பாரி - 49\nவீரயுக நாயகன் வேள்பாரி - 48\nவீரயுக நாயகன் வேள்பாரி - 47\nவீரயுக நாயகன் வேள்பாரி - 46\nவீரயுக நாயகன் வேள்பாரி - 45\nவீரயுக நாயகன் வேள்பாரி - 44\nவீரயுக நாயகன் வேள்பாரி - 43\nவீரயுக நாயகன் வேள்பாரி - 42\nவீரயுக நாயகன் வேள்பாரி - 41\nவீரயுக நாயகன் வேள்பாரி - 40\nவீரயுக நாயகன் வேள்பாரி - 39\nவீரயுக நாயகன் வேள்பாரி - 38\nவீரயுக நாயகன் வேள்பாரி - 37\nவீரயுக நாயகன் வேள்பாரி - 36\nவீரயுக நாயகன் வேள்பாரி - 35\nவீரயுக நாயகன் வேள்பாரி - 34\nவீரயுக நாயகன் வேள்பாரி - 33\nவீரயுக நாயகன் வேள்பாரி - 32\nவீரயுக நாயகன் வேள்பாரி - 31\nவீரயுக நாயகன் வேள்பாரி - 30\nவீரயுக நாயகன் வேள்பாரி - 29\nவீரயுக நாயகன் வேள்பாரி - 28\nவீரயுக நாயகன் வேள்பாரி - 27\nவீரயுக நாயகன் வேள்பாரி - 26\nவீர���ுக நாயகன் வேள்பாரி - 25\nவீரயுக நாயகன் வேள்பாரி - 24\nவீரயுக நாயகன் வேள்பாரி - 23\nவீரயுக நாயகன் வேள்பாரி - 22\nவீரயுக நாயகன் வேள்பாரி - 21\nவீரயுக நாயகன் வேள்பாரி - 20\nவீரயுக நாயகன் வேள்பாரி - 19\nவீரயுக நாயகன் வேள்பாரி - 18\nவீரயுக நாயகன் வேள்பாரி - 17\nவீரயுக நாயகன் வேள்பாரி - 16\nவீரயுக நாயகன் வேள்பாரி - 15\nவீரயுக நாயகன் வேள்பாரி - 14\nவீரயுக நாயகன் வேள்பாரி - 13\nவீரயுக நாயகன் வேள்பாரி - 12\nவீரயுக நாயகன் வேள்பாரி - 11\nவீரயுக நாயகன் வேள்பாரி - 10\nவீரயுக நாயகன் வேள்பாரி - 9\nவீரயுக நாயகன் வேள்பாரி - 8\nவீரயுக நாயகன் வேள் பாரி - 7\nவீரயுக நாயகன் வேள் பாரி - 6\nவீரயுக நாயகன் வேள் பாரி - 5\nவீரயுக நாயகன் வேள் பாரி - 4\nவீரயுக நாயகன் வேள் பாரி - 3\nவீரயுக நாயகன் வேள் பாரி - 2\nவீரயுக நாயகன் வேள் பாரி - 1\nவீரயுக நாயகன் வேள்பாரி - 99\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/242830/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2019-10-23T01:05:18Z", "digest": "sha1:VKCUNJMT4EB7DUNTA7JFDNSCLP73TGUI", "length": 7548, "nlines": 104, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் ஜனாதிபதித் தேர்தலும் வவுனியாவும் கலந்துரையாடல்!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் ஜனாதிபதித் தேர்தலும் வவுனியாவும் கலந்துரையாடல்\nவவுனியா அறிவுசார் மன்றத்தின் ஏற்பாட்டில் “ஜனாதிபதி தேர்தலும் வவுனியாவும்” எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் வவுனியா குருமன்காட்டு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (12.10.2019) மாலை இடம்பெற்றது.\nவவுனியாவின் புத்திஜுவிகள் மற்றும் தொழில்சார் சமூகம் தேர்தலில் என்னவெல்லாம் செய்யவேண்டும், தேர்தலின் தமிழ் மக்களின் பங்களிப்பு, யாருக்கு வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பும் வவுனியா மாவட்டமும் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.\nஅறிவிப்பாளரான விமலச்சந்திரன் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சிவகுமார்,\nதமிழ் பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் மதன், தனியார் கல்வி நிறுவனத்தின் தலைவர் ஜனகன், பொறியலாளர் தயாபரன், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் மதுரகன் ஆகியோர் கலந��து கொண்டு சிறப்புரையாற்றியதுடன்,\nமுச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nவவுனியாவில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது\nவவுனியாவில் வடமாகாண பண்பாட்டு விழா\nவவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருதுகள்\nவவுனியாவில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா\nவவுனியா வெளிக்குளத்தில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1307054.html", "date_download": "2019-10-22T23:54:09Z", "digest": "sha1:R2KOUDLKKQ4KYL6NX7XIVKHP5U2QL4OK", "length": 7167, "nlines": 60, "source_domain": "www.athirady.com", "title": "எங்கள் இறப்பிற்கு அப்பாதான் காரணம்…. -பெங்களூரில் அரங்கேறிய சோகம்..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஎங்கள் இறப்பிற்கு அப்பாதான் காரணம்…. -பெங்களூரில் அரங்கேறிய சோகம்..\nபெங்களூரைச் சேர்ந்தவர் சித்தையா(48). இவருக்கும் ராஜேஸ்வரி என்பவருக்கும் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இதில் மானசா(17) பன்னிரெண்டாம் வகுப்பும், பூமிகா(15) பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.\nமானசா, நேற்று முந்தினம் வாட்ஸ் அப்பில் மெசேஜ் ஒன்றை தனது மாமா புட்டசாமிக்கு அனுப்பியுள்ளார். இதில், ‘அனைவருக்கும் நல்ல அப்பா கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்திருந்தால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.\nஆனால், என் அப்பா எங்கள் வாழ்க்கையை சீரழித்துவிட்டார். எங்கள் இறப்பிற்கு அவர்தான் காரணம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை படித்து முடித்த அடுத்த நொடியே அதிர்ச்சி அடைந்த அவர், ராஜேஸ்வரி வீட்டிற்கு கிளம்பினார்.\nஅங்கு வீடு உள்புறமாக தாழிட்டு இருந்துள்ளது. பின்னர் உடைத்துக் கொண்டு சென்றபோது, 3 பேரும் தூக்கில் தொங்கி கிடந்ததை கண்டு அலறினார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார், மூவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇவர்கள் இறக்க காரணம் என்ன என்பதை போலீசார் விசாரிக்கையில், சித்தையாவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததும், இதனால் அவர் குடும்பத்தை கண்டுக் கொள்ளாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதன் காரணமாகவே ராஜேஸ்வரி, இரு மகள்களுடன் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த தாய்லாந்து மன்னர்..\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி..\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர் கையில்..\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1240558.html", "date_download": "2019-10-22T23:56:21Z", "digest": "sha1:3AZPST64GLUCPXAIKA7VW4HIVUSBRHW2", "length": 9706, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "ஸ்ரீலங்கா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்!! ( வினோத வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஸ்ரீலங்கா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஸ்ரீலங்கா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஸ்ரீலங்கா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\nஉணவக உரிமையாளர் ஒருவர் கைது\nதிருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த தாய்லாந்து…\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள்…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்���ும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர்…\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்..\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26 கோடியை மாற்றியது…\nதிருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த…\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர்…\nகனடாவின் அடுத்த பிரதமர் யார்\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர்…\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26…\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானில் நேபாளம் ஜனாதிபதியுடன்…\nஉகாண்டா – லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பலி..\nரூ.630 கோடி ஊழல் புகார்- திரிபுராவில் முன்னாள் மந்திரி கைது..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் – 15…\nதிருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த…\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lawyers.cafe/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1", "date_download": "2019-10-23T01:11:25Z", "digest": "sha1:WR5FXKJT2XPWWBH7DVU7TLVUUQOBDLGS", "length": 2842, "nlines": 12, "source_domain": "ta.lawyers.cafe", "title": "குடியுரிமை உரிமைகள் மற்றும் பொறுப்புகள்", "raw_content": "குடியுரிமை உரிமைகள் மற்றும் பொறுப்புகள்\n* உங்கள் மின்னஞ்சல் முகவரி\nகுடியுரிமை என்பது ஒரு பொதுவான நூல் இணைக்கும் அனைத்து அமெரிக்கர்கள்\nபங்களிப்பு குடியேறியவர்கள் உதவியது வடிவம் வரையறுக்க நாட்டில் நாம் இன்று தெரியும்\nக்கும் மேற்பட்�� ஆண்டுகளுக்கு பிறகு, எங்கள் நிறுவன, குடியுரிமை குடிமக்கள் இன்னும் ஒரு முக்கிய பகுதியாக நமது ஜனநாயகம். மூலம் வருகிறது ஒரு அமெரிக்க குடிமகன், நீங்கள் கூட வேண்டும் ஒரு குரல் எப்படி நமது நாட்டின் ஆட்சி.\nமுடிவு விண்ணப்பிக்க ஒரு குறிப்பிடத்தக்க ஒன்று\nகுடியுரிமை பல நன்மைகளை வழங்குகிறது மற்றும் சமமாக முக்கியமான பொறுப்புகள். பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் உங்கள் ஆர்ப்பாட்டம் அர்ப்பணிப்பு இந்த நாட்டில், நம் அரசாங்கத்தின் வடிவம். கீழே நீங்கள் கண்டுபிடிக்க பல உரிமைகள் மற்றும் பொறுப்புகள் என்று அனைத்து குடிமக்கள் வேண்டும் உடற்பயிற்சி மற்றும் மரியாதை. இந்த சில பொறுப்புகள் உள்ளன சட்டப்படி ஒவ்வொரு குடிமகனும், ஆனால் அனைத்து முக்கிய உள்ளன என்று உறுதி அமெரிக்கா உள்ளது ஒரு இலவச மற்றும் வளமான நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=904300", "date_download": "2019-10-23T01:04:16Z", "digest": "sha1:RKNK5XLAFHRBJXCZRF34VLQGVZ5AHVAB", "length": 22725, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "Panruti Ramachandran to campaign for ADMK? | அ.தி.மு.க.,வுக்கு தேர்தல் பிரசாரம்? : பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி| Dinamalar", "raw_content": "\nஅக்.23: பெட்ரோல் ரூ.76.04; டீசல் ரூ.69.83\nபல்கலை தரவரிசை பட்டியலில் ஐஐடி ஆதிக்கம்\n'ரயில் தண்டோரா' புதிய செயலி அறிமுகம்\nவீடு கட்ட பணி ஆணை; கலெக்டருக்கு குவியும் பாராட்டு 2\nபறக்கும் டாக்சி: சிங்கப்பூரில் சோதனை\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்தியர் 1\nஉளவு விமானம்; புதிய விதிமுறை\n'வாய்க்கொழுப்பு' காரப்பன் மீது வழக்கு; கைது ... 1\nதீபாவளி கொண்டாட்டம்; டிரம்ப் பங்கேற்பு 2\n : பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி\n\"\"அ.தி.மு.க., கூட்டணிக்கு, நம்மால் முடிந்த ஆதரவு உண்டு,'' என, சமீபத்தில் அரசியலில் இருந்து விலகியதாக அறிவித்த, பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். அதனால், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., ஆதரவாக, அவர் பிரசாரம் செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nகுடியரசு தின நிகழ்ச்சிகள் முடிந்து, தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஜெயலலிதா, 2013ம் ஆண்டிற்கான தமிழக அரசின், அண்ணா விருதை, சமீபத்தில், விஜயகாந்தின் தே.மு.தி.க., கட்சியிலிருந்து விலகிய, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வழங்கினார்.\nமேலும், பாரதியார் விருது, அம்பேத்கர் விருது, பெரியார் விருது மற்றும் பாரதிதாசன் விருதுகளையும், அந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வழங்கினார். இதில், அண்ணா விருது பெற்ற, பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியே வந்த போது, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரான, மா.பா.பாண்டியராஜன் வாழ்த்து தெரிவித்தார்.\nஅப்போது, நிருபர்களிடம் ராமச்சந்திரன் கூறுகையில்,\"\" நான், 1964ல், உதவி பொறியாளராக பணியாற்றிய போது, அண்ணாதுரையால் ஈர்க்கப்பட்டு, அரசியலுக்கு வந்தேன். ஜெயலலிதாவும், அவர் வழியில் செயல்பட்டு வருகிறார். அண்ணாதுரையை நம்பியவன் என்பதற்காக, எனக்கு விருது வழங்கப்பட்டுஉள்ளது; இதை அரசியலாக்கக் கூடாது,'' என்றார். அவர், மேலும் கூறியதாவது: நாட்டில் பணக்காரர், ஏழை பாகுபாடு அதிகளவில் இருப்பதாக, மத்திய அமைச்சர் சிதம்பரமே கூறியுள்ளார். இதில், 50 சதவீத ஏழைகளின் சம்பாத்தியமானது, 3 சதவீத, பணக்காரர்களின் சம்பாத்தியத்திற்கு இணையாக உள்ளது. சம தர்ம சமுதாயம் அமைய வேண்டும்.\nஏழை, பணக்காரர் என்ற முரண்பாடுகளை மாற்றி அமைக்க, முற்போக்கு சிந்தனை தேவை. விரைவில், டில்லியில் அரசியல் மாற்றம் ஏற்படும் சூழல் உள்ளது. முற்போக்கு கொள்கையுடைய ஆட்சி அமைய வேண்டும். அ.தி.மு.க.,வும், கம்யூனிஸ்ட்களும் இணைந்து, முற்போக்கு கூட்டணியை அமைத்துள்ளன. அந்த கூட்டணிக்கு நம்மால் முடிந்த ஆதரவை தருவோம். இவ்வாறு, அவர் கூறினார்.\nஅ.தி.மு.க., கூட்டணிக்கு, நம்மால் முடிந்த ஆதரவு உண்டு என, பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருப்பதன் மூலம், லோக்சபா தேர்தலில், அவர் அந்தக் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.\n- நமது நிருபர் -\nஅழகிரி பிறந்த நாள் விழாவில் பங்கேற்றால்...: கருணாநிதி கடும் எச்சரிக்கை(189)\nஇந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல்(26)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nடாஸ்மாக் சரக்கு அடிக்காமலேயே பண்ரொட்டி தள்ளாடி நிலை இழந்து வாழ்கிறார்\nவிருது பெற்ற மகராஜன், சாரி பண்ரொட்டி ராமசந்திரன் பொது கூட்டம் பேசி அ.தி.மு.க விற்கு ஒன்றும் பெரிதாக ஒட்டு சேர்த்து விட முடியாது. அவர் குடும்ப ஓட்டு மட்டும் விழும். பொது கூட்டம் பேச பணமும்,சவாரி செய்ய காரும் தரப்படும். அம்மா மனது வைத்தால்/ பண்ரொட்டி மீது நம்பிக்கை தொடர்ந்தால் வாரிய தலைவர��� பதவி கிடைக்கும்.\nஅண்ணா துறையால் ஈர்க்க பட்டாராமே. அண்ணாதுரை என்ன காந்தமா விஜய காந்தத்தை விட்டு விட்டு இப்போ எங்கோ தாவுகிறார். தே மு தி க வை விட்டு விலகுவதற்கு எனக்கு \"உடம்பு\" சரியில்லை என்று சொன்னார். அதை ஒளிபரப்பிய டிவி சேனல்கள் இவர் மீது ஒரு வழக்கு தொடராலாம் அல்லது மக்கள் முன்பு இவரின் பச்சோந்தி தனத்தை பற்றி டாக் ஷோ நடத்தலாம். அவர்கள் எங்கே. அவர்களுக்கு தான் சிவ கார்த்திகேயனை பற்றியும், நயன்தாரா இப்போது யாரை காதலிக்கிறார் ( காதலாமுல்ல தூ ) என்பதை பற்றி கவலை படவே நேரம் சரியா இருக்கே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் ��ெய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅழகிரி பிறந்த நாள் விழாவில் பங்கேற்றால்...: கருணாநிதி கடும் எச்சரிக்கை\nஇந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/07/07112712/1174984/kurangani-muthumalai-amman-temple-kodai-vizha-on-tomorrow.vpf", "date_download": "2019-10-23T01:25:11Z", "digest": "sha1:MB4RJAJTZOZ4CRRA7CUQEPRVD4U7UVBX", "length": 15727, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி கொடை விழா நாளை தொடங்குகிறது || kurangani muthumalai amman temple kodai vizha on tomorrow", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி கொடை விழா நாளை தொடங்குகிறது\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆனி கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆனி கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கோவிலில் ஆனி கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. அன்று மதியம் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இரவில் திருவாசகம் உரை அரங்கம், வில்லிசை நிகழ்ச்சி நடக்கிறது.\nவிழாவின் சிகர நாளான 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணிக்கு விநாயகர், அம்மன், நாராயணர், பெரிய சுவா���ி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் அன்னதானம் நடத்தப்பட்டு, ஏராளமான பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபடுவார்கள். பக்தர்கள் தங்களது உடல் பாகங்களில் குறைபாடுகள் நீங்க, அந்த பாகங்களை மரக்கட்டையாக செய்து நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபடுவார்கள். மேலும் மாவு விளக்கில் தீபம் ஏற்றி, நோயால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளின் மீது வைத்தும் வழிபடுவார்கள். உப்பு, மிளகு செலுத்தியும், பானகரம் வழங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள்.\nவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் கோவிலுக்கு வருவார்கள். பக்தர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் பனை ஓலைகளால் தற்காலிக குடில்கள் அமைத்து தங்கியிருந்து வழிபடுவார்கள். விழா நாட்களில் காலை முதல் மாலை வரையிலும் பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nபகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை....\nசாய்ந்த நிலையில் சுந்தர மகாலிங்கம் காட்சி தரக்காரணம்\nவவ்வால் குகை பாலமுருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா 28-ந்தேதி தொடங்குகிறது\nஅகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா: ஆயிரம் பொன் சப்பரத்தில் அம்மன் உலா\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை ��ட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/60", "date_download": "2019-10-23T01:20:32Z", "digest": "sha1:WU5VM5EXM5FSKYNFUHKVSSPB2VU7BYHU", "length": 11883, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search நீலகிரி ​ ​​", "raw_content": "\nகோத்தகிரியில் கரடியை கண்டு ஓட்டம்பிடித்த வாகன ஓட்டிகள்\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சாலையில் வலம் வந்த கரடிகளை கண்ட மக்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கரடிகள் வலம் வருவது வாடிக்கையாகி உள்ளது. பெரும்பாலும் தேயிலை தோட்டங்களில் அதிகளவில் சுற்றி திரியும் கரடிகள் சமீப...\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் பாதிப்புக்கு ஆளான கோவை இளைஞர், பரிதாபமாக உயிரிழந்தார்.\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் பாதிப்பு அறிகுறியோடு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளைஞர் ஒருவர், பரிதாபமாக உயிரிழந்தார். அண்மையில் கேரளாவில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக விலங்குகளின் மூலம் மனிதர்களுக்குப் பரவும் லெப்டோஸ்பிரோசிஸ் (leptospirosis) எனும் எலிக்காய்ச்சல்...\nஇரவு நேரத்தில் அரசுப் பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகள்\nநீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே இரவு நேரத்தில் அரசுப் பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்து நின்றதால், பயணிகள் அச்சமடைந்தனர். கெத்தை வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக மழை பெய்ததால், சாலையோரங்களில் அதிகளவில் புல் வளர்ந்து காணப்படுகிறது. இதை உண்பதற்காக யானைகள் வருவதால், வாகனங்களை...\nகுன்னூரில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சம்\nநீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குன்னூர் ஓட்டுப்பட்டரை அருகே 'ஸ்டேலிபார்க்' குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சந்தோஷ்குமார் என்பவரது மனைவி மினி, காய வைத்த துணிகளை எடுப்பதற்காக நேற்றிரவு மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு...\nகுன்னூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகேரளா மற்றும் தென் தமிழகத்தின் பல இடங்களில் மழை பாதிப்புகள் சீரடைந்து வருவதால், நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வெள்ளச் சேதம், நிலச்சரிவு உள்ளிட்டவை சீரடைந்து மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதால்,...\nகாங்கிரீட் காடாக மாறி வரும் நீலகிரி மாவட்டம் - வேதனையில் சமூக ஆர்வலர்கள்\nவிதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வரும் கட்டிடங்களால், நீலகிரி மாவட்டத்தில் அபாயகரமான நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். சிறந்த உயிர்ச்சூழல் மண்டலமாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டம் தென் இந்தியாவின் மிக முக்கியமான, புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. குறிப்பாக...\nதென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிக அளவு பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nநடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிக அளவு பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நெல்லை, தேனி மாவட்டங்களில் 170 சதவிகிதம் அளவுக்கு கூடுதல் மழை பொழிந்துள்ளது. தென்மேற்கு பருவமழை நாட்டின் பிற மாநிலங்களில் நடப்பு ஆண்டில் வெளுத்து...\nகுன்னூர் அருகே சுற்றித் திரியும் நான்கு காட்டு யானைகள்\nநீலகிரி மாவட்டத்தில் ரயில் நிலையங்களில் புகுந்த யானைகள் ரயில் நிலைய கட்டடம், குடிநீர் குழாய்களை சேதப்படுத்தின. குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால், வனப்பகுதியில் இருந்து வந்த யானைகள் குன்னூர் மலைரயில் பாதையிலும், கோத்தகிரி தட்டப்பள்ளம் மற்றும் ஆதிவாசி கிராமங்களிலும்...\nநீலகிரியில் குரங்குகளுக்கு உணவு கொடுத்தால் அபராதம் - கடும் நடவடிக்கை\nநீலகிரி மாவட்டத்தில் குரங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் உணவுகளை கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள���ளனர். குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் நிலையங்களுக்கிடையே இருபுறமும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இதனால் அங்கு எந்த நேரமும் கூட்டம் கூட்டமாக குரங்குகள்...\nநீலகிரி மாவட்டத்தில் மேலும் 11 சொகுசு விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது...\nநீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மேலும் 11 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில், 39 விடுதிகளுக்கு சீல் வைக்குமாறு உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. அவற்றில் 27 விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் கடந்த 12 ஆம்...\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nமுழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை.. 12 மாவட்டங்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரி வீரமரணம்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை கேபினட் கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/07/blog-post_26.html", "date_download": "2019-10-23T00:33:27Z", "digest": "sha1:OZVI3AGCSE63LF7ZXL6JCAYS6C6S3GMB", "length": 1845, "nlines": 38, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: துணை பொது மேலாளர் கௌரவிப்பு", "raw_content": "\nதுணை பொது மேலாளர் கௌரவிப்பு\nசேலம் மாவட்ட DGM (CM ) மற்றும் SNEA CWC உறுப்பினர், தோழர் M . R . தியாகராஜன், 31.07.2019 அன்று இலாக்கா பணி நிறைவு செய்வதையொட்டி, 23.07.2019 அன்று அவரது அறையில், நம்முடைய மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்களோடும் சந்தித்தோம்.\nஅதிகாரி அவர் தம் பணி நிறைவு காலம் சிறப்பானதாக அமைய BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/09/blog-post_28.html", "date_download": "2019-10-22T23:41:12Z", "digest": "sha1:XY2CQZUYSXQOISSRTYQL65MBADA4Q4NE", "length": 4032, "nlines": 49, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்\nவேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு செவ்வணக்கங்கள்\n8 மாதமாக ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்தும், ஆட்குறைப்பு, வேலை நேர குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும், 26.09.2019 முதல் 28.09.2019 வரை மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு���ட ஒப்பந்த ஊழியர்களுக்கு TNTCWU தமிழ் மாநில சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது.\nஅதன்படி, நமது மாவட்டத்தில் பெரும்பான்மையான ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். வீரம்செறிந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட அத்துணை தோழர்களுக்கும் சேலம் மாவட்ட TNTCWU மற்றும் BSNLEU சங்கங்கள் சார்பாக பாராட்டுக்கள் மற்றும் செவ்வணக்கங்கள்.\nவேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக, 26.09.2019 அன்று மாவட்ட தலைநகரங்களிலும், 27.09.2019, 28.09.2019 ஆகிய தினங்களில் கிளைகளில் TNTCWU சங்கத்தோடு இணைந்து, வேலை நிறுத்த ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்த BSNLEU தமிழ் மாநில சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது.\nநமது மாவட்டத்தில், 26.09.2019 அன்று சேலம் PGM அலுவலகம் முன்பும், 27.09.2019 மற்றும் 28.09.2019 இரண்டு தினங்களும் அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nகிளைகள் அனுப்பிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.\n26.09.2019 சேலம் PGM அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/tamilblogs/p189.html", "date_download": "2019-10-22T23:29:46Z", "digest": "sha1:QELITOXEF4GNMBWQ5YCD7LJJCCLLB7VX", "length": 21695, "nlines": 266, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Tamil Blogs - தமிழ் வலைப்பூக்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nமுத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா\n1881. பாடல் பிறந்த கதை\nகிறித்தவ சமயப் பாடல்கள் மற்றும் அவை தோன்றிய கதை போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.\nதமிழ் மருத்துவம், தமிழ் செய்திகள் மற்றும் ஆன்மிகத் தகவல்கள் போன்றவை இங்கு இடம் பெற்று வருகின்றன.\nநகைச்சுவை, மருத்துவக் குறிப்புகள், மன இயல், கவிதை, கணினி போன்ற தலைப்புகளில் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.\nவலைப்பதிவர் இங்கு தனது கவிதைகளுடன் சமூகப்பார்வைய���டனான பல்வேறு கட்டுரைகளையும் பதிவேற்றம் செய்து வருகிறார்.\nவலைப்பதிவரின் பல்வேறு படைப்புகள் இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.\nஇந்த வலைப்பூவில் சிந்திக்க, சிரிக்க, படைப்புகள் எனும் தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. சிந்திக்க என்பதில் சிறிது கூடுதலான தகவல்கள் இருக்கின்றன.\n1887. காணாமல் போன கனவுகள்\nஅனுபவம், நகைச்சுவை, சமையல், காதல், கவிதை, மொக்கை, ஐஞ்சுவை அவியல், கிச்சன் கார்னர், ஆன்மீகம் என்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.\nவலைப்பதிவர் தான் படித்த பல்வேறு செய்திகளை இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறார்.\nஇந்து சமயம் தொடர்பான ஆன்மிகச் செய்திகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.\nஇந்த வலைப்பூ தமிழ்ப் பாடல்களையும் அதற்கான விளக்கங்களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது.\nதமிழ் வலைப்பூக்கள் | உ. தாமரைச்செல்வி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/000+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T23:29:44Z", "digest": "sha1:6JXOG7GRIIRXIIRIKTWPDF7AV3X2I2U5", "length": 8859, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 000 ரூபாய் நோட்டுகள்", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n‘10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் விஐபி தரிசனம்’ - திருப்பதி தேவஸ்தானம்\n\"சிங்கப்பூர் போல் சென்னை மாற 1000 ஆண்டுகளாகும்\" - நீதிபதிகள் கருத்து\nடெல்லியில் 1 கிலோ தக்காளி விலை ரூ.80 \nகல்கி ஆசிரம சோதனையில் ரூ20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை அதிகாரிகள்\nரூ.5 ஆயிரம் கோடி கடனில் ஏர் இந்தியா \n2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ரிசர்வ் வங்கி..\nஇந்திய ரூபாயை மந்திரம் மூலம் டாலர்களாக மாற்றுவதாக 10 லட்சம் மோசடி\nஇந்திய விமானப்படை நாள் கொண்டாட்டம் - விமானத்தை இயக்கிய அபிநந்தன்\n‘48ஆயிரம் போக்குவரத்து பணியாளர்கள் அதிரடி நீக்கம்’ - சந்திரசேகரராவ்\n” - வீடியோ சர்ச்சையில் சிக்கிய போலீஸ்\nகோடீஸ்வரன் நிகழ்ச்சியில் வென்றவர் தேர்தல் தூதராக நியமனம்\n70 ஆயிரம் அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர் கைது\nஇந்தியா-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: சாதனையை நோக்கி விராட்\nஅரசியல்வாதிகளை ஏமாற்றி பாலியல் மோசடி - 4 ஆயிரம் அந்தரங்க வீடியோக்கள் பறிமுதல்\n‘ஸ்விகி கோ’ பெயரில் 95 ஆயிரம் மோசடி - அதிர்ச்சியில் பெங்களூரு பெண்\n‘10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் விஐபி தரிசனம்’ - திருப்பதி தேவஸ்தானம்\n\"சிங்கப்பூர் போல் சென்னை மாற 1000 ஆண்டுகளாகும்\" - நீதிபதிகள் கருத்து\nடெல்லியில் 1 கிலோ தக்காளி விலை ரூ.80 \nகல்கி ஆசிரம சோதனையில் ரூ20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை அதிகாரிகள்\nரூ.5 ஆயிரம் கோடி கடனில் ஏர் இந்தியா \n2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ரிசர்வ் வங்���ி..\nஇந்திய ரூபாயை மந்திரம் மூலம் டாலர்களாக மாற்றுவதாக 10 லட்சம் மோசடி\nஇந்திய விமானப்படை நாள் கொண்டாட்டம் - விமானத்தை இயக்கிய அபிநந்தன்\n‘48ஆயிரம் போக்குவரத்து பணியாளர்கள் அதிரடி நீக்கம்’ - சந்திரசேகரராவ்\n” - வீடியோ சர்ச்சையில் சிக்கிய போலீஸ்\nகோடீஸ்வரன் நிகழ்ச்சியில் வென்றவர் தேர்தல் தூதராக நியமனம்\n70 ஆயிரம் அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர் கைது\nஇந்தியா-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: சாதனையை நோக்கி விராட்\nஅரசியல்வாதிகளை ஏமாற்றி பாலியல் மோசடி - 4 ஆயிரம் அந்தரங்க வீடியோக்கள் பறிமுதல்\n‘ஸ்விகி கோ’ பெயரில் 95 ஆயிரம் மோசடி - அதிர்ச்சியில் பெங்களூரு பெண்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasan.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-10-23T00:21:43Z", "digest": "sha1:4MSGPAVFISVDOZACULUSUHK4FJ52ET2I", "length": 29708, "nlines": 190, "source_domain": "kalaiarasan.wordpress.com", "title": "கந்து வட்டி. | தூறல்", "raw_content": "\nதிசெம்பர் 17, 2007 இல் 4:44 பிப\t(கந்து வட்டி., சிறுகதை)\nசப்-இன்ஸ்பெக்டர் ஆதித்யா உட்கார்ந்திருந்த சேரில் சற்று முன் பக்கம் நகர்ந்து கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.\nமெல்ல மேலோங்கும் பசியை உணர்ந்தார். 10.00 மணிக்காவது வீட்டுக்போயி சாப்பிட்டு இருக்கணும், இப்ப மணி 12.00 ஆகுது இனி வீட்டுக்கு சாப்பிடப்போனா காலை சாப்பாடு சாப்பிடர நேரமா என கேட்விக்கணைகள் நீளும், பத்தாதக் குறைக்கு வாண்டுகளும் உடன் சேர்ந்து கொண்டு வாட்டும், “அப்பா ஞாயிற்றுக்கிழமையாவது நேரமா வரக்கூடாதா”, என்பதில் ஆரம்பித்து “ஏன் இன்றைக்கு எங்கள வெளிய கூட்டிட்டு போகல்ல”, என்று நீழும். பேசாமல் மதியம் 2.00 மணிக்கு மேல வீட்டுக்குப் போயி காலைல வெளியில சாப்பிட்டு விட்டேன் என ஏதாவது புழுக வேண்டியது தான். எண்ணவோட்டம் பல வாராக கிளைபரப்பியது.\nசரி இப்போதைய பசிக்கு என்ன செய்வது\nசுற்றியும் தன் எக்ஸ்-ரே பார்வையை பாயவிட்டார். எழுத்தர் ஏதோ அக்கரையாக எழுதிக்கொண்டிருப்பது போல் தெரிந்தது. அவர் முன்பு சற்று நேரத்திற்கு முன் சமரசம் பேசி அனுப்பி வைத்த புகார் தாரர்கள் நின்று கொண்டிருந்தார்கள். வாசலில் முனியாண்டி ஏட்டு துப்பாக்கியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சேரில் உட்கார்ந்திருந்தார். வேறு யாரும் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை.\nகுறுக்க மறுக்க அங்கும் இங்குமாக தேவையில்லாமல் நடந்து வாங்கிக் கண்டிக்கக் கூடாது என்ற பயமாக இருக்கலாம்.\nதன் முன் மேஜையில் இருந்த அழைப்பு மணியை மெல்லமாக அழுத்தினார்.\nவாசலில் இருந்த முனியாண்டி இராஜவேலு அய்யா மணியடிக்கிறாறு என்னண்ணு போயி கேளு என்று சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே ஏட்டு இராஜவேலு சப்-இன்ஸ்பெக்டர் ஆதித்யா முன் ஆஜராகி கேட்டார்.\n“ஐயா மணி பன்னிரெண்டாகுது நீங்க இன்னும் சாப்பிடப்போக வில்லையா. பசிக்கலியா\n“அதான் இராஜவேலு கூப்பிட்டேன். வெளிய யாராவது இருந்தால் போயி ரெண்டு வாழைப்பழம் வாங்கிட்டு வரச்சொல்லுங்க. கதலி பழம் மட்டும் வேண்டாம். போலீசாரையும் யாரையும் அனுப்ப வேண்டாம். சரியா\n“சரிங்கய்யா, அய்யா கந்து வட்டி சம்மந்தமா ரெண்டு குரூப் வெளிய நின்னுகிட்டு இருக்காங்கய்யா, வரச்சொல்லவா\nஒரு நெடி யோசனைக்குப் பின், “சரி இராஜவேலு, அந்த பார்ட்டிங்கள வரச்சொல்லுங்க”.\nஅடுத்த இரண்டாவது நிமிடத்திற்குள் இருதரப்பினரும் சப்-இன்ஸ்பெக்டர் ஆதித்யா முன் ஆஜரில் இருந்தனர். இரண்டு தரப்பிலும் நான்கு ஐந்து பேருக்கு மேல் இருந்தார்கள். ஒன்றிரண்டு பேர் கரைவேட்டிகளும் கட்டியிருந்தனர்.\nஇரண்டு தரப்பினரையும் ஆளமாக ஊடுருவிப்பார்த்தார். வந்திருந்தவர்கள் மெல்ல கைகால்களை அங்குமிங்கும் மெல்லமாக சரிசெய்து ஆசுவாசப்படுத்திக்கொண்டார்கள். வந்திருந்த கரைவேட்டிகளில் ஒன்று அவரின் பார்வையைப் புரிந்து கொண்டு தன் சட்டையின் மேல் வரிசைப் பொத்தானை மாட்டியது.\nமெல்ல செருமியவாரே, “இங்க சுந்தர் யாரு, செல்வம் யாரு” என்றார். இருவரும் சார் என்றார்கள்.\nஇருதரப்பையும் பார்த்து, “யாரும் தப்பா நினைக்க வேண்டாம், தேவைப்பட்டா உங்களையும் விசாரிக்கும் போது கூப்பிட்டுக்கரேன், இப்போ சுந்தரையும் செல்வத்தையும் தவிர மற்றவங்க வெளியல இருக்குற பென்ஞ்சில போய் உட்காருங்க” என்றார்.\nபிரச்சனையில் சம்மந்தப்பட்டவர்களோடு ��ற்றவர்களையும் கூட்டமாக வைத்து எந்தப்பிரச்சனையை விசாரித்தாலும் தேவையில்லாமல் பிரச்சனை நீளும். முடியவேண்டிய பிரச்சனைகள் கூட முடியாமலேயே இழுத்துக்கொண்டிருக்கும் பிரச்சனையும் முற்றிப்போகும் என்பது சப்-இன்ஸ்பெக்டர் ஆதித்யாவின் எண்ணம். அதிலும் அரசியல் கட்சி பிரமுகர்களோ அல்லது வைக்கீல்களே உடன் வந்தால் பிரச்சனை இன்னும் நீளும் என்பதை நன்கே அறிந்து வைத்திருந்தார். அதனால் எப்போதுமே அவர்களின் மனம் கோனாதவாறு பேசி வெளியே இருக்க வைத்துவிடுவது வழக்கம். சில முரண்டு பிடிக்கும் வைக்கீல்கள் என்றால் அவர்களையும் உடன் வைத்துக்கொண்டே பிரச்சனையை சுமூகமாக முடித்துவிடுவார்.\nமனுதாரரையும் எதிர்மனுதாரரையும் தன் முன் கிடந்த பென்சில் உட்காரச்சொன்னார்.\n“அய்யா இல்லைங்க நிற்கின்றோம்” என்றனர் ஒருமித்து.\n“பரவாயில்ல பெரியவர உட்காருங்க”, என்றார்.\nஇருவரும் பென்ஞ்சின் நுனியில் பவ்வியமாக உட்கார்ந்தனர்.\n“இப்ப சொல்லுங்க, உங்கப் பிரச்சனைய”, என்றார்.\nசுந்தர் இருக்கையை விட்டு எழுந்து, “அய்யா ரெண்டு வருசத்துக்கு முன்ன தன்னோட மக கல்யாணத்துக்கு பணம் எங்கும் கிடைக்காம எங்கிட்ட வந்து கண்ணீரும் கம்பலையுமா நின்னார். நான் பாவப்பட்டு இரக்கப்பட்டு என் பொண்டாட்டி நகையை அடகு வச்சும் கையில இருந்த காசையும் போட்டு மொத்தமா ஒரு லட்சம் ரூவா குடுத்தேன். ஆனா அந்த நன்றிக்கடனுக்கு இப்ப என்ன உங்க முன்னால கொண்டாந்து நிறுத்திருக்காரு. அதுவும் இல்லாம கந்துவட்டி கேஸ் குடுப்பேண்ணு வேற பயமுறுத்துராறு”.\nசுந்தர் சொல்லி முடிக்கிறதுக்கு முன் செல்வம் குறுக்கிட்டு, “அய்யா அவர் ரூவா தந்தது உண்மைதான். ஆனா அதுக்கு வட்டிமட்டுமே மாதம் மூணாயிரம் கொடுத்துட்டு வரேன். இப்ப ரெண்டு மாசமா வட்டி குடுக்கல்ல அதுக்கு வீட்டாண்ட வந்து சத்தம் போடுராறு. பணத்தை உடனே எடுத்துவையின்னு சொல்லுராறு. அதான் நான் இங்க வந்தங்க”, என்றார்.\nசுந்தர், “அய்யா, நானே பாதிபணம் போக மீதிப்பணத்த சேட்டுக்கடையில எங்க வீட்டு நகைய ரெண்டு ரூவா வட்டிக்கு வச்சித்தான் கொடுத்து இருக்கேன். இவர் வட்டி ரூவா தராம இருந்தா நா எப்படி சேட்டுக்கு வட்டி கட்டுவேன். அதுவும் இல்லாம எம் பையன் வட்டி ரூவா வாங்கப் போனப்ப உன் அப்பனுக்கு இது பர நாப்பதாயிரம் வட்டி கட்டிட்டேன். அதனால இ��ி வட்டி தரமுடியாது. ரூவாயும் மெதுவாத்தான் தருவேன்னு சொல்லி விட்டுயிருக்காரு. அதனாலதான்கய்யா நான் போயி வாங்கும் போது இனிச்சில்ல இப்ப தர்ரதுக்கு கசக்குதாக்கும்னு சத்தம் போட்டேன் மற்றபடி ஒண்ணும் சொல்லல்ல”, என்றார்.\n“அய்யா ரூவா வாங்குனது வாஸ்தவம் தான். ஆனா அதுக்கு இது வர வட்டி கொடுத்ததும் உண்மைதான. இது வர அறுபதாயிரம் ரூவா வட்டியே கொடுத்து இருக்கேன்”, என்றார் செல்வம்.\n“அய்யா, வட்டி இவ்வளவுண்ணு முதலிலேயே சொல்லித்தான் கொடுத்தேன். அவரும் ஒத்துக்கிட்டு தான் வாங்கினார். ஆனா இப்ப இவ்வளவவு வட்டி குடுத்திருக்கேன் என்று சொல்லுரது என்னங்கய்யா ஞாயம்”, என்றார் சுந்தர்.\nசப்-இன்ஸ்பெக்டர் ஆதித்யா இருதரப்பின் ஞாயத்தையும் கேட்டுக்கொண்டிருந்தவர், “சுந்தர் நீங்க பணம் கொடுத்ததும் உண்மை, செல்வம் நீங்க பணம் வாங்கியதும் உண்மை ரெண்டுபேருமே உண்மைய ஒத்துக்கிறீங்க சந்தோசம்.\nஅதுவும் இல்லாம செல்வம் நீங்க பணம் வாங்கும் போது மூணுவட்டிக்கு ஒத்துக்கிட்டு தான் பணத்தை வாங்கியிருக்கீங்க. ஆனா இப்ப வட்டி நிறைய குடுத்திட்டேன். அதனால இனி வட்டிக்கொடுக்க மாட்டேன். ரூபாயையும் மெல்லத்தான் கொடுப்பேன் என்பது நியாயம் இல்லாதது.\nநான் என் போலீச வச்சு விசாரிச்சதுல எனக்கு தெரிஞ்சது என்னண்ணா செல்வத்துகிட்ட இப்ப நிலம் வித்த பணம் இருக்கு…”\nசற்று பேசுவதை நிறுத்தியவர் மீண்டும் தொடர்ந்தார், “அதனால செல்வம் சுந்தரின் பணத்தை குடுப்பதுதான் முறை. வேண்டுமானா இப்ப கடைசியா கொடுக்காம விட்ட இரண்டு மாத வட்டியை சுந்தரிடம் குறைத்துக்கொள்ளச் சொல்லலாம், இதுக்கு இரண்டு தரப்பும் ஒத்துக்கிட்டீங்கண்ணா சொல்லுங்க. இங்கையே பேசி முடிச்சி எழுதி அனுப்பி விடுரேன். மனம் இல்லைண்ணா சொல்லுங்க, நான் உங்க புகார போர்ட்டிற்கு திருப்பி எழுதித்தரிரேன். நீங்க சிவில் கோர்ட்ல பார்த்துக்கங்க. நான் விசாரிச்ச அளவில் மிரட்டல் ஏதும் இல்லைங்கரதால என்னால கேஸ் எல்லாம் போட முடியாது. வேணும்னா ரெண்டு தரப்பும் வெளியில போயி கொஞ்சம் யோசிச்சிட்டு வாங்க”, என்றார்.\nவெளியில் சென்று யோசித்தவர்கள் சற்று நேரத்திற்கு பின் உள்ளே வந்தனர்.\n“அய்யா நீங்க சொல்ரதும் ஞாயமாத்தான் படுது. அதனால நீங்க சொன்னது மாதிரியே பணத்தை கொடுக்க ஒத்துக்கரேன்” என்றார் செல்வம்.\n“நானும�� அய்யா சொன்ன மாதிரி ஒத்துக்கரேன்” என்றார் செல்வம்.\nஇருதரப்பினரும் பரஸ்பரம் எழுதி கையெழுத்துப்போட்டு விட்டு புறப்பட ஆயத்தமானார்கள்.\nஇருதரப்பிலிருந்தும் வந்திருந்த அனைவரையும் உள்ளே கூப்பிட்டு, “நான் இப்ப சொல்ரது சட்டத்துக்கு அப்பாற்பட்ட உண்மைகள். கடைல எல்லாரும சாமான் வாங்கியிருப்பீங்க, ஒவ்வொறு கடைக்காரரும் ஒவ்வொரு பொருளுக்கு மேலயும் இருபது சதவீதம் வர லாபம் வஞ்சித்தான் விற்கின்றார்கள். ஆனா கேட்டீங்கண்ணா, அண்ணே லாபமே இல்லண்ணே, உங்ககிட்ட போயி லாபம் பார்ப்பேனா என்பார்கள். வியாபாரம்னாலே பொய்தான். ஆனா எந்த பொய்யும சொல்லாம எவ்வளவு வட்டிண்ணு உண்மைய சொல்லித்தான் வட்டிக்கு விடரவங்க விடுராங்க. ஆனா வாங்குன நாம பணமா வாங்கும் போது சந்தோசப்படுரோம். வாங்கிய பணத்தை கொடுக்கும் போது சங்கடப்படரோம். கொடுக்கணுமான்னு யோசனையும் பண்ணுரோம். இது எந்த விதத்துல ஞாயம். ஆனா துரதிருஷ்ட வசமா ஒண்ணு ரெண்டு பேரு பண்ணுர தில்லுமுள்ளு நால அவசரத்துக்கு உதவி பண்ணுர அப்பாவிகளும் பாதிக்கப்படுராங்க. ஆனா சட்டம் இப்போ கொடுக்கரவனுக்கு சாதகமா இல்ல. வாங்கி ஏமாத்தரவங்களுக்குத்தான் சாதகமா இருக்கு. அதனால பணத்தக் குடுக்கும்போது ஆயிரம் தடவ யோசிச்சி கொடுங்க. இப்படி அல்லல் படவேண்டி வராது. பணத்தக் குடுத்து யாமாந்தவங்க மேல எனக்கே பரிதாபம் இருந்தாலும் சட்டத்த மீறி நாங்க ஒண்ணும் பண்ண முடியாது. பண்ணவும் கூடாது. ஞாயம் செத்துக்கிட்டே வர்ர உலகத்துல அவங்க அவங்க தான் தங்களோட பணத்தை பாதுகாத்துக்கணும்.\nஇப்ப நீங்க ரெண்டு தரப்பும் ஒத்துக்கிட்டதால நான் சமரசம் செய்யமுடிச்சது இல்லண்ணா… இரண்டு தரப்பும் கோர்ட் கேஸ்ணு இழுத்துக்கிட்டுத்தான் இருக்கணும். பணமும் போயி சந்தோசமும் போயிடும். சரி இப்போ போயிட்டு வாங்க”, என்றார்.\nஇருதரபபினரும் வெளியே போவதை பார்த்துக்கொண்டிருந்தவர் மனதிற்குள் என்று தான் மக்களுக்கு நியாய உணர்வுகள் மேலோங்குமோ தெரியவில்லை என்று எண்ணியவாரே வீட்டிற்குப்புறப்பட ஆயத்தமானார்.\nகடிகாரத்தில் இருந்து இனிய இசை வெளிப்பட்டு மணி நான்கு என்பதை சொல்லாமல் சொன்னது.\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅய்யா கொஞ்சம் கருணை.. (1)\nஇலவசமாய் ஒரு இலவசம் (1)\nகீதா நீ எனக்கு (1)\nகாதல் மட்டும் அல்ல… (1)\nஅ, ஆ...கவிதை - 8 (தீபாவளி)\nஅப்ப���வின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.\nநேரு மாமா - சிறுவர் பாடல்\nஎம் மருமானே...(அ, ஆ...கவிதை – 17)\nஉன்னத சுதந்திரம். இல் dorseyfloyd2147\nபேய் நடமாட்டம். இல் Sathish abimanyue\nபேய் நடமாட்டம். இல் ப்ரவீன்\nஎந்நாளும் காதல் தினம். இல் a.fazith\nஅழகின் அளவுகோல் இல் Asir Anbazhagan\nஅழகின் அளவுகோல் இல் Thandapani.S\nநடுத்தரவர்க்கத்தின் தவிப்பு. இல் subha\nஅழகின் அளவுகோல் இல் subha\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2015 ஜனவரி 2015 ஜூன் 2012 செப்ரெம்பர் 2010 ஜூலை 2010 பிப்ரவரி 2010 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006\nஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1\nஎன் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்\nஊதாப்பூ நிற மிளகாய் செடி.\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nஉண்டென்பார்க்கும் உண்டு. இல்லையென்பார்க்கும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasan.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-23T00:28:58Z", "digest": "sha1:UDKAURPOSI4YSGAV2BTDJLREMVEJAIRK", "length": 25559, "nlines": 187, "source_domain": "kalaiarasan.wordpress.com", "title": "விபத்து | தூறல்", "raw_content": "\nதிசெம்பர் 18, 2007 இல் 7:44 பிப\t(சிறுகதை, விபத்து)\nதேசிய நெடுஞ்சாலை எண். 7, நேரம் மாலை 5.00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. சூரியன் தன் ஒளிச்சிறகினை மெல்ல சுருக்கிக்கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சம் புக ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.\nலாரியை ஒட்டிக்கொண்டிருந்த மூர்த்தி தனது பார்வையை சற்று சாலையிலிருந்து அகற்றி கீழிறக்கி தன் டாஸ்போர்டிலிருந்த கடிகாரத்தை நோக்கினான். மணி 5.00-த் தொடப்போகிறேன் என்பது போல் கண்சிமிட்டி விழித்தது. வேகம் 90 கி.மீயைக் கடந்து வண்டி ஒடிக்கொண்டிருந்தது.\nசாலையில் கடந்து சென்ற பலகை கன்னியாகுமரிக்கு இன்னும் 7 கி.மீ என்று பறைசாற்றிக் கொண்டிருந்தது.\n“இன்னும் 10 அல்லது 15 நிமிசத்துல வீட்டுக்கு போயிரலாம். என் செல்லக்குட்டி அபியையும் அன்பு மனைவி சரோஜாவையும் பார்த்து ஒருமாதம் கடந்து விட்டது. அபிக்குட்டி வீ���்டிலிருக்குமா ஒருவேளை டியூசனுக்கு போயிருக்குமோ\nசரோஜா என்ன சொல்லுவா…வடநாட்டுக்கு லாரிகொண்டு போகும் போது சின்ன சண்டையோடும் மனவருத்தத்தோடும் போனது. பின்ன எப்பவும் குடிச்சிக்கிட்டே இருந்தா எந்த பொண்டாட்டிக்குத்தான் பிடிக்கும். சண்டைபோடாம கொஞ்சவா செய்வாங்க.\nஇதுக்குள்ள சரோஜா சமாதானம் ஆயிருப்பா. பாவி வாரத்துக்கு ஒரு போனாவது செய்து பேசியிருக்கலாம். இப்ப நினைச்சி என்ன செய்ய வீடு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும் நேரடியா சமாதானம் செஞ்சிக்க வேண்டியது தான். அபி டியூசன்ல இருந்தாலும் நல்லது தான்”, எண்ண ஒட்டம் பலவாறு ஓடியது மூர்த்திக்கு.\nலாரி பால்குளத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. எந்திர யானை தனது வேகத்தைக் குறைக்காமல் சீராக அதே 90 கி.மீ வேகத்தில் அசராமல் சென்றுகொண்டிருந்தது.\nஇன்னும் ஐந்து நெடியில் கடந்துவிடும் தூரத்திலிருந்தது வட்டக்கோட்டை சந்திப்பு. அது அடிக்கடி விபத்து நடக்கும் பகுதி என்பது மூர்த்திக்கு நன்றாகவே தெரியும். அதனால் காற்று ஒலிப்பானை பலமுறை விட்டு விட்டு அடித்தான் மூர்த்தி.\nஇன்னும் அரைநெடியில் கடந்து விடும் தொலைவு…\nபீம்…பாம்…பீம்…பாம்… என ஒலிப்பானின் சத்தம்.\nமூர்த்திக்கு ஏதோ விவகாரம் நடக்கப்போகின்றது என அவன் மூளை எச்சரிக்கும் போதே….\nதனது லாரியை பிரேக்கை அழுத்தி தன்னால் முடிந்த அளவு வலப்பக்கமாக லாரியின் வட்டை திருகினான்…\nட்ட்ட்டப்…என வட்டக்கோட்டை உள்ளிருந்து வந்த ஒரு வேனின் முன் பகுதி மூர்த்தியின் லாரியின் பக்கவாட்டில் மோதியது.\nசற்று தொலைவில் சென்று லாரி நின்றது. லாரியிலிருந்து குதித்து இறங்கி லாரியின் பின் பக்கம் வந்து பின்னால் எட்டிப்பார்த்தான்.\nதன்வண்டியில் வந்து மோதிய வேன் இடித்த வேகத்தில் 90 டிகிரி திரும்பி கன்னியாக்குமரியைப் பார்த்து நின்றதை பார்த்து மூர்த்திக்கு மனம் பதை பதைத்தது. வண்டியில் நிறைய ஆட்கள் இருந்திருப்பார்களே உயிர்ச்சேதம் ஏதும் ஆகியிருக்குமோ… பயரேகை மனதில் கவிழத்தொடங்கியது.\nவேனின் அருகில் சென்று பார்க்கலாம் என நடக்கையில வேனின் அருகில் ஆட்கள் கூடிவிட்டது தெரிந்தது. வேன் உள்ளிருந்து சிறு குழந்தைகளின் அழுகுரல் வருவது கேட்டது. கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்களில் இரண்டு முன்று இளவட்டங்கள் தன்னை நோக்கி வருவதைக்க��்டான். அவனை கவ்வியிருந்த பயம் மேலும் அதிகமாகியது.\n“ஒருவேளை உயிர்சேதம் ஏதும் ஆகியிருந்தால் நம்மை சும்மா விடமாட்டார்கள். முதுகில் டின் கட்டிவிடுவார்கள்” என பலவாறு எண்ணத்தொடங்கினான்.\nஒருநொடி மனப்போராட்டம்…தப்பித்துவிடு தப்பித்துவிடு என உள்ளுணர்வு கூவிக்கொண்டிருந்தது. மின்னல் வேகத்தில் வண்டியில் ஏரினான். சர் என வண்டியை விரைவாக எடுத்துக்கொண்டு கன்னியாகுமரி காவல் நிலையம் சென்று நின்றான்.\nவெளியில் மேஜையில் எழுதிக்கொண்டிருந்த எழுத்தரிடம் சென்று “அய்யா, இப்போ வரும்போது வட்டக்கோட்டையில வச்சி ஆக்சிடண்ட் ஆயிடுச்சி. வட்டக்கோட்டையிலிருந்து வந்த வேன் என் வண்டில சைடுல இடுச்சிடுச்சி”, என்றான்.\nஎழுத்தர் ஏதோ எரிச்சலில் அல்லது மூர்த்தி போன்ற டிரைவர்கள் மேல் எரிச்சலில் இருந்தார் என்பது அவரது பேச்சிலேயே வெளிப்பட்டது, “வாடா வா…இப்படியே நாளுக்கொருத்தனா ஆக்சிடண்ட் பண்ணிட்டு மாமியார் வீட்டுக்குப்போறது போல இங்க வந்துடுங்க. கொஞ்ச நேரத்துல நாங்களும் கேஸப்போட்டு உங்கள ஜாமின்ல விட்டுடரோம். சட்டம் அப்படி நாங்க என்ன பண்ணுரது.\nஉங்களுக்கென்ன எவன் செத்தாலும் ரெண்டாயிரமோ நாலாயிரமோ கட்டிட்டு கேஸ முடிச்சிட்டுப் போயிடுவீங்க. உயிர பரிகொடுத்தவன் வீடு அம்போதான். கோர்ட் கேஸுண்ணு அலைச்சு இப்போ இருக்குற நிலையில கெடைக்கிற இன்சூரன்ஸ் பணம் கூட கிடைக்காம அல்லாட வேண்டியது தான். நீங்க என்னடாண்ணா அடுத்த ஆக்சிடண்டுக்கு தயாராயிடுவீங்க. சாவுரது உங்கவீட்டு ஆளாயிருந்தால்லா உங்களுக்கு அதோட வலி தெரியும். போடா போயி அந்த மூலைல இரு இப்ப சப்-இன்ஸ்பெக்டர் வந்துடுவார். அதுக்கு அப்புறமா ஜாமின்ல விடுரோம். அதுக்குள்ள உன் ஓணருக்கு போன் செஞ்சு, உனக்கு ஜாமின் கொடுக்குறதுக்கு ஆள ரெடிபண்ண சொல்லு”, என்றார்.\nவிபத்து பற்றி காவல் கட்டுப்பாட்டு அரைக்கு தகவல் கொடுத்துவிட்டு எழுதிக்கொண்டிருந்த கேஸ் கட்டை மூடிவைத்துவிட்டு சப்-இன்ஸ்பெக்டருக்கு தகவல் சொன்னர். நிலையத்தில் இருந்த இரண்டு ஏட்டுக்களை விபத்து நடந்த இடத்திற்கு செல்லப் பணித்தார்.\nஇரவு 10.00 மணி சப்-இன்ஸ்பெக்டரும் விபத்து நடந்த இடத்திற்கு சென்ற இரண்டு காவலர்களும் அவரவர் இரண்டு சக்கர வண்டியில் வந்து இறங்கினர்.\nசப்-இன்ஸ்பெக்டர் வந்த போது மூர்த்தியை ஜாமீனில் எடுக்க லாரி ஒணரும் இன்னும் இருவரும் வந்து இருந்தனர்.\nஎழுத்தர் “அய்யா, FIR போடனும், ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டு வந்தீங்களா… உயிர்ச் சேதம் ஏதும் உண்டா… உயிர்ச் சேதம் ஏதும் உண்டா\n“நல்ல காலம் உயிர்ச்சேதம் இல்ல. வேன் டிரைவரும் நல்லா பிரேக் பிடிச்சி வண்டிய ஒடிச்சி திருப்பினதுனால குழந்தைங்க உயிர் பிழைச்சது. ஆனா இருந்த குழந்தைங்க முன் சீட்ல போயி இடிச்சதுல ரெண்டு குழந்தைங்க சீரியஸா நாகர்கோவில் அரசு மருத்துவமனைல ICU-ல இருக்காங்க. உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்ல. நிறைய ரெத்தம் போயிருககு. விபத்து நடந்த உடனே பக்கத்துல இருக்குற ஏதாவது ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருந்தா கூட ரெத்தப்போக்க உடனே கட்டுப்படுத்தியிருக்கலாம். விதி என்ன செய்ரது, நடக்கரது தான் நடக்கும்” என்றவர் தொடர்ந்தார்.\n“ராஸ்கல் இவனாவது வண்டிய நிறுத்தி அந்த குழந்தைங்கள மருத்துவமனைக்கு எடுத்துக்கிட்டு போயிருந்தா, குழந்தைங்களுக்கு இவ்வளவு சீரியஸ் ஆகியிருக்காது”.\nஇவனுங்கள முட்டிக்கு முட்டி தட்டி, பத்து நாள் உள்ளத்தூக்கி வைக்கலாம்னா அதுக்கு சட்டத்துல வழியில்ல. மீறி வைத்தோம்னா நம்ம மேல மனித உரிமை அது இதுண்ணு புகார் பண்ணிகிட்டு இருப்பானுங்க. நாமகிடந்து அலையணும்”, என்றவாறே மனவழுத்தம் தாங்காமல் மூச்சை நன்றாக இழுத்து விட்டார்.\n“ஆமா அந்த லாரி டிரைவர் வந்துட்டான்லா, ஜாமீனுக்கு ஆள் வந்திருக்காங்களா… வந்துட்டாங்கண்ணா அந்த நாயிகிட்டயும் அவனுக்கு ஜாமீன் கொடுக்க வந்திருக்கவங்க கிட்டயும் ஜாமீன் பத்திரத்துல கையெழுத்து வாங்கிட்டு அனுப்புங்க. இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தேன்னா அந்த நாய அடிச்சே கொன்னுபுடுவேன்.\nபாவம் அந்த குழந்தைங்க அடிபட்டு ரெத்தம் வழிய வழிய கோழிக்குஞ்சு மாதிரி கிடந்தது தான் கண்ணுல தெரியுது”, என்றவாறே பைக்கை நோக்கிச் சென்றார்.\nஅவர் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முட்டம் கடற்கரைக்குத்தான் காற்று வாங்க செல்கின்றார் என எழுத்தர் மனதிற்குள் கணித்துக்கொண்டார்.\nமூர்த்தி போலீஸ் நடைமுறைகள் முடித்து வீட்டுக்கு வரும்போது இரவு மணி 12-ஐக் கடந்திருந்தது. வீடு பூட்டியிருந்தது. தட்டிப்பார்த்தான் திறக்கவில்லை.\nபக்கத்து வீட்டு திண்ணையில் படுத்திருந்த செல்லம் பாட்டி எழுந்து வந்து, “மூர்த்தி இப்பத்தா வர்ரியா\nஉன் மக படிக்க��ற ஸ்கூலுல இருந்து வட்டக்கோட்டைக்கு வேன்ல போயிட்டு வரும்போது எந்த படுபாவியோ லாரில வந்து வேன்ல இடிச்சிட்டானாம். உன் மக சீரியஸா நாகர்கோயிலு பெரிய ஆஸ்பத்திரியில இருக்காம்…\nஆதான் நம்ம தெருவோட பார்க்கப்போயிருக்காங்க”…. என்று சொல்லச் சொல்ல மூர்த்திக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வர தலையில் கைவைத்து வாசல்ப் படியில் உட்கார்ந்தான்.\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅய்யா கொஞ்சம் கருணை.. (1)\nஇலவசமாய் ஒரு இலவசம் (1)\nகீதா நீ எனக்கு (1)\nகாதல் மட்டும் அல்ல… (1)\nஅ, ஆ...கவிதை - 8 (தீபாவளி)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.\nநேரு மாமா - சிறுவர் பாடல்\nஎம் மருமானே...(அ, ஆ...கவிதை – 17)\nஉன்னத சுதந்திரம். இல் dorseyfloyd2147\nபேய் நடமாட்டம். இல் Sathish abimanyue\nபேய் நடமாட்டம். இல் ப்ரவீன்\nஎந்நாளும் காதல் தினம். இல் a.fazith\nஅழகின் அளவுகோல் இல் Asir Anbazhagan\nஅழகின் அளவுகோல் இல் Thandapani.S\nநடுத்தரவர்க்கத்தின் தவிப்பு. இல் subha\nஅழகின் அளவுகோல் இல் subha\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2015 ஜனவரி 2015 ஜூன் 2012 செப்ரெம்பர் 2010 ஜூலை 2010 பிப்ரவரி 2010 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006\nஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1\nஎன் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்\nஊதாப்பூ நிற மிளகாய் செடி.\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nஉண்டென்பார்க்கும் உண்டு. இல்லையென்பார்க்கும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/261", "date_download": "2019-10-23T01:06:45Z", "digest": "sha1:XHAZICWJMGNCBU2OO33BWJSQ4AJZL6S7", "length": 7182, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/261 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇந்தியப் புரட்சி 1947-இல் இந்தியா விடுதலை பெற்றதுபோல ஆசியாவிலும், ஆப்பிரிகாவிலும் வேறு பல நாடுகள் விடுதலை யடைந்துள்ளன. இவைகளில் ஒன்றிரண்டு தவிர, பெரும்பாலானவை ஜனநாயக முறையில் குடி யரசுகளாக விளங்குகின்றன. இவைகளிலே எல்லா வகையிலும் பெரிய நாடு இந்தியா. ஆசியா முழுவதிலும் அரசியல், பொருளாதாரம், சமூகத்துறைகள் யாவற்றிலும் என்றுமில்லாத முறை யில் புரட்சி நடந்து வருகின்றது. இந்தியாவிலும், மாபெரும் தொழிற் புரட்சி நடந்து வருகின்றது. விவசாயம், தொழில்கள் முதலியவற்றில் அமைதி யான முறையில் மகத்தான மாறுதல் நடந்து வருகின் றது. வெள்ளத் தடுப்பு, பாசன வசதி, மின்சார உற் பத்தி, புதுக் குடியேற்றம் முதலிய பல வசதிகளே ஒருங்கே பெறும் வகையில், பெரிய ஆறுகள் பலவற் றில் மாபெரும் அணைகள் கட்டி முடிக்கப் பெற்றிருக் கின்றன; இன்னும் மக்கள் கட்டிக்கொண்டே யிருக் கின்றனர். முதல் பத்து ஆண்டுக் காலத்தில் இவுை களுக்காக ரூ. 1,200 கோடி முதல் &5 · 1,300 கோடி வரை செலவிடப் பட்டிருக்கின்றது. மானிட சமுகத் தின் நன்மைக்காக இவ்வாறு மக்கள் கூடி உழைக்கும் இடங்களே தமக்குக் க்ோயில்களாகவும், குருத்வாரங்க ளாக்வும், மாதா கோயில்களாகவும், பள்ளிகளாகவும் விளங்குவதாக இந்தியப் பிரதம மந்திரி திரு. நேரு கூறியுள்ளார். அணைகள் மட்டுமின்றி, ஆலைகளும், கனரகத் தொழில்களும் நாள் தோறும் பெருகி வரு கின்றன. r | + 1946-இல் மேட்டுர் அணையின் அதிசயத்தைக் கண்டு வியந்து கொண்டிருந்தோம். பின்னல் உலகிலேயே உயரமான பக்ரா அணையும், மிகவும் நீளமான ஹிராாகூட் 25 I\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 22:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/401", "date_download": "2019-10-23T00:12:57Z", "digest": "sha1:WY46OALPO7MUNUEXX6RBV5R26KQHM4RW", "length": 9431, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/401 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபென்சோயேட் : அமிலமாக்கக் கூடிய சிறுநீர்க் கழிவினை ஊக்கு விக்கக் கூடிய மருந்து.\nsodium bicarbonate : Gwriputh பைக்கார்பனேட் : வயிற்றுப்புளிப்பு அகற்ற வீட்டில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் மருந்து நெஞ்\nச���ரிச்சலுக்கும் இது பயன்படு கிறது. sodium chloride : Gamioub\nகுளோரைடு (சாதாரண டப்பு) : உடல் திசுவில் கலந்திருக்கும் உப்பு ஆதிர்ச்சியின்போதும், நீர்ம இழப் பின்போதும், இரத்த அழுத்த குன்ற இக் காரணமாக நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது. உப்பு இழப்பு அதிகமாகஏற்படும் அடிசன் நோயி னபோதுவாய்வழிகொடுக்கப்படும் sodium citrate : Gsri, ud &L. ரேட் : காரத தனமையுடைய சிறு நீர்க் கழிவைத் தூண்டக் கூடிய மருந்து. சேமித்து வைக்கப்படும் இரத்தம் உறையாமலிருப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. பாலுணவுகள் கெட்டியாகாமல் தடுப்பதற்கு இது பயன்படுகிறது.\nகுரோமோகிளைகேட் : தி தி) 1 நோய்க்கு (ஆஸ்துமா) எதிராகப் பயன்படுததப்படும் உறிஞ்சு மருந்து.\nsodium iodide Gstipulb sour டின் : இருமல் மருந்தாக அரி த்ாகப் பயன்படுத்தப்படும மருந்து. sodium perborate ; Goniouth பெர்போரேட் ; நோய் துண்மத தடைப் பண்புகள் கொண்ட நீர்க் கரைசல் மருந்து, வாய் கழுவு மருந் தாகப் பயன்படுத்தப்படுகிறது. sodium picosulphate : Goriou பிக்கோசல்ஃபேட் : ஒரு பேதி மருந்து. sodium propionate : Gemioush புரோப்பிய்ோனேட்.: பூஞ்சண நோய்\nகளில் காளான் கொல்லியாகப் பயன்படும் மருந்து. இது களிம் பாகவும், கூழாகவும். கழுவுநீர்ம மாகவும், கரையும் மருந்தாகவும் கிடைக்கிறது. sodium sulphate : dæmouth so ஃபேட் : வீடுகளில் பெருமளவில் பயன்படுத்தப்படும் பேதி மருத்து. இதன் 25% கரைசல் காயங்களைக் கழுவப் ப்யன்படுகிறது. சிறுநீர்ச் சுர்ப்பின்மையின்போது இதன் 4.3% கரைசல் நரம்புவழி செலுத் தப்படுகிறது sodium tetra decyl sulphate சோடியம் டெட்ராடெசில் சல்ஃபேட் : இழைமக் காழ்ப்புக் கோளாறின் போது ஊசி மருந்தாகக் கொடுக் கப்படும் திரவ மருந்து.\nsodium valproate : Goriouth வாலபுரோபேட் : வலிப்பு நீக்கும் மருந்து.\nsoft sore : slwiglé &pūuan : மேகப்புண், மென் கிரக்தி தொறறு மூலம உண்டாகும் கி ர ந் தி\nநோயின்போது பிறப்புறுப்புகளில் ஏற்படும் தொடக்க நிலைச் சீழ்ப் புண் solar plexus: aligo mutbu Qpio #& வலை; மேல் வயிற்று வலை : அடி வயிற்று உறுப்புகளில் ஒரு குண்டிக் காய்ச் சுரப்பியிலிருந்து இன் னொன்றுக்குச் செல்லும் ப்ரிவு நரம்புகள், இழைமங்கள் ஆகிய வற்றின் வலைப்பின்னல் அமைப்பு. solpadeine : சோல்பாடைன் : கோடை ன். காரஃபீன ஆகியவற் றுடன் கூடிய கரையக் கூடிய பாராசிட்டாமால் என்ற மாத் திரைகளின் வாணிகப் பெயர்.\nsolute : கரைவம்; கரை பொருள் :\nஒரு கரைசலில் கரைந்துள்ள பொருள். solution : கரைசல் : ஒரு கரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெட���\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 01:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/01/21/indian-billionaires-rs-2-200-crore-last-year-013227.html", "date_download": "2019-10-23T00:47:00Z", "digest": "sha1:UERCLHY4YF6XC35ZCP65ER24JZMV3VS6", "length": 30483, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் 10 சதவிகித கோடீஸ்வரர்களிடம் 77 சதவிகித சொத்துக்கள் - ஆக்ஸ்ஃபாம் அறிக்கை | Indian billionaires Rs 2,200 crore last year - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் 10 சதவிகித கோடீஸ்வரர்களிடம் 77 சதவிகித சொத்துக்கள் - ஆக்ஸ்ஃபாம் அறிக்கை\nஇந்தியாவில் 10 சதவிகித கோடீஸ்வரர்களிடம் 77 சதவிகித சொத்துக்கள் - ஆக்ஸ்ஃபாம் அறிக்கை\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்..\n10 hrs ago தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\n12 hrs ago நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\n12 hrs ago நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\n13 hrs ago 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nNews அந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இந்தியாவின் 50 சதவிகித சொத்துகள் 9 கோடீஸ்வரர்களிடம் மட்டும் இருக்கிறது, 10 சதவிகித கோடீஸ்வரர்கள் 77 சதவீத சொத்துகளை வைத்துள்ளனர் என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாட்டில் 13.6 கோடி ஏழைகள் இருப்பதாகவும் இது இந்திய மக்கள் தொகையில் பத்து சதவிகிதம் என்றும் அந்த அறிக்கை மேல���ம் கூறியுள்ளது.\nஇந்தியாவில் கோடீஸ்வரர்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகைகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதும், ஏழைகள் ஆண்டுக்கு ஆண்டு இன்னும் ஏழைகளாக மாறி வருவதும் அதிர்ச்சி அளிக்கிறது. இது ஆரோக்கியமானதல்ல என்றும் ஆக்ஸ்பார்ம் அறிக்கை எச்சரித்துள்ளது.\nசுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நடைபெற உள்ள நிலையில், சர்வதேச நலஅமைப்பான ஆக்ஸ்ஃபாம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nகடந்த 2016 ஆம் ஆண்டில் ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவின் 58 சதவிகித சொத்துக்கள், 1 சதவிகித பணக்காரர்களிடம் குவிந்ததுள்ளதாகத் தெரிவித்தது. 2017ஆம் ஆண்டு ஆண்டு அந்த 1 சதவிகித பணக்காரர்களிடம் கூடுதலாக 15 சதவிகித சொத்துக்கள் குவிந்தது. கடந்த ஆண்டு கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 39 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறுகிறது ஆக்ஸ்ஃபாம் அறிக்கை.\nஇந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் சொத்துகள் மட்டும் கடந்த ஆண்டு ரூ.2,200 கோடி அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள 10 சதவிகித கோடீஸ்வரர்கள் நாட்டின் 77.4 சதவிகித ஒட்டுமொத்த சொத்துகளையும் வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஒரு சதவிகித கோடீஸ்வரர்கள் மட்டும் நாட்டின் 51.53 சதவிகித சொத்துகளையும் வைத்துள்ளனர்.\n13. 60 கோடி ஏழைகள்\nஇந்தியாவில் கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து 10 சதவிகித மக்கள் அதாவது, 13.60 கோடி மக்கள் தொடர்ந்து வறுமையிலும், ஏழ்மை நிலையிலும் இருந்து வருகின்றனர். நாட்டில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கிறது ஏழைகள் கையில் கூட 2000 கோடி புழங்குகிறது என்று அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால் நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. அடிமட்டத்தில் உள்ள 60 சதவிகித மக்களிடம் நாட்டின் 4.8 சதவிகித சொத்துகள் மட்டுமே உள்ளன.\nபல கோடி ஏழைகள் உணவுக்கே கஷ்டப்படும் நிலையில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் திகரித்துக்கொண்டேயிருக்கிறது அதிர்ச்சி அளிப்பதாக ஆக்ஸ்ஃபாம் சர்வதேச அமைப்பின் நிர்வாக இயக்குநர் வின்னி பான்யிமா கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள ஒரு சதவிகித கோடீஸ்வரர்களுக்கும், மீதமுள்ள இந்திய மக்களுக்கும் இடையிலான வெறுப்பூட்டும் வகையிலான இடைவெளி அதிகரித்தால், நாட்டின் சமூக, ஜனநாயகக் கட்டமைப்பு முழுமையாக சிதைந்துவிடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.\nநாட்டின் 9 பணக்காரர்களின் மட்டும் நாட்டின் 50 சதவிகித சொத்துகள் உள்ளன. கடந்த ஆண்டு இந்தியா 18 புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 119 கோடீஸ்வரர்கள் இருக்கின்றனர். இவர்களின் சொத்து மதிப்பு ரூ.28 லட்சம் கோடியாகும். 2018ஆம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுகளுக்கு இடையே மட்டும் இந்தியா 70 புதிய கோடீஸ்வரர்களை நாள்தோறும் உருவாக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஆரோக்கியமான கல்வி, தரமான சுகாதார வசதிகள் ஆகியவற்றைப் பணக்காரர்கள் மட்டுமே உயர் தரத்தில் பெற்று வருகின்றனர். இந்தியாவில் உள்ள ஏழைக் குடும்பங்களின் குழந்தைகள், பணக்கார வீடுகளின் குழந்தைகள் முதல் பிறந்த நாள் கொண்டாடுவதற்குள்ளாக இறக்கும் அளவு 3 மடங்கு அதிகரித்துள்ளது\nஇந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் ஒரு சதவிகிதம் பேரின் சொத்துகள் மீது 0.5 சதவீதம் வரி விதித்தாலே நாட்டு மக்களின் சுகாதாரத் திட்டங்களுக்கு செலவிடக் கூடுதலாக 50 சதவிகிதம் நிதி கிடைக்கும். மத்திய, மாநில அரசுகளின் மருத்துவம், பொதுச் சுகாதாரம், குடிநீர் ஆகியவற்றின் வருவாய் மற்றும் செலவுகள் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 166 கோடியாகும். இது முகேஷ் அம்பானியின் ரூ.2.80 லட்சம் கோடியைக் காட்டிலும் குறைவுதான்.\nஇந்த ஆய்வின் முடிவுகள் மூலம், பொதுச்சேவைகளுக்கு அதாவது சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்குக் குறைவான நிதி ஒதுக்குவதன் மூலம் அரசு சமூகத்தில் சமத்துவமின்மையை மோசமாக அதிகப்படுத்தி வருகிறது என்பது தெரியவருகிறது என்கிறார் ஆக்ஸ்ஃபாம் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் பெஹர்.\nஇந்தியாவில் உழைக்கும் மக்களுக்கான கூலி அடிமாட்டுக் கூலியாக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றாற் போல தொழிலாளர் நலச்சட்டங்களை சீர்திருத்தம் என்ற பெயரில் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக மாறி வருகிறது. கார்ப்பரேட்டுகள், கோடீஸ்வரர்கள் வரிச்சலுகையை அனுபவிக்கிறார்கள். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முறையான மகப்பேறு வசதியும் இல்லை, ஆரோக்கியமான கல்வியும் இல்லை என்பது அமிதாப் பெஹரின் ஆதங்கம்.\nஆள்பவர்களின் ஆசியும் சரி செல்வத்திற்கு அதிபதிகளான மகாலட்சுமி, குபேரன் அருளும் சரி அந்த பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஏழைகள் எப்போதும் ஏழைகளாகவே இருக்கிறார்கள் என்றுதான் இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஒழியப்போகிறதோ என்பதே இந்திய ஏழைகளின் ஆதங்கமாக உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஓரம்கட்டப்பட்ட பில் கேட்ஸ்.. ஆதிக்கம் கைமாறியது..\nஇது தான் உண்மையான தீபாவளி சரவெடி.. 3 சலுகைகளை அள்ளித் தெளித்துள்ள ஜியோ..\nஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. வாடிக்கையாளர்களின் கவலையை போக்க புதிய திட்டம்..\nமுகேஷ் அம்பானியின் புதிய திட்டம் இதுதான்.. அடுத்த வருடம் உற்பத்தி ஆரம்பம்..\nஜியோவுக்கு என்ன ஆச்சு.. சத்தமில்லாமல் 2 சிறிய திட்டங்களை நீக்கியுள்ளது.. அப்படி என்ன திட்டம்\nகுத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nஜியோவின் அடுத்த அதிரடி.. வாடிக்கையாளர்களை கூல்படுத்த 30 நிமிட இலவச டாக் டைம்\nஇந்தியாவின் முதல் பணக்காரர் யார் தெரியுமா.. வழக்கம் போல இவர் தான்\nமுகேஷ் அம்பானிக்கு இப்படி ஒரு நல்ல செய்தியா.. குதூகலத்தில் ரிலையன்ஸ்\nகடனை தீர்த்துவிட்டு, தாறுமாறாக முதலீடு செய்யப்போகிறோம்: முகேஷ் அம்பானி\n48.87 சதவீதம்.. அசைக்க முடியாத முகேஷ் அம்பானி..\nஜியோ பிராட்பேன்ட்: வியப்படையும் அளவிற்கு ஒன்று இல்லை..\nRead more about: billionaries list mukesh ambani கோடீஸ்வரர்கள் ஏழைகள் ஆக்ஸ்ஃபார்ம் அறிக்கை\nகுத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nபொருளாதார மந்த நிலையிலும் டிவிஎஸ் விற்பனை படுஜோரு.. நிகரலாபம் ரூ.255 கோடி\nஎச்சரிக்கை.. இந்திய பொருளாதார வளர்ச்சி வெறும் 6% தான்.. கோல்டுமேன் சாச்சஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/21/bandh.html", "date_download": "2019-10-22T23:44:05Z", "digest": "sha1:ZZ7ITAG44YIU5NFIYQ23CDMU7UEXT7CY", "length": 17538, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ்குமாரை விடுவிக்கக் கோரி 28ம் தேதி பந்த் | karnataka bandh on september 28th - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு ��ெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜ்குமாரை விடுவிக்கக் கோரி 28ம் தேதி பந்த்\nடாக்டர் ராஜ்குமாரை விரைவில் விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டாக்டர் ராஜ்குமார் அபிமானிகள் சங்கம் வரும் 28 ம் தேதி பந்த்நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து சங்கத் தலைவர் சாரா கோவிந்த் கூறியதாவது:\nவியாழக்கிழமை ராஜ்குமாரை விரைவில் விடுவிக்கக்கோரி சினிமா பிரமுகர்கள் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.\nகன்னட நடிகர் ராஜ்குமார், வீரப்பனால் கடத்தப்பட்டு வியாழக்கிழமையுடன் 53 நாட்களாகி விட்டன. இரு மாநில அரசுகளும் எவ்வளவு முயன்றும்இன்னும் அவர் விடுவிக்கப்படவில்லை.\nசுப்ரீம்கோர்ட் தடா கைதிகள் விடுதலையை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ராஜ்குமாரின் விடுதலை மேலும், மேலும் தாமதமாகிக் கொண்டேஇருக்கிறது.\nஇதைக் கண்டித்து 28 ம் தேதி பந்த் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் 2000 க்கும் மேற்பட்ட ராஜ்குமார் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள்என்றார்.\nமுன்னதாக, நடிகர் ராஜ்குமாரின் மகனும், நடிகருமான சிவராஜ்குமார் கூறுகையில், நடிகர் ராஜ்குமார் அபிமானிகள் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தத்திற்கு நான் எனது முழு ஆதரவையும் அளிக்கிறேன்.\nஆனால், எந்த வித வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபடாமல் பந்த் மிக அமைதியாக நடக்க வேண்டும். எனது அப்பா விரைவில் விடுவிக்கப்படவேண்டும். அதுதான் எனது குறிக்கோள்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் முகமது சையித்தின் மகள் கடத்தப்பட்டபோதும், கன்டஹாரில் விமானம் கடத்தப்பட்டபோதும் கடத்தல்காரர்கள்கோரிக்கைப்படி, தீவிரவாதிகளை விடுவித்தது மத்தியஅரசு.\nஅதேபோல் எனது தந்தையை விடுவிப்பதற்கும், தடா கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட் தடா கைதிகளை விடுவிப்பதில்காலதாமதம் காட்டி வருகிறது என்றார்.\nஇதற்கிடையே புதன்கிழமை இரவு உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மல்லய்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் நடிகர் ராஜ்குமாரின் மனைவிபர்வதம்மா.\nரத்தஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு மல்லய்யா உயர் டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.\nஅவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ரமணராவ் இதுகுறித்துக் கூறுகையில், பர்வதம்மாவின் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் தெரிகிறது. அவர் சிலநாட்கள் ஓய்வெடுத்தால்போதும் என்றார்.\nஇந்நிலையில், டாக்டர் ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் 4 வது முறையாக வீரப்பனைச் சந்திப்பதற்காக சத்தியமங்கலம் காட்டுக்குப் புதன்கிழமை இரவுபுறப்பட்டுச் சென்றுள்ளார் அரசுத்தூதர் நக்கீரன் கோபால்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதல - தளபதி ரசிகர்களுக்கு இடையே மோதல்... கத்திக் குத்தில் ஒருவர் கவலைக்கிடம்... சென்னையில் பரபர\nபெண்ணே உன்ன பார்த்தா போதும்.. வேற யாரும் வேணாமே.. லாஸ்லியா ஆர்மி அலப்பறை\nஉயிரே தளபதி.. உலகமே தளபதி.. ஒரே கடவுள் விஜய்.. டிவிட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகாஸ்\nபேட்ட உற்சாகம்.. 'முரட்டுக்காளை'க்கு வாழ்த்து சொல்ல திரண்ட ரசிகர்கள்\nவாங்க நாமளும் ஆரம்பிக்கலாம்.. கிளம்பி வருமா \"நம்மவர்\" டிவி.. கமலிடம் கோரும் மய்யம்\nசலசலப்பை கிளப்பிய ரஜினி ரசிகர்கள் போஸ்டர்.. ஏன் இப்படி\n40 நாள் பிளான்.. ஃபோனால் மாட்டிய பரிதாபம்.. விஜய் ரசிகர்களை போலீஸ் பிடித்தது எப்படி\nஅரிவாளை தூக்கி காட்டிய விஜய் ரசிகர்கள்.. வளைத்து பிடித்தது சென்னை போலீஸ்\n\"கணேஷ்... கணேஷ்... என்று 3 முறை \"தல\" என் பேரை சொன்னார்.. சொர்க்கத்துக்கே போய்ட்டேன்\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனம் காப்பது ஏன்\nபேனரை கிழிச்சா என்ன... இதை தடுக்க முடியுமா... கெத்து காட்டும் விஜய் ரசிகரின் வைரல் வீடியோ\nஅதிமுகவினரால் ‘சர்கார்' நிறுத்தம்... தாராபுரத்தில் ரசிகர்கள் டிக்கெட் காசை கேட்டு.. வெய்ட்டிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/surya-thanks-fans-and-god-before-ngk-release/", "date_download": "2019-10-22T23:56:07Z", "digest": "sha1:SE4ZRNMTO5OHLFQJLP5TPGZE4T7JH62X", "length": 8114, "nlines": 84, "source_domain": "www.cinemapettai.com", "title": "NGK பட ரீலுசுக்கு முன் மன நெகிழ்ச்சியுடன் தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஸ்டேட்டஸ் பதிவிட்ட சூர்யா. வாவ் செம்மபா இவரு. - Cinemapettai", "raw_content": "\nNGK பட ரீலுசுக்கு முன் மன நெகிழ்ச்சியுடன் தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஸ்டேட்டஸ் பதிவிட்ட சூர்யா. வாவ் செம்மபா இவரு.\nCinema News | சினிமா செய்திகள்\nNGK பட ரீலுசுக்கு முன் மன நெகிழ்ச்சியுடன் தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஸ்டேட்டஸ் பதிவிட்ட சூர்யா. வாவ் செம்மபா இவரு.\nபலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று காலை “நந்த கோபாலன் குமரன்” படம் வெளியாகி உள்ளது.\nசூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். ஹீரோ மற்றும் இயக்குனர் இருவருமே பிரம்மாண்ட ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். அரசியல் கலந்த படம், அதிரடி ஆக்ஷன் என கலக்க உள்ளது இப்படம்.\nஇந்நிலையில் இன்று காலை அன்பான ரசிகர்கள் தான் என் வரம் என ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.\nஅன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்\nRelated Topics:NGK, சாய் பல்லவி, சூர்யா, செல்வராகவன், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், ராகுல் ப்ரீத் சிங்\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nஐஸ்வர்யா தத்தா பதிவிட்ட ‘நான் ஒரு ராணி’ வீடியோ.. ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்\nமுருகனுடன் தொடர்பில் இருந்த சிவகார்த்திகேயன் பட நடிகை.. விசாரணையில் திடீர் திருப்பம்\nCinema News | சினிமா செய்திகள்\nஇடுப்பு மடிப்பில் ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக களமிறங்கிய நிவேதா பெத்துராஜ்.. அசத்தல் வீடியோ\n8 நாள், வாரம் கூட தொடர்ச்சியாக தூங்கும் சேரன்.. துப்பறியும் திரில்லர் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரைலர்\nஅருண் விஜய் நடித்துள்ள விளம்பரப் படம். 6 பேக்ஸ், ஆக்ஷன் காட்சிகள், அடேங்கப்பா ..\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/04/07003039/Actress-Kimsarma-on-the-police-complaint.vpf", "date_download": "2019-10-23T01:25:18Z", "digest": "sha1:U2SKINP6KG5OPJ3ASRJYTUWW3FGTMUU4", "length": 8580, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Kimsarma on the police complaint || நடிகை கிம்சர்மா மீது போலீசில் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகை கிம்சர்மா மீது போலீசில் புகார்\nநடிகை கிம்சர்மா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nபிரபல தெலுங்கு நடிகை கிம்சர்மா மீது ராஜஸ்தான் தொழில் அதிபர் திலீப் குமார் தனது ஆடம்பர சொகுசு காரை அபகரித்து விட்டதாக மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். கிம்சர்மா வீட்டில் தனது காரை நிறுத்தி வைத்து இருந்ததாகவும் அதை அவர் அபகரித்து பயன்படுத்தி வருவதாகவும் காரை மீட்டு தரும்படியும் புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.\nமுதலில் கிம்சர்மா கணவர் அலிபுஞ்சானி மீது கார் அபகரிப்பு புகாரை அவர் தெரிவித்து இருந்தார். தற்போது அவர் பெயரை தவறாக கூறிவிட்டதாகவும் கிம்சர்மாதான் எனது காரை அபகரித்து வைத்து இருக்கிறார் என்றும் போலீசில் புதிய புகார் அளித்து இருக்கிறார். கிம்சர்மாவுக்கும் அவரது கணவருக்கும் கார் தஜ்தாவேஜுகளுடன் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.\nகிம்சர்மா தற்போது வெளியூரில் இருப்பதாகவும் மும்பை திரும்பியதும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்\n2. அஜித் படத்தில் நஸ்ரியா\n3. சிங்கம் 4-ம் பாகத்தில் சூர்யா - மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார்\n4. புதிய களம்-புதிய ஸ்டைலில் விஜய் படத்தில், 2 கதாநாயகிகள்\n5. படப்பிடிப்பில் விஜய்சேதுபதி உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=07-31-11", "date_download": "2019-10-23T01:11:17Z", "digest": "sha1:3TNNLAVQ75EYLGKNTZZPKRIYFCSIPB2A", "length": 18101, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From ஜூலை 31,2011 To ஆகஸ்ட் 06,2011 )\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\n' மோடியின் சிந்தனை ஆச்சரியப்படுத்துகிறது அக்டோபர் 23,2019\nவிதியை பலாத்காரத்துடன் தொடர்புபடுத்தி கருத்து எம்.பி., மனைவிக்கு கண்டனம் அக்டோபர் 23,2019\nதீபாவளி கொண்டாட்டம்; டிரம்ப் பங்கேற்பு அக்டோபர் 23,2019\nலாகூர் சிறையில் ஹபீஸ் சயீத், 'தனி ராஜாங்கம்' அக்டோபர் 23,2019\nவாரமலர் : மாமிகள் ஜாக்கிரதை\nசிறுவர் மலர் : மனதில் விழுந்த தழும்பு\nபொங்��ல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: ஞாபகம் இருக்கிறதா...\n1. அலோபதி - எந்தெந்த மாத்திரைக்கு எந்தெந்த உணவு தவிர்க்க வேண்டும்\nபதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST\nநுண்ணியிர்க் கொல்லி மருந்துகளான, Tetracycline, Doxycycline போன்ற மாத்திரைகளை உட்கொள்ளும் போது, சுண்ணாம்புச் சத்து அடங்கியுள்ள, பால், வெண்ணெய், தயிர், பாலாடைக்கட்டி மற்றும் வைட்டமின், கனிமம், இரும்புச் சத்து, வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். நிறைய உணவு ஆகாரங்கள், மருந்து வேலை செய்வதைப் பாதிப்பதுடன், சில மருந்து வகைகள், பணியைத் தடை செய்கின்றன. மற்ற மருந்து ..\n2. புறநோயாளிகளுக்கும் காப்பீடு வந்தாச்சு\nபதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST\nஉடலில் எந்த நேரத்தில் எந்த பாகம் பழுதாகி, இயல்பு வாழ்க்கை முடங்கும் என்று உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. அத்தகைய இக்கட்டான சூழலில் ஏற்படும் பொருளாதார பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் உதவுகின்றன.பொது மருத்துவ காப்பீட்டை விட, முக்கிய நோய்களுக்கான காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு பயன்கள் உள்ளன. குறிப்பாக இதயம், ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST\nபளபளப்புக்கு கிரீம்பொதுக் கருத்து: முகச் சிகப்பழகு கிரீம் தடவும்போது, முகம் பளபளப்பாகும்.உண்மை: தோலின் நிறம், மரபணுக்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது. கருவின் ஐந்தாவது வாரத்திலிருந்து, தோல் வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது. மூன்றாவது மாதத்தில், தோல், மூன்று முக்கிய அடுக்குகளாக பிரிவடைகிறது. ஆறாம் மாதத்தில் முழுமையான, ஆரோக்கியமான தோல் தோன்றிவிடுகிறது. அப்போதே, முடி, சீபம் ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST\nவேறொருவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசியால் குத்திக் கொண்டால், அதிலிருந்து ரத்தம் வந்து விடுவது நல்லது. ரத்தம் வரும் போது, ஓடும் நீரில் கழுவி, சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும். புண்ணைச் சொறியக் கூடாது; ரத்தத்தை வாயால் உறிஞ்சக் கூடாது. காயத்தை, நீர் போகத் துடைத்து, \"ஆன்டிசெப்டிக் க்ரீம்' தடவி, கட்டு போட வேண்டும். உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதித்து, எச்.ஐ.வி., ..\n5. கையில் \"கிச்சு கிச்சு\nபதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST\nகை மணிக்கட்டின் கீழ்பகுதியிலிருந்து, உள்ளங்கை நோக்கிச் செல்லும் குழாய்களைத் தாங்கிய பாதை, சிலர���க்கு திடீரென குறுகி விடும். நீண்ட தூரம் கார் ஓட்டுபவர்கள், கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு இது ஏற்படலாம். \"கார்ப்பல் டன்னல் சிண்ட்ரோம்' என இதற்குப் பெயர். இப்பாதை குறுகி விட்டால், நரம்புகளில் ரத்த ஓட்டம் குறைந்து, உள்ளங்கையில் வலி, குத்தல், உணர்வின்மை, இணைப்புகளில் ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST\nநீரிழிவுடாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மூலிகை மருத்துவர், மதுரைநீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமா- நீலகண்டன், கோவைஇனிப்பு சுவையானது, கபம் என்னும் ஐயத்தை அதிகப்படுத்துவதாக சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. கபத்தை வளர்க்கும் உணவுகள் யாவும், இரைப்பை நோய்க்கு மனிதனை அழைத்துச் செல்லும் உணவுகள். கப உணவுகளை அதிகமாக உண்ணுவதால், மதுமேகம் உண்டாகிறது. அந்த மதுமேக நோயில், வளி ..\n7. மூலிகை மருத்துவம் வருது... வருது...\nபதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST\nநமது உணவுப்பாதையில் ஏராளமான நுண்கிருமிகள் உள்ளன. இவை பெரும்பாலும் நமக்கு நன்மை செய்வதாகவே உள்ளன. ஏனெனில் நாம் உண்ணும் உணவை புளிக்கவைத்து, உடைத்து, வினையூக்கிகளுடன் சேர்த்து குளூக்கோசாகவோ, புரதமாகவோ, கொழுப்பாகவோ மாற்றுவதற்கு நுண்கிருமிகளின் பங்கு அவசியம். பெருங்குடலில் சக்கையாக வெளியேறும் உணவு, நுண்கிருமிகளின் ஆதிக்கத்தால்தான் மலமாக மாற்றப்படுகிறது. ..\n8. வாய் துர்நாற்றத்திற்கு காரணம் என்ன\nபதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST\nவாயில் ஏற்படும் பிரச்னைகளால் உடல்நல பாதிப்பு வருமாசமீபத்திய ஆய்வுகளின் படி, ஈறுநோய்களால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஈறுகளின் மீது நாம் சாப்பிடும் உணவு சரியாக சுத்தம் செய்யாவிட்டால் படிந்து, பற்காரையாக மாறுகிறது. வாய் துர்நாற்றம், ஈறுவீக்கம், பிரஷ் செய்யும் போது ஈறுகளில் ரத்தம் வருதல், பல் ஆடுதல் போன்றவை ஈறுநோய்க்கான அடையாளங்கள். ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160432&cat=32", "date_download": "2019-10-23T01:07:07Z", "digest": "sha1:IKRBLXSLB2LNB6BGNVHGOGFCXTCC4HE6", "length": 34989, "nlines": 695, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுரையில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டிய பிரதமர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » மதுரையில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டிய பிரதமர் ஜனவரி 27,2019 00:00 IST\nபொது » மதுரையில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டிய பிரதமர் ஜனவரி 27,2019 00:00 IST\nமதுரை தோப்பூரில் மத்திய அரசின் 1264 கோடி ரூபாயில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். தலா 150 கோடி ரூபாயில் தரம் உயர்த்தப்பட்ட மதுரை, தஞ்சாவூர், நெல்லை மருத்துவமனைகளையும், 12 தபால் அலுவலக பாஸ்போர்ட் கேந்திரங்களையும் துவக்கி வைத்தார். பின்னர் மோடி பேசுகையில், உலகளவில் மிகப் பெரிய இன்சூரன்ஸ் திட்டத்தை செயல் படுத்தி, சுகாதார செயல்பாடுகளில் முன்னிலையில் உள்ளோம் என்றார். மத்திய அரசு சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் தந்து காஷ்மீர் முதல் குமரி வரையும் , கவுகாத்தி முதல் குஜராத் வரையும் சுகாதாரத் திட்டங்கள் மக்களை சென்றடைய உதவுகிறோம் என்றார். விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, சுகாதார சேவைகளை வழங்குவதில் தமிழகம் எப்போதுமே முன் மாதிரியாக விளங்குகிறது என்றார்.\nபாஸ்போர்ட் எண்ணிக்கை : குமரி முதலிடம்\n1000 ரூபாயில் தப்பு கூடாது; அரசு எச்சரிக்கை\nமுதல் முறையாக மதுரை ஸ்டைலில் பேசிய அஜித்\nஸ்மார்ட் சிட்டி திட்ட அடிக்கல் நாட்டு விழா\nவீடு தேடி வரும் மத்திய அரசின் காப்பீடு அட்டை\nசர்ஜிக்கல் தாக்குதல்: மோடி விளக்கம்\nகலெக்டர் அலுவலக கேட் மூடல்\nரஜினி, கமலுக்கு மோடி அழைப்பு\nகேரளா வெற்றி; தமிழகம் தோல்வி\nபெண்கள் கைப்பந்து: தமிழகம் வெற்றி\nஅரசின் ஸ்டெர்லைட் போராட்டம் தொடருமாம்\nதமிழக கட்சிகளை சுற்றவிட்ட மோடி\nமோடி அழைப்பு; ஸ்டாலின் நிராகரிப்பு\nவெளிநாட்டினர் பங்கேற்ற பொங்கல் திருவிழா\nமுதல்வர் துவங்கிவைத்த விராலிமலை ஜல்லிகட்டு\nதேசிய ஹாக்கி; தமிழகம் சாதித்தது\nஅரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை\nவிவசாயிகள் நிதியுதவிக்கு ரூ.70,000 கோடி\nஸ்டெர்லைட் குற்றவாளி அரசு தானாம்\nஒரே இடத்தில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்\nகஜா பாதிப்புக்கு கூடுதலாக ரூ.1,146 கோடி\nமதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் பொறுப்பேற்பு\nமத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம்\nதேசிய ஹாக்கியில் தமிழகம் கோல் மழை\nஏழைகளுக்கு மாதம் 2,500 மோடி ரெடி\nமுதல்வர் பதவி விலகி வழக்கை எதிர்கொள்ளனும்\nதேசிய ஹாக்கி; செமி பைனலில் தமிழகம��\nஅரசு திட்டத்தைக் கண்டித்து சைக்கிள் பேரணி\nசீனியர் தேசிய ஹாக்கி: பைனலில் தமிழகம்\nமத்திய பட்ஜெட்; ஜெட்லி தாக்கல் செய்வார்\nஎம்.ஜி.ஆர், ஜெ. ஆசைகளை மோடி நிறைவேற்றுகிறார்\nமோடி சர்கார் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்\nஅஞ்சல் ஹாக்கி; தமிழகம் 2வது வெற்றி\nஎதிர்ப்பு அறிக்கை கூட விடாத முதல்வர்\nதிமுக கூட்டணியின் முதல் தேர்தல் கூட்டம்\n3.04 லட்சம் கோடி முதலீடு ஒப்பந்தம்\nமது இல்லா தமிழகம் சின்னப்பிள்ளை ஆசை\nபத்மஸ்ரீ விருது; முதல்வர் சகோதரி நிராகரிப்பு\nதனியாரைவிட அதிகம் அரசு ஊழியர் சம்பளப்பட்டியல்\nதி.மலை கோவிலில் ரூ. 1.50 கோடி காணிக்கை\nபிரதமர் வெளிநாட்டு பயணம் அன்னிய முதலீடு அதிகரிப்பு\n\"வாருங்கள் வாழ்ந்து காட்டுவோம்\" பிரதமர் மோடியின் குறும்படம்\nசெயல்படாத அரசு இணையதளம் கிரண் அதிரடி உத்தரவு\nஅரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்பு தொடங்கியது\nஆசிரியர் ஸ்டிரைக் ஐகோர்ட் நழுவல் அரசு ஏமாற்றம்\n3 பேருக்கு வீர தீர செயல் விருது\nஅரசு அலுவலகத்தில் புத்தாண்டு பரிசு தங்கம், வெள்ளி, பணம்\nமர்ம பையில் 1 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகள்\nஸ்டெர்லைட் ஆலை : முதல்வர் மீது வைகோ சந்தேகம்\nரூ.1 கோடி நகை கொள்ளை; 16 பேர் கைது\nஸ்டிரைக் நோ வாபஸ் டிஸ்மிஸ் செய்ய அரசு ரெடி\nவழிவிடாத அரசு ஊழியர்கள் : வியாபாரி நிர்வாண போராட்டம்\nஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக் | Makkal Enna Soldranga | Makkal Karuthu\nஅரசு வருவாயில் 67 சதவீதம் வரை ஊழியர் சம்பளம்: பொதுமக்கள் கதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு அக்.23ல் போனஸ்\nவங்கி நெருக்கடி தீர அபிஜித் புதுயோசனை\nஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்\n'பூஸ்ட் - தினமலர்' 'சாம்பியன்' மாணவர்கள் தேர்வு\nகல்லூரிகளுக்கான ஹேண்ட்பால் ஜெ.பி.ஆர்., சாம்பியன்\nபல்கலை., வாலிபால்; வாகை சூடியது எஸ்.டி.சி., கல்லூரி\n'ரெட் அலர்ட்' வாபஸ் பெற்றது வானிலை மையம்\nஇறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள்\nசாவக்காட்டு பாளையத்தில் சத்தமில்லாத தீபாவளி\nபணம் கையாடல் மருமகனை ஒதுக்கிய கருணாநிதி மகள்\nதமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழா\nபோலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு பாத யாத்திரை\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு அக்.23ல் போனஸ்\nவங்கி நெருக்கடி தீர அபிஜித் புதுயோசனை\nஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்\n'ரெட் அலர்ட்' வாபஸ் பெற்றது வானிலை மையம்\nபணம் கையாடல் மருமகனை ஒதுக்கிய கருணாநிதி மகள்\nசாவக்காட்டு பாளையத்தில் சத்தமில்லாத தீபாவளி\nதமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழா\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nதனியார் பேருந்து லாரி மோதல்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nபோலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்\nSPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்\nமுதல்வருக்கு ரூ.1000 ஃபைன் கலெக்டர் அதிரடி\nவிக்கிரவாண்டியில் 84.36 % ஓட்டுகள் பதிவு\nதபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்\nகாவலர் வீர வணக்க நாள்\nகாமராஜர் நகரில் 69.4 சதவீதம் ஓட்டுப்பதிவு\n10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை\nமார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்\nரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக பெண்கள்\nவீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்\nதீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...\nஅக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம்\nமகாராஷ்ட்ரா, அரியானாவில் சட்டசபை தேர்தல்\nNON_VEG.,க்கு மாறிய மாடுகளுக்கு சைவ சிகிச்சை\n5, 8ம் வகுப்புக்கு பொது தேர்வு 3 ஆண்டுகளுக்கு விலக்கு\nகொள்ளையன் சுரேஷிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nகாங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை\n3 மாத குழந்தையின் பரிதாப நிலை\nமர்ம நபர்கள் சூறையாடிய மதுபான கடை\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nவீர் சாவர்கருக்கு பாரத ரத்னா… சரி தானா\nசிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1\nவிவ���ாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\n'பூஸ்ட் - தினமலர்' 'சாம்பியன்' மாணவர்கள் தேர்வு\nகல்லூரிகளுக்கான ஹேண்ட்பால் ஜெ.பி.ஆர்., சாம்பியன்\nபல்கலை., வாலிபால்; வாகை சூடியது எஸ்.டி.சி., கல்லூரி\nஇறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள்\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/10/11113026/1206864/Pro-Kabaddi-League-Tamil-Thalaivas-hat-trick-loss.vpf", "date_download": "2019-10-23T01:25:45Z", "digest": "sha1:5ODZBNG6FA4AHJZBLHSM4V3CQKGGE5D2", "length": 18484, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "புரோ கபடி லீக் - தமிழ் தலைவாஸ் அணி ஹாட்ரிக் தோல்வி || Pro Kabaddi League Tamil Thalaivas hat trick loss", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுரோ கபடி லீக் - தமிழ் தலைவாஸ் அணி ஹாட்ரிக் தோல்வி\nபதிவு: அக்டோபர் 11, 2018 11:30 IST\nபுரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தொடர்ச்சியாக 3-வது தோல்வியை தழுவியது. #ProKabaddi\nபுரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தொடர்ச்சியாக 3-வது தோல்வியை தழுவியது. #ProKabaddi\n6-வது புரோ கபடி லீக் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.\n‘பி’ பிரிவில் நேற்றிரவு அரங்கேறிய 8-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூரு புல்சுடன் மல்லுகட்டியது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, எதிரணியை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 8-9 என்று இருந்த போது வரை மட்டுமே சற்று தாக்குப்பிடித்து ஆடுவது போல் தெரிந்தது.\nபெங்களூரு புல்ஸ் வீரர் பவான் செராவத் தனி வீரராக தமிழ் தலைவாசை சூறையாடினார். தொடக்கத்தில் ஒரு ரைடில் 3 புள்ளிகள் எடுத்த அவர் முதல்பாதி ஆட்டம் நிறைவடைய 3 நிமிடங்கள் இருந்த போது ஒரே ரைடில் தமிழ் தலைவாசின் 5 வீரர்களை காலி செய்தார். இதனால் பெங்களூரு அணியின் புள்ளி எண்ணிக்கை கிடுகிடுவென எகிறியது. முதல் பாதியில் அவர்கள் 28-12 என்ற புள்ளி கணக்கில் மிக வலுவான முன்னிலை பெற்றனர்.\nஇதனால் பிற்பாதியில் பெங்களூரு புல்ஸ் அணி வீரர்கள் மிகவும் நம்பிக்கையுடன் விளையாடினார். வழக்கம் போல் 2-வது பாதியில் தமிழ் தலைவாஸ் வீரர்கள் கடும் போராட்டம் கொடுத்தாலும் அது தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.\nமுடிவில் பெங்களூரு புல்ஸ் அணி 48-37 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது. பெங்களூரு புல்ஸ் வீரர் பவான் செராவத் ரைடு மூலம் மட்டும் 20 புள்ளிகளை அள்ளினார். தலைவாஸ் கேப்டன் அஜய் தாகூர் 19 புள்ளிகள் சேர்த்தார்.\nதொடக்க ஆட்டத்தில் பாட்னா பைரட்சை வென்ற தமிழ் தலைவாஸ் அணி, அதன் பிறகு அடுத்த 3 ஆட்டங்களில் வரிசையாக தோல்வியை தழுவியுள்ளது. ஏற்கனவே உ.பி.யோத்தா, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளிடம் மண்ணை கவ்வியிருந்தது.\nமுன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் யு மும்பா (மும்பை அணி)- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் அணி முதல் பாதியில் 15-13 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை கண்டது.\nபிற்பகுதியில் மும்பை வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடினர். 10-வது நிமிடத்தில் ஆல்-அவுட் செய்து ஜெய்ப்பூரின் புள்ளியை (22-23) நெருங்கினர். அதன் பிறகு இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்த வண்ணம் இருந்தனர். 30-27 என்று முன்னிலை பெற்றிருந்த ஜெய்ப்பூர் அணியினர் கடைசி கட்டத்தில் ‘பிடி’யை நழுவ விட்டனர். பரபரப்பான இந்த ஆட்டத்தின் முடிவில் மும்பை அணி 39-32 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூரை தோற்கடித்து முதலாவது வெற்றியை சுவைத்தது. சித்தார்த் தேசாய் (13 புள்ளி), ரோகித் பாலியன் (7 புள்ளி) ஆகியோர் மும்பை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர்.\nஇன்றுடன் சென்னை சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வருகிறது. இன்றைய ஆட்டங்களில் உ.பி.யோத்தா- ���ாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி), தமிழ் தலைவாஸ்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. #ProKabaddi\nபுரோ கபடி | தமிழ் தலைவாஸ்\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nஇந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம் - மும்பையில் இன்று நடக்கிறது\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் - பி.வி.சிந்து வெற்றி\n‘கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி’- ரவிசாஸ்திரி\n: ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டுக்கு தினேஷ் கார்த்திக் பதில்\nபோராட்டம் கிரிக்கெட்டை சீர்குலைப்பதற்கான சதி: பிசிபி தலைவர் குற்றச்சாட்டு\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-10-23T01:26:48Z", "digest": "sha1:TBVZE3HEN2JAF6HM7HNKJWYJKMDOSIC3", "length": 11469, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "விவசாயிகள் உதவித்தொகை News in Tamil - விவசாயிகள் உதவித்தொகை Latest news on maalaimalar.com", "raw_content": "\nமத்திய அரசின் ஓய்வூதிய திட்டம் - தமிழகத்தில் 38 ஆயிரம் விவசாயிகள் தேர்வு\nமத்திய அரசின் ஓய்வூதிய திட்டம் - தமிழகத்தில் 38 ஆயிரம் விவசாயிகள் தேர்வு\nவிவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 38 ஆயிரம் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nசெப்டம்பர் 12, 2019 11:56\nவிவசாயிகள் ஒரு லட்சம் பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் திட்டத்தை தொடங்கி வைத்த எடியூரப்பா\nபிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் கர்நாடக அரசு சார்பில் கூடுதல் நிதி வழங்கும் திட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று தொடங்கி வைத்தார். இதன்படி ஒரு லட்சம் விவசாயிகளுக்கு முதல் கட்டமாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது.\nஇந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் 10 கோடி விவசாயிகள்\nரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி விவசாயிகள் சேர்க்கப்படுவார்கள் என்று மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறினார்.\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n: ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டுக்கு தினேஷ் கார்த்திக் பதில்\nஎம்எஸ் டோனி விவகாரம் குறித்து கங்குலி இதுவரை என்னிடம் பேசவில்லை: கேப்டன் விராட் கோலி\nரோகித் சர்மாவை விமர்சனம் செய்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nபிசிசிஐ தலைவர் கேப்டனிடம் உரையாடுவது போன்றுதான் கோலியுடன் எனது பேச்சு இருக்கும்- கங்குலி\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதென் ஆப்பிரிக்கா அணியை ஒயிட் வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் விராட் கோ���ி\nரஜினியின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000024820.html", "date_download": "2019-10-23T00:21:39Z", "digest": "sha1:KUXMSS5K76PBHKM47XUHMFC2GLXD4YLU", "length": 5508, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: கம்பர் வரலாறு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n13-14-15 கமால் அத்தார் துர்க் மேலைக்கடலில் ஈழக் காற்று\nசித்தர் நூல்களில் அகத்தியர் திருவள்ளுவர் வரலாறு உலகம் போற்றும் உன்னத தினங்கள் மானுடம் வளர்ப்போம் சாதியம் ஒழிப்போம்\nஇஸ்லாமிய செயல் வீரர்களின் அடிப்படைத் தகுதிகள் நெட் சத்திரங்கள் இந்திய நேரம் 2.A.M.\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/11040/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2019-10-23T01:08:43Z", "digest": "sha1:SZBHONCAZ466HAZQRP2VFTPX77OV4DDW", "length": 9128, "nlines": 118, "source_domain": "www.vavuniyanet.com", "title": "பொதுஅறிவு - தெரிந்துகொள்ளுங்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\n*சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும்.\n*ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும்.\n*ஒட்டகப் பறவை என்று நெருப்புக்கோழி அழைக்கப்படுகிறது. இது ஒட்டகத்தைப் போல பல நாட்கள் தண்ணீர் குடிக்காமலேயே வாழக் கூடியது என்பதால் அதற்கு இந்தப் பெயர்.\n*மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தித் தள்ள முடியும்.\n*காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும்.\n*ஒரு சாதாரண பசு அதன் வாழ்நாளில் 2 இலட்சம் குவளை பால்கொடுக்கும்.\n*உலகிலேயே மிகச் சிறிய பாலூட்டி, தாய்லாந்தில் காணப்படும் பப்ளியீ என்ற வெளவால் இனமாகும்.\n*டொல்பின்கள் ஒரு கண்ணை மட்டும்மூடிக்கொண்டு தூங்கும். நீலத் திமிங்கிலம் எழுப்பும் ஒரு வித விசில் ஒலி விலங்குகள் எழுப்பும் ஒலிகளிலேயே மிகவும் பலமானதாகும். அதன் அளவு 188 டெசிபல்கள்.\n*வேட்டையாடுவது உள்ளிட்ட முக்கியமான பணிகளை பெண் சிங்கமே செய்கிறது. ஆண் சிங்கம் பெரும்பாலும் ஓய்வெடுப்பதும் குழந்தைகளை கவனிப்பது போன்ற பணிகளை மட்டுமே செய்யும்.\n*ஜெலி மீனில் 95 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது.\n*பென்குயின்களில் பெண் இனம் முட்டை இடும் பணியை செய்கிறது. ஆண் இனம்தான் அடை காத்து குஞ்சு பொரிக்கும் பணியை மேற்கொள்கிறது.\n*பிறந்த யானைக்குட்டி 6 மாதங்கள் வரை வெறும் தாய்ப் பாலைமட்டுமே குடிக்கிறது. யானைக்கு 4பற்கள் உள்ளன. இவை சுமார் நூறு தடவை விழுந்து முளைக்கின்றன.\n*கெய்ரோ நகரம் நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது.\n*கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் லக்னோ\n*ஆக்ரா நகரம் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.\n*சீன் ஆற்றங் கரையில் அமைந்துள்ள நகரம் பாரிஸ்.\n*ஹூக்ளி நதிக் கரையில் அமைந்துள்ளது கல்கட்டா நகரம்.\n*நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.\n*ஜோக் நீர்வீழ்ச்சி கர்நாடகாவில் உள்ளது.\n*நைல் நதியில் காணப்படும் கேட் பிஷ் என்ற மீன்கள் வயிற்றுப் பகுதி மேல் நோக்கி இருக்குமாறு நீந்துகின்றன.\nவவுனியாவில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது\nவவுனியாவில் வடமாகாண பண்பாட்டு விழா\nவவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருதுகள்\nவவுனியாவில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா\nவவுனியா வெளிக்குளத்தில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=2086", "date_download": "2019-10-23T00:26:37Z", "digest": "sha1:C7FTZBDYRI5H22CEOENZNUBRWIEEDNLS", "length": 10999, "nlines": 134, "source_domain": "puthu.thinnai.com", "title": "மௌனத்தின் முகம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation தடாகம்’ கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது.ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7\nஇந்திய வர்த்தகம் – குறியா, குறி தவறியதா\nமுன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -3)\nஆமைகள் ஏன் தற்கொலை செய்து கொள்வதில்லை\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 5 விமர்சனமும் எதிர் வினையும்\nகவிதைகள் : சு கிரிஜா சுப்ரமணியன்\nதளம் மாறிய மூட நம்பிக்கை\nகாமராஜ்: கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை புத்தக விமர்சனம்\nபாதல் சர்க்காரும் தமிழ் அரங்க சூழலும்\nகிருஷ்ணகிரியில் கணினி மற்றும் இணையக்கருத்தரங்கு\nதிருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்\nதி ஜானகிராமனின் அம்மா வந்தாள்\nபறவைகளை வரைந்து பார்த்த ஒரு கார்ட்டூன் சித்திரக்காரன்\nஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்\nதடாகம்’ கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது.\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7\nவிருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனடா எழுத்தாளர் இணையத்தின் பாராட்டு\nபல நேரங்களில் பல மனிதர்கள்\nஎம். ரிஷான் ஷெரீபின் `வீழ்தலின் நிழல்’ பற்றிய குறிப்பு\nஇணைய வர்த்தகமும் மருந்து பொருட்கள் விற்பனையும்\nநினைவு நதியில் ஒரு உயிரின் மிச்சம் \nதிண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா\nஅணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் \nPrevious Topic: தடாகம்’ கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது.\nNext Topic: விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனடா எழுத்தாளர் இணையத்தின் பாராட்டு\n3 Comments for “மௌனத்தின் முகம்”\nநன்று சொன்னீர்கள். பேசி விடுதலே உத்தமம்.\nஎன்னதான் அமைதியாக இருப்பதாக வெளியே காட்டிக்கொண்டாலும், உள்மனக்கூச்சல் ஓய்வதில்லை..\nAuthor: குமரி எஸ். நீலகண்டன்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6154", "date_download": "2019-10-23T00:27:03Z", "digest": "sha1:L7HRCFLJ7ZBTNZPBZIPMOQAZPYZW63D3", "length": 2580, "nlines": 24, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எங்கள் வீட்டில் - நான் செய்யறதை எல்லாம் என் பொம்மையும் செய்யும்", "raw_content": "\nஎழுத்தா��ர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஅந்தப் பூ அக்கா தலையில இல்லே. பின்னாடி செடியில பூத்திருக்குது\nநான் செய்யறதை எல்லாம் என் பொம்மையும் செய்யும்\nஅந்தப் பூ அக்கா தலையில இல்லே. பின்னாடி செடியில பூத்திருக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11042/", "date_download": "2019-10-23T00:07:29Z", "digest": "sha1:6I3VIEOO5MDSGAAIGRGT23SAKW4VUWT6", "length": 7340, "nlines": 71, "source_domain": "amtv.asia", "title": "ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் – AM TV 9381811222", "raw_content": "\nஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம்\nஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம்\nதிருப்பதி பிரம்மோச்சவத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை , கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் திருப்பதி பிரம்மோச்சவ விழாவிற்கு புறப்பட்டு சென்றது.வரும் 17 ஆம் தேதி கருட சேவையன்று மோகினி அலங்காரத்தில் இருக்கும் பெருமாளுக்கு சாற்றப்படுகிறது….\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவை திருமலை திருப்பதிக்கு புறப்பட்டு சென்றது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மச்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோச்சவ விழாவின் கருடசேவை 17 ஆம் தேதி நடைபெற உள்ளது.கருடசேவையின் மோகினி அலங்காரத்தில் இருக்கும் மலையப்பசாமி எனப்படும் பெருமாளுக்கு சாற்றபடுவதர்காக ஸ்ரீ ஆண்டாள் சாற்றிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகள் திருப்பதி புறப்பட்டு சென்றது.முன்னதாக 16 ஆம் தேதி அன்று மாலை தோமாலை சேவையில் திருப்பதி மூலவருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை,கிளி உள்ளிட்டவைகள் சாற்றப்படும்.\nஇதனை முன்னிட்டு இன்று காலையில் இருந்தே ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடிபெற்று வந்தன. திருக்கோயில் வளாகத்திலேயே பிரத்யோக மலர்கள் கொண்டு மாலை மற்றும் கிளி தயாரிக்கும் பணி காலை முதல் நடைபெற்று பிற்பகலில் நிறைவுபெற்று ஸ்ரீ ஆண்டாளுக்கு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.அதனை தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் சூடிகொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம் ஆகியவைகள் திருகோயிலின் சார்பில் ஸ்தானிகர் ரமேஷ் பெற்றுக்கொண்டு நான்கு மாடவீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நான்கு சக்கர வாகனம் மூலம் திருப்பதி புறப்பட்டு சென்றார்.இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரைசார்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nPrevious ஜான் பாண்டியன் சடகோப ராமானுஜ ஜீயருடன் தனி அறையில் அனர மணி நேரம் திடீர் சந்திப்பு\nNext குடிநீர் பற்றாக்குறை காரணத்தினால் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிநீர் வழங்குவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் பொதூமக்கள் கோரிக்கை\nகலைநயமிக்க பிராண்டட் நகைகள் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/10/27102/", "date_download": "2019-10-22T23:44:17Z", "digest": "sha1:4LX4T5FMMR2ECALVS74GBI5IKOE6CM7G", "length": 14056, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "மூலிகைகளின் ராணி ஆனா இதை தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் மூலிகைகளின் ராணி ஆனா இதை தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா.\nமூலிகைகளின் ராணி ஆனா இதை தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா.\nமாத்திரைகளை விட நம்மைச் சுற்றி கிடைக்கும் பொருட்களில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. ஆனால் அதனை யாருமே பயன்படுத்த முன்வருவதில்லை. மூலிகைகளின் ராணியான துளசியை உட்கொள்வதால் உடல் நலனுக்கு ஏற்படும் நன்மைகள் தெரியுமா\nதுளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து கு��ித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.\nதுளசி விதையில் உள்ள நார்ச்சத்துக்கள், செரிமான செயல்பாட்டை சீராக்கி, மலச்சிக்கல், வாய்வுத்தொல்லை போன்ற வயிற்று கோளாறு பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. அதே போல அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்பசியை கட்டுப்படுத்திடும்\nதொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.\nதலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும்.\nதினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.\nஉடலில் வரும் வியர்வை நாற்றத்தை தவிர்க்க குளிக்கும் நீரில் முதல் நாளே சில துளசிகளை போட்டுவைத்திடுங்கள். மறுநாள் காலையில் அந்த நீரில் குளித்தால் வியர்வை நாற்றம் வராது.\nPrevious articleகோடை விடுமுறையில் பள்ளிகளுக்கு வர கட்டாயப்படுத்துகின்றனர் – ஆசிரியர்கள் அதிருப்தி.\nNext articleFlash News : பொதுத் தேர்வுகளில் மீண்டும் மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை மறுப்பு\nஇரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் 2 அற்புத பொருட்கள் இவை தான்.\nசிறுநீரக கற்களை ஒரேவாரத்தில் கரைக்க…. இயற்கையான தேநீர்.\nபெண்களின் அரும்பு மீசை மறைய பாட்டி வைத்தியம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஅதிக எண்ணிக்கையில் மாணவர்கள்விண்ணப்பித்துள்ளதால் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத இடங்களில் மாணவர்கள்...\nஅதிக எண்ணிக்கையில் மாணவர்கள்விண்ணப்பித்துள்ளதால் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்தந்தப் பல்கலைக்கழகத்திடம் அனுமதி பெற்று, இந்தக் கூடுதல் இடங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AE%95/", "date_download": "2019-10-23T00:07:33Z", "digest": "sha1:MVBTRQOVTVMDZYXPT34UKZLKRZQYY5JS", "length": 6386, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு – GTN", "raw_content": "\nTag - கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு\nநிலம் மீட்ட போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் இரணைத்தீவு மக்கள்….\nகுளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசோழர் காலத்து மண்ணித்தலைச் சிவன் கோவிலை பாதுகாக்குமாறு கோரிக்கை..\nகுளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக – தமிழ்ச்...\nயாழ்ப்பாணம் மாநகர சபையும், 5ஜி அலைகற்றை தொழிநுட்பமும், நீதிமன்ற வழக்கும்… October 22, 2019\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், காவற்துறை உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது…. October 22, 2019\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-23T00:07:45Z", "digest": "sha1:TUK6TRXF5QFKSL6RATCZI7FFOCSEJSAC", "length": 14783, "nlines": 220, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னார் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்ட பாடசாலை ஆசிரியர்களும் சுகயீன விடுமுறை போராட்டத்தில்\nபல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து சுமார் 30 ற்கும் அதிகமான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு-ஒருவர் கைது :\nமன்னார்-மதவாச்சி பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் வீதியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு 2 ஆவது நாளாகவும் தொடர்கின்றது\nமன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று புதன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் உப்புக்குளம் வடக்கில் அமைந்துள்ள விற்பனை நிலையத்தில் தீபரவல்\nமன்னார் உப்புக்குளம் வடக்கு பகுதியில் அமைந்துள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கத்தினரால் விசேட போக்குவரத்து ஒழுங்கு.\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் பரப்புக்கடந்தான் காட்டில் நீர் இல்லை- யானை கிராமத்திற்குள் வருகை\nமாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் கடும் வெப்பம்,வறட்சி – கத்தரிச் செய்கை பாதிப்பு\nமன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி 18704 குடும்பங்கள் பாதிப்பு….\nநாட்டில் பல பாகங்களில் கடும் மழை பெய்து வருகின்ற பொழுதும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோருக்குப் பின்னரான நல்லிணக்க செயல் முறை – மன்னாரில் செயலமர்வு…\nதொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம்\nமன்னார் நகர சபைக்குற்பட்ட எழுத்தூர் பகுதியில் காணப்படும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மடு திருத்தலத்தின் ஆணி திருவிழா – அவசர கலந்துரையாடல்\nமன்னார் மடு திருத்தலத்தின் ஆணி திருவிழாவிற்கான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான நடனப் போட்டி\nவடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான நடனப் போட்டியானது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் இளைஞர்களுடன் உதைபந்தாட்ட விளையாட்டில் ஈடுபட்ட சஜித்\nமன்னாருக்கு இன்று வியாழக்கிழமை காலை (8) வருகை தந்த அமைச்சர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமடுமாதா திருத்தல ஆவணித் திருவிழா கொடியேற்றம்\nஅருள் வளம் நிறைந்து ஆன்மிக மணங் கமழும் மன்னார் மடுமாதா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மடு திருத்தல ஆவணித் திருவிழா – பக்தர்களுக்கு அவசர வேண்டுகோள்\nமடுத்திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவிற்கு வரும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மறைமாவட்ட ஆயர் – றிஸாட் பதியுதீன் விசேட சந்திப்பு\nஅமைச்சர் றிஸாட் பதியுதீனுக்கும்,மன்னார் மறைமாவட்ட ஆயர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெட்டிக்குளம் பெரியகட்டு தூய அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா எதிர்வரும் 4 ஆம் திகதி\nமன்னார் மறைமாவட்டம் செட்டிக்குளம் பெரியகட்டு தூய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடும் வறட்சி – மன்னார் மாவட்ட நன்னீர் மீன்பிடி மீனவர்கள் பாதிப்பு\nமன்னார் மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக ஏற்பட்டிருக்கும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில், புத்தக மொத்த விற்பனை நிலையம் தீயினால் சாம்பலானது…\nமன்னார் புதிய பேரூந்து தரிப்பிட பகுதியில் அமைந்துள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் பாலியாற்றில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு -அணைக்கட்டு இடிந்து விழும் நிலையில்\nமன்னார் – பாலியாற்று அணைக்கட்டுப் பகுதியில் இரவு பகலாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோதமாக வைத்திருந்த 1018 கிலோ உலர்ந்த கடல் அட்டைகள் பறிமுதல்\nமன்னார் எருக்கலம் பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் நானாட்டானின் 211 ஆவது மாதிரிக்கிராமம் திறந்துவைப்பு :\nதேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நானாட்டான்...\nயாழ்ப்பாணம் மாநகர சபையும், 5ஜி அலைகற்றை தொழிநுட்பமும், நீதிமன்ற வழக்கும்… October 22, 2019\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், காவற்துறை உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது…. October 22, 2019\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasan.wordpress.com/2006/10/01/", "date_download": "2019-10-23T00:21:01Z", "digest": "sha1:ALQDPEYS7QZJUY7R55GRPF4GFLZJCZ42", "length": 11582, "nlines": 217, "source_domain": "kalaiarasan.wordpress.com", "title": "01 | ஒக்ரோபர் | 2006 | தூறல்", "raw_content": "\nஒக்ரோபர் 1, 2006 இல் 11:38 பிப\t(அ,ஆ...கவிதைகள்)\nஒக்ரோபர் 1, 2006 இல் 10:05 பிப\t(அ,ஆ...கவிதைகள்)\nஒக்ரோபர் 1, 2006 இல் 12:55 முப\t(ஹைகூ)\nமுட்களோடு சண்டையிட்டு – தினம்\nஒக்ரோபர் 1, 2006 இல் 12:49 முப\t(சிறுவர் பாடல்)\nஇவன்: மா. கலை அரசன்.\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅய்யா கொஞ்சம் கருணை.. (1)\nஇலவசமாய் ஒரு இலவசம் (1)\nகீதா நீ எனக்கு (1)\nகாதல் மட்டும் அல்ல… (1)\nஅ, ஆ...கவிதை - 8 (தீபாவளி)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.\nநேரு மாமா - சிறுவர் பாடல்\nஎம் மருமானே...(அ, ஆ...கவிதை – 17)\nஉன்னத சுதந்திரம். இல் dorseyfloyd2147\nபேய் நடமாட்டம். இல் Sathish abimanyue\nபேய் நடமாட்டம். இல் ப்ரவீன்\nஎந்நாளும் காதல் தினம். இல் a.fazith\nஅழகின் அளவுகோல் இல் Asir Anbazhagan\nஅழகின் அளவுகோல் இல் Thandapani.S\nநடுத்தரவர்க்கத்தின் தவிப்பு. இல் subha\nஅழகின் அளவுகோல் இல் subha\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2015 ஜனவரி 2015 ஜூன் 2012 செப்ரெம்பர் 2010 ஜூலை 2010 பிப்ரவரி 2010 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 ��ிசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006\nஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1\nஎன் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்\nஊதாப்பூ நிற மிளகாய் செடி.\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nஉண்டென்பார்க்கும் உண்டு. இல்லையென்பார்க்கும் உண்டு.\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_(%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D).pdf/96", "date_download": "2019-10-22T23:40:40Z", "digest": "sha1:FWXR3AN7ZWFS7D3DIQNFJB3UNQMEMXKX", "length": 7662, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/96 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/96\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதொகை - வகை - உரை : த. கோவேந்தன் & 95\nதாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன் - சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி, எம் முன் கடை நிறீஇச் சென்றிசினோனே நீயும், தேரொடு வந்து பேர்தல் செல்லாது, நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின் இரும் பாண் ஒக்கல் தலைவன் நீயும், தேரொடு வந்து பேர்தல் செல்லாது, நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின் இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண் ஏனர் தழும்பன் ஊனுர் ஆங்கண், பிச்சை சூழ் பெருங் களிறு போல, எம் அட்டில் ஒலை தொட்டனை நின்மே. - பரணர் நற் 309 “நெய் வடிந்தாற் போன்ற பிசிர் அடங்கிய நரம்பு பூட்டிய யாழையுடைய பெரிய சுற்றத்தைக் கொண்ட பாணர் தலைவனே, ஒளியுள்ள வளையல்கள் அணிந்த அரசி சினந் தால், வேலைக்காரிகள் தலைகுனிந்து வணங்குவார்கள். அதுபோல விரைவான காற்று அடிப்பதினாலே ஆம்பல் குவிந்து தாமரையிடத்திலே வந்து சாய்ந்து வணங்கி நிற்கும். அவ்வாறாய குளிர்ந்த துறைக்குத் தலைவன் ஒருவன் பெரிய தேரை அழகு செய்து உன் காதலியின் சிறிய வளையலின் விலை (பெண்ணுக்கு கையுறை) என்று எம் இல்லத்தின் வாயிலின் முன்னே நிறுத்திவிட்டுச் சென்று விட்டான். நீயும் அவ்வாறு தேரொடு வந்து பெண் பேசிப் போக முடியாமல் இங்கே நிற்கிறாய். போரிலே மார்பில் பெரும் புண்ணை ஏற்று அழகு பெற்ற தழும்பன்’ என்பவனுக்கு உரிமையானது ஊணுார் என்பது. அந்த ஊரை யானை வாழும் ���லை சூழ்ந்துள்ளது. அதிலுள்ள ஒரு யானை வீட்டின் ஒரு புறத்தில் ஒதுங்கி நிற்பது போல எம் சமையல் அறையின் பனை ஓலையால் வேயப்பட்ட கூரையின் ஒலையைத் தொட்டுக் கொண்டு ஒதுங்கி நிற்கின்றாய். நீ அப்படியே நிற்பாயாக. வேறு என்ன செய்யப் போகிறாய்” என்று ஒரு பரத்தையை மற்றொரு பரத்தையை நாடும் தலைவனைக் கண்டு ஆத்திரமுடன் கூறினாள் விறலி.\nவிளக்கின் அன்ன சுடர் விடு தாமரை, களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 மார்ச் 2018, 14:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/5", "date_download": "2019-10-22T23:35:25Z", "digest": "sha1:7ARHS5PN36J3CPO4FYVY3QAXHU4GVPM4", "length": 5940, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/5 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகண்ணுவின் கடைவிழி இ களில் மலரத் க்கும் | @広庁エリ活 ά i i rr 60 # கண்ண்ர்த் துளிகள்_த்துவி\nநின்றன்ட் ஒரு நாள் கூட கனணு இங்ே upgré ಶಷ್ _ சங்கட்த்தைத் தாங் கி க் கொண்டிருந்ததில்லை. அன்று மட்டும் அவள் அடங்காத் துய ரத்திற்கு ஆளாகித் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாள். 'கண்ணு’ முகப்புக் கதவு தட்டும் சத்தம் கேட்டது. - - < * - இந்தக் குரலேத்தான் கண்ணு நெடுநேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அந்தக் குரல் பிருந்தாவனத்திலிருந்த கண்ணனின் குரலைப் போல் அவள் மனதுக்குப்பட்டது. புருஷனின் குரல் எவ்வளவுதான் கரகரப்பாக இருந்தாலும் மனைவிக்கு அதுதானே புல்லாங்குழல் இசை’ முகப்புக் கதவு தட்டும் சத்தம் கேட்டது. - - < * - இந்தக் குரலேத்தான் கண்ணு நெடுநேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அந்தக் குரல் பிருந்தாவனத்திலிருந்த கண்ணனின் குரலைப் போல் அவள் மனதுக்குப்பட்டது. புருஷனின் குரல் எவ்வளவுதான் கரகரப்பாக இருந்தாலும் மனைவிக்கு அதுதானே புல்லாங்குழல் இசை 'என்ன கண்ணு ஒரு மாதிரியாக இருக்கிருய் 'என்ன கண்ணு ஒரு மாதிரியாக இருக்கிருய்’’ கண்ணு பதில் பேசாமல் தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்ட்ாள். ��, of கண்ணப்பன் அவளைத் தழுவியபடி அழைத்துக் கொண்டு உள்ளே போய் விட்டான். - உள்ளே போனதும் படுக்கை அறையிலுள்ள ரட்டைக் கட்டிலில் ஆவள் குப்புறப் படுத்துக்கொண்டு கா என்று கதறினுள் - - -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.pdf/155", "date_download": "2019-10-22T23:49:05Z", "digest": "sha1:XD7533L2KSGA7S3UXPZPTVI73XK2WU6O", "length": 6943, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/155 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n#12 ஆழ்வார்களின் ஆரா அமுது: என்பது ஆழ்வாரின் திருவாக்கு. கடவுளுக்கு உருவம் உண்டா இல்லையா என்ற வினாவுக்கு ஆழ்வார் கூறும் மறுமொழி இது. தமர்உகந்த(து) எவ்வுருவம் அவ்வுருவம் தானே தமர்உகந்த(து) எப்பேர்மற்(று) அப்பேர்: தமர் - அடியார்கள்; உகந்தது - விரும்பியது; பேர் . திருநாமம்; பக்தர்கள் எந்த உருவத்தை விரும்புகின்றார்களோ அந்த உருவத்தையே இறைவன் தன் உருவமாக அங்கீகரிக் கின்றான். பக்தர்கள் அவனையே சார்ந்திருப்பவர்கள்; அவன் சொரூபமோ பக்தர்களின் விருப்பத்தைச் சார்ந் திருக்கின்றது; அவனையே நம்பி அன்பு செய்கின்றவர்கள் உகப்பதுதான் அவனுக்குத் திருமேனி - அவனுக்குத் திருநாமம்தமர் - அடியார்கள்; உகந்தது - விரும்பியது; பேர் . திருநாமம்; பக்தர்கள் எந்த உருவத்தை விரும்புகின்றார்களோ அந்த உருவத்தையே இறைவன் தன் உருவமாக அங்கீகரிக் கின்றான். பக்தர்கள் அவனையே சார்ந்திருப்பவர்கள்; அவன் சொரூபமோ பக்தர்களின் விருப்பத்தைச் சார்ந் திருக்கின்றது; அவனையே நம்பி அன்பு செய்கின்றவர்கள் உகப்பதுதான் அவனுக்குத் திருமேனி - அவனுக்குத் திருநாமம் எவ்வளவு பொருத்தமான கொள்கை: * கடவுள் தன் சாயலில் மனிதனைப் படைத்தான்' என்று விவிலியம் விளக்குகின்றது. மனிதன் தன் சாயலில் கடவுளைப் படைத்துக் கொள்ளுகின்றான் எவ்வளவு பொருத்தமான கொள்கை: * கடவுள் தன் சாயலில் மனிதனைப் படைத்தான்' என்று விவிலியம் விளக்குகின்றது. மனிதன் தன் சாயல��ல் கடவுளைப் படைத்துக் கொள்ளுகின்றான்” என்ற கொள்கையையும் ஆழ்வார் அங்கீகரிக்கின்றார். ஞானம் என்பது உலகில் பலவிதம்: அளவை நூல் (தருக்கம்) படித்து வாதங்கள் செய்யத் தேர்ச்சி பெற்ற வனும் தன்னை ஞானி என நினைக்கின்றான்; ஆயுர்வேதம், மந்திரம், தந்திரம் முதலியவற்றில் கை தேர்ந்தவனும் தன்னை ஞானி என நினைத்துக் கொள்ளுகின்றான். இப்படி ஒவ்வொரு தகுதி பெற்றவனும் தன்னை ஞானி என நினைத்துக்கொண்டால் உண்மையான ஞானம் எது” என்ற கொள்கையையும் ஆழ்வார் அங்கீகரிக்கின்றார். ஞானம் என்பது உலகில் பலவிதம்: அளவை நூல் (தருக்கம்) படித்து வாதங்கள் செய்யத் தேர்ச்சி பெற்ற வனும் தன்னை ஞானி என நினைக்கின்றான்; ஆயுர்வேதம், மந்திரம், தந்திரம் முதலியவற்றில் கை தேர்ந்தவனும் தன்னை ஞானி என நினைத்துக் கொள்ளுகின்றான். இப்படி ஒவ்வொரு தகுதி பெற்றவனும் தன்னை ஞானி என நினைத்துக்கொண்டால் உண்மையான ஞானம் எது உண்மையில்,ஞானி என்பவன் எவன் என்கின்ற வினாக் களுக்கு சாத்திரங்கள் கூறும் விடை - எம்பெருமானை 39. முதல். திருவந். 44.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/09/university.html", "date_download": "2019-10-23T01:07:59Z", "digest": "sha1:53RZ5SITU7NG6B2J3FG4TZEO7GHTPVGD", "length": 14999, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "பருத்தி ஆராய்ச்சி: கோவை வேளாண் பல்கைலக்கழகத்துக்கு உலக வங்கி நிதியுதவி | coimbatore agriculture university got loan from world bank - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபருத்தி ஆராய்ச்சி: கோவை வேளாண் பல்கைலக்கழகத்துக்கு உலக வங்கி நிதியுதவி\nகடலோரப் பருத்தி சாகுபடி ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக உலக வங்கி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கு 8. 49 லட்ச ரூபாய் வழங்கியுள்ளது.\nஇது குறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கண்ணையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nஇந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்த ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு அவசியமானது பருத்தியாகும். இங்கு ஆண்டுக்கு 170 லட்சம் பேல்கள் பருத்தி, 92லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் ஜவுளித் துறையின் தேவை 220 லட்சம் பேல்களாக உள்ளது.\nஇந்த உற்பத்திப் பற்றாக் குறையைத் தீர்க்க கடலோரங்களில் பருத்தி பயிரிடுவது குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் ஆய்வு நடத்திவருகிறது. இந்த ஆய்விற்கு உலக வங்கி ரூ. 8.49 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ளது.\nஇந்த ஆய்வை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ரவீந்திரன், கோவில்பட்டி வேளாண்மைக் கல்லூரிப் பேராசிரியர் முப்பிடாதிஆகியோர் மேற் கொள்கின்றனர். இந்த ஆய்வு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நடக்கும். கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் கடலோரப்பகுதியில் பருத்தி சாகுபடி செய்ய முடியுமா என்பது குறித்து இந்த ஆய்வு அமையும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கண்ணையன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏங்க.. மானம் போகுது.. இந்த வேலையை செய்யாதீங்க.. கோபத்தில் இளம் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nசிக்கல் மேல் சிக்கல்.. பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது எப்போது\n இளைஞர்கள் விவசாய தொழிலுக்கு வர வேண்டும்.. விஞ்ஞானி அழைப்பு\nவிவசாயிகளின் கண்ணீரை துடைத்த அமிதாப் பச்சன்... கடன்சுமையை ஏற்றுக் கொண்டார்\nவிவசாயி.. இயற்கை விவசாயி.. பிரமிக்க வைக்கும் பெரியார் தோட்டம்.. சபாஷ் போடுங்க மக்களே\nவிவசாயிகள் கண்ணீர்.. ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்பில்லையாமே\nபாலியல் புகார்.. வேளாண் மாணவி வேறு கல்லூரிக்கு மாற்றம்... உத்தரவை மறுக்கும் மாணவி\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் காக்கும் வராஹி வழிபாடு\nவேளாண் நுழைவு தேர்வு.. ஈரோடு மாணவருக்கு கோவையில் தேர்வு மையம் ஒதுக்கீடு\nகுறுவை சாகுபடிக்காக ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமி\nகோவை: வேளாண் படிப்புகளில் சேர இன்று மதியம் 3 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nநிலுவைத்தொகை மறுப்பு- சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்க வேண்டும் : ராமதாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/13195251/World-Cup-cricket-India--New-Zealand-match-Canceled.vpf", "date_download": "2019-10-23T01:25:35Z", "digest": "sha1:BEM4ME3NPE3O77KEAI45BY53TOHLO2KQ", "length": 12357, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Cup cricket India - New Zealand match Canceled by rain || உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து + \"||\" + World Cup cricket India - New Zealand match Canceled by rain\nஉலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.\nஇங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், 15-வது நாளான இன்று (வியாழக்கிழமை) நாட்டிங்காமில் நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுவதாக இருந்தது.\nஇந்திய நேரப்படி இந்தப் போட்டி பிற்பகல் 3 மணிக்கு துவங்கும். போட்டி துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு டாஸ் போடப்படும். ஆனால், மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.\nஇந்நிலையில், நாட்டிங்காமில் தொடர்ந்து மழைபெய்ததால் போட்டி கைவிடப்பட்டது. மேலும் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.\nநடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இதுவரை 4 போட்டிகள் மழையின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.\n1. ‘இந்தியாவில் 5 மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்த வேண்டும்’ - விராட் கோலி வலியுறுத்தல்\nவெளிநாடுகளில் உள்ளது போன்று இந்தியாவிலும் குறிப்பிட்ட 5 மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்தப்பட வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியுள்ளார்.\n2. சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர்கள் திடீர் போராட்டம் - இந்திய தொடர் பாதிக்கப்படுமா\nசம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், இந்திய தொடர் பாதிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.\n3. 2-வதுஇன்னிங்சிலும் தென் ஆப்பிரிக்கா திணறல்; இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்யும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.\n4. இந்தியா, அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்\nஇந்தியா, அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.\n5. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ���ம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. தென்ஆப்பிரிக்க அணி ஒரே நாளில் 16 விக்கெட்டுகளை இழந்து தவிப்பு - வெற்றியின் விளிம்பில் இந்தியா\n2. சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர்கள் திடீர் போராட்டம் - இந்திய தொடர் பாதிக்கப்படுமா\n3. பந்து தலைகவசத்தை தாக்கியதில் காயம் - தென் ஆப்பிரிக்க அணி வீரர் டீன் எல்கர் வெளியேறினார்\n4. 2-வதுஇன்னிங்சிலும் தென் ஆப்பிரிக்கா திணறல்; இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்\n5. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாடு, சத்தீஷ்கார் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2019/05/21170553/1242802/Suzuki-Gixxer-SF-250-Launched-In-India.vpf", "date_download": "2019-10-23T01:10:07Z", "digest": "sha1:UW6PKQYNK7NVRUR65OAI3GNXLFSCUE4U", "length": 15137, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் சுசுகி ஜிக்சர் எஸ்.எஃப். 250 அறிமுகம் || Suzuki Gixxer SF 250 Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் சுசுகி ஜிக்சர் எஸ்.எஃப். 250 அறிமுகம்\nசுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் புதிய ஜிக்சர் எஸ்.எஃப். 250 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nசுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் புதிய ஜிக்சர் எஸ்.எஃப். 250 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nசுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் புதிய ஜிக்சர் எஸ்.எஃப். 250 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜிக்சர் எஸ்.எஃப். 250 மாடலின் விலை ரூ.1.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஜிக்சர் எஸ்.எஃப். 250 அந்நிறுவனத்தின் முதல் குவாட்டர்-லிட்டர் வாகனம் ஆகும். சுசுகி ஜிக்சர் எஸ்.எஃப். 250 மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு பெரிய ஜி.எஸ்.எக்ஸ்.-ஆர். மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஐரோப்பிய வடிவமைப்பு மற்றும் பிரீமியம் தரம், அழகிய ஸ்டைலிங் உள்ளிட்டவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.\nஃபுல்லி ஃபேர்டு ஜிக்சர் எஸ்.எஃப். 250 மாடலில் பெரிய டேன்க் வழங்கப்பட்டுள்ளது. அசத்தலான டூயல் எக்சாஸ்ட் மஃப்ளர் இந்த மாடலின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. இத்துடன் தங்க நிற என்ஜின் கவர், ஹேன்டிள்பார் க்ளிப்கள், எல்.இ.டி. ஹெட்லேம்ப் மற்றும் எல்.இ.டி. டெயில் லைட் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன.\nசுசுகி ஜிக்சல் 250 மாடலில் புதிதாக உருவாக்கப்பட்ட 249 சிசி ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 26.5 பி.ஹெச்.பி. பவர் @9000 ஆர்.பி.எம். மற்றும் 22.6 என்.எம். டார்க் @7500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.\nசுசுகி ஜிக்சர் 250 மோட்டார்சைக்கிள் லிட்டருக்கு 38.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என சுசுகி தெரிவித்துள்ளது. இத்துடன் மோட்டார்சைக்கிளின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது.\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nஇணையத்தில் லீக் ஆன ஹோன்டா ஜாஸ் புகைப்படம்\n2020 ஹூன்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் புகைப்படங்கள்\nஉற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த எம்.ஜி. ஹெக்டார்\nஇந்தியாவில் விற்றுத்தீர்ந்த ஹோன்டா சி.பி.ஆர். 650ஆர்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 பி.எஸ். 6\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமா��� வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/07150906/1226603/INX-Media-case-Indrani-Mukerjea-seeks-to-turn-Approver.vpf", "date_download": "2019-10-23T01:08:10Z", "digest": "sha1:J76ZPE4SB5SIH7L7G3H4GFG4AJSRMFKY", "length": 18415, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாற விரும்பும் இந்திராணி முகர்ஜி || INX Media case Indrani Mukerjea seeks to turn Approver", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாற விரும்பும் இந்திராணி முகர்ஜி\nமாற்றம்: பிப்ரவரி 07, 2019 15:53 IST\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார். #INXMediaCase #IndraniMukerjea #KartiChidambaram\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார். #INXMediaCase #IndraniMukerjea #KartiChidambaram\nமுந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.\nஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக��கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.\nஇந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, அப்ரூவராக மாற ஒப்புதல் அளித்துள்ளார்.\nஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான இந்திராணி முகர்ஜி, மகள் ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் விசாரணைக்காக பிப்ரவரி 7ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜர்படுத்தும்படி கடந்த மாதம் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதையடுத்து அவர் சமீபத்தில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில், ஐஎன்எக்ஸ் வழக்கில் அப்ரூவராக மாற விரும்புவதாகவும், தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் கூறியிருக்கிறார்.\nஇந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு இன்று விசாரணைக்கு வரும்போது வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்திராணி முகர்ஜி ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போதுதான், அவர் அப்ரூவராக மாறுவதற்கு ஒப்புக்கொண்டது ஏன் அச்சுறுத்தலுக்கு பயந்து ஒப்புக்கொண்டாரா அல்லது தனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படும் என்று வழக்கறிஞர் கூறியதால் ஒப்புக்கொண்டாரா\nஅதன்பிறகு வழக்கை விசாரிக்கும் சிபிஐ அமைப்பிடம் கருத்து கேட்கப்படும். சிபிஐ அளிக்கும் பதிலின் அடிப்படையில் இந்திராணி முகர்ஜிக்கு மன்னிப்பு வழங்கி அரசுத் தரப்பு சாட்சியாக சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும்.\nஇந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறி, அரசுத் தரப்பு சாட்சியமாக சேர்க்கப்பட்டால், கார்த்தி சிதம்பரத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தலாம். #INXMediaCase #IndraniMukerjea #KartiChidambaram\nஷீனா போரா கொலை வழக்கு | இந்திராணி முகர்ஜி | ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு | காங்கிரஸ் | ப சிதம்பரம் | கார்த்தி சிதம்பரம்\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்த��க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nநாட்டிலேயே அதிக குற்றங்கள் நடக்கிற மாநிலம் உத்தரபிரதேசம் - தமிழ்நாட்டுக்கு 7-வது இடம்\nஇந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம் - மும்பையில் இன்று நடக்கிறது\nஆதார் இணைப்புக்கு எதிரான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்\n“வில்லியமுடன் கருத்து வேறுபாடு நிலவுவது உண்மைதான்” - இளவரசர் ஹாரி ஒப்புதல்\n‘கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி’- ரவிசாஸ்திரி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/07/sumanthiran_10.html", "date_download": "2019-10-22T23:37:41Z", "digest": "sha1:ARRURNUZUCS3IEHLD5LLHJMOYUR6LJWQ", "length": 16069, "nlines": 61, "source_domain": "www.battinews.com", "title": "சுமந்திரனின் கருத்துக்கு யஹ்யாகான் பாராட்டு! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (379) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (27) ஏறாவூர் (462) ஓட்டமாவடி (72) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (93) கல்­முனை (723) கல்லடி (246) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (290) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்ட��ச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (39) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (41) சித்தாண்டி (276) செங்கலடி (2) செட்டிபாளையம் (46) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (135) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (72) திராய்மடு (16) திருக்கோவில் (361) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (116) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (78) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (59) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (153) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (128) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (26) மாங்காடு (17) மாமாங்கம் (29) முதலைக்குடா (42) முனைக்காடு (129) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (257) வாகனேரி (14) வாழைச்சேனை (462) வெருகல் (37) வெல்லாவெளி (161)\nசுமந்திரனின் கருத்துக்கு யஹ்யாகான் பாராட்டு\nமுஸ்லீம் தனியார் சட்டத்தினை நீக்க அனுமதிக்க முடியாது, திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமாயின் அவை முஸ்லீம் சமூகத்தினரின் முழுமையான இணக்கப்பாட்டுடனே இடம்பெற வேண்டும் என தமிழ் தேசியகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.சி.யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.\nஅண்மைய ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பின்னர் முஸ்லீம் சமூகம் இனவாத கருத்துகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, முஸ்லீம் சமூகத்தினை பயங்கரவாத தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபடுத்தி குற்றம் சாட்டியிருந்தனர். இஸ்லாமிய மார்க்க விடயங்களில் நேரடியாக பிழை கண்டனர். அன்றாட மார்க்க கடமைகளில் சந்தேகத்தை ஏற்படுத்தி மக்களின் மனங்களை காயப்படுத்தினர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்து சமூகத்ததுக்கு ஆறுதலளிக்கிறது. இதனை நாம் பாராட்டுகிறோம். முஸ்லீம் சமூகம் சுமந்திரன் போன்ற தலைமைகள் மீது கொண்டுள்ள நம்பிக்கை இன்னும் வீண்போகவில்லை என்பதனையும் எடுத்துக் காட்டுகிறது.\nமுஸ்லீம் சிறுபான்மை சமூகம் பெரும்பான்மை நசுக்கப்படுகிற போது அதற்கு எதிராக மற்றொரு சிறுபாண்மை சமூகத் தலைவர்கள் குரல் கொடுப்பது எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் தமிழ் கூட்டமைப்பும் ஒன்றினைந்து பயணிக்க சிறந்த வாய்ப்புகளை கொடுக்கும் எனவும் நம்புகிறோம் என ஏ சி யஹ்யாகான் மேலும்தெரிவித்துள்ளார்.\nசுமந்திரனின் கருத்துக்கு யஹ்யாகான் பாராட்டு\nகோத்தாவின் வெற்றியை தடுப்பாரா சஜித் \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் 164.3 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது\nமட்டக்களப்பில் ABHIRUCA ஆடையகம் திறந்துவைப்பு\n70-80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று – மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nஅத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு\nதனது மனைவியின் முதல் திருமணத்தில் கிடைத்த பதினாறு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சிறிய தந்தை விளக்கமறியலில்\nதன் பிள்ளையை கர்ப்பமாக்கிய தந்தைக்கு விளக்கமறியல்\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nஜீவனாளி ஆடைத் தொழிற்சாலை மட்டக்களப்பில் இன்று திறந்து வைக்கப்பட்டது\nகட்டணம் அறவிடும் முன்பள்ளிகள் இனி தனித்து இயங்க முடியாது\nகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன\nகிழக்கு வாழ் தமிழ் மக்களும் அரசியல் தீர்வும் - ஒரு பார்வை \nரணிலினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் தலைமைகள்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/03/blog-post.html", "date_download": "2019-10-23T00:17:20Z", "digest": "sha1:VDVGCYEQ3MP7C7NSG6Z75MDZK5XJWCYG", "length": 8038, "nlines": 174, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: வாழும் விதி!", "raw_content": "\nமரக்கிளையின் உச்சியில் இருந்த அந்தச் சின்னஞ்சிறு பறவையின் கூட்டில் இரண்டு குஞ்சுகள் இருந்தன. தாய்ப்பறவை எங்கோ சென்று இறைதேடிக்கொண்டு தன் குஞ்சுகளுக்குப் புகட்ட திரும்பிவந்தபோது திடுக்கிட்டு அலறியது.\nஒரு பாம்பு மெதுவாக ஊர்ந்தபடி அந்தக் கூட்டை நெருங்கியது. அந்தப் பறவைக் குஞ்சுகளை உண்பது அதன் நோக்கம்.\nதாய்ப்பறவையால் அந்தப்பாம்பை என்னசெய்ய முடியும் பாம்பண்ணா\n ஒரு நிமிஷம் நான் சொல்றதக் கேளண்ணா மீண்டும் மீண்டும் தாய்ப்பறவை அலறியது. திரும்பிப்பார்த்த பாம்பு,\n உங்களக் கண்டு பயந்துட்டு இருக்கிற எங்கமேலெ நீங்க இரக்கப்படக் கூடாதா\nநான் ஒண்ணு கேக்கறேன் பதில் சொல்லுவியா\nஉன் வாயிலெ என்ன வெச்சிருக்கே\nஎன் குஞ்சுகளுக்கு கொஞ்சமா இரை கொண்டுவெந்தேன் அண்ணா\n நீ ஏன் அந்தப் புழுக்களுக்கு இரக்கங் காட்டலே\nஅந்தப்பறவையால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.\nஇதுதான் நமது வாழ்க்கை விதி உன்னைவிட பலங் குறைந்தது உனக்குத் தீனி உன்னைவிட பலங் குறைந்தது உனக்குத் தீனி என்னைவிட பலங்குறைந்தது எனக்குத் தீனி என்னைவிட பலங்குறைந்தது எனக்குத் தீனி அப்படி இல்லாம வாழ வழி இருக்கிற மனுஷங்களே அப்படி வாழ்றது இல்லே அப்படி இல்லாம வாழ வழி இருக்கிற மனுஷங்களே அப்படி வாழ்றது இல்லே நம்மாலெ எப்படி வாழமுடியும் இருந்தாலும் என்னை அண்ணான்னு அன்போடு பலமுறை கூப்பிட்டெ இல்லே, அதனால உனக்கு என்னாலெ எந்த ஆபத்தும் இல்லெ. என் பசிக்கு நான் வேறெ வழி பாத்துக்கிறேன்\nபாம்பு போய்விட்டது. அந்தத் திசையையே பார்த்துக்கொண்டு திகைத்து நின்றது தாய்ப்பறவை\nமனிதத்தை மறந்த மனிதன் விலங்கே .. என்று அந்த பாம்பு சொல்கிறது.\nநன்றி நண்பர் சீனு ராஜன்\nவாழ்க்கை தத்துவமும் இதுதான் ...துன்பத்தின் வீரியமும் இதுதான்...\nசிந்திக்க வைக்கும் அழகான குட்டி கதை\nசிறு கதைகள் ( 5 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (2)\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (1)\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/07/2018.html", "date_download": "2019-10-23T00:10:44Z", "digest": "sha1:CRZJ7N2DKO5GN7GLRG4SOATDSDLLGDV5", "length": 11515, "nlines": 120, "source_domain": "www.vivasaayi.com", "title": "தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\" | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அ��ிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n\"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\".\n\"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\".\nஉங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.\n*\"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் \"*\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த ப���ரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirutholil.com/category/top-global-news/technology/", "date_download": "2019-10-22T23:55:57Z", "digest": "sha1:AB6T7AHV37W53HUYBYNIYZSKRBZ4BG2H", "length": 3644, "nlines": 76, "source_domain": "sirutholil.com", "title": "Technology | Sirutholil | suyatholil | siruthozhil", "raw_content": "\nஇனி சில நொடிகளில் தொடர்ந்து வெந்நீர்\nவீட்டில் Soap தயாரிக்கும் தொழில் | Home Made Soap Business\nஇனி சில நொடிகளில் தொடர்ந்து வெந்நீர்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nவணக்கம், உங்களது தொழில் ம���்றும் நல்ல சிந்தனைகளை தமிழ் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே நமது நோக்கம். எனவே உண்மையை மட்டும் பதிவு செய்யவும்.உங்கள் தொழில் மற்றும் சேவைகளை www.sirutholil.com -இல் பதிவு செய்வத்தின் மூலம் உங்கள் வியாபார எல்லையை விரிவு படுத்தலம்.\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nவீட்டில் Soap தயாரிக்கும் தொழில் | Home Made Soap Business\nபாத நரம்பியல் சிகிச்சை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=775", "date_download": "2019-10-23T00:42:06Z", "digest": "sha1:QW42PUGGKXO2TUHCFJ2DFUXBKQ4TID3P", "length": 13030, "nlines": 240, "source_domain": "www.tamiloviam.com", "title": "அன்புமணியின் தமிழ்நாட்டு பற்று – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nAugust 16, 2010 பிறை கொண்டான் 0 Comments அன்புமணி, காவேரி, வைகை\nசமீபத்தில் மாஜி மந்திரி திரு. அன்புமணி ராம்தாஸ் அவர்கள் ஒரு பொன் மொழி உதிர்த்துள்ளார். தமிழ் நாட்டில் உள்ள காவிரியையும், வைகையையும் இணைக்க முயற்சித்தால் அதை அவர் எதிர்ப்போம் என்று கூறியுள்ளார். காரணம் காவிரி வடதமிழ்நாட்டு நதியாம். வைகை தென் தமிழ்நாட்டு நதியாம். வட தமிழ் நாட்டுத் தண்ணீர் தென் தமிழ்நாட்டுக்குச் செல்லக் கூடாதாம்.\nஎன்னே இவர்களின் தமிழ்ப் மொழிப்பற்று, தமிழ் நாட்டுப் பற்று மற்றும் இன உணர்வு இவ்வேஷதாரிகள் பேசுவது தமிழ் நாட்டு உயர்வு பற்றியும், ஈழத்திலுள்ள தொப்பிள்கொடி உணர்வு பற்றியும். இவர்களா ஈழத்தமிழரின் வாழ்வுக்குகாக போராடப் போகின்றார்கள் \nதமிழ்நாட்குள்ளேயே நதிகள் இணைப்பை தடுக்கும் இவர்களா, கர்நாடகத்திலிருந்தும், கேரளாவிலிருந்தும் தண்ணீரை கொண்டு வரப்போகிறார்கள் இவர்களைப் போன்ற வேஷக்காரர்களை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு கொண்டு 2011ல் வரும் பொதுத்தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.\nசென்னை விமான நிலையம் →\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/135801-jayamohan-new-series-naththaiyin-paadhai", "date_download": "2019-10-23T00:55:02Z", "digest": "sha1:ONCA66TLXSFSQ62UHYWVSMNYMMQ7ELZW", "length": 7665, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 November 2017 - நத்தையின் பாதை - 6 - குருவியின் வால் - ஜெயமோகன் | Jayamohan New Series Naththaiyin paadhai - Vikatan Thadam", "raw_content": "\n“நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால், நீங்களெல்லாம் சாத்தானின் குழந்தைகளா” - ஆதவன் தீட்சண்யா\nகவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\n“புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல\nதிருலக்கன்னியும், செத்த காலேஜும் நாகரிகத்துக்குள் தொலையும் ‘மெட்ராஸ்’ மொழியும்\nஞானக்கூத்தனின் மேசை நடராசர் - திவாகர் ரங்கநாதன்\nபின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்\nஎதிர்வினை - சிவப்பு நீலம் கறுப்பு - ராஜூமுருகன்\nகம்மி விலை காவியங்கள் - தமிழ்மகன்\nமீண்டெழும் திராவிட அரசியல் - கற்றுக்கொள்ள வேண்டியதும் விட்டுத்தள்ள வேண்டியதும் - சுகுணா திவாகர்\nஇன்னும் சில சொற்கள் - தோப்பில் முகமது மீரான்\nஎழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்\nநத்தையின் பாதை - 6 - குருவியின் வால் - ஜெயமோகன்\nஇதோ எனது சரீரம் - நரன்\nபம்ப் விற்பவன் கதை அல்லது மோடி அல்லது... - ராணிதிலக்\nஉப்பு நீலம் - அனார்\nமுதிய செங்கழுநீர் மொக்கு - வெய்யில்\nஇஷிகுரோ: பாடகராக விரும்பிய இலக்கியவாதி - சா.தேவதாஸ்\nஸ்வரபேதங்கள் - மலையாள மூலம்: பாக்யலஷ்மி - தமிழில்: கே.வி.ஷைலஜா\nநத்தையின் பாதை - 6 - குருவியின் வால் - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 6 - குருவியின் வால் - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 12 - மீறலும் ஓங்குதலும் - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 11 - சுவையின் பாதை - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 10 - செதுக்குகலையும் வெறியாட்டும் - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 9 - அகாலக் காலம் - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 8 - நிலைப்பதும் கலைப்பதும் ஆனது - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 7 - இருண்ட சுழற்பாதை - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 6 - குருவியின் வால் - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 5 - காட்டைப் படைக்கும் இசை - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 4 - தொல்காடுகளின் பாடல் - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 3 - தன்னை அழிக்கும் கலை - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 2 - இந்த மாபெரும் சிதல்புற்று - ஜெய���ோகன்\nநத்தையின் பாதை - 1 - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 6 - குருவியின் வால் - ஜெயமோகன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/archive/2013/dec-2013.shtml", "date_download": "2019-10-22T23:53:11Z", "digest": "sha1:ODCWRJITZOZZOYCOAE34Q2QSGIIF2V62", "length": 16019, "nlines": 122, "source_domain": "www.wsws.org", "title": "WSWS :Tamil : ஆவணங்கள்: december 2013 The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nஉலக சோசலிச வலைதளத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளின் ஆவணப்பட்டியல்\nமரணகரமான இரயில் தீவிபத்து இந்திய இரயில்வேயின் மோசமான பாதுகாப்பு நிலைமைகளை எடுத்துக்காட்டுகிறது\nஇலங்கை வரவு செலவுத் திட்டம் ஆழமான சிக்கன நடவடிக்கைகளை திணிக்கின்றது\nஇலங்கை பொருளியலாளர்கள் இராஜபக்ஷ அரசாங்கத்தை எச்சரிக்கின்றனர்\nஹயோ மியாசகியின் The Wind Rises: உலகத்தின் மீதமுள்ள பகுதியை தடை செய்தல்\nபெடரல் தீர்மானம் உலகளாவிய நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தை தூண்டிவிடுகிறது\nஒரு குரூரமான கிறிஸ்துமஸ் அன்பளிப்பு: 1.3 மில்லியன் அமெரிக்கர்களுக்கு வேலையின்மை சலுகைகள் வெட்டப்படுகிறது\nஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு: பேர்லின் கடுமையான வரவு-செலவுத் திட்ட கட்டுப்பாட்டிற்கு அழைப்பு விடுகிறது.\nஇலங்கை: வெலிவேரிய நீர் மாசுபாடுதல் தொடர்பான தொழிலாளர் விசாரணைக்கு ஆதரவு அதிகரிக்கின்றது\nசமீபத்திய ஸ்னோவ்டென் வெளியீடுகள் NSA உளவு திட்டங்கள் மீதான ஒபாமாவின் பொய்களை அம்பலப்படுத்துகின்றன\nவட கொரிய அரசியல் நெருக்கடியின் பின்னால்\nஐரோப்பிய ஒன்றியம் தஞ்சம் கோருவோருக்கு எதிராக எல்லைக் கட்டுப்பாடுகளை அதிகரிக்கிறது\nஇந்தியா: மாருதி சுஜுகி வாகனத்துறை தொழிலாளர்கள் மீதான பொய் வழக்கு விசாரணை தொடர்கிறது\nஐரோப்பிய இடது சிப்ரஸை ஐரோப்பிய தேர்தல்களில் முன்னணி வேட்பாளராக தேர்ந்தெடுக்கிறது\nஇலங்கை: யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொண்டர் தொழிலாளர்களின் போராட்டம் திருப்புமுனையில்\nஎட்வார்ட் ஸ்னோவ்டெனுடைய பகிரங்கக் கடிதம் பிரேசிலில் தஞ்சம் பற்றிய விவாதத்தைத் தூண்டுகிறது\nஆஸ்திரேலியாவின் வாகனத்துறை ஆலைமூடல்கள் ஓர் உலகளாவிய தொழிலாளர் மூலோபாயத்தின் அவசியத்தை முன்னிறுத்துகிறது\nவங்கிகளுக்கு டாலர் வழங்குவதை பெடரல் திரும்பப் பெறக்கூடிய சாத்திய��்கூறால் உலகளாவிய சந்தைகள் அதிர்கின்றன\nதூதர் மீதான அமெரிக்க கைது நடவடிக்கை மற்றும் உடை-கலைத்து சோதனை நடத்தியமை இந்தியாவின் எதிர்நடவடிக்கையை தூண்டுகிறது\nசீனாவுடனான உறவுகள் \"விரோதகரமாக\" இருப்பதாக மூத்த இந்திய அதிகாரிகள் அறிவிக்கின்றனர்\nரஷ்யா உதவி அளிப்பதாகக் கூறுவது உக்ரேனில் சர்வதேச அதிகாரப் போராட்டத்தை கூர்மையாக்கிறது\nயாழ்ப்பாண வைத்தியசாலை தொண்டர் ஊழியர்கள் நிரந்தர நியமனத்துக்காக போராடுகின்றனர் (PDF)\nமுன்னாள் சீனப்பாதுகாப்பு தலைவர் வீட்டுக் காவலில்\nகனடாவின் அரசியலமைப்பு சதியில் இருந்து ஐந்து ஆண்டுகள்\n“ஏறத்தாழ ஓர்வெல்லியன்\": அமெரிக்க நீதிபதி NSA உளவுவேலையைக் குற்றஞ்சாட்டுகிறார்\nகிறிஸ்துவ ஜனநாயக வாதிகளும் சமூக ஜனநாயக வாதிகளும் புதிய ஜேர்மன் பெருங்கூட்டணி அரசாங்கத்தை அமைக்கின்றனர்\nஉத்தர பிரதேச அரசாங்கம் முஸ்லீம் கிராமவாசிகளின் பாரிய வெளியேற்றத்திற்கு அனுமதி வழங்குகிறது\nஜாங் சாங்-தேக் மரணதண்டனைக்கு பின்னர் சீனா-வட கொரியா அழுத்தங்களின் அறிகுறிகள்\nஇலங்கை களனி பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தின் படிப்பினைகள்\nஐநா'வின் சிரிய இரசாயன ஆயுதங்கள் அறிக்கை வாஷிங்டனின் பொய்களை அம்பலப்படுத்துகிறது\nபொதுநலவாய மாநாடு 2013: புலம்பெயர் தமிழ் தேசியவாத குழுக்களின் ஏகாதிபத்திய சார்பு அரசியல்\nமத்திய ஆபிரிக்க குடியரசில் பிரெஞ்சுப் போர் மனிதாபிமான நெருக்கடியை தீவிரப்படுத்துகிறது\nமாவீரர் தினத்தில் வடக்கில் இராணுவ ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது\nஅதிகாரத்திற்கான போராட்டம் தீவிரமடைகையில் உக்ரேன் வட்டமேசை மாநாடு பேச்சுவார்த்தை தோல்வியடைகின்றது\nமண்டேலாவும் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியும்\nஅமெரிக்க வரவு-செலவு திட்ட உடன்படிக்கையும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அரசியல் சதியும்\nஉக்ரேனிய தொழிலாளர்கள் முன்னால் உள்ள பாதை என்ன\nசீனாவிற்கு எதிரான போலி “மனித உரிமைகளை” வாஷிங்டன் விரிவாக்குகிறது\nஅமெரிக்கா அதன் சிரிய பினாமிகளுக்கு இராணுவ உதவியை தற்காலிகமாக நிறுத்துகிறது\nதென் கொரியா வான் பாதுகாப்பு பிராந்தியத்தை அறிவிக்கிறது\nகிரேக்கத்தின் 2014 வரவு-செலவுத் திட்டம் இன்னும் சமூகத் தாக்குதல்களை முன்வைக்கிறது\nசீனாவின் வான் பாதுகாப்பு மண்டல விவகாரத்தில் இந்தியா பதுங்கி நடக்கிறது\nசீனாவிற்கு எதிரான அமெரிக்க யுத்த திட்டங்களுக்குள் ஆஸ்திரேலியாவின் ஒருங்கிணைவு\nஇந்திய மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அவமானப்பட்டது\nமண்டேலாவின் இறப்பிற்குப்பின் தென்னாபிரிக்க ANC ஆழ்ந்த நெருக்கடியை எதிர்கொள்கிறது\nபேர்லின் கூட்டம் நான்காம் அகிலத்தின் 75வது ஆண்டு நிறைவை நினைவுகூருகின்றது\nஏன் ஏகாதிபத்தியம் மண்டேலாவுக்காக துக்கப்படுகிறது\nசிரிய சரீன் தாக்குதல் மீது அமெரிக்க அரசாங்கத்தின் பொய்களை செமோர் ஹெர்ஸ் அம்பலப்படுத்துகிறார்\nடேவிட் எட்வார்ட் ஹைலண்ட்: மார்ச் 7,1947 – டிசம்பர் 8, 2013\nADIZ நெருக்கடியை தீர்ப்பதில் பிடென்-ஜி பேச்சுக்கள் தோல்வி\nவரலாற்றில் இந்த வாரம்: டிசம்பர் 2-8\nஜேர்மனியப் பல்கலைக்கழகங்கள் செலவின வெட்டுக்களின் அச்சுறுத்தலுக்கு உட்படுகின்றன\nமுன்னாள் தென் ஆபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா காலமானார்\nகீவில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சார்பான ஆர்ப்பாட்டங்கள் எழுகின்றன\nடெட்ராய்ட் திவால்நிலைமை மீது தீர்ப்பு\nஅமெரிக்க துணை ஜனாதிபதி சீனாவின் வான் பாதுகாப்பு மண்டலம் குறித்து ஜப்பானை ஆதரிக்கிறார்\nஈரானுடனான அமெரிக்க பேரங்களுக்குப் பின்னால்\nசீனாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்கு அமெரிக்கா B52 விமானங்களை அனுப்புகிறது\nபிரிட்டிஷ் உள்ளூராட்சி சபைகள் முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கான இல்லப்பாதுகாப்பு விஜயங்களை குறைத்துவிட்டன.\nஜேர்மன் பெருங்கூட்டணி ஐரோப்பாவில் சிக்கன கொள்கைகளைத் தீவிரப்படுத்த உள்ளது\nஅமெரிக்க துணை ஜனாதிபதி சீனாவிற்கான விதிகளை வரையறுக்க உள்ளார்\nவான் பாதுகாப்புப் பகுதி மீது அழுத்தங்கள் பெருகுகின்றன\nகனடா 2010 G8, G20 உச்சிமாநாடுகளில் வேவு பார்க்க NSA க்கு உதவியது\nஇந்திய தொழிலாளர்களும், மாணவர்களும் எட்வார்ட் ஸ்னோவ்டெனை பாதுகாக்கின்றனர்\nஆப்கானிஸ்தானை நிரந்தரமாக ஆக்கிரமிப்பது பற்றிய அமெரிக்காவின் இறுதிக்காலக்கேடு\nமத்திய ஆபிரிக்க குடியரசில் இராணுவத் தலையீடு என பிரான்ஸ் அச்சுறுத்துகிறது\nஇலங்கை சோசலிச சமத்துவக் கட்சி \"இடதுகளின் கலந்துரையாடல்\" ஒன்றுக்கு முன்னிலை சோசலிச கட்சி விடுத்த அழைப்பை நிராகரிக்கின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6156", "date_download": "2019-10-23T00:30:03Z", "digest": "sha1:7TTD4SFAY34L5RA7AADBUXTI5K3F3PBX", "length": 11773, "nlines": 44, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - புத்தக மழை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n'நிருத்யோல்லாஸா' பரதத்தின் பாதையில் இருபது வருடப் பயணம்\n: 'வாழையடி வாழை' ஓவியக் காட்சி\n: கவிஞர் புவியரசுக்கு சாகித்ய அகாதமி விருது\n: ஆன்லைனில் நகை வாங்க\n: கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தின் தமிழ்க் கல்வி இணைத் திட்டம்\n: சான் ஹோசேயில் துர்கா லக்ஷ்மி சரஸ்வதி கோவில்\n: வீரத் துறவியின் வேகச் சொற்கள்\n- மதுரபாரதி | ஜனவரி 2010 |\n2010ஆம் ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சி முந்தைய ஆண்டே, அதாவது டிசம்பர் 31, 2009 அன்றே தொடங்கிவிடுகிறது. சென்ற இரண்டு ஆண்டுகளில் புத்தகக் கண்காட்சியில் கூட்டமும் சரி, விற்பனையும் சரி இரண்டுமே சரிவுதான். இந்த ஆண்டு நல்லபடி இருக்கும் என்கிறார்கள்.\nஆனால், பதிப்பாளர்கள் புத்தகங்களைப் பதித்துத் தள்ளுகிறார்கள். உயிர்மை பதிப்பகம் 30 நூல்களை ஒரு நாளைக்குப் பத்து என்ற வீதத்தில் வெளியிட்டு மூன்று நாள் விழா எடுத்தது. புதிதாக வந்துள்ள திரிசக்தி பதிப்பகம் ஒரே நாளில் 9 எழுத்தாளர்களின் 27 நூல்களை வெளியிட்டு அமர்க்களப்படுத்தியது.\nதிரிசக்தி (ஆன்மீகம்), தேவதை (பெண்கள்), தமிழக அரசியல் என்று மூன்று சஞ்சிகைகளைத் தமிழகத்தில் 2009ல் வெளியிடத் தொடங்கிய திரிசக்தி பதிப்பகம் இருபதே நாட்களில் 27 நூல்களைத் தயாரித்து வெளியிட்டு, வரவிருக்கும் புத்தகக் கண்காட்சிக்குத் தன் தயார்நிலையைப் பறையறைந்தது. இந்த விழாவின் சிறப்பு நூலாசிரியர்களுக்குத் தரப்பட்ட ராஜ மரியாதைதான். அதுவுமன்றி, அந்த மேடையிலேயே நூலாசிரியர்களின் கையில் காசோலை தரப்பட்டது இது தமிழகம் காணாத அதிசயம்.\nதென்றல் இணையாசிரியர் அர்விந்த் சுவ��மிநாதன் எழுதிய 'சுவாமி விவேகானந்தர்', எமது கட்டுரையாளர் வி. ஹரி கிருஷ்ணன் எழுதிய 'கோப்பை தேநீரும் கொஞ்சம் கவிதையும்', 'ஓடிப்போனானா' ஆகிய நூல்கள் இந்த மேடையில் வெளியானதில் நமக்கு மகிழ்ச்சி. 'ஹரி மொழி' பகுதியில் தொடர்ந்து வெளியான 22 கட்டுரைகளின் தொகுப்பே 'கோப்பை தேநீரும் கொஞ்சம் கவிதையும்'. அதன் முன்னுரையில் ஹரி கிருஷ்ணன் கூறுகிறார்: \"தமிழ் நாட்டுப் பத்திரிகைகளே வெளியிடத் தயங்கும், யோசிக்கும் தலைப்புகளை, 'இந்தக் காலத்து வாசகர்களுக்கு இது ஒத்துவராது' என்று ஒதுக்கியிருக்கக் கூடிய கனமான விஷயங்களை, எனக்கு முழுச் சுதந்திரம் அளித்து தென்றல் பத்திரிகை வெளியிட்டது. தொடர்கதைகள் மட்டுமல்லாமல், சிறுகதைகளே வெளியிடப்படாமல் நின்று போயிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், என்னைத் தொடர் கட்டுரைகளாக எழுதும் அளவுக்கு, என்னுடைய கட்டுரைகளின் அளவையும் நீளத்தையும் பொருட்படுத்தாமல் எவ்வளவோ இட நெருக்கடிகளுக்கு இடையில் இந்தக் கட்டுரைகளை என் போக்கில் எழுத வாய்ப்பையும் அளித்து, இடத்தையும் ஒதுக்கிக் கொடுத்த தென்றல் பத்திரிகைக்கு நான் கடன் பட்டிருக்கிறேன்\".\nநாம் பேச வந்தது அவர் பட்ட கடனைப் பற்றியல்ல. மேம்போக்கான ஜிகினா எழுத்துக்கள் இயல்பாகிவிட்ட தமிழ் இதழ் உலகில், கனமான விஷயங்களுக்கு நாம் இடம் கொடுத்தோம் என்பது பற்றியும் அல்ல. இவற்றை தென்றலில் அவர் எழுதியமைக்கு நாம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறோம் என்பதைச் சொல்வது முக்கியம். ஜனவரி இதழை இளைஞர் சிறப்பிதழாகக் கொண்டுவரும் தருணத்தில் அரவிந்த் சுவாமிநாதனின் 'சுவாமி விவேகானந்தர்' நூலும் வெளியாகியுள்ளது மற்றொரு சிறப்பம்சம். கவிஞர் பா. வீரராகவன் அவர்களின் உற்சாகமான 'விதை வனமாகும்' என்ற கவிதைத் தொகுப்பு இதே மேடையில் வெளியானது.\n\"நூலை யார் வெளியிடப் போகிறார்கள் என்று எழுத்தாளன் அலைந்த காலம் மாறி, ஐந்தாறு தரமான பதிப்பகங்கள் நமது நூல்களை வெளியிடத் தயாராக இருப்பது மிக மகிழ்ச்சியான விஷயம்\" என்று நாஞ்சில் நாடன் விழா அரங்கில் மூத்த எழுத்தாளர் வெங்கட் சாமிநாதனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். உண்மைதான், வெளியீட்டாளரின் தேடல் தரமான எழுத்தாளர்களுக்காகத்தான். பதிப்பாளர்கள் தயார், நீங்கள்\n'நிருத்யோல்லாஸா' பரதத்தின் பாதையில் இருபது வருடப் பயணம்\n: 'வாழையடி வாழை' ஓவியக் காட்சி\n: கவிஞர் புவியரசுக்கு சாகித்ய அகாதமி விருது\n: ஆன்லைனில் நகை வாங்க\n: கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தின் தமிழ்க் கல்வி இணைத் திட்டம்\n: சான் ஹோசேயில் துர்கா லக்ஷ்மி சரஸ்வதி கோவில்\n: வீரத் துறவியின் வேகச் சொற்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/04/29/tnusrb-police-exam-2018-cutoff-marks-details/", "date_download": "2019-10-23T01:00:41Z", "digest": "sha1:CJM4TPCAPPTXN5ZOC4AOCFS447RU5NAQ", "length": 3126, "nlines": 82, "source_domain": "www.kalviosai.com", "title": "TNUSRB – Police Exam 2018 – Cutoff Marks Details!!! | கல்வி ஓசை", "raw_content": "\nNext article13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான ‘டெட்’ தேர்வு அறிவிப்பு\nதமிழ்நாடு காவலர் எழுத்துத் தேர்விற்கான தற்காலிக விடை வெளியீடு\nபோலீஸ் எழுத்து தேர்வு 2.88 லட்சம் பேர் பங்கேற்பு\nதமிழக அரசில் ஆய்வக உதவியாளர் பணி\nசென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி தேர்வு முடிவு இன்று வெளியீடு\nமானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nCRC பயிற்சி நாட்களுக்கு வழங்கப்படும் ஈடுசெய்யும் விடுப்பு 6 மாதத்திற்குள் (அதாவது 180 நாட்களுக்குள்...\nஆசிரியர் கலந்தாய்வு தொடர்பாக இயக்குநரின் சுற்றறிக்கை -5 \nஆசிரியர் பயிற்சி ‘டிப்ளமா’ 11 ஆயிரம் இடங்கள் காலி \nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kalaiarasan.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-23T00:28:19Z", "digest": "sha1:JNH23Z3LYDGVCQQP6ODXAMEYWNSKSMVE", "length": 20630, "nlines": 338, "source_domain": "kalaiarasan.wordpress.com", "title": "சிறுவர் பாடல் | தூறல்", "raw_content": "\nநவம்பர் 18, 2006 இல் 9:38 பிப\t(சிறுவர் பாடல்)\nநேரு மாமா – சிறுவர் பாடல்\nநவம்பர் 1, 2006 இல் 11:18 பிப\t(சான்றோர், சிறுவர் பாடல்)\nநேரு மாமா எனை கண்டார்\nநெருங்கி வந்தை முத்தம் தந்தார்\nநேர்மையாக எல்லோரிடமும் பழகு என்றார்\nநல்லதையே எப்போதும் நினை என்றார்\nநாட்டின் நிலை என்னிடம் கேட்டறிந்தார்\nபாட்டுப் பாட எனை விளைந்தார்\nபரிவோடு பின் நாளை வருவேனென்றார்\nகனாவிலிருந்தே நொடியில் கலைந்து சென்றார்.\nஒக்ரோபர் 11, 2006 இல் 12:42 முப\t(சிறுவர் பாடல்)\nபூச்செடியாம் பூச்செடி – இது\nநன்றியோடு முகமலரந்து – அது\nஒக்ரோபர் 1, 2006 இல் 12:49 முப\t(சிறுவர் பாடல்)\nஇவன்: மா. கலை அரசன்.\nஅ..ஆ..கவிதை – 3 (நீதி நெறி)\nசெப்ரெம்பர் 28, 2006 இல் 11:44 பிப\t(அ,ஆ...கவிதைகள���, சிறுவர் பாடல்)\nசெப்ரெம்பர் 26, 2006 இல் 10:14 பிப\t(சிறுவர் பாடல்)\nபட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி – நீ\nவீழ்ந்ததாலே சிவந்து – ரோஜா\nஇவன்: மா. கலை அரசன்.\nசெப்ரெம்பர் 22, 2006 இல் 11:46 பிப\t(சிறுவர் பாடல்)\nஆட்டுக்குட்டி நல்ல ஆட்டுக்குட்டி அழகான ஆட்டுக்குட்டி\nதுள்ளித் திரியும் ஆட்டுக்குட்டி இலைதளைகள் தின்னும்குட்டி\nசின்னச் சின்ன கால்களாலே குதித்தோடும் ஆட்டுக்குட்டி\nபயமரியாச் சின்னக்குட்டி சிறுசேட்டைச் செய்யும் குட்டி.\nஎங்கஊரு மலைக்கு தினம் சென்று வரும்\nமுள்மீதும் தாவியேறி சிறு இலையை கடித்துத்தின்னும்\nகுளம் தேடி ஓடிச்சென்று நன்நீரைப் பருகிவரும்\nநிழல் பார்த்து சாய்ந்துகொண்டு மெல்லமாய் அசைபோடும்\nஅம்மாவை தவிக்கவிட்டே சிலநேரம் மறைந்து கொள்ளும்\nஅண்டைவீட்டு பிள்ளைகளை ஓட்டம் காட்டி தளரவைக்கும்\nமேய்ச்சலுக்கு செல்கையிலே நரியினை கண்டு விட்டால்\nமேய்ப்பனிடம் வந்து விடும் ஆபத்தை வென்றுவிடும்\nசெப்ரெம்பர் 19, 2006 இல் 10:02 பிப\t(சிறுவர் பாடல்)\nஎழுதிய நாள் : 25.09.1989.\nஇவன் : மா. கலை அரசன்.\nசெப்ரெம்பர் 11, 2006 இல் 6:45 முப\t(சிறுவர் பாடல்)\nசின்னக் குழந்தாய் சின்னக் குழந்தாய்\nகதிரவன் எழும் முன்னே – தினம்\nபுறத்தூய்மை பேண நன்றாய் நீயும்\nநொடிப் பொழுதும் தாமதமின்றி – தினம்\nநல்ல நண்பர் குழாம் உனைச்சுற்றி\n………பள்ளியில் நீ அமைத்திட வேண்டும்.\nகற்றுத்தரும் ஆசானை ஆண்டவன் போல்\nகற்ற கல்வி வழிநின்று – தினம்\nவளர்ந்து வரும் உலகில் சிறந்திட\nஉலகத்தின் நடப்பை எல்லாம் – நீ\nஎவ்வுயரம் வளர்ந்திட்ட போதும் – நீ\nஅன்னை தந்தை ஆசான் பேணி\nசெப்ரெம்பர் 8, 2006 இல் 10:03 பிப\t(சிறுவர் பாடல்)\nஆடும் மயிலை பாரம்மா – நீ\nகூவும் குயிலை பாரம்மா – தினம்\nஅழகு அன்னம் பாரம்மா – நீ\nபச்சை பசுங்கிளி பாரம்மா – அது\nதாவும் கௌரிமான் பாரம்மா – நீ\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅய்யா கொஞ்சம் கருணை.. (1)\nஇலவசமாய் ஒரு இலவசம் (1)\nகீதா நீ எனக்கு (1)\nகாதல் மட்டும் அல்ல… (1)\nஅ, ஆ...கவிதை - 8 (தீபாவளி)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.\nநேரு மாமா - சிறுவர் பாடல்\nஎம் மருமானே...(அ, ஆ...கவிதை – 17)\nஉன்னத சுதந்திரம். இல் dorseyfloyd2147\nபேய் நடமாட்டம். இல் Sathish abimanyue\nபேய் நடமாட்டம். இல் ப்ரவீன்\nஎந்நாளும் காதல் தினம். இல் a.fazith\nஅழகின் அளவுகோல் இல் Asir Anbazhagan\nஅழகின் அளவுகோல் இ��் Thandapani.S\nநடுத்தரவர்க்கத்தின் தவிப்பு. இல் subha\nஅழகின் அளவுகோல் இல் subha\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2015 ஜனவரி 2015 ஜூன் 2012 செப்ரெம்பர் 2010 ஜூலை 2010 பிப்ரவரி 2010 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006\nஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1\nஎன் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்\nஊதாப்பூ நிற மிளகாய் செடி.\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nஉண்டென்பார்க்கும் உண்டு. இல்லையென்பார்க்கும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/date/2017/12/", "date_download": "2019-10-23T00:50:58Z", "digest": "sha1:VZ5X7JYLVZFGW3QGK5V7U23JRFYT7RH6", "length": 11998, "nlines": 67, "source_domain": "tamil.fastnews.lk", "title": "December 2017 - FAST NEWS", "raw_content": "\nபட வாய்ப்புக்காக ஆண்களும் பெண்களும் செய்யும் வேலை – பிரியங்கா சோப்ரா…\nபாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா அனுசரித்து போகாததால் மிகவும் கஷ்டப்பட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் ... Read More\nரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் நாளை ஆரம்பம்…\nரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் நாளை(30) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜெ.ஏ.ரஞ்ஜித் தெரிவித்தார். இலங்கையின் தேயிலை மீது ரஷ்யா விதித்தத் தடையின் பின்னர் ... Read More\nஅமெரிக்காவில் கொட்டும் பனி மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…\nஅமெரிக்கா மற்றும் கனடாவில் சாலைகளை மூடும் அளவுக்கு கொட்டும் பனிமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பென்சில்வேனியாவின் எரீ நகரில் ... Read More\nசிறிகொத்த கட்சிக் காரியாலயத்தின் முன்பாக கடும் வாகன நெரிசல்..\nஐக்கிய தேசிய கட்சியின் சிறிகொத்த கட்சிக் காரியாலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுகின்றமையால், கட்சி தலைமையகத்திற்கு எதிராக உள்ள பாதையில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள���ளது. ... Read More\nGSP வரிச் சலுகை இந்த ஆண்டுடன் நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவிப்பு..\nஇலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி வரிச் சலுகை இந்த ஆண்டுடன் நிறுத்தப்படுவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் ... Read More\nசுகாதாரசேவைகளில் இரண்டு பிரிவு பணியாளர்களின் உத்தியோகபூர்வ சீருடையில் மாற்றம்…\nசுகாதார சேவைகளில் குடும்ப சுகாதார அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதர்கள் ஆகியோரின் உத்தியோகபூர்வ சீருடையில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது. சுகாதார அமைச்சர் ராஜித்த ... Read More\nபல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம்…\n2017/2018 பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாத முதற்பகுதியில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிறேமகுமார தெரிவிக்கையில், விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டதன் ... Read More\nவெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடலாமா\nஅனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஓர் பழம் தான் பப்பாளி. பலரும் பப்பாளி சரும ஆரோக்கியத்தை அதிகரித்து, நல்ல பொலிவான சருமத்தைப் பெற உதவும் என்று தான் நினைத்துக் ... Read More\nமேலும் 10 புதிய எண்ணெய் தாங்கிகளை அமைக்கும் திட்டம் ஆரம்பம்…\nகொழும்பு கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலை அமைந்துள்ள பகுதியில் மேலும் 10 புதிய எண்ணெய் தாங்கிகளை அமைக்கும் பணிகள் கனியவளத்துறை அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் ஆரம்பித்து ... Read More\nமும்பை அடுக்குமாடி கட்டடத்தில் தீவிபத்து – 15 பேர் பலி…\nமும்பையில் லோயர் பரேல் எனுமிடத்தில் உள்ள கமலா மில்ஸ் வளாகத்தில் உள்ள 6வது மாடியில் நள்ளிரவு 12.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் ... Read More\nபேச்சுவார்த்தை தோல்வி – தபால் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு ஆயத்தம்.\nதபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் தபால் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களதும் தலைவர்கள் மற்றும் தபால் மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ... Read More\nபிரதமர் கட்டளையின்படி ஐதேகட்சியின் ஆசன அமைப்பாளர்களுக்கு சிரிகொத்தவுக்கு அழைப்பு..\nநாடளாவிய ரீதியில் உள்ள, ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து ஆசன அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை எதிர்வரும் ஜனவரி 03ம் திகதி கட்சியின் தலைமையகமான சிரிகொத்தவுக்கு அழைக்க ... Read More\nயாழில் 05 தேர்தல் வன்முறைகள் பதிவு…\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக யாழ் மாவட்டத்திற்குள் இடம்பெற்ற 05 சட்டவிரோத சம்பவங்கள் குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் ... Read More\nடிசம்பர் 31 முதல் 24 மணி நேரமும் இலவச மின்சாரம்..\nதெலுங்கானா மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு டிசம்பர் 31-ம் திகதி முதல் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளதாக மாநில மின்வாரியம் அறிவித்துள்ளது. நாட்டிலேயே முதல் ... Read More\n31ம் திகதி கையளிக்கப்படுவது சுருக்கமான அறிக்கையே..\nஇலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் குறித்து முன்னெடுக்கப்பட்ட நீண்ட நாள் விசாரணைக்கு பின் விசாரணையின் இறுதி சுருக்கமான அறிக்கை நாளை மறுதினம்(31) ... Read More\nஎரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்\nசெய்த தவறுகளை மக்கள் மீண்டும் செய்யக்கூடாது – தில்சான்\nஸஹ்ரானுடனான காணொளி; ஆதாரங்களை அம்பலப்படுத்துவதற்கும் தயார் – ஹக்கீம்\nஈராக்கில் எரிபொருள் களஞ்சியங்கள் மீது தாக்குதல்\nஒருதொகை தங்கத்துடன் விமான நிலைய ஊழியர் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/14022700/ICC-bowlers-rank-list--Rabada-Repeaed-the-first-place.vpf", "date_download": "2019-10-23T01:18:36Z", "digest": "sha1:JMUNLQ6NJDWGOUVWGC5EIXDR2JKGZIKR", "length": 10560, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "ICC bowlers rank list : Rabada Repeaed the first place || டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசை: மீண்டும் முதலிடத்தை பிடித்தார், ரபடா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசை: மீண்டும் முதலிடத்தை பிடித்தார், ரபடா + \"||\" + ICC bowlers rank list : Rabada Repeaed the first place\nடெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசை: மீண்டும் முதலிடத்தை பிடித்தார், ரபடா\nபந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா ஒரு இடம் முன்னேறி மீண்டும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளார்.\nசர்வதேச கிரிக்கெ���் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் டாப்-6 இடங்களில் மாற்றம் இல்லை. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலிடத்தில் (943 புள்ளி) நீடித்தாலும் 4 புள்ளிகளை இழந்துள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி 2-வது இடத்தில் (912 புள்ளி) தொடருகிறார்.\nபந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா ஒரு இடம் முன்னேறி மீண்டும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளார். போர்ட்எலிசபெத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 11 விக்கெட்டுகளை அள்ளியதன் மூலம் இந்த ஏற்றம் அவருக்கு கிடைத்துள்ளது. தரவரிசையில் அவர் மொத்தம் 902 புள்ளிகளை பெற்று இருக்கிறார். பிலாண்டர், ஷான் பொல்லாக், ஸ்டெயின் ஆகியோருக்கு பிறகு 900 புள்ளிகளை கடந்த தென்ஆப்பிரிக்க பவுலர் இவர் தான். ஆனால் களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளில் விளையாட ரபடாவுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-வது இடமும் (887 புள்ளி), இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (844 புள்ளி) 3-வது இடமும், அஸ்வின் 4-வது இடமும் (803 புள்ளி) வகிக்கிறார்கள்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. தென்ஆப்பிரிக்க அணி ஒரே நாளில் 16 விக்கெட்டுகளை இழந்து தவிப்பு - வெற்றியின் விளிம்பில் இந்தியா\n2. சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர்கள் திடீர் போராட்டம் - இந்திய தொடர் பாதிக்கப்படுமா\n3. பந்து தலைகவசத்தை தாக்கியதில் காயம் - தென் ஆப்பிரிக்க அணி வீரர் டீன் எல்கர் வெளியேறினார்\n4. 2-வதுஇன்னிங்சிலும் தென் ஆப்பிரிக்கா திணறல்; இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்\n5. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாடு, சத்தீஷ்கார் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/07/19135031/1177578/aadi-masam-amman-viratham.vpf", "date_download": "2019-10-23T01:26:14Z", "digest": "sha1:ZA5DNFIETRSY2HYLOHBDEAJKCTOHF7AP", "length": 14772, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆடி மாதம் அனுஷ்டிக்க வேண்டிய முக்கியமான விரதங்கள் || aadi masam amman viratham", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆடி மாதம் அனுஷ்டிக்க வேண்டிய முக்கியமான விரதங்கள்\nஆடி மாதத்தில் தேடிவரும் திருவிழாக்களை விரதம் இருநது நாம் கொண்டாட வேண்டும். அதன் மூலம் கோடிப் புண்ணியமும் கிடைக்கும். கோலாகலமான வாழ்க்கை அமையும்.\nஆடி மாதத்தில் தேடிவரும் திருவிழாக்களை விரதம் இருநது நாம் கொண்டாட வேண்டும். அதன் மூலம் கோடிப் புண்ணியமும் கிடைக்கும். கோலாகலமான வாழ்க்கை அமையும்.\nஆடி மாதத்தில் தேடிவரும் திருவிழாக்களை விரதம் இருநது நாம் கொண்டாட வேண்டும். அதன் மூலம் கோடிப் புண்ணியமும் கிடைக்கும். கோலாகலமான வாழ்க்கை அமையும்.\nஆடி மாதம் 11-ந் தேதி வெள்ளிக்கிழமை (27.7.2018) ஆடிப்பவுர்ணமி. அன்றைய தினம் விரதம் இருந்து மலைவலம் வந்தால் மகத்துவம் கிடைக்கும்.\nஆடி மாதம் 18-ந் தேதி வெள்ளிக்கிழமை (3.8.2018) ஆடிப்பெருக்கு. அன்றைய தினம் புது முயற்சிகள் செய்ய பொன்னான நாள்.\nஆடி மாதம் 20-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை (5.8.2018) ஆடிக் கார்த்திகை தினம். அன்றைய தினம் விரதம் இருந்து கந்தப்பெருமானை வழிபட்டால் கவலைகளை தீரும்.\nஆடி மாதம் 26-ந் தேதி சனிக்கிழமை (11.8.2018) ஆடி அமாவாசை. அன்றைய தினம் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட்டால் முன்னேற்றம் ஏற்படும்.\nஆடி மாதம் 28-ந் தேதி திங்கட்கிழமை (13.8.2018) ஆடிப்பூரம். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகை வழிபாடு இன்பங்களை வழங்கும்.\nஆடி மாதம் 29-ந் தேதி செவ்வாய்க்கிழமை. (14.8.2018) அன்றைய தினம் விரதம் இருந்து நாகசதுர்த்தி நாக தெய்வ வழிபட்டால் நன்மைகள் ஏற்படும்.\nஆடி மாதம் 30-ந் தேதி புதன்கிழமை (15.8.2018) கருட பஞ்சமி. அன்றைய தினம் விரதம் இருந்து கருடன், லட்சுமி, விஷ்ணு ஆகியோரை வழிபட்டால் கனிந்த வாழ்க்கை அமையும்.\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய எ��்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nசெவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகால பைரவரை எந்த கிழமைகளில், எந்த ராசியினர் விரதம் இருந்து வழிபடுதல் சிறப்பு\nஏகாதசி விரதம் உருவானது எப்படி\nவெள்ளிக்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பயன்கள்\nஇன்று புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/2-feb/phil-f14.shtml", "date_download": "2019-10-23T00:35:56Z", "digest": "sha1:MDW4KN7P65TWCT7Y5WCGRTQ7AYW3SMXC", "length": 37551, "nlines": 54, "source_domain": "www9.wsws.org", "title": "பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டுரேற்ற மாவோயிச கட்சிக்கு எதிராக \"முழு அளவிலான போரினை\" அறிவிக்கிறார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டுரேற்ற மாவோயிச கட்சிக்கு எதிராக \"முழு அளவிலான போரினை\" அறிவிக்கிறார்\nஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்றவின் பிலிப்பைன்ஸ் நிர்வாகத்திற்கும், பிலிப்பைன்ஸ் மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (Maoist Communist Party of the Philippines - CPP) இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் திடீரென கடந்த வாரம் முறிந்துவிட்டன. செவ்வாய் கிழமையன்று, பிலிப்பைன்ஸ் இராணுவம், ஜனாதிபதியின் முழு அங்கீகாரத்துடன், CPP மற்றும் அதன் ஆயுதப்படை பிரிவான புதிய மக்கள் இராணுவத்திற்கும் (New People's Army - NPA) எதிராக \"முழு அளவிலான போரை\" அறிவித்தது.\nடுரேற்ற ஜுலை மாதம் பதவி ஏற்றுக்கொண்டதிலிருந்து, அவரது கொலைகார போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டத்திற்கான ஆதரவின் கீழ், இராணுவ ஆட்சிக்கான ஒரு அமைப்பை கட்டமைத்திருப்பதுடன், இராணுவ சட்டத்தை அறிவிப்பதற்கான அவரது விருப்பம் குறித்து பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாக பேசிவருகிறார். அதே நேரத்தில் அவர், உறுதியற்றதும் மற்றும் நிலையற்றதுமான தன்மையுடன் அதிகரித்த வகையில் வாஷிங்டனை விட்டு விலகி, பெய்ஜிங் உடனான மணிலாவின் இராஜதந்திர மற்றும் அரசியல் கூட்டுக்களை மீண்டும் சமநிலைப்படுத்துவதற்கு முனைந்து வருகிறார்.\nடுரேற்ற இராணுவத்தின் கீழ்நிலை அதிகாரிகள் மட்டத்திற்குள்ளும் சாதாரண தரத்திலானவர்களின் மத்தியிலும் அவரது நிர்வாகத்தின் மீதான ஆதரவிற்கு ஒரு அடித்தளத்தை வளர்த்து வருவதுடன், அவர்களுக்கு பாரிய ஊதிய உயர்வுக்கும் வாக்குறுதியளித்து வருகிறார். அவர் தனது போதைப்பொருள் எதிர்ப்பு போராட்ட வழக்கு விசாரணை என்பதிலிருந்து இராணுவத்தை நோக்கி கவனத்தை திருப்பி நகர்ந்துகொண்டிருக்கிறார், மேலும் அமெரிக்க ஆக்கிரமிப்பின் மூலமாக அரசு அடக்குமுறை சக்தி உருவாக்கப்பட்டதை வெறுக்கின்றதும், மற்றும் இராணுவ சட்டத்தை செயல்படுத்த மார்கோஸ் மூலம் நிலைநிறுத்தப்பட்டதுமான பிலிப்பைன்ஸ் ஊர்க்காவல் படை போன்று இராணுவத்தின் ஒரு பகுதியை மறுகட்டமைப்பு செய்யவும் அவர் உறுதிகொண்டிருக்கிறார். வெறுக்கப்படும் முன்னாள் சர்வாதிகாரிக்கு ஒரு அரசுமரியாதையுடனான மரணச்சடங்கினை நடத்தியதுடன், பிலிப்பைன்ஸ் வாழ்வின் அனைத்தையும் முற்��ாக இராணுவமயமாக்கும் வகையில் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு ரிசர்வ் அதிகாரிகள் பயிற்சி படை பிரிவு (Reserve Officers' Training Corps - ROTC) என்ற ஒரு கட்டாய கொள்கையை நடைமுறைப்படுத்தவும் முனைந்து வருகிறார்.\nஅதேநேரத்தில், தனது பாசிச திட்டநிரலை முற்போக்கானதாக காட்டிக்கொள்ள பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியையும், அதன் முன்னணி அமைப்புக்களையும் நம்பியிருக்கிறார். ஒரு இரண்டு கட்ட புரட்சியுடனான அவர்களது ஸ்ராலினிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் முன்னணி அமைப்புக்களும் அவரது வலதுசாரியின் ஜனரஞ்சக வாய்ச்சவடால்களை பரப்பி வருவதுடன், தற்போது 7000 பாதிக்கப்பட்டவர்களை ஏற்கனவே பலிகொண்டுள்ள அத்திட்டத்தை தொழிலாள வர்க்கத்திற்கும், ஏழைகளுக்கும் பயன் தரக்கூடியதாக கூறி, அவரது போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டத்திற்கும் ஊக்கமளித்து வருகின்றனர்.\nசமூக நலத்துறை, விவசாய சீர்திருத்தம், வறுமை எதிர்ப்பு ஆணையம் என மூன்று அமைச்சரவை நிலை பதவிகளையும், மற்றும் டுரேற்ற நிர்வாகத்திற்கு ஒரு தொழிலாளர்துறைக்கான துணை செயலரையும் CPP நியமித்தது. CPP இன் பாதுகாப்பு முன்னணிக் குழுவான BANYAN மூலம் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜுலை 25 அன்று அளிக்கப்பட்ட ஒரு இரவு விருந்தின்போது கண்காணிப்புக் குழுக்களின் கொலைகள் குறித்த அவரது பகிரங்க ஆதரவை அறிவித்தார். BANYAN அதே நாளன்று, போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டத்தை எடுத்து நடத்துகையில் கொலைகளுக்கு நேரடி பொறுப்புகொண்டுள்ள பிலிப்பைன்ஸ் தேசிய பொலிஸ் தலைவர் பாட்டோ டி லா ரோசாவையும் அங்கு கூட்டத்தில் உரையாற்றுவதற்கு அழைப்புவிடுத்து ஒரு பேரணியையும் நடத்தியது. CPP இன் ஆயுதப்படை பிரிவான NPA, டுரேற்ற நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு ஆதரவாக போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு அது மரணதண்டனை நிறைவேற்றும் என்று அறிவித்தது.\nஇதற்கிடையில், ஒரு \"நீடித்த மக்கள் போராட்டம்\" எனும் தனது மாவோயிச மூலோபாயத்தை பின்பற்றும் விதமாக 1969 ஆம் ஆண்டிலிருந்து பிலிப்பைன்ஸ் கிராமப்புறங்களில் ஒரு ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற CPP உடனான சமாதான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் தொடங்கியது. அரசாங்கம் மற்றும் CPP இரண்டும், பேச்சுவார்த்தை காலத்திற்காக ஒருதலைபட்சமான போர் நிறுத்த உத்தரவுகளை பிறப்பி��்துள்ளன. டிசம்பரில், டுரேற்ற ஒரு உரையில், கம்யூனிஸ்டுகள் \"எனக்காக இறக்கவும் தயாராகவுள்ளனர்\" என்பதனால், எனது நிர்வாகம் சீர்குலைவிலிருந்து பாதுகாப்பானதாக இருந்ததென்று அறிவித்து இருந்தார்.\nஜனவரி 19 அன்று, ரோமில் CPP இன் நிறுவனர் மற்றும் தலைவருமான ஜோமா சிசன் உடன் மூன்றாவது கட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, \"அவர் உண்மையில் ஒரு தேசப்பற்றாளர், முற்போக்கான தலைவர், மக்கள் நலனுக்காக ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் செல்வந்த மேற்தட்டுக்களின் தன்னலக்குழுக்களுக்கு எதிராக போராடுபவர்\" என்பதை டுரேற்றவினால் நிரூபிக்க முடியுமென நம்பப்படவேண்டும் என்று அவர் அறிவித்தார். ஜனவரி இறுதியில் டுரேற்ற, வாஷிங்டன் அதன் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்து CPP ஐ நீக்கவேண்டுமென்று கோரிக்கைவிடுத்ததன் மூலமாக இதற்கு விடையிறுப்பு செய்தார்.\nஇப்போது ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தத்தை முடிவுக்குகொண்டுவரவும், மேலும் இரண்டு வாரத்திற்குள் CPP ஐ பயங்கரவாதிகள் எனவும், அந்த கட்சிக்கு எதிராக ஒரு \"முழு அளவிலான போரை\" தொடங்க இராணுவத்திற்கு உத்தரவிடவும் டுரேற்ற அறிவித்திருக்கின்றார். என்ன நடந்தது\nகீழ்நிலை அதிகாரிகள் குழுவின் ஆதரவினை பெறுவதற்கு டுரேற்ற முனைந்துவருகின்றபோதும், இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் வாஷிங்டனில் பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள், மேலும் எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களுடைய விசுவாசம் பென்டகனிடத்தில் உள்ளதே அல்லாது ஜனாதிபதி மாளிகையான Malacanang மீது இல்லை. உள்நாட்டு ஒடுக்குதல் எனும் கலையை பயன்படுத்தி வாஷிங்டன் மூலமாக அவர்கள் பயிற்சியளிக்கப்பட்டு உள்ளனர், மேலும் கடந்த 48 வருடங்களாக CPP உடனான போரில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிசன் மற்றும் CPP, அத்துடன் அவரது பூகோள அரசியல் மறுநோக்குநிலைப்படுத்துவது போன்றவை உடனான அவரது நல்லிணக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பாகவுள்ள இராணுவ தலைமையிலிருந்து எழும் சலசலப்புக்கள் குறித்து டுரேற்ற வெளிப்படையாக பேசியுள்ளார்.\nஜனாதிபதியின் உத்தரவை பகிரங்கமாக இரத்து செய்யும் பழக்கத்தினை இராணுவ உயர்மட்டம் பெற்றிருக்கிறது. அமெரிக்க படைகளுடன் இணைந்த எந்தவொரு கூட்டு போர் பயிற்சிகளும் இனிமேல் நீடிக்காது என்று அவர் அறிவித்தபோதும், அவரது பாதுகாப்பு செயலர் டெல்பின் லோரென்ஷானா செய்தியாளர்களிடம், இது உண்மை இல்லை என்றும், போர் பயிற்சிகள் தொடரும் என்றும் தெரிவித்தார். இதே பாணியில், CPP உடனான சமாதான பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மின்டானோவின் தெற்கு தீவுகள் மீது ஒரு தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களை கடந்த பல மாதங்களுக்கும் மேலாக இராணுவம் நடத்தியுள்ளது.\nஅதேநேரத்தில், CPP தலைமையினுள் ஒரு வளர்ந்துவரும் துண்டுதுண்டாதல் உள்ளது. ஜனவரி 21 அன்று, Manila Standard கட்சியின் தலைமைக்குள் மூன்று கன்னைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அறிவித்தது: தற்போது நெதர்லாந்தை அடித்தளமாக கொண்ட, ஜோமா சிசன் மற்றும் கட்சியின் ஸ்தாபக மற்றும் பழைய உறுப்பினர்கள், டுரேற்ற மற்றும் ஒரு சாத்தியமான கூட்டணி அரசாங்கத்துடன் ஒரு சமரச உடன்பாடு செய்துகொள்ள முனைந்துள்ளனர்; 2014ல் அவர்கள் கைதுசெய்யப்பட்டது வரை சிசன் நாடுகடத்தப்படுவதில் கட்சிக்கு தலைமை வகித்த பெனிட்டோவும், வில்மா தியம்ஜோனும் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு மட்டும் முனைந்து வந்தனர்; ஆனால் NPA இன் தேசிய நடவடிக்கை கட்டளையகத்தை (NPA National Operational Command) சார்ந்த ஜோர்ஜ் மேட்லாஷ், ஆயுத போராட்டம் தொடர்வதையே விரும்பினார். இந்த அறிக்கை அரசியல் நிகழ்வுகளுடன் நெருக்கமான தொடர்புகொண்டுள்ளது.\nஆகஸ்டில், சமாதான பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டபோது மேட்லாஷ் இன் கீழ் NPA, இராணுவ படைகளுடன் ஒரு துப்பாக்கி மோதலை நிகழ்த்தியது. ஜனவரி 30 அன்று, கடைசி சுற்று சமாதான பேச்சுவார்த்தை முடிந்து ஐந்து நாட்களுக்கு பின்னர், மேட்லாஷ் தனது கட்டுப்பாட்டிலுள்ள கட்சியின் முகநூல் பக்கத்தின் மூலமாக, அடுத்த நாள் அவர் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்தார். ஜனவரி 31 அன்று, மீண்டும் மீண்டும் இராணுவ ஊடுருவல்கள் நிகழ்வதனால், CPP இன் செயலூக்கம்கொண்ட ஒருதலைபட்சமான போர்நிறுத்தத்தை பிப்ரவரி 10 க்கு தள்ளிப்போடுவதற்கு அவர் அழைப்பு விடுத்ததாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.\nஅதே நாளன்று, பிலிப்பைன்ஸின் தேசிய ஜனநாயக முன்னணி (National Democratic Front of the Philippines - NDFP) அமைப்பின் மூலமாக CPP இன் பேச்சுவார்த்தை குழுவிற்கு தலைமை வகித்தவரும், சிசனின் வலது கரமுமாகிய பிடெல் அக்கோய்லி, நெதர்லாந்து குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சிக்கான ஒரு தனிப்பட்ட முகநூ���் பக்கம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். மேலும் அவர், \"CPP-NPA தலைமையிலிருந்து அதன் ஒருதலைபட்சமான போர்நிறுத்த அறிவிப்பினை திரும்பப் பெறுவது குறித்து எந்தவித உத்தரவுகளும் பெறப்படவில்லை என்று இன்றைக்கு நாங்கள் அறிவிக்கிறோம். அதாவது CPP-NPA's ஒருதலைபட்சமான போர்நிறுத்தம் இன்னமும் நடைமுறையில் உள்ளது.... புரட்சிகர இயக்கத்தின் அணிகளின் மத்தியில் காணப்படும் ஒற்றுமையின்மை தன்மையினை வெளிப்படுத்தி காட்டவேண்டாம் என்று செயலர் டியூரேஷாவிற்கு (அரசாங்க பேச்சுவார்த்தை குழுவின் தலைவர்) நாங்கள் கடுமையாக அறிவுறுத்தி இருக்கிறோம்.\" என்று தெரிவித்தார்.\nபிப்ரவரி 1 அன்று, மேட்லாஷ் கீழ் NPA படைகள் இராணுவத்துடன் நடத்திய துப்பாக்கி சண்டையில் மூன்று சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். இந்த கொல்லப்பட்ட மூவரும் கைதுசெய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர், மேலும் அவர்களது உடல்களும் \"நாசப்படுத்தப்பட்டுள்ளன\" என்று இராணுவம் கூறுகிறது. அவர்களது உடல்கள் \"நாசப்படுத்தப்படவில்லை\" என்று மேட்லாஷ் விடையிறுத்தபோதும், 24 மணி நேரம் கழித்து அரசாங்கப் படைகள் அவர்களது உடல்களை கண்டெடுத்தபோது அவை மிகவும் சிதைவுற்ற நிலையில் இருந்தன. இன்னுமொரு தனிப்பட்ட எதிர்பாராத தாக்குதலில், NPA படைகள் மற்றொரு மூன்று சிப்பாய்களை கைப்பற்றியது.\nநிகழ்வுகளின் ஓட்டத்தை வெளிப்படையாக கட்டுப்படுத்த முடியாத நிலையில், பிப்ரவரி 1 அன்று அக்கோய்லி, \"அரசாங்கத்திற்கு உத்தரவாதம்\" அளித்து, NDFP இன் ஒருதலைபட்சமான போர் நிறுத்தத்தை நீக்குவது குறித்த சமீபத்திய அறிவிப்பு சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அர்த்தமாகாது.\" என்று ஒரு அறிக்கை விடுத்தார். பிப்ரவரி 2 அன்று, \"NDFP சமாதான பேச்சுவார்த்தைகளை கொண்டு முன்னோக்கி நகர்த்தும் அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது\" என்று மற்றொரு அறிக்கையை வெளியிட்டார். பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள மூன்று சிப்பாய்களும் விடுவிக்கப்படவேண்டும் என்று அவர் விடுத்த அறிவுறுத்தல்கள் இதுவரை அலட்சியம் செய்யப்பட்டுவருகின்றன.\nநெதர்லாந்து குழுவிற்கும், மேட்லாஷ் இன் கீழ் NPA படைகளுக்கும் இடையே காணப்படும் வேரூன்றிய பதட்டங்களுடன், ஒரு வெற்றிகரமான அமைதி உடன்பாட்டை அடுத்து NPA படைகளின் மனநிலை குறித்து தெரியவருகிறது. NPA தற்போது, அதன் தலைமைத்துவத்திற்கு ஒரு மிகவும் இலாபகரமான மோசடியை செயல்படுத்துவதுடன், பாதுகாப்புக்காகவும், குறிப்பாக மின்டானோவா தீவுகளின் மீது நடவடிக்கையை தொடரும் அனுமதிக்காகவும், உள்ளூர் வணிகங்களிடமிருந்து வற்புறுத்தலுடன் கூடிய \"புரட்சிகர வரியை\" பெறுகிறது. ஜூன் மாதம் ஆற்றிய உரையில், தொழில் துறைக்காக NPA ஐ \"ஆயுதம் தாங்கிய காவலர்களாக\" மாற்றுவதற்கு சிசன் திட்டமிட்டார், அதாவது தொழிலாளர் வர்க்கத்தை அடக்குவதில் நேரடியாக ஈடுபட்டிருக்கும் ஒரு முகவராக மாறசெய்வது, அத்துடன் பிலிப்பைன்ஸ் ஆயுத படைகளுக்குள் அவர்களை ஒருங்கிணைப்பதுமாகும். சிசன், மேட்லாஷ் இருவருக்கும், அவர்களது அரசியல், பொருளாதார சிறப்புரிமைகளை பாதுகாத்துக்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதப்படை பிரிவு இருக்கின்றது என்றாலும் அதன் தயார்நிலைமை குறித்து அவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.\nமேட்லாஷ் இன் அறிவிப்புக்கு டுரேற்ற, ஒருதலைபட்சமான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது என்று ஆரம்பத்தில் தயக்கத்துடன் விடையிறுத்தார். NPA சிப்பாய்களை தாக்கிய பின்னரும் அவர் சமாதான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்திருந்தால், இராணுவம் \"என்னை கொன்றுவிடக்கூடும், அவ்வாறு நடந்திருக்கும்பட்சத்தில் நீங்கள் யாருடன் சமாதானம் பேசியிருக்கமுடியும்\" என்று அவர் ஒரு உரையில் எச்சரித்தார். பிப்ரவரி 3 அன்று, அரசாங்கம் அதன் ஒருதலைபட்சமான போர்நிறுத்தத்தை நீக்குவதன் மூலம் பதிலடி கொடுத்ததாகவும் அவர் அறிவித்தார்.\nபிப்ரவரி 5 அன்று, டுரேற்ற வழங்கிய ஒரு உரையில் CPP க்கு எதிராக தனது முழு கோபத்தை வெளிப்படுத்தினார். அவர் கட்சியை \"கெட்டுப்போன மதலையர்\" போன்றது என்று கண்டனம் தெரிவித்தார், மேலும் CPP க்கும், ஒரு \"பயங்கரவாத அமைப்புக்கும்\" இடையே எந்தவொரு வேறுபாடும் கிடையாது என்றும் அறிவித்தார். அவரது நிர்வாகத்தின் எஞ்சிய பதவிக்காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு அவர் அக்கறை எதுவும் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்தார். அடுத்த நாள் காலையில் அவர், சமாதான பேச்சுவார்த்தைகளை அணுசரணையாக நடத்த சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட CPP இன் 13 தலைவர்களுக்கு கைது ஆணைகளை பிறப்பித்ததுடன், அன்று பிற்பகலில் அவர்களுள் ஒருவரை பொலிஸ் கைது செய்தது.\nகட்சிக்கு எதிராக டுரேற்ற போர் அறிவித்தமைக்கு, \"நாங்கள் பிப்ரவரி 22-24 இல் திட்டமிட்டப்படி பேச்சுவார்த்தையினை எதிர்நோக்குவதை தொடர்கிறோம்\" என்று திரும்ப திரும்ப வலியுறுத்துவதன் மூலமாக நெதர்லாந்தில் CPP தலைமை விடையிறுத்தது. அன்று மாலை டுரேற்ற நடத்திய ஒரு அமைச்சரவை கூட்டத்தில் CPP நியமித்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அவர்கள், \"நாங்கள் அமைச்சரவைக்குள்ளும், மீதமுள்ள நிர்வாகத்திலும் தொடர்ந்து ஈடுபடுவோம்...\" என்று ஒரு அறிக்கை விடுத்தனர். \"ஜனாதிபதி டுரேற்றவின் அரசியல் விருப்பமானது\" \"வரலாற்று முன்னேற்றங்களை\" உருவாக்க சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு அனுமதியளித்தது என்றும் பாராட்டினர், மேலும் அரசாங்கமும், CPP யும் \"வறுமையையும், சமத்துவமின்மையையும் போருக்கான மூல காரணங்களாக காட்டும் அவர்களது உரைகளில் தாம் ஒரேவிதமான பார்வையை கொண்டிருக்கின்றோம் என்பதற்கு நெருக்கமாக அவர்கள் ஒருபொழுதும் இருக்கவில்லை.\" என்றும் அறிவித்தனர். சமாதான பேச்சுவார்த்தைகளில் இரு கட்சிகளின் அதிமுக்கிய கவலையாக (அதாவது டுரேற்றவுக்கும், மாவோயிஸ்டுக்கும்) இருப்பது, பிலிப்பைன்ஸ் மக்களின் நலன்களுக்காக \"வறுமைக்கான மூல காரணங்கள் குறித்தும், ஒரு நீதியான, நீடித்த சமாதானத்தை அடைவது குறித்தும் உரையாடுவதில் தான் ஆர்வம் உள்ளது\" என்று தொடர்ந்தனர்.\nCPP யும் அதன் முன்னணி அமைப்புக்களும் டுரேற்றவை முற்போக்கானவர் என்றும், அவருடன் பணியாற்றுவதற்கான அவர்களது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியும் அவரை பாராட்டுவது தொடருகின்றபோதும், இராணுவ தலைமை அவரது பிப்ரவரி 5 உரையினை பற்றிக்கொண்டது. பிப்ரவரி 7 அன்று, பாதுகாப்பு செயலர் லோரென்ஷானா ஒரு செய்தியாளர் கூட்டத்தில் நிகழ்த்திய உரையில், CPP க்கும், அபு சயீஃப் என்ற பயங்கரவாத குழுவிற்கும் இடையே எந்தவித வேறுபாடும் இருந்தது இல்லை என்று டுரேற்ற விளக்கி கூறியதாக அறிவித்தார். மேலும் அவர், இராணுவம் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக ஒரு \"முழு அளவிலான போரை\" தொடங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.\nஅன்று மாலையில், \"விரைவாக சமாதான பேச்சுவார்த்தைகளை மீண்டும் மேற்கொள்ளுமாறு\" டுரேற்றவிடம் முறையீடு செய்யும் பொருட்டு ஜனாதிபதி மாளிகை நோக்கி CPP இன் முன்னணி அமைப்புக்களின் மணிலா பிரிவுகள் சென்றன. அவர்களது அறிக்க��களில் ஒன்றுகூட டுரேற்றவை கண்டனம் செய்யாததோடு, அனைவரும் இராணுவ தலைமையின் பிரிவுகள் அவரை தவறாக வழிநடத்துவதாக குற்றம் சுமத்தினர். ஜனாதிபதியின் பாதுகாப்பு படைகள் மூலமாக இந்த பேரணியினர் கலைக்கப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2019/01-Jan/plan-j28.shtml", "date_download": "2019-10-23T00:05:03Z", "digest": "sha1:QMUA5PQOGI656NOWO72KKW2RMJX7DH52", "length": 33039, "nlines": 64, "source_domain": "www9.wsws.org", "title": "தோட்டத் தொழிலாளர்கள் மீது அதி-சுரண்டல் சம்பளத் திட்டத்தை சுமத்த தொழிற்சங்கங்களும் கம்பனிகளும் அரசாங்கமும் உடன்படுகின்றன", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nதோட்டத் தொழிலாளர்கள் மீது அதி-சுரண்டல் சம்பளத் திட்டத்தை சுமத்த தொழிற்சங்கங்களும் கம்பனிகளும் அரசாங்கமும் உடன்படுகின்றன\nகம்பனிகள் மற்றும் அரசாங்கத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில், ஆயிரம் ரூபா நாள் சம்பள கோரிக்கையை முழுமையாக ஓரங்கட்டிவிட்டு, கம்பனிகள் பிரேரித்துள்ள நாள் சம்பளத்தை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்கு தோட்டத் தொழிற்சங்கங்கள் உட்பட்டுள்ளன.\nபிரேரிக்கப்பட்டுள்ள புதிய சம்பள முறைமையின் படி, தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாள் சம்பளம் 500 ரூபா முதல் 700 ரூபா வரை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதோடு, அந்த அதிகரிப்புக்கு செய்யும் விட்டுக் கொடுப்பாக, இதுவரை அன்றாடம் கொடுத்து வந்த 140 ரூபா உற்பத்தி ஊக்கு விப்பு கொடுப்பனவும் வருகைக்கான 60 ரூபா கொடுப்பனவும் முழுமையாக வெட்டப்பட்டுள்ளன.\nஇதற்கு மேலாக, தேயிலை விலைக்காக கொடுக்கப்படும் 30 ரூபா மேலதிக கொடுப்பனவு 50 ரூபாயாக உயர்த்தப்பட்டு, தினசரி ஊதியம் 750 ரூபாயாக அதிகரிக்கும் என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. இலக்கை விட மேலதிகமாக பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோ தேயிலை கொழுந்துக்குமான கொடுப்பனவு 25 முதல் 40 ரூபா வரை அதிகரிக்கப்படும். இருப்பினும், இந்த இலக்கு தோட்டத்திற்கு தோட்டம் மாற்றமடையும் என்று இந்த முன்மொழிவில் கூறப்படுகிறது.\nபெருந்தோட்டக் கம்பனிகளை பிரதிநிதித்துவம் செய்யும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம், திங்களன்று கையெழுத்தி���ப்பட உள்ளது. அதில் அடங்கியுள்ள நிபந்தனைகள் மற்றும் உடன்பாடுகள் பற்றி தொழிலாளர்களுக்கு முன்வைக்கப்பட்டு, அவை பற்றி அவர்களது விருப்பு வெறுப்புகள் கேட்கப்படவில்லை. தோட்டக் கம்பனிகளும் அரசாங்கமும் சூழ்ச்சி செய்து, தொழிற்சங்கங்கள் ஊடாக தம்மீது சுமத்தப்பட உள்ள இந்த ஒப்பந்தத்தை சகல தோட்டத் தொழிலாளர்களும் முழுமையாக நிராகரிக்க வேண்டும்.\nகம்பனிகள் மற்றும் அரசாங்கத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகியவையும் இந்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றின.\nபெருந்தோட்டத் துறையின் மிகப் பெரிய தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தலைவர் ஆறுமுகம் தொண்டமான், இங்கு மிக கொடூரமான பேச்சாளராக இருந்தார். சனிக்கிழமையன்று நடந்த ஒரு செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது: \"நாங்கள் 1,000 ரூபா கேட்டு 855 ரூபாவை பெற்றிருக்கின்றோம். எங்கள் கோரிக்கையில் 250 ரூபா குறைந்துள்ள அதே வேளை, 250 ரூபா அதிகரித்துள்ளது. பேரம் பேசல் என்பது அப்படித்தான். இது நூற்றுக்கு 40 சதவீத அதிகரிப்பு ஆகும். வரலாற்றில் ஒரு நாளும் இவ்வளவு அதிகரிக்கப்படவில்லை.\"\nசம்பள உயர்வு பற்றிய அவரது கதை ஒரு அப்பட்டமான பொய் ஆகும். சம்பளத்தை 200 ரூபா உயர்த்த மட்டுமே கம்பனிகள் உடன்பட்டுள்ளன. விலைக்கான மேலதிக கொடுப்பனவு ரூபா 50 ஆகும். தொண்டமான், தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதிக்கு அனுப்புவதற்காக வெட்டப்படும் 105 ரூபாவையும் வஞ்சத்தனமாக நாள் சம்பளத்துடன் சேர்த்துக்கொண்டு அவரது கணக்கை கூட்டியுள்ளார்.\nபெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் செயலாளர் எஸ். ராமநாதன், டெயிலி எப்.டி. பத்திகைக்கு, தாம் “முற்றிலும் திருப்தியடையாவிட்டாலும்” எல்லோராலும் பெறக்கூடிய \"சிறந்த தீர்வு\" இதுதான், எனக் கூறியுள்ளார்.\nகம்பனிகளுடனும் அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாத தொழிற்சங்கங்களான தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகியவை, ஏனைய சங்கங்களுடன் சேர்ந்து, தொழிலாளர்களின் சம்பள போராட்டத்தை நாசப்படுத்தவே செயற்பட்டன. இந்த மூன்று தொழிற்சங்கங்களதும் தலைவர்கள், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களாவர். தொண்டமான் கடந்த அரசாங்கத்தின் அமைச்சராவார்.\nதொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் பழனி திகம்பரம், மக்கள் விடுதலை முன்னணியின் லங்கா பத்திரிகைக்கு கூறியதாவது: \"தொழிலாளர்களுக்கு ஒரு நியாயமான ஊதியம் கிடைப்பது போலவே, தோட்டக் கம்பனிகளுக்கும் இலாபம் கிடைக்க வேண்டும். அவர்கள் இலாபம் பெறாவிட்டால் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை கொடுக்க முடியாது..... இப்போது என்றால் 1,000 ரூபா அடிப்படை சம்பளம் கொடுக்க முடியாது. அந்த கோரிக்கையை நியாயமற்றது,\"\nஇலங்கையின் மிக வறிய பகுதியினரான தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் சம்பந்தமாக எந்தவொரு அக்கறையும் இல்லாத இந்த முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு \"தேயிலைத் தொழிற்துறையை பாதுகாப்பது\" என்பது கம்பனிகளின் இலாபத்தை பாதுகாத்துக் கொடுப்பதை தவிற வேறு ஒன்றும் அல்ல.\nஅக்டோபர் மாதம் பழைய சம்பள உடன்படிக்கை முடிவடைந்தது முதல், தொழிலாளர் செயற்பாட்டாளர்களை வேட்டையாடுவதற்கும் சம்பளப் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் தோட்ட முதலாளிகளும் அரசாங்கமும் எடுத்த முயற்சிகளையும் தொழிற்சங்கங்களின் நாசவேலைகளையும் அலட்சியம் செய்தவாறே, ஆயிரம் ரூபா நாள் சம்பளம் கோரி வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்கள், ஊர்வலங்கள் உட்பட மிகவும் உறுதிப்பாடான மற்றும் போராளிக் குணம்கொண்ட போராட்டங்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அவர்களது போராட்டத்துக்கு தோட்ட இளைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறு வியாபாரிகளது நடைமுறை ஆதரவும் ஏனைய தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களது ஒத்துழைப்பும் கிடைத்தது.\nஇந்த சூழ்நிலையிலேயே இ.தொ.கா. கடந்த டிசம்பரில் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. தொழிலாளர்களின் போர்குணத்தையும் வர்க்க ஒத்துழைப்பையும் உயர்த்துகின்ற போராட்ட நடவடிக்கைகள் எதுவும் இன்றி, தொழிலாளர்களை வீடுகளில் தங்கியிருக்க வைப்பதன் மூலம், அவர்களின் போராளிக் குணத்தை கரைத்து விடுவதே இந்த அழைப்பின் நோக்கமாகும்.\nஇ.தொ.கா., ஒன்பது நாட்கள் நடந்த அந்த தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொய் வாக்குறுதிக்கு தொழிலாளர்களை கீழ்ப்படுத்தி, கடைசியில் காட்டிக் கொடுத்துது. ஏனைய அனைத்து தொழி��்சங்கங்களும் இந்த காட்டிக்கொடுப்புக்கு முழுமையாக தோள் கொடுத்தன. இருப்பினும் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் இ.தொ.கா.வின் தீர்மானத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மேலும் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nதோட்டக் கம்பனிகள் ஆரம்பத்தில் இருந்தே 1000 ரூபா தினசரி சம்பள அதிகரிப்பை எந்த வகையிலும் கொடுக்க முடியாது என்றே கூறிவந்தது. அடிப்படைச் சம்பளத்தை 500 ரூபாவிலிருந்து 600 ரூபாவாக அதிகரித்து, அனைத்து கொடுப்பனவுகளையும் சேர்த்து ரூபா 940 தினசரி ஊதிய அதிகரிப்பை கம்பனிகள் முன்மொழிந்தன. அடிப்படை சம்பளத்துக்கு மேலதிகமான 340 ரூபாவானது, சம்பாதிப்பதற்கு கடினமான உற்பத்தி மற்றும் வருகை கொடுப்பனவுகளுடன் பிணைக்கப்பட்டிருந்தது.\nஇலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தோட்டப் பிரிவு தலைவர் ரொஷான் ராஜதுறை, நீண்ட காலமாக இருந்து வரும் சம்பள முறைமையை முழுமையாக தூக்கியெறிந்துவிட்டு, \"வருமானப் பகிர்வு முறைமையை\" தோட்டத்துறையில் ஸ்தாபிக்க வேண்டும் என தொடர்ந்தும் கூறி வந்துள்ளார். அதாவது, ஒரு தொழிலாள குடும்பத்துக்கு குறிப்பிட்டளவு தேயிலைச் செடிகள் அடங்கிய காணித் துண்டொன்றை கொடுத்து, அதை பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்து, தேயிலைக் கொழுந்தில் வரும் வருமானத்தில் கம்பனிக்கு போன செலவுகளை வெட்டிக்கொண்டு, எஞ்சியதை அந்தக் குடும்பத்துக்கு கொடுப்பதே ஆகும். இது பழைய குத்தகை-விவசாய முறைமையை ஒத்ததாகும். அந்தக் காணித் துண்டில் முழு குடும்பமும் உழைத்தாலும், நிச்சயமான இலாபம் கிடைக்காத நிலையில், இந்த முறைமை நடைமுறைப்படுத்தப்பட்ட தோட்டங்களில் தொழிலாளர்கள் அந்தக் காணித் துண்டுகளை திருப்பி ஒப்படைத்துவிட்டனர்.\nஇத்தகயை சுரண்டலை தீவிரமாக்கும் நிபந்தனைகள் கைச்சாத்திடப்போகும் ஒப்பந்தத்தில் நிச்சயமாக உள்ளடங்கி இருக்கும். தொழிலாளர்களை கம்பனிகளின் தேவைகளுக்கு அடிபணியச் செய்யும் தொழில்துறைப் பொலிசாகவே தொழிற்சங்கங்கள் செயற்படுகின்றன. ஏற்கனவே அவை, போர்க்குணமிக்க தொழிலாளர்களை ஒடுக்கவும் அவர்களை பொலிசுக்கு பிடித்துக் கொடுக்கவும் வேலை செய்கின்றன.\nசோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), போராட்டத்தின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அபாயங்களை உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக தெளிவுபடுத்தி, ஒழுக்கமான வாழ்க்கையை அனுபவிப்பதற்கு தேவையான சம்பளம் மற்றும் சமூக மற்றும் வாழ்க்கை நிலைமைகளைப் பெறுவதற்கு ஒரு முன்நோக்கையும் வேலைத் திட்டத்தையும் முன்வைத்தது.\nதொழிற்சங்கங்களின் கம்பனி சார்பு மற்றும் அரசாங்க சார்பு பொறிவைப்புகளை தகர்த்துக்கொண்டு, அவற்றில் இருந்து விலகி, சுயாதீனமாக போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு, தொழிலாளர்களின் வாக்குகளில் தேர்வு செய்துகொள்ளப்படும் நடவடிக்கை குழுக்களை தோட்டங்கள் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் கட்டியெழுப்பிக்கொண்டு, தங்களைப் போலவே தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கும் ஏனைய தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்த போராட்டத்தை மேம்படுத்துவதற்கு தொழிலாளர்கள் திரும்ப வேண்டும், என சோசலிச சமத்துவக் கட்சி கேட்டுக்கொள்கின்றது.\nஉலக அளவில் போராட்டத்திற்கு வந்து கொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பிக்கொள்வதும், அனைத்துலக சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக, தோட்டக் கம்பனிகள் மற்றும் பெரும் வர்த்தக தொழிற்துறைகளையும் தொழிலாள வர்க்க ஆட்சியின் கீழ் தேசியமயப்படுத்துகின்ற தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடாமல், முலாளித்துவம் தொடுக்கின்ற தாக்குதல்களில் இருந்து வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேறு வழி கிடையாது.\nசோசலிச சமத்துவக் கட்சியின் அழைப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்து, ஹட்டன் எபோட்சிலி தோட்டத்தின் தொழிலாளர்கள் நடவடிக்கை குழுவொன்றை கட்டியெழுப்பிக்கொண்டு முன்நடவடிக்கை எடுத்துள்ளனர். இப்போது எல்லாத் தோட்டங்களிலும் தொழிலாளர்கள் அத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டும். (எபோட்சிலி தொழிலாளர் நடவடிக்கை குழுவின் தீர்மானம் கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது.)\nநடவடிக்கை குழுவைக் கட்டியெழுப்பிக்கொண்டு இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் பெரும் அவசியத்தையே தொழிற்சங்கங்கள் இப்போது செய்துள்ள காட்டிக்கொடுப்பு வலியுறுத்துகிறது.\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கை தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்படுவதற்கு எதிராக எபோட்சிலி தோட்ட நடவடிக்கை குழு கீழ் வரும் பிரேரணையை 27 ஜனவரி 2019 அன்று நிறைவேற்றியது.\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாள் சம்பளம் 1,000 ரூபா வரை 500 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என முன்வைத்த கோரிக்கையை கைவிட்டு, அடிப்படை சம்பளத்தை 700 ரூபா வரை 200 ரூபாவால் மட்டுமே அதிகரிக்கும் யோசனைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் கம்பனிகள் மற்றும் அரசாங்கத்துடன் சேர்ந்து உடன்பட்டிருப்பதை, எபோட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழு கடுமைமாக கண்டனம் செய்கின்றது. இது நாம் நீண்ட நாட்களாக முன்னெடுத்த போராட்டத்தை காட்டிக் கொடுப்பதாகும்.\nதொழிற்சங்கங்கள் கைச்சாத்திடப் போகும் ஒப்பந்தத்தில் என்ன அடங்கியிருக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியாது. கம்பனிகள் மற்றும் அரசாங்கத்துடன் தொழிற்சங்க தலைமைத்துவம் நடத்தும் பேச்சுவார்த்தைகள் மூலமே அது தயாரிக்கப்படுகின்றது. இந்த ஒப்பந்தம் தொழிலாளர்களின் விருப்பத்தை கேட்காமலே இரகசியமாக தயாரிக்கப்படுகின்றது. இந்த ஒப்பந்தத்தில் கம்பனி தீர்மானிக்கும் சம்பளத்தின் அடிப்படையில், வேலை பளுவை அதிகரிக்கும் திட்டம் உள்ளடக்கப்படும். கடந்த காலத்தில் தொழிற்சங்கங்களால் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தங்களில் நடந்ததும் இதுவே ஆகும். தொழிலாளர்களின் கடந்த கால போராட்டங்கள் மூலம் வென்றெடுத்த மட்டுப்படுத்தப்பட்ட சமூக சலுகைகளைக் கூட இல்லாமல் ஆக்கி, உற்பத்தி திறன் அடிப்படையிலான குத்தகை-விவசாய முறைமைக்கு சமமான முறைமைக்கு தோட்டத் தொழிலாளர்களை அடிபணியச் செய்யும் திட்டமொன்றை அமுல்படுத்த தோட்டக் கம்பனிகள் தயாராகின்றன.\nஎபோட்சிலி தோட்ட நடவடிக்கை குழு, இந்த கூட்டு ஒப்பந்தத்தை நிராகரித்து நாகரீகமான ஊதியத்தையும் வாழ்க்கை நிலைமைகளையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு சகல தோட்டங்களிலும் எங்களது சகோதர தொழிலாளர்களிடம் கோருகின்றது.\nதொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகள் அல்ல, மாறாக அவை தோட்ட முதலாளிமாரின் இலாப அவசியங்களுக்காக முன்நிற்கின்ற அமைப்புகள் என்பது தொழிற்சங்கங்களால் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅத்தகைய நடவடிக்கை குழு, வாழ்வதற்கு பொருத்தமான ஊதியம், சிறந்த வீடு, இலவ�� சுகாதார சேவை மற்றும் பிள்ளைகளுக்கு சிறந்த கல்விக்கான போராட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.\nதோட்ட கம்பனிகளும் ஆட்சியாளர்களும் முதலாளித்துவ அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அத்தகைய போராட்டத்துக்கு எதிராக அரச ஒடுக்குமுறை உட்பட முழு பலத்தையும் பயன்படுத்தும். அதனால், இந்த நடவடிக்கை குழு முதலாளித்துவ வர்க்கத்தின் பிற்போக்கு தலையீட்டிற்கு எதிராக, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வரும் மாற்று அரசியல் வேலைத் திட்டம் ஒன்றைப் பற்றி கலந்துரையாட வேண்டும் என நாம் முன்மொழிகின்றோம்.\nசோசலிச வேலைத்திட்டத்தின் மூலம் மட்டுமே தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் என எபோட்சிலி தொழிலாளர் நடவடிக்கை குழு நம்புகின்றது. அத்தகைய போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு இலங்கையில் ஏனைய தொழிலாளர்களைப் போலவே சர்வதேச தொழிலாள வர்க்கத்தினதும் ஒத்துழைப்பை வென்றெடுக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24940/", "date_download": "2019-10-22T23:35:36Z", "digest": "sha1:K6AMIGNLIZORHYUL6BBSCXTHKCUVUJCC", "length": 9886, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கீத் நொயார் மீது தாக்குதல் நடத்தியமை குறித்து அனுர சேனாநாயக்கவிடம் விசாரணை – GTN", "raw_content": "\nகீத் நொயார் மீது தாக்குதல் நடத்தியமை குறித்து அனுர சேனாநாயக்கவிடம் விசாரணை\nகீத் நொயார் மீது தாக்குதல் நடத்தியமை குறித்து முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டிருந்தார்.\nகீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கடந்த 22ம் திகதி முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பான தகவல்களை மூடி மறைத்தார் என அனுர சேனாநாயக்க மீது குற்றம் சுமத்தி அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் காவல்துறையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய விசாரணை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nTagsஅனுர சேனாநாயக்க கீத் நொயார் தாக்குதல் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையும், 5ஜி அலைகற்றை தொழிநுட்பமும், நீதிமன்ற வழக்கும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், காவற்துறை உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய அமைதிப்படையின், யாழ் வைத்தியசாலைப் படுகொலை – 32 ஆவது ஆண்டு நினைவேந்தல்…\nபிரதமர் இன்று இந்தியாவிற்கு பயணம்\nதிருகோணமலை துறைமுகத்தின் எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு வழங்கப்படாது – பிரதமர்\nயாழ்ப்பாணம் மாநகர சபையும், 5ஜி அலைகற்றை தொழிநுட்பமும், நீதிமன்ற வழக்கும்… October 22, 2019\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், காவற்துறை உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது…. October 22, 2019\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinthaimanithan.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2019-10-23T01:04:47Z", "digest": "sha1:PJJ7QVPQUUNUMNON5WEWBOKNN7TPX4MQ", "length": 30913, "nlines": 169, "source_domain": "vinthaimanithan.blogspot.com", "title": "விந்தைமனிதன்: ஸ்வர்ணா என்றொரு தேவதை", "raw_content": "\nபோராடக் கற்றுக்கொள்; கற்றுக்கொள்ளப் போராடு\nஞாயிறு, 5 மே, 2013\nநீண்டதூரப் பேருந்துப் பயணங்களில் ஜன்னலோர இருக்கையும், \"சார் என்ன பண்றீங்க\" ரீதியில் ஆரம்பித்து உயிரை எடுக்காத, தொந்தரவற்ற பக்கத்து இருக்கைப் பயணியும் வாய்க்கப்பெற்றவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ரகுநாதன் அன்று கொஞ்சம் விசேஷமாகவே ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான்... முன்னிருக்கையில் அடர்த்தியான கூந்தலில் கதம்பச்சரம் சூட்டி அமர்ந்திருந்தவளின் ஒன்றிரண்டு முடியிழைகள் முகத்தில் உரசப்பெறுவதன் மூலம் ரகுநாதனுக்குக் கவிதை எழுதும் உந்துதல் வந்தது... ஸ்வர்ணலக்ஷ்மியின் நினைவுகளும்.\nஸ்வர்ணலக்ஷ்மி பதினொண்ணாங்கிளாஸ் அட்மிஷனுக்காக நுழைந்தபோது மொத்த ஸ்கூலுமே \"கால் கண்டார் காலே கண்டார் தோள் கண்டார் தோளே கண்டார்\" என்று பார்த்தவிழி பூத்து நின்றது.வாத்தியார், பையன்கள் என்ற வித்தியாசங்கள் மறைந்து சகலரும் ஜோதியில் ஐக்கியமாகி இருந்தனர்.\nகால்விரல்கள்கூடத் தெரிந்துவிடாதபடிக்கு சர்வஜாக்கிரதையாய் அசைந்துவரும் தாவணிகளை மட்டும்தான் அவன் கண்டிருக்கிறான்.\nகணுக்கால் தெரியும் மினிஸ்கர்ட், வினோதமான மேல்சட்டை, சுமார் மூன்றடி நீளத்தில் காற்றில் கொஞ்சிக் கொண்டிருக்கும் கூந்தலை அடிக்கடி சரிசெய்யும் நீண்ட மெல்லிய விரல்கள்... இத்யாதி,இத்யாதி ஆற்றில் வலைக்குச் சிக்காமல் துள்ளி நழுவும் கெண்டைமீன் போல கண்கள் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஸ்வர்ணாவுக்கு. நொடிக்கு மூன்றுதரம் சிரிக்கும் வித்தையை எங்கிருந்துதான் கற்றாளோ ஆற்றில் வலைக்குச் சிக்காமல் துள்ளி நழுவும் கெண்டைமீன் போல கண்கள் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஸ்வர்ணாவுக்கு. நொடிக்கு மூன்றுதரம் சிரிக்கும் வித்தையை எங்கிருந்துதான் கற்றாளோ சாயங்கால வெயில் மாந்தளிரில் பட்டால் ஒருமாதிரி மின்னுமே, அதுபோல வெளுப்புமில்லாமல் மாநிறமும் இல்லாமல் ஒரு நிறம் அவளுக்கு... ராட்சஸி\nகூடப்படிக்கும் பெண் எவளாவது லேசாகத் திரும்பிப் பார்த்தாலே அடுத்தநாள் சுவரிலோ போர்டிலோ இன்னாருக்கும் இன்னாருக்கும் லவ்வு எனக் காவியம் படைக்க��ம் கிறுக்குப்பயல்கள் ஊர் அது. ஸ்வர்ணலக்ஷ்மியோ முழுக்க முழுக்க ஸ்நேகம் ததும்பி நின்றாள். எல்லோருக்கும் ஒரு சிரிப்பு... ஒரு தொடுகை... பையன்கள் அவ்வப்போது லீவ்லெட்டர் கொடுப்பதற்காகவே ஸ்டாக் வைத்திருக்கும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தலைவலி இன்னபிற வியாதிகள் எல்லாம் ஸ்வர்ணலக்ஷ்மி வந்தபின் மாயமாய்ப் போயின... தேவதைகள் சொஸ்தப்படுத்துவதற்காகவே அவதரிக்கின்றனர் போலும்\nஏகப்பட்ட பையன்கள் தப்பும் தவறுமாய் காதல்கடுதாசிகளை விதம்விதமாக எழுதிக்குவிக்க ரெண்டுகுயர், மூணுகுயர் நோட்டெல்லாம் இளைத்துத் துரும்பாய்ப்போன கொடுமையெல்லாம் நடந்தேறின. பனிரெண்டாவதுக்கு கெமிஸ்ட்ரி வகுப்பெடுக்கும் பாலமுருகன் வாத்தியாரும் கைநோக லெட்டர் எழுதியதாகச் செவிவழிச் செய்திகள் உண்டு எல்லாக் கடுதாசிகளையும் சின்னப்புன்னகையாலும் \"சேச்சே எல்லாக் கடுதாசிகளையும் சின்னப்புன்னகையாலும் \"சேச்சே நான் உன்ன லவ்வெல்லாம் பண்ணலடா\" என்று ஒற்றைவாசகத்துடனும் எளிதாகக் கடந்து கொண்டிருந்தாள் ஸ்வர்ணா. 'சிரிச்சி சிரிச்சி பேசறா... அப்புறம் ஏன் லவ்வு பண்ணலங்கிறா நான் உன்ன லவ்வெல்லாம் பண்ணலடா\" என்று ஒற்றைவாசகத்துடனும் எளிதாகக் கடந்து கொண்டிருந்தாள் ஸ்வர்ணா. 'சிரிச்சி சிரிச்சி பேசறா... அப்புறம் ஏன் லவ்வு பண்ணலங்கிறா' என்ற கேள்வி, ஒதுக்கி வீசப்பட்ட பாடப்புத்தகங்களைக் கரையான் அரிப்பதுபோல ஒவ்வொருத்தனையும் அரித்துத் தின்றது. காதல் துளிர்க்கப்பெற்றவர்களும், காதல் மறுக்கப்பட்டவர்களுமாக ஏகப்பட்ட புதுக்கவிஞர்கள் பிறப்பெடுத்தனர். மொத்தத்தில் \"எங்கெங்கு காணினும் ஸ்வர்ணாவடா\" என்றாகிப்போனது.\nஒண்ணாங்கிளாசிலிருந்து கூடப்படிக்கும் பெண்களிடம் பேசியறியாத ரகுநாதனுக்கு ஸ்வர்ணா அவனிடம் வந்து எது பேசினாலும் ஏதோ மந்திர உச்சாடனம்போல இருந்தது. \"ஹோம் வொர்க் முடிச்சிட்டியாடா\" என்று கேட்டால்கூட மிதத்தல், பறத்தல் போன்ற அதிமானிட வேலைகளெல்லாம் செய்ய ஆரம்பித்தான். ஒன்றரை குயர் நோட்டு முழுக்க \"அன்பே ஸ்வர்ணா\" என்று கேட்டால்கூட மிதத்தல், பறத்தல் போன்ற அதிமானிட வேலைகளெல்லாம் செய்ய ஆரம்பித்தான். ஒன்றரை குயர் நோட்டு முழுக்க \"அன்பே ஸ்வர்ணாஆருயிர் செய்யுதடி உன்னால் தர்ணா\" என்று ஆனாவுக்கு ஆவன்னா, ணாவன்னாவுக்கு ணாவன்னா எல்லாம் போட்டு ��டுஜோராகக் கவிதை எல்லாம் எழுதத்தான் செய்தான். ஆனால் ஸ்வர்ணாவிடம் பேசித் தொலையும்போது மட்டும் நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டு சதிவேலை செய்யும். நாலு பசங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து கதைபேசத் தொடங்கினால் ஸ்வர்ணாவுக்கு என்ன பிடிக்கும், ஸ்வர்ணா நாளைக்கு என்ன ட்ரெஸ்ஸில் வருவாள், ஸ்வர்ணாவின் அண்ணன் ஏன் இவ்வளவு தடியாக ராட்சசன் மாதிரி இருக்கிறான் என்பது போன்ற விவரங்கள் அலசி ஆராயப்பட்டன.\nஸ்வர்ணாவுக்கு மொத்த ஸ்கூலுமே தன்னைச் சுற்றி இயங்கி வருவதெல்லாம் ஒரு விஷயமாகத் தோன்றவே இல்லை. வந்தாள்... சிரித்தாள்.. பேசினாள்..சிரித்தாள்.. படித்தாள்..சிரித்தாள்..ஹோம்வொர்க் செய்தாள்..சிரித்தாள்...ஹோம்வொர்க் செய்யாமல் திட்டு வாங்கினாள்..சிரித்தாள்.. இன்னும் தாள்..தாள்..தாள் அழகான பெண்களுக்கு அறிவு என்பது ஆட்டுக்கு வால்போல என்ற தொன்மொழிகளெல்லாம் ஸ்வர்ணாவுக்கு செல்லுபடியாகாது. ஹெட்மாஸ்டர் பஞ்சாபகேச அய்யருக்கு ஸ்வர்ணா என்றாலே ஒரே பூரிப்புதான். ப்ராக்ரஸ் ரிப்போர்ட் பார்த்து வயிறெரிந்தவர்கள் சுதந்திரதினக் கலை நிகழ்ச்சிகளில் பாரதமாதா வேஷம் கட்டியபோது குளிர்ந்துபோனார்கள். \"பாரதி கனவில் வந்த\" கவிதையைப் படித்தபோது தமிழ்வாத்தியார் வாயில் எத்தனை பல் சொத்தைப்பல்லென்ற நெடுநாள் சந்தேகம் தீர்ந்துபோனது.\nஇப்படியான பிரக்யாதிகள் கொண்ட ஸ்வர்ணா ரகுநாதனையும் நண்பனாக ஏற்றுக்கொண்டதற்கு பாட்டன் முப்பாட்டன் உள்ளிட்ட பரம்பரையே பூர்வஜென்ம புண்ணியங்கள் செய்திருப்பதாகக் கருதிக் கொண்டான் ரகுநாதன். ஒருவழியாகப் ப்ளஸ்டூ பரிட்சை முடிவுகளும் வெளிவந்து மார்க் ஷீட்டும், கையுமாக \"போயிட்டு வரேண்டா\" என்று சொல்லி ஸ்வர்ணா விடைபெற்றபோது \"ராசாத்தீ... ஏம் உசிரு என்னதில்ல...\" என்று பக்கத்து ஆடியோகேசட் கடையிலிருந்து ஷாகுல் ஹமீது உருகிக் கொண்டிருந்தார்.\n\"வெளங்காமுட்டி பய.. ஒழுங்கா படிடான்னு கழுதமாரி கத்தியும்.... பாருடி ஒம்புள்ளையை தொள்ளாயிரத்தி அம்பது மார்க்கோட பேந்தப் பேந்த முழிச்சிட்டு இருக்கு. எம்மவன் டாக்டருக்கு படிக்கப்போறான்னு நானும் ஊரெல்லாம் பீத்திக்கிட்டு வந்ததுக்கு இதான் லட்சணம்...\"\nகத்திக் கொண்டிருந்த அப்பாவுக்குத் தெரியுமா ஸ்வர்ணா சிரிப்பால் களவாண்டு போன மார்க்குகள் ஒரு நூத்தம்பது இருக்குமென்று அவரவர��� பாடு அவரவர்க்கு... அவரவர் கவலை அவரவர்க்கு.\nகாலம் ரகுநாதன் கையில் ஒரு எஞ்சினியரிங் பட்டத்தையும், அவன் தகப்பனாருக்கு நான்குலட்சம் கடனையும் பரிசாகத் தந்ததும், இடையில் அவனது வாழ்க்கையில் சுமார் மூன்று ஒருதலைக் காதல்களும் இரண்டு இருதலைக் காதல்களும் கடந்துபோனதும், ஒவ்வொரு காதல் கடந்து போகும்போதும் ஸ்வர்ணாவின் முகம் மின்னிப் போனதும், முப்பதாயிரம் மாதவருமானமும் முன்னந்தலை வழுக்கையுமாக முதிர்கண்ணனாகி நின்ற ரகுநாதனுக்கு கல்யாண மார்க்கெட்டில் நல்ல விலைபடிய பேரம் பேசப் பட்டுக் கொண்டிருப்பதுமாக சுமார் ஒரு மாமாங்கம் ஃப்ளாஷ்பேக்கை விரித்துச் சொன்னால் கோடிபெறும்.\nஎன்றாவது ஒருநாள் கிங்ஃபிஷர் ஸ்ட்ராங்கும், பழங்கதைகளும், கொசுவர்த்திக் கொளுத்தல்களுமாகக் கூடிக்கலையும் நண்பர்குழாத்தின் பேச்சுக்களின் இறுதிப்புள்ளி சுற்றிச்சுற்றி ஸ்வர்ணாவில் வந்துநின்று சின்ன மௌனத்துடனும் பெருமூச்சுடனும் முடிவுபெறுவதும் வாடிக்கை. அப்படித்தான் ஒருநாள் அந்த அரிய பெரிய தகவலைக் கண்டுபிடித்து வந்து சொன்னான் ஆரம்பப்பள்ளி ஆசிரியனாகக் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் தங்கபாண்டியன்... \"டேய் ஸ்வர்ணா ஊருக்குப் போயிருந்தேன். அவ தஞ்சாவூர்ல பிஎஸ்ஸி படிச்சிட்டு இருந்தப்பவே ஒரு பையனோட லவ்வாம்... ஃபைனல் இயர்ல பிரச்சினையாகி அந்தப் பையனோட ஓடிப்போயிட்டா. இப்போ அவ கோயம்புத்தூர்லதான் இருக்காளாம். புருஷன் ஆடிட்டரா இருக்கார்போல. நல்லா செட்டிலாயிட்டா. ரெண்டு குழந்தைங்க பொறந்தப்புறம் வீட்டுலயும் ராசியாயிட்டாங்களாம். அவளும் எம்பிஏ முடிச்சிருக்காளாம்\" என்றபோது அரிஸ்டாட்டில் 'யுரேகா' சொல்லி ஓடிக் கொண்டிருந்தபோது அடைந்திருந்த உணர்ச்சிகளை அவன் முகத்தில் காண முடிந்தது. அப்போது முடிவு செய்தான் ரகுநாதன் எப்படியாவது ஒருதடவை ஸ்வர்ணாவைப் பார்த்துவிட்டு வந்துவிடுவதென்று.\nஒருவழியாக ஸ்வர்ணாவின் கோயம்புத்தூர் முகவரியைக் கண்டுபிடித்து ஒரு சுபமுகூர்த்த சுபநாளில் கோயமுத்தூருக்கு ஆம்னி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்ததுதான் ஆரம்ப பாராக்களுக்கு அடிப்படை. ஒருவழியாக சிங்காநல்லூரில் இறங்கி அட்ரஸ் விசாரித்துக்கொண்டு காலிங்பெல்லை அழுத்திவிட்டுக் காத்திருந்தபோது பத்து விநாடிகளுக்குள் பதினைந்துமுறை வியர்த்���ிருத்தான்.\n\"யாரு\" என்றபடியே கதவைத் திறந்த ஸ்வர்ணா லேசாகப் பூசினாற்போல இருந்தாள். ஆடிமாசக்காவேரிபோல் அலைபாய்ந்திருந்த கண்களில் மார்கழிமாச அகண்டகாவேரிபோல அமைதியும் ஆழமும் நிறந்திருந்தன. அதே ஸ்வர்ணா\n வானத்துலருந்து குதிச்சமாதிரி திடீர்னு வந்து நிக்கிறே\n\"சும்மாதான்பா. கோயமுத்தூருக்கு வேலையா வந்தேன். பசங்ககிட்ட பேசிட்டு இருந்தப்போ நீ இங்கதான் இருக்கிறதா சொன்னாங்க. அதான் அப்பிடியே உன்னைப் பாத்திட்டு போகலாம்னு..\"\n ஸ்கூலுக்கு அப்புறம் நம்ம க்ளாஸ்மேட் யாரையுமே பாக்கலை. மொதமொதல்ல உன்னைத்தான் பாக்குறேன்\"\nபேசினாள்..சிரித்தாள்..பேசினாள்..சிரித்தாள்...புருஷன் பற்றி... குட்டி ஸ்வர்ணா பற்றி... சாகசங்கள் நிறைந்த அவளது காதல்கதை பற்றி... எப்போது பார்த்தாலும் இங்கிலீஷில் பீட்டர் விடும் ஃபிஸிக்ஸ் வாத்தியார் பற்றி... காதலித்தே ஆகவேண்டும் என்று கெஞ்சி காலில் விழுந்த பனிரெண்டாம் வகுப்பு குமாரசாமி பற்றி.. இன்னும் ஏதேதோ.\nபுருஷனுக்கு ஃபோன் பண்ணி அவனிடம் கொடுத்தாள். ஸ்வர்ணாவிடம் இருந்து சிரிப்பையும், வழியும் அன்பையும் கடன்வாங்கியனைப்போலவே அவரும் பேசினார். ஹ்ம்ம்.. கொடுத்து வைத்த மனிதன் மதியம் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று அவள் புருஷன் சொல்ல, அவனும் தலையாட்டினான். சாப்பாடு முடிந்து \"நான் கெளம்பறேன் ஸ்வர்ணா மதியம் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று அவள் புருஷன் சொல்ல, அவனும் தலையாட்டினான். சாப்பாடு முடிந்து \"நான் கெளம்பறேன் ஸ்வர்ணா நேரமாச்சு\" என்று எழுந்தவனிடம் \"இருடா நேரமாச்சு\" என்று எழுந்தவனிடம் \"இருடா கொஞ்சநேரம் பேசிட்டுப் போ அவருக்கு ஆஸ்திரேலியா விசா அப்ரூவ் ஆயிடிச்சு. அடுத்தமாசம் ஃபேமிலியோட கெளம்பிடுவோம். ஆமா உனக்கு எப்படா கல்யாணம்\n\"பார்த்துகிட்டு இருக்காங்க ஸ்வர்ணா. கூடிய சீக்கிரம் ஆயிடும்னு நினைக்கிறேன்\" என்றபடி இன்னும் அரைமணிநேரம் ஓடிப்போனது. ரகுநாதன் ஸ்வர்ணாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.\nகதவைத் திறக்குமுன் \"ரகு... ஒரு நிமிஷம்\" என்ற ஸ்வர்ணா லேசாக அவன் முன்னுச்சி மயிரைக் கலைந்திட்டு அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டுச் சொன்னாள்.\n\"நீ என்னை லவ் பண்ணேனு எனக்கு தெரியும்டா. உன்னோட காதலுக்கு இதான் என்னோட கிஃப்ட். சரி போயிட்டு வாடா. ஆஸ்திரேலியா போறதுக்கு முன்னாடி ஃபோன் பண்றேன��. மறக்காம ஏர்போர்ட் வந்திடு\" என்று கதவைத் திறந்தாள்.\nவெளியேவந்து ஆட்டோ பிடித்து ரயில்நிலையம் வந்து சீட் சரிபார்த்து அமர்ந்த ரகுநாதனுக்கு ஏனோ கொஞ்சம் அழவேண்டும் போலத் தோன்றியது... கவிதை எழுத வேண்டும் போலவும்...\nகிறுக்குனவன் vinthaimanithan at பிற்பகல் 5:17\nஇன்னின்ன விதம் கதை, மீள்பதிவு\n11 பேரு கிடா வெட்டுறாங்க:\nபட்டுக் கத்தரிச்சாப்பல நச்னு இருக்கு. எழுதுங்க சாமியளா.:)\n5 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 6:18\n மறுபடியும் ப்ளாக்கை தூசுதட்டினா கடை ஓடுமான்னு டவுட்டோடவே இருந்தேன்... ஓடும்போல இருக்கே\n5 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 8:03\nஆரூர் மூனா செந்தில் சொன்னது…\nஅதெல்லாம் பிரிச்சி ஓடும், இன்னைக்கி சரக்கில்லாம விவாதத்துல கலந்துகிட்டு மொக்கையா ஆர்கியு பண்றவங்களும் பரபரப்பான தலைப்பை வச்சிக்கிட்டு வெத்துப் பதிவு போடுறவங்களும் தான் இருக்காங்க. உங்களை மாதிரி சரக்குள்ள பார்ட்டிக்கு என்னைக்குமே வரவேற்பு இருக்கும்.\nஆரம்பிங்க உங்க செகண்டு இன்னிங்கஸ.\n5 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 8:15\n5 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 8:21\nஇந்த வருஷத்து இது மட்டும் தானா\n5 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 8:25\nபேர்பாடி சிங்கம் விரா கெளம்பிடுச்சி மாப்ளே.\n5 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 10:23\n6 மே, 2013 ’அன்று’ முற்பகல் 2:24\n6 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 2:05\n24 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 6:25\nபடித்து முடித்தவுடன் தான் பத்து நிமிடம் ஆனதும், பதிவு முடிந்ததும் தெரிந்தது. விந்தை மனிதரே... வியக்கிறேன்.\n18 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 12:31\n22 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 7:10\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nரிலே ரேஸ் தொடர்கதை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1298017.html", "date_download": "2019-10-23T00:19:37Z", "digest": "sha1:EW4FE5IREUCG2IUKNWTYNLK5ELQBW5GR", "length": 11692, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு!! – Athirady News ;", "raw_content": "\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\n15 மில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேருக்கு வௌிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nபிரதிவாதிகளின் சட்டத்தரணிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய சந்தேகநபர்களுக்கு வௌிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்வரும் ஒக்டோபர் 24ம் திகதி வரை தளர்த்துவதற்கு உத்தரவிட்டார்.\nஇதன்போது பொலிஸ் நிதி மோசடி பிரிவினர், சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அனைத்து அறிக்கைகளும் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.\nசட்டமா அதிபரின் ஆலோசனைப் படி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவ பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஅதன்படி வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 24ம் திகதி விசாரிப்பதற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nகடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nதிருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த தாய்லாந்து…\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள்…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர்…\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்..\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26 கோடியை மாற்றியது…\nதிருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த…\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர்…\nகனடாவின் அடுத்த பிரதமர் யார்\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர்…\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் ���ொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26…\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானில் நேபாளம் ஜனாதிபதியுடன்…\nஉகாண்டா – லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பலி..\nரூ.630 கோடி ஊழல் புகார்- திரிபுராவில் முன்னாள் மந்திரி கைது..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் – 15…\nதிருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த…\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/11015-swathi-murder-case-accused-ramkumar-body-postmordem-to-be-held-today.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-23T00:25:03Z", "digest": "sha1:YJGUL2KEJVOG5CUGZX66EBIDLUTGVKKT", "length": 8530, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராம்குமார் உடல் இன்று பிரேத பரிசோதனை: மருத்துவமனை முதல்வர் தகவல் | Swathi murder case accused Ramkumar body postmordem to be held today", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nராம்குமார் உடல் இன்று பிரேத பரிசோதனை: மருத்துவமனை முதல்வர் தகவல்\nசென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ராம்குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என அந்த மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர் நாராயணபாபு தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் கொடுத்த தகவலில், ராம்குமாரின் உறவினர்கள் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறினார். அதன் காரணமாக பிரேத பரிசோதனை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும், வழக்கமாக மாலை 6 மணிக்கு மேல��� பிரேத பரிசோதனை செய்யப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசம்பா சாகுபடிக்காக இன்று திறக்கப்படுகிறது மேட்டூர் அணை: விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nவிழுப்புரம் திமுக நகரச் செயலாளர் கொலை: கூலிப்படையைச் சேர்ந்த 11 பேர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவங்கி கணக்கை ஹேக் செய்து லட்சக்கணக்கில் பணம் திருட்டு - சீனாவில் இருந்து கைவரிசை\nகொடைக்கானல் அருகே போலி பெண் மருத்துவர் கைது\nதிரைப்பட பாணியில் ஆம்புலன்சில் கஞ்சா கடத்தல் - 2 பேர் கைது\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘போலி நகையை அடகுவைத்து 2.15 லட்சம் கடன்’ - தனியார் வங்கியில் கைவரிசை\nமதுக்கடைகளில் தீபாவளிக்கு பணம் வசூல் - கலால் வரி உதவி ஆணையர் கைது\nநாட்டில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு \nபிஎஸ்சி படித்துவிட்டு மருத்துவம் பார்த்தவர் கைது\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசம்பா சாகுபடிக்காக இன்று திறக்கப்படுகிறது மேட்டூர் அணை: விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nவிழுப்புரம் திமுக நகரச் செயலாளர் கொலை: கூலிப்படையைச் சேர்ந்த 11 பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2019/03/how-can-we-reduce-our-10000-rupee-tax-burden-with-next-10-days-013731.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-10-23T00:55:44Z", "digest": "sha1:CZ64NC32H27XGWH3PU4AUVHK4UYQT7EB", "length": 26752, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடு���்த 10 நாளில் 10,000 ரூபாயை வருமான வரியைக் குறைப்பது எப்படி..? | How can we reduce our 10000 rupee tax burden with in next 10 days - Tamil Goodreturns", "raw_content": "\n» அடுத்த 10 நாளில் 10,000 ரூபாயை வருமான வரியைக் குறைப்பது எப்படி..\nஅடுத்த 10 நாளில் 10,000 ரூபாயை வருமான வரியைக் குறைப்பது எப்படி..\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்..\n10 hrs ago தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\n12 hrs ago நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\n13 hrs ago நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\n13 hrs ago 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nNews அந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜனவரி, பிப்ரவரி எல்லாமே வரிக் காலங்கள். நாம் வேலை பார்க்கும் அலுவலகங்களில் நம்மிடம் வீட்டு வாடகை, முதலீடுகள் என எல்லாவற்றையும் கேட்டிருப்பார்கள்.\nநாம் கொடுத்திருந்தால் நல்லது. கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. வரி பிடித்தம் செய்த தொகையை மீண்டும் refund கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.\n அதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். ஹெல்த் இன்ஷூரன்ஸ், இ.எல்.எஸ்.எஸ், மற்ற 80C முதலீடுகள். அவ்வளவு தான் இதை ஒழுங்காகப் பயன்படுத்தினாலேயே சுமார் 8,250 முதல் 10,000 ரூபாய் வரை டிடிஎஸ் பிடித்த வரியை refund கேட்டு வாங்கலாம்.\nசரிந்த ரப்பர் உற்பத்தி, துடிக்கும் டயர் தயாரிப்பாளர்கள்..\nஉங்கள் வருமானம் எவ்வளவு, என்ன பதவியில் இருக்கிறீர்கள் என்பதையெல்லாம் தாண்டி, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருக்க வேண்டும். இந்த ஒரு ஹெல்ஹின்ஷூரன்ஸ் உங்கள் ஃபைனான்ஷியல் ஹெல்த்தை உறுதிப் படுத்தும். அதாவது ஒரு நல்ல ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி பெரிய அளவிலான மருத்துவச் செலவுகளை காத்துவிடும்.\nபள்ளி அட்மிஷன் ஆனாலும் சரி, மருத்துவமனைகளில் அட்மிஷனானாலும் சரி செலவு கொஞ்ச பலமாகத் தான் இருக்கும். உங்கள் வாழ்நாள் சேமிப்புகளை ஒரு நொடியில் காலி செய்யும் வல்லமை இந்த இரண்டு அட்மிஷன்களுக்கும் உண்டு. ஆக மொத்த சேமிப்பை பலி கொடுப்பதற்கு பதிலாக கொஞ்சமே கொஞ்சம் செலவு செய்து நல்ல ஹெல்த் இன்ஷூரன்ஸை எடுத்துக் கொள்ளுங்களேன். இந்த ஹெல்த் இன்ஷூரன்ஸுக்கு செய்யும் செலவுகளை அப்படியே 80D பிரிவின் கீழ் கணக்கு காட்டி 25,000 முதல் 55,000 ரூபாய் வரை வரிக் கழிவு பெறலாம். இந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதால் 1250 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை வரியை சேமித்துக் கொள்ளலாம்.\nஇந்திய வருமான வரி சட்டம், 1961 பிரிவு 80C-ன் படி வரிச் சலுகை பெற இந்த சேமிப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ELSS - Equity Linked Savings Scheme என்பது தான் இதன் விரிவாக்கம். இ.எல்.எஸ்.எஸ் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யக் கூடிய சேமிப்புத் திட்டம் என்பதால் வளர்ச்சி நன்றாக இருக்கும். இ.எல்.எஸ்.எஸ் வகை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்து வரிச் சலுகை பெற முடியும்.\nஇ.எல்.எஸ்.எஸ் திட்டத்தில் 12 மாதத் தவணையாகவோ, நிதியாண்டில் ஒருமுறை என மொத்தமாகவோ முதலீட்டுத் தொகையைச் செலுத்தலாம். இந்த ஃபண்ட் நீண்ட கால அளவில் அதிக வருமானத்தைத் தரக்கூடியது. முன்பே சொன்னது போல இதில் முதலீடு செய்யும் பணம் முழுமையாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதால் நீண்ட காலத்தில் நலல் வளர்ச்சி இருக்கும். இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் கடந்த 5 ஆண்டுகளில் 15% வருமானம் கொடுத்திருக்கிறது. லாபத்துக்கு வாழ்த்துக்கள் பாஸ்.\nஇ.எல்.எஸ்.எஸ் திட்டத்தில் சேர மார்ச் 25-ம் தேதிக்குள் எல்லா ஏRபாடுகளையும் செய்து உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மார்ச் 31-ம் தேதிக்குள் பணம் முதலீட்டுக்கு போய் இருக்க வேண்டும் அப்போது தான் அது 2018 - 19 நிதி ஆண்டோடு சேர்க்கப்படும். 80C பிரிவு முதலீடுகளிலேயே அதிக வருமானம் தரக்கூடிய முதலீடு இது மட்டும் தான்.\nசெல்வமகள் சேமிப்புத் திட்டமோ, கிஷான் விகாஸ் பத்திரா, மூத்த குடிமக்கள் எஃப்.டி, 5-ஆண்டு எஃப்.டி, லைஃப��� இன்ஷூரன்ஸ், டேர்ம் இன்ஷூரன்ஸ், பென்ஷன் ஃபண்டுகள் என எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும் மார்ச் 25-க்கு முன்பே அதற்கான வேலைகளைத் தொடங்கி விடுங்கள். ஏறத்தாழ இ.எல்.எஸ்.எஸ் தவிர மற்ற எல்லா முதலீடுகளுமே 8 - 9 சதவிகிதம் வரை மட்டுமே வருமானம் கொடுக்கக் கூடியவைகள். இந்த எல்லா முதலீடுகளும் அஞ்சலக அலுவலகங்களிலும், ஆன்லைனிலுமே செய்துவிடலாம். எனவே விரைவில் முதலீடு செய்து 7,500 ரூபாய் வரை வரியை சேமியுங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇனி பேடிஎம்-ல் இன்சூரன்ஸ் பாலிசி..\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nஇனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் மோட்டார் பிரிமியம் அதிகரிக்கும்..\nஇதெற்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது.. எச்சரிக்கை\nபொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரூ,12,000 கோடி மறுமூலதனம்.. மத்திய அரசு அதிரடி\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தால் விற்பனை அமோகம்.. நன்றி சொல்லும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்\nஇனி எல்லோரும் கண்டிப்பா இன்சூரன்ஸ் எடுங்க.. பிரச்சனை எப்ப வேணா வரலாம்\nஇது தான் சிறந்த ஆன்லைன் பிளான்.. ICICI Pru iProtect Smart.. ரூ.591 பிரிமியத்தில் ரூ50 லட்சம் கவரேஜ்\nகொஞ்சம் இதையும் படிங்க பாஸ்.. டெர்ம் இன்சூரன்ஸ் போட போறீங்களா.. இதுக்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது\nLIC : இனி கூடுதல் பலன்களை தரக்கூடிய ஜீவன் அமர் பிளான் .. எல்.ஐ.சி அதிரடி\nமொத்தம் ரூ.46 கோடி பிரிமீயம்.. க்ளைம் செய்தது வெறும் ரூ.7 கோடி தான்.. Railway passengers\nLIC Jeevan Saral திட்டத்தில் 1 லட்சம் கோடி ஊழலா\n100 கோடிக்கு மேல் சம்பளமா.. வருமான வரித் துறை தகவல்..\nகுத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\n அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ramdoss/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-10-23T00:43:34Z", "digest": "sha1:NOIERXCCF7M3TE4234DAJTAFRI2OZ3JA", "length": 9894, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ramdoss: Latest Ramdoss News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nராமதாஸ் ''முத்து விழா'' ஏற்பாடுகள் தீவிரம்..\nஇடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் எத்தனை ஆண்டுகள் நீட் தேர்வு நடத்துவது\nஅதிகரிக்கும் குடிப்பழக்கம்.. தேசியளவில் மதுவிலக்கு கொள்கை தேவை.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்தை புறக்கணிக்கக் கூடாது.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஇந்தி வெறியை ஊட்டி வளர்த்தவர்களுக்கு என்ன தண்டனை தருவது.. ராமதாஸ் பொளேர்\nமுதல் ஆளாக கேசிஆருக்கு வாழ்த்து சொன்ன ராமதாஸ்.. ஏன், எதற்காக\nஏதாவது பழமொழியை மாற்றி சொல்லி மிரட்டி விட்டால் என்ன செய்வது\nஊழலின் மொத்த உருவமான ஜெயலலிதாவிற்கு எதற்கு சட்டசபையில் உருவப்படம் \nஒரு தலைமுறையின் கல்வி அறிவையே அழிக்கிறது தமிழக அரசு.. ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு\nகடலூரில் இளைஞர் கொலை விவகாரம் : காவல்துறைக்கு ராமதாஸ், வேல்முருகன் கண்டனம்\nநீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதில் என்ன சிக்கல்\nஈவிகேஎஸ் இளங்கோவன் எல்லாம் ஒரு மனிதனா அமைச்சர் சி.வி சண்முகம் திடுக் பேச்சு: வீடியோ\nதினகரனுக்கு தேர்தல் ஆணையத்தில் யார் உடந்தை\nஅரசு விளம்பரங்களில் குற்றவாளி ஜெ. புகைப்படத்தை வெளியிடுவதா.. ராமதாஸ் சீற்றம்\nபொறியியல் படிப்புகளுக்கான பொதுநுழைவுத் தேர்வை மத்திய அரசு கைவிட ராமதாஸ் வலியுறுத்தல்\n''மாற்றான் தோட்டத்து மல்லிகை''.. பாமக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக- ராமதாஸ் தாக்கு\nகிரானைட் கொள்ளையர்களை காப்பாற்றும் திமுக, அதிமுக: ராமதாஸ் தாக்கு\nதங்க நாற்கர சாலை திட்டத்தின் முக்கிய பங்காளரான சி.என்.ராமதாஸ் மரணம்.. 7 முதல்வர்களிடம் பணியாற்றியவர்\nஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கமா\nதொடக்கமே இப்படி என்றால்... ஜெ. ஆட்சியை நினைத்து அஞ்சும் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/14001857/Telangana-Chief-Minister-Chandrasekara-Samy-Darshan.vpf", "date_download": "2019-10-23T01:25:22Z", "digest": "sha1:TV45DBEMMTUYZXKCVNXARMOKKGSZF2YE", "length": 14516, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Telangana Chief Minister Chandrasekara Samy Darshan at Srirangam Renganathar temple || ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் சாமி தரிசனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு ப���துச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் சாமி தரிசனம் + \"||\" + Telangana Chief Minister Chandrasekara Samy Darshan at Srirangam Renganathar temple\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் சாமி தரிசனம்\nநாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.\nநாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு அவர் தனது குடும்பத்தினருடன் தனி விமானம் மூலம் திருச்சி வந்தார்.\nதிருச்சி சங்கம் ஓட்டலில் தங்கி இருந்த சந்திரசேகரராவ், நேற்று காலை 11.15 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலுக்கு குடும்பத்தினருடன் காரில் சென்றார். அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ரங்கா கோபுரத்தில் இருந்து பேட்டரி கார் மூலம் கோவில் உள்ளே அழைத்து செல்லப்பட்டார். முதலில் கருடாழ்வார் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் ஆரியபட்டாள் வாசல் வழியாக மூலஸ்தானம் சென்று ரங்கநாதரை வழிபட்டார்.\nசாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த சந்திரசேகரராவ் கூறுகையில், “எனது வாழ்க்கையில் முதன் முறையாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்துள்ளேன். சாமி தரிசனம் மனதுக்கு ஆறுதலாக இருந்தது” என்றார்.\nஸ்ரீரங்கம் கோவிலுக்கு சந்திரசேகரராவ் வந்ததையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பின்னர் மதியம் 12.30 மணிக்கு தனி விமானம் மூலம் அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.\n1. கார்த்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்\nகார்த்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n2. திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகள் மீண்டும் குமரிக்கு வந்தன\nதிருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகள் மீண்டும் குமரிக்கு வந்தன.\n3. வடக்களூர் சிவயோக நாராயண பெருமாள் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்\nவடக்களூரில் உள்ள சிவயோக நாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n4. புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nபுரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.\n5. சாமி ஊர்வலத்துக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு: பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி\nபத்மநாபபுரத்தில் இருந்து 3 சாமி சிலைகள் திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க ஊர்வலமாக புறப்பட்டன. இதனையொட்டி கேரள மந்திரிகள், குமரி மாவட்ட அதிகாரிகள் பங்கேற்ற உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n2. சிவகிரி அருகே, இரு சமூகத்தினர் மோதலால் பரபரப்பு: கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் அடித்து உடைப்பு\n3. தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதியா உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது கர்நாடகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு\n4. நன்னடத்தை விதிகள் பொருந்தாது: சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க முடியாது கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. பேட்டி\n5. பா.ஜனதா-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhini.blogspot.com/2008/09/blog-post_08.html", "date_download": "2019-10-23T01:06:25Z", "digest": "sha1:PG6XFVNMGLY2NCNZXJQJD5N7E2QUT46S", "length": 22980, "nlines": 268, "source_domain": "tamizhini.blogspot.com", "title": "தமிழினி.....இனிமையானவள்!!!: மீ..மீ...", "raw_content": "\nஉன்னை பத்தி நறுக்கு ன்னு 7 விஷயம் சொல்லு பார்போம் னு சவால் விட்ருக்காங்க இல்லத்தரசி யும் ,சுகன்யா வும்...விடுவோமா....நாங்கெல்லாம் யாரு....(ஆமாமா அப்டின்னு சலிச்சுகுறது காதுல கேட்குது.... :)))\nஇனி என்னை பத்தி 7 விவரங்கள்...\n1)பிறந்தது என்னவோ சென்னை னாலும் வளர்ந்தது...படிச்சது எல்லாமே திருச்சிராபள்ளி ல தான்....அப்புறம் மறுபடி கொஞ்ச நாள் சென்னை வாசம்....எல்லாம் பொட்டி தட்றதுக்கு தான்...அப்புறம் \"நீ சென்னை ல பொட்டி தட்னது போதும்...மைசூர் க்கு போ னு அனுப்பி வச்சுட்டாங்க...ம்ம்ம்...\"\n2)படிச்சது கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்....\n3)கிட்டத்தட்ட மூணு வருஷமா பொட்டி தட்டிட்டு இருக்கேன் ... :)))\n4)பொழுது போக்கு...அது நேரத்துக்கு தகுந்த மாதிரி மாறும்...சில சமயம் புத்தகங்கள் படிக்கறது...பாடல்கள் கேட்குறது(முக்கால்வாசி இதான் செய்வேன்..),பதிவு எழுதுறது,வரையுறது (பிக்காசா அளவுக்கு இல்லேனாலும் ஏதோ சுமாரா வரைவேன்...),அப்பா-அம்மா கிட்ட போன்ல மொக்கை போடுறது...(மிக பெரிய பொறுமை சாலிகள்...)\n5)பிடித்தவை : அம்மா மடியில படுத்து தூங்கறது,அப்பா கிட்ட நேரம் காலம் பார்க்காம உலகத்துல உள்ள எல்லா விஷயங்களையும் பத்தியும் பேசுறது ,மழை,என் பதிவுக்கு நீங்க போடுற பின்னுட்டங்களை படிக்கறது,குழந்தையின் புன்சிரிப்பு,வலைத்தளத்துல நேரம் காலம் தெரியாம எதப்பத்தியாவது படிக்கறது,அம்மாவோட சமையல்,அப்பாவோட செல்ல கோபம்,மலைக்கோட்டை உச்சி பிள்ளையார்,தான்தோன்றி கோயில் சிவா பெருமான்,எப்போதாவது போனில் கேட்கும் நண்பர்களின் குறள்:) ,அக்கா குழந்தைகளின் மழலை பேச்சு,திருச்சி வீடு,வீட்டு வாசலில் இருக்கும் துளசி மாடம்,மழைக்கு பின் வரும் மண் வாசம்,சிரிப்பவர்களின் கண்களின் ஓரத்தில் வரும் சுருக்கம்,நண்பர்களின் செல்ல அதட்டல்,மோதிரங்கள்,நீளமான காதணிகள்,மருதாணி,கரடி பொம்மைகள்,என் க்யுபுல இருக்கற சின்ன பிள்ளையார் பொம்மை.....இப்படி இந்த லிஸ்ட் ரொம்ப பெர��சு......\n7)நான் எப்படி னு நானே சொல்றது அவ்வளவு நல்ல இருக்காது...என்னே பொறுத்த வரைக்கும் யாருக்கும் பெருசா உதவ முடியலைன்னாலும்,தொந்தரவு கொடுக்காம இருந்தா,அதுவே போதும்....மத்தப்படி ரொம்ப சுலபமா எல்லார்கிட்டயும் பழகுவேன்...முடிஞ்சா என்ன சுற்றி இருக்குறவங்கள சிரிக்க வச்சுட்டு இருப்பேன் (அப்போ தானே நானும் சிரிச்சுட்டே இருக்க முடியும்....)\nசரி,இனி யார மாட்டி விடலாம்...\nமக்கா,எல்லாரும் சீக்கிரமா வந்து எழுதுங்கப்பா.... :))))))\nஇந்த தொடர்பதிவுக்கு நாலு பேர புடிச்சி போடனுமா\nரொம்ப நல்லா நீங்க எழுதிட்டீங்க..\n6)எனக்கு நண்பர்கள் ரொம்ப அதிகம்.....எப்போதுமே நண்பர்கள் சூழ்ந்து இருக்குறது தான் என்னோட பெரிய பலம்...நண்பர்கள் இல்லாத ஒரு உலகத்த என்னால நெனச்சு கூட பார்க்க முடியாது....I love my friends.....i really cherish each and evry1 of them....CHEERS\n//ரொம்ப நல்லா நீங்க எழுதிட்டீங்க..\nநன்றி சரவணா...நீங்களும் சீக்ரமா எழுதுங்க....\n//சிரிப்பவர்களின் கண்களின் ஓரத்தில் வரும் சுருக்கம்//\n மத்தவங்க சிரிக்கும் போது இதை தான் கவனிப்பீங்களா;)\n//நான் எப்படி னு நானே சொல்றது அவ்வளவு நல்ல இருக்காது//\nஇப்படி ஆரமிச்சிட்டு, எல்லாத்தையும் சொல்லிடீங்களே;)\n//முடிஞ்சா என்ன சுற்றி இருக்குறவங்கள சிரிக்க வச்சுட்டு இருப்பேன் (அப்போ தானே நானும் சிரிச்சுட்டே இருக்க முடியும்....)//\nமாட்டி விட்டதுக்கு நன்றி வித்யா கூடிய சீக்கிரம் பதிவு போடறேன்\n :)) இதுல நிறைய விஷயங்கள் உங்களுக்கும், எனக்கும் ஒத்து போகுது.. திருச்சி உட்பட. நல்லா எழுதீருக்கீங்க...\n :)) இதுல நிறைய விஷயங்கள் உங்களுக்கும், எனக்கும் ஒத்து போகுது.. திருச்சி உட்பட. நல்லா எழுதீருக்கீங்க...\nஹ்ம்ம்....பொதுவா நான் தான் எல்லாரையும் அண்ணன்,அக்கா,அண்ணி னு பிட்ட போடுவேன்....நீ எனக்கே பிட்ட போடுற.....நீ நடத்து...\nஅப்புறம்,உன் வலை பூ ரொம்ப அழகா இருக்கு...\nஎன் பேரு கூட உன்கூட ஒத்து போகுது...அத கவனிச்சியா நீ\n//ஹ்ம்ம்....பொதுவா நான் தான் எல்லாரையும் அண்ணன்,அக்கா,அண்ணி னு பிட்ட போடுவேன்....நீ எனக்கே பிட்ட போடுற.....நீ நடத்து...//\nஅப்படி போடு போடு போடு:)))\n :)) இதுல நிறைய விஷயங்கள் உங்களுக்கும், எனக்கும் ஒத்து போகுது.. திருச்சி உட்பட. நல்லா எழுதீருக்கீங்க...\nஹ்ம்ம்....பொதுவா நான் தான் எல்லாரையும் அண்ணன்,அக்கா,அண்ணி னு பிட்ட போடுவேன்....நீ எனக்கே பிட்ட போடுற.....நீ நடத்து...\nஅப்புறம்,உன் வ��ை பூ ரொம்ப அழகா இருக்கு...\nஎன் பேரு கூட உன்கூட ஒத்து போகுது...அத கவனிச்சியா நீ\nசபாஷ்.. சரியான போட்டி.. :))\nஅடடே தமிழினி ரொம்ப நாள் கழிச்சு பதிவிட்டிருக்கிங்களேன்னு வந்து பார்த்தா..இப்படி ஒரு டாக்\nPoint 5 - ரசனைகள் அருமை :)\nஉங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என் வலைத்தளத்தில்.. வந்து இன்புறுங்கள்..\n//ஹ்ம்ம்....பொதுவா நான் தான் எல்லாரையும் அண்ணன்,அக்கா,அண்ணி னு பிட்ட போடுவேன்....நீ எனக்கே பிட்ட போடுற.....நீ நடத்து...//\nயக்கா ச்சின்னப் பசங்க பெரிய்ய்ய்ய்ய்ய்ய்யவங்கள அப்படித்தான் கூப்டனும்னு என் அம்மா சொல்லிருக்காங்க..\n//அப்புறம்,உன் வலை பூ ரொம்ப அழகா இருக்கு...//\n//என் பேரு கூட உன்கூட ஒத்து போகுது...அத கவனிச்சியா நீ\n :)) ஆனா உங்களுக்கு நாலெழுத்து எனக்கு மூனெழுத்து..\nநான் எப்படி னு நானே சொல்றது அவ்வளவு நல்ல இருக்காது...என்னே பொறுத்த வரைக்கும் யாருக்கும் பெருசா உதவ முடியலைன்னாலும்,தொந்தரவு கொடுக்காம இருந்தா,அதுவே போதும்..../\nஹ்ம்ம்....பொதுவா நான் தான் எல்லாரையும் அண்ணன்,அக்கா,அண்ணி னு பிட்ட போடுவேன்....நீ எனக்கே பிட்ட போடுற.....நீ நடத்து...//\nஅப்படி போடு போடு போடு:)))\nஆனாலும் இவ்வளவு வில்லத்தனம் உடம்புக்கு ஆகாது....\nஉங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என் வலைத்தளத்தில்.. வந்து இன்புறுங்கள்..\nஇப்படி உசுப்பேத்தி,உசுப்பேத்தி தான் ப்ளாக ரணகளமாக்கி வச்சுருக்கங்கய்யா...\nநான் எப்படி னு நானே சொல்றது அவ்வளவு நல்ல இருக்காது...என்னே பொறுத்த வரைக்கும் யாருக்கும் பெருசா உதவ முடியலைன்னாலும்,தொந்தரவு கொடுக்காம இருந்தா,அதுவே போதும்..../\nயாருப்பா அது.......அடுத்த பிட்ட போடுறது....\n//சிரிப்பவர்களின் கண்களின் ஓரத்தில் வரும் சுருக்கம்//\nஇப்படி உசுப்பேத்தி,உசுப்பேத்தி தான் ப்ளாக ரணகளமாக்கி வச்சுருக்கங்கய்யா...\nஇந்த மாதிரி எக்கு தப்பா பின்னூட்டம் போடுற\nஆனா ஒன்னு......என்னதான் பேசினாலும் தவறாம வந்து படிச்சு பார்த்து பின்னூட்டம் போடுற பாரு....நீ ரொம்ப நல்லவன்....................................................\nஉங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.. வந்து பாருங்க தோழி..\nஹலோ.. இருக்கீங்களா.. கொஞ்சம் வந்து அட்டன்டென்ஸ் போடறது..\nயாராவது அந்த பக்கம் இருக்கீங்களா..\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி..\nசுத்தி இருக்கிறவங்களை சிரிக்க வெச்சுகிட்டு இருப்பீங்களா அப���ப எல்லாருக்கும் கடன் கொடுப்பீங்க போல தெரியுது.\nதமிழினி..... வெளிய தெரியுறது ஒரு உருவம்...உள்ள திரியறது பல ரூபங்கள்.....எடுத்து வெளில விட்டா நாடு தாங்காதே னு,ப்ளாக்ல வந்துருக்கோம்.....எந்த ஒரு விஷயம்னாலும் அடிமட்டம் வரைக்கும் போய் அலசுவோம் ;))))) எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே\nதமிழினிக்கு இன்றோடு ஒரு வயது......\nசிந்தனை செய் மனமே (4)\nப்ளாகிங் வித் எ பர்பஸ்\nமிக்க நன்றி வடக்குபட்டு ராமசாமி அண்ணே....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/2011-sp-204473665", "date_download": "2019-10-23T01:17:10Z", "digest": "sha1:SPHS2JIMIBBSH4DTCH6BOFY3WZXRR5HK", "length": 10848, "nlines": 216, "source_domain": "www.keetru.com", "title": "உங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2011", "raw_content": "\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2011\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2011-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவட்டார வரலாறு - வழக்காறுகளை முன்வைக்கும் வரலாற்றியல் எழுத்தாளர்: பக்தவத்சல பாரதி\nவேதநாயக சாஸ்திரியின் வேதசாஸ்திரக்கும்மி எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nஜனநாயகம் - நீதிமன்றம் - குறுநில மன்னர்கள் எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\nபேராசிரியர் கா.சிவத்தம்பி கண்டறிந்த தமிழ்க்கல்வி எழுத்தாளர்: வீ.அரசு\nஇந்தியாவில் தேசிய இனங்களின் கூட்டாட்சி ஏற்பட வேண்டும் எழுத்தாளர்: கோவை ஞானி\nஅன்றாட வாழ்வின் ஆகாசவெளியில் எழுத்தாளர்: தேவ தேவன்\nவிளிம்புநிலை மார்க்ஸ் என்றொரு புதிய நூல் - 1 எழுத்தாளர்: ந.முத்துமோகன்\nசந்தியில் நிற்கும் சமச்சீர்க் கல்வி எழுத்தாளர்: இராசேந்திர சோழன்\nயசோதர காவியம் பதிப்புப் பற்றிய சில குறிப்புகள் எழுத்தாளர்: பொ.வேல்சாமி\nசடங்குகள், வழிபாடுகள் குறித்த ஆய்வுகளுக்கு ஒரு வழிகாட்டி எழுத்தாளர்: மு.சு.அருண்குமார்\nகோடிட்ட இடங்களைக் கவிதைகளா���் நிரப்பும் சுமதி ராம் எழுத்தாளர்: சூர்யகாந்தன்\nஊர்ப் பெயராய்வில் ஓர் எல்லைக்கல் எழுத்தாளர்: வாய்மைநாதன்\nபுதிய அடிப்படையில் ஒருங்கிணைந்த செயல்திட்டம் எழுத்தாளர்: சி.ஆர்.ரவீந்திரன்\nகா.சிவத்தம்பியின் பழந்தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வு எழுத்தாளர்: சே.தனபால்\nஈரோடு என்ற பதிவேடு... எழுத்தாளர்: பசு.கவுதமன்\nபுத்துலகம் படைக்கும் புத்தகத் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=00c0e887df1eef54414b6b4816b2a31c", "date_download": "2019-10-23T00:08:23Z", "digest": "sha1:YQ6UHEAVVHTXSG5B7QIQB6NT3YLH4QXQ", "length": 9210, "nlines": 177, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\nஉலக திரை உலக அய்யனுக்கு பிரான்ஸ் அரசாங்கத்தின் செவாலியர் விருது கொடுக்கும் விழாவில், மறைந்த சிரிப்பு நடிகர் நாகேஷ் அவர்கள் அய்யனை பற்றி இவ்வாறு...\n என்னமோ 'எம்ஜியார் மட்டுந்தான் கொடைவள்ளல், சிவாஜி ஒரு கஞ்சர்' என்று வெகுகாலமாகவே தமிழ்நாட்டு ஜனங்களிடையே...\nநன்றி - திரு ஹுசைன்\nநவராத்திரி சரித்திர குறிப்புகள்...1. நடிகர்திலகம் அவர்கள் நடித்து வெளிவந்த முதல்படமான #பராசக்தி வெளியான ஆண்டு 1952, 100வது படமான நவராத்திரி வெளியான...\n ஒரு கார்த்திகை மாதக் கருக்கிருட்டு செங்கற்பட்டிலிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு MGR, நடுநிசி பன்னிரெண்டு...\nசார் வணக்கம் நம் தலைவரின் வாழ்க்கையில் எத்தனையோ பேரை வீழும் நிலையிலிருந்து மீட்டு வாழ்வாங்கு வாழ வைத்திருக்கிறார் மக்களிடம் அறிமுகம் இல்லாத சிலரை...\nஎன்னோட வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போக\nபொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன் நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி\nஎன்னைப் பிடிச்ச காதல் பேய் சிங்கார கன்னிப் பேய் சிங்கார சின்னப் பேய் கட்டிப்பிடிச்சி வச்சுக்கோ நெஞ்சோட தச்சிக்கோ கன்னத்தை பிச்சிக்கோ ரொம்ப ...\nநான் ஒரு ராணி நாயகி மேனி பொன் மாங்கனி இன்னும் நான் தனி நீ தனி என்பதும் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/36311-kerala-fishermen-safely-recovered-from-ocean-between-ockhi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-23T00:21:16Z", "digest": "sha1:QL3UUK7XX4YUQFUSZNFD7PHUFUYHPJ6C", "length": 9478, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடலில் தத்தளித்த 79 கேரள மீனவர்கள் மீட்பு | Kerala Fishermen safely Recovered from Ocean between Ockhi", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nகடலில் தத்தளித்த 79 கேரள மீனவர்கள் மீட்பு\nஒகி புயலால் கடலில் தத்தளித்த 79 கேரள மீனவர்களை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.\nதமிழகத்தைக் கடந்து சென்ற ஒகி புயல், லட்சத்தீவுகள் அருகே நிலை கொண்டுள்ளது. இதனால் கேரள கடலோரப் பகுதிகளில் கடும் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடலில் மீன்பிடிக்கச் சென்ற கேரள மீனவர்கள், கடும் காற்றில், நடுக்கடலில் தத்தளித்து வருவதாக கேரள கடலோர காவல் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுமார் 9 படகுகளில் கடலோர காவல் படையினர் விரைந்தனர்.\nகடலில் 150 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மீனவர்களை, டார்னியர் ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். கப்பல் மூலமும், ஹெலிகாப்டர் மூலமும் இதுவரை மொத்தம் 79 மீனவர்கள் மீட்கப்பட்டிருப்பதாக காவல்படையினர் தெரிவித்தனர். அதேசமயம், மொத்தம் 25 படகுகளில் வந்த 250 மீனவர்கள் புயலில் சிக்கியிருப்பதாக மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களை மீட்பதற்கான தொடர் நடவடிக்கைகளை கடலோர காவல்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nதமிழ்ப் பேராய விருதுகள் பெரும் அறிஞர்களின் பட்டியல் வெளியீடு\nதமிழக அரசு ரூ.5,000 கோடி தராமல் தாமதப்படுத்துகிறது: கார் நிறுவனம் புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉங்களிடம் மாலை பேசுகிறேன் - ராணுவ வீரரின் கடைசி உரையாடல்\nராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி\nகிடுகிடுவென உருகும் பனிக்கட்டிகள்.. எகிறும் கடல்நீர் மட்டம்: ஐ.நாவின் எச்சரிக்கை\nராட்சத அலையில் சிக்கிய மாணவர்கள் : 3 பேர் மாயம், ஒருவர் பலி\nசிறப்பு பூஜையுடன் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் விமானப்���டையில் இணைப்பு\n’ஹெலிகாப்டர்ல போக எவ்வளவு கேட்பாங்க’: மனைவியின் ஆசையை நிறைவேற்றிய ஆசிரியர்\nபேரிடர் மீட்புக்கு விரைந்த ஹெலிகாப்டர் விபத்து - மூவர் உயிரிழப்பு\nராமநாதபுரத்தில் கடல் கொந்தளிப்பு : இழுத்துசெல்லப்பட்ட பனைமரங்கள்\nதரையில் பயணிக்கும் ஹெலிகாப்டர் - பீகார் இளைஞரின் ‘வேற லெவல்’\nRelated Tags : Kerala Fishermen , Ocean , Ockhi , ஒகி புயல் , கடலோர காவல்படையினர் , ஹெலிகாப்டர் , கேரள மீனவர்கள்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழ்ப் பேராய விருதுகள் பெரும் அறிஞர்களின் பட்டியல் வெளியீடு\nதமிழக அரசு ரூ.5,000 கோடி தராமல் தாமதப்படுத்துகிறது: கார் நிறுவனம் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/finance/17962-discussion-on-gst-impact-04-07-17.html", "date_download": "2019-10-22T23:36:18Z", "digest": "sha1:BIW6VEH5EEZVGUARDZ33X3DXBV5NQISU", "length": 6092, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 04/07/17 | Discussion on GST Impact | 04/07/17", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பக��தி: கனமழைக்கு வாய்ப்பு\nஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 04/07/17\nஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 04/07/17\nசெல்லா நோட்டு செய்தது என்ன | ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய நிதி அமைச்சர்) நேர்காணல் | 08/11/17\nGST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 07/07/17\nGST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 06/07/17\nGST: அமலுக்கு வந்த ஜிஎஸ்டி பற்றிய அடுக்கடுக்கான கேள்விகளுக்கு நிபுணர்களின் பதில்கள் | 05/06/17\nGST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 03/07/17\nGST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி சந்தேகம் தொடர்பாக வல்லுநர்களின் விளக்கம் | 30/06/17\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11307/", "date_download": "2019-10-22T23:30:44Z", "digest": "sha1:XC42HA7SXOEJ3K7AI7GI735TPFOTSM2B", "length": 7973, "nlines": 73, "source_domain": "amtv.asia", "title": "தமிழகம் முழுவதும், கொலை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் சிறுவர்களை, இந்த சிறப்பு கூர்நோக்கு இல்லத்தில், காவல்துறையினர் ஒப்படைக்கின்றனர் – AM TV 9381811222", "raw_content": "\nதமிழகம் முழுவதும், கொலை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் சிறுவர்களை, இந்த சிறப்பு கூர்நோக்கு இல்லத்தில், காவல்துறையினர் ஒப்படைக்கின்றனர்\nதமிழகம் முழுவதும், கொலை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் சிறுவர்களை, இந்த சிறப்பு கூர்நோக்கு இல்லத்தில், காவல்த���றையினர் ஒப்படைக்கின்றனர்\nசெங்கல்பட்டு அரசு சிறுவர் கூர்நோக்கு இல்ல ஊழியர் தாக்கப்பட்டது தொடர்பாக இணை இயக்குனர் தனசேகரபாண்டியன் தொடர் விசாரணை\nசெங்கல்பட்டு:அக்,4- செங்கல்பட்டு தாலுக்கா காவல்நிலையம் அருகே உள்ள, சிறுவருக்கான அரசினர் சிறப்பு கூர்நோக்கு இல்லத்தில், ஊழியர்க்ள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாவது குறித்து, 25 பேரிடம், இணை இயக்குனர் தனசேகரபாண்டியன், ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தினர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில், சமூக பாதுகாப்புத் துறை, சார்பில் சிறுவருக்கான அரசினர் சிறப்பு கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும், கொலை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் சிறுவர்களை, இந்த சிறப்பு கூர்நோக்கு இல்லத்தில், காவல்துறையினர் ஒப்படைக்கின்றனர். இந்த சிறப்பு இல்லத்ட்தில் தங்கியுள்ள, 60 சிறுவர்களில், 10க்கும் அதிகமானோர், 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆவர். இச்சிறுவர்களை பார்க்க வரும், பெற்றோர்கல் மற்றும் உறவினர்கள், கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை கொடுக்கும்போது, பாதுகாப்பு பணியில் இருக்கின்ற ஊழியர்கள் பறிமுதல் செய்கின்றனர்.\nஇந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி, பணியில் இருந்த ஒரு பாதுகாப்பு ஊழியரை, நான்கு சிறுவர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்ப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை, ஊழியர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சிகாக சேர்த்தனர். இதையடுத்து எழுந்த புகாரால், சமூக பாதுகாப்புத் துறை இணை இயக்குனர் தனசேகரபாண்டியன், நேற்று மாலை முதல் கூர்நோக்கு இல்லத்தில் நேற்று இரவு வரை, 25 ஊழியர்களிடம், தீவிரமாக விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில், இல்லத்தில் நடைபெறும் சம்பங்கள் குறித்து, தனித்தனியாக விளக்கம் அளித்துள்ளனர். தொடந்து இந்த சிறுவருக்கான சிறப்பு இல்லத்தில் தொடர்ந்து சிறுவர்கள் தப்பித்து செல்வதும், இல்ல பாதுகாப்பு காவலர்களை தாக்குவது தொடர்ந்து வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious புதிய டிஜிட்டல் கற்பித்தல் மையம் துவக்க விழா\nNext பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/03/Mahabharatha-Udyogaparva-Section48.html", "date_download": "2019-10-23T01:38:44Z", "digest": "sha1:7U4JOW7GVO5Z5ZRB55YT6ZDZH4ZGE37O", "length": 45264, "nlines": 120, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அர்ஜுனன் பேச்சு! - உத்யோக பர்வம் பகுதி 48அ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 48அ\n(சனத்சுஜாத பர்வ தொடர்ச்சி – 8) {யானசந்தி பர்வம் - 2}\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனன் என்ன சொல்லியனுப்பினான் என்று திருதராஷ்டிரன் சஞ்சயனைக் கேட்பது; யுதிஷ்டிரன் அனுமதியின் பேரில், கிருஷ்ணனின் முன்னிலையில் அர்ஜுனன் பேசியதை சஞ்சயன் சொல்ல ஆரம்பித்தது நாட்டைத் திருப்பிக் கொடாவிட்டால் போர் உறுதி என்றும், யுதிஷ்டிரன், பீமசேனன், நகுலன் சகாதேவன் ஆகியோரின் வீரத்தை நேரில் பார்க்கும்போது, நேரப்போகும் போரைக் குறித்துத் துரியோதனன் வருந்துவான் என்று அர்ஜுனன் சொன்னதாகச் சஞ்சயன் சொல்வது...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ சஞ்சயா, அழிவிலா வலிமை கொண்டவனும், போர் வீரர்களின் தலைவனும், தீயோரின் உயிரை அழிப்பவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, என்ன வார்த்தைகளைச் சொன்னான் என்பதை என் பிள்ளை {துரியோதனன்} மற்றும் இந்த மன்னர்கள் முன்னிலையில் சொல்லும்படி நான் உன்னைக் கேட்கிறேன்” என்றான்.\nஅதற்குச் சஞ்சயன், “போர் செய்யும் ஆவலில் இருக்கும் உயர் ஆன்ம {மகாத்மாவான} அர்ஜுனன், கிருஷ்ணன் கேட்டுக் கொண்டிருக்கையில், யுதிஷ்டிரனின் அனுமதியின் பேரில் சொன்ன வார்த்தைகளைத் துரியோதனன் கேட்கட்டும். (போரிட) அஞ்சாதவனும், தனது கரங்களின் வலிமையை உணர்ந்தவனும், போரிட ஆவலுள்ள வீரனுமான கிரீடி {அர்ஜுனன்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் என்னிடம் இப்படியே பேசினான்.\n“ஓ, சூதரே {சஞ்சயரே}, எப்போதும் எனக்கு எதிராகப் போரிட விரும்புபவனும், சிறுமதி கொண்டவனும், வாழ்நாள் எண்ணப்பட்டவனும், தீய பேச்சுடையவனும், தீய ஆன்மா கொண்டவனுமான சூத மகன் {கர்ணன்} கேட்டுக் கொண்டிருக்கையில், குருக்கள் அனைவரின் முன்னிலையில், பாண்டவர்களுக்கு எதிராகப் போரிடக் கூடியிருக்கும் மன்னர்கள் கூடுகைக் கேட்டுக் கொண்டிருக்கையில், திருதராஷ்��ிரர் மகனிடம் {துரியோதனனிடம்} இவற்றைச் சொல்வீராக. நான் இப்போது சொல்லும் அனைத்து வார்த்தைகளையும், ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} கூடிய அம்மன்னன் {துரியோதனன்} நன்றாகக் கேட்கும்படி சொல்வீராக” என்று {அர்ஜுனன்} சொன்னான்.\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வஜ்ரத்தைத் தாங்கிய தங்கள் தலைவனின் {இந்திரனின்} வார்த்தைகளைக் கேட்க ஆவலுடன் இருக்கும் தேவர்களைப் போலவே, பாண்டவர்களும், ஸ்ரீன்ஜயர்களும் {ஸ்ருஞ்சயர்களும்}, கிரீடியால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்ட அந்தப் பயங்கரமான வார்த்தைகளைக் கேட்டனர். காண்டீவம் தாங்குபவனும், போரிடும் ஆவலுள்ளவனும், தாமரை மலரைப் போலக் கண்கள் சிவந்தவனுமான அர்ஜுனன் பேசிய வார்த்தைகளே இவையே\n“அஜமீட குலத்தைச் சேர்ந்தவரான மன்னன் யுதிஷ்டிரருக்கு, திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, அவருடைய நாட்டைத் திரும்ப ஒப்படைக்கவில்லையென்றால், ஏதோ சில பாவச் செயல்களுக்கான விளைவுகளை (உண்மையில்) திருதராஷ்டிரர் மகன்கள் இன்னும் அறுவடை செய்யவில்லை என்றே பொருள்.\nஏனெனில், சொர்க்கத்தையும் பூமியையும் எரிக்கவல்லவர்களான பீமசேனர், அர்ஜுனன், அசுவினிகள் {நகுல சகாதேவர்கள்}, வாசுதேவன் {கிருஷ்ணன்}, சினியின் மகன் {சாத்யகி}, மற்றும் தவறிழைக்காத கரங்கள் கொண்ட திருஷ்டத்யும்னன், சிகண்டி, இந்திரனைப் போன்ற யுதிஷ்டிரர் ஆகியோருக்கு தீங்கிழைக்கும் நோக்கத்தில் அவர்களுடன் போரை விரும்புவது அத்தகையே நிலையையே {செய்த பாவங்களை அறுவடை செய்யும் நிலையையே} கொடுக்கும்.\nதிருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்} போரை விரும்பினால், பாண்டவர்களின் அனைத்து நோக்கங்களும் நிறைவேறியதாவே ஆகும். எனவே, பாண்டுவின் மகன்களுக்கு அமைதியை முன்மொழியாதீர். விரும்பினால் {அவர்களைப்} போரிடச் செய்யும்.\nநாட்டைவிட்டுத் துரத்தப்பட்டிருந்த நாட்களில் அறம்சார்ந்த பாண்டுவின் மகனான யுதிஷ்டிரர், காட்டில் துயரப் படுக்கையில் கிடந்தார்; ஓ, இப்போது, அதைவிட வலிமிகுந்த படுக்கையில் வெறும்பூமியில் {வெறுந்தரையில்} துரியோதனன் கிடக்கட்டும். உயிரிழந்து, தனது கடைசிப் படுக்கையாக அவன் {துரியோதனன்}அதில் {படுக்கையில்} கிடக்கட்டும்.\nஅநீதிமிக்கத் தீயவனான துரியோதனனால் ஆளப்படும் மனிதர்களை, அடக்கம், அறிவு, தவம், சுயக்கட்டுப்பாடு, வீரம் மற்றும் அறத்தால் கட்டுப்படுத்தப்��ட்டும் வலிமை ஆகியவற்றைக் கொண்ட பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} தம் பக்கத்திற்கு வென்றெடுப்பாராக.\nஏராளமாக ஏமாற்றப்பட்டாலும், பணிவு, நீதி, தவம், சுயக்கட்டுப்பாடு மற்றும் அறத்தால் கட்டுப்படுத்தப்படும் வீரம் ஆகியவற்றைக் கைக்கொண்டு எப்போதும் உண்மையே பேசும் எங்கள் மன்னன் {யுதிஷ்டிரர்}, அந்தப் பெரும் தவறுகளைப் பொறுமையுடன் தாங்கிக்கொண்டு, அவை யாவையும் மன்னித்தார்.\nமுறையான கட்டுப்பாட்டுக்குள் ஆன்மாவை வைத்திருக்கும் பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரர்}, ஆண்டாண்டு காலாமாகத் திரண்டிருக்கும் தனது பயங்கரமான கோபத்தை எப்போது கௌரவர்கள் மேல் எரிச்சலுடன் செலுத்துவோரோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.\nகோபத்தால் அழற்சியடையும் யுதிஷ்டிரர், சுற்றி இருக்கும் உலர்ந்த புற்களை வெப்பகாலத்தில் எரிக்கும் சுடர்மிக்க நெருப்பு போல, திருதராஷ்டிரர் கூட்டத்தைத் தனது கண் பார்வையாலேயே எரித்துவிடுவார். தேரில் இருந்துகொண்டு, கைகளில் கதாயுதத்துடன் தனது கோபத்தின் நஞ்சை உமிழும், பயங்கர உந்துவேகம் கொண்ட கோபக்கார பாண்டவரான பீமசேனரைத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} எப்போது காண்பானோ, அப்போது துரியோதனன் இந்தப் போருக்காக வருந்துவான்.\nஎப்போதும் படையின் முன்னணியில் இருந்து போரிடுபவரும், கவசம் பூண்டவரும், பகை வீரர்களைச் சாய்கும்போது தன் தொண்டர்களாலேயே காணப்படாதவரும், எதிரியின் அணிகளுக்கு யமனைப் போல அழிவை உண்டாக்குபவருமான பீமசேனரை உண்மையில் எப்போது காண்பானோ, அப்போது பெரும் வீணனான துரியோதனன் எனது வார்த்தைகளை நினைவு கூர்வான். மலைச்சிகரங்களைப் போல இருக்கும் யானைகள், உடைந்த மிடாக்களில் {cask = பீப்பாய்} இருந்து பாயும் நீரைப் போல, தலைகள் உடைந்து இரத்தம் பாயும்படி பீமசேனரால் சாய்க்கப்படுவதை எப்போது பார்ப்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.\nபயங்கர முகத்தோற்றதோடும், கைகளில் கதாயுதத்தோடும், பசுக்கூட்டத்தின் மீது விழும் பெரும் சிங்கத்தைப் போல, திருதராஷ்டிர மகன்கள் மீது உக்கிரமாய் விழும் பீமர், எப்போது அவர்களைக் கொல்வாரோ, அப்போது துரியோதனன் இந்தப் போருக்காக வருந்துவான்.\nபெரும் ஆபத்திலும் பயமில்லாமல் போரிடுபவரும், ஆயுதங்களில் நிபுணரும், போரில் பகைவர் படையைக் கலங்கடிப்பவரும், தனது தேரில் தனியராக நின்று, எதிரியின் மேன்மைமிக்கத் தேர்க் கூட்டங்களையும், தரைப்படையினரையும் தனது கதாயுதத்தால் நசுக்குபவரும், இரும்பு போன்ற வலிமையான தனது சுருக்குகளால் எதிரிப்படையின் யானைகளைக் கைப்பற்றுபவருமான பீமர், துணிவுமிக்க வனவாசியொருவன் கோடரியால் காட்டை வெட்டிப்போடுவதைப் போல, திருதராஷ்டிரர்கள் கூட்டத்தை எப்போது வெட்டிப் போடுவாரோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.\nநெருப்பினால் எரிக்கப்பட்ட கூரைவீடுகள் நிறைந்த கிராமத்தைப் போலவும், மின்னலால் எரிக்கப்பட்ட விளைந்த பயிரைப் போலவும், தார்த்தராஷ்டிரக் கூட்டம் எரிக்கப்படுவதை அவன் {துரியோதனன்} எப்போது காண்பானோ, பரந்த தனது பெரிய படை சிதறிப் போவதையும், அதன் தலைவர்கள் கொல்லப்படுவதையும், அச்சத்தால் பீடிக்கப்பட்ட மனிதர்கள் போர்க்களத்தில் இருந்து புறமுதுகிட்டு ஓடுவதையும், அனைத்து வீரர்களும் புழுதியில் சாய்க்கப்படுவதையும் பீமசேனரால் தீய்க்கப்படுவதையும் உண்மையில் எப்போது காண்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.\nஅற்புத சாதனைகள் கொண்ட போர்வீரனும், தேர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், மிகச்சாதுர்யமாக நூற்றுக்கணகான கணைகளை அடிப்பவனுமான நகுலன், துரியோதனனின் தேர்வீரர்களை எப்போது சிதைப்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.\nவாழ்வின் அனைத்து வசதிகளையும் ஆடம்பரங்களையும் அனுபவித்துப் பழக்கப்பட்ட நகுலன், காடுகளில் நீண்ட காலம் தான் துன்பப்படுக்கையில் உறங்க நேர்ந்ததை நினைவுகூர்ந்து, கோபம் கொண்ட பாம்பைப் போல, தனது கோபமெனும் நஞ்சை எப்போது உமிழ்வானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.\n சூதரே {சஞ்சயரே}, தங்கள் உயிர்களையே விடத் தயாராக இருக்கும் (கூட்டணியில் உள்ள) ஏகாதிபதிகள், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரால் தூண்டப்பட்டால், தங்கள் பிரகாசமிக்கத் தேர்களில் (பகை) படைகளை எதிர்த்து, உக்கிரமாய் முன்னேறி வருவார்கள். இதைக் காணும்போது, திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.\nஆயுதங்களை நன்கு அறி��்தவர்களும், வயதில் இளையோராக இருந்தாலும், செயல்களால் அப்படி இல்லாதவர்களுமான (திரௌபதியின்) {எங்கள்} ஐந்து வீர மகன்கள், உயிருக்கு அஞ்சாமல் விரைந்து வருவதை குரு இளவரசன் {துரியோதனன்} எப்போது காண்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.\nபடுகொலை புரியும் நோக்கோடு, ஒலியற்ற சக்கரங்கள் கொண்டதும், தடுக்கமுடியாததும், தங்க நட்சத்திரங்கள் கொண்டதும், நன்கு பழக்கப்பட்ட குதிரைகளால் இழுக்கப்படுவதுமான தனது தேரில் ஏறிவருபவனும், ஆயுதங்களில் திறன்கொண்ட போர்வீரனுமான சகாதேவன், அச்சுறுத்தும் பேரழிவுக்கு மத்தியில் தனது தேரில் அமர்ந்து வருவதையும், இடதுபுறமும், வலதுபுறமும் திரும்பி, அனைத்துப் புறங்களிலும் எதிரிகள் மேல் விழுவதையும் எப்போது காண்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.\nபணிவுள்ளவனே ஆனாலும் பலமிக்கவனும், போரில் திறம் பெற்றவனும், உண்மையுள்ளவனும், அறநெறிகளின் அனைத்து வழிகளையும் அறிந்தவனும், பெரும் சுறுசுறுப்பும், இயற்கையான தூண்டலும் கொண்டவனுமான சகாதேவன், கடும் மோதலில் காந்தாரியின் மகன் {துரியோதனன்} மீது விழுந்து, அவனது தொண்டர்கள் அனைவரையும் உண்மையில் எப்போது நிர்மூலமாக்குவானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்” {என்றான் அர்ஜுனன்}.\nவகை அர்ஜுனன், உத்யோக பர்வம், சஞ்சயன், திருதராஷ்டிரன், யானசந்தி பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்��ிரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர���ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேத��வி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/09/Mahabharatha-Shalya-Parva-Section-65.html", "date_download": "2019-10-23T01:52:02Z", "digest": "sha1:SMSZOAYJE4WMO3OCPKL6HU44DT5WO737", "length": 45262, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "படைத்தலைவனானான் அஸ்வத்தாமன்! - சல்லிய பர்வம் பகுதி – 65 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சல்லிய பர்வம் பகுதி – 65\n(கதாயுத்த பர்வம் - 34)\nபதிவின் சுருக்கம் : துரியோதனன் கிடந்த இடத்திற்குக் கிருபர், அஸ்வத்தாமன் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் வந்தது; விழுந்திருக்கும் துரியோதனனைக் கண்டு அஸ்வத்தாமன் புலம்பியது; துரியோதனனின் மறுமொழி; பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வதாகச் சபதமேற்ற அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனைப் படைத்தலைவனாக்குமாறு கிருபரிடம் கேட்டுக் கொண்ட துரியோதன்; மூன்று வீரர்களும் துரியோதனனைத் தனிமையில் விட்டு அகன்றது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"கூரிய கணைகள், கதாயுதங்கள், வேல்கள் மற்றும் ஈட்டிகளால் மிகவும் காயமடைந்தும், கொல்லப்படாமல் கௌரவப் படையில் எஞ்சியிருந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் மூவரும், துரியோதனனின் வீழ்ச்சியைக் கேட்டு,(1,2) தங்களின் வேகமான குதிரைகளில் ஏறி விரைவாகப் போர்க்களத்திற்கு வந்தனர். அங்கே அவர்கள், காட்டில் சூறாவளியால் வீழ்த்தப்பட்ட பெரும் சால மரத்தைப் போல அந்த உயர் ஆன்ம திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, தரையில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைக் கண்டனர். அவர்கள், காட்டில் வேடனால் வீழ்த்தப்பட்ட ஒரு வலிமைமிக்க யானையைப் போலக் குருதியில் நனைந்து, வெறுந்தரையில் கிடந்து துடித்துக் கொண்டிருக்கும் அவனைக் கண்டனர். அவன், அபரிமிதமான இரத்த ஓடையில் குளித்தவனாக, வேதனையில் உருண்டு புரண்டு கொண்டிருப்பதைக் கண்டனர்.(3-5)\nஉண்மையில் அவர்கள், அவனைப் {துரியோதனனைப்} பூமியில் விழுந்த சூரியனைப் போலவோ, பெருங்காற்றால் வற்றிய பெருங்கடலைப் போலவோ, ஆகாயத்தில் மூடுபனியால் வட்டில் மறைக்கப்பட்ட முழு நிலவைப் போலவோ கண்டனர். ஆற்றலில் யானைக்கு இணையானவனும், நீண்ட கரங்களைக் கொண்டவனுமான அந்த மன்னன், புழுதியால் மறைக்கப்பட்டுப் பூமியில் கிடந்தான்.(6,7) ஒரு நாட்டின் ஏகாதிபதியைச் சுற்றி, செல்வத்தில் ஆசை கொண்டோர் இருப்பதைப் போல அவனைச் சுற்றிலும் ஊனுண்ணும் பல்வேறு பயங்கர விலங்குகளும், உயிரினங்களும் இருந்தன.(8) அவனது நெற்றி சினத்தால் ஆழ்வடுக்களைப் போலச் சுருங்கியிருந்தது, அவனது கண்கள் கோபத்தால் உருண்டு கொண்டிருந்தன. மனிதர்களில் புலியான அந்த மன்னன், (வேடர்களால்) வீழ்த்தப்பட்ட புலியைப் போலச் சினம் நிறைந்தவனாக இருப்பதைக் கண்டனர்.(9) பெரும் வில்லாளிகளான கிருபரும், பிறரும், பூமியில் வீழ்ந்து கிடந்த அந்த ஏகாதிபதியைக் கண்டு திகைப்படைந்தனர்.(10)\nஅவர்கள் தங்கள் தேர்களில் இருந்து இறங்கி மன்னை {துரியோதனனை} நோக்கி ஓடினர். துரியோதனனைக் கண்ட அவர்கள் அனைவரும் அவனைச் சுற்றி பூமியில் அமர்ந்தனர்.(11) அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கண்ணீர் நிறைந்த கண்களுடன், ஒரு பாம்பைப் போல மூச்சு விட்டுக் கொண்டு, பூமியில் கிடப்பவனும், மன்னர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்தப் பாரதக் குலத் தலைவனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(12) \"ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கண்ணீர் நிறைந்த கண்களுடன், ஒரு பாம்பைப் போல மூச்சு விட்டுக் கொண்டு, பூமியில் கிடப்பவனும், மன்னர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்தப் பாரதக் குலத் தலைவனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(12) \"ஓ மனிதர்களில் புலியே, புழுதிக்கறை படிந்து வெறுந்தடையில் நீ கிடப்பதால், மனிதர்களின் உலகில் நிலையானது ஏதுமில்லை என்பது உண்மையே.(13) மொத்த உலகிற்கும் ஆணை பிறப்பிக்கும் மன்னனாக நீ இருந்தாய். பிறகு ஏன், ஓ மனிதர்களில் புலியே, புழுதிக்கறை படிந்து வெறுந்தடையில் நீ கிடப்பதால், மனிதர்களின் உலகில் நிலையானது ஏதுமில்லை என்பது உண்மையே.(13) மொத்த உலகிற்கும் ஆணை பிறப்பிக்கும் மன்னனாக நீ இருந்தாய். பிறகு ஏன், ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, இத்தகு தனிமையான காட்டில் வெறுந்தரையில் தனியனாக நீ கிடக்கிறாய் ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, இத்தகு தனிமையான காட்டில் வெறுந்தரையில் தனியனாக நீ கிடக்கிறாய்(14) உன் அருகில் துச்சாசனனையோ, பெரும் தேர்வீரனான கர்ணனையோ, உன் நூற்றுக்கணக்கான நண்பர்களையோ நான் காணவில்லை. ஓ(14) உன் அருகில் துச்சாசனனையோ, பெரும் தேர்வீரனான கர்ணனையோ, உன் நூற்றுக்கணக்கான நண்பர்களையோ நான் காணவில்லை. ஓ மனிதர்களில் காளையே, இஃது என்ன மனிதர்களில் காளையே, இஃது என்ன\n உலகங்கள் அனைத்தின் தலைவனே {துரியோதனனே}, புழுதிக் கறைபடிந்து வெறுந்தரையில் நீ இவ்வாறு கிடப்பதால், யமனின் {விதியின்} வழிகளை அறிவது கடினம் என்பதில் ஐயமில்லை.(16) ஐயோ, மணிமுடிசூட்டுவிழாவில் புனித நீர் தெளிக்கப்பட்ட கேசங்களைக் கொண்ட க்ஷத்திரியர்கள் அனைவருக்கும் தலைமையில் இந்த எதிரிகளை எரிப்பவன் {இந்தத் துரியோதனன்} செல்வான். ஐயோ இப்போது அவன் புழுதியை உண்கிறான். காலம் அதன் வழியில் கொண்டு வரும் முரண்களைப் பாருங்கள்.(17) தூய்மையான உன் வெண்குடை எங்கே ஓ மன்னா {துரியோதனா}, காற்றை வீசும் வெண்சாமரம் எங்கே ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே, உனது பரந்த படையானது இப்போது எங்கே(18) உலகின் தலைவனாக இருந்த நீ, இத்தகு அவல நிலைக்குக் குறைக்கப்பட்டதால், புத்தகம் {சாத்திரங்களைச்} சாராத காரணங்களைக் கொண்ட நிகழ்வுகளின் வழிகள் புதிர் நிறைந்தவையே என்பது நிச்சயம்.(19) சக்ரனுக்கு இணையான நீ, பரிதாபகரமான இத்தகு அவல நிலைக்குக் குறைக்கப்பட்டதால், மனிதர்கள் அனைவரின் செழிப்பும் நிலையில்லாததே என்பதில் ஐயமில்லை\" என்றான் {அஸ்வத்தாமன்}.(20)\nஅஸ்வத்தாமனின் இந்தக் கவலைநிறைந்த வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் {துரியோதனன்}, அச்சந்தர்ப்பத்திற்குத் தகுந்த இந்த வார்த்தைகளை அவனுக்குப் பதிலாக அளித்தான்.(21) அவன் தன் கரங்களால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, மறுபடியும் சோகத்தால் கண்ணீர் சிந்தினான். பிறகு அந்த மன்னன், கிருபர் தலைமையிலான அந்த வீரர்களிடம்,(22) \"(உயிரினங்கள் அனைத்தின்) மரணக்கட்டுப்பாடு படைப்பாளனால் விதிக்கப்பட்டதாக���் சொல்லப்படுகிறது. காலத்தின் வழியில் அனைத்து உயிரினங்களுக்கும் மரணம் நேர்கிறது.(23) அந்த மரணமே இப்போதும் உங்கள் அனைவரின் கண்களுக்கு முன்பாக எனக்கு நேர்கிறது. மொத்த உலகையும் ஆட்சி செய்த நான் இந்த அவல நிலைக்குக் குறைக்கப்பட்டிருக்கிறேன்.(24) என்ன பேரிடர் நேரிட்டாலும், நான் போரில் இருந்து ஒருபோதும் புறமுதுகிடாதது நற்பேறாலேயே. குறிப்பாக வஞ்சகத்தின் துணையைக் கொண்டு அந்தப் பாவிகளால் நான் கொல்லப்பட நேர்ந்ததும் நற்பேறாலேயே.(25)\nபகைமையில் ஈடுபட்டபோதும், நான் வீரத்தையும், விடாமுயற்சியையும் எப்போதும் வெளிப்படுத்தியது நற்பேறாலேயே. நான் என் சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் போரில் கொல்லப்பட்டதும் நற்பேறாலேயே.(26) இந்தப் பெரும்படுகொலையில் உயிரோடு தப்பியவர்களாக, பாதுகாப்பாக, உடல்நலத்துடன் இருப்பவர்களாக உங்களை நான் காண்பதும் நற்பேறாலேயே.(27) இஃது எனக்கு மிகவும் ஏற்புடையதாகும் {இனிமையானதாகும்}.(27) பாசத்தால் என் மரணத்திற்காக வருந்தாதீர்கள். வேதங்களுக்கு அதிகாரம் இருக்குமானால், நான் நிச்சயம் அழிவில்லாத பல உலகங்களை அடைந்திருக்கிறேன்.(28) அளவிலா சக்தி கொண்ட கிருஷ்ணனின் மகிமையை நான் அறியாதவனல்ல. அவன், க்ஷத்திரியக் கடமைகளை முறையாக நோற்று என்னை விழச் செய்யவில்லை.(29) நான் அவனை அடைந்துவிட்டேன். எக்காரணத்திற்காகவும், எவரும் எனக்காக வருந்தக்கூடாது. உங்களைப் போன்ற மனிதர்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதையே நீங்கள் செய்திருக்கிறீர்கள். நீங்கள் என் வெற்றிக்காக எப்போதும் முயற்சி செய்தீர்கள். எனினும், விதி கலங்கடிக்கப்பட முடியாததாகும்\" என்றான் {துரியோதனன்}.(30)\nஇவ்வளவே சொன்ன அந்த மன்னன் {துரியோதனன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கண்ணீரால் அலைமோதும் கண்களுடன், மரணவேதனையால் கலக்கமடைந்து அமைதியை அடைந்தான்.(31) மன்னனின் கண்ணீரையும், துயரத்தையும் கண்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அண்ட அழிவின்போது காணப்படும் நெருப்பைப் போலக் கோபத்தால் சுடர்விட்டெரிந்தான்.(32) சினத்தில் மூழ்கிய அவன் {அஸ்வத்தாமன்} தன் கரங்களைப் பிசைந்து கொண்டே, கண்ணீரால் கரகரப்பான குரலுடன் மன்னனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(33) \"ஒரு கொடூர சதியின் மூலம் அந்த இழிந்தவர்களால் என் தந்தை {துரோணர்} கொல்லப்பட்டார். எனினும், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கண்ணீரால் அலைமோதும் கண்களுடன், மரணவேதனையால் கலக்கமடைந்து அமைதியை அடைந்தான்.(31) மன்னனின் கண்ணீரையும், துயரத்தையும் கண்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அண்ட அழிவின்போது காணப்படும் நெருப்பைப் போலக் கோபத்தால் சுடர்விட்டெரிந்தான்.(32) சினத்தில் மூழ்கிய அவன் {அஸ்வத்தாமன்} தன் கரங்களைப் பிசைந்து கொண்டே, கண்ணீரால் கரகரப்பான குரலுடன் மன்னனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(33) \"ஒரு கொடூர சதியின் மூலம் அந்த இழிந்தவர்களால் என் தந்தை {துரோணர்} கொல்லப்பட்டார். எனினும், ஓ மன்னா {துரியோதனா}, இந்த அவலநிலைக்கு நீ குறைக்கப்பட்டிருப்பதைக் காணும்போது எரிக்கப்படுவதைப் போல அச்செயல் கூட என்னை இவ்வளவு அதிகமாக எரிக்கவில்லை.(34) ஓ மன்னா {துரியோதனா}, இந்த அவலநிலைக்கு நீ குறைக்கப்பட்டிருப்பதைக் காணும்போது எரிக்கப்படுவதைப் போல அச்செயல் கூட என்னை இவ்வளவு அதிகமாக எரிக்கவில்லை.(34) ஓ தலைவா, உண்மையின் மீதும், என் பக்திச் செயல்கள் அனைத்தின் மீதும், என் தானங்கள், என் அறம், நான் வென்ற அறத்தகுதிகள் அனைத்தின் மீதும் ஆணையிட்டு நான் சொல்லப் போகும் இவ்வார்த்தைகளைக் கேட்பாயாக.(35) நான் இன்று, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வைத்து, என் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும், பாஞ்சாலர்கள் அனைவரையும் யமலோகம் அனுப்பிவைப்பேன். ஓ தலைவா, உண்மையின் மீதும், என் பக்திச் செயல்கள் அனைத்தின் மீதும், என் தானங்கள், என் அறம், நான் வென்ற அறத்தகுதிகள் அனைத்தின் மீதும் ஆணையிட்டு நான் சொல்லப் போகும் இவ்வார்த்தைகளைக் கேட்பாயாக.(35) நான் இன்று, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வைத்து, என் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும், பாஞ்சாலர்கள் அனைவரையும் யமலோகம் அனுப்பிவைப்பேன். ஓ ஏகாதிபதி, எனக்கு அனுமதி அளிப்பதே உனக்குத் தகும்\" என்றான் {அஸ்வத்தாமன்}.(36)\nதுரோணர் மகன் {அஸ்வத்தாமன்} சொன்னதும், தன் இதயத்திற்கு மிகவும் ஏற்புடையதுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தக் குரு மன்னன், கிருபரிடம், \"ஓ ஆசானே, ஒரு குடம் நிறைந்த நீரைத் தாமதமில்லாமல் என்னிடம் கொண்டு வாரும்\" என்றான்.(37) மன்னனின் இந்த வார்த்தைகளின் பேரில் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் {கிருபர்}, ஒரு பாத்திரம் நிறைந்த நீரை விரைவாகக் கொண்டு வந்து, மன்னனை அண���கினார்.(38) அப்போது, ஓ ஆசானே, ஒரு குடம் நிறைந்த நீரைத் தாமதமில்லாமல் என்னிடம் கொண்டு வாரும்\" என்றான்.(37) மன்னனின் இந்த வார்த்தைகளின் பேரில் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் {கிருபர்}, ஒரு பாத்திரம் நிறைந்த நீரை விரைவாகக் கொண்டு வந்து, மன்னனை அணுகினார்.(38) அப்போது, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்}, அந்தக் கிருபரிடம், \"ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்}, அந்தக் கிருபரிடம், \"ஓ பிராணர்களில் முதன்மையானவரே, நீர் அருளப்பட்டிருப்பீராக, நீர் எனக்கு நன்மையை விரும்பினால், என் உத்தரவின் பேரில் இந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} படைத்தலைவனாக நிறுவப்படட்டும்.(39) மன்னனின் உத்தரவின் பேரில், ஒரு பிராமணன் கூடப் போரிடலாம், அதிலும் குறிப்பாக க்ஷத்திரியப் பயிற்சிகளைப் பின்பற்றுபவர்கள் {நிச்சயம்} போரிடலாம். சாத்திரங்களைக் கற்றோர் இதைச் சொல்கின்றனர்\" என்றான் {துரியோதனன்}.(40)\nசரத்வான் மகனான கிருபர், மன்னனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, அம்மன்னனின் உத்தரவின் பேரில் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைப்} படைத்தலைவனாக நிறுவினார்.(41) பட்டஞ்சூட்டல் முடிந்ததும், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த மன்னர்களில் சிறந்தவனை ஆரத்தழுவிக் கொண்ட அஸ்வத்தாமன், தன் சிங்க முழக்கங்களால் பத்து புள்ளிகளையும் எதிரொலிக்கச் செய்து அந்த இடத்தை விட்டு அகன்றான்.(42) மன்னர்களில் முதன்மையானவனான துரியோதனன், அபரிமிதமான குருதியால் மறைக்கப்பட்டு, அனைத்துயிர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய அவ்விரவை அங்கேயே கழிக்கத் தொடங்கினான்.(43) போர்க்களத்தில் இருந்து விரைவாகச் சென்ற அவ்வீரர்கள், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த மன்னர்களில் சிறந்தவனை ஆரத்தழுவிக் கொண்ட அஸ்வத்தாமன், தன் சிங்க முழக்கங்களால் பத்து புள்ளிகளையும் எதிரொலிக்கச் செய்து அந்த இடத்தை விட்டு அகன்றான்.(42) மன்னர்களில் முதன்மையானவனான துரியோதனன், அபரிமிதமான குருதியால் மறைக்கப்பட்டு, அனைத்துயிர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய அவ்விரவை அங்கேயே கழிக்கத் தொடங்கினான்.(43) போர்க்களத்தில் இருந்து விரைவாகச் சென்ற அவ்வீரர்கள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, துயரத்தால் கலங்கிய இதயங்களுடன், கவலையுடனும், மெய்யுறுதிப்பாடுடனும் சிந்திக்கத் ���ொடங்கினர்\" {என்றான் சஞ்சயன்}.(44)\n**********கதாயுத்த உப பர்வம் முற்றும்**********\n********** சல்லியபர்வம் முற்றிற்று **********\nசல்லிய பர்வம் பகுதி – 65 ல் உள்ள சுலோகங்கள் : 44\nஆங்கிலத்தில் | In English\nவகை அஸ்வத்தாமன், கதாயுத்த பர்வம், கிருபர், சல்லிய பர்வம், துரியோதனன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி ச���்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சச���கர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/03/16/150-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-wintingo-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-2/", "date_download": "2019-10-22T23:45:51Z", "digest": "sha1:SJ2XBJX37AIQN6SZIJAO6SNZHKCKYJ3C", "length": 26740, "nlines": 387, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "வெனிட்டோ காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ ���ளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nவெனிடோ காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 16, 2017 மார்ச் 16, 2017 ஆசிரியர் இனிய comments 150 இல் வின்டிங்கோ கேசினோவில் வைப்புத்தொகை இல்லை\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை லாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ\nவிண்டிங்கோ கேசினோவில் 150 டெபாசிட் போனஸ் இல்லை + பெர்டில் கேசினோவில் 160 இலவச ஸ்பின்ஸ் கேசினோ\n9 போனஸ் குறியீடு: JSLVO6OC டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBHVETZZ9C மொபைல் இல்\nஅண்டோரா வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nதுர்க்மெனிஸ்தான் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் லரேன், டோரிஸ், அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 10 செப் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nஆன்லைன் காசினோ போனஸ் தேவை இல்லை வைப்பு:\nBingo ஃப்ளாஷ் காசினோவில் இலவசமாக சுழற்சியில் காசினோ\nஅடுத்த காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nலுஸ்ட் காசினோவில் சுழற்சிக்கான காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nஅட்ரீனலின் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nVIPRoom காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஅஸ்டெஸ்டாம்ஸ் காசினோவில் இலவசமாக சுழலும்\nஆர்கோ காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nசுவிஜ் கேசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nChomp காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகாபூ காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nமாண்டரின் அரண்மனை காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nலக்கினி காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nசிறந்த காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nMoboCasino காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nமிடஸ் கேசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nMarathonBet காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nபோர்டோக்ஸ் கேசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nஅன்ட்டி ஆசிட் காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nகோலிகோபிளிட் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nடிராகரா கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nவேகாஸ் கேஸினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nEuroSlots காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nகிரேசி வென்றவர்கள் காசினோவில் இலவசமாக சுழற்பந்துவீச்சு\nவென்மாஸ்டர் கேசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nRealDealBet காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\n1 லாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோவிற்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 விண்டிங்கோ கேசினோவில் 150 டெபாசிட் போனஸ் இல்லை + பெர்டில் கேசினோவில் 160 இலவச ஸ்பின்ஸ் கேசினோ\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 ஆன்லைன் காசினோ போனஸ் தேவை இல்லை வைப்பு:\nகிரான்ட் பே காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nYebo காசினோவில் உள்ள இலவச சுழற்சிகளும்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்ம��டா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/9", "date_download": "2019-10-23T00:49:29Z", "digest": "sha1:T7FMS62N6767J4SIGXZ6T4SWK7KEEGIU", "length": 4935, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/9 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎந்த மாமனர் காலத்தில் கண்ணப்பனுக் வலிய வலிய தே; ಕ್ಲಿ' கொடு ஆ g எந்த மாமனர் ஒரு காலத்தில் மகள் கண்ணுவுக்கு வெள்ளி யிலும், வெண் கல்த்திலும் வண்டி வண்டியாகப் பாத்தி ரங்களை அனுப்பிவைத்தாரோ அந்த மாமனர் இன்று விடியற் காலையில் எழுந்ததும் வேப்பங்குச்சிய்ைப் பல்லில் வைத்துத் தேய்த்துக் கெர்ண்டு முகட்ட��யே பார்த்துக் கொண்டிருப்பது கண்ணப்பணி விாட்டத்தான் செய்தது. - கிண்ணப்பன் குடும்பத்திற்கு முத்தவன். அவன் தான் தலைமகன்.ஒரு குடும்பத்தில் முத்தவ்னுக்கே குழப்பம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.pdf/159", "date_download": "2019-10-23T00:02:14Z", "digest": "sha1:NR2AX53S7GMWFWYJYCWMTJG5KAGACMUX", "length": 6317, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/159 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n116 ஆழ்வார்களின் ஆரா அமுது போன்ற புராணக் கை தகளையும் வைணவர்கட்குத் திருமாலின் உறைவிடமான பாலும் நீரும் அவனுடைய தெளிந்த- குளிர்ந்த - அருளுக்கு அறிகுறியாகும். சில அழகான புராணக்கதைகள் இறைவனுடைய அருளுக்கும் பெருமைக்கும் சான்றுகளாக அமைந்துள்ளன. இவற்றுள் கடல் கடைந்த கதை ஒன்றி. ...........................வரைகட்டு மீள்அரவைச் சுற்றிக் கடைந்தான் பெயரன்றே, தொல்கரகைப் பற்றிக் கடத்தும் படை: இவரை..மந்தரம்லை: நீள் அரவு.வாசுகி, தொல்-பழமை யான; பற்றி.அள்ளி எடுத்துக்கொண்டுபோய்: நரகு-சம்சாரம்; படை.சாதனம்.1 என்பது பொய்கையாழ்வாரின் கொள்கை, எம் பெருமானுடைய பெயர் அவனுடைய குணங்களுக்கும் ஆற்றல்கட்கும் வாசகம். இந்தப் பெயரைச் சொல்லவே, பக்தர்கட்குத் துன்பங்கள், தொல்லைகள், கவலைகள் எல்லாம் போய்விடுமாம், குழந்தைக்குத் தாய் பேர் சொல்லக் கிலேசம் போமாப்போலே. ஏதோ ஒன்றால் சங்கடப்படும் குழந்தை அம்மா என்று கூப்பிட்டு ஓடி வந்து அதனைத் தீர்த்துக் கொள்வதை நாம் கண்டிருக் கின்றோம் அல்லவா என்று கூப்பிட்டு ஓடி வந்து அதனைத் தீர்த்துக் கொள்வதை நாம் கண்டிருக் கின்றோம் அல்லவா வாய் அவனை அல்லது வாழ்த்தாது” பேரே வரப் பிதற்றல் அல்லால், என்பெருமானை ஆரே அறிவார் வாய் அவனை அல்லது வாழ்த்தாது” பேரே வரப் பிதற்றல் அல்லால், என்பெருமானை ஆரே அறிவார்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்��ங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/08/28/modi-eyes-breakthrough-nuclear-pact-on-japan-trip-003002.html?h=related-right-articles", "date_download": "2019-10-22T23:51:55Z", "digest": "sha1:V6XIEXQFQQY45NZTTJ635ZJKETIFEBVR", "length": 25103, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அணுஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தை: இரண்டாவது முறை ஜப்பானுக்கு பறக்கும் மோடி.. | Modi eyes breakthrough nuclear pact on Japan trip - Tamil Goodreturns", "raw_content": "\n» அணுஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தை: இரண்டாவது முறை ஜப்பானுக்கு பறக்கும் மோடி..\nஅணுஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தை: இரண்டாவது முறை ஜப்பானுக்கு பறக்கும் மோடி..\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்..\n9 hrs ago தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\n11 hrs ago நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\n12 hrs ago நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\n12 hrs ago 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nNews அந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் சனிக்கிழமை 5 நாள் சுற்றுப்பயணமாக இரண்டாவது முறை ஜப்பான் செல்கிறார். இப்பயணத்தில் இந்தியாவுக்கும் ஐப்பானுக்கும் இடையே அணுஆயுத ஒப்பந்தத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடனே மோடி அவர்கள் செல்கிறார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா 85 பில்லியன் டாலர் மதிப்புடைய சந்தையில் தனது முதலீட்டை துவங்கும் முதல் படியாக இருக்கும்.\nமேலும் இந்த ���ப்பந்தம் வெற்றிகரமாக நடந்தேறினால் ஆசியா நாடுகளில் சீனாவுக்கு நிகராக மற்றொரு நாடாக இந்தியா உருவெடுக்கும்.\nகடந்த 2008ஆம் ஆண்டு இந்தியா அமெரிக்கவுடனான அணுஆயுத ஒப்பந்தத்தின் மூலம் இந்திய ராணுவ அணுஆயத திட்டத்திற்காக இந்தியா அமெரிக்காவில் இருந்து எரிபொருள் மற்றும் தொழிற்நுட்பத்தை இறக்குமதி செய்ய வழிவகுத்தது. அதை தொடர்ந்து இப்போது ஜப்பானுடனான ஒப்பந்தம் வருகிறது.\nஇந்நிலையில் ஜப்பான் இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் யாவும் ஆயுதம் தயாரிக்க பயன்படுத்தக் கூடாது என்றும், தேவைப்படும் போது இதுக்குறித்து ஆய்வு நடத்தவும், அணுஆயுத சோதனைகள் எதுவும் நடத்த கூடாது என பல கண்டிஷன்களுக்கு உறுதியளிக்க வேண்டுகிறது.\nஇந்தியாவை பொறுத்த வரை அணுஆயுத ஏந்திய அண்டை நாடான சீனா மற்றும் பாகிஸ்தான் ஒப்பிடும் போது இந்தியாவிடம் எதுவுமே இல்லை.. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் கண்டிப்புகளை சமாளித்தும் மற்றும் இந்தியா ராணுவத்திற்கு சாதகமான நிலையை உருவாக்க பிரதமரின் இந்த பயணம் உறுதுணையாக இருக்கும்.\nமோடி அவர்களின் இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட மாட்டார்கள் என டிவி டோக்கியோ தெரிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் அடுத்த கட்டத்திற்கு நகரும் எனவும் இந்த செய்தி தெரிவித்தது. மேலும் கடந்த ஒரு மாதமாக இந்த ஒப்பந்த பற்றிய பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் இடையே மிகவும் தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடதக்கது.\nஇந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே தலைமையிலான அரசு சீனாவிற்கு எதிராக வலிமைபெற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உடன் தொடர்ப்பு வைத்துக்கொள்ள முனைகிறது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி இந்திய அணுஆயுத ஒப்பந்தத்தை செய்ய முயல்கிறது.\nஅணுஆயுத ஒப்பந்தத்தை தாண்டி இரு நாடுகளுக்கிடையே உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் பல தீட்டப்பட்டுள்ளது. இதில் முக்கியமான ஒன்று அதிவேக புல்லட் ரயில்.\n2011ஆம் நடந்த புகுஷிமா நகரில் நடந்த அணு கசிவை கண்டு மிகவும் பயந்துள்ளது, இந்த சம்பவத்தை தொடந்து அணுஆயத ஒப்பந்தத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த பயம் தனக்குரியதல்ல பிற நாட்டு மக்களின் மீதுள்ள அக்கறை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக���க\nநரேந்திர மோடி - அபிஜித் பானர்ஜி சந்திப்பு..\nயார் இந்த அபிஜித் பேனர்ஜி.. மோடி அரசு மீது இவர் வைத்த விமர்சனங்கள் என்ன..\nபொருளாதார மந்த நிலைக்கு இது தான் முக்கிய காரணம்.. பிபேக் தேப்ராய் அதிரடி\nசு சுவாமி அதிரடி.. உண்மைய கேட்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கோங்க.. வல்லுனர்களை பயமுறுத்தாதீங்க\nஇது ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கான நவராத்திரி பரிசு.. பிரதமர் மோடி ட்விட்டரில் கருத்து\nமோடி முக்கிய எரிசக்தி நிறுவனங்களுடன் பேச்சு.. அப்படி என்ன பேசப்பட்டது\nஒரு போட்டோ ஸ்டேண்ட் ரூ.1 கோடி.. மாஸ்காட்டும் மோடி..\nஇது டிரைலர் தான்.. மெயின் பிக்சர் இன்னும் வரல.. ராஞ்சியில் பிரதமர் மோடி அதிரடி பேச்சு\nமோடிக்கு 5 அறிவுரை கொடுத்த மன்மோகன் சிங்.. முதலில் பொருளாதாரம் சரிவதை ஒப்புக் கொள்ளுங்கள்..\n2,700 பரிசுப் பொருட்கள் ஏலம்..\nமோடி அரசுக்கு வாழ்த்துக்கள்.. 100 நாட்களில் எந்த மாற்றம் இல்லை.. ராகுல் காந்தி அதிரடி ட்வீட்\nரஷ்யாவுக்கு 7,100 கோடி கடன்.. வாரி வழங்கும் இந்தியா.. பிரதமர் மோடி அதிரடி\nகுத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\n ஏர்டெல், BSNL,வொடாஃபோன் மோசடி செய்து ஜியோவை ஏமாற்றுகிறார்கள்\nமரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/dindigul-district-natham-thavasimadai-jallikattu-many-injured/articleshow/67942408.cms", "date_download": "2019-10-23T00:26:21Z", "digest": "sha1:U5LHCY5BGGSIVPIHN7DV2JMDDUMNVXZ4", "length": 13179, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "thavasimadai jallikattu: Jallikattu: நத்தம் ஜல்லிக்கட்டு போட்டியின் போது 10 பேர் படுகாயம்! - dindigul district natham thavasimadai jallikattu - many injured | Samayam Tamil", "raw_content": "\nJallikattu: நத்தம் ஜல்லிக்கட்டு போட்டியின் போது 10 பேர் படுகாயம்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள தவசி மடையில் புனித அந்தோணியார் கோயிலின் முக்கிய நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைப்பெற்றது.\nJallikattu: நத்தம் ஜல்லிக்கட்டு போட்டியின் போது 10 பேர் படுகாயம்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள தவசி மடையில் புனித அந்தோணியார் கோயிலின் முக்கிய நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைப்பெற்றது.\nஇந்த ஜல்ல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து காளைகள் அழைத்தவரப்பட்டிருந்தது. 500 காளைகள் கலந்து கொண்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.\nமாட்டுக்கும், மாடுபிடி வீரர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தங்கக் காசு, வெள்ளிக் காசு , வேட்டி துண்டு, உள்ளிட்டவைகள் பரிசுப் பொருள்களாக வழங்கப்பட்டன.\nஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 10 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nChennai Rains: 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கொட்டப் போகும் பெருமழை- உஷார் மக்களே\nவரும் திங்கள் கிழமை லீவு: எடப்பாடியே சொல்லிட்டாரு\nமூன்று மாவட்ட மாணவர்கள் ஜாலி மோட்: கலெக்டர்கள் விடுமுறை அறிவிப்பு\nChennai Rains: இந்த லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா இன்று புரட்டி எடுக்கப் போகும் மிக கனமழை\nதமிழகத்தில் கோவை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி\nஇந்திய ராணுவத்தின் பிரம்மாண்ட போர் ஒத்திகை பயிற்சி\nநான் எங்கும் ஓடி ஒளியவில்லை: கல்கி பகவான்\nவிபத்தில் சிக்கிய இரண்டு கார்கள், தீ பற்றி எரிந்த பயங்கரம்..\nகாங்கிரஸ் கட்சிக்கு டாடா வைத்தார் நவ்ஜோத் கவுர் சித்து \nதானாக பற்றி எரியும் பச்சை மரம்... வைரலாகும் வீடியோ\nசபாஷ்...பயங்கரவாதிகள் மூன்று பேரை போட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படையினர்\nதீபாவளி பரிசு தயார்... 3 ஆவது முறையாக நிரம்பப் போகும் மேட்டூர் அணை\nபிகில் படத்துக்கு எந்த சிக்கலும் வரக்கூடாது ஆத்தா.. மண் சோறு சாப்பிட்ட விஜய் ரச..\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் லீ��ு; தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 23)\nதானாக பற்றி எரியும் பச்சை மரம்... வைரலாகும் வீடியோ\nசபாஷ்...பயங்கரவாதிகள் மூன்று பேரை போட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படையினர்\n\"கைதி\" திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தடை... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇனி கியா செல்டோஸ் கார் உங்களை விரைவில் வந்தடையும்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nJallikattu: நத்தம் ஜல்லிக்கட்டு போட்டியின் போது 10 பேர் படுகாயம்...\nகாணாமல் போன 15 வயது சிறுமி எலும்புக்கூடாக கண்டெடுப்பு- போலீஸ் வி...\nஇந்த மாத இறுதிக்குள் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும்...\nகுடிபோதையில் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற விவசாயி\nமுரசொலி விமர்சனத்துக்கு பின் ஒரே மேடையில் கமல், ஸ்டாலின் சந்திப்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/rajinikanths-daughter-soundarya-looked-nothing-less-than-perfect-in-her-bridal-avatar/articleshow/67944810.cms", "date_download": "2019-10-22T23:54:34Z", "digest": "sha1:OMOW7KL4RTKX6FW34MABNA2Z5DH54FZW", "length": 17210, "nlines": 175, "source_domain": "tamil.samayam.com", "title": "Soundarya Rajinikanth marriage: Soundarya Bridal Look : செளந்தர்யா ரஜினிகாந்த் மணப்பெண் அலங்காரத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா? - rajinikanths daughter soundarya looked nothing less than perfect in her bridal avatar | Samayam Tamil", "raw_content": "\nSoundarya Bridal Look : செளந்தர்யா ரஜினிகாந்த் மணப்பெண் அலங்காரத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா\nசென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற சவுந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் திருமணத்திற்கு முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.\nSoundarya Bridal Look : செளந்தர்யா ரஜினிகாந்த் மணப்பெண் அலங்காரத்தில் என்ன ஸ்பெ...\nசென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற சவுந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் திருமணத்திற்கு முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.\nநான்கு நாட்கள் திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 8ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. தொடர்ந்து, 10ம் தேதி மருதாணி வைக்கும் சடங்கு ���ிகழ்ச்சி நடந்தது.\nஇன்று சவுந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் திருமணம் கோலாகலமாக நடைப்பெற்றது. இதில் அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கான அலங்காரம் அமக்களப்படுத்தப்பட்டுள்ளது.\nஇளஞ்சிவப்பு நிறத்தில் காஞ்சிபுரம் பட்டு உடுத்தி இருந்தார் சவுந்தர்யா ரஜினிகாந்த். அதோடு தங்க, வைர நகைகளில் ஜொலித்தார். இந்த பட்டுப்புடவையை அபு ஜெய்ன் மற்றும் சந்தீப் கோஸ்லா என்ற ஃபேஷன் டிசைனர்கள் பிரத்யேகமாக வடிவமைத்தது.\nமணப்பெண்ணுக்கு பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்டதோடு, மேக் அப் போடப்பட்டிருந்தது. ராஸ்பெர்ரி நிற லிப்ஸ்டிக் போடப்பட்டு அழகு படுத்தப்பட்டிருந்தது.\nநிச்சயதார்த்த நிகழ்ச்சியின் போது பச்சை நிற பட்டுப்புடவை உடுத்தி இருந்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nபிக் பாஸ் முடிந்து முதல் முறையாகச் சந்தித்த கவின்-லொஸ்லியா ஜோடி\n1 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்த பிகில் டிக்கெட், எங்கு தெரியுமா\nஒரே ட்வீட்டில் கவின் ஆர்மி, மீரா மிதுனுக்கு பதில் அளித்த சேரன்\nத்ரிஷா வாங்கிய ஆடம்பர காரின் விலை இத்தனை லட்சமா... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஆமாம், எனக்கு கல்யாணம்: உறுதி செய்த மீரா மிதுன்- மாப்பிள்ளை யார் தெரியுமோ\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\nBigil Telugu Release: 50 அடியில் தளபதி விஜய்க்கு கட் அவுட் ரெடி\nBigil: பிளக்ஸ் பேனருக்குப் பதிலாக 12 சிசிடிவி கேமரா வைத்துக்கொடுத்த விஜய் ரசிகர்..\nஉனக்கு ���திர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்ல போ: விஜய் ரசிகரை கலாய்த்த எஸ்.ஆர். பிரபு\nஆண்ட்ரியாவுக்கு போனில் மிரட்டல்: திருமணமான அந்த நடிகரா\nBigil Online Ticket Booking வாவ்.. பிகில் பற்றி ஜோதிடர் பாலாஜி ஹாசன் சொன்னது நடக..\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 23)\nதானாக பற்றி எரியும் பச்சை மரம்... வைரலாகும் வீடியோ\nசபாஷ்...பயங்கரவாதிகள் மூன்று பேரை போட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படையினர்\n\"கைதி\" திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தடை... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇனி கியா செல்டோஸ் கார் உங்களை விரைவில் வந்தடையும்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nSoundarya Bridal Look : செளந்தர்யா ரஜினிகாந்த் மணப்பெண் அலங்காரத...\nநடிகர் ஸ்ரீகாந்த்துக்கு உதவிய நடிகர் தனுஷ்\nMamta mohandas :பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடுமையைப் பாருங்கள்\n‘கயல்’ சந்திரனுடன் இணைந்துள்ள ராம்பாலா\nதிருமணமான 15 நாளே தற்கொலைக்கு ஆளான பிரபல சீரியல் தம்பதியினர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/23093559/PM-Modi-to-launch-Ayushman-Bharat-today.vpf", "date_download": "2019-10-23T01:20:22Z", "digest": "sha1:PGCD4D34TW36J7RTHO7WNBS4VIS5ETB4", "length": 11185, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "PM Modi to launch Ayushman Bharat today || ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி + \"||\" + PM Modi to launch Ayushman Bharat today\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nஇந்திய பிரதமர் மோடி இன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார். #AyushmanBharat\nபதிவு: செப்டம்பர் 23, 2018 09:35 AM\nஇந்திய பிரதமர் மோடி இன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார். சுமார் 50 கோடி பேர் பயன்பெறும் வகையில் ஆரம்பிக்கப்படவுள்ள இத்திட்டமானது, உலகிலேயே மருத்துவ பாதுகாப்புக்காக அரசாங்கத்தால் துவங்கப்படும் பெரிய திட்டமாக கருதப்படுகிறது.\nஇத்திட்டத்தின் படி, ஓர் ஆண்டில் ஒரு ���ுடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை ஆகும் மருத்துவ செலவை அரசாங்கவே ஏற்றுக்கொள்ளும். இதனால் 10.74 கோடி குடும்பங்கள் பயனடையும். இத்திட்டத்தின்கீழ் நாட்டின் எங்கு வேண்டுமானாலும், அரசாங்க மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளில் பயனாளர்கள் சிகிச்சை பெற முடியும். இந்தியாவின் ஏழை குடும்பங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் நல்ல தரமான, சுகாதார வசதியை மலியான விலையில் பெற முடியும். சுமார் 15 ஆயிரம் மருத்துவமனைகளில் இருந்து ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைத்து கொள்ளும் படி அரசுக்கு விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், அவற்றில் 7,500 விண்ணப்பங்கள் தனியார் மருத்துவமனையை சேர்ந்தவை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.\nதெலுங்கானா, ஒடிசா, டெல்லி, கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைத் தவிர அனைத்து மாநிலங்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதனிடையே இந்த திட்டத்தை இன்று துவக்கி வைக்கும் பிரதமர் மோடி, ஷாய்பஷா மற்றும் கோடெர்மா ஆகிய பகுதிகளில் அமைக்கப்படவுள்ள மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் சிக்கிம் மாநிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பாங்யாங் விமானநிலையத்தை பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்கிறார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் பதிலடி தொடரும் - பாகிஸ்தானுக்கு, ராஜ்நாத் சிங் எச்சரிக்கை\n3. ஹெல்மெட் அணிந்த நாயின் பைக் சவாரி: வைரலாகும் புகைப்படம்\n4. நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n5. டெல்லியில் வெளிநாட்டு சுற்றுலா பயணியை ���மாற்றி பணம் பறிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/242876/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-10-23T01:07:26Z", "digest": "sha1:LPOYJDKWKNFNLWQ24B52KJTSDKCP64CR", "length": 6854, "nlines": 102, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா பூவரசன்குளம் விமானப்படை கல்லூரியில் பயிற்சி பெறும் தமிழ் பொலிசாரை சந்தித்த ஆளுநர்!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா பூவரசன்குளம் விமானப்படை கல்லூரியில் பயிற்சி பெறும் தமிழ் பொலிசாரை சந்தித்த ஆளுநர்\nவவுனியா பூவரசங்குளம் விமானப்படை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ் மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களை வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (12.10.2019) பிற்பகல் சந்தித்தார்.\nஆளுநர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கமைய முதன் முறையாக தமிழ் பிரதேசத்தில் தமிழ் மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.\nஇதன்போது அவர்களது பயிற்சி தொடர்பாகவும், நிறை குறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடி இருந்ததுடன், தமிழ் பொலிஸ் பயிற்சியாளர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். இந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சியில் முதற்கட்டமாக 153 பேர் இணைக்கப்பட்டு பயிற்சி பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது\nவவுனியாவில் வடமாகாண பண்பாட்டு விழா\nவவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருதுகள்\nவவுனியாவில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா\nவவுனியா வெளிக்குளத்தில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=5312", "date_download": "2019-10-23T00:45:10Z", "digest": "sha1:B3S3TUYL2ZE653PWUXHIME4SK3CQ3BTQ", "length": 38642, "nlines": 129, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - ஒருமணிப் பொழுது", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா\n- | டிசம்பர் 2008 |\nவீட்டிலிருந்து பாதிவழி வந்தபிறகுதான் சாமி கவனித்தான். \"நீலக் கார்ல வந்திருக்கணும்\" என்றான்.\nபக்கத்தில் அமர்ந்திருந்த சரவணப்ரியா அதற்குக் காரணம் கேட்கவில்லை. வான்டர்பில்ட் கார்நிறுத்தும் அடுக்கில் நுழைவதற்கான சாவி அட்டையும், கண்ணாடியில் தொங்கும் அனுமதி அட்டையும் அந்தக் காரில் இருந்தன. இந்த சந்தன நிறக் காரை இன்று அங்கே நிறுத்த வழியில்லை.\n\"உன்னை க்ளினிக்கிலே விட்டப்புறம் லேபுக்குப் போலாம்னு பாத்தேன்.\"\n எனக்கும் மறந்திட்டுது. கிளினிக் பின்னாலே ஒரு பார்கிங் லாட் இருக்கு\" என்று சரவணப்ரியா நினைவூட்டினாள்.\n\"அங்கே நிறுத்திட்டு என்னோடு வாயேன். வெயிடிங் ரூம்லே இருக்கலாம்.\" ஒன்பது மணிக்கு அங்கே அவளுக்கு மருத்துவப் பரிசோதனை. சனிக்கிழமை காலை, சாலைகளில் கும்பலில்லை. ஊர்திகள் பறந்தன. ஆகஸ்ட் இறுதியாகிவிட்டது, ஆனாலும் எண்பது டிகிரி வெப்பம்.\n'விமன்ஸ் கிளினிக்' முன்னாலொரு சாலைசந்திப்பு, அதற்கொரு போக்குவரத்து விளக்கு. கட்டடத்தின் கீழ்வழியாக நுழைந்து பின்னால் சென்று காரை நிறுத்துவதற்காக தெருவிலிருந்து வலமாகத் திரும்ப சாமி எத்தனித்தபோது ஒரு மஞ்சள் மரச்சட்டம் தடுத்தது. அதன்மேல் 'நுழையாதே' என்ற அறிவிப்பு வேறு. சாலையை அடைத்துக் கொண்டு பாதித் திருப்பத்தில் கார் நின்றது. ஒன்பதுக்குச் சில நிமிடங்களே இருந்தன. மனைவியைத் தாமதிக்க வைக்காமல், \"நீ இறங்கிக்கோ நான் காரை எங்கேயாவது நிறுத்திக்கிறேன்\" என்றான் சாமி.\nஒரு வெள���ளிநிற ஹான்டா பைலட். லைசன்ஸ் தகடு இல்லினாய் மாநிலத்திலிருந்து வந்ததாகக் காட்டியது. தகட்டில் மாமூலான எழுத்துகளும் எண்களுமில்லை. அதிலிருந்த எழுத்துகளைச் சேர்த்து 'நமஸ்கார்' என்று படித்தான்.\nவலதுபுறத்திலிருந்து சரவணப்ரியா கைப்பையுடன் இறங்கினாள். \"டெஸ்ட் முடிஞ்சதும் கூப்பிடறேன். பை\" அவள் கட்டடத்தின் முன்வாசல்வரை நடந்து கதவைத் திறந்து நுழையும்வரை சாமி காத்திருந்தான். அதற்குள் நீல விளக்குகள் சுழல ஒரு மோட்டார் சைக்கிள் இடதுபுறம் வந்து நின்றது. சாமி ஜன்னலை இறக்கினான். கறுப்புக்கண்ணாடி அணிந்து போலிஸ்காரர் சைக்கிளின்மேல் கம்பீரமாக வீற்றிருந்தார். 'எர்னெஸ்ட்' என்று பாட்ஜ் குத்தியிருந்தார். அச்சுறுத்தும் விளக்குகள் அணைந்தன.\nஅவர் கேட்பதற்கு முன்பே அவன், \"மன்னிக்கவும் திரும்பியபிறகுதான் இந்த அறிவிப்பைக் கவனித்தேன். என் மனைவிக்குக் கட்டடத்தின் மாடியில் ஒரு அபாய்ன்ட்மென்ட். இப்போதுதான் இறங்கிப் போனாள்\" என்றான்.\nஅவர் புரிதலுடன் அவனைப் பார்த்தார். \"இன்று பல்கலைக்கழகத்திற்கு ஃப்ரெஷ்மென் வரும் நாளாயிற்றே\" என்றார்.\n\"புதிய மாணவர்களை அழைத்துவரும் பெற்றோர்கள்தான் இன்று கிளினிக் பின்னால் காரை நிறுத்தலாம்.\"\nஎதிரிலேயே பொரித்த கோழிக்குஞ்சு உணவகம். அதைச் சுற்றிலும் காலிஇடம். \"நீ அங்கே போகலாம்\" என்று கை காட்டினார்.\nஅவர் நீலக்குழல் விளக்குகளை மறுபடி எரித்து சாமி இடதுபுறம் திரும்பிச் செல்ல வழிவிட்டார். கடைக்கு எதிரில் காரை நிறுத்திவிட்டு இறங்கினான். அங்கிருந்து ஆராய்ச்சி அறைக்கு நடந்துசென்று திரும்ப அரைமணி ஆகும். சரவணப்ரியாவின் சோதனைக்கும் அந்த நேரம்தான். அதனால் அந்த எண்ணத்தைக் கைவிட்டான். கிளினிக்கினுள் சென்று பழைய, கிழிந்துபோன பத்திரிகைகளைப் படிக்கப் பிடிக்கவில்லை. அங்கேயே காத்திருக்க முடிவுசெய்தான். பொழுதைப் போக்க ஒரு கோடிக்கும் இன்னொரு கோடிக்குமாக நடந்தான்.\nஅப்போது காரில் ஒரு கும்பல் வந்து உணவகம் திறக்கவில்லையென்று ஏமாற்றத்துடன் கிளம்பிச்சென்றது. சாமி நடையை நிறுத்திவிட்டுக் கதவின் முன்புறத்தில் ஒட்டியிருந்த நேர அட்டவணையைப் படித்தான். சனிக்கிழமைகளில் பத்து மணிக்குத்தான் கடைதிறக்கும்.\nசாமி திரும்பிப் பார்த்தான். சாமியை நுழையாமல் தடுத்த மரச்சட்டம் தள்ளி வைக்க���்பட்டிருந்தது. கிளினிக்கின் பின்னாலிருந்து கார்கள் வெளிவரத் தொடங்கின. எர்னெஸ்ட், சாலையின் போக்குவரத்தை நிறுத்திவிட்டு எல்லாக் கார்களும் வருவதற்கு வழிவிட்டார். பிறகு, காத்துநின்ற நீண்ட கார்வரிசை செல்வதற்குக் கைகாட்டினார். வெளியேறிய ஊர்திகளிலொன்று சாமியின் காருக்குப் பக்கத்தில் வந்துநின்றது. அதைப் பார்த்துக் கொண்டே அவன் மெல்ல நடந்தான். ஒரு வெள்ளிநிற ஹான்டா பைலட். லைசன்ஸ் தகடு இல்லினாய் மாநிலத்திலிருந்து வந்ததாகக் காட்டியது. தகட்டில் மாமூலான எழுத்துகளும் எண்களுமில்லை. அதிலிருந்த எழுத்துகளைச் சேர்த்து 'நமஸ்கார்' என்று படித்தான்.\nபின்னிருக்கைக்குப் பின்னால் பெட்டிகள், ஹாங்கரில் மாட்டிய துணிகள், புத்தகங்கள். அதிலிருந்தவர்கள் பல்கலைக்கழகம் அளித்த அறிவுரைகளைக் கேட்டுத் திரும்பி விட்டார்கள் போல. வண்டியின் வலது பக்கக் கதவு திறந்து ஒரு நடுவயதுப் பெண் வெளிப்பட்டாள். இறுக்கமான சல்வார் கமீஸ், பான்ட்ஸ்-சட்டையைப் போலிருந்தது. தலைமயிரைப் பிரித்து மணிகள்கோர்த்த கயிற்றில் கட்டியிருந்தான். அவள் கடைப் பக்கம் செல்லாமல் அவனை நோக்கி வந்தாள். அவளைப்பார்த்து சாமி நின்றான்.\n\"எக்ஸ்க்யூஸ் மீ, எனக்கு சோடா வாங்க வேண்டும்\" என்றாள். கொழுப்பும் சர்க்கரையும் அள்ளித்தெளித்த காலை உணவு அவள் வயிற்றைப் பதம்பார்த்திருக்க வேண்டும். \"பக்கத்தில் சூபர் மார்க்கெட் இருக்கிறதா\nசாமி சாலைசந்திப்பின் விளக்கைக் காட்டினான். \"அதில் திரும்பிச் சென்றால் நான்காவது விளக்கைத் தாண்டியவுடனே வலதுபக்கம் ஹாரிஸ் டீடர் கடை தெரியும்.\"\nநான் உணவு வாங்கி வருகிறேனென்று போயிருக்கும்போது இன்னொருவரிடம் எதற்கு உதவி கேட்கவேண்டும் அவர்கள் அனுபவப்பட்ட திருடர்களைப்போல் தெரியவில்லை. இது முதல் முயற்சியாக இருக்கலாம்.\nதிரும்பிச் சில தப்படிகள் எடுத்து வைத்தவள் உடனே தன் காருக்குப் போகவில்லை. சாமியின் காரை நோட்டம் விட்டாள். காரில் ஒட்டியிருந்த பெயரட்டையை அவள் கவனித்திருக்க வேண்டும். மறுபடி சாமியருகில் வந்தாள். \"நீங்கள் வான்டர்பில்ட்டில் வேலை செய்கிறீர்களோ\n\"மருத்துவ மையத்தில்.\" அவள் கேட்கு முன்பே, \"பெயர் சாமிநாதன்\" என்று சேர்த்தான்.\n\"நான் அனுராதா சம்பத். நீங்க தமிழ்நாடோ\nஎதற்கு செளகரியமென்று சாமி யோசிப்பதற்குள், \"உங்�� குழந்தைகள் யாராவது இங்கே படிக்கிறார்களோ\n\"ஒரு பையன். அவன் இங்கேயில்லை. பெர்க்கிலிலே படிக்கிறான்.\"\n\"ரமாவைக் கொண்டுவிட வந்தேன். அவ இங்கேயே பொறந்து வளர்ந்திருந்தா எனக்கு தைரியமா இருந்திருக்கும். சென்னைலே டென்த் வரைக்கும் படிச்சா. ஷிகாகோலே ரெண்டு வருஷமாத்தான் இருக்கோம். சம்பத் பிசினஸை வித்துட்டு இந்த வருஷக் கடைசிலே பையனோட வரப்போறார்\" என்று தலைப்புச் செய்திபோல் சொன்னாள்.\n\"போன டிசம்பர்லே வான்டர்பில்ட்டை வந்து பாத்தோம். ரமாவுக்கு கேம்பஸ் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அவளைத் தனியா இவ்வளவு தூரம் அனுப்ப பயமா இருந்தது. நீங்க இருக்கிறது மனசுக்குத் தெம்பா இருக்கு. அவளைக் கொஞ்சம் பாத்துக்கணும்\nஇந்தச் சம்பிரதாயப் பேச்சை ஏற்கனவே சாமி பலமுறை கேட்டிருக்கிறான். பெற்றோரிடமிருந்து விலகி, சுதந்திரம் தேடத் தொலைவிலிருக்கும் கல்லூரிகளுக்குப் படிக்கவரும் மாணவர்களுக்கு இன்னொரு தந்தையாக இருந்து தொந்தரவு தர அவன் தயாரில்லை. இருந்தாலும் அனுராதாவுக்கு ஏமாற்றமாகாமல் \"அதுக்கென்ன, செய்தாப் போச்சு\" என்று சொல்லிவைத்தான்.\nஅனுராதா விடவில்லை. கார் டிரைவர் பக்கம் சென்று தன் பெண்ணிடம் எதையோ சொல்லி அழைத்துவந்தாள். மஞ்சளில் நீண்ட ஆடை அணிந்த ஒரு பதினெட்டு வயதுப் பெண். கல்லூரியில் ஃப்ரெஷ்மன் என்பதற்கேற்ப வெகுளித்தனமும் அச்சமும் கலந்த புதியமுகம்.\n\"இது ரமா. இது டாக்டர் சாமிநாதன்.\"\n டாக்டரெல்லாம் வேண்டாம், நான் என்ன வைத்தியமா பாக்கறேன்\n\" குரலில் ஒரு ரீங்காரம். அம்மா சொன்னதற்காகக் கடனே யென்றில்லாமல் ரமா முகத்தில் நிஜமான அக்கறை. ஒருவேளை வீட்டுநினைவு வரும்போது அவள் அவனைக் கூப்பிடலாம். அப்படிக் கூப்பிட்டால் சாப்பிட வீட்டுக்கு அழைத்துச்செல்லலாம்.\n எதிலே மேஜர் பண்ணப் போறே\nரமாவிடமிருந்து அனுராதா செல்பேசியை வாங்கினாள். \"உங்க நம்பரைக் குடுங்க\" சாமி சொன்ன எண்களை அதில் பதிந்து கொண்டாள்.\n\"நாங்க கிளம்பறோம். பத்துமணிக்கு மேலதான் ரூம்லே போய் ரமாவோட சாமானெல்லாம் வைக்கணும். சாப்பிட்டுட்டுக் கிளம்பினா இன்னிக்கே ஷிகாகோ போயிடுவேன். ரொம்ப தேங்க்ஸ்\nஅனுராதா பை சொல்ல, பெண் மயக்கும் புன்னகையில் விடை சொன்னாள். ஹான்டா பைலட் அகன்றது.\n\" என்று சாமி ஆவலுடன் கேட்டான்.\n\"மெஷின் ஆபரேடர் இப்பத்தான் வந்தா. இன்னும் அரைமணியாகும்\" எ��்ற ஏமாற்றமான பதில் வந்தது. \"நீ என்ன செய்யறே\n\"நான் வெளிலே உலாத்தறேன். என்னைப் பத்திக் கவலைப்படாதே கார் கிளினிக் எதிரிலேயே இருக்கு.\"\nசாமி நடையைத் தொடர்ந்தான். அடுத்து ராணுவ கேமோஃப்ளாஜ் உடையில் ஒருவனும் குள்ளமான ஒருத்தியும் எதிர்ப்புறத்திலிருந்து நடந்துவந்தார்கள். அவன் கையில் மருத்துவப் பதிவுகள் வைக்கும் ஒருபெரிய காக்கிநிறப் பை. பார்ப்பதற்கு மிகவும் பலவீனமாகத் தோன்றினான்.\nஅவர்களும் கடையின் சாத்திய கதவருகில் சென்று ஏமாற்றம் அடைந்தார்கள். என்ன செய்யலாமென்று யோசித்தார்கள். சாமியைப் பார்த்து அவள் நின்றாள்.\n என் கணவருக்கு டயபெடிஸ். அவருக்கு உடனே சாப்பிட்டாக வேண்டும். போலிங் க்ரீனிலிருந்து அதிகாலையிலேயே சாப்பிடாமல் கிளம்பினோம். இந்தக் கடை இன்னும் அரைமணி கழித்துத்தான் திறக்கும். பக்கத்தில் வேறு எதாவது உணவுக்கடை இருக்கிறதா\n\"அரை மைலில் ஒரு மெக்டானால்ட்ஸ் இருக்கிறது.\"\n அவனால் அவ்வளவு தூரம் நடக்கமுடியாது. நாங்கள் வெடரன்ஸ் வானில் வந்தோம்.\" சொந்தமாக ஒரு கார்கூட இல்லையென்று அவர்கள்மேல் சாமிக்கு இரக்கம் வந்தது. உதவிசெய்ய விரும்பினான், சும்மாத்தானே இருக்கிறான்.\n\"நான் வாங்கி வருகிறேன். என்ன வேண்டும்\n\"ஒன்றென்ன இரண்டே வாங்கி வருகிறேன்\" என்றான்.\nசாமி காரிலேறி வெளியேறும்போது பைலட் திரும்பிக் கொண்டிருந்தது. அனுராதா சோடா வாங்கிவிட்டாள் போலிருக்கிறது.\nசாமி கையசைத்தான். காரைத் திருப்பும் கவனத்தில் ரமா அவனைக் கவனிக்கவில்லை. சாமி மருத்துவ மையத்தின் பாதிவட்டத்தில் காரை நிறுத்தி அதன் மஞ்சள் விளக்குகளை எரித்தான். நடைவழியில் ஓடினான். ஒரு கட்டடத்தின் தரைத்தளத்தில் மெக்டானால்ட்ஸ். கடையில் ஒன்றிரண்டு பேர்கள்தான். காலியான கெளன்டரில் இரண்டு சதர்ன் ப்ரேக்ஃபாஸ்ட் என்று சொல்லிப் பணத்தைத் தருவதற்குள் இரண்டு பெரிய மெக்டானால்ட்ஸ் பைகள் நீட்டப்பட்டன. அவற்றோடு காருக்கு விரைந்தான். அதைக் கிளப்பிப் பழைய இடத்திற்கு வந்தபோது...\nஅந்த இருவரும் இல்லை. பத்து நிமிடங்களில் எங்கே போயிருப்பார்கள் பார்வையைச் சுற்றிலும் ஓடவிட்டான். அவர்களுக்குப் பதிலாக முன்பு பார்த்த தெருவாசி. அவனது உலக உடமைகள் அனைத்தும் பக்கத்திலிருந்த ஒரு தள்ளுவண்டியில் அடக்கம். தட்டுப் பாத்திரங்களுக்கு மேல் நைந்துபோன துணிகள��, என்ன நிறமென்று சொல்லமுடியாத ஒரு கோட். கைக்கு ஒரு பையாகக் காரிலிருந்து இறங்கிய சாமியின் கைகளில் அவன் பார்வை பதிந்தது.\n\"உன் ஒருவனுக்கு இரண்டு ப்ரேக்ஃபாஸ்ட் மிக அதிகம். ஒன்றை எனக்குத் தருகிறாயா நான் நல்ல சாப்பாட்டைப் பார்த்து இரண்டு நாளா...\"\nசாமிக்கு ஏதோ சரியில்லையென்றொரு உள்ளுணர்வு. \"இங்கே இருந்தார்களே இரண்டுபேர், அவர்கள் எங்கே\" என்று வேகமாகக் கேட்டான்.\n\"ஆர்மி சட்டையில் ஓராளும், குள்ளமாக ஒருத்தியும்.\"\n\"நீ ஒரு பை தந்தால் சொல்வேன்.\"\nசாமி ஒன்றை வண்டியின் மேல் வைத்தான். அதன் மேல்மடிப்பைப் பிரித்து உள்ளே பார்த்த தெருவாசியின் முகத்தில் அழுக்கு மீசை, தாடியையும் தாண்டி ஒரு திருப்தியான புன்னகை.\n\"இல்லை. ஒரு வேன் வந்தது. அதிலிருந்த டிரைவரை ஏதோ கேட்டார்கள். வானில் அவர்கள் ஏறியதும் அது சென்றுவிட்டது.\"\n\" என்று பையிலிருந்த பிஸ்கட்டை எடுத்துக் கடித்தான். \"ஒரு சாப்பாட்டுக்கு எத்தனை கேள்விகள்\n\"இது மிகமிக முக்கியம். நான் இந்தப் பையையும் தருகிறேன். அவனுக்கு ஹான்டாவுக்கும் டொயோடாவுக்கும் என்ன வித்தியாசம் தெரியப்போகிறதென்று, \"வேன் என்ன நிறம்\n“சரி, அதில் அந்த இருவரும் ஏறிச் சென்றார்களா\n\"ஆமாம். சொன்னபடி அதையும் கொடு\" என்று கையை நீட்டினான்.\n வேன் எந்தப் பக்கம் போனது\" சாப்பிடும் மும்முரத்தில் வாயைத் திறவாமல் வடக்கு திசையைக் காட்டினான். சாமி செல்பேசியில் சேமித்திருந்த ரமாவின் எண்ணை அழைத்தான். மணி அடித்தது. ஆனால் பதிலில்லை. நான்குமுறை ஒலிப்பதற்குள் அது அணைக்கப்பட்டது. செய்தி வைக்கும்படி கேட்டது. செல்பேசியை மூடித்திறந்து பழைய எண்ணை மறுபடி அழைத்தபோது மணி அடிக்கக்கூட இல்லை. இயந்திரக் குரல்தான் குறுக்கிட்டது.\nசாலை சந்திப்பில் ஒரு மோட்டார் சைக்கிள். அது கிளம்புவதற்குள் சாமி ஓடிச்சென்று கைகாட்டினான். எர்னெஸ்ட் தான். அவனைப் பார்த்ததும் சைக்கிளை நகர்த்தி சாலையைக் கடந்து அவனருகில் வந்தார்.\n தயவு செய்து...\" என்று சாமி தடுமாறினான்.\n\"சற்றுமுன் இரண்டு பேர் என்னை மெக்டானால்ட்ஸ் அழைத்துப் போகும்படி கேட்டார்கள். மறுத்துவிட்டு நானே அவர்களுக்கு உணவு வாங்கிவரப்போனேன்.\"\n\"நீ செய்தது ரொம்பசரி. புரியாதவர்களைக் காரில் ஏற்றுவது மகாதப்பு.\"\n\"ஆனால் ஊருக்குப் புதிதான இரண்டு பேர் அவர்களிடம் ஏமாந்துவிட்டார்களெ��்று எனக்குப் பயமாக இருக்கிறது\" என்று தன் சந்தேகத்தைச் சொன்னான். \"நான் அழைத்தபோது அந்தப்பெண்ணின் செல்பேசி அணைக்கப்பட்டது.\"\n\"சரி காரின் விவரங்ளைச் சொல்\n\"ஹான்டா பைலட். இல்லினாய் லைசன்ஸ். தகட்டில் என் ஏ எம் எஸ் கே ஏ ஆர் என்கிற எழுத்துகள்.\"\n\"அந்த அந்நியர்கள் போலிங் க்ரீனிலிருந்து வந்தோமென்று என்னிடம் சொன்னார்கள். அவர்கள் கென்டக்கியை நோக்கிக் காரை விடும்படி பணித்திருக்கலாம்.\"\n\"இங்கிருந்து கிளம்பி எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்\n\"நெடுஞ்சாலை 65ஐப் பிடிக்க ஏழு நிமிடங்கள்\" என்று கணக்கிட்டார். இடுப்பில் செருகியிருந்த ஒலிக்கருவியை இயக்கினார். இரைச்சலுக்கு நடுவில், \"நான் எர்னெஸ்ட். ஐ-65இல் வடக்கே செல்லும் ஒரு வண்டியைப் பிடிக்க வேண்டும்\" என்று விவரங்கள் தந்தார். \"மைல் மார்க்கர் தொண்ணூறிலிருந்து தொண்ணூற்றியைந்திற்குள் இருக்கலாம். அங்கே தென்படாவிட்டால் வேறு நெடுஞ்சாலைகளில் தேடவேண்டும்.\"\nசாமி அவரையே வேடிக்கை பார்த்து நின்றிருந்தான்.\nசில நிமிடங்களில் பதில்வந்தது. \"விவரங்களுக்குப் பொருந்துகின்ற கார் தெரிகிறது. ஒரு பெண் ஓட்டுகிறாள். வண்டியில் மொத்தம் நான்குபேர்.\"\nசாமியிடமிருந்து அவர்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டு எர்னெஸ்ட் நெடுஞ்சாலைக் காவலருக்குச் சொன்னார்.\n\"அடுத்த எக்சிட்டில் அதை வெளியேற்றுங்கள்\" அவர் முகத்தில் திருப்தி. காத்திருக்கும் நேரத்தில், \"எப்படி உனக்கு அவர்கள்மேல் சந்தேகம் வந்தது\" அவர் முகத்தில் திருப்தி. காத்திருக்கும் நேரத்தில், \"எப்படி உனக்கு அவர்கள்மேல் சந்தேகம் வந்தது\n\"நான் உணவு வாங்கி வருகிறேனென்று போயிருக்கும்போது இன்னொருவரிடம் எதற்கு உதவி கேட்கவேண்டும் அவர்கள் அனுபவப்பட்ட திருடர்களைப்போல் தெரியவில்லை. இது முதல் முயற்சியாக இருக்கலாம்.\"\n\"இருந்தாலும் ஒரு குற்றம் நடக்காமல் தடுத்ததற்கு நாங்கள் உனக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்.\"\n\"அதெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாம் நல்லபடியாக முடிந்தால் சரி.\"\nஅடுத்த ஐந்து நிமிடங்களில் பதில் வந்தது. \"எதிர்ப்புத் தரவில்லை. பிடித்துவிட்டோம். யாருக்கும் ஆபத்தில்லை.\"\n\"தாங்க்ஸ். குட் ஜாப். இனி நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்\nசாமியின் பக்கம் திரும்பி கட்டைவிரலை உயர்த்திக் காண்பித்துவிட்டு எர்னெஸ்ட் அகன்றார். அவன் நிம்மதியோடு மனைவியின் வருகைக்குக் காத்திருந்தான். கிளினிக் அமைந்திருந்த கட்டடத்தின் கதவைத் திறந்து சரவணப்ரியா வெளியே வந்தாள். அவனருகில் அவள் வந்தவுடன், \"டெஸ்ட் எப்படிப் போச்சு\" என்று சாமி கேட்டான்.\n உனக்குத்தான் ஒருமணி நேரம் போரடிச்சிருக்கும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-10-23T00:27:28Z", "digest": "sha1:5UVEOTVDVVEXIHU2PB7EXYE2ETZPY2NN", "length": 9282, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "மகா கூட்டணி |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nமகா கூட்டணி எங்கேயும் இருக்க போவதில்லை\nஎதிர்க்கட்சிகள் ஒன்று கூடி அமைக்க விருப்பதாகக் கூறப்படும் மகாகூட்டணி என்பது ஒருமாயை .. எதிர்க்கட்சிகள் அமைக்கும் மகாகூட்டணியின் உண்மை முகம் வேறு மாதிரியானது. அக்கூட்டணி நிலைத்திருக்காது; அது ஒருமாயை. மகா கூட்டணி எங்கேயும் இருக்க ......[Read More…]\nஇரண்டு கண்களையும் இழந்து பெற்ற வெற்றியால் என்ன பயன்\nபீகாரை 35ந்து வருடம் ஆண்ட காங்கிரசும் , 15 வருடங்கள் ஆண்ட லாலுவும், 10 த்து வருடங்கள் ஆண்ட நித்திசும், ஒருமுறைக் கூட தனித்து ஆட்சி அமைக்காத பாஜக.,வின் பலத்தை கண்டு அஞ்சி ......[Read More…]\nNovember,13,15, —\t—\tகற்பழிப்பு, குஜராத், கோத்ரா கலவரம், சித்த ராம் மஞ்சி, தமிழ் தாமரை, நரேந்திர மோடி, பாஜக, பாராளுமன்ற தேர்தல், பீகார், பீகார் தோல்வி, மகா கூட்டணி, மாட்டுத் தீவன ஊழல், மோடியின் மீது கொண்ட வஞ்சத்தால், லல்லு பிரசாத் யாதவ்\nமூன்று மூடர்கள் (த்ரீ இடியட்ஸ்) .\nபிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் மகா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும், மூன்று மூடர்கள் (த்ரீ இடியட்ஸ்) . ராஷ்ட்ரீய ஜனதா தளம் ......[Read More…]\nOctober,28,15, —\t—\tஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், த்ரீ இடியட்ஸ், மகா கூட்டணி, ராஷ்ட்ரீய ஜனதா தளம்\nமக்களுக்கு தாயத்து தேவையில்லை. வேலைவாய்ப்பும், முன்னேற்றமும் தான் தேவை\nசந்தர்ப்பவாத கூட்டணியினர், இடஒதுக்கீடு விஷயத்தில் மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார்கள். தலித்கள், மகா தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் ஆகியோரிடம் இ���ுந்து 5 சதவீத இடஒதுக்கீட்டை பறித்து, ஒருகுறிப்பிட்ட சமூகத்துக்கு கொடுக்க ......[Read More…]\nOctober,27,15, —\t—\tஇட ஒதுக்கீடு, நரேந்திர மோடி, பீகார், மகா கூட்டணி\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nபாஜக-சிவசேனா தொகுதி பங்கீடு சுபம்\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவ ...\nபாஜக மற்றும் சிவசேனா இடையே தொகுதிபங்க� ...\n75 வயசுக்கு மேல ஆனவங்க… வாரிசுகளுக்கு இ� ...\nமகாராஷ்டிர பாஜக தலைவர்களுடன் அமித்ஷா � ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nபாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சி ...\nகாஷ்மீர் பாஜக தனித்து ஆட்சி அமைக்க தீவ� ...\nஊழல் இல்லாத ஒருநாட்டை நாங்கள் விரும்ப� ...\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7856:2011-05-22-18-12-02&catid=344:2010&Itemid=27", "date_download": "2019-10-23T00:20:10Z", "digest": "sha1:NZGGU23NUMHSB5OXMQF3IPV7YJX65EUQ", "length": 25596, "nlines": 97, "source_domain": "www.tamilcircle.net", "title": "விலைவாசி உயர்வு: மறுகாலனியாதிக்கக் கொள்கையின் விளைவு!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் விலைவாசி உயர்வு: மறுகாலனியாதிக்கக் கொள்கையின் விளைவு\nவிலைவாசி உயர்வு: மறுகாலனியாதிக்கக் கொள்கையின் விளைவு\nSection: புதிய ஜனநாயகம் -\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பருவம் தப்பிப் பெய்த மழைதான் வெங்காய விலையேற்றத்துக்குக் காரணம் என மைய அரசு கூறி வருகிறது. ஆனால், அதனைவிட, மன்மோகன் சிங் அரசின் ஏற்றுமதிக் கொள்கைதான் வெங்காயத்தின் விலையேற்றத்திற்கு முக்கியமான காரணம் என்பது இப்பொழுது தெட்டத்தெளிவாக அம்பலமாகிவிட்டது.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பருவம் தப்பிப் பெய்த மழை காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்படும் எனத் தெரிந்திருந்தபோதும், மைய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு உடனடியாக எந்தத் தடையும் விதிக்கவில்லை. மாறாக, மழை கொட்டி தீர்த்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெங்காய ஏற்றுமதிக்கான அடிப்படை ஆதார விலையைக் கூட்டிக் கொடுத்து, வெங்காய ஏற்றுமதியை ஊக்கப்படுத்தியது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட மொத்த வியாபாரிகள் அம்மாதங்களில் 1.33 இலட்சம் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்தனர். இதன் மூலம் உள்நாட்டில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கிய மொத்த வியாபாரிகள் கூட்டணி, அத்தட்டுப்பாட்டைக் காட்டி வெங்காயத்தின் விலையையும் எகிற வைத்தனர்.\nஇதன் பின் வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்த மன்மோகன் சிங் அரசு, இத்தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் கட்டுப்படுத்த வெங்காயத்தை இறக்குமதி செய்யும் முடிவை எடுத்தது. வெங்காயத்தை ஏற்றுமதி செய்து கொள்ளை இலாபம் பார்த்த மொத்த வியாபாரிகளே, அதனை வரிகளின்றி, அதாவது மானியத்தோடு இறக்குமதி செய்து கொழுத்த இலாபம் பார்க்கவும் வழி ஏற்படுத்திக் கொடுத்தது, மன்மோகன் சிங் அரசு.\nவெங்காயம் மட்டுமின்றி, தக்காளி, பூண்டு, முருங்கைக்காய், பருப்பு, சமையல் எண்ணெய், பால், இறைச்சி எனப் பல்வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சமீபகாலமாக ஒன்று மாற்றி ஒன்று என உயர்ந்து வருகின்றன. மேலும், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு என்பது வாடிக்கையான நிகழ்ச்சி நிரலாகிவிட்டது. \"\"பொருளாதார வளர்ச்சியின் காரணமாக இந்திய மக்கள் அதிகமாக நுகரத் தொடங்கிவிட்டதாகவும், ஆனால், அதற்கேற்ப பொருட்கள் கிடைக்காமல் பற்றாக்குறை நிலவுவதால்தான் விலைவாசி அதிகரித்து வருவதாகவும்\"\" திரும்பத்திரும்பக் கூறி, ஒரு பொய்யை உண்மையாக்க முயலுகிறார்கள், ஆட்சியாளர்கள். ஆனால், போதுமான அளவு உற்பத்தியும், கையிருப்பும் உள்ள உணவுப் பொருட்களின் விலைகள் கூடத் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன என்பதுதான் கண்கூடு.\nஉணவுப் பொருள் உற்பத்தியில் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறும் அரசு, விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, உணவு உற்பத்தியில் ஏற்கெனவே நிலவி வரும் அரைகுறை தன்னிறைவை சீர்குலைக்கும் விதமான நடவடிக்கைகளைத்தான் எடுத்துவருகிறது; உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்குப் பதிலாக, பற்றாக்குறையை இறக்குமதி செய்வதன் மூலம் ஈடுகட்டுவது என்ற பன்னாட்டு விவசாயக் கழகங்களுக்குச் சாதகமான கொள்கையை முன்னிறுத்துகிறது. இறக்குமதி செய்யும் பொறுப்பினையும் தற்பொழுது தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டது, மைய அரசு. அதற்காக அத்தனியார் நிறுவனங்களுக்கு மானியம் தருவதோடு, இறக்குமதி செய்த உணவுப் பொருளை பொது ஏலத்தில் அதிக விலைக்கு விற்பதற்கும் துணை நிற்கிறது. துவரம் பருப்பு துயரம் பருப்பானது இப்படித்தான் எனச் சில்லறை வியாபாரிகள் குற்றம் சுமத்துகின்றனர்.\nவிலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, உணவுப் பொருள் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க அரசு முன்வருவதில்லை. மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய விவசாயிகளிடமிருந்து மலிவான விலையில் உணவுப் பொருட்களைக் கொள்முதல் செ#து, அவற்றை சர்வதேச சந்தையில் விற்று அமெரிக்க டாலர்களை இலாபமாக ஈட்டும் கொள்ளைக்கும் அரசே துணை நிற்கிறது. உள்நாட்டில் சர்க்கரை விலை எகிறிய பிறகும், அவசரப்பட்டு சர்க்கரை ஏற்றமதிக்குத் தடை விதித்துவிடக் கூடாது என அறிவுறுத்தியிருக்கிறார், மன்மோகன் சிங். நிதியாதிக்கக் கும்பல்கள் முன் பேர வர்த்தகம், இணைய தள வர்த்தகம் என்ற பெயரில் உணவுப் பொருளை வைத்துச் சூதாட்டம் நடத்துவதுதான் விலைவாசி உயர்வுக்கு முதன்மையான காரணம் எனத் தெரிந்த பிறகும், அதனை முற்றிலுமாகத் தடை செ#ய மறுத்து வருகிறது, மன்மோகன் சிங் அரசு.\nமேலும், \"பற்றாக்குறை' நிலவும் சமயத்தில்தான், நொறுக்குத் தீனி தயாரிப்பில் இறங்கியுள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பொருட்களை மூட்டைமூட்டையாகக் கொள்முதல் செய்து \"சேமித்து' வைத்துக் கொள்வது தடையின்றி அனுமதிக்கப்படுகிறது. இன்னொருபுறமோ, விவசாயிகளுக்குத் தேவைப்படும் குளிர்பதன சேமிப்புக் கிடங்குகளை ஏற்படுத்தித் தராமல் இருப்பதன் மூலம் பல இலட்சம் டன் காய்கறிகளையும் பழங்களையும் அழுகிப் போக அனுமதிக்கிறது. வெங்காய விலை ஏறிக்கொண்டிருந்த சமயத்தில் மேற்கு வங்கத்தில் 40 இலட்சம் டன் உருளைக்கிழங்கு அழுகிப் போகுமாறு கைவிடப்பட்டது. அதே சமயம் குளிர்பதனக் கிடங்குகளைக் கட்டிக் கொள்ள கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம், அந்நிறுவனங்கள் சட்டப்படியே உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்துக் கொள்ளுவதற்கு வழி ஏற்படுத்தித் தரப்படுகிறது. இதற்கேற்ப அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.\nஉணவுப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கு அவற்றின் உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, உர விலையை உரக் கம்பெனிகளே தீர்மானித்துக் கொள்ளுமாறு அனுமதித்தது அரசு. இதன் மூலம் விவசாய உற்பத்திச் செலவை அதிகரிக்க வைத்த அரசு, பின்பு அதனையே காரணமாகக் காட்டி உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியாது என வாதாடி வருகிறது. அப்படி மலிவாகக் கொடுத்தால், விவசாயிகள் நட்டமடைவார்கள் என்றொரு பசப்பலான வாதத்தையும் முன்வைத்து வருகிறது, மன்மோகன் சிங் கும்பல்.\nவெங்காய விலையேற்றத்தால் ஆதாயமடைந்த ஒரு சிறு விவசாயியையாவது இவர்களால் அடையாளம் காட்ட முடியுமா மாறாக, மகாராஷ்டிரா மாநில வெங்காய விவசாயிகளுக்குக் கடன் கொடுத்து, அதற்கு ஈடாக வெங்காயத்தைக் கொள்முதல் செ#து கொள்வது என்ற ஏற்பாட்டின்படி, மொத்த வியாபாரிகள் கூட்டணி விவசாயிகளிடமிருந்து வெங்காயத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி, ஏற்றுமதி செ#தும், விலையை உயர்த்தியும் கொள்ளை இலாபம் அடைந்துள்ளனர்.\nஇப்படிபட்ட இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகளை மீட்பது என்ற பெயரில் இப்பொழுது விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடிக்குள் சிக்க வைக்கப்படுகின்றனர். இதற்காகவே, ஒப்பந்த விவசாயம், கார்ப்பரேட் நிறுவனங்களே விவசாயிகளிடமிருந்து @நரடியாகக் கொள்முதல் செ#துகொள்வதற்கு வசதியாக கிராமப்புறப் பகுதிகளில் கிடங்குகளை அமைத்துக்கொள்ள நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது ஆகிய திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படுகின்றன. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களே விவசாய விளைபொருட்களின் விலைகளைத் தீர்மானிப்பதற்கு வசதியாக அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை ஒழித்துவிடலாம் என்ற ஆ@லாசனையும் தனியார்மய ஆதரவாளர்களால் முன்வைக்கப்படுகிறது.\nஉணவுப் பொருள் உற்பத்தி, கொள்முதல், சேமிப்பு, விநியோகம் ம���தலான சமூக நலன் சார்ந்த கடமைகளிலிருந்து அரசு சிறிதுசிறிதாக விலகிக்கொண்டு, அந்த இடத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்த பிறகுதான், உணவுப் பொருட்களின் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் செங்குத்தாக உயர்ந்துகொண்டே செல்கின்றன. இதனை நிரூபிக்கும் பொருளாதாரப் புள்ளிவிவரங்களும் இப்பொழுது வெளிவந்துள்ளன. சில்லறை விற்பனையில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்த பின், அவற்றின் இலாப விகிதம் சரிந்துவிடாதபடி, விலை உயர்வை அனுமதிப்பதைத்தான் தனது கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது, மன்மோகன் சிங் அரசு. விலைவாசி உயர்வை வளர்ச்சியின் ஆதாரமாகக் காட்டி நியாயப்படுத்தவும் இவர்கள் தயங்குவதில்லை.\n\"\"சூப்பர் மார்க்கெட்டு''களில் பொருட்களை வாங்கும் கலாச்சாரத்தில் மூழ்கித் திளைக்கும் மேல்தட்டு வர்க்கத்தை இந்த விலைவாசி உயர்வு எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. அதனால், அவர்களால் ஆதரிக்கப்படும் மன்மோகன் சிங் அரசு அடித்தட்டு மக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. மாறாக, விலைவாசி உயர்வு என்பது தமக்கும் தமது எஜமானர்களுக்கும் ஆதாயம் தரத்தக்கதாகவே கருதுகிறது. இலாபத்திற்காகத்தான் வியாபாரம் நடத்த முடியும் என வெளிப்படையாகவே பேசி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்குகிறார், சரத் பவார். உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் கொள்கை எதுவும் அரசிடம் கிடையாது என அறிவிக்கிறது, நுகர்வோர் விவகாரத் துறை.\nசி.பி.எம். உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோ சண்டைக்காரனின் காலில் விழுவதைப் போல, விலையைக் குறைக்குமாறு மன்மோகனிடமே முறையிடுகின்றன. விலை உயர்வைக் கண்டித்து அரசை நிலைகுலைய வைக்கும் கலகங்களை நடத்துவதற்குப் பதிலாக, கேலிக்கூத்தான போராட்டங்களைத் தான் நடத்துகின்றன. இக்கட்சிகள் இப்பிரச்சினையை மறுகாலனியாதிக்கத் தாக்குதலாக மக்களிடம் எடுத்துச் சொல்வதில்லை. அதுமட்டுமல்ல, அக்கட்சிகளிடம் விலைவாசியைக் குறைக்க எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்ற வெற்று முழக்கத்தைத் தவிர, வேறேந்த மாற்றுப் பொருளாதாரக் கொள்கையும் கிடையாது.\nஅதனால்தான் மன்மோகன் சிங் துணிந்து விலைவாசியை மேலும்மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை அடுத்தடுத்து எடுத்து வருகிறார். கடந்த ஒரே மாதத்தில் மட்ட��ம் பெட்ரோல் விலையை இரண்டு முறை அதிகரித்திருக்கிறது, மைய அரசு. மன்மோகன் சிங்கின் பொருளாதார ஆலோசகரான ரங்கராஜன், \"\"ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமையின் விலைகளைப் பண வீக்கத்திற்குத் தகுந்தவாறு ஏற்ற வேண்டும்'' என அறிவித்திருக்கிறார். உணவுப் பொருள் வர்த்தகத்தில் தனியார்மயத்தை இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம்தான் விலைவாசியைக் குறைக்க முடியும் எனக் கூறி, அதற்கேற்ப சில்லறை விற்பனையில் 51 சதவீதம் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கும் அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது, மன்மோகன் சிங் அரசு. இவை அனைத்தும் அரசே விலைவாசி உயர்வை திட்டமிட்டு ஊக்குவித்து வருகிறது என்பதைத்தான் நிரூபிக்கின்றன.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/2014_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-23T00:55:28Z", "digest": "sha1:6A5IA7CUW54KBQQ5J3XBAC5JR7CU4AEW", "length": 18039, "nlines": 282, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (2014 Winter Olympics) அல்லது 22வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (22nd Winter Olympics) உருசியாவின் சோச்சி நகரில் 2014 பெப்ரவரி 7 முதல் பெப்ரவரி 23 வரை நடைபெற்ற பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இந்தப் போட்டிகளில் பல்வேறு பனி விளையாட்டுக்கள் இடம்பெற்றன. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அயன அயல் மண்டல நகரமொன்றில் நடப்பது இதுவே முதல்முறையாகும். சூலை 4, 2007இல் குவாத்தமாலாவின் குவாத்தமாலா நகரத்தில் கூடிய 119வது பன்னாட்டு ஒலிம்பிக் குழு மன்றத்தில் இங்கு நடத்த முடிவெடுக்கப்பட்டது.[2] 1980இல் மாஸ்கோ நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்தியுள்ள உருசியா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்துவது இதுவே முதல் முறையாகும்.\n98 - 15 விளையாட்டுகள்\n2013 இல் வெளியிடப்பட்ட 100 உருசிய ரூபிள் வங்கித்தாள்\n2 ஒலிம்பிக் நடத்த போட்டியிட்ட நகரங்கள்\nவான்கூவரில் நடைபெற்ற கடைசி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் 82 நாடுகள் பங்கேற்றிருந்தன; இதனை காட்டிலும் கூடுதலாக 88 நாடுகள் இங்கு விளையாடத் தகுதிபெற்று சாதனை படைத்துள்ளன.[3] ஏழு நாடுகள், டொமினிக்கா, மால்ட்டா, பரகுவை, கிழக்குத் திமோர், டோகோ, தொங்கா, மற்றும் சிம்பாப்வே, குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன்முறையாக விளையாடுகின்றன.[4]\nசோச்சியில் 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகள்.\n2010ல் பங்கேற்று 2014ல் பங்கேற்காத நாடுகள்\n2010ல் பங்கேற்காமல் 2014ல் பங்கேற்கும் நாடுகள்\nஇந்திய ஒலிம்பிக் சங்க தேர்தல் நடைமுறைகள் குறித்த பிணக்கினால் திசம்பர் 2012இல் இந்தியா பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் இடைநீக்கம் செய்யப்பட்டது. இந்தக் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியபோதும் இத்தேர்தல்கள் நடைபெறாத நிலை இருந்தது. எனவே இந்தியாவின் சார்பாக இப்போட்டிகளில் பங்கேற்கும் மூவர் ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்றனர். இவர்களது சாதனைகளும் சுயேச்சை ஒலிம்பிக் பங்கேற்பாளர்கள் என பட்டியலிடப்படும் என்பதாக அறிவிக்கப்பட்டது.[5][6] இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு நடைமுறைப்படி தேர்தல் நடந்தது. எனவே சோச்சியில் கூடிய பன்னாட்டு ஒலிம்பிக் குழு, இந்திய ஒலிம்பிக் சங்கம் மீதான தடையை நீக்கியது. இதனால் இந்திய வீரர்கள் இனி இந்தியக் கொடியை பயன்படுத்துவர். அவர்களது சாதனைகள் இந்தியாவின் கீழ் பட்டியலிடப்படும். [7]\nஒலிம்பிக் நடத்த போட்டியிட்ட நகரங்கள்தொகு\n2014 ஒலிம்பிக்போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்\nசுற்று 1 சுற்று 2\nதென் கொரியா 36 47\nசோச்சி போட்டியின் மூன்று முகடிகளை கொண்டுள்ள உருசிய அஞ்சல் தலை.\nகுறுந் தடகள வேகப் பனிச்சறுக்கல்\nதெற்காசியாவில் 7 நாடுகளில் நேரடி ஒளிபரப்பினை செய்வதற்குரிய உரிமையினை ஸ்டார் இண்டியா தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது. [8]\nஇந்தியாவில் STAR Sports 2, STAR Sports 4 எனும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரடி ஒளிபரப்பினை காண இயலும்.\nஐக்கிய அமெரிக்கா 9 7 12 28\nநெதர்லாந்து 8 7 9 24\nசெருமனி 8 6 5 19\nசுவிட்சர்லாந்து 6 3 2 11\nபெலருஸ் 5 0 1 6\nஆஸ்திரியா 4 8 5 17\nபிரான்சு 4 4 7 15\nபோலந்து 4 1 1 6\nதென் கொரியா 3 3 2 8\nசுவீடன் 2 7 6 15\nசெக் குடியரசு 2 4 2 8\nசுலோவீனியா 2 2 4 8\nசப்பான் 1 4 3 8\nபின்லாந்த��� 1 3 1 5\nஐக்கிய இராச்சியம் 1 1 2 4\nஉக்ரைன் 1 0 1 2\nசிலவாக்கியா 1 0 0 1\nஇத்தாலி 0 2 6 8\nலாத்வியா 0 2 2 4\nஆத்திரேலியா 0 2 1 3\nகுரோவாசியா 0 1 0 1\nகசக்கஸ்தான் 0 0 1 1\nவிக்கிப்பயணத்தில் Sochi 2014 Olympic and Paralympic Games என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 2014 குளிர்கால ஒலிம்பிக்சு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paaramparya.com/courses/divya-desams/051-ThiruOoragam/", "date_download": "2019-10-23T00:01:17Z", "digest": "sha1:F53FYOXPUJJLTI3RV6WOTWEIJEHHEPIH", "length": 4465, "nlines": 46, "source_domain": "www.paaramparya.com", "title": "051-ThiruOoragam – Paaramparya", "raw_content": "\nதிருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 2\nதிருமங்கையாழ்வார் சிறிய திருமடல் 1\nதிருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1\n1 திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 63\nநன்றிருந்து யோகநீதி நண்ணுவார்கள் சிந்தையுள் *\nசென்றிருந்து தீவினைகள் தீர்த்ததேவ தேவனே *\nகுன்றிருந்த மாடநீடு பாடகத்து மூரகத்தும் *\nநின்றிருந்து வெஃகணைக்கி டந்ததென்ன நீர்மையே\n2 திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 64\nநின்றதெந்தை யூரகத்தி ருந்ததெந்தை பாடகத்து *\nஅன்றுவெஃக ணைக்கிடந்த தென்னிலாத முன்னெலாம் *\nஅன்றுநான்பி றந்திலேன்பி றந்தபின்ம றந்திலேன் *\nநின்றதும் மிருந்ததும்கி டந்ததும்மென் நெஞ்சுளே\n3 திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 8\n** நீரகத்தாய் நெடுவரையி னுச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டகத்தாய் நிறைந்த கச்சி\nஊரகத்தாய் * ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் உள்ளுவா ருள்ளத்தாய் * உலக மேத்தும்\nகாரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு\nபேரகத்தாய் * பேராதென் நெஞ்சி னுள்ளாய் பெருமான்உன் திருவடியே பேணி னேனே\n4 திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 13\nகல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் காமருபூங் கச்சியூ ரகத்தாய் என்றும் *\nவில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் வெஃகாவில் துயிலம ர்ந்த வேந்தே என்றும் *\nஅல்லடர்த்து மல்லரையன் றட் டாய் என்றும், மாகீண்ட கத்தலத்தென் மைந்தா என்றும் *\nசொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்று துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே\n5 திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 70\n** ��திட் கச்சி ஊரகமே பேரகமே *\nபேரா மருதிருத்தான் வெள்ள றையே வெஃகாவே\n6 திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 128\nஉன்னிய யோகத் துறக்கத்தை * ஊரகத்துள்\nஅன்னவனை அட்ட புயகரத்தெம் ஆனேற்றை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/money/143269-financial-tips-for-young-adults", "date_download": "2019-10-23T00:26:18Z", "digest": "sha1:C7ZRLJHY7OQOAEYWVQKVODIIUDTSPP7Q", "length": 6631, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 19 August 2018 - கடன்... கஷ்டம்... தீர்வுகள்!- 9 - சுமக்கும் கடன்கள்... பெரிய கனவுகள்! | Financial Tips For Young Adults - Nanayam Vikatan", "raw_content": "\nஇனி உலகத்தின் வளர்ச்சி இயந்திரம் இந்தியாதான்\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nநம் தவறுகளுக்கு என்ன காரணம்\nகுறைந்த விலையில் தரமான மருத்துவக் கருவிகள்... மெடிக்கல் துறையில் கலக்கும் வி-டைட்டன்\nஒரு லட்சம் கோடி டாலர்... அதிசயிக்க வைக்கும் ஆப்பிள்\nஇலக்குகளை அடைய கைகொடுக்கும் அஸெட் அலோகேஷன்\nமுதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்\nஐ.எம்.எஃப் மதிப்பீடு... இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்\nகட்டட அனுமதிக்கான புதிய விதிமுறைகள்... சாதகமா, பாதகமா\nநாணயம் ட்விட்டர் சர்வே: பங்குச் சந்தை இனி ஏறுமா\nஷேர்லக்: சந்தை உச்சம்... நான்கு காரணங்கள்\nபார்மா ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா\nதிசை தெரியாத நிலை வந்தால், வியாபாரம் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\n- 9 - சுமக்கும் கடன்கள்... பெரிய கனவுகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23\nஇன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் கோரப்படாத ரூ.15,167 கோடி... திரும்பப் பெற என்ன வழி\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nகூடுதல் வீட்டுக் கடன்... வரிக்கழிவு உண்டா\n- 9 - சுமக்கும் கடன்கள்... பெரிய கனவுகள்\n- 9 - சுமக்கும் கடன்கள்... பெரிய கனவுகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ganapathi.me/2015/11/24/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-23T01:06:58Z", "digest": "sha1:VG4I6SALJ5RFOHTLJHCDS7SUQNICZHZY", "length": 14013, "nlines": 82, "source_domain": "www.ganapathi.me", "title": "இயற்கையை இறைஞ்சும் நேரம் | Ganapathi - The Man of Silence", "raw_content": "\nAbout Me – என்னைப் பற்றி\nContact Me – தொடர்புக்கு\nசேகு­வேரா – ஒரு போராளியின் கத��\nமகளிர் மட்டும் – திரைவிமர்சனம் (ஆண்களுக்காக மட்டுமல்ல)\nசேகு­வேரா – ஒரு போராளியின் கதை\nஇவ்வளவு காலையில் நான் பதிவுகள் எழுதியதில்லை. இதுவே முதல் முறை …\n“மழை” குறித்து எந்தப் பதிவும் இடவேண்டாம் என்கிற ஒரு உறுதியுடன் கடந்த 3 வாரங்களாக இருந்தேன். இன்று மனதில் முழு மாற்றம்…\nநீங்கள் தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ மற்றும் வேறு எந்த வெளிநாட்டிலோ வாழும் தமிழராய் இருந்தால் நிச்சயம் இந்த மழை வெள்ளம் குறித்த செய்திகளை கடந்து கொண்டிருப்பீர். சரியாகச் சொல்ல வேண்டுமானால் தீபாவளியின் முதல் வாரத்தில் தொடங்கிய மழை . கடந்த 3 வாரங்களாக பல்வேறு அளவுகளில் பல்வேறு பாதிப்புகளுடன் மழை தொடர்கிறது.\nதகவல் தொழில்நுட்ப புரட்சியின் வெற்றி… FaceBook மழை குறித்த கருத்துக்களால் நிரம்பி வழிகிறது… பல்வேறு தகவல்கள்… பல்வேறு புகைப்படங்கள் … பல்வேறு வீடியோக்கள் … பல்வேறு ஆலோசனைகள்…\nகீழே உள்ள தகவல்களில் பெரும்பாலானவற்றை நீங்கள் நிச்சயம் தவிர்த்து இருக்க முடியாது :\n8.5 செ.மீ. கனமழை… 4 மணி நேரத்தில்… மூழ்கியது சென்னை\nதிட்டமிட்டபடி வந்ததா காட்டாற்று வெள்ளம்….\nகுளங்கள் நிரம்புகின்றன….நீர் வெளியேற்றம் …\nமுற்றிலும் போக்குவரத்துக்கு ஸ்தம்பிப்பு …\nவெள்ளத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம் …\nஉணவுக்குத் தட்டுப்பாடு வரும் அபாயம் …\nவெள்ள நிலவரம் குறித்து whatsapp தகவல்கள் …\nநண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு சேர்ந்தனரா என்ற விசாரிப்புகள் …\nவாகனங்கள் பழுதில்லாமல் ஓடுகின்றதா என்கிற கவலை …\nசென்னை அல்லாத பிற மாவட்டங்களில் மழை நிலவரம் …\nவிஞ்ஞானி ரமணன் என்ன கூறுகிறார் என்கிற எதிர்பார்ப்பு …\nவெள்ள மீட்பு நடவடிக்கைகள் என்ன …\nஅரசும் மாநகர நிர்வாகமும் எப்படிச் செயல்படுகிறது என்கிற செய்திகள் …\nமழை குறித்து கவிதை …\nபாதிப்பில்லாத பகுதிகளில் வாழும் நண்பர்களின் மகிழ்ச்சி …\nதன்னளவில் மற்றவர்களுக்கு உதவும் கனிவான இதயங்கள் …\nஏன் மழை வந்தது என்கிற கருத்துகள் …\nகுளங்கள் ஏரிகள் ஆக்கிரமிப்புகள் குறித்து புதிய தகவல்கள் …\nபள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை …\nஇது போன்ற நிலை வெளிநாட்டில் எவ்வாறு கையாளப் பட்டிருக்கும் என்பதற்கான குறிப்புகள் …\nநேற்று அலுவலகம் விட்டு வீடு வந்து சேர 1.5 மணி நேரம் ஆனது… 15-20 நிமிடத்தில் நான் கடக்கும் தூரம��து… முட்டியளவு தண்ணீரில் வாகனத்தை தள்ளிக் கொண்டே வர வேண்டிய நிலை… நான் தினமும் கடக்கும் சாலையோரக் குடும்பங்கள் இருத்த இடத்தில் வெறும் கோணிச் சாக்குகள் மட்டும் மிச்சமிருந்தன…\nஇந்த இடை விடாத அடை மழையிலும், குழந்தைகளை “பெருமைமிகு” கல்லூரிகளின் நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்யும் நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அந்த நிறுவனத்தின் வாசலில் சுமார் 50-60 குழந்தைகள் வழி தவறி விழித்துக் கொண்டிருந்தனர்… சில பெற்றோர்கள் குழந்தைகளை குடையில் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்…\nஆனால் என் மனம் இந்த தகவல்கள் எல்லாம் தாண்டி உழன்று கொண்டிருந்தது … தீபாவளிக்கு முந்திய வார இறுதி நாள்களில் இந்த மழையை நன்றாக அனுபவித்தேன்… முழுமையாக மழையில் நனைந்து மகிழ்ந்தேன் … தீபாவளிக்குப் பின் மழையின் உக்கிரம் குறித்து சற்றே கவலைப்பட்டேன் … மக்களின் துயரம் குறித்து சிந்தித்தேன்… கடந்த ஒரு வாரமாக சிந்தனை முற்றிலும் மாறி விட்டது…\n“இயற்கையின் முன் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்பது தான் அது… இப்படி நான் சொன்னவுடன் குளம் தூர் வாரவில்லை, மழை நீர் வடிகால் இல்லை, நீர் பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிக்கப் பட்டது, நீர் செல்லும் வழிகள் மூடப் பட்டன என்கிற போன்ற சொற்றொடர்களுக்கு உள்ளே மீண்டும் சென்று விடாதீர்கள். மிகப் பெரும் மழையை தான், தன் குடும்பம் மட்டுமில்லாமல் தன் கால்நடைகளுடன் இயல்பாகக் கடக்கின்ற நபர்களை நான் பார்த்திருகிறேன்.\nகல்லணை கட்டி நீர் மேலாண்மை செய்த தமிழன் என்கிற புகழுரை இங்கு உதவாது. கல்லணை கட்டிய கரிகாலன் இயற்கையிடம் இறைஞ்சி வேண்டியிருப்பதன் பலனால் நீர் அங்கு மட்டுப் பட்டு நிற்கிறதோ என்று தோன்றுகிறது. தான் அங்கு மனித இனத்தின் நன்மைக்க சற்றே இளைப்பாறுவோம் என்று இயற்கை கனிவுடன் தன் சக்தியை குறைத்துள்ளது போல் தோன்றுகிறது.\n“நீண்ட சிந்தனையும், பேச்சுக்களும், திட்டமிடலும், அதித செயல்பாடுகளும் உதவுமா ” என்கிற கேள்வி விடையில்லாமல் தொக்கி நிற்கிறது… இயற்கை தன் வலிவைக் காட்டும் பொழுது எல்லாம் மனிதனின் மனதில் எழும் இந்தக் கேள்வி; எப்போழுதும் விடையில்லாமல் தொக்கி நின்றுகொண்டே இருக்கிறது. “இயற்கைப் பேராற்றல்” முன் அனைத்தும் தூசு என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டே இர���க்கிறது. நாம் “இயற்கைப் பேராற்றல்” சக்தியை முழுவதும் உணர்வது ஒன்று தான் வழி. இன்றைய சூழ்நிலை மாறியவுடன் மீண்டும் நிலம் வாங்க புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்வது நம் இயல்பாகி விட்டது.\nஇது சர்வ சமய பிராத்தனை செய்ய வேண்டிய நேரம். கடவுள் நம்பிக்கை இல்லாத நண்பர்கள் கூட இயற்கையிடம் முறையிட்டு உரையாடலாம். இயற்கை வெளிச் சுற்றில் மனித இனம் மிகவும் சிறிய பகுதி. இந்த அண்டப் பேரண்டத்தில் வாழும் எல்லா உயிர்களுக்கும் இந்த இடத்தில வாழச் சம உரிமை உள்ளது என்கிற உண்மையை, நாம் மறந்த மிகப் பெரிய உண்மையை மீண்டும் நினைவு படுத்திக்கொள்ளச் சரியான தருணம்.\nநம் செய்த காரியங்கள் அனைத்தையும் மறந்து கடந்து செல்லும் கனிவான மனம் நிச்சயம் இயற்கைப் பேராற்றலுக்கு உண்டு. நம் மனதின் மாசுகளையும், கர்வப் பெருமைகளையும் விடுத்தது….இயற்கையை இறைஞ்சும் நேரம் இது … கடந்த 12 மணி நேரமாக நான் அதை மட்டுமே செய்து கொண்டு இருக்கிறேன்…\nNext Next post: அழையாத நினைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/literature/", "date_download": "2019-10-23T01:00:04Z", "digest": "sha1:TCXBTZIWHB7EK4JY6C2ROPEAYTDFHP3E", "length": 5747, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "\nஉடல்மொழியின் கலை தமிழர்களின் உலகளாவிய சிந்தனை புறநானூறு - புதிய வரிசை வகை\nவெளி ரங்கராஜன் மானோஸ் சாலமன் பாப்பையா\nதிருக்குறள் மூலமும் உரையும் தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும் ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம்\nபுலியூர் கேசிகன் தமிழண்ணல் கண்ணதாசன்\nமா.பொ.சியின் தமிழ் உணர்வு அவ்வையார் அருளிய அறநெறி அமுதம் பாகம் 2 அவ்வையார் அருளிய அறநெறி அமுதம் பாகம் 1\nசேது பாண்டியன் பழனியப்பன் பழனியப்பன்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் பாகம் 1 முதல் 2 வரை குறுந்தொகை பாகம் 2 வீரமாமுனிவர் அருளிய ஐந்திலக்கண தன்நூல் விளக்கம்\nசுபா திருவேந்தி வீரமா முனிவர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/11/blog-post_86.html", "date_download": "2019-10-23T00:40:03Z", "digest": "sha1:OZ5PQGIEARLSJ3Y75T5DUZNCB6P43MXQ", "length": 28088, "nlines": 71, "source_domain": "www.nimirvu.org", "title": "யார் இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள்? - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / சர்வதேசம் / யார் இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள்\nயார் இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள்\nNovember 20, 2017 அரசியல், சர்வதேசம்\nரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மார் நாட்டின் மேற்கில் உள்ள ராகைன் மாகாணத்தில் வாழ்ந்து வரும் மக்கள் கூட்டத்தினர். ஆனால் அம்மக்களை வங்காளிகள் எனவும் வந்தேறு குடிகள் எனவும் மியான்மார் அரசாங்கம் கருதி வருகிறது. அவர்களுக்கு மியான்மாரில் குடியுரிமை இல்லையெனவும் கூறி வருகிறது. இது மியான்மாரில் உள்ள இனவாத பௌத்த கொள்கைகளின் ஒரு வெளிப்பாடாகும். இதனை எம்மவரில் சிலரும் நம்பி ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியான்மார் அரசின் வன்முறைகளுக்கு வக்காலத்து வாங்கி வருகிறார்கள். முகநூல் போன்ற வலைத்தளங்களில் அப்படியான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். ரோஹிங்யா அகதிகளை இலங்கையினுள் அனுமதிக்கக் கூடாதென இலங்கைப் பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். மியான்மார் அரசுக்கும் தமது ஆதரவையும் தெரிவிக்கிறார்கள். இந்த ரோஹிங்யா மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அரச இனவழிப்புக்கான காரணங்களை கதைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.\nகரையோர மாகாணமாகிய ராகைன் கி.பி. 8ஆம் நூற்றாண்டு முதலே அராபிய வர்த்தகர்களின் தாக்கத்துக்கு உட்பட்டு வந்துள்ளது. அன்று இம்மாகாணம் அரகன் என அழைக்கப்பட்டது. அரேபிய வர்த்தகர்களின் இஸ்லாம் மதத்தால் கவரப்பட்ட அரகன் மக்களில் பெரும்பான்மையினர் இஸ்லாம் மதத்தைத் தழுவிக் கொண்டனர்.\nகி.பி 1430 ஆண்டில் வங்கதேச மன்னன் ஜலாலுதீன் முகமது, வலிகான் எனும் தளபதி தலைமையில் அரகன் மாகாணத்தைக் கைப்பற்ற படைகளை அனுப்பினான். அரகனைக் கைப்பற்றிய வலிகான் அம்மாகாணத்தின் அரசனாகத் தன்னையே பிரகடனப்படுத்திக் கொண்டான். அங்கு முஸ்லிம் சமூக அமைப்புக்களையும், முஸ்லிம் நீதி மன்றங்களையும் நிறுவினான். இந்த வரலாற்று ஆவணங்களில் இருந்து அரகனின் முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளனர் என்று புலனாகிறது. மியான்மார் அரசு சொல்வது போல இவர்கள் ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்ட வந்தேறு குடிகள் அல்ல என்பதும் தெளிவாகிறது.\nஇன்று ராகைனில் ஏறத்தாள 1.1மில்லியன் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். எவ்வாறு இலங்கையின் வடக்கு கிழக்கிலுள்ள சிறுபான்மை தமிழ்மக்களால் பெரும்பான்மை சிங்கள இனம் பாதிக்கப்பட்டு விடும் என்று பெரும்பான்மை அரசு பயப்பிராந்தி அடைகிறதோ அவ்வாறே ரோஹிங்யா சிறுபான்மையினரால் பெரும்பான்மை பௌத்த இனம் அழிந்துவிடுமென மியான்மார் அரசு கருதுகிறது. இலங்கையிலும் மியான்மாரிலும் ஆட்சியாளர்கள் தமது இருப்பைத் தங்க வைத்துக் கொள்ள இப்பயப்பிராந்தியைத் திட்டமிட்டே பெரும்பான்மை பௌத்தர்கள் மத்தியில் பரப்பினார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள். இன்று இவ்விரு நாடுகளிலும் பெரும்பான்மை இனமக்கள் தமது அரசாங்கங்கள் சிறுபான்மை இனங்களின் மீது கட்டவிழ்த்து விடும் இனவழிப்பை நியாயப்படுத்தும் துரதி~;ட நிலையிலுள்ளனர்.\nராகைன் மாகாணத்தில் உள்ள பௌத்தர்களை முஸ்லிம்கள் கொல்வதாக மியான்மாரின் அரசாங்கம் பிரச்சாரப்படுத்தி வருகிறது. இவற்றையெல்லாம் காரணம் காட்டி இம்மக்களின் குடியுரிமையை 1982ஆம் ஆண்டு பறித்துக் கொண்டது. அன்றிலிருந்து ரோஹிங்யா முஸ்லிம்கள் நாடற்றவர்களாகி அல்லல்படுகிறார்கள். எந்த அரச உதவிகளும் கிடைப்பதில்லை. ஓர் ஊரில் இருந்து இன்னோர் ஊருக்கு செல்வதானாலும் இராணுவ அனுமதி பெறவேண்டும். முஸ்லிம்களுக்கு ராகைன் மாகாணம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை போலவே உள்ளது.\nதமது மக்களின் மீதான இராணுவ அடக்கு முறைகளுக்கு முகம் கொடுக்க முஸ்லீம் இளைஞர்கள் முற்பட்டனர். தமது மக்களின் குடியுரிமையைக் கோரியும் சுயநிர்ணய உரிமையைக் கோரியும் போராட முற்பட்டனர். அரகன் ரோஹிங்யா மீட்பு இராணுவம் (Arakan Rohingya Salvation Army) என்ற பெயரில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்தனர். 2012ஆம் ஆண்டில் பொலிஸார் மீது ஒரு தாக்குதலை மேற்கொண்டனர். இதனையடுத்து நடந்த இனக்கலவரத்தில் இராணுவத்தினராலும் பௌத்தர்களாலும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் அகதிகள் ஆக்கப்பட்டனர். பலர் பங்களாதேசுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர்.\nஎல்லா அடக்குமுறை அரசுகளும் சொல்வது போலவே மியான்மார் அரசாங்கமும் ARSAஅமைப்பை ஒரு பயங்கரவதாத அமைப்பாக முத்திரை குத்த முயற்சிக்கிறது. இவர்கள் முஸ்லிம்களாக இருப்பது அரசுக்கு இன்னும் இலகுவாகப் போனது. இவ்வமைப்பு���்கும் அல்கொய்தாவுக்கும் தொடர்பிருப்பதாக பிரசாரப்படுத்துகிறது. இதன் மூலம் சர்வதேச அரசாங்கங்களை தன்பக்கம் இழுக்க முற்படுகிறது. இதில் கணிசமான அளவு வெற்றியும் அடைந்து வருகிறது. ரோஹிங்யா முஸ்லிம்களின் குடிஉரிமைக்கும் சுயநிர்ணய உரிமைக்குமான நியாயமான கோரிக்கையை வலுவிழக்கச் செய்ய முற்படுகிறது. யுசுளுயு சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் பயிற்சி பெறுவதாக போலிப்படங்களை வெளியிடுகிறது. ARSAரோஹிங்யா மக்களின் குடிசைகளுக்கு தீ வைப்பது போன்ற படங்களை வெளியிடுகிறது. அவ்வாறு வெளியிடப்பட்ட படங்கள் போலியானவை என அண்மையில் BBC இனால் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அண்மையில் கடந்த ஆவணி 25 ஆம் திகதி பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெறும் கத்திகள் உள்@ரில் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் கொண்டே நடத்தப்பட்டுள்ளது. இதனை மியான்மார் அரசும் ஒத்துக்கொள்கிறது. இத்தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். அதனையடுத்து கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளால் பல ரோஹிங்யா கிராமங்கள் எரியூட்டப்பட்டன. இலட்சக்கணக்கானவர்கள் பங்காளதேசுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அங்கு நடப்பது ஒரு இனச்சுத்திகரிப்பு என ஐ.நா கூறியுள்ளது.\nரோஹிங்யா முஸ்லிம்களின் இன்றைய நிலை ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்ட ஆரம்ப காலகட்டத்தில் இருந்த நிலையை ஒத்தது. இதனைச் சுட்டிக்காட்டி நிமிர்வு வைகாசி 2017 இதழில் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. பிராந்திய அரசுகளின் போட்டிகளில் சிக்கி எவ்வாறு ஈழத்தமிழர் போராட்டம் பெரும் இனவழிப்புக்கு உட்பட்டதோ அவ்வாறே ரோஹிங்யா முஸ்லிம்களின் போராட்டமும் இனவழிப்புக்கு வழிவகுத்துவிடும் என அஞ்சப்படுகிறது. சர்வதேச சமூகம் இன்னுமொரு இனவழிப்பைக் கண்டும் காணாமல் இருந்துவிட முடியாது.\nஅவ்வாறு இருந்தால் பாரதூரமான விளைவுகளை இம்மக்கள் மட்டுமல்ல அப்பிராந்தியமே எதிர்நோக்க வேண்டி வரும். மியான்மாரின் மாற்று அரசாங்கத்தின் தலைவியான ஆங்சான் சூகியைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்குலகமும் ஏனைய நாடுகளும் மியான்மாருக்கு எதிராக எந்தவொரு காத்திரமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. வெறும் கண்டன அறிக்கைகளை மட்டுமே விட்டுக் கொண்டிருக்கின்றன.\nஅதேவேளை உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய நாடுகள் தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்த���ள்ளன. இந்நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அணி திரண்டு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடாத்தியுள்ளனர். இம்மக்கள் வெறும் கண்டனத்துடன் நின்று விடுவதில்லை. ஆயுதம் ஏந்திப் போராடவும் தயங்குவதில்லை. அது தமது மார்க்கத்தின் ஒரு கடமையெனவே அவர்கள் கருதுகிறார்கள். உதாரணமாக ரஷ்யாவின் செசென்யா மாகாணத்தின் தலைவர் ரொஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக தனது பிரதேச மக்கள் போராட வேண்டும் என கூறியுள்ளார். இவ்வாறான கருத்தாக்கங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களுக்கு வரப்பிரசாதமாகப் போய்விடும்.\nஇஸ்லாத்தில் அடிப்படைவாதத்துக்கும் மிதவாதத்துக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் போட்டியில் ரோஹிங்யாவையும் அடிப்படை வாதத்தின் கைகளில் தாரை வார்த்துக் கொடுக்கப் போகிறதா சர்வதேச சமூகம் தென்கிழக்காசியாவில் ஒரு சிரியா உருவாகுவதை ஏற்றுக் கொள்கிறதா தென்கிழக்காசியாவில் ஒரு சிரியா உருவாகுவதை ஏற்றுக் கொள்கிறதா ஐ.நா அறிக்கைகளை மட்டும் வெளியிடுவதைவிடுத்து மியான்மார் இராணுவத்தைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இந்தியா, சீனா உள்ளிட்ட பிராந்திய அரசுகளைக் கொண்ட ஒரு சமாதானப் படையை ராகைனுக்கு அனுப்ப முயற்சிகள் எடுக்க வேண்டும். ஐ.நா ராகைனில் நடப்பது இனச்சுத்திகரிப்பே என பிரகடனப்படுத்தியுள்ளது. இருப்பினும் இங்கு இனச்சுத்திகரிப்பு நடைபெறவில்லை என்று இராணுவத்துக்கு வக்காலத்து வாங்கும் மியான்மாரின் தலைவி ஆங்சான் சூகியைக் கண்டிக்க வேண்டும். அவர்மீதும் இராணுவத் தலைமைகள் மீதும் பொருளாதார ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும். தான் வீட்டுக்காவலில் வைத்திருக்கப்பட்டிருந்த போது சர்வதேசத்தின் உதவியை நாடிய ஆங்சான் சூகி இன்று சர்வதேசத்துக்கு முகம் கொடுக்கப் பயந்து வருடாந்த ஐ.நா கூட்டத் தொடருக்கே செல்லாமல் தவிர்த்தமை இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.\nமியான்மாரில் நடக்கும் ஜனநாயக மாற்றங்கள் தொடர்வதற்கு ஆங்சான் சூகி பாதுகாக்கப்பட வேண்டும் என மேற்குலகம் கருதுகிறது. ஆனால் இந்த இடைவெளியைப் பயன்படுத்தி இராணுவமும் இனவாதமும் பலப்படுவதை மேற்குலகம் புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறது. இதே போலவே ஜனாதிபதி மைத்திரியைப் பாதுகாக்கும் கொள்கைகளால் இலங்கையில் இனவாதம் பலப்படுவதை நாம் நேரே கண்டு கொண்டிருக்கிறோம். இது சர்வதேசத்துக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். ஜனநாயக மாற்றங்களுக்கு நிபந்தனையுடன் கூடிய காலஅட்டவணை ஒன்று வழங்கப்பட வேண்டும். ஜனநாயகத்தை ஊக்குவிக்கிறோம் என்ற கோசம் மட்டும் ரோஹிங்யா மக்களுக்கு விடிவைக் கொண்டு வராது.\nநிமிர்வு கார்த்திகை 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nமாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இ...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nதமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை சர்வதேசமட்டத்தில் எடுத்துச் செல்லாதது பாரிய குறைபாடு:\nஈழவிடுதலைப் போராட்டம் தற்போது மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்கின்றோமோ இல்லையோ...\nநிமிர்வுகள் - 18 தலைகள் உருளுது\nஅப்புக்காத்தர்: அப்ப இண்டைக்கு என்ன மாதிரி… சூரன் போர் பார்க்கப் போகேல்லையோ.. அன்னம்மாக்கா: இப்ப கொஞ்ச நாளாய் எத்தனை சூரன்களின்ர போர...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகட்டிளமைப�� பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\nஎந்த நிறுவனங்கள் இரசாயன பூச்சிகொல்லிகளையும் களைகொல்லிகளையும் உற்பத்தி செய்கின்றனவோ அதே நிறுவனங்களே அவ்விரசாயனங்களால் எமக்கு ஏற்படும் நோ...\nபனை அதை விதை புதுச் சரித்திரம் படை\nதமிழர்களின் பொருளாதாரமானது ஆரம்பத்தில் இருந்தே தற்சார்பானதாக தான் இருந்து வந்தது. எப்போது பல்தேசிய இலாபத்தை நோக்காக கொண்ட நிறுவனங்கள் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/category/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-10-23T00:51:47Z", "digest": "sha1:N23HTVYUK4DTH4GHJPM77BELJC7NALE7", "length": 11101, "nlines": 68, "source_domain": "tamil.fastnews.lk", "title": "ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு Archives - FAST NEWS", "raw_content": "\nCategory: ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு\nஏஞ்சலோ’விற்கு 14 மாதங்களுக்கு 236 இலட்சம், மாலிக்கு 127 இலட்சம்\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 2019ம் ஆண்டு நவம்பர் மாதமா முதல் எதிர்வரும் வருடம் இறுதி வரைக்குமான 14 மாதங்கள் ஒப்பந்த காலத்திற்காக இலங்கை கிரிக்கெட் ... Read More\nதம்பியா, ஹலால் வார்த்தைகள் ஏன் தற்போது சமூக வலைத்தளங்களில் இல்லை\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முஸ்லிம் விரோத அலையை உருவாக்கிய அணிகளின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியதை அடுத்து, முஸ்லிம் மக்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் காணாமல் ... Read More\nடோனி மீது கொந்தளித்த சர்பராஸின் மனைவி\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பாகிஸ்தான் அணியின் தலைவர் பதவியிலிருந்தும் டெஸ்ட் தொடர் மற்றும் இருபதுக்கு -20 ஓவர் அணியிலிருந்தும் சர்பராஸ் அஹ்மட் நீக்கப்பட்டார். அவருக்குப் ... Read More\nதேர்தல் சந்தையில் விலைபோகும் பச்சோந்திகள் – MP’க்கு 05 கோடி, PS என்றால் 05 இலட்சம்\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - புதிய ஜனநாயக முன்னணிக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமேதாசவுக்கு ஆதரவு வழங்குகின்ற சிலர் கோட்டாபய ராஜபக்ஷவின் பிரச்சார மேடையில் ... Read More\nயாழ். விமான நிலையம��; தமிழுக்கு முன்னுரிமையா சர்ச்சைகளைத் தோற்றுவிக்கும் சில தரப்பினர்\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. (more…) Read More\nகோட்டாபயவின் பேச்சாளர் சஹ்ரானுக்கு ஏன் ஊதியம் வழங்கினார்\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கெஹெலிய ரம்புக்வெல மீது முறைப்பாடளிக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். (more…) Read More\nதிடீர் அரசியல் மாற்றம்: புதிய கட்சி ஆரம்பிக்கும் சந்திரிக்கா\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஸ்ரீலங்கா சுதந்திர பொது மக்கள் முன்னணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆரம்பிக்கவுள்ளதாக ... Read More\nஇலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்; ஜாகிர் நாயக் விவகாரம்\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - விடுதலைப் புலிகள், ஜாகிர் நாயக் விவகாரங்களை தொடர்புப்படுத்தி வெளிப்படையாகப் பேசி வருகிறார் பினாங்கு துணை முதல்வர் ராமசாமி. (more…) Read More\nகோட்டாபய இராணுவ வீரர் ஒருவரை காலினால் உதைத்து கொலை செய்தார்.. பொன்சேகா அதிரடிக் கருத்து\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ சிங்க ரெஜிமேண்டில் பணியாற்றும் போது சுகயீனமுற்ற இராணுவ ... Read More\nUNP 100 மில்லியன் ரூபாய்க்கு பேரம் பேசுகிறது\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் பேரம் பேசப்படுவதாகத் குறித்த கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ... Read More\nநான் சஹ்ரானை சந்தித்தது உண்மை.. அதில் தவறு இல்லை – ஹகீம் அதிரடி அறிக்கை\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அமைச்சர் ரவுப் ஹகீம் மற்றும் தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹஷீம் உடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் ... Read More\nபயங்கரவாத தாக்குதல் சதி – மொஹமட் நிஷாம்டீனுக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக வழங்க பணிப்பு\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, போலி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கையரான மொஹமட் நிஷாம்டீனுக்கு ஒரு இலட்சம் ... Read More\n தசூன் சானக்க தொடர்பில் ம���ிங்க கூறும் குட்டிக் கதை [VIDEO]\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குமாறு 2013 ஆண்டே தாம் தெரிவித்ததாக லசித் மலிங்க தெரிவித்துள்ளார். செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > நெஞ்சு பொறுக்கு தில்லையே இந்த நிலை கெட்ட மாணவர்களை பார்த்தால்\nView Full Version : நெஞ்சு பொறுக்கு தில்லையே இந்த நிலை கெட்ட மாணவர்களை பார்த்தால்\nநெஞ்சு பொறுக்கு தில்லையே --இந்த\nமேல் சாதி, கீழ் சாதி என்பார் --இதை\nநிமிடம் வரை வெறியேடு அடித்தார்கள்;\nசாதிவெறி பிடித்த மாணவர்களே --நீங்கள்\nநினைந்து நினைந்து மனம் வெறுக்குதிலையே\nஅஞ்சி யஞ்சிக் கடமையை மறந்தீர்கள் --ஒரு\nநிமிடம் நீங்கள் நினைத்திருந்தால் எல்லாம்\nகட்டையின் முன் உங்களது லத்தி செல்லுமா\nநெஞ்சு பொறுக்கு தில்லையே --கடமை\nசெய்ய தவறிய காவலர்களை நினைந்துவிட்டால்.\nவிழியில் பார்த்தேன். நெஞ்சம் பதரியது --ஒரு\nநொடி, இருந்தாலும் என்ன பயன்\nநடுங்கி வேடிக்கை பார்த்தவர்களும் --இந்த\nவாழ்பவர். வாழ்ந்து கொண்டே இருப்பர்.\nஅதர்மம் தலைவிரித்து ஆடட்டும் -- தமிழ்\nநாட்டில் சாதி என்று ஒழியோமோ\nகண் துடைக்க பாரதியே நீ மீண்டும் பிறப்பாயாக\nஅன்று பாரத சனங்களின் நிலைமையை நொண்டிச் சிந்து (http://www.sas.upenn.edu/~vasur/nenjuporukku.html) பாடலில் பாரதி எழுதியிருந்தான். இன்றைய தமிழ்நாட்டின் அவலத்தை பாரதி பாட்டோடு எழுதியுள்ளேன்.\nபாரதி வந்து இதைப் பார்த்தால் இப்படித்தான் பாடியிருப்பார்.... பொருக்கு இல்லை சார்.. பொறுக்கு...\nபாரதி பாடலின் இடைச்செறுகலாக இருந்தாலும் உங்கள் ஆதங்கம் புரிகிறது.. ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன.\nஅவருடைய அப்பாடல் எடிட் செய்யாமலேயே இந்த நிகழ்வுப் பொருத்தமானது... அவ்வளவு தொலைநோக்குள்ள கவிதை அது... அது கவிதை இல்லை.. உணர்வுக்குவியல்.. நீங்கள் கொடுத்த இணைப்பைத் தொட்டு படித்த பொழுது என் கையில் இருந்த முடிகள் கூச்செறிந்து நின்றன....\nஇக்கவிதையில் இன்னும் என்ன செய்திருக்கலாம்..\nஎதுகை மோனையோடு அழகுபடுத்தியிருக்கலாம்.. பிழைகள் களைந்து, நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற திரைப்பாடல் போன்ற அதே மெட்டில் எழுதியிருக்கலாம்.\nஅதென்ன சார் இரண்டு வரிகளில் ஒரு இணைப்பு கொடுத்திருக்கிறீர்கள்\nநாட்டில் சாதி என்று ஒழியோமோ\nகண் துடைக்க பாரதியே நீ மீண்டும் பிறப்பாயாக\nபாரதி நீ மீண்டும் பிறக்காதே...\nஉன்னையும் சாதிப்பெயரால் நாங்கள் தள்ளி வைத்து விடுவோம்....:traurig001:\nநல்ல கவிதை வாழ்த்துக்கள் M.B.சந்தர்.\nதிருத்திக்கொள்கிறேன். எனது தளத்திலும், இங்கே பதிந்ததையும் திருத்திவிட்டேன். நினைப்பது ஒன்று எழுதுவது ஒன்றாக இருக்கிறது. அதன் விலைவாக தான் இந்த பிழைகள்\nஇரண்டு வரி இணைப்பு விளம்பரம் அல்ல. எனது தளத்தில் இருந்து தான் இங்கு நகலெடுத்து பதிந்தேன். அதற்காக அதன் தொடுப்பை இணைந்திருந்தேன். தவறு என்றால் இனிமேல் நான் அப்படி போடவில்லை.\nபாரதி நீ மீண்டும் பிறக்காதே...\nஉன்னையும் சாதிப்பெயரால் நாங்கள் தள்ளி வைத்து விடுவோம்....:traurig001:\nநல்ல கவிதை வாழ்த்துக்கள் M.B.சந்தர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/15/22010/", "date_download": "2019-10-23T01:12:16Z", "digest": "sha1:2CDRRC6DIM4E5FTAVWVE4XEYZTVCF2PS", "length": 18057, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "`எட்டு ஆண்டு வேதனை முடிவுறுமா?’ - ஏக்கத்தில் பகுதிநேர ஆசிரியர்கள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone `எட���டு ஆண்டு வேதனை முடிவுறுமா’ – ஏக்கத்தில் பகுதிநேர ஆசிரியர்கள்\n`எட்டு ஆண்டு வேதனை முடிவுறுமா’ – ஏக்கத்தில் பகுதிநேர ஆசிரியர்கள்\nஎட்டு ஆண்டுகளாக பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், ஊதிய உயர்வுடன் பணிநிரந்தரம் அறிவிப்பை அரசு வெளியிட வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.\nகாவல்துறை, சாலைப்பணியாளர்கள், 2003 எஸ்மா சட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்குப் பதிலாக நியமனம் செய்யப்பட்டவர்கள் என தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட பலரும் நிரந்தரப்பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட வேலையில், பள்ளிக் கல்வித்துறையில் ஒப்பந்த முறையாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் பணியமர்த்தப்பட்ட 16,549 பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்தாமல், அதே நிலையில் வைத்திருப்பதாக பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் வேதனையில் உழல்கிறது.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், , “அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல்திறன் கல்வி போன்ற பாடங்களை 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு போதித்து வருகிறோம். 16,549 பகுதிநேர ஆசிரியர்களில் தற்போது சுமார் 12,000 பேர் பணிபுரிகிறோம். இவர்களுக்கு 5,000 ரூபாயில் ஆரம்பித்த சம்பளம், தற்போது 7,700 ரூபாயாக தரப்படுகிறது. இதைத் தாண்டி வேறு எந்தச் சலுகையும் எங்களுக்கு வந்தடைவதில்லை.\nஎங்களுக்கு மே மாத விடுமுறை கிடையாது. அதற்குரிய சம்பளமும் வழங்கப்படுவதில்லை. ஒப்பந்த தற்காலிகத் தொகுப்பூதியப் பணியாளர்களுக்கு தரப்படும் 10% வருடாந்திர ஊதிய உயர்வு சரிவர தரப்படவில்லை. P.F., E.S.I., மருத்துவ விடுப்பு கிடையாது. ஒருமுறைகூட போனஸ் கண்ணில் காட்டியதில்லை.\nஆந்திராவில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 14,203 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. மேலும், மகளிருக்கு 6 மாத மகப்பேறு கால விடுப்பும் தரப்படுகிறது. மேற்குவங்க மாநிலத்தில் ஒப்பந்தப் பணியாளர்கள் பணியின்போது இறந்தால், அவர்களின் குடும்பத்துக்கு அரசு நிதியாக ரூ.2 லட்சம் தரப்படுகிறது. ஆந்திரா மற்றும் மேற்கு வங்காள அரசுகளைப் போல தமிழக அரசும் அதிகபட்ச ஊதியம், மகப்பேறுகால விடுப்பு, இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு நிதி போன்றவற்றை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம்.\n2015 முதல் 2019 (ஜனவரி 22-30) ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த நாள்களில் முழுநேரமும் பள்ளிகளைத் திறந்து நடத்திட அரசு பகுதிநேர ஆசிரியர்களையே பயன்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் வரவில்லை என்றாலும், அவர்களின் வகுப்பை நாங்கள்தான் கவனிக்க வேண்டியதிருக்கிறது. 2017 சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய கமிட்டி அமைக்கப்படும், அருகில் உள்ள பள்ளிகளில் பணிபுரிய ஏதுவாக பணியிடமாறுதல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். ஆனால், இன்னும் சொன்னபடி நடவடிக்கை ஏதும் இல்லை.\nதற்போது 11 மாதங்களுக்கு சுமார் ரூ.100 கோடி சம்பளமாக செலவாகிறது. சிறப்பாசிரியர்களாக நிரந்தரப்பணியில் அமர்த்த ஆண்டுக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கினாலே போதுமானது. வேலைநிறுத்தக் காலங்களில் அரசின் உத்தரவின்படி பள்ளிகளை இயக்கிய பகுதிநேர ஆசிரியர்களை அரசு அழைத்துப் பேச வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்றார்.\nPrevious articleஅரசுப் பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியை மீது கத்தியால் தாக்குதல் ..\nNext articleCBSE பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்\nஅலுவலகப் பணிகளில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால், கற்பித்தலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.\nகல்வித்துறை நாட்காட்டியால் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிக்கல்.\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்றாண்டு விதிகளை தளர்த்தி கலந்தாய்வு நடத்த கோரிக்கை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஒன்பதாம் வகுப்பு English poem ஊருசனம் தூங்கிடுச்சு என்ற பாடல் மெட்டில் என்ன அழகாக...\nமாணவர்களின் வருகை பதிவுக்கு புது செயலி.\nதமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகத்தில் B.Ed சேர்க்கை 2020 ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கியது.\nஇனி உங்க அனுமதி இல்லாம யாரும் இத பண்ண முடியாது’.. வாட்ஸ் அப்-க்கு வந்த...\nஒன்பதாம் வகுப்பு English poem ஊருசனம் தூங்கிடுச்சு என்ற பாடல் மெட்டில் என்ன அழகாக...\nமாணவர்களின் வருகை பதிவுக்கு புது செயலி.\nதமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகத்தில் B.Ed சேர்க்கை 2020 ஆன்லைன் விண்ணப்��ங்கள் தொடங்கியது.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nமலைப்பகுதியில் பணியாற்ற ஆர்வம் காட்டும் ஆசிரியர்கள்\nமலைப்பகுதியில் பணியாற்ற ஆர்வம் காட்டும் ஆசிரியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/temples/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T00:23:00Z", "digest": "sha1:KSM4ZKNMZM2UAJAFGKMFFMVTX6OSUQR3", "length": 15154, "nlines": 168, "source_domain": "ourjaffna.com", "title": "முன்னேஸ்வரம் | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nஇலங்கைத் தீவின் பிரபலமான ஐந்து ஈஸ்வரம் திருக்கோயில்களுள் முன்னேஸ்வரமும் ஒன்று. இத் திருக்கோயிலும், வரலாற்றுக்கு முந்திய கால கட்டத்தில் உருவாக்கப்பட்டதாகவும், இராமாயண காலத்தில் உருவானதாகவும் பலவித கருத்துக்கள் நிலவுகின்றன.\nஇராமாயண காலத்தில், ஸ்ரீ இராம பிரான் இலங்கைத் தீவு வந்து இராவணனை எதிர்த்துப் போரிட்டு வெற்றிகண்டு, தனது மனைவி சீதா பிராட்டியை மீட்டுக்கொண்டதும், அவ் வெற்றிக்காக நன்றி தெரிவிக்க சிவபெருமானை இத்திருத்தலத்தில் வழிபட்டார் என்று கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.\nமுன்னேஸ்வரம் திருக்கோயில், இலங்கைத்தீவின் மேற்குக் கரையோரத்தில், புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத் திருக்கோயில் முதன்முதலில் எப்போது, யாரால் கட்டப்பட்டது என்பது சர்ச்சைக்குரியதொரு விடயமாக உள்ளது.\nஆனால், இத் திருக்கோயில் இரண்டுமுறை சமய விரோதிகளால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது என்பது யாவரும் அறிந்த உண்மையாக உள்ளது.\nபண்டைய சில கல்வெட்டுகளின்படி, சோழ மன்னன் குளக்கோட்டன், கோட்டை சிங்கள மன்னர்களான ஆறாவது பராக்கிரமபாகு, ஒன்பதாம் பராக்கிரமபாகு ஆகியோர் இத்திருக்கொயிளைச் சிறப்பித்துக் கட்டித் திருப்பணிகள் செய்ததாகவும், இக்கோயிலின் தாபரிப்புக்காக ஏராளமான வயல் நிலங்களை எழுதிவைத்ததாகவும் தெரிய வருகின்றது.\nமுன்னேஸ்வரம் திருக்கோயில் வளாகத்தில் நாம் பிரதான திருக்கோயிலான ஈஸ்வரன் கோயிலுடன் சேர்த்து, அதனைச் சுற்றி மேலும் பல சிறிய கோயில்களைக் காணக்கூடியதாக உள்ளது.\nபிரதான திருக்கோயிலில் ஸ்ரீ முன்னைநாதப் பெருமான் என்னும் திருப்பெயருடன் சிவபெருமான் அழகும் கம்பீரமும் ஒருங்கே கொண்ட உயர்ந்த லிங்க வடிவில் காட்சியளிக்கி��்றார்.\nஅவருக்கருகில், ஸ்ரீ வடிவாம்பிகா தேவி என்னும் திருப்பெயருடன் அன்னை பார்வதி தேவி காட்சியளிக்கின்றார்.\nகோயில் வளாகத்தின் தென்கிழக்கு பகுதியில் விநாயகரும், வட கிழக்குப் பகுதியில் ஐயனாரும், வட பகுதியில் காளி தேவியும் சிறு திருக்கோயில்களில் அழகுமிகு தரிசனம் தருகின்றார்கள். திருக்கோயிலினுள்ளே, தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவ மூர்த்தி, அம்மன் ஆகிய தெய்வங்களின் திருவுருவங்களுடன், நவக்கிரகங்களும், அறுபத்துமூன்று நாயன்மார்களும் காட்சியளிக்கின்றார்கள்.\nகோயிலின் எதிரே அழகும் விசாலமும் உடைய தீர்த்தக்குளமும், அதன் அருகே ஸ்தல விருட்சமான அரச மரமும் காட்சியளிக்கின்றன.\nமுன்னேஸ்வரம் திருக்கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளையும் ஒருங்கே கொண்டதாக விளங்குகின்றது.\nவரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே தனிச் சிறப்பும், அருட்பெருக்கும் நிறைந்து விளங்கிய இத் திருக்கோயில் ஏனைய ஈழத்துத் திருக் கோயில்களைப்போலவே இலங்கைத் தீவைக் கைப்பற்றிய அன்னியரான போர்த்துக்கேயரால் 1517 ஆம் ஆண்டில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.\nஆயினும், இத்திருக்கோயிலின் பக்தர்களின் முயற்சியால், தெய்வ விக்கிரகங்கள் அன்னியரின் கைகளில் அகப்படாமல் பாதுகாக்கப்பட்டன.\nபோர்த்துக்கேயரின் ஆட்சி மறைந்து ஆங்கிலேயர்களின் ஆட்சி அமைந்தபின்னர் பல வருடங்களுக்குப்பின்னர், ஈழத்துச் சிவபக்தர்களின் தணியாத முயற்சியின் பயனாக முன்னேஸ்வரம் திருக்கோயில் சிவாகம விதிகளுக்கும், தென் இந்திய சிற்ப முறைகளுக்கும் இணங்க மீண்டும் நிர்மாணிக்கப்பட்டு, முந்தைய திருவுருவச் சிலைகள் யாவும் மீண்டும் அவற்றுக்கேயுரிய இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டு, கும்பாபிஷேகமும் 1753 ஆம் ஆண்டில் வெகு சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.\nதற்போது, முன்னேஸ்வரம் திருக்கோயில் இலங்கையின் பிரதான சிவன் திருக்கோயில்களுள் ஒன்றாக விளங்குகின்றது.\nமேலும், புத்தளம் மாவட்டத்திலும் அதனைச் சூழ்ந்துள்ள பிரதேசங்களிலும், தமிழ் இந்து மக்களுடன் சேர்ந்து சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருவதனால், இத் திருக்கோயில் தற்போது அனைத்து சமய மக்களும் சாதி, மத, இன பேதமின்றி இறைவனை வழிபடும் ஒரு சிறந்த வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது.\nஅனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவதுடன், இத்திருக்கோயிலின் திருவிழாக்களில் முழுமையான ஈடுபாட்டுடன் கலந்து கொள்கின்றார்கள். சிங்கள மக்கள் காளி தேவியை மிகுந்த பக்தியுடன் வழிபடுவதையும், விரதங்கள் இருந்து அம்மனை வணங்குவதையும் சாதாரணமாகக் காணக்கூடியதாக உள்ளது.\nநவராத்திரி, சிவராத்திரி ஆகிய இரு பண்டிகைகளும் இத் திருக்கோயிலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு வருடமும் ஆவணி – புரட்டாசி மாதங்களில், தொடர்ந்து 28 நாட்கள் இத்திருக்கோயில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇத்திருக் கோயிலைச் சுற்றியுள்ள மருதங்குளம், உடப்பு முதலிய பல கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்று சேர்ந்து, ஒவ்வொரு நாளும் ஒரு கிராமமாக இத் திருவிழாவை வெகு சிறப்பாகவும், பக்தி சிரத்தையுடனும் கொண்டாடுகின்றார்கள். திருவிழாவின் இறுதியில் ஸ்ரீ முன்னைநாதப் பெருமானும், ஸ்ரீ வடிவாம்பிகா தேவி அம்மையும் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தமது பக்தர்களுக்கு அருள் பாலிக்க, திருவிழா இனிதே நிறைவு பெறுகின்றது.\nநன்றி – மூலம்- சிவன்ரெம்பிள் இணையம்.\n3 reviews on “முன்னேஸ்வரம்”\nPingback: திருக்கேதீஸ்வரம் | யாழ்ப்பாணம்\nPingback: கீரிமலைச் சிவன் கோயில் - நகுலேஸ்வரம் | யாழ்ப்பாணம்\nPingback: திருக்கோணேஸ்வரம் | யாழ்ப்பாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2019-10-23T01:45:34Z", "digest": "sha1:SHFTTXZ4E3OU27YHT535OPJSDJUASH34", "length": 5850, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "இனி எல்லாம் சுகமே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇனி எல்லாம் சுகமே இயக்குனர் ஏ. ஆர். ரமேஷ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அப்பாஸ், சங்கவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சிற்பி மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 18-மார்ச்சு-1998.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2015, 01:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/152", "date_download": "2019-10-23T01:20:18Z", "digest": "sha1:DTLHKW2QGLSBBXXDE7XEV6ZI3MI34K7A", "length": 6332, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/152 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநிறம்புறத் தழுவிக் கொண்டான்' என்றவாறு குசேலரின் திருவடிகளில் வணங்குகின்றான். பின்பு அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்று அவ ருடைய திருவடிகளைத் தன் மடிமீது வைத்து, \"இத் திருவடிகன் நீண்ட தொலைவு நடந்து நொந்தனவே: என்று பகர்ந்து கொண்டே அவற்றை மெல்லெனப் பிடிக்கின்றான். குசேலர் கண்ணன் செய்யும் உபசாரங் களுக்குத் தன் பார தந்திரியத்திற்கேற்ப (தலைவனது வசத்திலிருப்பதற்கேற்ப) இசைந்திருக்கின்றார். இதனை,\n\" வழிநடந் திளைத்த வே இம்\n' என்று கழிமகிழ் சிறப்ப மெல்ல\nவருடினான் கமலக் கண்ணன்; பழியில்பல் உபசா ரங்கள்\nபண்ணவும் தெரியா னாகி ஒழிவுறு தவக்கு சேலன்\nஒன்றும்பே சாதி ருந்தான்' என்ற பாடலில் காணலாம். தம்மை அடிமை கொள்ப வனைப் போன்று தம்மிடம் கிட்டித் தாழ நின்றுத் தம் ஆன்மாவை முற்றும் கவர்ந்து கொண்ட ஆச்சரியமான சேஷ்டிதங்களை (செயல்களை) புடையவன் ஈசுவரன் என்பதை ஆழ்வாரும்,\n\"ஆட்கொள்வான் ஒத்துஎன் உயிர் உண்ட மாயன்'\n9. குசேலோபாக்கியானம்-கு ேச ல ர் கர்ப்பறம் அடைந்தது செய்-104 கு தி tվա\n10. குசேலோபாக்கியானம்-கு சேலர் தகர்ப்புறம் அடைந்தது-செய்.1.10\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 22:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/77", "date_download": "2019-10-23T00:24:44Z", "digest": "sha1:GH6T73EFRU74FVH4HIN4JKIX6PJFMCIK", "length": 7286, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/77 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசுக்கு வருகிறேன் என்று நினைக்க வேண்டாம்; உங்களை உஷார்ப்படுத்துகிறேன்; அவ்வளவுதான்\n“அப்போ எனக்கு அப்பாமேல் எவ்வளவு கோவம், கோவமா வந்தது தெரியுமா என்னதான் தாலி கட்டி என்னை உங்கள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகிறீர் கள் என்றாலும். நீங��களும் நாங்களும் இனிமேல்தானே பழகிப் புரிந்துகொள்ளணும் என்னதான் தாலி கட்டி என்னை உங்கள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகிறீர் கள் என்றாலும். நீங்களும் நாங்களும் இனிமேல்தானே பழகிப் புரிந்துகொள்ளணும் என்னைப்பற்றி இப்படி மனசில் புகுத்தினால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்னைப்பற்றி இப்படி மனசில் புகுத்தினால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்னவோ கரைஞ்சு கரைஞ்சு போயிடுவேனாம், இவாதான் வழிச்சு வழிச்சு குண்டானில் ஏந்தின மாதிரி\n‘ஆனால் அப்பாவே அப்படித்தான். யாரிடம் எந்த மட்டும் என்ற எல்லையே கிடையாது. தான் ஏதாவது வேடிக்கையாய்ப் பேசி, எதிராளி சிரிச்சுட்டால் போதும், தலை காலே தெரியாது.\n‘ஆனால் அப்பாவுக்கு நிஜமாகவே இப்போ அப்பா டான்னு இருந்திருக்கும். வெய்யிலோ மழையோ அஞ்சில் ஒண்ணு குறைஞ்சால், அந்த மட்டுக்கும் சுமை சுளுவுதானே அதுவும் தன் நிலையில், பிள்ளையார் பிடிக்க மஞ்சளுக்குக் கூடச் செலவு வைக்காமல் மாப்பிள்ளை கிடைத்தது கொள்ளை அதிர்ஷ்டமில்லையா\n“என் வாயை நீங்கள் பொத்தினாலும் என் உதடுகள் பிடிவாதமாய் உங்கள் விரலடியில் அசையத்தான் அசையும். சொல்லத் தான் சொல்வேன். ஆனால் நான் அசடுதான். என் பொன் அதிருஷ்டம் என்னெதிரில் இமயமாய் நிற்கை யில், அப்பாவின் ராசியைப்பற்றி நான் ஏன் பேசிக்கொண். டிருக்கிறேன் என்னைப் பெற்றவர் என்று தவிர, இனி அப்பாவைப் பற்றி எனக்கென்ன என்னைப் பெற்றவர் என்று தவிர, இனி அப்பாவைப் பற்றி எனக்கென்ன திடீர் திடீரென நன்றி அலைமோதி நெஞ்சுவரை எழுகையில் எப்படித் தெரிவிப்ப தென்றே தெரியவில்லை.”\nசொல்விக்கொண்டிருக்கையிலேயே நெஞ்சையடைத் தது. கண்கள் கலங்கின. அவர் கைகளையிழுத்து அவை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 09:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/archive/2007/mar_2007.shtml", "date_download": "2019-10-23T01:12:03Z", "digest": "sha1:FBGJ2K7XY5DYXWUC2WAFPNATTUZKJFGH", "length": 7347, "nlines": 70, "source_domain": "www.wsws.org", "title": "The Archive : March 2006 The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nஉலக சோசலிச வலைதளத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுர��களின் ஆவணப்பட்டியல்\nஇலங்கை: கட்சி உறுப்பினர் காணாமல் போயுள்ளமை தொடர்பான விசாரணையைக் கோரி சோசலிச சமத்துவக் கட்சியின் பகிரங்கக் கூட்டம்\nஇலங்கை பாதுகாப்பு அமைச்சு சோ.ச.க. உறுப்பினர் காணாமல் போயுள்ளமை தொடர்பான விசாரணையை தட்டிக்கழிக்கின்றது\nமேற்கு வங்க படுகொலையை பின்தொடர்ந்து: இந்திய தொழிலாளர்கள் ஒரு சுயாதீனமான சோசலிச வேலைத்திட்டத்தை கட்டாயம் முன்னெடுக்க வேண்டும்\nபோர்ச் செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று கூறியதற்கு \"முட்டாள்தனமான தாராளவாதிகள்\" என்று முக்கிய ஜனநாயகக் கட்சியாளர் கண்டனம்\nகட்சியின் உறுப்பினர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக அவசர விசாரணை நடத்துமாறு இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது\nமேற்கு வங்க ஸ்ராலினிச தலைமையிலான அரசாங்கம் மீது முன்னணி இந்திய அறிவுஜீவிகள் கண்டனம்\nஉலக சோசலிச வலைத் தள வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்: போருக்கு எதிரான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் அவசர மாநாட்டில் கலந்து கொள்வீர்\nஇலங்கை பாதுகாப்பு அமைச்சு பொலிஸ் அரசு நடவடிக்கைகளை விரிவுபடுத்துகிறது\nபிரான்சில் ஜனாதிபதித் தேர்தல்: சோசலிஸ்ட் கட்சியை பீதி கவ்வுகிறது\nஎயர்பஸ்ஸால் தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு ஒரு விடையிறுப்பு\nமேற்கு வங்க ஸ்ராலினிச ஆட்சி விவசாயிகளை படுகொலை செய்து குற்றம் புரிகிறது\nதோழர் செந்திலின் மறைவிற்கு ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் அஞ்சலி\nசீனாவின் பாதுகாப்பு அறிக்கை வளர்ச்சிகண்டுவரும் யுத்த அபாயத்தை வெளிக்காட்டுகிறது\n\"உள்நாட்டுப் போருக்கு\" வழிவகுக்கும் மேற்கு வங்க ஸ்ராலினிஸ்ட்டுக்களின் வணிக-சார்பு கொள்கைகள்\nதோழர் செந்திலின் மறைவிற்கு இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் அனுதாபங்கள்\nஇலங்கை அரசாங்கம் மூன்று இடதுசாரிகளை தடுத்துவைத்துள்ளமை புதிய சுற்று அரச ஒடுக்குமுறையின் அறிகுறி\nபிரான்ஸ்: ஆயிரக்கணக்கான எயர்பஸ் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் வேலைப்பாதுகாப்பிற்காக ஆர்ப்பாட்டம்\nசீனாவின் பாதுகாப்பு அறிக்கை வளர்ச்சிகண்டுவரும் யுத்த அபாயத்தை வெளிக்காட்டுகிறது\nஇலங்கை அரசாங்கம் வெளிநாட்டு பிரதிநிதிகள் மீதான தாக்குதலை யுத்தத்தை உக்கிரப்படுத்த சுரண்டிக்கொள்கிறது\nஈரானின் அணுசக்தி நிலையம் அமைப்பதில் ரஷ்யா தாமதப்படுத்துவதின் பின்னணி யாது\nஇத்தாலியின் பிந்தைய பாசிஸ்ட்டுக்களுடன் கோலிச ஜனாதிபதி வேட்பாளர் சார்க்கோசி உறவாடுகிறார்\nசவுதி அரேபியாவில் நான்கு இலங்கை தொழிலாளர்கள் சிரச்சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?9803-ajaybaskar&s=717682d6fdb0475d9979b0cacc7f37e7", "date_download": "2019-10-23T00:00:29Z", "digest": "sha1:PIIFMPY2XX56FAZPWOVUGWUQ56VSF46W", "length": 15352, "nlines": 314, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: ajaybaskar - Hub", "raw_content": "\nஎன்னோட வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போக\nபொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன் நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி\nஏன் ஆள பாக்க போறேன் பாத்து சேதி பேச போறேன் அவன் கண்ணுக்குள்ள என்ன வைக்க போறேன் அவன் நெஞ்சுக்குள்ள என்ன தைக்க\nஇரண்டு கைகள் நான்கானால் இருவருக்கே தான் எதிர்காலம் .. பகைவர்களே ஓடுங்கள் புலிகள் இரண்டு வருகின்றன..\nசின்ன மச்சான்... என்ன புள்ள செவத்த மச்சான்... சொல்லு புள்ள செவத்த மச்சான்... என்ன சொல்லு புள்ள ஊருக்குள்ள ஒங்கள* ஏசுறாக... யாரு தெனம் ஒன்னா...\nதெய்வம் தந்த வீடு வீதி இருக்கு இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன\n உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி மனிதன் எதையோ பேசட்டுமே மனசை பார்த்துக்க நல்லப\nஇயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா எனது உனது என்பதெல்லாம் இடையில் மாறும் பந்தமடா\nஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம் சிவ சம்போ Sent from my SM-G935F using Tapatalk\nமழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா சாரல் விழும் நேரம் தேவ மயக்கம் Sent from my SM-G935F using Tapatalk\nஇளங்காற்றே கைகள் வீசி வா இதம் தேடும் கதைகள் பேச வா மணிக்குயில் இசைக்குதடி Sent from my SM-G935F using Tapatalk\nதாகம் தீர்ந்ததடி அன்னமே என் மோகம் தீரவில்லை இன்னுமே Sent from my SM-G935F using Tapatalk\nஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு செவ்வாழைக் காலெடுத்து வா வா வா செம்மாதுளைப் பிளந்து தா தா தா\nNot surprised... வாடி தோழி கதாநாயகி மனதுக்கு சுகந்தானா மனதுக்கு சுகந்தானா உன் மயக்கமும் குணந்தானா\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே Sent from my SM-G935F using Tapatalk\nமனம் ஒரு ���ுரங்கு அதைத் தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப் பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும் Sent from my SM-G935F...\nபேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய் ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே Sent from my SM-G935F using Tapatalk\nகேட்டாளே ஒரு கேள்வி நெஞ்ச கிள்ளி விட்ட படுபாவி Sent from my SM-G935F using Tapatalk\nபாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா Sent from my SM-G935F using Tapatalk\nபால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன் Sent from my SM-G935F using Tapatalk\nஆடிப் பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது Sent from my SM-G935F using Tapatalk\nவீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே நாடி நிற்குதே அநேக நன்மையே உண்மையே Sent from my SM-G935F using Tapatalk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/09/blog-post_27.html", "date_download": "2019-10-22T23:47:53Z", "digest": "sha1:NY3GQFL4BOZYLNKJ4OWGIIPJMZE3V2B4", "length": 17010, "nlines": 68, "source_domain": "www.nimirvu.org", "title": "சர்வதேசத்தை ஏமாற்றவா இடைக்கால அறிக்கை? - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / சர்வதேசத்தை ஏமாற்றவா இடைக்கால அறிக்கை\nசர்வதேசத்தை ஏமாற்றவா இடைக்கால அறிக்கை\nSeptember 27, 2017 ஆசிரியர்பார்வை\nபுதிய அரசமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை நீண்ட இழுபறிகள், அழுத்தங்களுக்கு மத்தியில் அரசமைப்பு பேரவையாக இருக்கக் கூடிய நாடாளுமன்றில் 21.09.2017 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nபிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் உருவாக்கப்படவுள்ள மூன்றாவது அரசமைப்பு இதுவாகும். முதல் இரண்டையும் தமிழர் தரப்பு நிராகரித்திருந்தது. சம்பந்தன் தலைமையிலான தமிழ் அரசியல் தலைமைகளின் பங்களிப்புடன் உருவாக்கப்படவுள்ள முதல் அரசமைப்பாகவும் இது உள்ளது.\nநியாயமான ஒருங்கிசைவின் அடிப்படையில் சகல தரப்பினரதும் இணக்கத்துடன் ஓர் அரசமைப்பை உருவாக்கும் அரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை அனைவரும் தவறவிடக் கூடாது. இது வெற்றியடையக் கூடிய எல்லா சாதகமான நிலைமைகளும் உள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் நாடாளுமன்றில் கூறியுள்ளார்.\nஇடைக்கால அறிக்கையில், சிங்களத்தில் எக்கய ராஜ்ய என்று குறிப்பிட்டு விட்டு அதற்கு விளக்கமும் “பிளவுபடாத, பிரிக்கப��பட முடியாத ஒருமித்த நாடு” என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. வழமை போல் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை, பௌத்தசாசனத்தை பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nமேலும் இந்த அறிக்கையில், மத்தி மற்றும் மாகாண நிறுவனங்களின் ஒருமித்தநாடாக இலங்கை இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி ஆட்சிமுறை, மாகாணங்களுக்கான காணி அதிகாரங்கள், வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பல கட்சியினரும் தமது முன்மொழிவுகளை வைத்துள்ளனர். நாடாளுமன்றுக்கு மேலதிகமாக மாகாணங்களின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இரண்டாவது சபை அல்லது செனட் அமைக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நாடு தொடர்ந்தும் சிங்கள பௌத்த பேரினவாத அரசு ஆட்சி செய்யும் நாடாகத் தான் தொடர்ந்தும் இருக்கும் என்பதனை தான் மேற்படி சிங்கள கட்சிகளின் முன்மொழிவுகள் கூறி நிற்கின்றன.\nஒற்றையாட்சிக்குள் தீர்வை முடக்க முடியாது. சம~;டி தான் ஒரே வழி என தமிழர் தரப்பு விடாப்பிடியாக உள்ளது. சம~;டியால் நாடு துண்டாடப்பட்டுவிடும் என பதறுகின்றன சிங்கள பேரினவாத அமைப்புக்கள். சமாளிப்புக்களோடு ஒருவாறு வெளிவந்திருக்கிறது இடைக்கால அறிக்கை.\nஇடைக்கால அறிக்கை வெளியானதை தொடர்ந்து புதிய அரசமைப்பு உருவாக்கல் யோசனையின் அடுத்த நகர்வாக அரசியலமைப்பு தயாரிப்புக்கான வழிகாட்டல் குழு அரசியலமைப்பு நகலை தயாரிக்கும் முக்கிய பணியில் ஈடுபடவுள்ளது. 2015 ஜனவரி பதவிக்கு வந்த இந்த அரசு இந்த இடைக்கால அறிக்கையை தயாரிக்கவே ஏறத்தாழ 2 வருடங்கள் எடுத்துள்ளது. அடுத்து அரசியலமைப்பை தயாரிக்க இன்னும் 3 வருடங்கள் எடுக்கலாம். அதற்கிடையில் ஆட்சிமாற்றம் கூட நிகழலாம். அல்லது இதே அரசாங்கமே மீண்டும் பதவிக்கு வரலாம். வந்தாலும் தொடர்ந்து மகிந்தா பூச்சாண்டியை காட்டி எந்தவித அதிகாரப்பரவலாக்கலும் இல்லாத ஒரு அரசியலமைப்பை நிறைவேற்றலாம்.\nஎழுபது வருடங்களாக எதைப் புறக்கணித்துப் போராடினோமோ அதை வலியுறுத்துவதாகவே அறிக்கை உள்ளதாக வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை ஆட்சியாளர்களின் ஜனநாயக மறுப்புக்கு கூட்டமைப்பும் உடந்தையாக உள்ளதாக தமிழ் சிவில் சமூக அமையமும் கண்டனம் தெரிவித��துள்ளது.\nஇவ்வறிக்கை பல்வேறு கட்சிகளின் முன்மொழிவுகளின் ஒருதொகுப்பே என்பது குறிப்பிடப்பட வேண்டியது. மொத்தத்தில் இந்த இடைக்கால அறிக்கை சர்வதேசத்தினரின் அழுத்தங்களைச் சமாளிப்பதற்காகவே வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மக்களும் சர்வதேச முற்போக்கு சக்திகளும் இலங்கை இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக கேள்வி எழுப்பும் போதெல்லாம் சிங்கள அரசும் அதனைப் பாதுகாக்கும் வெளிநாட்டு அரசுகளும் இவ்வறிக்கையின் பின்னால் ஒளிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதனைவிட இவ்வறிக்கையால் எந்த பயனும் இலங்கைக்கோ சர்வதேசத்துக்கோ கிடைக்கும் என்பது ஐயத்துக்குரியதே.\nநிமிர்வு புரட்டாதி 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nமாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இ...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nதமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை சர்வதேசமட்டத்தில் எடுத்துச் செல்லாதது பாரிய குறைபாடு:\nஈழவிடுதலைப் போராட்டம் தற்போது மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்கின்றோமோ இல்லையோ...\nநிமிர்வுகள் - 18 தலைகள் உருளுது\nஅப்புக்காத்தர்: அப்ப இண்டைக்கு என்ன மாதிரி… சூரன் போர் பார்க்கப் போகேல்லையோ.. அன்னம்மாக்கா: இப்ப கொஞ்ச நாளாய் எத்தனை சூரன்களின்ர போர...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\nஎந்த நிறுவனங்கள் இரசாயன பூச்சிகொல்லிகளையும் களைகொல்லிகளையும் உற்பத்தி செய்கின்றனவோ அதே நிறுவனங்களே அவ்விரசாயனங்களால் எமக்கு ஏற்படும் நோ...\nபனை அதை விதை புதுச் சரித்திரம் படை\nதமிழர்களின் பொருளாதாரமானது ஆரம்பத்தில் இருந்தே தற்சார்பானதாக தான் இருந்து வந்தது. எப்போது பல்தேசிய இலாபத்தை நோக்காக கொண்ட நிறுவனங்கள் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/46251-be-an-informer-for-income-tax-department-earn-up-to-rs-5-crore.html", "date_download": "2019-10-22T23:35:14Z", "digest": "sha1:ED763NKKQRWRO3NPUK33IP2WXM6UDA4G", "length": 9601, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பினாமி பரிவர்த்தனை பற்றி தகவல் தெரிவித்தால் பரிசு! | Be An Informer For Income Tax Department; Earn Up To Rs. 5 Crore", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபினாமி பரிவர்த்தனை பற்றி தகவல் தெரிவித்தால் பரிசு\nசட்டவிரோத பினாமி பரிவர்த்தனை மற்றும் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணம் தொடர்பான தகவல் தெரிவி��்போருக்கு 5 கோடி ரூபாய் வரை பரிசளிக்கும் திட்டத்தை வருமானவரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.\nமத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியம் பினாமி பரிவர்த்தனைகள் குறித்து தகவலளிப்போர் பரிசு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பி ன்படி சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கக் கூடிய பினாமி பரிவர்த்தனை மற்றும் சொத்துகள் தொடர்பாக வெளிநாட்டினர் உட்பட யார் வேண் டுமானாலும் பினாமி பரிவர்த்தனை தடுப்பு பிரிவு இணை அல்லது துணை ஆணையர்களிடம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.\nஇதற்காக குறிப்பிடப்பட்டுள்ள முறையில் சரியான தகவல் அளிப்போருக்கு ஒரு கோடி ரூபாய் வரை பரிசாக அளிக்கப்படும் என கூறப்பட்டுள் ளது. தகவல் அளிப்பவரை குறித்த விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் தொடர்பாகத் தகவல் தகவல் தெரிவிப்பவருக்கு 5 கோடி ரூபாய் வரை பரிசாக அளிக்கப்படும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளிலிருந்து தகவல் அளிப்போரை கவர்வதற்காகவே பரிசுத் தொகை 5 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக் கப் பட்டுள்ளது.\nமணிப்பூரில் அமைகிறது தேசிய விளையாட்டுப் பல்கலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடியின் சிந்தனை மிகவும் தனித்துவமானது - அபிஜித் பானர்ஜி\nரூ.10 லட்சம் பரிசுப் பெற்ற ராட்சத பூசணிக்காய்\nமேற்கு வங்கமும் நோபல் பரிசும் \n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஅமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஅமைதிக்கான 100வது நோபல் பரிசு யாருக்கு\nவேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமன���யில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமணிப்பூரில் அமைகிறது தேசிய விளையாட்டுப் பல்கலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Gandhi+Jayanthi/3", "date_download": "2019-10-22T23:32:19Z", "digest": "sha1:OK35CVM36QEJ6RC3CXOJ2Y4QJP2YKS6X", "length": 9531, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Gandhi Jayanthi", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nநாடாளுமன்றத்தில் இனி ஜெட்லியின் குரல் எதிரொலிக்கப் போவதில்லை: ராகுல்\n“தேசியத்தின் பெயரால் காஷ்மீர் மக்கள் நசுக்கப்படுகிறார்கள்” - பிரியங்கா காந்தி\n“ராகுல் காஷ்மீருக்கு வரவேண்டிய அவசியமில்லை” - காஷ்மீர் ஆளுநர்\n“ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை” - ராகுல் காந்தி\nகாஷ்மீர் சென்ற ராகுலை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்\n“அறுவை சிகிச்சையால் நடக்க ஆரம்பித்த 6 வயது சிறுவன்” - சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை சாதனை\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் - ராகுல்காந்தி\n“ப.சிதம்பரத்தை ஆதரிப்பதால் வரும் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயார்” - பிரியங்கா காந்தி\nபஜ்ரங் பனியா, தீபா மாலிக்கிற்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் விழா : மோடி, சோனியா, ராகுல் அஞ்சலி\nகிருஷ்ண ஜெயந்திக்கு பணம் கேட்டு வியாபாரியை தாக்கிய வி.ஹெச்.பி அமைப்பினர் - வீடியோ\nபெலுகான் படுகொலை வழக்கு: பிரியங்க���வுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\n“ராகுல்காந்தி கூறியதுபோல எந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் முக்கியம்” - சீமான் பேட்டி\n“நான் காஷ்மீருக்கு வர தயாராக உள்ளேன்” - ராகுல் காந்தி விளக்கம்\nநாடாளுமன்றத்தில் இனி ஜெட்லியின் குரல் எதிரொலிக்கப் போவதில்லை: ராகுல்\n“தேசியத்தின் பெயரால் காஷ்மீர் மக்கள் நசுக்கப்படுகிறார்கள்” - பிரியங்கா காந்தி\n“ராகுல் காஷ்மீருக்கு வரவேண்டிய அவசியமில்லை” - காஷ்மீர் ஆளுநர்\n“ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை” - ராகுல் காந்தி\nகாஷ்மீர் சென்ற ராகுலை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்\n“அறுவை சிகிச்சையால் நடக்க ஆரம்பித்த 6 வயது சிறுவன்” - சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை சாதனை\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் - ராகுல்காந்தி\n“ப.சிதம்பரத்தை ஆதரிப்பதால் வரும் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயார்” - பிரியங்கா காந்தி\nபஜ்ரங் பனியா, தீபா மாலிக்கிற்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் விழா : மோடி, சோனியா, ராகுல் அஞ்சலி\nகிருஷ்ண ஜெயந்திக்கு பணம் கேட்டு வியாபாரியை தாக்கிய வி.ஹெச்.பி அமைப்பினர் - வீடியோ\nபெலுகான் படுகொலை வழக்கு: பிரியங்காவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\n“ராகுல்காந்தி கூறியதுபோல எந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் முக்கியம்” - சீமான் பேட்டி\n“நான் காஷ்மீருக்கு வர தயாராக உள்ளேன்” - ராகுல் காந்தி விளக்கம்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/women_articles/index.html", "date_download": "2019-10-22T23:42:22Z", "digest": "sha1:5OAG7HNPKLZQEAQTT2DMA73I57CF7XVG", "length": 14674, "nlines": 212, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Women Articles - மகளிர் கட்டுரைகள் - Ladies Section - பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், அக்டோபர் 23, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » மகளிர் கட்டுரைகள்\nமகளிர் கட்டுரைகள் (Women Articles)\nபெண்களுக்கான மிகவும் பயனுள்ள மகளிர் கட்டுரைகள் :\nமனைவிக்கு முக்கியமாக தெரிந்திருக்க வ��ண்டியது...\nபெண்களும் நவீன நாகரீக உடைகளும்...\nசின்ன வயசில் பெரிய மனுஷி\nவிருந்து வைக்க நீங்க ரெடியா\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nWomen Articles - மகளிர் கட்டுரைகள் - Ladies Section - பெண்கள் பகுதி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/samaiyal/5181-2016-05-14-05-00-05", "date_download": "2019-10-23T00:09:45Z", "digest": "sha1:H4SFPUKFWLQ6RGT2BWA37YPNVRF7LZEE", "length": 12586, "nlines": 207, "source_domain": "www.topelearn.com", "title": "லட்டு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகடலை மாவு - கால் கிலோ\nஜீனி - அரை கிலோ\nநெய் - மூன்று தேக்கரண்டி\nமுந்திரி பருப்பு - ஐம்பது கிராம்\nமஞ்சள் வண்ணப் பொடி - ஒரு சிட்டிகை, ரீபைண்டு ஆயில் - அரை லிட்டர்\nகடலை மாவினை சலித்து எடுத்துக் கொள்ளவும். கடலை மாவு நாள்பட்டதாக இருந்தால் சுவை நன்றாக இருக்காது. புதிய மாவாக எடுத்துக் கொள்ளவும்\nதேவையான இதரப் பொருட்களைத் தயாராய் எடுத்து வைக்கவும். முந்திரியை சிறு துண்டுகளாகிக் கொள்ளவும். மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றவிட்டும்உடைத்துக் கொள்ளலாம். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும்.\nஒரு அடிக்கனமான பாத்திரத்தில் ஜீனியைக் கொட்டி, ஒரு டம்ளர் நீர் விட்டு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்ச வேண்டும். இளம் கம்பி பதம் என்பது கரண்டியில் எடுத்து விரலால் தொட்டு மூன்று வினாடிகள் கழித்து விரலைப் பிரித்தால் மெல்லிய கம்பி இழை போல் வரும்\nகுறிப்பிட்ட பதத்திற்கு பாகு தயாரானதும், அந்தப் பாகிலேயே கலர் பவுடர் மற்றும் ஏலப்பொடி சேர்க்கவும்\nகடலை மாவில் போதுமான நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவுக்கரைசலில் நீர் அதிகம் இருந்தால் பூந்தி உருண்டையாக வராது. மீண்டும் சிறிது கடலை மாவு சேர்த்தால் சரியாகி விடும்\nவாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பூந்தி கரண்டியை வாணலியில் நேரடியாக, பிடித்து பரவலாக கரைத்த மாவை ஊற்றவும். பூந்தி கரண்டி இல்லையென்றால் சாதாரண கண் கரண்டியைப் பயன்படுத்தியும் செய்யலாம்\nபூந்தியை சிறிது நேரம் வேக விடவும். முறுகி விடக் கூடாது\nபதமாக வெந்ததும், பூந்தியை சாரணி கொண்டு அரித்து எடுத்து, ஜீனிப் பாகில் உடனே கொட்டவும். இப்படியே மாவு முழுவதையும் பூந்தியாக பொரித்து பாகில் போடவும்\nபின்னர் உடைத்த முந்திரி, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்து பூந்தியில் கொட்டவும். ஒரு ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்து அதில் கலவையை பரப்பி கரண்டியால் நன்றாக கலக்கவும்\nகை பொறுக்கும் சூடு வந்தவுடன் லட்டுகளாக பிடிக்கவும். மிகவும் ஆறிவிட்டால் உருண்டைப் பிடிப்பது கடினம். மிதமான சூட்டிலேயே பிடித்துவிடவும்.\nகுழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி\nமிகச்சிறிய பாராசூட்டில் குதித்து சாதனை 21 seconds ago\nஇந்த ஆண்டு ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டிகள் ரத்து 48 seconds ago\nபோலந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது போர்த்துக்கல்\nநிறுவனத்தில் குழுப்பணியை மேம்படுத்தும் வழிகள் \n3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு 2 minutes ago\nஎந்நேரமும் ரொம்ப களைப்பா இருக்கா இந்த உணவுகளை சாப்பிடுங்க 2 minutes ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf/18", "date_download": "2019-10-23T01:02:10Z", "digest": "sha1:W6M4POORZ6GBGVVAL25H7634EYCAITGZ", "length": 6452, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அமிர்தம்.pdf/18 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n* ஐயோ, வேண்டாம். விஷம் கலந்தது.’ * என்ன, விஷமா \n சங்கரனுக்குத் தலை கிறுசிறுத்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். எல்லாம் சுழன்றன. சுவரின் மீது அரியா சனம் வகித்த வீனஸ்ராணி சுற்றினுள் ; சிரஞ்ச��விக் காதலர்க ளான சோமியோ-ஜூலியட்; லைலா-மஜ்னு சுற்றினர்கள். பாவில் விஷம் கலந்து தன் உயிரைப் போக்கிக்கொள்ள சரளா திட்டமிட்டு இருக்கிருள் என்ற செய்தியை அவன் உணரலானன்; அதற்குக் காணம் இதுவரை அவளைத் தான் புறக்கணித்ததே என்ற உண்மை புலனுண்தும் நீர் வழிந்த கண்களால் தன் மனைவியை ஏறிட்டுப் பார்த்தான். அவன் பார்வை தன் தவறுக்கு மன்னிப்புக் கோருவதுபோ லிருந்தது. -\n” என்று கெஞ்சினன் #akóᏜᎦᎦréa ,\n அன்பரே, தாங்கள் அல்லவா மன்னிக்க வேண்டும். கணநேரத்து வெறி கற்பித்த மனமாற்றத்தில் தங்களை விட்டு விடுதலையடைய எண்ணிய என் தீச்செய லுக்குத் தாங்கள்தான் மன்னிக்கவேண்டும்.’\n - அவன் அவளது சுருளலைபடிந்த கூந்தலைச் சரிப் படுத்தின்ை; அவள் நெஞ்சம் விம்மித் தணிந்தது. அத் தருணத்தில் சாளா அவன் இதயத்தில் ராஜ்யம் கடத்திக் கொண்டிருந்தாள். சங்சரனுக்கு அப்போதுதான் உயிர்\nதன்வாழ்வில் துணைவர் ஏற்றிய தாம்பத்திய விளக்கை அஞ்சலி செய்து கொண்டிருந்தாள் சாளா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 08:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/09140038/1226947/Himachal-Pradesh-Budget-govt-to-reduce-power-tariff.vpf", "date_download": "2019-10-23T01:21:52Z", "digest": "sha1:5RSKI6H2ASERKI6L5R7WDWSVDWJSAENU", "length": 15231, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "விவசாயிகளுக்கான மின்கட்டணம் குறைப்பு- இமாச்சல பிரதேச பட்ஜெட்டில் அறிவிப்பு || Himachal Pradesh Budget govt to reduce power tariff for irrigation", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிவசாயிகளுக்கான மின்கட்டணம் குறைப்பு- இமாச்சல பிரதேச பட்ஜெட்டில் அறிவிப்பு\nஇமாச்சல பிரதேசத்தில் விவசாய பாசனத்திற்கான மின்சார கட்டணத்தில், யூனிட்டுக்கு 25 காசுகள் குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #HimachalBudget #PowerTariff\nஇமாச்சல பிரதேசத்தில் விவசாய பாசனத்திற்கான மின்சார கட்டணத்தில், யூனிட்டுக்கு 25 காசுகள் குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #HimachalBudget #PowerTariff\nஇமாச்சல பிரதேசத்தில் இன்று 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல் மந்திரி ஜெய் ராம் தாக்கூர் தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்��ங்கள் வருமாறு:-\nவிவசாய பாசனத்திற்கான மின்சார கட்டணம், யூனிட்டுக்கு 75 பைசாவில் இருந்து 50 பைசாவாக குறைக்கப்படும். விவசாயிகள் தங்கள் பயிர்களை குரங்குகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக சோலார் வேலி அமைத்தால், 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். விவசாயிகளுக்காக 5000 பாலிஹவுஸ்கள் அமைக்கப்படும்.\nஎமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்களுக்கு ரூ.11 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.\nபொதுமக்களின் குறைகளைக் கேட்டு, நிவர்த்தி செய்வதற்காக இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்படும். அந்த எண்ணில் தொடர்பு கொள்ளும் மக்களிடம் முதல்வர் மற்றும் அமைச்சர்களே நேரடியாக பேசுவார்கள்.\nஇவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #HimachalBudget #PowerTariff\nஇமாச்சல பிரதேசம் பட்ஜெட் | மின் கட்டணம் குறைப்பு | விவசாய பாசனம் | உதவித்தொகை\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் கைது\nநாட்டிலேயே அதிக குற்றங்கள் நடக்கிற மாநிலம் உத்தரபிரதேசம் - தமிழ்நாட்டுக்கு 7-வது இடம்\nஇந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம் - மும்பையில் இன்று நடக்கிறது\nஆதார் இணைப்புக்கு எதிரான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்\n“வில்லியமுடன் கருத்து வேறுபாடு நிலவுவது உண்மைதான்” - இளவரசர் ஹாரி ஒப்புதல்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2010_01_07_archive.html", "date_download": "2019-10-23T01:08:26Z", "digest": "sha1:7WCTOLFYJB4TP4ZSRA6AKRHZBLBV6QVX", "length": 69199, "nlines": 1567, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "01/07/10 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nராஜசேகர ரெட்டியின் மரணத்தில் சதியா\nவேலுப்பிள்ளை அவர்களின் உடலத்தை வல்வெட்டித்துறைக்கு...\nதமிழீழ விடுதலைப் புலிகள் தலைமைச் செயலகம் இரங்கல் அ...\nதேசிய தலைவரின் தந்தை காலமானார்\nஇந்திய இன்டர்நெட் சந்தையில் போட்டி\n55 வயதில் கிடைத்தது அரசு பள்ளி ஆசிரியை பணி\nசிகரெட் புகையால் நடுவழியில் நின்ற அதிவேக ரயில்\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசு���்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nராஜசேகர ரெட்டியின் மரணத்தில் சதியா\nஐதராபாத் : \"ராஜசேகர ரெட்டியின் மரணத்திற்கு காரணமான ஹெலிகாப்டர் விபத்திற்கு, பிரபல நிறுவனத்தின் சதியே' என, \"டிவி' சேனல் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டதால், ஆந்திராவில் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பெட்ரோல் \"பங்க்'களை அடித்து நொறுக்கினர்.\nஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இந்த விபத்து தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெலுங்கு செய்தி சேனலான \"டிவி-5' நேற்று பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டது. அதிகம் பிரபலமாகாத வெப்சைட் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இந்தச் செய்தியை வெளியிட்டது. அதில், ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதற்கு பிரபல தனியார் நிறுவனத்தின் சதியே காரணம் என, தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான, \"சாக்ஷி டிவி' உட்பட வேறு சில \"டிவி' சேனல்களும் இதே செய்தியை வெளியிட்டன.\nஇந்த விவகாரம், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத், கடப்பா, விஜயவாடா, எலுரு உட்பட ஆந்திராவின் பல பகுதிகளில் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான சில்லறை விற்பனைக் கடைகள், பெட்ரோல் \"பங்க்'கள் மற்றும் மொபைல் டவர்களை அடித்து நொறுக்கி, சூறையாடினர். அதுமட்டுமின்றி, ராஜசேகர ரெட்டியின் மரணத்தில் சதி இருப்பதாகக் கூறி, இன்று \"பந்த்' நடத்தப் போவதாக கடப்பா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது. \"\"ரெட்டியின் மரணத்தில் உள்ள உண்மையை வெளிக்கொணர வேண்டும். அவரின் மரணம் தொடர்பான விசாரணை மெதுவாக நடக்கிறது. அதை விரைவுபடுத்த வேண்டும். உண்மையை வெளிக்கொண்டுவர வலியுறுத்தி நாளை (இன்று) \"பந்த்'திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்,'' என கடப்பா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ் பாபு கூறினார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:24 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nவேலுப்பிள்ளை அவர்களின் உடலத்தை வல்வெட்டித்துறைக்கு எடுத்துச்செல்ல முடிவு\nபனாகொடை இராணுவ முகாமில் நேற்றிரவு(06.01.2010 இலங்கை நேரப்படி சுமார் 8.00 மணியளவில் தேசிய தலைவர் பிரபாகரனின் தந்தை மாரணமானார். இருப்பினும் இச் செய்தி இன்று காலை 5 மணியலவிலேயே (07.01.2010) இலங்கை இராணுவத்தால் வெளியிடப்பட்டது. அவசரமாக இவரது உடலை தகனம்செய்யும் முயற்சிகள் நடைபெறும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக, இவ் விடையத்தில் தலையிட்ட சிவாஜிலிங்கம் எம்.பி, தலைவரின் தந்தையாரின் உடலத்தை தாமே பொறுப்பேற்று அதனை வல்வெட்டித் துறைக்கு எடுத்துச் சென்று தகுந்த மரியாதையுடன் தகனம்செய்ய இருப்பதாக அதிர்வு இணையத்திற்கு ஒரு சிறப்பு நேர்காணல் மூலம் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒலி வடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:13 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nமோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனிலிருந்து இன்றைய ஆப்பிள் 3ஜி ஐ–போன் வரையில் வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது26.\nஆம், 1983ல் முதன்முதலாக மோட்டாரோலா நிறுவனத்தின் பிரிக் (\"BRICK\") என்ற மொபைல் போன் மூலம் வர்த்தக ரீதியான மொபைல் விற்பனைக்கு வந்தது. மொபைலில் முதன் முதல் அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம்பெல் உறவினரே அவர். அமெரிக்கன் மொபைல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பாப் பார்னெட் தான் இந்த அழைப்பை ஏற்படுத்தினார்.\nஅப்போதெல்லாம் வெகுநாட்கள் வரை பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாக மொபைல் இருந்துவந்தது. இப்போது நம் அன்றாடவாழ்க்கையின் அத்தியாவசிய சாதனமாக அமைந்துவிட்டது. 2007 ஆம் ஆண்டில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐ–போன் வடிவமைப்பிலும் இன்டர்பேஸ் இணைப்பிலும் மொபைல் போன் அதன் பயன்பாட்டில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமொபைல் போன் முதன் முதலில் வந்த பின் ஓராண்டு கழிந்த பின்னர் மொத்தம் ஏறத்தாழ 12 ஆயிரம் பேரே இந்த சேவைக்கு வாடிக்கையாளர்களாகப் பதிந்திருந்தனர். ஆனால் இன்று அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கான பேர் மொபைல் போனைப் பயன்படுத்தி வருகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக லேண்ட் லைன் போனை மொபைல் நீக்கிவருகிறது.\nபேசுவதற்கு மட்டும் வந்த போன் இன்று டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்புவதற்கும் பெரும்பாலும் பயன்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெரிய அளவில் டேட்டா பரிமாற்றத்தை ஏற்படுத்த ஏற்பட்டதே இன்றைய 3ஜி மற்றும் வர இருக்கும் 4ஜி மொபைல் சேவைகள் ஆகும். இந்த புயல் வேக மாற்றங்கள் அடுத்த 25 ஆண்டுகளில் மொபைல் போனில் என்ன என்ன மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதைக் கற்பனையில் க���ட எண்ணிப் பார்க்க இயலவில்லை.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:00 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் தலைமைச் செயலகம் இரங்கல் அறிக்கை\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழத் தேசத்தின் விடுதலைப் பயணத்தைத் தலைமைதாங்க ஒரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது இறுதிக்காலத்தில் தாயகத்தில் வாழும் ஆசையோடு இந்தியாவிலிருந்து திரும்பியிருந்தார். தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட பேரழிவின்போது தனது தள்ளாத வயதிலும் மக்களோடு மக்களாக இறுதிவரை வாழ்ந்துவந்தார்.\nஇறுதியில் சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்டுஇ சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்புக்கூட மறுக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் உரிய மருத்துவ வசதிகளின்றி சிறிலங்காப் படையினரின் தடுப்புக்காவலில் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இவரது பிரிவால் துயருறும் இவரின் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:15 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதேசிய தலைவரின் தந்தை காலமானார்\nதமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை கொழும்பில் காலமானார். பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் பிரத்தியேகமான இடம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்ததாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய தலைவரின் தாய் மற்றும் தந்தை இருவரும் இராணுவத்தால் கொழும்பில் பல மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் படி இவர்கள் இருவரும் 4 ம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 4 ம் மாடியில் இருந்தே வேலுப்பிள்ளை அவர்கள் இறந்துள்ளார் என்ற ஊர்ஜிதமற்ற தகவலும் வெளியாகியுள்���து. இருப்பினும் பிறிதொரு தகவலின் படி இலங்கை இராணுவத்தின் பனாகொட இராணுவத்தடுப்பு முகாமில் வைத்தே இவர் மரணமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.\n86 வயதுடைய திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் எந்த நோய்த்தாக்கம் காரணமாக இறந்தார் என்பது குறித்தோ, அல்லது அவருக்கு எந்த வகையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டது என்பது குறித்தோ இராணுவம் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. வெறுமனவே இயற்கை மரணம் எய்தினார் என்று கூறியுள்ளது.\nதேசிய தலைவரின் தந்தையின் பூத உடலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பொறுப்பேற்று, தக்க மரியாதையுடன் அவர் உடலைத் தகனம்செய்வதே தமிழ் மக்களாகிய நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதையாகும். இதனைச் செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தயாரா என்ற கேள்வியும் இங்கே எழுகின்றது. இந்த வரலாற்றுக் கடமையை தமிழ் தேசிய கூடமைப்பினர் காலத்தின் கட்டாயம் கருதி மேற்கொள்வார்கள் என நம்புகிறோம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:25 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇந்திய இன்டர்நெட் சந்தையில் போட்டி\nதொடர்ந்து வளர்ந்து வரும் இன்டர்நெட் பயன்பாட்டில், இந்திய வாடிக்கையாளர்களைப் பிடித்துப் போட முன்னணி நிறுவனங்களிடையே போட்டி தொடங்கி, நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது.\nகூகுள் தன்னுடைய சோசியல் நெட்வொர்க் ஆர்குட் தளத்தினை முழுவதுமாகப் புதுப்பித்துள்ளது. யாஹூ மிகப் பெரிய அளவில் முன்னணி ஆங்கில செய்தித்தாளில் முதல் பக்க விளம்பரம் அளித்துள்ளது. இதெல்லாம் எதற்காக எப்படி இவர்களுக்கு வருமானம் வரும்\nஒரு இன்டர்நெட் தளத்தின் பெருமை அதில் மேற்கொள்ளப்படும் கிளிக்குகளின் எண்ணிக்கையில் தான் உள்ளது. எவ்வளவுக்கெவ்வளவு ஹிட்களும் கிளிக்குகளும் அதிகரிக்கின்றனவோ, அந்த அளவிற்கு விளம்பரம் அதிகரிக்கும். வருமானம் பெருகும். எனவே வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க இந்த தளங்களில் நாள்தோறும் ஏதேனும் புதுமை வந்து கொண்டே இருக்கிறது.\nஆர்குட் தளத்தில் புதிய வடிவமைப்பு வரக்காரணம், அதன் போட்டியாளரான பேஸ் புக் மாற்றம் பெற்றதாகும். இதை அந்த நிறுவனம் மறுத்தாலும் உண்மை அதுதான்.\nபுதிய ஆர்குட் தளம் முழுக்க முழுக்க கூகுள் வெப் டூல் கிட் பயன்படுத்தி அமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இந்த தளத்தில் பதிந்து இதனைப் பயன்படுத்தி வ��ுபவர்கள், மிக எளிதாக ஹோம் பேஜ் மூலமாகவே தங்கள் பைல்களை அப்லோட் செய்திட முடியும் என கூகுள் இந்திய பிரிவு தலைமை அலுவலர் வினய் கோயல் கூறி உள்ளார். தளத்தின் உள்ளாக அமைந்த சேட் ரூம் வழி ஒரே நேரத்தில் பலருடன் அரட்டை அடிக்கும் வசதி உள்ளது. தானாக போட்டோ முகம் அறிந்து உணரும் வசதி. போட்டோ ஆல்பம் பகிர்ந்து கொள்ளும் வழிகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் தரப்பட்டுள்ளன. இவற்றால் ஆர்குட் தளம் பலரை ஈர்க்கத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் விளம்பரங்கள் அதிகரிக்கும் என கூகுள் எதிர்பார்க்கிறது. நுகர்வோர் பொருட்களுக்கான விளம்பரங்கள் இப்போது இதில் வரத் தொடங்கி உள்ளன. இந்தியாவில் நுகர்வோர் பொருட்களுக்கு மட்டுமின்றி, பொதுவாகவே விளம்பரங்களைத் தருவதிலும், அவற்றைப் படிப்பதிலும் மக்களுக்கு ஆர்வம் உள்ளது. இதுவே இப்போதைக்கு ஆர்குட் தளத்தினை நஷ்டத்தில் இல்லாமல் இயங்க வைக்கிறது என்று கூகுள் அலுவலர்கள் கூறுகின்றனர். கூகுள் நிறுவனத்தின் ஆர்குட் தளத்தினை பத்து கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். பிரேசில் நாட்டுக்கு அடுத்தபடியாக அதிக நேயர்களை இந்தியாவிலிருந்து ஆர்குட் பெற்றுள்ளது.\nஇன்டர்நெட் வெப்சைட்டையும் பயன்பாட்டையும் தனி ஒருவனுடையதாக்க முடியும் என மக்களிடையே செய்தியைக் கொண்டு செல்ல இந்த சோஷியல் தளங்கள் முயற்சிக்கின்றன. யாஹூ வின் விளம்பரமும் பெரிய அளவில் இதனைத்தான் சொன்னது. உலக அளவில் இந்த விளம்பரத்திற்கு 10 கோடி டாலர் செலவழிக்கப்பட்டது.\nஇந்த தளங்களில் இப்போது இன்டர்நெட் வீடியோவினைப் பதிந்து மக்களைக் கவரும் வழிகளும் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக ஆர்குட் இதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்தியாவில் 20 கோடி பேர் இன்டர்நெட் பிராட்பேண்ட் பயன்படுத்துவார்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. எனவே அவர்களை மையமாக வைத்து இந்த தளங்கள் தங்கள் வர்த்தகத்தை வளப்படுத்துகின்றன. ஆனால் வருமானம் என்னவோ மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இன்னும் இருக்கிறது என்று ஒத்துக் கொள்ள வேண்டும். ஆர்குட் மற்றும் பேஸ்புக் ஒரு பயனாளர் வழி ஆண்டுக்கு ஒரு டாலர் மட்டுமே ஈட்டுகின்றன. ஆனால் கூகுள் 25 டாலர் ஈட்டுகிறது. இருப்பினும் இந்த சோஷியல் நெட்வொர்க் தளங்கள் தங்கள் முயற்சிகளில் சற்று��் தளராமல் தொடர்ந்து முயன்று வருகின்றன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:42 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n55 வயதில் கிடைத்தது அரசு பள்ளி ஆசிரியை பணி\nசென்னை: அரசு பள்ளி ஆசிரியையாக பணிபுரிய, 55 வயதில் வாய்ப்பு கிடைத்துள்ள ஆசிரியை மேக்டலின் சாவித்ரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சென்னை அனகாபுத்தூர் அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் அந்த ஆசிரியை மேக்டலின் சாவித்ரி; சொந்த ஊர் தூத்துக்குடி. தென்காசியில் பள்ளி படிப்பை முடித்த சாவித்ரி, தூத்துக்குடியில் கல்லூரி படிப்பை முடித்தார். கடந்த 1981ம் ஆண்டு சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தொலைதூர கல்வி திட் டத்தில் பி.எட்., பட்டம் பெற்றார். கடந்த 1984ம் ஆண்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தார். படிப்பை முடித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியை வேலை பார்த்து வந் தாலும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த நாளில் இருந்து சாவித்திரி அரசு பள்ளியில் ஆசிரியை வேலையையும் எதிர்பார்த்து காத்திருந்தார். அவரது எதிர்பார்ப்பு 24 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது.\nகடந்த 2007ம் ஆண்டு, இறுதியில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து ஆசிரியர் பணிக்கான நேர்முக தேர்வுக்கான அழைப்பு சாவித்திரிக்கு அனுப்பப் பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மேக்டலின் சாவித்திரி, அனகாபுத் தூர், அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 55. வரும் 2011ம் ஆண்டு மே மாதம் அவர் பணி ஓய்வு பெற உள்ளார். மொத்தம் 3 ஆண்டுகள் 3 மாதம் மட்டுமே அரசு பள்ளியில் அவர் பணியாற்றுவார்.\nஇது குறித்து, ஆசிரியை மேக்டலின் சாவித்திரி கூறுகையில், \"செங்குன்றத்தில் வசித்து வருகிறேன். கணவர் அரசு பள்ளி ஆசிரியர். நான் பி.எட்., முடித்த பின், தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைக்கு சேர்ந் தேன். ஒரே பள்ளியில் 20 ஆண்டுகளாக பணிபுரிந் தேன். பொதுவாக, தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், படித்த பெற்றோர் களை பெற்றிருப்பர்; வசதியான வீட்டு குழந்தைகளாகவும் இருப்பர். அரசு பள்ளியில் தான் ஏழை, எளிய வீட்டு குழந்தைகள் படிக்கின்றனர். இதனால், ஒரு சில ஆண்டுகளாவது அரசு பள்ளியில் பணியாற்ற வேண்டும் என்பது என் கனவு. இதனால் தான் தவறாது வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று, என் பதிவை புதுப்பித்து வந் தேன். அதன் பலனாக கடந்த ஆண்டு பணி கிடைத்தது' என்கிறார் பெருமையாக.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:56 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிகரெட் புகையால் நடுவழியில் நின்ற அதிவேக ரயில்\nஇந்த ரயிலில் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில் கழிப்பறையில் கூட புகை பிடிக்க அனுமதியில்லை. இந்த விதியை மீறி பயணி ஒருவர் கடந்த வாரம் சிகரெட் பிடித்துள்ளார். சீனாவில் கடும் பனி வாட்டி வருகிறது. குளிரை தாங்க முடியாத ஒரு பயணி சிகரெட்டை பற்ற வைத்து புகைத்து கொண்டிருந்தார். புகை மூட்டத்தால் ரயிலில் இருந்த சென்சார் கருவி, தீப்பற்றியதாக நினைத்து எச்சரிக்கை மணி ஒலித்தது.\nஇதனால், இந்த ரயிலின் டிரைவர்கள் வண்டியை பாதியிலேயே நிறுத்தி விட்டனர். இதை தொடர்ந்து, அந்த தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 2.30 மணி நேர சோதனைக்கு பிறகு ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. ரயிலில் சிகரெட் பிடித்த பயணி நடுவழியில் இறங்கி ஓடிவிட்டார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:49 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/essays/1305928.html", "date_download": "2019-10-23T00:27:14Z", "digest": "sha1:SOMQPWKOX5HFYFJAXZZJHODU2I2ZOVB4", "length": 12897, "nlines": 69, "source_domain": "www.athirady.com", "title": "புதிய அரசமைப்பின் கனவும் அரசியல் தீர்வில் கபடமும் !! (கட்டுரை) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபுதிய அரசமைப்பின் கனவும் அரசியல் தீர்வில் கபடமும் \n2015ஆம் ஆண்டு, ஆட்சிமாற்றம் உருவாக்கிய மிகப்பெரிய நம்பிக்கைகளில் ஒன்று, தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தரக்கூடிய புதிய அரசமைப்பு ஆகும்.\n‘நல்லாட்சி அரசாங்கம்’ நல்லாட்சியைத் தராவிட்டாலும், தமிழர்களுக்கு நல்வாழ்வைத் தருவார்கள் என்று, தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தார்கள். ‘தீபாவளிக்குள் தீர்வு, ‘பொங்கலுக்குள் புதிய அரசமைப்பு’ என்று ‘புலுடா’க்கள் தொடர்ந்தன. இன்று, புதிய அரசமைப்புக்கான வாய்ப்பு, முழுமையாக இல்லாது போய்விட்டது.\nபுதிய அரசமைப்பின் சாத்தியமின்மையை, இலங்கை அரசியலைப் புரிந்தவர்கள், இலகுவாக அறிந்து கொள்வர். நல்லாட்சி அரசாங்கம், தனது முதலாவது ஆண்டில் பயணித்த திசையே, புதிய அரசமைப்பைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டது.\nஇரண்டாவது ஆண்டில், புதிய அரசமைப்பின் பல்வேறு அம்சங்கள் பற்றியும் யாப்புச் சீர்திருத்தங்கள் பற்றியும், சர்வசன வாக்கெடுப்பு நடத்துதல் எனும் முன்மொழிவு, ஒரு துர்ச்சகுனமாகும். அத்தகைய செயன்முறை, தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்குடைய சட்டவாக்கம் எதையும், நீர்த்துப்போகச் செய்யும் வஞ்சகமான ஒரு அணுகுமுறையாகும். இதுவும் எமக்கு, விளங்கியதாகத் தெரியவில்லை.\nகடந்த நான்காண்டுகளில், தேசியப் பிரச்சினையைக் கனதியாகக் கையாளும் முயற்சிகள், அந்நியக் குறுக்கீடு பற்றிய விவாதங்களாக முடங்கும் அபாயம் மெய்யானது. இதைச் சரிவரத் தமிழ்த் தலைமைகளும் கையாளவில்லை.\nஇவ்வாண்டின் தொடக்கம் வரை, தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய அரசமைப்பின் சாத்தியம் பற்றிப் பேசினார்கள். இது அறியாமையால் நிகழ்ந்தது என்று நான் நம்பவில்லை; இது அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடு.\nஇது அறியாமையால் நிகழ்ந்தது என்று நாம் நம்புவோமாயின், அரசியல் ஞானசூனியங்களைத் தெரிவு செய்த தவறுக்கு, எமக்கு இதைவிடக் கொடுந்தண்டனை அவசியம்.\nபுதிய அரசமைப்புகான சகல கதவுகளும் மூடப்பட்டுவிட்டன. அத்தோடு சேர்த்து, ‘தமிழ் மக்களுக்கான தீர்வு’ என்று கூட்டமைப்பினர் கூறிவந்த கதைகளும் முடிவுக்கு வந்துள்ளன. இப்போது வினா யாதெனில், எதனடிப்படையில் தமது விருப்புக்குரிய ஜனாதிபதி வேட்பாளருக்கு கூட்டமைப்பினர் ஆதரவு திரட்டப்போகிறார்கள் என்பதுதான். அடுத்த, ஐ.தே.க வேட்பாளருக்கே, கூட்டமைப்பினர் வாக்குக் கேட்டப் போகிறார்கள் என்பது, எல்லோரும் அறிந்த இரகசியம்.\nஇலங்கையின் இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் தொடர்ச்சியாகத் தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளன. அரசியல் தீர்வு என்பதன் பெயரால், ஆடப்பட்ட ஆட்டங்களையும் ஏமாற்றங்களையும் தமிழ் மக்கள் நன்கறிவர்.\nஇதில், பல நாடகங்கள் தமிழ்த் தலைமைகளின் துணையுடன் அரங்கேறின என்பதையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவதாக, வெளிப்படையாகத் தெரிவிக்கும் ஒருவரால், வெற்றிபெற முடியாது.\nஇலங்கையின் சிங்களத் தேசிய மனோநிலை, அவ்வாறானதொரு நிலையை அடைந்துள்ளது. எனவே, தமிழ் மக்களுக்கு வெளிப்படையாக, ஓர் உத்தரவாதத்தை இரண்டு பெரிய கட்சிகளின் வேட்பாளர்களும் தரப்போவதில்லை.\nஇதன் பின்னணியில், யாருக்கும் ஆதரவு அளிக்காமல், ஒதுங்கியிருக்க தமிழ் அரசியல் தலைமைகள் தயாரா என்பதே இப்போதுள்ள வினா. ஆனால், அவ்வாறு நிகழாது என்பதையும், இங்கு கூறிவைக்க விரும���புகிறேன்.\nஅதிகாரம், இன்னோர் அதிகாரத்தின் துணையைத் தேடும். அதிகாரம், மக்கள் நலன் சார்ந்ததல்ல; தமிழ் அரசியல் தலைமைகளிகளின் அதிகாரத்துக்கான அவா, இன்னொருமுறை அரசியல் தீர்வின் பெயரால், புதிய அரசமைப்பின் பெயரால், தமிழ் மக்களின் எதிர்காலத்தை அடகுவைக்கும்.\nஜனாதிபதித் தேர்தலில் யார் வென்றாலும், மக்களுக்கு நன்மை இல்லை. எந்த ஆட்சியும் தன்னைக் காக்க, அடக்குமுறையை வலுப்படுத்தும். ஜனநாயக விரோத நோக்கத்துடன் பயணிக்கும். இதை எதிர்வுகூறுவது தீர்க்கதரிசனமல்ல.\nஅடுத்த தேர்தல்கள் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்காது. எனவே, மக்கள் மாற்று வழியைத் தொடரவேண்டிய வேளை இது. மக்கள், ஜனநாயகத்துக்கேற்ற மாற்று அரசியல் பாதையை உருவாக்க, கடுமையாக உழைக்க வேண்டும்.\nதிருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த தாய்லாந்து மன்னர்..\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி..\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர் கையில்..\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-71/2208-2010-01-19-06-57-44", "date_download": "2019-10-22T23:49:11Z", "digest": "sha1:2CXE4BAKMJEKILPNCFCIXRQDJRECBBFY", "length": 14134, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "சூரிய சிகிச்சை செய்வோமா?", "raw_content": "\nமாதவிலக்கு இரத்தத்தின் மருத்துவ குணம்\nநமது மருத்துவ - உயர்கல்வி மாணவர்கள் பிணமானார்களே-ஏன்\nஇலண்டன் தொட்டி ஆஸ்பத்திரி என்ற கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி\nஹோமியோபதி பற்றிய தவறான கூற்றுக்களும் விளக்கங்களும்\nகோடைக்கு உகந்தது பூசணியும், தர்பூசணியும்...\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nவெளியிடப்பட்டது: 19 ஜனவரி 2010\nதற்போது ஐரோப்பிய நாடுகளில் சூரிய சிகிச்சை மிகவும் பிரபலமாகி வருகின்றது. சுற்றுலா தலங்களில் கடற்கரை ஓரங்களில் நடைபெறும் சூரியக் குளியல் எ���்பது வேறு. சூரிய சிகிச்சை என்பது வேறு. சூரிய சிகிச்சை என்பது முறையான மருத்துவ அறிவியல் பூர்வ அடிப்படையினால் ஆனது ஆகும்.\nஇயற்கை சிகிச்சை முறைகளில் ஒரு முக்கிய பகுதியாக சூரிய சிகிச்சை முறை இருந்து வந்தது. ஆனால் இன்று அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி என அனைத்து முறை மருத்துவர்களும் சூரிய சிகிச்சை அவசியத்தை வலியுறுத்துகின்றனர்.\nகுளிர் நாடுகளில் கட்டிட வடிவமைப்பாளர்கள் பொறியாளர்கள் மருத்துவர்கள் ஆகிய மூன்று வகையினரும் உள்ள குழுக்களின் மேற்பார்வையில் கண்ணாடிக் கட்டங்கள் மருத்துவமனையில் கட்டப்படுகின்றன. கண்ணாடி சூரியனின் ஒளிக் கதிர்களை கட்டடத்துக்குள் உட்புக அனுமதிக்கின்றது. நோயாளிகளை குளிரில் இருந்து காக்கின்றது. மேலும் சூரிய சிகிச்சையும் நடைபெறுகின்றது. ஆறாத புண்களுக்கு அநேக இடங்களில் சூரிய சிகிச்சை சிறந்த பயன் அளித்துள்ளது. காலை வெயில் சூரியனுடைய கதிர்களில் அவை மிகவும் சக்திவாய்ந்த பகுதியாக உள்ளன. சூரியனுடைய கதிர்களில் அவை மிகவும் சக்திவாய்ந்த பகுதியாக உள்ளன. இவற்றை மீறி ஊதாக்கதிர்கள் என்றும் புற ஊதாக் கதிர்கள் என்றும் இயற்பியலார் அழைக்கின்றனர். இவை மின்காந்தக் கதிர்வீச்சு ஆகும். நிறமாலையில் ஊதா நிறத்திற்கு அப்பால் இதன் கதிர்கள் உள்ளன. இவற்றைக் கண்ணால் காண இயலாது. இவற்றைப் பாதரச ஆவி விளக்குகள் கொண்டு பெறலாம். அலை நீள எல்லையில் இக் கதிர் வீச்சு ஒளிக்கதிர்களுக்கும் எக்ஸ்கதிர்களுக்கும் இடையே உள்ளது.\nசூரிய வெளிச்சத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே சூரிய சிகிச்சையின் மையக்கருத்தாகும். காலை சூரிய வெளிச்சம் மனித உடம்பிற்கு சிறந்த ரத்த விருத்தியாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nசூரிய ஒளியில் வைட்டமின் டி தவிர ஏராளமான மருத்துவ இயல்புகள் உள்ளன. அவற்றை நோய் தீர்க்க பயன்படுத்துவதே சூரிய சிகிச்சையின் நோக்கமாகும். எனினும் மேற்கத்திய நாடுகளில் மக்களின் தோல்களில் நிறமி வேறுபாடுகள் இருப்பதால் சூரியக் கதிர்களின் கடுமையான தாக்கம் தோல்களில் அலற்சியை சில சமயங்களில் ஏற்படுத்துகின்றது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/08/blog-post_79.html", "date_download": "2019-10-23T00:05:57Z", "digest": "sha1:T24FT4JY4EDI3O2KXSSN2IUEPQSBRKRA", "length": 22169, "nlines": 70, "source_domain": "www.nimirvu.org", "title": "வீட்டுக்கொரு தோட்டம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / பொருளாதாரம் / வீட்டுக்கொரு தோட்டம்\nAugust 30, 2018 சமூகம், பொருளாதாரம்\nஎங்களின் முன்னோர்கள் மரக்கறிகளுக்காக அதிகம் செலவு செய்திருக்க மாட்டார்கள். வீடுகளில் உள்ள சிறிய இடங்களிலும், தோட்டங்களிலும் இயற்கையான முறையில் பயிரிட்ட மரக்கறிகளையும், சிறுதானியங்களையுமே அதிகம் உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். தங்களிடம் மேலதிகமாக எஞ்சியவற்றை உறவினர்கள், அயலவர்களிடம் கொடுத்து அவர்களிடம் இருந்து தங்களிடம் இல்லாத மரக்கறிகளை பண்டமாற்று அடிப்படையில் வாங்கி பயன்படுத்தி வந்தனர். ஆரோக்கியமான தலைமுறை வளரக் காரணமானது அந்த தற்சார்பு பொருளாதாரமே ஆகும். ஆனால் இன்று அதிகளவு பணத்தை செலவு செய்து அளவுக்கதிகமான செயற்கை உரங்களையும், கிருமிநாசினிகளையும் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட மரக்கறிகளை கண்ணை மூடிக்கொண்டு வாங்கி உட்கொள்கிறோம்.\nஇயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள், ‘வீட்டின் தோட்டத்தில் ஒரு எலுமிச்சை மரம், ஒரு கொய்யாமரம், ஒரு தக்காளிச் செடி, ஒரு கத்தரிச் செடி, ஒரு வாழை மரம் என வளர்த்தால் எந்த மனிதனும் ஒருநாளும் பட்டினியோடு படுக்கமாட்டான்’ என்று சொல்வார். இதனை நாங்கள் நடைமுறை வாழ்வில் கொண்டுவந்தால் எமது சமூகம் ஆரோக்கியமாக வளரும்.\nவீட்டுத் தோட்டம் செய்வதில் முன்னுதாரணமாக விளங்குபவர்களின் அனுபவங்கள் நிச்சயம் எம் எல்லோருக்கும் பயன் கொடுக்கும். யாழ்ப்பாணம் - அச்சுவேலியை சேர்ந்த கமலேஸ்வரன் வெற்றிகரமான முறையில் வீட்டுத்தோட்டம் செய்து வருகிறார். அவருடன் பேசிய பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.\nகொடிய நச்சு மருந்துகளை மரக்கறிகளுக்கு விசிறி விட்டு அன்று மாலையே அதனை பிடுங்கி அடுத்தநாள் காலை சந்தைப்படுத்துகின்ற நிலை இன்று உள்ளது. இதனை நேரில் பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். அப்போது தான் நாங்கள் இதற்��ு என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்த வேளையில் தான் இயற்கை வழி இயக்கத்தினரின் தொடர்பு கிடைத்தது. அதன் பின்னர் பல்வேறு விவசாய தோட்டங்கள், களப்பயணங்கள் என சென்றிருந்த போது ஏன் நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கும் நஞ்சூறிய மரக்கறிகளை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக செயற்பட வேண்டும் என எண்ணியதனால் தான் இந்த வீட்டு தோட்டத்தை உருவாக்கினேன். இப்பொழுதும் மிகவும் சந்தோசமாக உணர்கிறேன். என்னுடைய அப்பாவும் ஒரு தலைசிறந்த விவசாயி என்பதில் பெருமை அடைகிறேன். இந்த தோட்டத்தில் இதை நட்டால் எவ்வளவு விளைச்சல் வரும் என சொல்லி செய்வார்கள். இயற்கை முறையில் சேதன விவசாயத்தையே செய்தார்கள். அவ்வளவு அனுபவம். உண்மையில் அவர்களை நாங்கள் முன்னோடி விவசாயி என்று தான் கூற வேண்டும்.\nவீட்டுத்தோட்டம் செய்தால் எங்கள் பிள்ளைகளாவது நஞ்சில்லாத மரக்கறிகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்கிற நோக்கம் தான் எனக்கு பிரதானமாக இருந்தது. மாற்றங்களை எங்களின் குடும்பங்களிலில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் இந்த சிறிய முயற்சியை ஆரம்பித்தேன்.\nவீட்டில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளும் போது அதிக வெப்பமான காலநிலையை சமாளிப்பது தான் பெரும் சவாலாக உள்ளது. அடுத்து பைகளில் வைத்து பயிர்செய்யும் பெருமளவு மண், சாண எரு ஆகியவற்றை பெற்று பயிர்ச் செய்கையை ஆரம்பித்தோம். கத்தரி, வெண்டி, சிறகவரை, மிளகாய், பாகல், புடோல், பயிற்றை ஆகிய அடிப்படை மரக்கறிகளை பைகளில் நட்டு வளர்த்தோம். சிறு சிறு நோய்த்தாக்கங்களுக்கு ஆளாகி இருந்தாலும், அவை ஆரோக்கியமாகவே வளர்ந்தன. அந்த மரக்கறிகளை பிடுங்கி சமைத்த போது தான் அதன் உண்மையான சுவையை, வாசனையை உணரக் கூடியதாக இருந்தது. ஒரு வீட்டில் காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் உள்ள இடம் இருக்குமாக இருந்தால் அதனை நாங்கள் வீட்டுத் தோட்டத்துக்கு தாராளமாக பயன்படுத்தலாம். வீட்டில் இருந்து வரும் கழிவுகளே வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கைக்கு பசளையாக பயன்படுத்தலாம். எவ்வாறு நாம் எங்களின் பிள்ளைகளை வளர்க்கின்றோமோ அவ்வாறு கரிசனையுடன் மரக்கறிப் பயிர்களையும் கவனித்து வந்தால் அவை செழிப்பாக வளரும். பஞ்சகாவ்யா, இயற்கை பூச்சி விரட்டிகளையும் நோய்கள் தாக்க முதலே தொட��்ந்து பயன்படுத்தி வந்தால் நோய்த்தாக்கமும் குறைவாக இருக்கும்.\nவீட்டில் உள்ள சிறார்களை இந்த வீட்டு தோட்ட செய்கையில் ஈடுபடுத்தும் போது தங்களுக்கு தேவையான மரக்கறிகளை தாங்களே உற்பத்தி செய்கிறோம் என்கிற மனநிறைவும்இ மகிழ்ச்சியும் ஏற்படும். மரக்கறிப் பயிர்களுக்கு இடையிலான வித்தியாசத்தை அறியவும் அவர்களுக்கு சிறந்த ஒரு பொழுதுபோக்காகவும் இது அமையும். அவர்களின் தன்னம்பிக்கையையும்இ உளவுரணையும் மேம்படுத்தும் என்றார்.\nஇவர் சிறிய அளவில் ஊர்க்கோழிப் பண்ணையினையும் வெற்றிகரமாக நடாத்தி வருகின்றார். அதற்கு இயற்கையான உணவுகளையே கொடுத்தும் வருகின்றார்.வீட்டுத் தோட்டங்களை மேற்கொள்வதன் ஊடாக உணவு இறையாண்மை உறுதிசெய்யப்படுகின்றது. நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்யும் எண்ணம் நிறைவேறுகிறது. உணவு இறையாண்மை தொடர்பில் சூழலியல் எழுத்தாளரும், இயற்கை வேளாண் வல்லுநருமாகிய பாமயன் பின்வருமாறு கூறுகிறார், “தேசங்களின் இறையாண்மை பற்றிப் பேசுகிறோம், கவலைப்படுகிறோம். ஆனால் உணவு இறையாண்மை பற்றி, நாம் யாரும் கவலைப்படுவதில்லை. உணவு உறுதிப்பாடு (Food security) என்பது வேறு, உணவு இறையாண்மை (Food Sovereignty) என்பது வேறு. உணவு உறுதிப்பாட்டைப் பொறுத்த அளவில், ஏதாவது ஓர் உணவைப் பெறுவதற்கான உறுதிப்பாடு என்பதுடன் முடிந்துவிடுகிறது. இதற்கு வெளிநாட்டில் இருந்தும்கூட உணவை இறக்குமதி செய்து கொடுத்துவிட முடியும். ஆனால், உணவு இறையாண்மை என்பது உணவை விளைவிக்கும் நிலத்துக்கான உறுதிப்பாடு, அதற்கான நீருக்கான உறுதிப்பாடு, விதை போன்ற மரபை ஈனும் வளத்துக்கான உறுதிப்பாடு, அத்துடன் உணவுக் கொள்கைகளில் உழவர்களின் பங்கேற்புக்கான உறுதிப்பாடு ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கியது என்பதை மறந்துவிடக் கூடாது.”\n“என்ன உணவை நாம் உண்ண வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நிலை இப்போது இல்லை. யாரோ சிலர் நமக்கான உணவை முடிவு செய்து அனுப்புகின்றனர். நம் ஊருக்கு அருகில் விளையும் ஊட்டம்மிக்க குரக்கனையும், தினை, சாமையையும் நாம் உண்பதைத் தடுக்கும் இந்த மறைமுகச் சூதாட்டத்தை என்னவென்பது எனது நிலத்தில் எதை விளைவிக்க வேண்டும் என்பதையும் எந்த வகையான உணவை நான் உண்ண வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் ஆற்றல் ஒருவருக்கு இருக்குமேயானால், அதுதான் உணவு இறையாண்ம���.”\n\"நஞ்சற்ற உணவே எமக்கு வேண்டும். அதனை நம்\nநிமிர்வு ஆவணி 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nமாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இ...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nதமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை சர்வதேசமட்டத்தில் எடுத்துச் செல்லாதது பாரிய குறைபாடு:\nஈழவிடுதலைப் போராட்டம் தற்போது மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்கின்றோமோ இல்லையோ...\nநிமிர்வுகள் - 18 தலைகள் உருளுது\nஅப்புக்காத்தர்: அப்ப இண்டைக்கு என்ன மாதிரி… சூரன் போர் பார்க்கப் போகேல்லையோ.. அன்னம்மாக்கா: இப்ப கொஞ்ச நாளாய் எத்தனை சூரன்களின்ர போர...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\nஎந்த நிறுவனங்கள் இரசாயன பூச்சிகொல்லிகளையும் களைகொல்லிகளையும் உற்பத்தி செய்கின்றனவோ அதே நிறுவனங்களே அவ்விரசாயனங்களால் எமக்கு ஏற்படும் நோ...\nபனை அதை விதை புதுச் சரித்திரம் படை\nதமிழர்களின் பொருளாதாரமானது ஆரம்பத்தில் இருந்தே தற்சார்பானதாக தான் இருந்து வந்தது. எப்போது பல்தேசிய இலாபத்தை நோக்காக கொண்ட நிறுவனங்கள் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/69382-women-dead-in-hospital.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T00:53:37Z", "digest": "sha1:6KTBSZGZNY4OKWSRPHSIABUX4GCK2EW7", "length": 10551, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு - உரிய இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம் | Women dead in Hospital", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nமருத்துவமனையில் பெண் உயிரிழப்பு - உரிய இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்\nதவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி, அவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி திருவாரூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதிருவாரூர் மாவட்டம் திருக்களம்பூர் பகுதியை சேர்ந்தவர் பபிதா. இவர் கடந்த மாதம் 24-ஆம் தேதி குடவாசல் அரசு மருத்துவமனையில் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் உடல்நிலை பாதிப்படைந்ததை அடுத்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஇந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி பபிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் உயிரிழப்பிற்கு கார���ம் மருத்துவர்களின் தவறான சிகிச்சையும் செவிலியர்களின் அலட்சியப் போக்கும் தான் காரணம் என கூறி அவர்களுடைய உறவினர்களும் நாம் தமிழர் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மூன்று செவிலியர்கள் உட்பட 5 பேரை மருத்துவக் கல்லூரி முதல்வர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்\nஇந்த நிலையில் உயிரிழந்த பபிதாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூரில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கைது செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர். திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.\n‘கொலவெறி’ பாடலை மீண்டும் ட்ரெண்ட் ஆக்கிய பாண்டியா பிரதர்ஸ்\nகாஷ்மீர் பெண்கள் சர்ச்சை: ராகுலுக்கு வீடியோ மூலம் ஹரியானா முதல்வர் பதில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘காய்ச்சல் பாதித்த 60 பேரில் 4 பேருக்கு டெங்கு’ - திருவாரூர் நிலவரம்\nபயிர் காப்பீடுக்கான இழப்பீட்டு தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம்\nதப்பிய கொள்ளையர்களை துரத்தி பிடித்த காவல்துறை - சிசிடிவி வெளியீடு\nதிருச்சி நகைக்கொள்ளையில் 8 பேர் கும்பல்: சிக்கிய மணிகண்டனிடம் விடிய விடிய விசாரணை\n91 வயதில் முனைவர் பட்டம் பெற்ற முதியவர்\nபேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\nபைக் ஓட்ட பழகியபோது விபத்து - இளம்பெண் உயிரிழப்பு\nபல குற்றவழக்குகளில் தொடர்புடைய 10 பேர் திருவாரூரில் கைது\nபோராட்டத்தில் ஈடுபட்ட திருவாரூர் அரசுக் கல்லூரி மாணவர்கள்\nRelated Tags : திருவாரூர் , பெண் உயிரிழப்பு , Tiruvarur\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்���் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘கொலவெறி’ பாடலை மீண்டும் ட்ரெண்ட் ஆக்கிய பாண்டியா பிரதர்ஸ்\nகாஷ்மீர் பெண்கள் சர்ச்சை: ராகுலுக்கு வீடியோ மூலம் ஹரியானா முதல்வர் பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11500/", "date_download": "2019-10-22T23:31:38Z", "digest": "sha1:4DFYVQWIHOR3ZTZKG4OHED64BB5DJVB2", "length": 4361, "nlines": 75, "source_domain": "amtv.asia", "title": "காதுகேளாதோர் சங்கத்தின் 74ஆம் ஆண்டு கலை நிகழ்ச்சி – AM TV 9381811222", "raw_content": "\nகாதுகேளாதோர் சங்கத்தின் 74ஆம் ஆண்டு கலை நிகழ்ச்சி\nகாதுகேளாதோர் சங்கத்தின் 74ஆம் ஆண்டு கலை நிகழ்ச்சி\nசென்னை காதுகேளாதோர் சங்கத்தின் 74ஆம் ஆண்டை முன்னிட்டு காதுகேளாத வாய்பேச இயலாத பள்ளி மாணவ மாணவிகளுக்கான 3வது தமிழக அளவிலான கலை விழா\nசென்னை சாலிகிரா மத்தில் உள்ள கோல்டன் பாரடையஸ் திருமண மண்டபத்தில் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் 5 மாவட்டங்களில் இருந்து சுமார்\n10 பள்ளிகள் கலந்து கொண்டன.\nமகிழுலா 2018 என்ற பெயரில் நடை பெற்ற இவ்விழா காதுகேளாத குழந்தைகளின் தனித்திறமை வௌிப்படுத்தும் நிகழ்வாகும்.\nரங்கோலி, ஓவியம், முக ஓவியம், மைம், நடனம், கிராப்ட், மெகந்தி என 10 விதமான போட்டிகள் நடபெற்றது. இதில் காதுகேளாத குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று அவர்களின் தனித்திற்மைகளை வெளிப்படுத்தினர்.\nTags: காதுகேளாதோர் சங்கத்தின் 74ஆம் ஆண்டு கலை நிகழ்ச்சி\nPrevious எலும்பியல் துறை மற்றும் விளையாட்டு மருத்துவம் தொடர்பான சர்வதேச மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T23:56:54Z", "digest": "sha1:3GTC7PMNSJPD5I5ZB2XDPYXCE25NOOW7", "length": 2670, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாகா கலிபோர்னியா மூவலந்தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பாஹா கலிபோர்னியா தீபகற்பம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவட அமெரிக்கக் கண்டத்தின் தென்மேற்கு கோடியில் அமைந்துள்ள பாஹா கலிபோர்னியா (கீழ் கலிபோர்னிய) தீபகற்பம்.\nபாஹா கலிபோர்னியா தீபகற்பம் (Baja California peninsula) என்பது மெக்சிகோ நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஒரு தீபகற்பம் ஆகும். இது பசுபிக் பெருங்கடலையும் கலிபோர்னிய வளைகுடாவையும் பிரிக்கும் முக்கிய தீபகற்ப நிலப்பகுதி. இந்த தீபகற்ப பகுதியில் மெக்சிகோ நாட்டின் மாநிலங்களான பாஹா கலிபோர்னியா மற்றும் பாஹா கலிபோர்னியா சூர் ஆகியவை அமைந்துள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/11/07/jaya.html", "date_download": "2019-10-23T00:08:34Z", "digest": "sha1:P2TSS4CEHFJERDDGL4UVKZCAX6H4XKU6", "length": 26210, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சரத்பவார், முலாயம், லல்லு, கம்யூனிஸ்டுகள் கூட்டணிக்கு ஜெ. முயற்சி | Jaya to form new alliance at centre - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம��.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசரத்பவார், முலாயம், லல்லு, கம்யூனிஸ்டுகள் கூட்டணிக்கு ஜெ. முயற்சி\nபாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் அதிமுகவுக்கு இல்லை என்பதை முதல்வர் ஜெயலலிதாதிட்டவட்டமாக அறிவித்து விட்டார். அத்தோடு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் புதிய கூட்டணிஉருவாகப் போவதையும் அவர் தெரிவித்துவிட்டார்.\nதமிழக சட்டசபையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்திற்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதா நீண்ட உரையைஆற்றினார். அவரது பேச்சில் இருந்த படு காரம், அதிமுகவினருக்கே ஆச்சரியத்தையும், வியப்பையும்ஏற்படுத்தியுள்ளது.\nகாவிரிப் பிரச்சினை குறித்துப் பேசத் தொடங்கிய முதல்வர் படிப்படியாக அரசியல் கூட்டணிக்குத் தாவினார்.பா.ஜ.க., காங்கிரஸ், ஜனதாதளம் அல்லாத புதிய கூட்டணி மத்தியில் வர வேண்டும். அந்தக் கூட்டணி ஆட்சியைப்பிடிக்க வேண்டும், அதற்காக அதிமுக பாடுபடும் என்று ஜெயலலிதா பேசப் பேச சட்டசபையில் சூடு பரவியது.\nசமீபத்தில் இந்தியா டுடே வார இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில், நாட்டின் அடுத்த பிரதமரை நிர்ணயிக்கப்போகும் கிங் மேக்கர்களாக ஜெயலலிதா, சரத் பவார், முலாயம் சிங் யாதவ் ஆகியோர்தான் இருப்பார்கள் என்றுமக்கள் நம்புகிறார்கள்.\nஇந்த மூன்று பேரின் கட்சிகளுக்கும் மொத்தம் 80 எம்.பிக்கள் வரை கிடைப்பார்கள் என்றும் இந்தியா டுடேயின்கணிப்பில் தெரிய வந்துள்ளது.\nமேலும், கொல்கத்தாவிருந்து வெளியாகும் டெலிகிராப் நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பில், ஜெயலலிதாவேபிரதமராகும் தகுதி படைத்தவர் என்றும், மக்கள் ஆதரவு அவருக்கு மகத்தானதாக இருப்பதாகவும் தகவல்வெளியிட்டுள்ளது.\nஇதையெல்லாம் மனதில் வைத்தே ஜெயலலிதா புதிய முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் சரத்பவாருடன்ஜெயலலிதா ஏற்கனவே கூட்டணி விஷயம் குறித்து பேச ஆரம்பித்துவிட்டதாகவும் அதிமுக வட்டாரத்தில்கூறப்படுகிறது.\nஇந்தக் கூட்டணியில் ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக், பிகார் ஜாம்பவான் லல்லு பிரசாத் யாதவ், மற்றும்ராம்விலாஸ் பாஸ்வான் போன்றவர்களும் இழுக்கப்படலாம் என்று தெரிகிறது.\nகம்யூனிஸ்ட் தலைவர்களையும் சந்தித்து அவர்களுடனும் கூட்டணிக்கு ஜெயலலிதா முயல்வார் என்கிறார்கள்.பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க கம்யூனிஸ்டுகள் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தரக் கூடும்.\nகுறைந்தபட்சம் 150 வரை பிடிக்கும் வகையில் தனது கூட்டணி அமைய வேண்டும் என்று ஜெயலலிதாவிரும்புகிறார்.\nதமிழகம் மற்றும் பாண்டிச்சேரியின் ஓரிடத்தையும் சேர்த்து அதிமுக குறைந்தபட்சம் 35 இடங்களிலாவது வென்றாகவேண்டும் என சமீபத்தில் நடந்த அக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார் ஜெயலலிதா.\nமேலும் தானே பிரதமராகும் ஆசையையும் அக் கூட்டத்தில் ஜெயலலிதா வெளியிட்டார். இதனால்இப்போதெல்லாம் ஜெயலலிதா செல்லும் இடங்களில் அதிமுகவினர் வருங்காலப் பிரதமர் வாழ்க என்றகோஷத்தையும் சேர்த்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் வாஜ்பாயுடனான கருத்து வேறுபாடு முற்றிவிட்டதால் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க அவருக்கு விருப்பம்இல்லை. மேலும் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தால் அதனால் தனக்கு ஏதும் லாபம் இல்லை என்றும் ஜெயலலிதாகருதுகிறார்.\nஓட்டுக் கேட்க காவிரி டெல்டா பகுதிகளுக்கு பா.ஜ.க.வினரோ, காங்கிரஸாரோ சென்றால் மக்கள் அடித்துவிரட்டுவார்கள் என்றும் சட்டசபையில் ஆவேசமாக கூறினார் ஜெயலலிதா. இதனால் அடுத்த மக்களவைத்தேர்தலில் காவிரிப் பிரச்சனையை மையமாகவே வைத்தே தனது வியூகத்தை அமைப்பார் ஜெயலலிதாஎன்கிறார்கள்.\nஏற்கனவே சரத்பவார், காங்கிரஸ் கட்சியுடன் மோதலில் உள்ளார். மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கூட்டணிஆட்சியில் இருந்தாலும் சோனியா காந்தியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.\nஅதேபோல, காங்கிரஸ் கட்சியின் ஆதரவை நம்பி பல முறை ஏமாந்த முலாயம் சிங்கும், காங்கிரஸ் மீது கடும்அதிருப்தியுடன் உள்ளார். லல்லு பிரசாத் தீவிரமான ஜெயலலிதா ஆதரவாளர். எனவே புதிதாக ஒரு தேசியகூட்டணியை உருவாக்குவது ஜெயலலிதாவுக்கு கடினமானதாக இருக்காது என்றே தெரிகிறது.\nஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பால் மிகவும் அதிர்ந்து போயுள்ளது பா.ஜ.க. தான். வரும் நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என தமிழக பா.ஜ.கவினர் நினைத்திருந்த நிலையில், தமிழகத்தில்பா.ஜ.கவால் எக்காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது என்று சட்டமன்றத்தில் அதிரடியாக முழங்கினார் ஜெயலலிதா.\nஇதனால் திமுகவை பகைத்துக் கொண்டு இப்போது ���திமுகவின் ஆதரவும் இல்லாததால் நடுத்தெருவில் நிற்கும்சூழலில் தமிழக பா.ஜ.க. உள்ளது.\nதுணைப் பிரதமர் அத்வானியிடம் அதிக நம்பிக்கையுடன் இருந்தார் ஜெயலலிதா. பல விஷயங்களில் அவர்ஜெயலலிதாவுக்கு கை கொடுத்து வந்தார். ஆனால் வாஜ்பாயை தொடர்ந்து ஜெயலலிதா அசிங்கப்படுத்தியதால்ஒரு அளவுக்கு மேல் அவரால் ஜெயலலிதாவை ஆதரிக்க முடியவில்லை.\nமத்திய அமைச்சர் கண்ணப்பன் விவகாரத்தில் அத்வானி, ஜெயலலிதாவுக்குக் கை கொடுக்கவில்லை. சமீபகாலமாகதமிழக அரசியல் மற்றும் கூட்டணி விவகாரங்களை வாஜ்பாயே நேரடியாக கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.\nஇதனால் தான் சமீபத்தில் அத்வானிக்கே நோஸ்-கட் கொடுத்தார் ஜெயலலிதா. சென்னையில் நடந்த ஜனாகிருஷ்ணமூர்த்தியின் மகள் கல்யாணத்திற்காக சென்னை வந்த அத்வானியை, ஜெயலலிதா சந்திக்கவில்லை.\nவரவேற்பு நடந்த மாலையன்று முதல்வரின் பாதுகாப்புப் படையினரை கல்யாண மண்டபத்தில் காவலுக்குநிறுத்தினர் தமிழக போலீசார். இதனால், ஜெயலலிதா எந்த நிமிடமும் வரலாம் என்று எதிர்பார்த்து அத்வானி,குஜராத் முதல்வர் மோடி, ஜனா ஆகியோர் காத்திருந்தனர்.\nஆனால், திடீரென கருப்புப் பூனைப் படையினரை திரும்ப வரவழைத்துவிட்ட ஜெயலலிதா, நிகழ்ச்சிக்கும் வராமல்அத்வானி மீது தனக்குள்ள கோபத்தை நேரடியாகவே வெளிப்படுத்தினார்.\nமுன்பொறுமுறை வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்க்க டெல்லியில் ரூம் போட்டு தங்கி நினைத்த காரியத்தைசாதித்துவிட்டு வந்தவர் ஜெயலலிதா. இப்போது தேசிய அளவில் விஸ்வரூப அவதாரம் எடுக்கும் முயற்சிகளில்இறங்கியுள்ளார் ஜெயலலிதா.\nடெல்லி அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட வாஜ்பாய் மற்றும் காங்கிரஸ் பெருந் தலைகள்ஜெயலலிதாவின் முயற்சிகளுக்கு கடிவாளம் போட எல்லா நடவடிக்கைகளிலும் இறங்குவார்கள்.\nதேசிய அளவில் புதிய அரசியல் மோதலுக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் ஜெயலலிதா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14050907/Nationalist-Congress-Party-advised-the-Marathas-assembly.vpf", "date_download": "2019-10-23T01:16:50Z", "digest": "sha1:CJ77Z34YRLNKWAKLLNGKDMRRBEARAA6T", "length": 17507, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nationalist Congress Party advised the Marathas assembly election || மராட்டிய சட்டசபை தேர்தல் குறித்து தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை : காங்கிரசிடம் 144 தொகுதிகளை கேட்க முடிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமராட்டிய சட்டசபை தேர்தல் குறித்து தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை : காங்கிரசிடம் 144 தொகுதிகளை கேட்க முடிவு + \"||\" + Nationalist Congress Party advised the Marathas assembly election\nமராட்டிய சட்டசபை தேர்தல் குறித்து தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை : காங்கிரசிடம் 144 தொகுதிகளை கேட்க முடிவு\nவருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் தேசியவாத காங்கிரஸ் சரிபாதியாக 144 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்க முடிவு செய்துள்ளது.\nமராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற அக்டோபர் மாத வாக்கில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா ஒரு அணியாகவும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் ஆயத்தமாகி வருகின்றன.\nமராட்டிய சட்டசபைக்கு மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில், பா.ஜனதா- சிவசேனா கட்சிகள் தலா 135 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், எஞ்சிய தொகுதிகள் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் பா.ஜனதா மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார். கூட்டணி வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவி மீண்டும் பா.ஜனதாவுக்கு தான் வழங்கப்படும் என்று பா.ஜனதாவை சேர்ந்த மற்றொரு மந்திரி சுதீர் முங்கண்டிவார் கூறினார்.\nபா.ஜனதா மந்திரிகளின் இந்த கருத்துக்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலும் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகவில்லை. இந்த நிலையில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொங்கன் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது. இதற்கு கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் தலைமை தாங்கினார்.\nஇதில் மும்பை, தானே உள்ளிட்ட கொங்கன் பகுதிக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் காங்கிரசுடன் சேர்ந்து தேர்தலை முழு பலத்துடன் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. பா.ஜனதா, சிவசேனா கூட்டணியை வீழ்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.\nஆலோசனையின் போது, தேசியவாத காங்கிரசுக்கு சரிபாதியாக 144 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக காங்கிரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் பேசினர்.\nதற்போது தேசியவாத காங்கிரசுக்கு 41 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கடந்த தேர்தலில் 18 முதல் 20 வேட்பாளர்கள் 5 ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். இதனால் நம்மிடம் தற்போது 60 முதல் 65 வெற்றி வேட்பாளர்கள் இருப்பதால், நிச்சயம் சரிபாதி தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தினர்.\nமேலும் மும்பையில் 36 தொகுதிகள் உள்ளன. வழக்கமாக மும்பையில் காங்கிரஸ் அதிக தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் குறைவான தொகுதிகளிலும் போட்டியிடும். ஆனால், இந்த தடவை மும்பையில் உள்ள தொகுதிகளிலும் சரிபாதியாக, அதாவது 18 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் சரத்பவாரை வலியுறுத்தினர்.\nமராட்டிய சட்டசபையை பொறுத்தவரை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து 15 ஆண்டு காலம் கூட்டணி ஆட்சி செய்து வந்த நிலையில், கடந்த 2014 தேர்தலில் தனித்து போட்டி���ிட்டு ஆட்சியை பா.ஜனதா, சிவசேனாவிடம் பறி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.\n1. மராட்டிய சட்டசபை தேர்தல்: மும்பையில் 50 சதவீத வாக்குப்பதிவு வாக்காளர்கள் ஆர்வம் காட்டவில்லை\nமராட்டிய சட்டசபை தேர்தலில் மும்பையில் உள்ள 36 தொகுதிகளில் 50 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.\n2. மராட்டிய சட்டசபை தேர்தல் வாக்களிக்க படையெடுத்த சினிமா நட்சத்திரங்கள் உடல் நலக்குறைவால் அமிதாப் பச்சன் ஓட்டுப்போடவில்லை\nமராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி மும்பையில் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் ஆர்வமாக வாக்களித்தனர். உடல் நலக்குறைவால் அமிதாப் பச்சன் ஓட்டுப்போடவில்லை.\n3. மராட்டிய சட்டசபை தேர்தலில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம்\nமராட்டிய சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள். நேற்று பிரதமர் மோடி, ராகுல்காந்தி தீவிர ஓட்டுவேட்டையில் ஈடுபட்டனர்.\n4. மராட்டிய சட்டசபை தேர்தல் பிரதமர் மோடி 4 நாட்கள் பிரசாரம் 9 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்\nசட்டசபை தேர்தலையொட்டி 4 நாட்கள் பிரசாரத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி 9 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.\n5. மராட்டிய சட்டசபை தேர்தலில் 3,239 பேர் போட்டி; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமராட்டிய சட்டசபை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 3,239 பேர் போட்டியிடுகின்றனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n2. சிவகிரி அருகே, இரு சமூகத்தினர் மோதலால் பரபரப்பு: கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் அடித்து உடைப்பு\n3. தீபாவளி கொண்டாட்டத்தை சீர்கு��ைக்க சதியா உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது கர்நாடகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு\n4. நன்னடத்தை விதிகள் பொருந்தாது: சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க முடியாது கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. பேட்டி\n5. பா.ஜனதா-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2019/may/08/ircon-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3148173.html", "date_download": "2019-10-23T00:15:10Z", "digest": "sha1:CENFWA3PPVBZQYIBE25A4XPOETDG5L3H", "length": 8039, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "IRCON நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nIRCON நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nPublished on : 08th May 2019 03:22 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுதில்லியில் செயல்பட்டு வரும் IRCON International limited நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், பொறியியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: Track Maintenance and Track Constructon பிரிவில் டிப்ளமோ முடித்து 25 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.40000 - 1,40,000\nசம்பளம்: மாதம் ரூ.29,000 - 91,000\nதகுதி: Track Maintenance and track construction பிரிவில் டிப்ளமோ முடுத்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ircon.org/images/03_2019_Final%2016.04.19.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.05.2019\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/35", "date_download": "2019-10-23T01:50:57Z", "digest": "sha1:TKCCZ2DBLEZP4M4S26ES6SA7GC5KBFGX", "length": 11817, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search ஜப்பான் ​ ​​", "raw_content": "\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா சாம்பியன்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் இறுதிப் போட்டியில், செரினா வில்லியம்சை வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்...\nஅதிகப் பெரும்பணக்காரர்கள் வாழும் நகரங்களின் தரவரிசையில் ஹாங்காங் முதலிடம்\nமிகப் பெரும்பணக்காரர்கள் அதிகம்பேர் வாழும் நகரங்களின் தரவரிசையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சீனாவின் ஹாங்காங் முந்தியுள்ளது. உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் குறித்த ஆய்வை வெல்த் எக்ஸ் என்கிற நிறுவனம் நடத்தியுள்ளது. குறைந்தது 216கோடி ரூபாய் சொத்து மதிப்பைக் கொண்டவர்களை மிகப்பெரும் பணக்காரர்கள் எனக்...\nஹொக்கைடோ தீவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் மீண்டும் தொடக்கம்\nவடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் மீண்டும் தொடங்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். வியாழக்கிழமை அதிகாலை அங்கு 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது,. இதன் காரணமாக அட்சுமா நகரில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள்...\nசீன துறைமுகங்களில் பொருட்களை இறக்குமதி செய்ய நேபாளத்துக்கு அனுமதி\nநேபாள அரசு வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் பொருட்களை சீன துறைமுகங்களில் இறக்குமதி செய்து கொள்ள இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட வடக்கு ஆசிய நாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள இந்திய துறைமுகங்களையே நேபாள...\nஜப்பானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nஜப்பானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டில் கடந்த 4-ஆம் தேதி ஜெபி புயல் தாக்கியது. இதில் ஏராளமான மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கியது. இவற்றிலிருந்து மக்கள் மீளாத நிலையில், ஹொக்கைடோ தீவில் ((Hokkaido)) நிலநடுக்கம்...\nநிஸான் நிறுவனம், இந்தியாவில்1500 பேரை பணியமர்த்தத் திட்டம்\nஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான், இந்தியாவில் 1500 பேரை பணியமர்த்தப் போவதாகத் தெரிவித்துள்ளது. நிஸான் நிறுவனம் 2019-ல் இந்தியாவில் புதிய வகை சொகுசுக் கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான ஆய்வு மற்றும் மேம்ப்பாட்டுப் பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது. சென்னை அருகே உள்ள...\nஉலகின் நீண்டகாலம் வாழும் ஜோடி உலக சாதனை படைத்தது\nஉலகின் வயதான தம்பதி என்ற உலக சாதனையை ஜப்பான் ஜோடி ஒன்று படைத்துள்ளது. டகாமட்ஷூ ((Takamatsu)) என்ற இடத்தைச் சேர்ந்தவர் மியாகோ மட்ஷூமோட்டோ ((Miyako Matsumoto)) இவர் கடந்த 1937ம் ஆண்டு மசாவோ என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மசாவோ ராணுவ வீரர்...\nஇந்திய மாணவர்-மாணவிகளுக்கு ஜூடோ தற்காப்புக் கலை பயிற்சி\nதற்காப்புக் கலையான ஜூடோவை இந்தியாவில் மாணவ மாணவியருக்கு பயிற்சியளிக்க ஜப்பானில் இருந்து பயிற்சியாளர் குழு ஒன்று டெல்லி வந்துள்ளது. இக்குழுவினர், ஜூடோ நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர். பெண்களுக்குப் பயிற்சியளிக்க பெண் ஜூயோ மாஸ்டர்களும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். பெண்கள் தங்களை பாதுகாத்துக்...\nஜப்பானைப் புரட்டிப் போட்ட ஜெபி புயல்... 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\n25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீசிய கடும் புயலால், ஜப்பானின் பெரும்பாலான பகுதிகள் பேரழிவைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜப்பானின் மேற்குப் பகுதியை ஜெபி ((jebi)) என்று பெயரிடப்பட்ட பெரும் புயல்...\nஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்க அமெ., திட்டம் என தகவல்\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்க அமெரிக்கா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானுடான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த அமெரிக்கா, அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தவிர்க்குமாறு, இந்தியா...\n120 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nமுழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை.. 12 மாவட்டங்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரி வீரமரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/113951-candles-business", "date_download": "2019-10-22T23:36:49Z", "digest": "sha1:LEHNXU5MALR2UXDGTPT5O5CI7T2DUCR7", "length": 15210, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 12 January 2016 - வெரைட்டி கேண்டில்ஸ்....வருடம் முழுவதும் பிசினஸ்! | Candles Business - Aval Vikatan", "raw_content": "\n'ஓஹோ' ன்னு வாழவைக்கும் ஒரிகாமி\nஹைய்யா ஜாலி... ஒல்லி பெல்லி மிக்ஸ் - மேட்ச்\n\"இன்னொரு பேரிடர்... இல்லாமல் காப்போம்\nபியூட்டிஃபுல் நெயில்ஸ்... யூஸ்ஃபுல் டிப்ஸ்\nஃபுட் புராசஸிங்... பிரைட் ஃப்யூச்சர்\nகம்ப்யூட்டர் முதல் கார் டிரைவிங் வரை...\nமுகமூடி உலகில்... மனிதநேய முகங்கள்\nஆயிரம் பசுக்களைத் தத்தெடுத்த அபூர்வ தாயுள்ளம்\nதேங்காய்நார் தொழில்... தெளிவான வழிகாட்டி\nஎன் டைரி - 371\nவெரைட்டி கேண்டில்ஸ்....வருடம் முழுவதும் பிசினஸ்\nதூக்கம்... அதிகமானாலும் குறைந்தாலும் பிரச்சனைதான்\nமுதல் குழந்தை Vs இரண்டாவது குழந்தை\nவித்தியாசமா சமைக்கலாம்... விருந்து வைக்கலாம்\nவெரைட்டி கேண்டில்ஸ்....வருடம் முழுவதும் பிசினஸ்\n‘‘கேண்டில் பிசினஸுக்கு இன்னிக்கு நிறைய வரவேற்பு இருக்கு. பிறந்தநாள் கேண்டிலில் இருந்து\nஆரத்தி கேண்டில் வரை, பல தளங்களில் கேண்டிலின் தேவை இருக்கு. அதில் வெரைட்டி காட்டினா, இந்த பிசினஸில் வெற்றி மிக அருகில்தான்\n- அளவான புன்னகையும், அளவற்ற நம்பிக்கையும் தந்து பேசுகிறார், சென்னை, வண்ணாரப்பேட்டையில் உள்ள ‘மிர்ரா கிரியேஷன்ஸ்’ கிராஃப்ட் ஷாப்பின் உரிமையாளர் அமிர்தஜோதி.\n‘‘நாலு வருஷம் முன்னாடி வரைக்கும், நான் ஒரு தனியார் பள்ளி ஆசிரியை. சைடு வொர்க்கா கிராஃப்ட் பார்த்துட்டு இருந்தேன். ஒரு கட்டத்தில், இந்த கிராஃப்ட்டில் ஏற்பட்ட ஈடுபாடும், அது தந்த வருமானமும் என்னை வேலையை விட வெச்சது. எம்ப்ராய்டரி, ஃபோக் பெயின்ட்டிங்ஸ், டெரக்கோட்டா ஜுவல்லரி, கிட்ஸ் கிராஃப்ட்ஸ், வால் ஹேங்கிங்ஸ், கேண்டில்ஸ் செய்றது மட்டுமில்லாம, பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறேன்’’ - அறிமுகம் தந்து, தொடர்ந்தார் அமிர்தஜோதி...\n‘‘மனுஷன் ஒளியை வணங்க ஆரம்பிச்ச காலத்தில் இருந்து இன்று வரை விளக்குகளின் வடிவங்களிலும் பல பரிணாமம். ‘விளக்கு’ என்பதற்கு அறியாமை என்னும் இருட்டை விலக்குதல்னு அர்த்தம். நம் நாட்டில் மட்டுமில்ல... அமெரிக்காவில் ஒவ்வொரு வருஷமும் கொண்டாடப்படும் ‘ஹாலோவீன் தின’த்தன்று, வீட்டில் நல்ல வெளிச்சம் தரும் வகையில் கேண்டில் ஏற்றினால், சுற்றியிருக்கும் கெட்டது ஒழிந்து, நல்லது ஏற்படும் என்பது அந்த நாட்டு மக்களோட நம்பிக்கை.\nகார்த்திகை மற்றும் கிறிஸ்துமஸ் நேரங்களில், கேண்டில்களுக்கு டிமாண்ட் அதிகமாகும். தவிரவும், பர்த்டே கேண்டில், ஆரத்தி கேண்டில், ஸ்டார் ஹோட்டல்களில் அலங்கார கேண்டில்னு இதுக்கான தேவை வருடம் முழுசுக்கும் இருக்கும் என்பதால், கியாரன்டி உள்ள தொழில் இது தண்ணீரில் மிதக்கும் ஃப்ளோட்டிங் கேண்டில், வாசனை பரப்பும் அரோமா கேண்டில், கலர் கேண்டில், வாஸ்து கேண்டில்னு இதில் பல வெரைட்டிகள் உண்டு. ஃப்ளோரல் கேண்டில்கள் மற்றும் அரோமா கேண்டில்களை வீட்டில் ஏற்றும்போது, நற்சிந்தனை உருவாகும்; நற்செயல்கள் நடைபெறும், ஐஸ் கேண்டில் (ஐஸ் மோல்டுகளில் உருவாக்கும் கேண்டில்) ஏற்றும்போது, மனதில் சந்தோஷம் நிலைக்கும்னு, கேண்டில் சார்ந்த நம்பிக்கைகள் நிறைய.\nவீட்டை அலங்கரிக்கவும், கேண்டில் லைட் டின்னர்களிலும் பில்லர் கேண்டில்கள் பெரிதும் பயன்படுத்தப்படுது. உடலில் டாட்டூஸ் போட்டுக்கொள்வதுபோல, டாட்டூஸ் டிசைன் கொண்ட கேண்டிலும் உண்டு. குழந்தைகளின் விழாக்களுக்கு டெடிபியர் போன்ற டிச��ன் கேண்டில்களைப் பயன்படுத்தும்போது, சிலிக்கான், அலுமினியம் இரண்டிலும் மோல்டு செய்யலாம். அலுமினிய மோல்டில் சமயங்களில் மெழுகு வெளியில் வந்துவிடும் என்பதால், சிலிக்கான் மோல்டு பரிந்துரைக்க ஏற்றது’’ - கேண்டில் மேக்கிங்கின் சேப்டர்களை விளக்கிய அமிர்தஜோதி,\n‘‘ஒரு கேண்டில் மேக்கிங் கிளாஸ் முடிச்சுட்டு, வீட்டிலேயே இந்த பிசினஸை ஆரம்பிச்சுடலாம். மார்க்கெட்டிங் கஷ்டமில்லை. ஆனா, வீட்டுக்குள்ளேயே இருந்தா சுலபமும் இல்லை. மேலே குறிப்பிட்ட எல்லா தேவைகளுக்கான கேண்டில்களுக்கும் உரிய இடங்களைத் தேடிப்போய் வாய்ப்பு கேட்கலாம். உதாரணமா, ஆரத்தி கேண்டில்களுக்கு திருமண மண்டப புக்கிங் அலுவலகம், அலங்கார மற்றும் கேண்டில் லைட் டின்னருக்கான கேண்டில்களுக்கு ஸ்டார் ஹோட்டல்கள், பிறந்தநாள் பார்ட்டி கேண்டில்களுக்கு கேக் ஷாப்கள்னு அந்தந்த இடங்களை அணுகி ஆர்டர்களைப் பெறும் வழியை அடையணும். தவிர, இன்னிக்கு எல்லா தொழில்களுக்கும் சிறந்த விளம்பர மற்றும் விற்பனைத்தளமா இருக்கிற இணையத்தையும் பயன்படுத்திக்கலாம்.\nஒரு அலங்கார கேண்டிலுக்கு குறைந்தபட்சம் 40 ரூபாயில் இருந்து விலை வைக்கலாம். வெரைட்டி, ஃபினிஷிங்கை பொறுத்து விலையை அதிகரிக்க லாம். கேண்டில் மட்டுமில்லாம, மற்ற கிராஃப்ட் அயிட்டங்களையும் கத்துக்கிட்டு களத்தில் இறங்கினா, ஆர்டர்களும் நான்-ஸ்டாப் ஆகக் கிடைக்கும். வீட்டில் இருந்தே மாசம் 20,000-க்கும் மேல வருமானம் பெற முடியும்னா, இனியும் தாமதிக்க வேண்டாம்தானே\n- மெழுகை அச்சில் ஊற்றிய வாறே விடை கொடுத்தார் அமிர்தஜோதி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://taize.fr/ta_article12092.html", "date_download": "2019-10-23T00:14:01Z", "digest": "sha1:ANJHBUITV7V4IWVQ2LTAAIWYXAYSRJ5I", "length": 3975, "nlines": 64, "source_domain": "taize.fr", "title": "சில்லியிலிருந்து வந்த மடல் - Taizé", "raw_content": "\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\nசகோதார் அலாயிஸ் 2012-2015: புதிய ஒருமைப்பாட்டை நோக்கி\nசகோதார் அலாயிஸ் 2012-2015: நான்கு திட்ட வரையரை “இயேசுவை அன்பு செய்யும் அனைவர் மத்தியில் வெளிப்படையான தொடர்பு காண்பது”\nசகோதார் அலாயிஸ் 2011: சில்லியிலிருந்து வந்த மடல்\nசகோதார் அலாயிஸ் 2010: சீனாவிலிருந்து கடிதம்\nகடிதம் 2007: கல்கத்தாவிலிருந்து கடிதம்\n2006 ஆம் ஆண்டுக்கு: முடி���ு பெறாத கடிதம்\nஎப்படி ஒரு ஜெபம் தயாரிப்பது\n2012-2015 - மூன்று வருட தேடல்\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 23 ஐனவரி 2011\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/09/bsnl.html", "date_download": "2019-10-23T00:40:40Z", "digest": "sha1:RTY2GS464GSVJW5CIRBMDHDN237ZC5QQ", "length": 4672, "nlines": 52, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: BSNL அமைப்பு தினத்தில் மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nBSNL அமைப்பு தினத்தில் மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்\n01.10.2019, மதியம் 12.00 மணி, சேலம் PGM அலுவலகம்\nBSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்க வேண்டும், ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும், 3ஆவது ஊதிய மாற்றம் அமலாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி BSNLEU, SNEA, AIBSNLEA, BSNLMS, BSNLATM மற்றும் BSNLOA மத்திய சங்கங்கள், 01.10.2019, BSNL அமைப்பு தினத்தன்று மதிய உணவு இடைவேளையில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் கொடுத்துள்ளது.\n1. BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்க வேண்டும். நில மேலாண்மை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.\n2. BSNL ஊழியர்களுக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்க வேண்டும்\n3. ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும்\n4. மூன்றாவது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்த வேண்டும்\n5. BSNL பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த 2000ம் ஆண்டு கொடுத்த உறுதிமொழியை அமுலாக்க வேண்டும்.\n6. ஆட்குறைப்பு, ஓய்வு பெறும் வயது 58ஆக குறைக்க கூடாது.\n7. அரசு விதிப்படி ஓய்வூதிய பங்களிப்பு செலுத்த வேண்டும்.\nமேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, BSNLEU, SNEA, AIBSNLEA சேலம் மாவட்ட சங்கங்கள் சார்பாக, 01.10.2019 BSNL அமைப்பு தினத்தன்று, மதியம் 12.00 மணி அளவில், சேலம் PGM அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாவட்டம் முழுவதிலுமிருந்து, தோழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.\nM . சண்முகசுந்தரம், AIBSNLEA\nமாவட்ட செயலர்கள், சேலம் மாவட்டம்\nமத்திய சங்கங்களின் போராட்ட பிரகடனம் காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/19217-congress-accuses-bjp-involves-fraudulent.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T23:33:38Z", "digest": "sha1:RRRU2D42YZRMCW3MAN27II7NH2XUPERH", "length": 8601, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முறைகேட்டுக்கு முயற்சிக்கும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு | congress accuses bjp involves fraudulent", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nமுறைகேட்டுக்கு முயற்சிக்கும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nஅனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுடனும் ஒப்புகைச் சீட்டு வசதி இணைக்கப்படும் வரை வாக்குச் சீட்டு முறையை பின்பற்ற வேண்டும்\nஎன காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.\nஇதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, ’வாக்குப்பதிவு\nஇயந்திரங்களில் முறைகேடு செய்ய பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் வாங்க போதிய\nநிதியை தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு தரவில்லை’ என்று அவர் தெரிவித்துள்ளார். ஒப்புகை சீட்டு வசதி இணைக்கப்படும் வரை\nவாக்குசீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு கட்சியினரும் முன்வைத்து வருகின்றனர்.\nபொறுமைக்கும் எல்லை உண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\nரூ.1000 கோடியில் திரைப்படமாகும் மகாபாரதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\nநாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..\nஇடைத்தேர்தலுக்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை - தேர்தல் ஆணையம் கிடிக்கிப்பிடி\nதேர்தலில் போட்டியிட சிக்கிம் முதல்வருக்கு விதிக்கப்���ட்ட தடைக்காலம் குறைப்பு\nதேர்தல் ஆணையர் அசோக் லவாசா மனைவிக்கு வருமான வரி துறை நோட்டீஸ்\n“வாக்குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அலுவலர்களை நியமிக்க உத்தரவு\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொறுமைக்கும் எல்லை உண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\nரூ.1000 கோடியில் திரைப்படமாகும் மகாபாரதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2011/07/blog-post_11.html", "date_download": "2019-10-23T01:00:38Z", "digest": "sha1:45TDFTZUESJXYEL66SFMGZ6BPP2KYR53", "length": 9895, "nlines": 209, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nநீ நீயாக இரு, இயல்பாக இரு.\nஅந்தந்த கணங்களில் உணர்ந்து வாழு.\nகடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் நினைத்து வருந்துவதில் எந்தப் பயனும் இல்லை.\nயாருக்கும் கெடுதல் செய்யாதே, நினைக்காதே.\nநான் என்ற முனைப்பை விட்டு உலக காரியங்களை செய்து வா.\nஇயல்பாக, அமைதியாக, நிதானமாக இருப்பதே இறையுணர்வு.\nஇதற்கென தனியாக இறைவனை துதிபாடுவது கூட வீண்வேலை. எதிர்பார்ப்பின்றி காரியங்களை ஆற்றி வா.\nஎதிர்பாராமல் இருப்பதால் நடப்பது நடக்காமல் போகாது.\n- இவைகளே ஜென் தத்துவத்தின் அடிப்படை கோட்பாடுகளாகும்.\nஉள்ளுணர்வால் வழிகாட்டப்பட்டு அது எதை செய்ய சொல்கிறதோ அதை இயல்பாக செய் என்கிறது ஜென். ஜென் ��ுறவிகள் என்பவர்கள் எதையும் குறிப்பாக போதனை செய்ய மாட்டார்கள். சிறுசிறு கதைகள் மூலமாக, தங்களின் செயல்களின் மூலமாக - மிகப்பெரிய வாழ்க்கை ரகசியங்களை, பிரபஞ்ச ரகசியங்களை விளங்க வைத்துவிடுவார்கள். ஜென் கதைகளை படித்தால் மனம் மிக லேசாகிவிடும். வாழ்க்கையின் சலிப்பான தருணங்களில், கஷ்டமான நேரங்களில் ஜென் கதைகள் மிகுந்த ஆறுதல் அளிப்பவையாகும். அமைதி, எளிமை, உண்மை, நேர்மை இவையே ஜென்னின் சிறப்பு அம்சங்களாகும்.\nஒரு சிறிய ஜென் தத்துவம்.\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nதிருமுறை பாடல் - 6\nகாமராஜர் காலைமுதல் மாலை வரை…\nகாமராஜர் ஆட்சியும் வளமிக்க தமிழகமும்\nதிருமுறை பாடல் - 5\nதிருமுறை பாடல் - 4\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/16/27454/", "date_download": "2019-10-23T01:00:09Z", "digest": "sha1:DLRTYI7A463QUFCBRQ4DPBHT2HWLD25J", "length": 11947, "nlines": 334, "source_domain": "educationtn.com", "title": "CTET - ஆசிரியர் தகுதித் தேர்வில் 10% இடஒதுக்கீடு குறித்து பதிலளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TET CTET – ஆசிரியர் தகுதித் தேர்வில் 10% இடஒதுக்கீடு குறித்து பதிலளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\nCTET – ஆசிரியர் தகுதித் தேர்வில் 10% இடஒதுக்கீடு குறித்து பதிலளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் 10% இடஒதுக்கீடு குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அரசின் கொள்கை முடிவில் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleTET – தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களை பணியிலிருந்து நீக்க உயர்நீதிமன்றம் தடை\nNext article2019 – 2020 பள்ளி பதிவேடுகளின் பட்டியல்.\nதகுதி தேர்வு முடி��்த 7 நாளில் போட்டி தேர்வு.\nFlash News : TET – ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன்.\nTET-1500 நிபந்தனை ஆசிரியர்கள் உண்மை நிலை – காலைக்கதிர் தினசரி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகத்தில் B.Ed சேர்க்கை 2020 ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கியது.\nஇனி உங்க அனுமதி இல்லாம யாரும் இத பண்ண முடியாது’.. வாட்ஸ் அப்-க்கு வந்த...\nபகுதிநேர ஆசிரியர்கள் வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் என்பதை மாற்றி அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் பணி...\nதமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகத்தில் B.Ed சேர்க்கை 2020 ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கியது.\nஇனி உங்க அனுமதி இல்லாம யாரும் இத பண்ண முடியாது’.. வாட்ஸ் அப்-க்கு வந்த...\nபகுதிநேர ஆசிரியர்கள் வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் என்பதை மாற்றி அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் பணி...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nநடப்பு காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்’ என, தமிழ்நாடு திறந்தநிலை...\nநடப்பு காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்' என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை அறிவித்துள்ளது.தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், இளநிலை, முதுநிலை படிப்புகளில், நடப்பு காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2009/02/06/", "date_download": "2019-10-22T23:32:59Z", "digest": "sha1:V5DWTB5LPT7YIMMCPOVFUX6WD2W3WSIL", "length": 50597, "nlines": 579, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "06 | பிப்ரவரி | 2009 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nநான் கடவுள்: 140 எழுத்து விமர்சனம்\nPosted on பிப்ரவரி 6, 2009 | 6 பின்னூட்டங்கள்\nமுந்தைய நான் கடவுள் பதிவு\n1. நான் கடவுள் பாத்த பயபுள்ள் எமோசனல் ஆகி ஃபர்ஸ்ட் ஃஹாப்புல அழுதுட்டதா வேற சொல்லுறான். அகோரிஸ் தானாமாம் about – Potteakadai\n2. நான் கடவுள்: பல இடங்களில் லாஜிக் இடிக்கிறது. திரைக்கதையில் எதிர்பார்த்த நேர்த்தி இல்லை. படம் சட்டென்று முடிந்து விட்ட உணர்வு – nklraja\npremise. விளிம்பு நிலைல இருந்தா செத்துப் போறதுதான் வழி. இதுக்கு ஏதோ உபநிஷத்துக்களை ��ல்லாம் துணைக்குக் கூப்பிடறார் வசனகர்த்தா.\n4. அப்ப படம் நல்லா ஒடும்னு தோணுது.நான் கடவுள் பத்தி பேசுன எல்லாரும் பயங்கர Goryனு சொல்றாங்க. தயாரிப்பாளாருக்கும் பாலாவுக்கும் வேலை ஒவர். – narain\n6. நான் கடவுள் ஒரு அற்புதம்…பூஜாவுக்கு நேஷனல் அவார்டு கொடுக்கலையெண்டால் இந்தியாவைக் கொளுத்துவோம் என்று ஒரு ரசிகர் பொங்குகிறார் – Potteakadai\nசுடச்சுட விமர்சனங்கள், பார்வைகள் – ஸ்பாய்லர்கள் இருக்கலாம்\nPosted on பிப்ரவரி 6, 2009 | 14 பின்னூட்டங்கள்\nநான் கடவுள் திரைப்பட விமர்சனங்கள்:\nமுந்தைய பதிவு: சென்சார் விமர்சனம் + கதை\n1. உண்மைத்தமிழன்: First Day; First Look: ஆர்யா பேசும் மொத்த வசனங்களை ஒரு A4 பேப்பரில் எழுதிவிடலாம்.\nடைட்டில் காட்சியில் துவங்கி, இறுதிக் காட்சி வரை எங்கும் காவிக்கொடிகள்.. பக்தி, ஆன்மீகம்.. ஜோதிடம், சாஸ்திரம், சடங்குகள், சமஸ்கிருதம், கேள்விகள்.. கடவுளைத் தேடும் பணி என்று படம் முழுவதும் இந்துத்துவா மயம்தான். வலையுலகத்தினருக்கு கடும் பணிகள் காத்திருக்கின்றன.\nசென்ற வாரம்தான் Slumdog Millonaire படத்தினைப் பார்த்துத் தொலைத்துவிட்டதனால், இத்திரைப்படத்தின் பிச்சைக்காரத்தனமான வாழ்க்கை முறைகள், என் இதயத்தைத் துளைத்து நுரையீரலைத் தொடவில்லை.\n2. செய்திகள் மட்டுமே சித்திரமானால்:\nமூலம்: ஜெயமோகன், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலக் கட்டுரை\n“இந்த ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire) படத்தில் உங்கள் ஏழாம் உலகம் நூலில் உள்ளது போன்றே பல காட்சிகள் உள்ளன, நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்” என்று வேறு தொலைபேசியில் சொன்னார் ஜீவானந்தம்.\nஇந்தச் செய்தி கொஞ்சம் கவலையையும் ஏற்பத்தியது. ஏனென்றால், 2003-ல் வெளிவந்த இந்தப் புதினத்தில் உள்ள சில நிகழ்ச்சித் தொடர்களை, இப்போது வெளிவரும் தறுவாயில் இருக்கும், நான் வசனம் எழுதியிருக்கும் பாலாவின் நான் கடவுள் படத்தில் நாங்கள் பயன்படுத்தியிருந்தோம். நான் கடவுள் படத்தை மூன்று வருடங்கள் முன்பே எடுக்க ஆரம்பித்து விட்டோம். அதென்னவோ, சரியாக இந்த நேரத்தில் இப்படி ஒரு ஆங்கிலப் படம் வருகிறது.\n3. Cable Sankar: நான் கடவுள் – சினிமா விமர்சனம்.: பிச்சைகாரர்களை மேய்க்கும் முருகன், திருநங்கை பெண், அவர்களின் தலைவன், போலீஸ் இன்ஸ்பெக்ட்ர், அந்த போலீஸ் ஏட்டு, உடல் ஊனமுற்ற அம்பானி பற்றி பேசும் சிறுவன், இரண்டு கை, கால் இல்லாத எப்போது கண் மூட��, வாய் பேசாதிருக்கும் சாமியார், சாமியார் என்று சொல்லிக் கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும் சாமியார்கள், கீச்சு குரல் சாமியார், சாமி வேடமிட்டு பிச்சையெடுக்கும் குறை கொண்ட பெண்கள், என்று நிஜ பிச்சைகாரர்களை நம் கண்முன்னே வாழ விட்டிருக்கிறார்கள்.\nகவிஞர் விக்ரமாதித்தன் மனநிலை குன்றிய குழந்தையை அந்த கும்பலில் வைத்து காப்பாற்றும் ஒரு பிச்சைகாரர்.\nஅழகன் தமிழ்மணி ருத்ரனின் அப்பாவாக வந்திருக்கிறார். அமமாவாக பாரதி.\nபல ஆண்டுகளுக்கு முன்னால் தன்னால் எங்கே விட்டோம் என்று தெரியாமல் அலையும் தகப்பனுக்கு, ருத்ரனை பார்த்ததும் ஞாபகம் வருவது ‘என் புள்ளைய எனக்கு தெரியாதா’ என்பதெல்லாம் சரியான ஜல்லியடிப்பு. பூஜாவிடம் நீ வயசுக்கு வந்திட்டியான்னு கேட்கும் பிச்சைகார தலைவன், அவளை பாலியல் பலாத்காரம் செய்யாமல் கடைசிவரை பாதுகாப்பது படத்தின் இயல்பு நிலைக்கு மாற்றான காட்சிகள்.\nபாலா சார் இன்னும் எத்தனை நாளைக்குதான் பழைய காமெடி என்கிற பெயரில் எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்களை வைத்து பாடி மிமிக்கிரி செய்து படத்தை ஓட்டுவீர்கள். அந்த காட்சிகள் படத்துக்கு எந்த விதத்தில் உதவியிருக்கிறது என்றே புரியவில்லை.\nCinema Critics: விளிம்பு நிலை மக்களைப் பற்றி மட்டுமே அதிகமாகப் படம் எடுத்திருக்கிற பாலா\nநந்தா – அகதிகள் மற்றும் இளம் கொலைகாரர்கள்\nபிதாமகன் – கஞ்சா விற்பவர்கள்\nஇந்தப் படத்துக்கு எடுத்துக் கொண்ட கதைக்களம். . . .\n‘வாழத்தெரியாதவங்களுக்கு நீ அளிக்கும் மரணம் தண்டனை வாழ இயலாதவர்களுக்கு நீ அளிக்கும் மரணம் வரம்’\nபேசாமலேயே மொழி படத்துல கலக்கின ஜோதிகாவை விட்டுவிட்டு பிரியாமணிக்கு தேசிய விருது கொடுத்த விஷயம் எனக்கு வருத்தம் தான். பூஜாவுக்கு பெரிய ஜே. . . .\n5. லக்கிலுக் / மடிப்பாக்கம்\nயுவகிருஷ்ணா: Movie Reviews: ‘தொப்பி, திலகம்’ மேட்டரில் ஜெமோ அண்ணாச்சியை கண்டித்த சினிமாக்காரர்களை அதே சினிமா மூலமாகவே மறுபடியும் வம்புக்கு இழுத்திருக்கிறார்.\nட்விட்டரில் வந்த சுறுக் + நறுக் கருத்துக் கோர்வை\nகுறிச்சொல்லிடப்பட்டது Arya, ஆர்யா, சினிமா, ஜெமோ, ஜெயமோகன், திரைப்படம், நான் கடவுள், பாலா, பூஜா, விமர்சனம், Bala, Cinema, Films, Movies, Naan Kadavul, Pooja, Reviews, Spoilers\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« ஜன மார்ச் »\n@sundararajan_a @techreview புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை 1 day ago\nஎந்தச் சொல் சரி, எது தவறு\nமகாத்மா காந்தியும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்’ என பெரிய புத்தகமே எழுதலாம். மதமாற்றத்துக்கு கண்டனம், பசுவதைக்கு எதிர்ப்பு, சு… twitter.com/i/web/status/1… 4 days ago\nகொஞ்சம் கொல்/பொன் பற்றிய வரலாறும் வேர்ச்சொல் அறிவும் அதென்ன “வேதி”யியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/74", "date_download": "2019-10-23T00:58:16Z", "digest": "sha1:72M4SZDHRC4HAGASL4N2NASAAD6SOBLK", "length": 6810, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/74 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n斋5 சிவபெருமானுடைய திருமேனி, அம்மேனியிற் பூசப்பெற்ற வெண்ணிறு, சிவந்த சடைத் தொகுதி, திருநீலகண்டம் என்பவ��்றிற்கு முறையே ஒருநாள் என்ற காலப் பகுதியின் கூறுகளாகவுள்ள காலே, நண் பகல், மாலே, நள்ளிரவு என்னும் சிறு பொழுதுகளே உவமை கூறியதன் நோக்கம், கால காலணுகிய இறை வனேக் காலத்தின் தோற்றமுடையவனுகவும் எளிதில் வழிபட்டுய்தல் கூடும் என அறிவுறுத்தற் பொருட்டே யாம். நெருநலேயாய் இன்ருகி நாளேயாகி நிமிர் புன் சடையடிகள் நின்றவாறே என வரும் நின்ற திருத் தாண்டகம், காலங் கடந்த முதல்வனேக் காலத்தின் இயல்பில் நின்றருள் செய்பவகைப் போற்றுதல் காண்க. மிடற்றில் விடமுடையீர் உம்மிடற்றை நக்கி மிடற்றில் விடங்கொண்ட வாருே - மிடற்றகத்து மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ பைத்தாடு நும்மார்பிற் பாம்பு. (66) இபள்: தி ரு மி ட ற் றி ல் ந ஞ் சி னே யடக்கிய இறைவரே, நுமது மார்பிடத்தே படம் விரித்தாடும் பாம்பானது, நுமது கண்டத்தை நக்கினமையால் தானும் நஞ்சுடைய தாயிற்ருே நுமது கண்டத்தி னகத்தே பமைந்த குழைத்தமையின் தன்மை வாய்ந்த இருள் போலும் வண்ணத்தினேப் பெற்றுத் தானும் கரிய நிறமுடையதாய்த் தோன்றுகின்றது ஆதலின் எ-று. ஆல், ஒ என்பன அசை. ைபத்து-படம் விரித்து; “பை” என்ற பெயரடியாகப் பிறந்த வினேச் சொல். பை-படம். இறைவனது திருமார்பில் விளங்கும் பாம்பு அப்பெருமானது திருமிடற்றின் கருமை நிறம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/28/train.html", "date_download": "2019-10-23T00:49:23Z", "digest": "sha1:UJSQIXTLZ6IN6IK4NMXFL2F6ELZ7ELNP", "length": 15637, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியா-பாகிஸ்தான் ரயிலுக்கு காத்திருந்த பயணி குளிரில் நடுங்கி சாவு | stranded pakistani passenger dies from cold at railway station - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங���கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா-பாகிஸ்தான் ரயிலுக்கு காத்திருந்த பயணி குளிரில் நடுங்கி சாவு\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே இயங்கும் ரயில் பாதுகாப்பு காரணங்குக்காக இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.\nஇந்த ரயில் வரும் என்று இரவு முழுவதும் திறந்த வெளி ரயில் நிலையத்தில் காத்திருந்த முதியவர் கடும் குளிர் காரணமாக இறந்துபோனார். இந்த சம்பவம் இந்தியாவின் எல்லைப் பகுதி ரயில் நிலையமான அட்டாரியில் நடந்தது.\nதிங்கள்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தது. முகமது சுமீர் (61) என்பவர் பாகிஸ்தானின் மிர்புரைச் சேர்ந்தவர். இவர்லாகூருக்குச் செல்லும் சாம்ஜவ்தா ரயிலுக்காக காத்திருந்தார். இவருடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயிலுக்காககாத்திருந்தனர்.\nஆனால் இந்த ரயில் பாதுகாப்பு காரணங்களால் அடாரி ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்வில்லை. கடும் குளிரைத்தாங்கமுடியாமல் சுமீர் இறந்து போனார்.\nஅமிர்தசரசில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அவர் குளிர் காரணமாகஇறந்தததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது.\nஅமிர்தசரசில் இருக்கும் எல்லை பாதுகாப்புப்படை அதிகாரி தெரிவிக்கையில், எல்லை பாதுகாப்பு படையினர்தான்ரயில்பாதையிைன் பாதுகாப்பை கண்காணிக்கும் பணியில் இருக்கிறார்கள்.. எலலை பாதுகாப்புப் படைக்கு மாலை 6 மணிக்குமேல் வரும் ரயில்களை தடுத்து நிறுத்தும் உரிமை உண்டு\nலாகூரிலிருந்து வரும் சம்ஜவ்தா ரயில் நண்பகல் 12 மணிக்கு அடாரி ரயில் நிலயைம் வர வேண்டியது. அது 6 மணி நேரம்தாமதமாக மாலை 6 மணிக்கு வந்தது. அதனால் பாதுகாப்பு காரணங்களால் அந்த ரயிலை அனுமதிக்கவில்லை.\nஇரவு நேரத்தில் ரயில்வே கேட்டை திறப்பதற்கு உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் பாதுகாப்புகாரணங்களால் திங்கள் கிழமையன்று மறுக்கப்பட்டது என கூறினார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமறைந்தார் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்\nபீகாரில் மூளைக் காய்ச்சல் பாதிப்பால் 57 பேர் மாண்டனர்.. 49 குழந்தைகளும் பலியானதால் சோகம்\nவிழுப்புரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார்... கர்ப்பிணி உட்பட 4 பேர் பலி\nமதுரையில் 2 பைக்குகள் மீது பேருந்து மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி.. நெஞ்சுவலியால் சென்னை பெண் பலி\nதேனியில் வேன்- பேருந்து மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி.. 18 பேர் படுகாயம்\nவிருதுநகரில் சாலையோர தடுப்பில் கார் மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி\nராமநாதபுரத்தில் கார்- வேன் மோதி விபத்து.. 2 பேர் பலி.. 21 பேர் படுகாயம்\nஇதயம் வெடித்து இறந்த \"ஃபூ\".. வேதனையில் லட்சக்கணக்கான ரசிகர்கள்\nதாம்பரத்தில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து.. 2 பேர் பலி\nதிருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து.. ஒருவர் பலி.. 16 பேர் படுகாயம்\nபுதுக்கோட்டை அருகே வேனும் கன்டெய்னர் லாரியும் மோதி விபத்து.. ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2019-10-23T00:17:56Z", "digest": "sha1:QQHIZU7B5W5XMEDT5UDODD46OQYEYR7G", "length": 23998, "nlines": 265, "source_domain": "tamil.samayam.com", "title": "வைரல் வீடியோ: Latest வைரல் வீடியோ News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபெரிய திரையில் ரிலீசாகும் முதல் தமிழ் பட...\nவிஜய், அஜித் ஸ்டைல ஃபாலோ ப...\n\"கைதி\" திரைப்படத்தை ஆன்ல���னில் வெளியிட தட...\nபிகில் படத்துக்கு எந்த சிக...\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள்...\nதீபாவளி: வீட்டில் பலகாரம் ...\nபசுவின் வயிற்றில் இருந்து ...\nசீன பட்டாசு தடை: தமிழக விற...\nடேய் கைப்புள்ள.. இன்னும் ஏன்டா முழிச்சுக...\nசொன்ன மாதிரி வங்கதேச தொடர்...\nராஞ்சினா நம்ம ‘தல’ இல்லாமை...\nவிளையாடலாம் இல்ல சும்மா உட...\nசிக்கியது ரீடெயில் பாக்ஸ்; சென்னையில் உற...\nவெறும் ரூ.10,000 க்கு ட்ரி...\nவிமர்சனம்: இந்த Realme Pow...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஇது உலக மகா நடிப்பு டா சாமி... இந்த குதி...\nமனசு கஷ்டமாக இருக்குறவங்க ...\nH Raja : காரப்பன் சில்க்ஸி...\n9 வயது சிறுமிக்கு காதிற்கு...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: சரிவால் மகிழ்ந்த வாகன ஓட்ட...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nவாடி என் வாயாடி பாடலின் லிரிக் வீ..\nவிஷாலின் ஆக்ஷன் படத்திலிருந்து நீ..\nபிகில் படத்திலிருந்து மாதரே லிரிக..\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nஇது உலக மகா நடிப்பு டா சாமி... இந்த குதிரைக்கு ஒரு ஆஸ்கார் ரெடி பண்ணுங்கப்பா...\nகுதிரை ஒன்று வேலை செய்ய சோம்பேறி பட்டு இறந்தது போல நடிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nமனசு கஷ்டமாக இருக்குறவங்க மட்டும் இதை பாருங்க...\nபுதுக்கோட்டையை சேர்ந்த ரவி வள்ளி தம்பதியின் டிக்டாக் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nH Raja : காரப்பன் சில்க்ஸிற்கு அடித்தது அதிர்ஷ்டம் ; ஓசியில் இவ்வளவு விளம்பரமா\nகோவை காரப்பன் சில்க்ஸிற்கு அந்த கடையில் உரிமையாளர் பேசிய பேச்சால் பெரும் அளவிற்கு சமூகவலைத்தளங்களில் விளம்பரம் கிடைத்துள்ளது. இது குறித்து இந்த செய்தியில் காணலாம்.\n9 வயது சிறுமிக்கு காதிற்கு பதிலாக தொண்டையில் நடந்த ஆப்ரேஷன்\nசென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு காதிற்கு பதிலாக தொண்டையில் ஆப்ரே���ன் நடந்துள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.\nTest Tube Baby : மூத்த மகளை திருமணம் செய்து கொடுத்த 40 வயது பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தை பிறந்தது...\nகர்நாடக மாநிலத்தில் 40 வயது பெண்ணிற்கு டெஸ்ட் டியூப் முறைப்படி ஒரே பிரசவத்தில் 4 குழந்தை பிறந்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.\nBigil : மழலை குரலில் \" வெறித்தனம் \" ... க்யூடாக பாடும் குழந்தையின் வைரல் வீடியோ\nநடிகர் விஜய் படத்தில் வெளியாகவுள்ள பிகில் திரைப்படத்தின் பாடலை குழந்தை ஒன்று பாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nதன்னிடம் சண்டை போட்டவரின் வீட்டை ரூ1 கோடி கொடுத்து வாங்கி கோபம் தீர இடித்து தரைமட்டமாக்கிய வியாபாரி\nஆந்திர மாநிலத்தில் வியாபாரி ஒருவர் தன்னிடம் சண்டை போட்ட பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டை ரூ1 கோடி கொடுத்து வாங்கி அந்த வீட்டை தன் கோபம் தீர தரைமட்டமாக இடித்த சம்பவம் சமீபத்தில் வைரலாகியுள்ளது.\nயாதும் ஊரே... யாவரும் கேளீர்... : வெளியநாட்டினர் பாடும் அழகு தமிழ் பாடல்\nViral Video : மழலை நாட்டியமாடும் குட்டி குழந்தையின் சுட்டி வீடியோ செம வைரல்...\nபரதநாட்டியம் நடக்கும் அரங்கில் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் குட்டிக்குழந்தை ஒன்று அழகாக பரதநாட்டியமாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nசீருடையில் இருந்த பெண் போலீசாரிடம் \"ஐ லவ் யூ\" சொல்லி தர்ம அடி வாங்கிய இளைஞர்...\nபிராங்க் செய்கிறேன் என்றகிற பெயரில் பெண் போலீஸ் ஒருவரிடம் சென்று ஐ லவ்யூ சொல்லி ஒருவர் தர்ம அடி வாங்கியுள்ளார். இந்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.\nRajasthan National Park : கொடூரமாக சண்டைபோடும் புலிகள்...\nராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு புலிகள் சரணாலயத்தில் இரண்டு புலிகள் கொடூரமாக அடித்துக்கொள்ளும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nParrot Smuggling : கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 13 கிளிகள்... ; என்ன தவறு செய்தது தெரியுமா\nடில்லி கோர்ட்டில் 13 கிளிகளை கடத்த முயன்றவருடன் அந்த கிளிகளும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டன. இந்த செய்தி தற்போது வைரலாக பரவிவருகிறது.\nகூலித்தொழிலாளியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற மலைப்பாம்பு - வைரலாகும் வீடியோ\nகேரளாவில் கூலித்தொழிலாளியை மலைப்பாம்பு ஒன்று கழுத��தை நெரித்து கொலை செய்ய முயன்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nசொன்னதையெல்லாம் கேட்கும் பைக் - முதியவரின் அசத்தல் வைரல் வீடியோ\nசமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில் முதியவர் சொல்வதையெல்லாம் பைக் ஒன்று கேட்கிறது. இது பலரை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.\nஇறந்தவரின் இறுதி சடங்கில் வாய்விட்டு சிரித்த உறவினர்கள் ஏன் தெரியுமா\nஅயர்லாந்தில் சமீபத்தில் இறந்தவர் ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட உறவினர்கள் இறந்தவரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக வாய்விட்டு சிரித்தனர்.\nAuto Rickshaw வில் வந்திறங்கிய இங்கிலாந்து இளவரசர் - வைரலாகும் வீடியோ\nஇங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் பாக்., சுற்றி பயணம் சென்றார். அவர் அவருக்கு நடந்த வரவேற்ப்பு நிகழ்ச்சியில் அவர் ஆட்டோவில் வந்து இறங்கினார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஅம்மா முத்தம் கொடுக்காம போயிட்டாங்களாம்... இந்த பையனுக்கு கோபத்தை பார்த்தீர்களா\nதன் அம்மா முத்தம் கொடுக்காமல் சென்றதால் மகன் அம்மா பற்றி அப்பாவிடம் கோபமாக புகார் செய்யும் வீடியோ சமூவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nதலை முடியை வெட்டியதால் அழுது அழுது மயங்கிய பெண்...\nதுருக்கி நாட்டில் உள்ள தனியார் டிவி நிகழ்ச்சியில் தன் தலை முடியை வெட்டியதால் பெண் ஒருவர் அழுது அழுது மயங்கி விழுந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\n5 நொடி கூட பார்க்க முடியாத இந்த வீடியோவை 10 லட்சம்பேர் பார்த்துள்ளனர்\nஒரு முட்டைக்குள் இருந்து எக்கச்சாக்கமான எட்டுக்கால் பூச்சி வரும் வீடியோவை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nகாரில் வைப்பர் ஓர்க் ஆகவில்லை என்பதற்காக இப்படியா\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 23)\nதானாக பற்றி எரியும் பச்சை மரம்... வைரலாகும் வீடியோ\nசபாஷ்...பயங்கரவாதிகள் மூன்று பேரை போட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படையினர்\n\"கைதி\" திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தடை... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇனி கியா செல்டோஸ் கார் உங்களை விரைவில் வந்தடையும்..\nரூ. 1.13 லட்சம் வரை தள்ளுபடி பெறும் Baleno, Ciaz, Ignis, S-Cross கார்கள்- அசத்தும் மாருதி சுஸுகி..\nதோனி வாங்கிய 20 வருட பழமையான காரால் பெருமை கொள்ளும் இந்தியா..\nதீபாவளி பரிசு தயார்... 3 வது முறையாக நிரம்பப் போகும் மேட்டூர் அணை\nTik Tok Video -ல் Verithanam காட்டிய #asuran - 11 கோடி வியூஸ்களை அள்ளியது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/36", "date_download": "2019-10-23T01:17:30Z", "digest": "sha1:VCXATDRKPW5UQCM3GNNCKAVC2XCSWGRE", "length": 11714, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search ஜப்பான் ​ ​​", "raw_content": "\nமுழுவதும் ரோபோக்களால் இயங்கும் ஹோட்டல் உலக சாதனை படைத்தது\nஜப்பானில் உள்ள ஹோட்டல் ஒன்று முழுவதும் ரோபோக்களால் இயங்கி வருவதில் உலகசாதனை படைத்துள்ளது. டோக்கியோவில் ஹென் னா ((Henn na)) என்ற பெயருடைய இந்த ஹோட்டலின் வரவேற்பாளராக டைனோசர் ரோபோ பணியமர்த்தப்பட்டுள்ளது. அதன் முன் வைக்கப்பட்டுள்ள டேப்பில் நமக்குத் தெரிந்த மொழியில் தேவையான...\nகலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுபெற்றது ஆசிய விளையாட்டுப் போட்டி...\nஇந்தோனேசியாவில் நடைபெற்று வந்த 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள், வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நிறைவடைந்தது. இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா மற்றும் பாலெம்பாங் நகரில் கடந்த 18ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டியில், 45 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்து 300...\nலாஜிக் போர்டு பிரச்சனையுள்ள ஐபோன் 8 மாடல்களை இலவசமாக ரிப்பேர் செய்து தருவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு\nலாஜிக் போர்டு பிரச்சனையுள்ள ஐபோன் 8 மாடல்களை இலவசமாக ரிப்பேர் செய்து தருவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 2017-ம் ஆண்டு முதல் மார்ச் 2018-ம் ஆண்டு வரை இந்தியா, ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஜப்பான், மக்காவ், நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய...\nசீனா - ஜப்பான் இடையே உறவு இயல்பு நிலைக்கு திரும்புகிறது - ஜப்பான் பிரதமர்\nசீனாவுடனான உறவு இயல்பு நிலைக்கு திரும்புவதாக ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே கூறியுள்ளார். இருநாடுகள் இடையேயான உறவில் உரசல் போக்கு உள்ள நிலையில், சீனாவின் பிரதமர் லீ கெக்கியாங் கடந்த மே மாதம் ஜப்பான் சென்று வந்தார். இதை தொடர்ந்து ஜப்பான் பிரதமர்...\nஆசிய ���ிளையாட்டுப் போட்டியில் இன்று ஒரே நாளில் 2 வெள்ளி, 4 வெண்கலம்..\nஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் 2 வெள்ளி, நான்கு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. இந்தோனேசியாவின் பாலம்பெங் மற்றும் ஜகார்த்தா நகரங்களில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டி போட்டியின் ஆடவருக்கான 75 கிலோ எடை பிரிவு குத்துச் சண்டையில்...\nரூபாய் மதிப்பு சரிந்தாலும் பொருளாதாரம் நிலையாக உள்ளது - பொருளாதார வல்லுநர்கள்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தாலும், சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று...\nஎழும்பூர் மருத்துவமனையை உலகத்தரத்துக்கு உயர்த்த உதவுவதாக ஜப்பான் குழு உறுதி\nஎழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த ஜப்பான் அரசு அனைத்து உதவிகளையும் வழங்குமென ஜப்பான் குழு உறுதியளித்துள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் ஆயிரத்து 634 கோடி ரூபாய் நிதியில் தமிழகத்தில் நகர்ப்புற அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட உள்ளன. ...\nஇந்தியா உள்ளிட்ட 5 நாடுகளில், அடுத்த 5 ஆண்டுகளில் Air Taxi சேவை வழங்க உபேர் நிறுவனம் திட்டம்\nஇந்தியா உள்ளிட்ட 5 நாடுகளில், ஏர் டாக்ஸி ((Air Taxi)) சேவையை, அடுத்த 5 ஆண்டுகளில் வழங்க உபேர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.. வாகனங்களின் பெருக்கத்தால், வளர்ந்த, வளரும் நாடுகளில் போக்குவரத்து நெரிசல், தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.. இதையடுத்து, டிரோன் தொழில்நுட்பம் போன்ற...\nஉலக முதலீட்டாளர் மாநாட்டில் ஜப்பானுடன் சூறை மீன்கள் ஏற்றுமதி ஒப்பந்தம் - ஜெயக்குமார்\nதமிழகத்தில் ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜப்பான் நாட்டுடன் சூறை மீன்கள் ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜப்பானில் டியூனா எனப்படும் சூறை மீன் பிரதான...\nஆசிய விளையாட்டு போட்டி, ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ்சோப்ரா தங்கம் வென்றார்..\nஆசிய விளையாட்டு ப��ட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ்சோப்ரா தங்கம் வென்றுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் நகரங்களில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில், இன்று பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர்...\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nமுழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை.. 12 மாவட்டங்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரி வீரமரணம்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை கேபினட் கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-05/pope-francis-international-catholic-jewish-liaison-committee.html", "date_download": "2019-10-22T23:35:19Z", "digest": "sha1:6P3C7KGNM2ILOOQFAPNHVE6FZIPXKKBP", "length": 9234, "nlines": 212, "source_domain": "www.vaticannews.va", "title": "கத்தோலிக்க-யூத உறவுக் கழகத்தினரை வாழ்த்திய திருத்தந்தை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (22/10/2019 16:49)\nபுதன் மறைக்கல்வி உரை வழங்கச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் (Vatican Media)\nகத்தோலிக்க-யூத உறவுக் கழகத்தினரை வாழ்த்திய திருத்தந்தை\nபொது நலனை நாடும் அகில உலக கத்தோலிக்க-யூத உறவுக் கழகத்தினர், தங்கள் உரையாடல் முயற்சிகளில் வெற்றிகாண தான் வாழ்த்துவதாகக் கூறினார் திருத்தந்தை\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஇரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம், Nostra Aetate என்ற அறிக்கையை வெளியிட்ட நாள் முதல், யூத-கத்தோலிக்க உரையாடல், நற்கனிகளை வழங்கி வந்துள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அகில உலக கத்தோலிக்க-யூத உறவுக் கழகத்தின் உறுப்பினர்களுக்கு வழங்கிய ஒரு செய்தியில் கூறியுள்ளார்.\nபல்சமய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு யூத அமைப்பு, கத்தோலிக்க, யூத உறவுகளை வளர்க்கும் திருப்பீட அவை, மற்றும் இத்தாலிய ஆயர் பேரவை ஆகிய மூன்று அமைப்புக்களும் இணைந்து, உரோம் நகரில் நடத்திவரும் ஒரு கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த பன்னாட்டு உறுப்பினர்களை, இப்புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்னர் சந்தித்த திருத்தந்தை, அவர்களுக்காக தான் தயாரித்திருந்த செய்தியை அவர்கள் கரங்களில் வழங்கியபின், ஒவ்வொருவரையும் தனியாக சந்தித்தார்.\nஉலகின் அனைத்து நாடுகளும், குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் சந்திக்கும் புலம்பெயர்ந்தோர் பிரச்சனை குறித்து, கத்தோலிக்க-யூத உறவுக் கழகத்தின் கூட்டத்தில், கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுவது தனக்கு மகிழ்வளிப்பதாக, திருத்தந்தை, இச்செய்தியில் கூறியுள்ளார்.\nமதங்களுக்கிடையே உரையாடல் முயற்சிகள் நடைபெறும் வேளையில், அவை, சகிப்புத்தன்மையை வளர்ப்பதோடு, பல்வேறு மதத்தவருக்கிடையே மதிப்பையும் வளர்க்கின்றன என்று, திருத்தந்தை, பன்னாட்டு பிரதிநிதிகளிடம் வழங்கிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\n\"சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக்கொள்வர்; பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்\" (நீதிமொழிகள் 12:20) என்ற விவிலியச் சொற்களை மேற்கோளாக, தன் செய்தியில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொது நலனை நாடும் இக்குழுவினர், தங்கள் உரையாடல் முயற்சிகளில் வெற்றிகாண தான் வாழ்த்துவதாகக் கூறி, இச்செய்தியை நிறைவு செய்துள்ளார்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/31452--2", "date_download": "2019-10-23T00:32:41Z", "digest": "sha1:5LGG5TGRHOPNODZ7UNOUXQZDXF43VLO6", "length": 7394, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 April 2013 - நான் நம்மாழ்வார் பேசுகிறேன் | Nammalvar", "raw_content": "\nதென்னந்தோப்புக்குள் மேய்ச்சல் நிலம்... தெளிப்புநீர் தந்த தெம்பான வரம்\nவீட்டுக்கொரு வேம்பு... ஆர்வமூட்டிய ஆசிரியர்..\nஒரு லிட்டர் பால் 23 ரூபாய்...\n'ஒரே தண்ணி, ஒரே பண்டுதம்... நாலு வரும்படி...'\nவாய்க்கால் செலவைக் குறைக்கும் வகையான குழாய் பாசனம்..\nவாடியது செவ்வாழை...காரணம், கலப்பட உரமா \n'அமுதக்கரைசல் எனும் அற்புதம், தமிழகம் வந்த கதை\nநான் நம்மாழ்வார் பேசுகிறேன் -39\nநிலக்கடலை கம்பளிப் புழுவுக்கு, நம்மாழ்வார் சொன்ன தீர்வு\nகனவில் வந்த மாமியாரும்... கனகாம்பர சாகுபடியும்\nசி.ஐ.டி போலீஸ் வைத்த மரக்கன்றுகள்\nஇயற்கையை விதைத்த வெளிநாட்டு நண்பர் \nமரத்தடி மாநாடு : உரத்திலும் சீன சரக்கு... விவசாயிகளே உஷார், உஷார்\nஇயற்கை வேளாண்மைக்கு வழிகாட்டிய, 'இம்சை அரசு'\nஓடையில் மிதந்து வந்த ஆபத்து..\nவினையாக மாறிய... விதை சேகரிப்பு..\nஅஞ்சட்டி மலையில் பிறந்த ஞானம்..\n''நம்மாழ்வார்தான் எங்க சாமி...'' நெகிழும் வடகரை மக்கள்\nநான் நம்மாழ்வார் பேசுகிறேன் - வலிமை பெற்ற வடகரை \nஅமைதித் தீவைக் காப்பாற்றிய ஓர் ஆயுதம் \nசூது கவ்விய களக்காடு...வரவேற்பு சொன்ன தர்மபுரி \nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-22T23:52:14Z", "digest": "sha1:7ZJDDTIHSFBTGACQARKAEJGLA62QCTS2", "length": 2437, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "ஆஸ்கர் விருது Archives - Behind Frames", "raw_content": "\n2:52 PM அஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nசூரரை போற்று – சூர்யா பட டைட்டில் அறிவிப்பு\nஎன்.ஜி.கே மற்றும் காப்பான் ஆகிய படங்களை முடித்துவிட்ட சூர்யா அடுத்ததாக இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சூர்யாவின் 38...\nசினிமாவில் ஏதோ ஒரு விதத்தில் நீண்டகாலம் நீடித்திருப்பது ஒருவகை. ஆனால் நீண்டகாலமாகவே முதல் இடத்தில் இருந்து இறங்காமல் தனது ராஜாங்கத்தை...\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2014/03/157.html", "date_download": "2019-10-22T23:46:26Z", "digest": "sha1:SRXIV4ABFUEVC5SVG57SETRJHEWYRWCE", "length": 4320, "nlines": 122, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 157 )", "raw_content": "\nஎனது மொழி ( 157 )\nஒரு கொடுமையை நினைத்தீர்களா நண்பர்களே\nஅரசாங்கம் ஒரு மனிதனுக்கு என்ன சாதிக்காரன் என்று சான்றிதழ் கொடுக்கிறதோ அந்தச் சான்றிதழில் உள்ள அந்த சாதிப்பெயர் சொல்லி ஒருவரை உரக்க அழைத்தால் அதனால் பயங்கரக் கலவரம்கூட உருவாகலாம்\nகாரணம் அப்படி அழைப்பது அந்த மனிதனை இழிவுபடுத்துவதாகக் கருதப்படுகிறது\nஅது தண்டனைக்கு உரிய குற்றம் என்று சட்டமும் சொல்கிறது\nஅப்படியானால் தனிமனிதர் மற்றொருவரை அழைக்கக் கூடாது என்றும் அப்படி அழைத்தால் தண்டனைக்குரிய குற்றம் என்று இருக்கும் ஒன்றை அரசே எப்படிச் செய்யலாம்\nஅது இழிவும் அவமானமும் ஆகாதா\nஅதை இழிவாகக் கருத ஏன் மக்கள் தவறுகிறார்கள்\nஎனது மொழி ( 157 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 30 )\nஎனது மொழி ( 156 )\nஇயற்கை ( 21 )\nஉணவே மருந்து ( 82 )\nஉணவே மருந்து ( 81 )\nஉணவே மருந்து ( 80 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48953-a-chain-snatching-gang-attack-a-couple-in-kanchipuram.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T23:39:29Z", "digest": "sha1:LEEJFTW3CHCXOFT64GUGJBJY5ORQ5ZCS", "length": 10987, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கணவருடன் பைக்கில் சென்ற பெண் : நோட்டமிட்டு கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள் | A Chain Snatching Gang Attack a couple in Kanchipuram", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nகணவருடன் பைக்கில் சென்ற பெண் : நோட்டமிட்டு கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்\nஇருசக்கர வாகனத்தில் தன் கணவருடன் சென்ற பெண்னை கீழே தள்ளி, அவரிடம் 10 சவரன் நகையை பறித்து சென்ற வழிப்பறி திருடர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nகாஞ்சிபுரம் பகுதியில் உள்ள மேட்டுதெருவில் ஒருவர் தன் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அந்த வழியில் வேறு வண்டிகள் எதுவும் அப்போது செல்லவில்லை. இதை நோட்டிமிட்ட இரண்டு மர்ம நபர்கள் , அந்த தம்பதியை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்துள்ளனர். தங்களை யாரோ சிலர் பின்தொடர்வதை பார்த்ததும், யாரேனும் வழிப்போக்கர்களாக இருப்பார்கள் என அப்பெண்ணின் கணவர் நினைத்துள்ளார்.\nஅப்போது தம்பதியினரிடம் இருசக்கர வாகனத்தினருக்கு அருகாமையில் வந்த அந்த நபர்கள், அப்பெண்ணின் கழுத்தில் இருந்து 10 சவரன் சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்பெண் சட்டென தடுமாற, அந்தக் கும்பல் சங்கிலியை பறித்துக்கொண்டு, அப்பெண்ணை கீழே தள்ளியது. மனைவி கீழே விழுந்ததை பார்த்தவுடன், கணவர் அந்த இரண்டு நபர்களையும் விரட்டிக்கொண்டு ஓடினார். ஆனால் அந்தக் நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.\nஇந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரியவர, உடனே விஷ்னுகாஞ்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரை���்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு செய்த பின்னர், விசாரணை மேற்கொண்டனர். அந்த தம்பதியினர் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் குற்றவாளிகள் தொடர்பான அடையாளங்களை பெற்ற காவல்துறையினர், தப்பிச்சென்ற திருடர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் செல்லும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தானில் தனிப்பெரும்பான்மை இல்லா நிலை : இம்ரான்கானுக்கு அதிக இடங்கள்\nஹெட்மையர் அபார சதம்: த்ரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவங்கி கணக்கை ஹேக் செய்து லட்சக்கணக்கில் பணம் திருட்டு - சீனாவில் இருந்து கைவரிசை\nபோலீசிடம் இருந்து தப்ப முயன்ற ரவுடி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு\nதொழிலதிபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொள்ளை\nதிருமணமாகி நான்கே மாதங்களில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட மனைவி-கணவன்\nசென்னையில் ரவுடியை அடித்துக்கொலை செய்து முட்புதரில் வீசிய தம்பதி\nஏடிஎம் இயந்திரத்தை துளையிட்டு ரூ.4 லட்சம் கொள்ளை\nதமிழ் சினிமாவின் முதல் கதைத் திருட்டு வழக்கு... - ‘எம்.ஜி.ஆர் - விஜய்’\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nகொள்ளையடிப்பார்கள்; சுற்றுலா வேனில் ஏறி தப்பிப்பார்கள் - திருச்சி கொள்ளையர்களின் பக்கா பிளான்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாகிஸ்தானில் தனிப்பெரும்பான்மை இல்லா நிலை : இம்ரான்கானுக்கு அதிக இடங்கள்\nஹெட்மையர் அபார சதம்: த்ரில் வெற்றி பெற்றது வெஸ்��் இண்டீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2015/01/girivalam-day-calendar-2015.html", "date_download": "2019-10-22T23:35:01Z", "digest": "sha1:Z2UIRBZN3WOBM2CCRS4P4MKP75QMBRL7", "length": 7524, "nlines": 200, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nநாயுருவி என்ற நல்லதொரு நண்பன்\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23660.html?s=a28aa673068ea52af8b9b9a93e508580", "date_download": "2019-10-22T23:55:35Z", "digest": "sha1:NZCLDH5UNTSPMYUYH5LMMJST742VDUF6", "length": 4486, "nlines": 84, "source_domain": "www.tamilmantram.com", "title": "அதிகாலை மின்னல் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > அதிகாலை மின்னல்\nView Full Version : அதிகாலை மின்னல்\nஅ வுக்கு ஆ வரவேண்டுமென் சொன்னதைப்போலவே இருக்கிறது அந்த \"ஆற்ற*லோடு ஆசைதான்...\"\nமற்றபடி கவிதையில் காதலும்....சொல்பவரின் இயலாமையும் தெரிகிறது.\nகோல கற்பனையற்ற தரிசன போதை\nஆகியவை அற்புதம். தொடர்ந்து முடித்ததும் நன்றாகவே இருந்தது.\nநன்றாக இருந்தது கவிதை அருமை...பகிர்வுக்கு நன்றி\n(துல்லிய மனம் அல்லது துள்ளிய மனம்.. ......துள்ளுகின்ற மனமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/videos/430693/", "date_download": "2019-10-23T01:14:28Z", "digest": "sha1:26JLE5HJBNBLOUQJ7IJS7JMQK7I3BQXM", "length": 4157, "nlines": 81, "source_domain": "islamhouse.com", "title": "இஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தல் - ஆங்கிலம்", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : ஆங்கிலம்\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தல்\nஇஸ்லாம் மார்க்கத்தில் பொது விஷயங்கள்\nஇஸ்லாம் தொடர்ப்பில் முப்பது உண்மைகள்\nஇஸ்லாத்தின் மகிழ்ச்சி "அன சஈத்" எனும் பாடல் பற்றி விமர்சனம்\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : தஃவா\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : அல்லாஹ்வை பற்றிய அறிவு\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : விதி\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : படைப்பு\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-23T01:23:25Z", "digest": "sha1:U2XPLY7BPLXBE5PLDCP27RTWWYY3UZCW", "length": 7231, "nlines": 104, "source_domain": "thetimestamil.com", "title": "நீட் எதிர்ப்பு – THE TIMES TAMIL", "raw_content": "\nகுறிச்சொல்: நீட் எதிர்ப்பு r\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்கிரஸ் தொண்டரின் கடிதம்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 10, 2017 செப்ரெம்பர் 10, 2017\nதமிழர் எல்லோருக்குமான பிணமாய் மாறும் முன் அவள் பறைச்சியாய் இருந்தாள்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 8, 2017 செப்ரெம்பர் 8, 2017\nநீட் : யாருக்கெல்லாம் இழப்பு\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 8, 2017\n அனிதாக்கள் அழிக்கப்படுவதற்கும் வேதத்திற்கும் என்ன தொடர்பு\nBy posal செப்ரெம்பர் 6, 2017 செப்ரெம்பர் 7, 2017\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n'நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்':சிமாமந்தா எங்கோசி அடிச்சி\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு\n‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2019/may/15/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3152086.html", "date_download": "2019-10-23T00:49:27Z", "digest": "sha1:DTLHRLURMTMHRV545JA2NO7YM6X7LGA7", "length": 7828, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nபப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nBy DIN | Published on : 15th May 2019 09:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகாக பதிவாகியுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபப்புவா நியூ கினியாவின் கோகோபோ என்ற நகரின் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.7 அலகாக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தால் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது உயிரிழப்பும் குறித்த எந்த தகவலும் வெளியாகாத நிலையில், பப்புவா நியூ கினியா மற்றும் அருகாமையில் உள்ள சாலமன் தீவு ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.\nகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிக்டர் அளவில் 7.5 அலகுகளான நிலநடுக்கத்தில் வீடுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 125 பேர் உயிரிழந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/06/21090109/1171618/Can-women-eat-sour-during-pregnancy.vpf", "date_download": "2019-10-23T01:06:50Z", "digest": "sha1:BNF7XKH4L3RFKY3OZ6U3YNORHRURF66W", "length": 15267, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்ப்ப காலத்தில் பெண்கள் புளிப்பாக சாப்பிடலாமா? || Can women eat sour during pregnancy?", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகர்ப்ப காலத்தில் பெண்கள் புளிப்பாக சாப்பிடலாமா\nமாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்ப காலத்தில் பெண்களின் வித்தியாச தேடல் காலங்காலமாகத் தொடர்கிற ஒன்றே. இது குறித்துவிரிவாக அறிந்து கொள்ளலாம்.\nமாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்ப காலத்தில் பெண்களின் வித்தியாச தேடல் காலங்காலமாகத் தொடர்கிற ஒன்றே. இது குறித்துவிரிவாக அறிந்து கொள்ளலாம்.\nமாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்ப காலத்தில் பெண்களின் வித்தியாச தேடல் காலங்காலமாகத் தொடர்கிற ஒன்றே. கர்ப்பிணிப் பெண் கேட்டால் முடியாதெனச் சொல்லாமல், இவற்றை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் ஆட்கள் நிறைய பேர். மசக்கையின் போது இப்படி காரசார, புளிப்பு உணவுகளை உட்கொள்வது சரிதானா என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\n‘‘கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உமிழ்நீரின் சுரப்பு அதிகமாக இருக்கும். வாந்தி உணர்வு இருக்கும். மாங்காய், நெல்லிக்காய் மாதிரி புளிப்புப் பொருட்களை சாப்பிட்டால் வாய்க்கு இதமாக இருக்கும். அதே நேரத்தில் புளிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகமாக்கி நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nகர்ப்பிணிகளுக்கு பொதுவாக இரும்புச்சத்து குறைவாக இருக்கும். இதனால் சிலர் சாம்பல் சாப்பிடுவதை விரும்புவார்கள். சாம்பலை சாப்பிடவே கூடாது. உப்பும், காரமும் அதிகமுள்ள ஊறுகாயைத் தவிர்க்க வேண்டும். உப்பு அதிகமுள்ள உணவுப்பொருட்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் உருவாகும் வாய்ப்புண்டு.\nகர்ப்பிணிகள், ஆசைப்பட்ட உணவுகளை அளவோடு சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். காரமான உணவுகளை சாப்பிட நேர்ந்தால் கடைசியாக தயிரோ அல்லது நீர் மோரோ எடுத்துக்கொண்டால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை ஓரளவு குறையும்.’’\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nகாச நோயால் பெண்களுக்கு வரும் பாதிப்பு\nபெண்களுடைய மெனோபாஸ் வயது தள்ளிப்போக காரணங்கள்\nபிரசவத்திற்கு பின் மாதவிடாய் தாமதமாக வருவதற்கான காரணங்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/12143213/1227403/Edappadi-Palaniswam-answer-palar-river-AP-dam-build.vpf", "date_download": "2019-10-23T01:19:05Z", "digest": "sha1:J52X7VJ66LZEIKZCHGJ4ZAKPQM6Y3O2S", "length": 22887, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதை தடுக்க சட்ட நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமி விளக்கம் || Edappadi Palaniswam answer palar river AP dam build ban", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதை தடுக்க சட்ட நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nமாற்றம்: பிப்ரவரி 12, 2019 15:18 IST\nபாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதை தடுக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். #EdappadiPalaniswami #ADMK #TNAssembly\nபாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதை தடுக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். #EdappadiPalaniswami #ADMK #TNAssembly\nசட்டசபையில் இன்று நந்தகுமார் (தி.மு.க.) பேசுகையில், “பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வருகிறது. 21 தடுப்பணைகளை புதுப்பிக்க ரூ.43 கோடி ஒதுக்கி உள்ளது. மேலும் 30 தடுப்பணைகளை புதிதாக கட்டப்போவதாகவும் அதிகாரப்பூர்வமாக தகவல் அனுப்பி உள்ளன. 500 மீ.க்கு ஒரு தடுப்பணை கட்ட உள்ளதால், இதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.\nஇதே கருத்தை பிரின்ஸ் (காங்.) வலியுறுத்தி பேசினார்.\nஇதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசியதாவது:-\n1892-ம் ஆண்டைய மதராஸ்-மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும்.\nசித்தூர் மாவட்டத்தில், குப்பம் எனும் பகுதியில், பாலாற்றின் குறுக்கே ஒரு அணையினை ஆந்திரா அரசு கட்ட உள்ளதாக அம்மாவின் ஆட்சிக்காலத்தில், செய்தி வந்தபோது தமிழ்நாடு அரசு 10.2.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இவ்வாறு வழக்கு தாக்கல் செய்ததன்பேரில், அணைக் கட்டும் பணிகள் தடுக்கப்பட்டன.\nஇந்த வழக்கில், தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசு சாட்சியாளர்களின�� குறுக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து, உச்சநீதிமன்றத்தால் இவ்வழக்கு ஜூலை 2019-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\nஆந்திர அரசு, 1892-ம் ஆண்டைய ஒப்பந்தத்தை மீறும் வகையிலும், தமிழ் நாட்டின் முன் அனுமதி பெறாமலும் தன்னிச்சையாக பாலாறு மற்றும் அதன் கிளை நதிகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தியும், புதியதாக தடுப்பணைகள் கட்டியதும் ஒப்பந்தத்திற்கு முரணானது எனவும், அவைகளை முன்பிருந்த நிலைக்கே கொண்டு வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று, தமிழ்நாடு அரசு 18.7.2016 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தது.\nமத்திய நீர்வள ஆதார அமைச்சகம் 7.5.2018 அன்று பாலாறு பிரச்சனை குறித்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.\nபாலாற்றின் குறுக்கே சம்மந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவு பெறாமல் புதிய தடுப்பணை களை கட்டுவதற்கு முனையக்கூடாது எனவும், இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு பிறப்பிக்கும் வரையில் ஆந்திர அரசு தடுப்பணைகளின் உயரத்தை மேலும் உயர்த்தக்கூடாது எனவும், மத்திய நீர் வள ஆதார துறை செயலாளர் இக்கூட்டத்தின் முடிவில் தெரிவித்தார்.\nமேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும், எனவும் மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.\nஇதற்கிடையில், ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறு கட்டமைப்பிற்காக 41.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டதாக செய்தித் தாள்களில் தகவல்கள் வெளியானது.\nஇதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு 13.11.2018 அன்று ஆந்திர அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், தடுப்பணைகளுக்கான விவரங்களை தமிழ்நாட்டின் பரிசீலனைக்காக அளிக்க வேண்டியும் மற்றும் தமிழ்நாடு அரசு அதன் கருத்துக்களை அளிக்கும் வரையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதை நிறுத்தி வைக்க வேண்டியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.\nமேலும், மத்திய அரசினையும், இதுகுறித்து ஆந்திர அரசுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.\nஆந்திர அரசிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ பதில் ஏதும் வரப்பெறாத நிலையில், பாலாற்றின் குறுக்கேயு���்ள 21 தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறு கட்டமைப்புப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஒரு மனு ஒன்றை 19.11.2018 அன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது.\nஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே மேலும் 30 புதிய தடுப்பணைகளை கட்ட உத்தேசித்திருப்பதாக 5.2.2019 அன்று செய்தி வந்ததையடுத்து, இத்தடுப்பணைகள் கட்டுவதற்கான அனுமதியை வழங்கக்கூடாது எனவும், உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரையில் தடுப்பணைகள் கட்டப்படக்கூடாது எனவும், அவ்வரசின் நீர்வள ஆதாரத் துறைக்கு அறிவுரை வழங்குமாறு 6.2.2019 அன்று ஆந்திர அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nபாலாறு நதிநீர் பிரச்சனையில், இந்த அரசு மிக உன்னிப்புடனும், கவனத்துடனும், சட்டரீதியாகவும், பிரச்சனையை தொடர்ந்து அணுகி வருகிறது. தமிழ் நாட்டின் உரிமையை நிலை நாட்டுவதற்கு அம்மா அரசு அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.\nதமிழக சட்டசபை | சட்டசபை | எடப்பாடி பழனிசாமி | அதிமுக\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nபெரம்பலூரில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு\nமோட்டார்சைக்கிள் மீது ஆட்டோ மோதல் - பால் வியாபாரி பலி\nமுதியோர் உதவித்தொகை கோரி கொடுத்த மனுக்களுக்கு உடனடி தீர்வு - கலெக்டர் நடவடிக்கை\nநித்திரவிளை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி\nகளக்காடு அருகே வியாபாரிக்கு கொலை மிரட்டல்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கிய��ு அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/02/12150119/1227410/Sabarimala-Temple-to-open-today.vpf", "date_download": "2019-10-23T01:25:35Z", "digest": "sha1:HHT62HBFRRZWLCQQLAUYHGHSDYP7RLL5", "length": 16750, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்று மாலை நடைதிறப்பு - பெண்கள் வர வாய்ப்புள்ளதால் சபரிமலையில் மீண்டும் பதட்டம் || Sabarimala Temple to open today", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்று மாலை நடைதிறப்பு - பெண்கள் வர வாய்ப்புள்ளதால் சபரிமலையில் மீண்டும் பதட்டம்\nமாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர வாய்ப்புள்ளதால் சபரிமலையில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. #SabarimalaTemple\nமாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர வாய்ப்புள்ளதால் சபரிமலையில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. #SabarimalaTemple\nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஇதற்கு ஐயப்ப பக்தர்களிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளும் கேரளாவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சபரிமலை கோவில் நடைதிறப்பின்போது, சபரிமலை செல்லும் இளம்பெண்களையும் அவர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.\nஅதே சமயம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தும் விதமாக போலீஸ் பாதுகாப்புடன் பிந்து, கனகதுர்க்கா ஆகிய 2 பெண்களை சாமி தரிசனம் செய்ய கேரள மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. இதுபோன்ற காரணங்களால் சபரிமலை கோவில் நடை திறக்கும் போதெல்லாம் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வருகிற 17-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். மாசி மாத பூஜையின் போதும், சபரிமலைக்கு இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர வாய்ப்புள்ளதால் சபரிமலையில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.\nகடந்த காலங்களில் சபரிமலை கோவில் நடை திறந்திருந்தபோது 144 தடை உத்தரவு சபரிமலையில் பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனவே தற்போதும் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் இன்று முதல் 17-ந்தேதி வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று போலீஸ் சார்பில் பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஇதனால் சபரிமலையில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SabarimalaTemple\nசபரிமலை | ஐயப்பன் கோவில் | சுப்ரீம் கோர்ட் | பெண் பக்தர்கள் | 144 தடை உத்தரவு\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nநாட்டிலேயே அதிக குற்றங்கள் நடக்கிற மாநிலம் உத்தரபிரதேசம் - தமிழ்நாட்டுக்கு 7-வது இடம்\nஆதார் இணைப்புக்கு எதிரான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்\nகாஷ்மீ���், லடாக் யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய குழு சம்பளம்\n55-வது பிறந்தநாள் - அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E2%80%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-10-22T23:50:05Z", "digest": "sha1:7LG3ULH2TVTSWVMBHQTBPHRMASMDZVZD", "length": 5636, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "​விரைவில் நான்கு கேமராவுடன் வெளிவரும் அசத்தலான ஜியோனி எஸ்11.!​ - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n​விரைவில் நான்கு கேமராவுடன் வெளிவரும் அசத்தலான ஜியோனி எஸ்11.\n​விரைவில் நான்கு கேமராவுடன் வெளிவரும் அசத்தலான ஜியோனி எஸ்11.\nவிரைவில் நான்கு கேமரா அம்சங்களுடன் ஜியோனி எஸ்11 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஜியோனி.\nஇந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.1-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் (2160-1080)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் செ���்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3050", "date_download": "2019-10-22T23:53:43Z", "digest": "sha1:5LCG3E6ZNL2Y3ACHROVCJVC4ZXTC3J4C", "length": 9150, "nlines": 109, "source_domain": "puthu.thinnai.com", "title": "வாளின்பயணம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகருவுற்ற தாய்களின் கர்ப்பப்பைகள் கிழிந்தன.\nஉள்ளே சென்ற என்னை ஒன்றாய் மூடி\nவெறியோடு மரத்தை அறுக்கத் துவங்கின\nSeries Navigation பிறந்தநாள் பொம்மைகள்..:-லோக்பால் மசோதா- முதுகெலும்பு இல்லாத தவளை\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nநான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம் – வாசிப்பனுபவம்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 10 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (2. கி.வா.ஜ)\nபிரான்சு கம்பன் கழகம் பத்தாம் ஆண்டு விழா\n“திறமான அடிப்படை வரலாறு’’ நூல் மதிப்புரை\nஜென் ஒரு புரிதல் பகுதி -5\nலோக்பால் மசோதா- முதுகெலும்பு இல்லாத தவளை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 2\nபூமியில் மூலாதார நீர் வெள்ளத்தை நிரப்பியவை பனி மூடிய முரண்கோள்களா \nநேரத்தில் மனிதனின் நெடும் பயணம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடாரம் (கவிதை -42)\nஐயனாரானாலும் யூ ஹுவாங் ஆனாலும்….\nவாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது.\nபஞ்சதந்திரம் தொடர் – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு\nPrevious Topic: பிறந்தநாள் பொம்மைகள்..:-\nNext Topic: லோக்பால் மசோதா- முதுகெலும்பு இல்லாத தவளை\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://viruba.com/publisherallbooks.aspx?id=163", "date_download": "2019-10-23T01:13:43Z", "digest": "sha1:J5GASWY3DZX2IAMGJHIHV4FUJBXWSJQ7", "length": 7345, "nlines": 110, "source_domain": "viruba.com", "title": "சேகர் பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : 66, பெரியார் தெரு\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 12\nஆண்டு : Select 1979 ( 1 ) 2005 ( 4 ) 2006 ( 6 ) 2007 ( 1 ) 2008 ( 1 ) ஆசிரியர் : -- Select -- காஞ்சனா ( 1 ) கிருட்டினமூர்த்தி, கோ ( 1 ) சகத்ரட்சகன், சா ( 1 ) சந்திரமூர்த்தி, மா ( 1 ) சாந்தலிங்கம், சொ ( 1 ) சுந்தரமூர்த்தி, இ ( 1 ) தில்லைநாயகம், வே ( 1 ) பாலுசாமி, சு ( 1 ) மதிவாணன், இரா ( 2 ) ராமன், மு.கோ பாலகவி ( 1 ) வெங்கடேசன், ந ( 1 ) ஜெயசீல ஸ்டீபன், எஸ் ( 1 ) புத்தக வகை : -- Select -- ஆய்வு ( 1 ) இலக்கியம்-திறனாய்வு ( 1 ) ஒப்பாய்வு ( 2 ) கட்டுரைகள் ( 4 ) நாட்குறிப்பு ( 1 ) பண்பாட்டு வரலாறு ( 1 ) வட்டார, ஊர் வரலாறு ( 1 ) வரலாறு ( 2 )\nசேகர் பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )\nஆசிரியர் : கிருட்டினமூர்த்தி, கோ\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு\nமீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஒப்பாய்வு\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு(2007)\nஆசிரியர் : பாலுசாமி, சு\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஒப்பாய்வு\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு(2006)\nஆசிரியர் : வெங்கடேசன், ந\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : வரலாறு\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு(2006)\nஆசிரியர் : சாந்தலிங்கம், சொ\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : பண்பாட்டு வரலாறு\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு(2006)\nஆசிரியர் : சகத்ரட்சகன், சா\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு(2006)\nஆசிரியர் : ராமன், மு.கோ பாலகவி\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nஅரங்கப்பத் திருவேங்கடம்பிள்ளை நாட்குறிப்பு (13.06.1767 - 29.12.1769)\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு(2006)\nஆசிரியர் : ஜெயசீல ஸ்டீபன், எஸ்\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : நாட்குறிப்பு\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு(2006)\nஆசிரியர் : சந்திரமூர்த்தி, மா\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : வரலாறு\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு(2005)\nஆசிரியர் : மதிவாணன், இரா\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nகடைக்கழக நூல்களின் காலமும் கருத்தும்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு(2005)\nஆசிரியர் : மதிவாணன், இரா\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : இலக்கியம்-திறனாய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/71893-the-lead-actors-of-ponniyin-selvan-asked-to-grow-long-hair.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-23T00:49:18Z", "digest": "sha1:I5TTFNDRIZ367YQ4XHCI4TSBU6D7JQH4", "length": 10382, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’பொன்னியின் செல்வன்’ படத்துக்காக தலைமுடியை வளர்க்கும் ஹீரோக்கள்! | The lead actors of 'Ponniyin Selvan' asked to grow long hair!", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n’பொன்னியின் செல்வன்’ படத்துக்காக தலைமுடியை வளர்க்கும் ஹீரோக்கள்\n’பொன்னியின் செல்வன்’ படத்துக்காக, அதில் நடிக்கும் முன்னணி ஹீரோக்கள் தலைமுடியை அதிகமாக வளர்த்து வருகின்றனர்.\nகல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் படமாக்கு கிறார் மணிரத்னம். இதில் நடிக்க 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nவிக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், அமிதாப்பச்சன், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யாராய், சத்யராஜ், ரகுமான், ஜெயராம், அமலாபால் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிப்பது பெருமை என்று ஐஸ்வர்யாராய் கூறியுள்ளார்.\nரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் தாய்லாந்தில் தொடங்குகிறது. அரண்மனை செட் அமைத்து 100 நாட்கள் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.\nஇதற்கிடையே, விக்ரம், கார்த்தி, பார்த்திபன், ஜெயம் ரவி ஆகியோரிடம் தலைமுடியை பெரிதாக வளர்க்குமாறு இயக்குனர் மணிரத்னம் கேட்டுக்கொண்டுள்ளார். அந்தக் காலத்து மன்னர்கள் போல நடிப்பதற்காக அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள் ளார். இதையடுத்து தங்கள் முடியை அவர்கள் அதிகமாக வளர்க்கத் தொடங்கியுள்ளனர். இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.\n“ஊருக்கே திருமூர்த்திதான் செல்லப்பிள்ளை” - திறமைக்கு மரியாதை தந்த மதன் பேட்டி\nநான்கு ஆண்டுகளாக சரிந்தது பிடெக், எம்டெக் மாணவர் சேர்க்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநடிப்பில் மிரட்டும் ‘துருவ்’.. எப்படி இருக்கிறது ’ஆதித்யா வர்மா’ ட்ரைலர்..\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nபிரான்ஸ் தேசத்தில் நண்பர்களுடன் சிவகார்த்திகேயன்\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\n’ஹீரோ’ சிவகார்த்திகேயனுக்கு விருந்து கொடுத்த நாகார்ஜுனா மகன்\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\n’அவங்க சொல்லட்டும் முதல்ல...’: புது மோதலில் ’பிகில்’, ’கைதி’ டீம்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஊருக்கே திருமூர்த்திதான் செல்லப்பிள்ளை” - திறமைக்கு மரியாதை தந்த மதன் பேட்டி\nநான்கு ஆண்டுகளாக சரிந்தது பிடெக், எம்டெக் மாணவர் சேர்க்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/69962-video-of-new-yorker-dancing-to-bollywood-hits-in-public-impresses-anand-mahindra.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-23T00:41:48Z", "digest": "sha1:5XYXBCSKZCHHD2NJW37G6CE4ANOUCM2N", "length": 10077, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘சோலி கே பீசே க்யா ஹை’ - பாலிவுட் பாட்டுக்கு ஆட்டம் போடும் அமெரிக்கர் | Video of New Yorker dancing to Bollywood hits in public impresses Anand Mahindra", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவி���ுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n‘சோலி கே பீசே க்யா ஹை’ - பாலிவுட் பாட்டுக்கு ஆட்டம் போடும் அமெரிக்கர்\n‘சோலி கே பீசே க்யா ஹை’ உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் பாடல்களுக்கு அமெரிக்கர் ஒருவர் சாலைகளில் நடனமாடி அசத்தியுள்ளார்.\nமகேந்திரா நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ஆனந்த் மகேந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் பாலிவுட் பட பாடல்களுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அசத்தலாக நடனமாடுவது போன்ற வீடியோ தொகுப்பு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவில் ‘சோலி கே பீசே க்யா ஹை’, ‘தூம்’ டைடில் பாடல் உள்ளிட்ட மிகவும் பிரபலமான பாலிவுட் பாடல்களுக்கு அவர் நடனமாடியுள்ளார். நியூயார்க்கின் சாலைகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் பொதுமக்கள் கூடியிருக்கும் இடங்களில் அவர் நடனமாடுகிறார். பாலிவுட் பாடல்களில் வருவது போல் அச்சு அசலாக அவர் நடினமாடினார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.\nஇந்த வீடியோவை பதிவிட்டுள்ள ஆனந்த் மகேந்திரா, “அடுத்த முறை மன்ஹாட்டனில் நான் இருந்தால் பாலிவுட் பாடல்களுக்கு தனியாக நடனமாட மாட்டேன். இது ஒரு சிறந்த ஞாயிற்று கிழமைக்கான நகைச்சுவை வீடியோ” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வீடியோவை காண இங்கே க்ளீக் செய்க: https://www.youtube.com/watch\n18 ஆண்டுகளில் இல்லாத அளவு வாகன உற்பத்தியில் வீழ்ச்சி\n“வடதமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு” - வானிலை மையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநான் தமிழ் படித்திருக்க வேண்டும் - ஆனந்த் மகேந்திரா\nஆனந்த் மகேந்திரா கோரிக்கை : கமலாத்தாள் பாட்டிக்கு கிடைத்த கேஸ் ஸ்டவ், சிலிண்டர்\n“கமலாத்தாள் பாட்டிக்கு உதவ தயார்” - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\nஎன் வாரக் கடைசி பாழாய் போனது - ஜிடிபி வீழ்ச்சி குறித்து ஆனந்த் மகேந்திரா\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\n2 ரூபாயில் தானியங்கி கதவு - பாராட்டிய ஆனந்த் மகேந்திரா\n“பேரனிடம் பாஸ்போர்ட் ஜாக்கிரதை” - ‘குணமா சொன்ன’ ஆனந்த் மகேந்திரா\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\n15,000 அடி உயரத்தில் சிக்கிக்கொண்ட அமெரிக்கரை மீட்ட இந்திய ராணுவத்தினர்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n18 ஆண்டுகளில் இல்லாத அளவு வாகன உற்பத்தியில் வீழ்ச்சி\n“வடதமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு” - வானிலை மையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/66949-farewell-dinner-fine-for-shoaib-malik-not-match-wasim-akram.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-23T01:14:39Z", "digest": "sha1:TFBLCVYFZ2RF3A243P3ZZIJ73ZDRLUZF", "length": 11960, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சோயிப் மாலிக்கை சிறப்பாக வழியனுப்புவோம் - வாசிம் அக்ரம் | Farewell dinner fine for Shoaib Malik, not match: Wasim Akram", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nசோயிப் மாலிக்கை சிறப்பாக வழியனுப்புவோம் - வாசிம் அக்ரம்\nபாகிஸ்தான் அணியில் சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வந்தவர் சோயிப் மாலிக். இவர் 287 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7534 ரன்கள் குவித்துள்ளார். 44 அரைசதம், 9 சதம் அடித்துள்ளார். அத்துடன், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 158 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 19 முறை 4 விக்கெட் சாய்த்துள்ளார்.\n1999 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில்தான் சோயிப் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆனார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் அவரும் இடம்பெற்றிருந்தார். 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருந்தாலும், ஒருசில போட்டிகளில்தான் அவருக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இந்த உலகக் கோப்பை அவருக்கு சரியான ஒன்றாக அமையவில்லை. இந்தியாவுக்கு எதிரான போட்டியில்தான் அவர் கடைசியாக விளையாடினார். இந்த உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறப் போவதாக அவர் ஏற்கெனவே அறிவித்து இருந்தார்.\nஇந்நிலையில், சோயிப் மாலிக்கின் கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவு சிறப்பாக முடியவில்லை எனினும் அவரை சிறப்பாக வழியனுப்புவோம் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஓய்வு பெறப் போவதாக அவர் அறிவித்திருந்தார். ஆனால், இந்த தொடர் அவருக்கு அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ள சரியான நேரம் என்றே நினைக்கிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அவர் நிறையவே செய்திருக்கிறார்.\nஇந்த உலகக் கோப்பை தொடரில் அவர் நிறைய போட்டிகளில் விளையாடவில்லை. இரண்டு முறை அவர் டக் அவுட் ஆனார். இது எந்த வீரருக்கும் இதுபோல் நடப்பது வழக்கம். அவர் நிறைய செய்திருக்கிறார் என்பதை மறந்துவிடக் கூடாது. அவர் ஒரு சிறப்பான மனிதர். அவரை சிறப்பாக வழியனுப்புவோம். அவர் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாட முடியவில்லை என்பது எனக்கு தெரியும். பாகிஸ்தான் அணிக்காக சிறந்த பங்களிப்பு ஆற்றியுள்ள சோயிப் மாலிக்கிற்கு ஒரு ஃபேர்வெல் பார்ட்டி எடுப்போம்” என்று கூறியுள்ளார்.\n“இதுவரை எந்த ஆயுள் கைதியும் தனக்காக நீதிபதியிடம் வாதிட்டதில்லை” - நளினி வழக்கறிஞர்\n2 மணி நேரம் 5 நிமிடம் வாசித்த பட்ஜெட்டை படித்த நிர்மலா சீதாராமன் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதோனியின் சாதனையை நானும் நிகழ்த்துவேன் - விராட் கோலி\n‘நீக்கப்பட்டது பவுண்டரி ரூல்ஸ்’ - நியூஸிக்கு வட (உலகக் கோப்பை) போச்சே..\nஉலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n“எல்லா ஊர்களுக்கும் தனியாகவே செல்வாள்” - இளவேனில் தந்தை பெருமிதம்\nதமிழ்ப் பெண் தங்கம் வென்று சாதனை - யார் இந்த இளவேனில் வாலறிவன் \nயாரை கேட்டு கோலியை மீண்டும் கேப்டனாக நியமித்தீர்கள் \nஅம்பத்தி ராயுடுவை தேர்வு செய்யாதது ஏன்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இதுவரை எந்த ஆயுள் கைதியும் தனக்காக நீதிபதியிடம் வாதிட்டதில்லை” - நளினி வழக்கறிஞர்\n2 மணி நேரம் 5 நிமிடம் வாசித்த பட்ஜெட்டை படித்த நிர்மலா சீதாராமன் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/68659-nick-jonas-paid-rs-3-5-lakh-for-priyanka-chopra-s-five-tier-birthday-cake.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T00:39:25Z", "digest": "sha1:226SKB2WE75CW73MOKOKWHSFWP46TVXL", "length": 9780, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரியங்காவின் பிறந்தநாள் கேக்கின் விலை ரூ.3.5 லட்சம் ? | Nick Jonas paid Rs 3.5 lakh for Priyanka Chopra's five-tier birthday cake?", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபிரியங்காவின் பிறந்தநாள் கேக்கின் விலை ரூ.3.5 லட்சம் \nபிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் பிறந்த நாளுக்கு 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேக் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழில், விஜய் ஜோடியாக அறிமுகமாகி இந்தியில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. இப்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் அங்கு நடிக்கும்போது, அமெரிக்க பாப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.\nஇந்நிலையில் தன்னுடைய 37வது பிறந்தநாளை மியாமியில் தனது கணவருடன் பிரியங்கா சோப்ரா கொண்டாடினார். அவர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவின. அதில் பிரியங்கா சோப்ரா புகைப்பிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் பிரியங்காவின் கணவர் நிக் ஜோனஸ் அவருக்காக ரூ.3.5லட்சம் மதிப்பிலான கேக்கை பிரத்தியேகமாக தயாரித்து பரிசாக வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து அடுக்குகள் கொண்ட அந்த கேக்கில் சிவப்பு கிரீம் கொண்டும் அதற்கு மேல் தங்கத் துகள்கள் தூவப்பட்டும் தயாரிக்கப்பட்டுள்ளது.\n“ஆணவக்கொலையை தடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை” - உயர்நீதிமன்றம்\nஉன்னாவ் விவகாரம்: எம்.எல்.ஏ குல்தீப் சிங் கடந்த ஆண்டே சஸ்பெண்ட் என பாஜக தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்து மத கலாச்சாரத்தை பிரியங்கா கற்றுக் கொடுத்துள்ளார் - நிக் ஜோனாஸ்\n“சினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்டேன்” - பிரியங்கா சோப்ரா\nபிரியங்காவுக்கு அந்த உரிமை இருக்கிறது: பாக். கோரிக்கையை நிராகரித்த ஐ.நா\nகாஷ்மீர் விவகாரம் : நடிகை பிரியங்காவுக்கு எதிராக பாகிஸ்தான் கடிதம்\n’ பாக். பெண்ணின் திடீர் கேள்வி, அசத்தலாக பதில் சொன்ன பிரியங்கா\n''இது மட்டும் புகை இல்லையா '' - பிரியங்கா சோப்ராவை கி���்டலடிக்கும் இணையவாசிகள்\n'' - வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் மெட்காலா கெட்டப்\nசிவசேனாவில் சேருகிறார் பிரியங்கா சதுர்வேதி\nமிண்டி காலிங்குடன் ஹாலிவுட் படத்தில் இணைகிறார் பிரியங்கா\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஆணவக்கொலையை தடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை” - உயர்நீதிமன்றம்\nஉன்னாவ் விவகாரம்: எம்.எல்.ஏ குல்தீப் சிங் கடந்த ஆண்டே சஸ்பெண்ட் என பாஜக தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/130", "date_download": "2019-10-23T00:13:17Z", "digest": "sha1:GYPZLN5OS2OBBRBITBVIN5Z4HICQNNTA", "length": 6781, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண்டாள்.pdf/130 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇதுகாறும் தொடுத்து எடுத்துக்காட்டப் பெற்ற கோதையார் தம் கோதில் தமிழுரைகள் தமிழின் ஏற்றத்தை யும், தெய்வத்தோடு அத்தமிழ் இரண்டறக் கலந்து நிற்றலை யும் எழிலுற எடுத்துரைக்கும்.\nசைவர் கோயில் உற்சவங்களில் சிவபெருமான் முன்னே செல்லத் தேவார இசை பாடுவோர் பின்னே கைத்தாளமிட்டுப் பாட்டுப்பாடி வருவர். வைணவர் கோயில் உற்சவங்களில் வேத பாராயணக் குழுவினர் முன்னே செல்லப் பெருமாள் பின்னே உலா வருவர். தமிழறியும் பெருமாளாகத் - தமிழின் பின் விரும்பி நைந்து செல்லும் பச்சைப் பசுங்கொண்டல்ாகத்திருமர்ல் கருதப்படுகின்றார். கல்வியிற் கரையிலாத காஞ்சி மாநகரத்தில் கணிகண்ணன் என்னும் வைணவ அடியார் ஒருவர் வாழ்ந்து வர, அவர் நாடோறும் காஞ்சிப்பதிவாழ் பெருமாளை வணங்கி நிற்க, அவர் மேல் ஏதோ ஒரு காரணம் பற்றி அழுக்காறு கொண்ட அவ்வூர் அரசன் அவரை அவமதிக்க, அது பொறுக்கலாற்றாத கணி கண்ணன் நேரே தான் வணங்கும் பெருமாளிடம் சென்று,\nகணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா - துணிவுடைய செந்நாப் புலவன் போகின்றேன் நீயுமுன்றன்\nபைங் நாகப் பாய் சுருட்டிக் கொள்[2]\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 சூன் 2019, 04:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/hungarian/lesson-4772901090", "date_download": "2019-10-23T00:09:57Z", "digest": "sha1:BZL7THAHDI6GBDAUR5OEVS6UWYOWPIYS", "length": 4252, "nlines": 132, "source_domain": "www.internetpolyglot.com", "title": "மதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Vallás, politika, katonaság, tudomány | Lecke Leirása (Tamil - Magyar) - Internet Polyglot", "raw_content": "\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய். Ne hagyja ki legkomolyabb leckénket\n0 0 அணிவகுப்பு fevonulás\n0 0 அதிகாரம் erő\n0 0 அரசியல்வாதி politikus\n0 0 ஆராய்ச்சிப் பிரயாணி felfedező\n0 0 இயற்பியலாளர் fizikus\n0 0 இராணுவம் hadi\n0 0 எதார்த்த நிலை valóság\n0 0 கண்டுபிடிப்பாளர் feltaláló\n0 0 காவல்காரர் rendőr\n0 0 கிறிஸ்துமஸ் karácsony\n0 0 கைத்துப்பாக்கி pisztoly\n0 0 கைப்பற்றுதல் elfogni\n0 0 சக்ரவர்த்தி császár\n0 0 சமயப்பற்று கொண்ட vallásos\n0 0 சிப்பாய் katona\n0 0 துணை எந்திரத் துப்பாக்கி géppisztoly\n0 0 துப்பாக்கி lőfegyver\n0 0 தேவாலயம் templom\n0 0 தோற்கடித்தல் megverni\n0 0 பாதுகாத்தல் védelmezni\n0 0 பிரார்த்தனை செய்தல் imádkozni\n0 0 பொதுமக்கள் civil\n0 0 போராடுதல் harcolni\n0 0 போர்வீரன் lovag\n0 0 ராக்கெட் rakéta\n0 0 ரைபிள் துப்பாக்கி karabély\n0 0 ரைபிள் துப்பாக்கி சுடுதல் puskalövés\n0 0 வரலாற்று இடைக்காலம் középkor\n0 0 விஞ்ஞானம் tudomány\n0 0 விஞ்ஞானி tudós\n0 0 விடுமுறை ünnep\n0 0 வெற்றிடம் vákuum\n0 0 வேதியியல் kémia\n0 0 ஹெலிகாப்டர் helikopter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thapellam-thape-illai-song-lyrics/", "date_download": "2019-10-22T23:46:06Z", "digest": "sha1:D7FPJCNBUVNEXUQWEEPIJYRA4SWBKAWQ", "length": 9610, "nlines": 293, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thapellam Thape Illai Song Lyrics", "raw_content": "\nபாடகா்கள் : சந்தோஷ் ஹாிஹரன், ஹிப் ஹாப் தமிழா ஆதி\nஇசையமைப்பாளா் : விஜய் அன்டனி\nஆண் : தப்பெல்லாம் தப்பே\nஇல்லை தப்பை நீ சாியாய்\nசெய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை\nஆண் : காந்தியும் புத்தனும்\nமூவ் ���ட் மூவ் இட் ஆல்வேஸ்\nஎவ்ரிடே ஐ கீப் லிவ்விங் ஐ வில்\nபி பைன் அன்டில் சம்ஒன் இன் தி\nஃபியூச்சா் பைன்ட்ஸ் மீ ஐ வில்\nஆண் : தப்பெல்லாம் தப்பே\nஇல்லை தப்பை நீ சாியாய்\nசெய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை\nஆண் : பாம்பில் விஷம்\nஅஞ்சி நிற்பான் பாவம் அந்த\nஆண் : நியாயங்களை பேசும்\nபோது கோழை என தள்ளி\nஆண் : எப்போது பொய்கள்\nஆண் : தப்பெல்லாம் தப்பே\nஇல்லை தப்பை நீ சாியாய்\nசெய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை\nஆண் : வாழ்க்கை ஒரு\nஆண் : போகும் திசை\nஆண் : பூமி தான் காசுக்கு\nஆண் : ஏக்கங்கள் இன்றோடு\nஆண் : தப்பெல்லாம் தப்பே\nஇல்லை தப்பை நீ சாியாய்\nசெய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை\nஆண் : காந்தியும் புத்தனும்\nமூவ் இட் மூவ் இட் ஆல்வேஸ்\nஎவ்ரிடே ஐ கீப் லிவ்விங் ஐ வில்\nபி பைன் அன்டில் சம்ஒன் இன் தி\nஃபியூச்சா் பைன்ட்ஸ் மீ ஐ வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/132789-medical-health-nizhalum-nijamum-paediatrics", "date_download": "2019-10-22T23:45:53Z", "digest": "sha1:LJG2QJLIEJYIYYR6AACCELHQASLFW7LN", "length": 11698, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 19 July 2017 - மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 29 - மயக்கம் என்ன? | Medical Health - Nizhalum Nijamum - Paediatrics - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஜெயலலிதாவாக மாறிய எடப்பாடி\n“ராமதாஸ் குடும்பத்தின் சொத்துப் பட்டியல் எத்தனை ஆயிரம் பக்கம் வரும்\n“அந்த மூணு பேரு நாங்கதான்” - புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ கலாட்டா\nஅரசு டெண்டர்... பங்கு பிரிக்கப்படுகிறதா பணம்\n” - தங்கமாக மாறிய தக்காளி\nஆடு மேய்த்த கிருஷ்ணவேணி... இப்போது அரசுக் கல்லூரி மாணவி\nபாரதியார் பள்ளியில் கட்டாய பாதபூஜை\nவீர.சந்தானம் முதல் வீர.சந்தனம் வரை\nஓ.பி.எஸ்-ஸை மிரட்டும் கிணறு பூதம் - FOLLOW UP\n“அறநிலையத் துறை அமைச்சரின் அடாவடிகள்” - அலறும் அரசு அலுவலர்கள்\n - உன்னதப் பணியில் ஊழல் பிணிகள்\n - தீவிரவாதிகளுக்கு உதவியதா போலீஸ்\n - நிஜமும் நிழலும் - 29 - மயக்கம் என்ன\nஒரு வரி... ஒரு நெறி - 29 - ‘‘படிச்சே... அப்புறம் ஏன் அடிச்சே - 29 - ‘‘படிச்சே... அப்புறம் ஏன் அடிச்சே\nசசிகலா ஜாதகம் - 58 - எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மரணங்கள்\nகடல் தொடாத நதி - 29 - செக் கொடுத்தார்... செக் வைத்தார்\n - நிஜமும் நிழலும் - 29 - மயக்கம் என்ன\n - நிஜமும் நிழலும் - 29 - மயக்கம் என்ன\n - நிஜமும் நிழலும் - 32 - கூட்டுறவு மருத்துவமனைகளை உருவாக்குவோம்\n - நிஜமும் நிழலும் - 31 - உப்பாகப் போகிறீர்களா... குப்பையாகப் போகிறீர்கள��\n - நிஜமும் நிழலும் - 30 - டாக்டர்களைத் தாக்குவதுதான் தீர்வா\n - நிஜமும் நிழலும் - 29 - மயக்கம் என்ன\n - நிஜமும் நிழலும் - 28 - காத்திருக்கிறது புற்றுநோய் சுனாமி\n - நிஜமும் நிழலும் - 27 - கருணை மரணம் என்பது விடுதலையா\n - நிஜமும் நிழலும் - 26 - இலவசத்துக்கும் இன்ஷூரன்ஸூக்கும் இடையே நசுங்கும் நோயாளி\n - நிஜமும் நிழலும் - 25 - பிரஷர் குக்கர் வாழ்வு\n - நிஜமும் நிழலும் - 24 - மருத்துவக் காப்பீடு\n - நிஜமும் நிழலும் - 23 - அழுத்தும் நோய்ச்சுமை\n - நிஜமும் நிழலும் - 22 - ரத்த வங்கிகள் வற்றக்கூடாது\n - நிஜமும் நிழலும் - 21 - குடி நோய்க்கு எது மருந்து\n - நிஜமும் நிழலும் - 20 - மாஸ்டர் ஹெல்த் செக்கப் தேவையா\n - நிஜமும் நிழலும் - 19 - தரமான வாழ்வு... நிம்மதியான மரணம்... இந்தியாவின் இடம் எது\n - நிஜமும் நிழலும் - 18 - தெய்வங்களை அடுக்கும் கிடங்கு\n - நிஜமும் நிழலும் - 17 - ரத்த சோகை எனும் சோகம்\n - நிஜமும் நிழலும் - 16 - மருத்துவ நல்லரசு\n - நிஜமும் நிழலும் - 15 - களவுபோகும் ஆதிவாசிகள் அறிவியல்\n - நிஜமும் நிழலும் - 14 - மருந்துக்குக் கட்டுப்படாத ஆபத்து\n - நிஜமும் நிழலும் - 13 - அணுகுண்டுகள் கொசுக்களை அழிக்காது\n - நிஜமும் நிழலும் - 12 - யார் போலி டாக்டர்\n - நிஜமும் நிழலும் - 11 - எங்கே போனார் குடும்ப டாக்டர்\n - நிஜமும் நிழலும் - 10 - விளக்கேந்திய மங்கைகள்\n - நிஜமும் நிழலும் - 9\n - நிஜமும் நிழலும் - 8\n - நிஜமும் நிழலும் - 7\n - நிஜமும் நிழலும் - 6\n - நிஜமும் நிழலும் - 5\n - நிஜமும் நிழலும் - 4\n - நிஜமும் நிழலும் - 3\n - நிஜமும் நிழலும் - 2\n - நிஜமும் நிழலும் - 1\n - நிஜமும் நிழலும் - 29 - மயக்கம் என்ன\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nமயக்கவியலில் முதுநிலை மருத்துவப் பட்டம். ‘மருத்துவம் என்பது மக்களுக்கானதாகவே இருக்க முடியும்’ என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். கூட்டுறவு முறை மருத்துவமனைகளை தமிழகத்தில் ஆரம்பித்து வைத்திருக்கும் முன்னோடி. 7 மருத்துவமனைகளை ஊத்துக்குளி, ஈரோடு, தஞ்சாவூர், புதுச்சேரி, பெங்களூரு போன்ற இடங்களில் நடத்தி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/231361/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4/", "date_download": "2019-10-23T01:04:27Z", "digest": "sha1:4Y2L636YURA3EBWYNTGE3RQQZRFKNGF2", "length": 7520, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "ஒவ்வொரு முடிவும் புதிய தொடக்கம்தான் : ஓய்வுபெற���ற மாலிக்கிற்கு மனைவி சானியாவின் ஆறுதல்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஒவ்வொரு முடிவும் புதிய தொடக்கம்தான் : ஓய்வுபெற்ற மாலிக்கிற்கு மனைவி சானியாவின் ஆறுதல்\nடென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தனது கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக்கிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் சோயிப் மாலிக், உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நேற்றைய தினம் போட்டி முடிந்த பின்னர், சக அணி வீரர்கள் மாலிக்கை தோளில் சுமந்தபடி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nஅதனைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற மாலிக்கின் சாதனைகளை பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல டென்னிஸ் வீராங்கனையும், மாலிக்கின் மனைவியுமான சானியா மிர்சா தனது கணவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறுகையில், ‘ஒவ்வொரு கதைக்கும் முடிவு உண்டு. ஆனால், வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவும் புதிய தொடக்கம் தான். 20 ஆண்டுகளாக உங்கள் நாட்டுக்காக பெருமையுடன் ஆடியுள்ளீர்கள். நானும் மகன் இன்ஷானும் நீங்கள் யார் என்பது பற்றியும், நீங்கள் சாதித்திருப்பது குறித்தும் பெருமை அடைகிறோம்’ என தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது\nவவுனியாவில் வடமாகாண பண்பாட்டு விழா\nவவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருதுகள்\nவவுனியாவில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா\nவவுனியா வெளிக்குளத்தில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-10-23T00:59:11Z", "digest": "sha1:KZXA5YEP66426EEF6GRX6Z7FGFQWLNUS", "length": 5718, "nlines": 125, "source_domain": "adiraixpress.com", "title": "நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள���ளியின் சுதந்திர தின விழா!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சுதந்திர தின விழா\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சுதந்திர தின விழா\nநாடுமுழுவதும் 72 வது சுதந்திர தின விழா கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.முன்னாள் கவுன்சிலரும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான சரீப் தேசிய கொடியேற்றினார்.பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/15039/", "date_download": "2019-10-22T23:53:11Z", "digest": "sha1:H7MLIUVAULOLRTRO7AXLM6O3DRZWZSAZ", "length": 8449, "nlines": 90, "source_domain": "amtv.asia", "title": "இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சிலை கடத்தலுக்கு அதிகமாக நடைபெறுகிறது – AM TV 9381811222", "raw_content": "\nஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சிலை கடத்தலுக்கு அதிகமாக நடைபெறுகிறது\nஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சிலை கடத்தலுக்கு அதிகமாக நடைபெறுகிறது\nஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சிலை கடத்தலுக்கு அதிகமாக நடைபெறுகிறது இதன் மீது முறையான விசாரணை வேண்டும் என மடாதிபதிகள் கோரிக்கை\nகோயில் சிலை திருட்டு வழக்குகளில் எவர் தவறு செய்கிறார்களோ அவர்களை முறையாக கண்டரிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்\nஅதுபோன்று சிலை திருட்டு ,சாமி நகைகள் மாயமாவது தொடர்பாக கோயில்களில் அறப்பணியில் ஈடுபடும் அறப்பணியாளர்களை குற்றம் சாட்ட கூடாது என மாடாதிபதிகள் கோரிக்கை வைத்தனர்\nசென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் சிலை கடத்தல் தொடர்பாக இந்து ஆச்சாரிய சபாவுடன் துறவியர் பேரவையை சேர்ந்த 15 சைவ, வீரசைவ மடாதிபதிகள் செய்தியாளர்களைை சந்தித்தனர்\nகோயில்களில் சிலை திருட்டு இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது , கோயில்கள���ல் சிலை திருட்டு என்பது நடந்துகொண்டுதான் இருக்கின்றன\nஅறநிலையத்துறை என்பது அனைவரும் கும்புடகூடிய இடம் அங்கு விசாரணை என்பது மிகவும் ஜாக்கிரதை யாக நடக்க வேண்டும்\nகர்பகரகத்து உள்ளே நடக்கும் அனைத்துக்கும் அரப்பணியாளர்களை விசரிக்கவேண்டும் அதை விட்டு விட்டு ஐ ஏ எஸ் அதிகாரியை வைத்து விசாரணை மேற்கொள்வது கர்ப கிரகத்தில் வேலை செய்பவர்களை அவமானம் படுத்துவது போல் உள்ளது\nஅதனால் இந்த விசாரணையில் சற்று சுதனமாக செயல்படவேண்டும்\nகோயில்களை பேணி பாதுகாப்பது நமது கடமை.\nகுற்றம் செய்தால் தண்டிக்கவேண்டும் , அவ்வாறு செய்யாமல் ஒருவர் மீது குற்றம் சுமத்தி விசாரணை மேற்கொள்வது அவரை அவமானம் படுத்துவதாக உள்ளது\nகுற்றம் செய்யாமல் பழி சுமத்துவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்\nகுற்றங்கள் நிரூபணம் ஆனால் மட்டும் குற்றவாலியின் பெயரை வெளியிட வேண்டும்\nகோயில்களில் சிலைகள், அவற்றில் அணிவித்து இருந்த நகைகள் சரியாக உள்ளதா என்று பார்த்தால் வேறு வேராக இருக்கிறது\nஇதனால் கோயில் பணிகள் செய்ய பலர் அஞ்சுகின்றனர்\nவிசாரணை முறையாக நடத்தி அதன் பிறகு குற்றவாளியை அறிவிக்க வேண்டும்\nதமிழகத்தில் இந்நிலை நடக்காமல் இருக்க திருப்பணி செய்பவர்கள் குற்றம் இல்லாமால் இருக்க வழி வகை செய்யவேண்டும்\nமேலும் விசாரணை முறையாக நடக்கவேண்டும்என்றும் , சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணையயை முறையாக மேற்கொண்டு உண்மை குற்றவாளியை கண்டறியப்பட்ட வேண்டும் எனவும் கூறினர்\nTags: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சிலை கடத்தலுக்கு அதிகமாக நடைபெறுகிறது\nPrevious ஆலந்தூர் ஏஜிஎஸ் நிதி மேல்நிலைப்பள்ளியில் இலவச சீருடைகள் வழங்கப்பட்டது அன்னபூரணி சிவகுமார் மற்றும் யுவராஜ் வழங்கினார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2019-10-22T23:30:51Z", "digest": "sha1:RILQTNG3RQVKSTQZQU6YQWSCR5STPFDA", "length": 15163, "nlines": 108, "source_domain": "tamilthamarai.com", "title": "மம்தா பானர்ஜி |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்தில் பாஜக கால் ஊன்றியது\nமம்தா பானர்���ியின் கொள்கையல்தான் மேற்குவங்கத்தில் பாஜக கால் ஊன்றுவதற்கு உதவியுள்ளது என மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர்ரஞ்சன் சௌதரி விமரிசித்துள்ளார். 17-வது மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 இடங்களில் பாஜக 18 இடங்களில் ......[Read More…]\nAugust,18,19, —\t—\tஅதிர்ரஞ்சன் சௌதரி, காங்கிரஸ், மம்தா பானர்ஜி\nமேற்கு வங்க சம்பவங்கள் அவசர நிலையை நினைவூட்டுகிறது\nபாஜகவை சேர்ந்த இளம்பெண் நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம், மேற்குவங்கத்தில், அவசரகால நிலையை நினைவூட்டுகிறது\" என்று பாஜக தலைவர் குற்றம்சாட்டி இருக்கிறார். மேற்குவங்கத்தில் லோக்சபா தேர்தல் உச்சக் கட்ட பரபரப்பை எட்டி இருக்கிறது. மெட்காலா ......[Read More…]\nMay,13,19, —\t—\tஇளம்பெண் நிர்வாகி, பிரியங்கா சோப்ரா, மம்தா, மம்தா பானர்ஜி\nமேற்கு வங்கத்தில்…. வளரும் பாஜக. அடக்க வேண்டிய கட்டத்தில் மமதா.\nஇடதுசாரிகளுடன் கைகோர்க்க மே.வ.காங். கோரிக்கை மேற்குவங்கத்தில் பாஜகவின் முன்னேற்றத்தைத் தடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் 2021 ல் பிஜேபி ஆட்சியை பிடிப்பதையும் யாராலும் தடுக்கமுடியாது ,, அதனால் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி ......[Read More…]\nMarch,28,19, —\t—\tஇடதுசாரி, இடதுசாரிகள், மம்தா பானர்ஜி\nஆட்சியின் பெயரால் மக்களை படுகொலை செய்யும் திரிணாமுல்\nமேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் அரசியலின்பெயரால் மக்கள் படுகொலை செய்யப் படுகின்றனர் .வரும் மக்களவைத் தேர்தல் இந்தியாவின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் மட்டுமின்றி மேற்குவ ங்கத்துக்கும் ......[Read More…]\nJanuary,23,19, —\t—\tமம்தா பானர்ஜி, மேற்கு வங்கம்\n கோர்ட் தடை- மம்தா அதிர்ச்சி\nமேற்கு வங்கத்தில் ஆண்டு தோறும் நவராத்திரியை முன்னிட்டு துர்கா பூஜை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மும்பையில் விநாயகர் சதுர்த்தி சமயத்தில் விநாயகரை வழிபடு வதற்கு ஏராளமான குழுக்கள் அமைக்கப்படுவது போல கொல்கத்தாவிலும் துர்க்கை வழிபடுவதற்கு ......[Read More…]\nOctober,6,18, —\t—\tதுர்கா பூஜை, மம்தா பானர்ஜி, மம்தா பேனர்ஜி\nடார்ஜிலிங்கில் சகஜநிலை திரும்பாததற்கு மம்தா பானர்ஜியின் அணுமுறைகளே காரணம்\nடார்ஜிலிங்கில் சகஜநிலை திரும்பாததற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அணுமுறைகளே காரணம் என மத்திய அ���சு குற்றம்சாட்டி உள்ளது. கூர்க்காலாந்து தனிமாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) உள்ளிட்ட அமைப்பு கள் ஒன்றுகூடி ......[Read More…]\nJuly,22,17, —\t—\tகூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா, மம்தா பானர்ஜி\nமோடி என்ற நேர்மையைக் கண்டு அஞ்சும் மெகா திருட்டு கூட்டங்கள்\nபாஜகவை வீழ்த்த நாம் ஒன்று சேர்ந்து பாடு பட வேண்டும். -கேஜிரிவால்.. பாஜக-வை வீழ்த்த பலமான கூட்டணி அமைய வேண்டும். - நிதீஷ் குமார். பாஜக-வை வீழ்த்த பலமான கூட்டணி அமைய வேண்டும். - காங்கிரஸ். பாஜக-வை வீழ்த்த ......[Read More…]\nMay,9,17, —\t—\tகம்யூனிஸ்ட், காங்கிரஸ், கேஜிரிவால், நிதீஷ் குமார், மம்தா பானர்ஜி\nமம்தா பானர்ஜியின் தவறான ஆட்சிக்கு எதிராகமாபெரும் இயக்கத்தைத் தொடங்குவதற்கு பாஜக திட்டம்\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தவறான ஆட்சிக்கு எதிராகமாபெரும் இயக்கத்தைத் தொடங்குவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக கொல்கத்தாவில் 2 நாள்கள் நடைபெற்ற மாநில பாஜக செயற் குழுவில் முடிவுசெய்யப்பட்டது. இதுகுறித்து கொல்கத்தாவில் பாஜக பொதுச்செயலாளரும், ......[Read More…]\nJanuary,24,17, —\t—\tமம்தா பானர்ஜி, மேற்கு வங்க\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் குறித்து மம்தா அப்படி கருத்து சொல்லி இருக்கக் கூடாது\nமத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தாபானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்தநிலையில், பிரதமர் மோடியை அனுப்பிவிட்டு அத்வானி, ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி போன்ற யாராவது ஒருவர் தலைமையில் ......[Read More…]\nநாட்டில் கருப்புபணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இதற்கு பெரும்பாலான எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக மேற்குவங்காள முதல்வர் ......[Read More…]\nDecember,11,16, —\t—\tதிலிப் கோஷ், மம்தா பானர்ஜி, மம்தா பேனர்ஜி\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் ���ாஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nமேற்கு வங்க சம்பவங்கள் அவசர நிலையை நின� ...\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டி ...\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nகாங்கிரஸ் தேசத் துரோகிகளின் கூடாரமா\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க முழ� ...\nமேற்கு வங்கத்தில்…. வளரும் பாஜக. அடக்� ...\nப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின� ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-dec17/34379-2018-01-03-05-04-55", "date_download": "2019-10-22T23:50:16Z", "digest": "sha1:5OWG5VOSFMBOQL5TBOL4SAXMXA3EO2Z5", "length": 36526, "nlines": 259, "source_domain": "www.keetru.com", "title": "‘நீடாமங்கலம் சாதிய கொடுமையும் திராவிட இயக்கமும்’", "raw_content": "\nகாட்டாறு - டிசம்பர் 2017\nஇயற்கை விவசாயத்தில் பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளை\nதீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு - III\nதீ மிதித்த தி.மு.க. எம்.எல்.ஏ.\nஎனது ஆய்வுகளுக்குத் தேவை ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீடு\n01.01.2018: திராவிடர் - ஆரியச் சமரின் 200 வது ஆண்டு வீரவணக்க நாள்\nதஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன - பண்ணையார் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது எப்படி\nதாழ்த்தப்பட்டோர் நல வாரியத்திலும் பார்ப்பனீயம்\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nபிரிவு: காட்டாறு - டிசம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 03 ஜனவரி 2018\n‘நீடாமங்கலம் சாதிய கொடுமையும் திராவிட இயக்கமும்’\nதிராவிடர் இயக்கம் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டது.அது தாழ்த்தப் பட்டோருக்கு விரோதியான இயக்கம் என்பதைப் போன்று சில கருத்துக்களை ஒரு சில கூட்டம் பரப்பி வருகின்றது. இந்த வாதத்தை உடைக்க இந்த நூல் கூறும் வரலாற்றை கொஞ்சம் விரிவாகப் பார்க்க வேண்டும். இந்நூல் 1937-ல் இருந்த சமூக அரசியல் சூழலும், சுயமரியாதை இயக்கம் ஆற்றிய பணி களையும் எடுத்துக் கூறுகின்றது. பின் 1937-ல் இறுதியில் நடந்த வன்கொடுமையை எடுத்துரைக்க ஆரம்பிக்கிறது. இந்நூலின் அறிமுகத்தைப் பார்ப்பது மட்டும் இல்லாமல் இந்த நூலில் கூறப் பட்டுள்ள கருத்துக்கள் சிலவற்றை விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது.\nநீடாமங்கலம் தீண்டாமைக் கொடுமை நடந்த சமயத்தில் சுயமரியா தை இயக்கம் ஆற்றிய எதிர்வினை, சுயமரியாதை இயக்கம் எதிர்கொண்ட எதிர்ப்புகளும், பிரச்சனைகளையும் அச்சமயத்தில் தாழ்த்தப்பட்ட தலைவர்கள் என்று கூறப்பட் டோரின் நிலைப்பாடு, அவர்கள் ஆற்றிய எதிர் வினை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.\n1937-ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி ‘தென் தஞ்சை ஜில்லா காங்கிரசின் 3ஆவது அரசியல் மாநாடு’ நடந்தது. இம்மாநாட்டின் தலைவராக ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் இருந்தார். இம்மாநாட்டின் வரவேற்புத் தலைவராக இருந்து அந்த மாநாட்டை முன்னின்று நடத்தியவர் டி.கே.பி. சந்தான ராமசாமி உடையார் என்பவர் ஆவார். இவர் பெரும் நிலவுடைமையாளர். மன்னார்குடி, கும்ப கோணம், பாபநாசம் தாலுக்காக்களில் சுமார் 900 ஏக்கர் நஞ்சை நிலத்திற்கு சொந்தக்காரர். இவருக்கு ‘$வெங்கடேஸ்வரா பிலிம்ஸ்’ நிறுவனமும் தஞ்சையில் இருந்தது. மேலும் இவரது மாளிகையும்,அரிசி ஆலையும் நீடாமங்கலம் ஓட்டூரில் அமைந்திருந்தது.\nமாநாட்டின் பிற்பகுதியில் சமபந்தி விருந்துண்ணல் நடந்தது. சாதி, மத பேதமின்றி அனைவரும் வந்து உணவருந்தலாம் என்று மீண்டும், மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு வேடிக்கை பார்க்க நின்றிருந்த சில தாழ்த்தப்பட்ட விவசாய கூலித்தொழிலாளர்கள் சற்று பயத்துடன் உணவருந்த அமர்ந்தனர்.\n“மாநாட்டில் உணவருந்திக் கொண்டிருக்கும் போதே டி.கே.பி.சந்தான ராமசாமி உடையாரின் தூண்டுதலின் பெயரில் அவரது ஏஜெண்டான சபாபதி உடையார் வந்து அவர்கள் தலைமுடியைப் பிடித்து “ஏண்டா பள்ளப்பயல்களா உங்களுக்கு இவ்வளவு ஆணவமா இந்தக் கூட்டத்தில் வந்து சாப்பிடலாமாஎன்று கேட்டு பக்கத்தில் கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து அம்மூவரையும் அடித்தார்” அடி தாங்க முடியாமல் அலறினர். இவர்களின் சத்தம் கேட்டு போலீசார் அவர்களை அடிக்காமல் சமாதானம் செய்து மாநாட்டில் இருந்து அவர்களை வெளியேற்றினர். மேலும் சில தாழ்த்தப்பட்ட தோழர்கள் பந்தியை விட்டு எழுந்து சென்றனர்.\nகிருஷ்ணமூர்த்தி அய்யரும், இராமசாமி உடையாரும்\nஇந்நிலையில் மாநாட்டில் உணவருந்தியவர்கள் அனுமந்தபுரம் பண்ணையைச் சார்ந்தவர்கள் என்பதை அறிந்த டி.கே.பி.சந்தான ராமசாமி உடையார், அந்தப் பண்ணைக்குத் தகவலைக் கூறியுள்ளார். 29.12.1937 அன்று காலை தாழ்த்தப் பட்ட தோழர்கள் அறுவடை செய்து கொண்டிருந் தனர். அப்போது அங்கு வந்த பண்ணை ஏஜெண் டான கிருஷ்ணமூர்த்தி அய்யர், “கூட்டத்தில் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டது யார் அவர் களைக் கொண்டு வா” என்று சொன்னார்.\nமுதலில் தேவசகாயம் போனார். அப்போது அய்யர், அவனைச் சும்மா கொண்டு வருகிறாயே அடி.. படவாவை என்று ஆணையிட்டார். பின்னர் தலையாரி மாணிக்கம் என்பவர் தாக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் விளா மரத்தில் கட்டி வைத்து மீண்டும் தடிக் கம்பால் அடித்தனர். மேலும் மொட்டையடிக்கச் சொல்லி அய்யர் கட்டளை யிட்டார். தேவசகாயம் உள்ளிட்ட சில தாழ்த்தப் பட்ட தோழர்களுக்கு மொட்டையடிக்கப்பட்டு, தலையிலும், வாயிலும் சாணிப்பால் ஊற்றி அவமானப் படுத்தப்பட்டனர் என்பதை களத் தகவல்கள் மூலமாகவும், ‘குடிஅரசு’, ‘விடுதலை’ ஆகிய ஏடுகளின் மூலமாகவும் சான்றுகளை இந்நூலின் ஆசிரியர் கொடுக்கின்றார்.\nநீடாமங்கலத்தில் தாழ்த்தப்பட்ட தோழர்கள் மீது நடைபெற்ற இக்கொடிய இழிவன்முறையை சுயமரியாதை இயக்கத் தோழர்கள் முதலில் அம்பலப்படுத்துகின்றனர். “ஹரிஜனங்களுக்குக் காங்கிரஸ் மரியாதை” என்ற தலைப்பிட்டு, துண்டறிக்கைகளை வெளியிட்டனர். விடுதலையும் இவ்வன்முறையை ஹரிஜனங்களுக்கு காங்கிரஸ் மரியாதை - பந்தியில் இருந்து சாப்பிட்டவர்களுக்கு அடி தலைமயிர் மொட்டை தென் தஞ்சை அரசியல் மாநாடு, அலங்கோலம் என்று தலைப்பிட்டு 03.01.1938-ல் வெளியிட்டது. இந்நிகழ்வை அம்பலப்படுத்தி, வெளி உலகிற்குத் தெரியப்படுத்தியது சுயமரியாதை இயக்கமும், விடுதலையும் தான் என்பதை நூல் ஆதாரத்துடன் பதிவுசெய்கிறது.\n‘ஹரிஜன மந்திரிக்கும் மேயருக்கும் சவால்’ என்ற தலைப்பில் வெளியான தலையங்கம் முக்கியமான ஒன்று. மேலும், அவ்வூரில் இருந்த தாழ்த்தப்பட்ட தோழர்கள் பெரியாரிடம் நேரடியாக முறையீடு அளித்தனர். அம்முறையீடு விடுதலையில் 19.01.1938 முதல் பக்கத்தில் வெளிவந்தது. பி.சாமியப்பன், பி.உத்தராசி, ம.கோவிந்தசாமி, வை.வீரமுத்து, முருகையா, சாமியப்பன், பேச்சிமுத்து ஆகிய தாழ்த்தப்பட்ட தோழர்கள் கையொப்பமிட்டு முறையீடாக அளித்தனர். அம்முறையீட்டின் வாயிலாக அவர்கள் பெரியார் மீது வைத்திருந்த நம்பிக்கையை உணரமுடிகிறது.\n“...நாங்கள் இந்த கொடுமையிலிருந்து எங்களை மீட்பதற்குத் தங்களைத் தவிர வேறொரு வரும் இல்லையென்றே எண்ணும்படியான நிலைமைக்கு வந்துவிட்டோம். ஆகவே தங்க ளுடைய வாழ்நாளிலேயே எங்களுடைய விமோ சனத்தை அடையும் மார்க்கத்தைக் காண்பிக்கும்படி மன்றாடி வேண்டிக் கொள்கிறோம்.” என்று அந்த முறையீட்டில் பெரியாரை கேட்டுக் கொண்டனர். அம்முறையீடு நூலில் 116-ஆம் பக்கத்தில் முழுவதுமாக கொடுக்கப்பட்டுள்ளது.\nதினமணிக்கும் - குடி அரசுக்கும் கருத்துப்போர்\nஇதன் பிறகு தினமணிக்கும் சுயமரியாதை இயக்க ஏடுகளான ‘விடுதலை’மற்றும் ‘குடிஅரசு’ ஏடுகளுக்கும் வன்கொடுமை நிகழ்வை ஒட்டி கருத்துப்போர் நடந்தது.\n03.01.1938-ல் ‘விடுதலை’யில் வெளியான செய்திக்கு ‘தினமணி’ ஏடு 18.01.1938 “சுயமரியாதைக் காரர், புளுகு, தென் தஞ்சை தலைப்பிட்டு வெளியிட்டது. ‘தினமணி’ வெளியிட்ட மறுப்பைத் தொடர்ந்து ‘குடிஅரசு’ம், ‘விடுதலை’யும் கருத்துப் போரை தொடுத்தது. மேலும், விடுதலையில் ‘புளுகுவது எது, ‘தினமணி’யா ‘விடுதலை’யா\n03.01.1938 ஆம் நாள் ‘விடுதலை’யில் வெளியிட்ட செய்திக்கு 18.01.1938 வரை அமைதி காத்தது ஏன் என்றும் இச்செய்தியினால் நேரடியாக பாதிக்கப்பட்ட டி.கே.பி.சந்தான உடையார், பண்ணை ஏஜெண்ட் கிருஷ்ணமூர்த்தி அய்யர் ஆகிய இருவரும் அமைதி காப்பது ஏன் என்றும் இச்செய்தியினால் நேரடியாக பாதிக்கப்பட்ட டி.கே.பி.சந்தான உடையார், பண்ணை ஏஜெண்ட் கிருஷ்ணமூர்த்தி அய்யர் ஆகிய இருவரும் அமைதி காப்பது ஏன் என்றும் ‘விடுதலை’ கேள்வி எழுப்பியது. ‘தினமணி’யுடன் கருத்துப்போர் என்ற தலைப்பின் கீழ் நூலில் பக்கம் 37-45 வரை ‘தினமணி’ பரப்பிய அவதூறுக்கு ‘விடுதலை’யும், ‘குடிஅரசு’ம் வெளியிட்ட மறுப்பும் விரிவாக ஆசிரியர் கொடுத்துள்ளார்.\nகாங்கிரஸ் தரப்பிலும் எதிர்வினைகள் ஆரம்பித்தன. காங்கிரஸில் அன்றிருந்த சில நிகழ்வை மறைக்கவும் மேலும் அவர்கள் அந்த சம்பவம் நடக்காததைப் போல் எதிர்வினை ஆற்றினர். சிலரோ அந்த எதிர்வினைக்கு அதாவது சம்பவம் உண்மை என அறிந்தும் அவர்கள் உடன்பட்டே எதிர்வினை ஆற்றியிருக்கின்றனர்.\n“06.02.1938 அன்று நீடாமங்கலத்திற்கு நேரில் சென்று உண்மையை அறிந்து வந்த காங்கிரசின் சட்டமன்ற செயலாளர் (பார்லிமென்டரி செக்ரடரி) பி.எஸ்.மூர்த்தி ‘நீடாமங்கலம் கொடுமை உண்மையே’ என்று தஞ்சை ஜில்லா ஆதிதிராவிடர் சங்கம், கருப்பூர் வால்டயர் வாலிபர் சங்கம் என்ற சுயமரியாதை சங்கம் ஆகியவற்றிடம் வெளிப் படையாக தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது”\n“நீடாமங்கலம் வன்நிகழ்வு தொடர்பான வழக்கைப் பொறுத்த வரையில் டி.கே.பி.சந்தான உடையாரின் வழக்கறிஞர் கொடுத்திருந்த வக்கீல் நோட்டீசைத் தொடர்ந்து 12.02.1938 அன்று திருத்துறைப்பூண்டி மாவட்டத் துணை ஆட்சியர் முகாமில் ‘விடுதலை’ வெளியீட்டாளர் ஈ.வெ.கிருஷ்ணசாமி, ‘விடுதலை’ ஆசிரியர் எஸ்.முத்துசாமி பிள்ளை ஆகியோர் மீது மானநஷ்டவழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் முதல் எதிரியாக ஈ.வெ.கிருஷ்ணசாமியும் இரண்டாவது எதிரியாக எஸ்.முத்துசாமி பிள்ளையும் சேர்க்கப் பட்டிருந்தனர்.”\n“இவ்வழக்கு 20.03.1938 ஞாயிறு காலை 11 மணிக்குத் தஞ்சாவூர் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் கருணாகர மேனன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.”\n“வழக்கு விசாரணையானது தஞ்சை வல்லம் முகாமில் 5,6,7,8 ஏப்ரல் 1938 ஆகய நாட்களில் தொடர்ந்து நடைப் பெற்றது”\nநீடாமங்கலம் வழக்கு குறித்த செய்திகளை அவ்வப்போது ‘குடிஅரசு’, ‘விடுதலை’ ஏடுகள் வெளியிட்டு வந்தது. இந்த வழக்கில் டி.கே.பி.சந்தான ராமசாமி உடையார் அளித்த சாட்சியங்களை ‘விடுதலை’ தொடர்ந்து வெளியிட்டு வந்தது. பின்பு வழக்கு விசாரணை 03.05.1938 அன்று முடிவுக்கு வந்தது. விடுதலை மீது குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. ஒன்றரை மாதம் கழித்து அந்த வழக்கின் மீது மறுவிசாரணையும் 15.06.1938 அன்று முடிந்தது. தீர்ப்பு வழங்கப்பட்டது. விடுதலை மீது அவதூறு வழக்கு போடப்பட்டது.\nநீடாமங்கலம் வன்முறை குறித்து தகுந்த சாட்சியங்கள் இல்லை என்று மாஜிஸ்திரேட் சி.கருணாகரமேனன் தன் தீர்ப்பில் குறிப்பிட்டி ருந்தார். நீடாமங்கலம் வன்கொடுமை பொய்யாக்கப் பட்டது.\n“நீடாமங்கல வன்கொடுமை குறித்து இது காறும் தொகுத்துக் கொண்ட கருத்துக்களின் சாரமானது விவாதங்களை எழுப்பும் பல கேள்விகளாக நம் முன் வருக��ன்றது. இவ்விவாதங்களின் கருத்தியல் நீட்சி, திராவிட இயக்கம், தாழ்த்தப் பட்டோர் ஆகிய இரு தரப்பினரிடையே உள்ள உறவுநிலை குறித்து இன்று நிலவிவரும் - பெரும் பாலும் எதிர்மறை நோக்கிலானதாகவே காண லாகும் - கருத்துப் பகிர்வுகளுக்கு ஒரு வரலாற்றுப் பரிமாணத்தை அளிப்பதாக அமைகின்றது.” என்று பக்கம்-87-ல் நூலின் முடிவுரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.\nமேலும் “மீட்கப்பட்ட மூவருள் ஒருவரான ஆறுமுகத்தை, பெரியார் தன்னுடன் வைத்துக் கொண்டதாகவும் அவருக்குக் காவல்துறையில் அரசு வேலை பெற்றுத் தந்ததாகவும் தற்போது அவரது குடும்பம் சென்னையில் வாழ்வதாகவும் களத் தகவல்கள் (கா.அப்பசாமி, நீடாமங்கலம், 07.03.2011) கூறுகின்றன” என்று பக்கம் 88-ல் ஆசிரியர் பதிவு செய்கிறார்.\nஅதே பக்கத்தில் ஆசிரியர் வன் நிகழ்வு நடைபெற்ற அதன் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அறியப்பட்ட தாழ்த்தப்பட்டோர் தலைவர்களான ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ், எல்.சி.குருசாமி, எச்.எம்.ஜெகந்நாதம் போன்றோர் பொதுத்தளத்தில் இது குறித்து ஏதும் பேசாமல் மெளனமாகவே இருந்துள்ளனர்.\nதாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதியாக அன்றைய காங்கிரஸ் அமைச்சரவையில் பதவி வகித்துக் கொண்டிருந்த வி.ஐ.முனிசாமி பிள்ளை, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான குழந்தை வேலுப்பிள்ளை நயினார் போன்றோர் வன்முறை நிகழ்ந்ததை மறுத்து, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான நிலையையே எடுத்திருந்தனர்.” என்று நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.\nபக்கம் 89-ல் “இந்நிலையில் தாழ்த்தப் பட்டோரின் பெருந்தலைவர்கள் இவ்வன்நிகழ்வு குறித்து ஏன் பேசாமல் இருந்தனர். அவர்களின் இம்மெளனத்திற்குப் பின்புலமாக விளங்கிய சமூக-அரசியல் கருத்து நிலை யாது என்ற கேள்விகள் எழுகின்றன.” என்று நூலின் ஆசிரியர் ஆ.திருநீலகண்டன் குறிப்பிடுகிறார்.\nமேற்கண்ட கருத்தின் மூலம் திராவிடர் இயக்கமோ, பெரியாரோ, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதும் - பார்ப்பனியத்தை மட்டும் எதிர்த்து பிற்படுத்தப் பட்டோரின் நலனைக் காக்க செயல்பட்டது என்பதும் - பெரும் நிலவுடைமையாளரையும், பிற்படுத்தப் பட்டோரையும் பெரியாரோ, திராவிடர் இயக்கங்களோ எதிர்க்கவில்லை என்பதும் - திராவிடர் இயக்கங்களை பிற்படுத்தப்பட்டோரின் இயக்கம���கவும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான இயக்கமாகவும் சித்தரித்து கூறிவரும் - சில கூட்டங்களின் வாதங்களை இந்நூல் தகர்த்து விட்டது.\nபுத்தகத்தின் விலை: ரூ175, கிடைக்குமிடம்:காலச்சுவடு பதிப்பகம், கே.பி.சாலை, நாகர்கோவில்-629001\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasan.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-23T00:20:43Z", "digest": "sha1:TKKAEDAW4Q5EHMAF4GILZAC3YGUOP6TP", "length": 17243, "nlines": 176, "source_domain": "kalaiarasan.wordpress.com", "title": "திசைகள் | தூறல்", "raw_content": "\nஜூலை 24, 2008 இல் 9:12 முப\t(சிறுகதை, திசைகள்)\nTags: கலை அரசன், சிறுகதை, திசைகள்\n‘பாட்டி உனக்கு தான் வயசாகிப்போச்சே, இந்த வயசுல உனக்கு என்ன இனிப்புல இவ்வளவு ஆசை. என்னை தொந்தரவு செய்யாம சீக்கிரம் செத்து தொலையேன். ஒரு சனியன் ஒழிஞ்சதா நினைச்சு நிம்மதியா இருப்பேன்’, அக்கினி பிளம்புகளாக துவேசம் கலந்து வார்த்தைகளை அள்ளி வீசிய நீலாவுக்கு பதினெட்டு வயது. கல்லூரியில் முதலாமாண்டு தன் மாமா வீட்டிலிருந்து படித்துக்கொண்டிருநதாள்.\n‘நீ என்னை மட்டுமா வளர்த்த, புனிதாவையும் சேர்த்து தானே வளர்த்த. அப்புறமேன் என்கிட்ட மட்டும் அத கொண்டா, இதக் கொண்டாண்ணு நச்சரிக்கிற…’\nகட்டிலில் படுத்திருந்த பாட்டிக்கு நீலாவின் பேச்சு தேள் கொட்டியது போல் இதயத்தில் வலித்த்து. ‘இந்த வார்த்தையை முடியாத காலத்தில் கேட்பதற்காகவா உங்களையெல்லாம் பொத்திப் பொத்தி வளர்த்தேன்’, பாட்டி மனதிற்குள் புழுங்கினாள்.\nபாட்டி எதையோ சொல்ல வாயெடுக்க அதைக்கேட்காமலேயே நீலா அடுத்த அறைக்குள் புகுந்து கதவை ‘பட்’ டென்று சாத்தினாள்.\nநீலாவின் வார்த்தைகள் பாட்டியின் தலைக்குள் மேகக் கூட்டமாய் சூழந்து வட்டமிட்டு பாரமேற்ற பழைய நினைவுகள் அமில மழைத்துளியாய் மனதில் விழத்தொடங்கின.\nநீலா, பாட்டியின் மகள் வயிற்று பேத்தி. புனிதா, மகன் வயிற்று பேத்தி. மகன் வீட்டிலேயே பாட்டியும் நீலாவும் இருந்தனர். புனிதாவிற்கும் நீலாவிற்கும் வயது அப்போது பன்னிரெண்டு இருக்கும். நீலாதான் மூத்தவள். இருவரும் ஓரிரு மாத இடைவெளியில் பிறந்தவர்கள். ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் தான் படித்துவந்தனர்.\nபுனிதாவின் அம்மா சுகவீனமுற்று மருத்துவமனையில் படுத்தப் படுக்கையாகிவிட, வீட்டுப் பொறுப்பு முழுவதுமாக பாட்டியிடம் வந்தது.\nஅது ஒரு புதன்கிழமை. பாட்டி கறிச்சோறு ஆக்கி இருந்தாள்.\nபாட்டியின் கைப்பக்குவம் மிக அருமையாக இருக்கும். அதுவும் முந்திரி அண்டிப் பருப்பு போட்டு பாட்டி சமைக்கும் கௌதாரி கறிக்குழம்பிற்கு தனிச்சுவையே உண்டு.\nபாட்டியின் கைப்பக்குவத்தில் சமையல் ருசியாக இருப்பதற்கு பாட்டி தனிக்கதையே சொல்வாள். தான் பச்சைப் பாம்பை உயிருடன் பிடித்து தலைமுதல் வால் வரை கைகளால் தடவிவிடுவதாகவும், அதனால் தான் தனது சமையில் பதார்த்தங்கள் மிக சுவையாக இருப்பதாகவும் கூறியிருக்கின்றாள்.\nபள்ளிவிட்டு வந்த புனிதாவிற்கு பாட்டியின் கறிக்குழம்பு நாக்கில் எச்சிலை ஊறவைத்தது.\nஆனால் பாட்டி நீலாவிற்கு கறிச்சோறும் தனக்கு பழைய சோழக் காடியும் மாங்காய் தொக்கும் தட்டில் கொண்டு வைத்தபோது புனிதாவிற்கு எல்லாமே சூனியமாக தெரிந்தது.\nமனம் பொறுக்காது புனிதா, ‘பாட்டி எனக்கும் கறிச்சோறு தாயேன்’ என்றாள்.\n‘உன்னை பெத்த மவராசி சாவக்கிடக்கா, உன் நாக்கு கறிச்சோறு கேட்குதாக்கும். இன்னும் ரெண்டு நாளுல அவபோயிருவா, அதுக்கு பின்னாடி உனக்கு இந்த காடி கூட கெடைக்காது. இப்பவே நல்லா கொட்டிக்க’, பாட்டியின் நாவிலிருந்து முள்ளாய் வார்த்தைகள் வந்து சின்னப்பெண் புனிதாவைத் தைத்தது.\nபாவம் புனிதா, தன் தகப்பனின் உழைப்பில் வந்த பலனை அனுபவிக்க முடியவில்லை. அது புரியும் வயதும் அவளுக்கில்லை. வாய்விட்டு அழுவதற்குக்கூட தைரியமின்றி வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே மனதிற்குள்ளேயே அம்மாவை நினைத்துக்கொண்டாள், ‘அம்மா இப்போது பக்கத்தில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். எலும்பில்லாத கறியாக எடுத்துத் தருவாளே’, புனிதாவின் மனம் ஏங்கியது.\nபுனிதாவின் வடியும் கண்ணீரைப்பார்த்த பாட்டி,’அழுதழுது வீட்ட உருப்படாம ஆக்கிடாத’, வெடித்தாள்.\nகதவு தட்டப்படும் ஓசை கேட்டு பாட்டி பழைய நினைவிலிருந்து கலைந்தாள்.\nகதவருகே புனிதா ஏதோப் பொட்டலத்துடன் நின்றிருந்தாள்.\nபாட்��ியின் அருகில் ஆதரவாய் வந்து, ‘பாட்டி, நீலா சொன்னதெல்லாம் நானும் கேட்டேன். கவலைப்படாதே. நான் இனிப்பு கொண்டாந்திருக்கேன். ஊட்டிவிடவா’ கேட்டுக் கொண்டே ஒரு விள்ளல் எடுத்து பாட்டியின் வாயில் ஊட்டினாள்.\nபொட்டலத்தையும் பாட்டியிடம் நீட்டி, ‘இந்தா பாட்டி, இது உனக்கு தான். அம்மா செலவுக்கு தந்த காசுல உனக்கு தான் வாங்கி வந்தேன்’, என்றாள்.\nபாட்டியின் முகத்தில் பழைய நினைவுகளின் ரேகைகள் இழையோடுவது தெரிந்தது. தயக்கத்தோடு புனிதா நீட்டிய இனிப்பு பொட்டலத்தை வாங்கிக்கொண்டாள்.\nபாட்டியின் கண்களில் நீர் கரைபுரண்டோடியது. பழைய பாவமும் கரைந்தோடியிருக்க வேண்டும்.\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅய்யா கொஞ்சம் கருணை.. (1)\nஇலவசமாய் ஒரு இலவசம் (1)\nகீதா நீ எனக்கு (1)\nகாதல் மட்டும் அல்ல… (1)\nஅ, ஆ...கவிதை - 8 (தீபாவளி)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.\nநேரு மாமா - சிறுவர் பாடல்\nஎம் மருமானே...(அ, ஆ...கவிதை – 17)\nஉன்னத சுதந்திரம். இல் dorseyfloyd2147\nபேய் நடமாட்டம். இல் Sathish abimanyue\nபேய் நடமாட்டம். இல் ப்ரவீன்\nஎந்நாளும் காதல் தினம். இல் a.fazith\nஅழகின் அளவுகோல் இல் Asir Anbazhagan\nஅழகின் அளவுகோல் இல் Thandapani.S\nநடுத்தரவர்க்கத்தின் தவிப்பு. இல் subha\nஅழகின் அளவுகோல் இல் subha\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2015 ஜனவரி 2015 ஜூன் 2012 செப்ரெம்பர் 2010 ஜூலை 2010 பிப்ரவரி 2010 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006\nஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1\nஎன் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்\nஊதாப்பூ நிற மிளகாய் செடி.\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nஉண்டென்பார்க்கும் உண்டு. இல்லையென்பார்க்கும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/03/Mahabharatha-Udyogaparva-Section48e.html", "date_download": "2019-10-23T01:44:12Z", "digest": "sha1:B3EVJ3VOUZD5LPRAQ4YQK4AHJWJSXQO5", "length": 38515, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "காண்டீவத்தின் கொட்டாவி! - உத்யோக பர்வம் பகுதி 48உ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 48உ\n(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 8) {யானசந்தி பர்வம் - 2}\nபதிவின் சுருக்கம் : தாங்கள் வஞ்சிக்கப்பட்டதை நினைத்து அர்ஜுனன் சூளுரைப்பது; கற்றோரின் துணை தங்களுக்கு இருப்பதாகவும், அவர்கள் துரியனின் வீழ்ச்சியை முன்னறிவிப்பதகாவும் அர்ஜுனன் சொல்வது; அனைத்துச் சகுனங்களும் தங்களுக்குச் சாதகமாகவே இருப்பதை அர்ஜுனன் எடுத்துரைப்பது; துரியோதனனின் மடமையைச் சஞ்சயனிடம் எடுத்துச் சொல்லி, தங்கள் நாட்டு முதியோர் சொல்வது போலக் கௌரவர்கள் அனைவரும் நீண்ட நாள் வாழட்டும் என்று அர்ஜுனன் வாழ்த்தியது...\n{அர்ஜுனன் தொடர்ந்தான்}, “சந்தனுவின் மகனையும் {பீஷ்மரையும்}, துரோணரையும், அவரது மகனையும் {அஸ்வத்தாமனையும்}, சரத்வானின் ஒப்பற்ற மகனையும் {கிருபரையும்} வணங்கி, எங்கள் நாட்டை மீட்க நான் போரிடுவேன். பாண்டவர்களுடன் போரிடும் பாவிக்கு, நீதித்தேவனே {தர்மதேவனே} அழிவைக் கொண்டு வருவான் என்று நான் நம்புகிறேன்.\nஅந்த இழிந்தவர்களால் {கௌரவர்களால்} ஏமாற்றுகரமாகப் பகடையில் வீழ்த்தப்பட்ட அரச பிறப்புடைய {பாண்டவர்களாகிய} நாங்கள், காட்டில் பெருந்துன்பத்துடன் பனிரெண்டு {12} ஆண்டுகளையும், நீண்ட ஒரு வருட மறைந்த நிலை வாழ்வையும் {அஞ்ஞாதவாசம்} கழித்தோம்.\nஅந்தப் பாண்டவர்கள் உயிரோடு இருக்கையில், திருதராஷ்டிரரின் மகன்கள், தாங்கள் கொண்டிருக்கும் அதிகாரத்தாலும் செல்வச்செழிப்பாலும் எப்படி மகிழ்ச்சியடைய முடியும் இந்திரனின் தலைமையைக் கொண்ட தேவர்களைக் கொண்டு அவர்கள் {துரியோதனாதிபதிகள்} எங்களைப் போரில் வீழ்த்திவிட்டால், அறப்பயிற்சிகளைவிட {தர்மத்தைவிட} மறமே {அதர்மமே} சிறந்ததென்று ஆகிவிடும். மேலும் இந்தப் பூமியில் நீதி போன்ற எதுவும் நிச்சயமாக இருக்காது. மனிதன் அவன் செய்யும் செயல்களால் பாதிப்பை அடைகிறான் என்றால், நாங்கள் {பாண்டவர்கள்} துரியோதனனைவிட மேன்மையானவர்கள் என்றால், வாசுதேவனை {கிருஷ்ணனை} எனக்கு அடுத்தவனாகக் கொண்டு {எனது துணைவனாகக் க���ண்டு} {with Vasudeva as my second}, துரியோதனனை அவனது இரத்த உறவுகளோடு சேர்த்து நான் கொல்வேன் என்றே நம்புகிறேன்.\n மனிதர்களின் தலைவா {சஞ்சயா}, எங்கள் நாட்டைத் திருடியது தீமை என்றால், எங்களது இந்த நற்செயல்கள் கனியற்றதாகாது {பலனற்றதாகாது} என்றால், இதுவும் அதுவும் ஆகிய இரண்டையும் நோக்குகையில் {ஆலோசிக்கையில்}, துரியோதனனின் வீழ்ச்சி உறுதி என்றே எனக்குப் படுகிறது.\nகௌரவர்களே, அவர்கள் {துரியோதனாதிபதிகள்} எங்களுடன் போரிட்டால், திருதராஷ்டிரர் மகன்கள் நிச்சயம் அழிவார்கள் என்பதை உங்கள் கண்ணால் நீங்களே காண்பீர்கள். போரிடுவதைத் தவிர்த்து வேறுமாதிரியாகச் செயல்பட்டால் அவர்கள் வாழ்வார்கள்; ஆனால் வரப்போகும் போரினால் அவர்களில் எவரும் உயிருடன் எஞ்சமாட்டார்கள். கர்ணனுடன் சேர்த்து திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும் கொன்று, அவர்களது முழு நாட்டையும் நான் வெல்வேன். அதே வேளையில், நீங்கள் எதையெல்லாம் சிறந்ததாக நினைப்பீர்களோ அவற்றையெல்லாம் செய்யுங்கள், உங்கள் மனைவியரையும், வாழ்வின் பிற இனிமையான பொருட்களையும் அனுபவியுங்கள் {அனுபவித்துவிடுங்கள்}.\nபல்வேறு அறிவியல்களை அறிந்தவர்களும், இனிமையான நடத்தை, நற்பிறப்பு ஆகியவற்றைக் கொண்டவர்களும், வருடச் சுழற்சிகளை அறிந்தவர்களும், சோதிடக் கல்வியில் ஈடுபடுபவர்களும், கோள்களின் அசைவுகளையும், நட்சத்திரக் கூடுகைகளையும் துல்லியமாகப் புரிந்துகொள்ள வல்லவர்களும், விதியின் புதிர்களை விளக்கவல்லவர்களும், எதிர்காலத்தைக் குறித்த கேள்விகளுக்கு விடை அளிப்பவர்களும், இராசிச் சக்கரத்தின் {zodiac} இராசிகளை {signs} அறிந்தவர்களும், ஒவ்வொரு மணி நேரத்தின் நிகழ்வுகளை அறிந்தவர்களுமான முதிர்ந்த அந்தணர்கள் பலர் எங்களிடம் இருக்கிறார்கள். ஒருபோதும் யாரையும் எதிரியாக்காத யுதிஷ்டிரர், தனது எதிரிகளைப் படுகொலை செய்வதன் விளைவாகத் தனது நோக்கங்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டன என்று கருத வைப்பது போல, குருக்கள் மற்றும் ஸ்ரீன்ஜயர்களின் {சிருஞ்சயர்களின்} பெரும் அழிவையும், பாண்டவர்களின் முழு வெற்றியையும் அவர்கள் {அந்த அந்தணர்கள்} முன்னறிவிக்கின்றனர்.\nகண்ணுக்குத் தெரியாத எதிர்காலத்தின் அறிவை {ஞானத்தைக்} கொண்டிருக்கும் விருஷ்ணிகளில் சிங்கமான ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்}, இவையனைத்தையும் ஐயமறக் காண்கிறான். தவறாத தொலைநோக்குப் பார்வை கொண்ட நானும், அந்த எதிர்காலத்தையே காண்கிறேன். பழங்காலத்தில் அடையப்பட்ட எனது தொலை நோக்குப் பார்வை தடைசெய்யப்படவில்லை. திருதராஷ்டிரர் மகன்கள் போரிட்டால், அவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள்.\nகையாளப்படாமல் இருக்கும் எனது வில்லான காண்டீவம் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கிறது; நீட்டி இழுக்கப்படாமல் இருக்கும் எனது வில்லின் நாண்கயிறு நடுங்கிக் கொண்டிருக்கிறது; எனது அம்பறாத்தூணியின் வாயில் இருந்து வெளிப்படும் அம்புகளும், மீண்டும் மீண்டும் பறக்க எத்தனிக்கின்றன. தனது சட்டையைவிட்டு அகலும் பாம்பைப் போல, எனது பிரகாசமான கூன்வாள் உறையைவிட்டு வெளியே வருகின்றது; எனது கொடிக்கம்பத்துக்கு மேலே, “ஓ கிரீடி, எப்போது உனது தேர் பூட்டப்படும் கிரீடி, எப்போது உனது தேர் பூட்டப்படும்” என்று பயங்கரக் குரல்கள் கேட்கின்றன. இரவில் எண்ணிலடங்கா நரிகள் பயங்கரமாக ஊளையிடுகின்றன, மேலும் அடிக்கடி வானத்தில் இருந்து ராட்சசர்கள் கீழே இறங்குகின்றனர்; எனது வெண்குதிரைகளை எனது தேரில் பூட்டும்போது, மான்கள், நரிகள், மயில்கள், காகங்கள், கழுகுகள், கொக்குகள், ஓநாய்கள் மற்றும் தங்கச் சிறகு கொண்ட பறவைகள் அதைப் {அந்தத் தேரைப்} பின்தொடர்கின்றன.\nஎனது அம்பு மழையால், தனி மனிதனான என்னால், போர்குணமிக்க அனைத்து மன்னர்களையும் இறந்தவர்களின் உலகத்திற்கு {யமனுலகுக்கு} அனுப்ப முடியும். வெப்ப காலத்தில் கொழுந்துவிட்டெரியும் நெருப்பு, ஒரு காட்டையே எரித்துவிடுவதைப் போல, பல்வேறு வழிமுறைகளை வெளிப்படுத்தி, அந்தப் பெரும் ஆயுதங்களான, ஸ்தூர்-கர்ணம் {ஸ்தூணாகர்ணம்}, பாசுபதம் {பாசுபதாஸ்திரம்} மற்றும் பிரம்மம் {பிரம்மாஸ்திரம்} ஆகியவற்றையும், சக்ரன் {இந்திரன்} எனக்குக் கொடுத்தவையான கடும் மூர்க்கம் கொண்ட {ஐந்திரம் உள்ளிட்ட} அந்த அனைத்து ஆயுதங்களையும் நான் வீசுவேன் {பயன்படுத்துவேன்}.\nஅவற்றின் துணை கொண்டு, அந்த ஏகாதிபதிகளின் அழிவை எனது இதயத்தில் நிறுத்தி, போர்க்களத்திற்கு வருவோர் யாரையும் நான் எஞ்சவிடமாட்டேன். இவை யாவற்றையும் செய்த பிறகே நான் ஓய்வேன். இதுவே நான் முடிவெடுத்திருக்கும் எனது தலைமையான தீர்மானமாகும்.\n கவல்கணர் மகனே {சஞ்சயரே}, இவற்றை அவர்களுக்குச் {கௌரவர்களுக்குச்} சொல்லும். துரியோதனனின் மடமையைப��� பாரும் ஓ சூதரே, இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களையே தங்கள் துணையாகக் கொண்டு, போரில் வல்லவர்களாய் இருப்பவர்களிடம் கூட அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} போரையே விரும்புகிறான். ஆனால், “கௌரவர்கள் அனைவரும் நீண்ட காலம் வாழட்டும்” என்று சந்தனுவின் மகனான முதிர்ந்த பீஷ்மரும், கிருபரும், மகனுடன் {அசுவத்தாமனுடன்} கூடிய துரோணரும், பேரறிவு கொண்ட விதுரரும் சொல்வது போலவே, அப்படியே ஆகட்டும்” என்றான் {அர்ஜுனன்}.\nவகை அர்ஜுனன், உத்யோக பர்வம், சஞ்சயன், திருதராஷ்டிரன், யானசந்தி பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்��ிபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவக��� தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வ���் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/kadal_thamarai/tvr01.asp", "date_download": "2019-10-23T01:16:19Z", "digest": "sha1:62QGG4NVIJAJMKBBMGDVGRBQHI3WGZAJ", "length": 22623, "nlines": 225, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Founder T.V.R. Life History, Life Story & Biography", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் » கடல் தாமரை\nடி.வி. இராமசுப்பையர் அதிசய மனிதருள் ஒருவர்.\nநண்பர் தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை எனும் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு நுபல��க்கு முன்னுரை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்ட போது, தயக்கமும், மகிழ்ச்சியும் ஊடாட ஒப்புக்கொண்டேன். நான் பிறந்து வளர்ந்து, இப்போது வாழ்ந்து வரும் வெள்ளாங்குடியின் அருகில் உள்ள தடிமார் கோவில் கிராமத்தில் டி.வி.ஆர்., பிறந்தார். இளமைப் பருவத்தின் பெரும் பங்கை அங்கே தான் செலவழித்தார். வடிவீசுவரத்திற்கு தனது இருக்கையை மாற்றிய போதும், வட சேரி கிராமத்திற்கு மாதத்தில் பலமுறை வந்து செல்வார். எனவே, ஊர்ப்பற்றுக் காரணமாக, சார்புடன் முன்னுரையை எழுதிவிடு வேனோ என்ற பயத்தால் தயக்கம் எழுந்தது.\nடி.வி.ஆரையும், அவர், தன்னுடன் அழைத்துச் செல்லும் மக்களையும் - ஒன்றிரண்டு நாள் அவர் மருமகனையும் - நான் அகல நின்று 1941ம் ஆண்டிற்கு முன் பார்த்து இருந்தாலும், நாகர்கோவில் கிளப்பில் உறுப்பினன் ஆன பின்தான் அந்த கிளப்பின் செயலாளர் என்ற நிலையில் டி.வி.ஆரை அறிந்திட முடிந்தது. சமுதாய நன்மைக்கு அவர் செய்த பணிகளைத் தெரிந்திடவும் வாய்ப்பு ஏற்பட்டது. 1963ம் ஆண்டு, காசி சர்வ கலாசாலை போல் கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைக்கும் ஆலோசனைக்கு டி.வி.ஆர்., மிகவும் துணை நின்றார். அவர்தான் அந்த ஆலோசனைக் குழுவின் தலைவர். எனவே,நட்புறவாலும், அன்பாலும் கட்டுப்பட்ட எனக்கு, டி.வி.ஆரைப் பற்றி எழுதுவதில் இனந்தெரியாத மகிழ்ச்சி எழுந்தது.\nஆய்வு நிறுவனம், அறநிலையங்கள் முதலியவற்றைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மார்ச் மாதம் கெடுபிடியானது. அம்மாத முதலில் தான் இந்த வரலாற்று நூல் கிடைத்தது. கிடைத்த நாள் மாலை, நூலின் ஒரு சில பகுதிகளைப் படித்தேன். மிக சுவையாக நூல் வளர்ந்து சென்றது. தெளிவுகளைத் திரட்டி, சம காலத்தவர்களின் எண்ணங்களை இடை இடையே கொடுத்து நுபல் உருவாக்கியுள்ள திறமையைப் பாராட்டாமல் இருக்க முடிய வில்லை.\nபிற பணிகளை ஒதுக்கிவிட்டு, அன்றும், அடுத்த நாளும் நுபல் முழுவதும் படித்து முடித்தேன். செம்மையாக முத்துகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார் என்ற எண்ணமே என் உள்ளத்தில் மேலோங்கி நின்றது. நுபலின் செம் பாதிக்கு மேல், தினமலர் பத்திரிகையை டி.வி.ஆர்., நிறுவி வெற்றி கண்டதைப் பற்றியதாகும். அந்த நிறுவனத்தை டி.வி.ஆரின் மக்களும், பேரப் பிள்ளைகளும் இன்று ஒற்றுமையுடன் வளர்த்து வருகின்றனர். தனது மக்களை இந்தப் பணியில் ஈடுபடுமாறு செய்தது ���ி.வி.ஆரின் குடும்பத் தலைமைக்குத்தக்க உதாரணமாகும்.\nஎஸ்.வையாபுரிப்பிள்ளை, ‘தினமலர்’ இதழை செப்., 6, 1951 வெளியிட்ட அன்று, அவருடன் நானும் சென்றிருந்தேன். சி.ஓ.மாதவன் தலைமை தாங்கினார். கவிமணி ஒரு வாழ்த்துப் பாவால், றிதினமலர்றீ இதழை வரவேற்றார். அன்று சாதாரண நிலையில் உருவான, ‘தினமலர்’ திருவிதாங்கூர் தமிழர் எழுச்சியால் பிரபலம் அடைந்து, இன்று, ஆலமரம் போல் படர்ந்து அனேகமாக ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் வெளியிடப்படுகிறது. அந்த வளர்ச்சி, பாராட்டத்தக்கது; பெருமைப்படத்தக்கது.\nடி.வி.ஆர்., பத்திரிகை வளர்ப்பதில் காட்டிய ஆர்வம், வகுத்த நெறிமுறைகள், அரசியல், தனிமனித எதிர்ப்புகள், அஞ்சா நெஞ்சம், பிறரை அணைத்துச் செல்லும் ஆற்றல், மன்னித்து மறக்கும் பெருந் தன்மை முதலியவற்றை முத்து கிருஷ்ணன் திறம்படக் கூறி இருக்கிறார். ‘தினமலர்’ தோன்றுவதற்கு முன் டி.வி.ஆர்., ஆற்றிய அரிஜனத் தொண்டு, நாகர்கோவில் நகரத்திற்கு குடிநீர் கொண்டுவந்தது, இரயில் பாதை அமைத்தது, கட்டாயக் கல்வி அமல் செய்ய உதவியது, இலக்கிய விழாக்கள் எடுத்தது முதலியவற்றை முத்து கிருஷ்ணன் சுருக்கமாக விவரித்துள்ளார்.\nகுழந்தையே முதியவர்களின் தந்தை, என்ற கொள்கையைச் சமூக இயலார் வற்புறுத்துவதுண்டு. டி.வி.ஆரின் பிற்கால பண்புகளில் பெரும்பாலானவற்றை அவருடைய குழந்தை அல்லது இளமை பருவத்திலேயே காண இயலும். டி.வி.ஆர்., தத்து எடுக்கப்பட்ட குழந்தை. அவருடைய உறவினர் பெரும் சொத்தின் உடமையாவார். அவர்தான் டி.வி.ஆரை தத்து எடுத்து வளர்த்தார். அந்த சொத்துக்கள் அனைத்தையும் பிற்காலத்தில் விற்று, தினமலர் வளர்ச்சிக்கு முதலீடு செய்தார். விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு இந்தச் செயல் எவ்வளவு மன உளைச்சல் தரும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.\nசுதந்திரம் பெறுவதற்கு முன்னும், பின்னும் இருவகையாக தலை வர்கள் உருவாயினர். அரசாங்கத்தை எதிர்த்து இயக்கம் நடத்தி, இன்னலும், சிறை வாசமும் அனுபவித்து உருவான அரசியல் தியாகத் தலைவர்கள் ஒரு வகையினர்; அவ்வகையில், தமிழ்நாட்டில் இராஜாஜி, காமராஜர் முதலியவர்களைக் கூறலாம். மற்றொரு சாரார், சமுதாயத் தொண்டு, அரிஜன முன்னேற்றம், தொழிற்சாலைகளைத் தோற்றுவித்து பல்லாயிரவர்களுக்கு வேலை வாய்ப்புத் தருவது, குடிதண்ணீர், போக்குவரத்து முதலியவற்ற�� அமைத்துக் கொடுத்தல், விதவை விவாகம், கல்விப்பணி முதலியவற் றில் ஈடுபட்டுச் சமுதாயத் தலைவர்களாக உருப்பெற்றனர். அதற்கு ஈ.வே.ராமசாமிப் பெரியார், டி.வி.ஆர்., போன்றவர்களை உதாரணமாகக் கூறலாம். மகாராஷ்டிரத்தில் திலகர் அரசியலிலும், ரானடே சமூக நலனிலும் தலைமை தாங்கினர். காந்தியடிகள் இந்த இரண்டு துறையிலும் தலைமையிடத்தைப் பெற்றார். ஆனால், அரசியல் தரும் அதிகாரம் முதலிய பவிசுகளைப் பெற மறுத்து விட்டார்.\nசமுதாயத் தலைவர்கள், மக்கள் மாற்றத்திற்கு அரசியலாரின் துணையை நாட வேண்டியிருந்தது. இராஜாராம் மோகன் ராய், பிரிட்டிஷ் அரசின் ுணையுடன்தான் சதி என்ற உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழித்தார். டி.வி.ஆரும் குடிதண்ணீர், இரயில் அமைப்பு முதலியவற்றிற்கு அரசு உதவியை முதலில் நாடினார். றிதினமலர்றீ பத்திரிகை வலுவுடைய செய்தித்தாளாக மாறியதும், அரசியல் தலைவர்கள் டி.வி.ஆரின் தயவை நாடினர். சமூக மாற்றத்திற்கு அரசியல் ஆதரவு, ‘தினமலர்’ வழியாக டி.வி.ஆருக்கு எளிதாக கிடைத்தது; இது பெரும் சாதனை. டி.வி.ஆர்., என்ற மனிதர் இன்றும் என் மனத்திரையில் பளிச்சிடுகிறார். சராசரி உயரம், சற்று பருமனான தேகம். அதிக கறுப்பில்லாத மாநிறம். நெற்றியில் சுருண்டு வளைந்து கிடக்கும் முடிக்கத்தை. வெள்ளை அரைக்கைச் சட்டை, ஆடரம்பரமில்லாத வேட்டி, சிரித்த முகம். றிசெய்தது குறைவு; அதை நினைத்துப் பெருமைப்பட கூடாது. செய்ய வேண்டியது அதிகம்; அதையும் உடனே செய்கறீ என்பதே டி.வி.ஆர்., முழங்கும் மந்திரச் சொல்.\nதஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் திருவனந்தபுரம் துணை வேந்தர்.\nசர்வதேச திராவிட மொழியியல் பள்ளியின் நிறுவனர்.\n» தினமலர் முதல் பக்கம்\n» கடல் தாமரை முதல் பக்கம்\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\n'தமிழ் மொழி அழகானது; தமிழ் மக்கள் அபூர்வமானவர்கள்': பிரதமர் மோடி பெருமிதம் அக்டோபர் 22,2019\n'கோவிலில் காரப்பன் மன்னிப்பு கேட்க வேண்டும்':ஹிந்து அமைப்புகள் நிபந்தனை அக்டோபர் 22,2019\nகல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி\nமுத்தலாக் சட்டத்தின் ஷரத்துக்கு எதிராக மனு அக்டோபர் 22,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/Neeta%20Ambani", "date_download": "2019-10-23T01:15:27Z", "digest": "sha1:N652AVXW5GA2QTWJ3QBMWNSA4RNV3C2T", "length": 2682, "nlines": 65, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search Neeta Ambani ​ ​​", "raw_content": "\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு உற்சாகமூட்டிய நீடா அம்பானி\nஐபிஎல் போட்டியில் வெற்றி பெறுவதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா அம்பானி தனது அணி வீரர்களுக்கு உற்சாகமூட்டும் விதத்தில் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. கொல்கத்தா அணியுடன் விளையாடிய போது, மும்பை அணியின் உரிமையாளர் நீடா அம்பானி தனது அணி வீரர்களுடன்...\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nமுழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை.. 12 மாவட்டங்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரி வீரமரணம்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை கேபினட் கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/139534-the-new-myth", "date_download": "2019-10-22T23:49:42Z", "digest": "sha1:NYIB35G4CB7YUIN5KUTEYNJDHVU34LF3", "length": 7445, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 10 April 2018 - புதிய புராணம்! - அர்த்தநாரீஸ்வரர் | The New Myth - Sakthi Vikatan", "raw_content": "\nவிளம்பி வருட சக்தி பஞ்சாங்கம்\n‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்\nமலைக்கோயிலில் மகேஸ்வரன்... தாழக்கோயிலில் காமாட்சி\nதிருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்\nதீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் - திருநீற்றுப் பிரசாதம்\nபொலிவு பெறுமா... அகத்தியர் வழிபட்ட ஆலயம்\nகேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்\nநாரதர் உலா... ‘துலாபார’ காணிக்கைகள் எங்கே செல்கின்றன\nபங்குனி உத்திரம் - பங்குனி உத்திரத்தில் கந்தனுக்குக் காவடி\nபங்குனி உத்திரம் - அருள் பெருகும் அறுபத்து மூவர் விழா\nகந்தன் தந்த உணவு... பரமன் கொடுத்த பணம்\nஆஹா ஆன்மிகம் - திருமணக் கோலம்\nஅடுத்த இதழ்... - 15-ம் ஆண்டு சிறப்பிதழ்\n - தோஷங்கள் நீங்கட்டும் சந்தோஷம் பெருகட்டும்\n - மகா தேவ ரகசியம்\nபுதிய புராணம்: கண்ணனிடம் கேளுங்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/category/medical/page/8/", "date_download": "2019-10-23T00:38:31Z", "digest": "sha1:UQABAQJNMNHKOAPA4ZDEICVR6M3MF5GN", "length": 6203, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "மருத்துவம் Archives - Page 8 of 11 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் நாளை இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது…\nசாதத்தை இப்படி சாப்பிட்டால் தான் நோய்கள் வராது -சாதம் எப்படி சாப்பிட வேண்டும்\nதக்காளியை விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள் அப்போ புற்றுநோய் உங்கள் பக்கமே வராதாம்…\nஉடைந்த எலும்பை விரைவில் இணைக்க இப்படி ஒரு மூலிகை இருக்கு தெரியுமா \nஎலுமிச்சைப் பழம் வேகவைத்த தண்ணீரைக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்….\nஎன்னாது வயிற்றை சுற்றியுள்ள சதையை குறைக்க ’10 மிளகு’ போதுமா…\nமருத்துவ குணம் நிறைந்த இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி…\n2 அவித்த முட்டை 14 நாட்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\n உங்கள் நகங்களை வைத்து கண்டுபிடிப்பது எப்படி..\nகுடல் புழுக்கள் ஏன் வருகிறது..\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/116336/", "date_download": "2019-10-23T00:58:29Z", "digest": "sha1:Z2OJXNNHWS4BAR47PRASVQ4C6YTD657S", "length": 12504, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில் துப்பாக்கிச்சூடு பலர் காயம்.. – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில் துப்பாக்கிச்சூடு பலர் காயம்..\n2 ஆம் இணைப்பு – நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில், டிராமில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிதாரி தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாகவும், தப்பிச் சென்று துப்பாக்கியுடன் நடமாடும் அவர் மீதே அனைத்து கவனங்களும் குவிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாடசாலைகள் தமது கதவுகளை முடிவைக்குமாறும், வெளியில் அநாவசியமாக நடமாடுவதை குறித்த பகுதிகளில் தவிர்குமாறும் காவற்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.\nதீவிரவாத தாக்குதலா என விசாரணை…\nநெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில், ஒரு டிராமில் நடைபெற்ற துப்பாக்கிச்ச���டு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.\nநகரத்தின் மேற்கு பகுதியில் உள்ள டிராம் நிலையத்திற்கு அருகே உள்ள சதுக்கத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு அவசர சேவைகளும் அழைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிதாரி சம்பவ இடத்தில் இருந்து காரில் தப்பிச் சென்றதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇது தீவிரவாத தாக்குதலாக இருக்குமோ என்பது குறித்து தாம் விசாரித்து வருவதாக, காவற்துறையினர் கூறியுள்ளனர். உள்ளூர் நேரப்படி காலை 10:45 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. சம்பவ இடத்திற்கு மூன்று உலங்குவானூர்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\n“ஒருவர் துப்பாக்கியை எடுத்து கொடூரமாக சுடத் தொடங்கினார்” என சம்பவத்தை நேரில் பார்த்தவர் டச் நியூஸ் வலைதளத்திடம் தெரிவித்துள்ளார். 24 அக்டோபர்ப்ளேன் ஜங்ஷன் என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நகரம் முழுவதும், டிராம் சேவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக யூட்ரெக்ட் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.\nTagsUtrecht shooting துப்பாக்கிச்சூடு நெதர்லாந்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையும், 5ஜி அலைகற்றை தொழிநுட்பமும், நீதிமன்ற வழக்கும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், காவற்துறை உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது…\nஜெப்ரி பெல்ட்மன் சம்பந்தனை சந்தித்தார்…\nயாழ்ப்பாணம் மாநகர சபையும், 5ஜி அலைகற்றை தொழிநுட்பமும், நீதிமன்ற வழக்கும்… October 22, 2019\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், காவற்துறை உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது…. October 22, 2019\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக���காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1307257.html", "date_download": "2019-10-23T00:57:15Z", "digest": "sha1:SGMKIJW6SOVB2WEOJLRLEBQ5DSIJE3IW", "length": 11243, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வாக்காளர் பட்டியலை காட்சிப்படுத்த நடவடிக்கை !! – Athirady News ;", "raw_content": "\nவாக்காளர் பட்டியலை காட்சிப்படுத்த நடவடிக்கை \nவாக்காளர் பட்டியலை காட்சிப்படுத்த நடவடிக்கை \nஎதிர்வரும் 23 ஆம் திகதியிலிருந்து 2019 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.\nவாக்காளர் பட்டியலானது நாட்டில் உள்ள சகல கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும், பிரதேச செயலக அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்படும்.\nவாக்களர்கள், தமது பெயர்கள் வாக்காளர் பட்டியல்களில் உள்ளடக்கப்படாமல் இருந்தால், அது தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும்.\nவாக்களர் பட்டியலில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தால் மாத்திரமே வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என்பதால் இது தொடர்பில் வாக்களர்கள் அவதானம் செலுத்துவது சிறந்ததாகும்.\nவிதி ஒரு கதவை மூடினால், நம்பிக்கை பல்லாயிரம் கதவுகளைத் திறக்கும்\nஎச்சரிக்கை – மின்னல் தாக்கத்த���னால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கவும்\n17 வயது தங்கையை நிர்வாணமாக்கி கண்களை தோண்டி எடுத்து கொலை செய்த அக்கா\nதிருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த தாய்லாந்து…\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள்…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர்…\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்..\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\n17 வயது தங்கையை நிர்வாணமாக்கி கண்களை தோண்டி எடுத்து கொலை செய்த…\nதிருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த…\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர்…\nகனடாவின் அடுத்த பிரதமர் யார்\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர்…\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26…\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானில் நேபாளம் ஜனாதிபதியுடன்…\nஉகாண்டா – லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பலி..\nரூ.630 கோடி ஊழல் புகார்- திரிபுராவில் முன்னாள் மந்திரி கைது..\n17 வயது தங்கையை நிர்வாணமாக்கி கண்களை தோண்டி எடுத்து கொலை செய்த அக்கா\nதிருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த…\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/02/05/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2019-10-23T01:03:09Z", "digest": "sha1:HCISBY4PL7AGBR77XANWL2UVXH6XUUTT", "length": 8279, "nlines": 83, "source_domain": "www.kalviosai.com", "title": "மாவட்ட கருவூலத்திற்கு கூடுதல் ஊழியர்கள் நியமிக்க கிடப்பில் போடப்பட்ட முதன்மை செயலர் பரிந்துரை!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome News மாவட்ட கருவூலத்திற்கு கூடுதல் ஊழியர்கள் நியமிக்க கிடப்பில் போடப்பட்ட முதன்மை செயலர் பரிந்துரை\nமாவட்ட கருவூலத்திற்கு கூடுதல் ஊழியர்கள் நியமிக்க கிடப்பில் போடப்பட்ட முதன்மை செயலர் பரிந்துரை\nமதுரை, பிப். 5–மதுரை மாவட்ட கருவூலத்தில் ஊழியர் பற்றாக்குறையால் ஒருவர் 4 ஆயிரம்\nஓய்வூதியர்களின் பணிகளை கவனிக்கும் அவலம் நிலவுகிறது. கூடுதல் ஊழியர்களை நியமிக்க ஏதுவாக, மாவட்ட கருவூலத்தை ஓய்வூதிய அலுவலகமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட கருவூலத்தில் 1980 க்கு முன்பு வரை தேவையான ஊழியர்கள் இருந்தனர். இங்கிருந்த ஊழியர்கள் 1980 ஜன., 24 துவங்கப்பட்ட திண்டுக்கல் கருவூலம், 1987 செப்., 1 துவக்கப்பட்ட மதுரை சம்பளக்கணக்கு அலுவலகம், 2000 அக்., 1 துவங்கப்பட்ட தேனி கருவூலத்திற்கு பிரித்து அனுப்பப்பட்டனர். புதிய அலுவலகங்கள் துவங்கிய போதெல்லாம் இங்கிருந்து ஊழியர்கள் மாற்றப்பட்டதால் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் எண்ணிக்கை மட்டும் 44 ஆயிரம் உள்ளது. மாதந்தோறும் 100 பேர் ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற துவங்குகின்றனர். தற்போது ஒரு கருவூல அலுவலர், ஒரு உதவி அலுவலர், 10 கணக்கர்கள், 5 கண்காணிப்பாளர்கள் தான் பணிபுரிகின்றனர். இவர்கள் 44 ஆயிரம் ஓய்வூதியர்கள் உட்பட அரசு ஊழியர்களின் சம்பளம் உட்பட அனைத்துப் பணிகளையும் கவனிக்கின்றனர். ஒரு கணக்கர் குறைந்தது 4 ஆயிரம் ஓய்வூதியர்களின் பணிகளை கவனிக்க வேண்டியுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஒரு ஊழியர் 750 ஓய்வூதியர்களின் பணிகளை கவனிக்கிறார். எனவே கூடுதல் ஊழியர்களை நியமிக்க ஏதுவாக மாவட்ட கருவூலத்தை ஓய்வூதிய அலுவலகமாக மாற்ற வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது. ஆனால் நடவடிக்கை இல்லை.மூத்த குடிமக்கள், ஓய்வூதியர் நலச்சங்க தலைவர் காளிதாஸ் கூறியதாவது: ஓய்வூதிய வழங்கும் அலுவலகத்தின் அவசியத்தை உணர்ந்து கருவூலத்துறை முதன்மை செயலர் ஜவஹர் நிதித்துறையினருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் நிதித்துறையில் அவரது பரிந்துரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதிய பணிகளில் மந்தம் நிலவுகிறது. நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.\nPrevious articleசமூக வலை தளங்களில் பரவும் மெட்ரோ ரயில்வே வேலை குறித்த தகவலை நம்ப வேண்டாம்\nNext articleTNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13,000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – செங்கோட்டையன்\n20 நாள் ஆன 100 நாள் வேலைத் திட்டம்\nமருத்துவ படிப்பு சேர்க்கைக்கு 3 தரவரிசை பட்டியல் தயார்\nடிஜிட்டலுக்கு மாறும் கேரளப் பள்ளிகள்\nஅரசு பள்ளிகளில் பணிப்புரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு PG TRB ல் 10 சதவீதம் இட...\n5 ஆம் வகுப்பு நவம்பர் முதல் வாரத்திற்கான பாடக்குறிப்பு அனைத்து பாடத்திற்கும் pdf வடிவில்\n150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக மாற்றப்படும்...\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/46975-differences-in-salary-continue-strike.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-23T00:54:14Z", "digest": "sha1:PRXNOEV2666KVEUT3XA7SOBWZ7JA76QG", "length": 12871, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "”அவங்களுக்கு ஏன் அவ்வளவு சம்பளம்” தொடரும் வேலைநிறுத்தம் | Differences in salary continue strike", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n”அவங்களுக்கு ஏன் அவ்வளவு சம்பளம்” தொடரும் வேலைநிறுத்தம்\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கூலி உயர்வை சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் ஏற்காததால் 18 ஆம் தேதி முதல் துணி உற்பத்தியாளர்கள் தொழில் நிறுத்த��் செய்வதென முடிவு செய்துள்ளனர்.இதனால் விசைத்தறித் தொழிலாளர்கள் மீண்டும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nசங்கரன்கோவிலில் 5000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் விசைத்தறி்த் தொழிலாளர்கள் மற்றும் வீடு சார்ந்த சிறு விசைத்தறியாளர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படும்.அதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த 28.04.2018 அன்றுடன் காலவதியாகிவிட்டது. இதனால் விசைத்தறித் தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி ஏப்.30ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அனைத்து விசைத்தறித் தொழிலாளர்களுக்கு 19 சதவீத கூலி உயர்வும், சிறு விசைத்தறியாளர்களுக்கு 17 சதவீத கூலி உயர்வும் தேசிய விடுப்புச் சம்பளமாக ரூ.220ம் வழங்க முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து 40 நாள்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.இதனால் மறுநாள் கடந்த 9 ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டது.ஆனால் நூலுக்கு சாயம் போடும் சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் மட்டும் வேலைக்குத் திரும்பவில்லை. சங்கரன்கோவிலில் உள்ள சாயப்பட்டறையில் 50க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் உள்ளனர்.இவர்கள் நூலுக்கு சாயம் போடுவதைத் தொடர்ந்தே துணி உற்பத்தி தொடர்பான அனைத்து பணிகளும் நடக்கும்.\nவிசைத்தறி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 19 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து தங்களுக்கு 30 சதவீத கூலி உயர்வு வழங்கக்கோரி அவர்கள் வேலைக்கு செல்லவில்லை. வியாழக்கிழமையுடன் 6 ஆவது நாளாக அவர்கள் வேலைக்கு வராததால் நூல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் விசைத்தறிக்கு பாவு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விசைத்தறி உரிமையாளர்கள்(மாஸ்டர்வீவர்ஸ்) வரும் 18 ஆம் தேதி முதல் தொழில்நிறுத்தம் செய்வது என முடிவெடுத்து அறிவித்துள்ளனர்.இதனால் சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள், சிறுவிசைத்தறியாளர்கள் மீண்டும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இருப்பினும் இன்று விசைத்தறி துணி உற்பத்தியாளர்களுக்கும், சாயப்பட்டறை���் தொழிலாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.\n4 வருட பகை படுகொலையில் முடிந்தது.. கொரட்டூரில் நடந்த கொடூர சம்பவம்..\nமுட்புதரில், பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nபோராட்டத்தில் பங்களாதேஷ் வீரர்கள்: இந்திய தொடர் நடக்குமா\nநாங்குநேரி தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்\nஈரோடு அருகே சாமி சிலைகள் உடைப்பு: மறியல் போராட்டம்\nசிலி நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - மூவர் உயிரிழப்பு\nவாட்ஸ்அப்க்கு வரி விதித்த நாடு: போராட்டத்தில் குதித்த மக்கள்\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்களை கழுத்தை பிடித்து இழுத்துச்சென்ற காவலர்கள்\n‘370வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிராக போராட்டம்’ - ஃபரூக் அப்துல்லா சகோதரி, மகள் கைது\nதெலங்கானாவில் தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: மேலும் ஒருவர் தற்கொலை\nRelated Tags : Handloom , Weaving , Powerloom , விசைத்தறி , சாயப்பட்டறை , வேலைநிறுத்தம் , ஊதிய உயர்வு , போராட்டம்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n4 வருட பகை படுகொலையில் முடிந்தது.. கொரட்டூரில் நடந்த கொடூர சம்பவம்..\nமுட்புதரில், பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/47129-madras-high-court-chief-justice-indira-banerjee-on-jayalalithaa-memorial-in-marina-beach.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-23T00:51:15Z", "digest": "sha1:DHYW5GY7YUTMF6LUSZ2YAKME5FXWCCQG", "length": 12106, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மெர��னாவில் ஜெவுக்கு நினைவிடம் கூடாது என்பது எனது கருத்து” - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி | Madras High Court chief justice Indira banerjee on jayalalithaa Memorial in Marina beach", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n“மெரினாவில் ஜெவுக்கு நினைவிடம் கூடாது என்பது எனது கருத்து” - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி\nமெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கக் கூடாது என்பதே தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nதமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அதன் பின் அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு உள்ளேயே அடக்கம் செய்யப்பட்டது. 50 கோடி ரூபாய் செலவில் 36,806 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள நினைவிடத்தில் அருங்காட்சியகமும் அமைக்கப்படவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. டெண்டர் பணிகளும் நிறைவடைந்து நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nமெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடலோர மண்டல ஒழுங்கு முறைக்கு எதிராக பணிகள் நடைபெற்று வருவதாக புகாரில் குற்றம்சாட்டப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது ஆஜராகி வாதாடிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன், “விதிகள் வரையறை செய்வதற்கு முன்பாக கட்டப்பட்ட எம்.ஜி.ஆர். சிலை இருக்கும் வளாகத்திற்கு உள்ளேயே ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டப்பட உள்ளது. இதில் விதிமீறல் எதுவும் இல்லை. ஜெயலலிதா நினைவிடத்தின் வரைபடத்தையும் தாக்கல் செய்கிறோம்” என்று கூறினார்.\nவாதங்களை கேட்��� தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, “உலகின் மிக நீளமான கடற்கரையில் ஒன்றாக மெரினா உள்ளது. அதனை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. கடற்கரை ஒழுங்குமுறை மண்டல பகுதிகளில் ஜெயலலிதா நினைவிடம் அமையக் கூடாது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து. மெரினாவின் அழகு பாதிக்கப்படக் கூடாது. தனிப்பட்ட கருத்து எதுவாக இருந்தாலும், சட்டத்திற்கு உட்பட்டே தீர்ப்பு அளிக்கப்படும். வழக்கறிஞர்களின் வாதங்களைப் பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. இந்த வழக்கிலும் இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த பிறகு அதன் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்படும்” என்று கூறினார்.\nஜெயலலிதா நினைவிட வரைபடத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூன் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்\nநடாலை பின்னுக்குத் தள்ளிய ரோஜர் ஃபெடரர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\n“எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன” - நடிகை கங்கனா ரனாவத்\nஇரு குழந்தைகளை கொலை செய்ய முயன்று தாயும் தற்கொலை முயற்சி\nபட்டியலின மக்களுக்கு எதிரானவரா பெரியார் \nவிபத்து நடந்து 20 வருடங்களுக்குப் பின் இழப்பீடு - காலதாமதமான நீதி\nஅதிகாரிகள் உதவியின்றி நீட் ஆள்மாறாட்டத்துக்கு வாய்ப்பில்லை - உயர்நீதிமன்றம்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடாலை பின்னுக்குத் தள்ளிய ரோஜர் ஃபெடரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9F%E0%AF%80?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-23T00:10:12Z", "digest": "sha1:F4IGEVDKFXESDS75DWUHXRJYTFEZN7OM", "length": 8660, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டீ", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nமீண்டும் இணைந்த பிரபாஸ்- அனுஷ்கா: லண்டனில்’பாகுபலி’ டீம்\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\n’அவங்க சொல்லட்டும் முதல்ல...’: புது மோதலில் ’பிகில்’, ’கைதி’ டீம்\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்\n’இதை எப்படி பி டீம்னு சொல்வீங்க’: இலங்கை வீரர் கேள்வி\nநாசர், விஷால் உள்ளிட்டோருக்கு பதிவுத்துறை நோட்டீஸ்\nவேளச்சேரியில் திடீரென வெடித்துச் சிதறிய வீட்டின் கதவுகள்..\nஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு - 3 கார்கள் சேதம்\n: ரசிகரின் கிண்டல் கேள்விக்கு கிண்டலாக பதிலளித்த சிபிராஜ்\nஎல்கர், டி காக் அசத்தல் சதம் - தென்னாப்பிரிக்கா அணி 385 ரன் குவிப்பு\nதென்னாப்பிரிக்க வீரர் டீன் எல்கர் அபார சதம்\nவங்கி கணக்கில் ரூ.6 கோடி: இணையத்தில் வைரலான ’கோடீஸ்வர’ பிச்சைக்காரி\nரூ.23 கோடி: ஒரே இரவில் கோடீஸ்வரரான கர்நாடக இளைஞர்\nமகாராஷ்ட்ரா தேர்தல்: தாதா ’சோட்டா ராஜன்’ தம்பியின் சீட் திடீர் பறிப்பு\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nமீண்டும் இணைந்த பிரபாஸ்- அனுஷ்கா: லண்டனில்’பாகுபலி’ டீம்\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\n’அவங்க சொல்லட்டும் முதல்ல...’: புது மோதலில் ’பிகில்’, ’கைதி’ டீம்\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்\n’இதை எப்படி பி டீம்னு சொல்வீங்க’: இலங்கை வீரர் கேள்வி\nநாசர், விஷால் உள்ளிட்டோருக்கு பதிவுத்துறை நோட்டீஸ்\nவேளச்சேரியில் திடீரென வெடித்துச் சிதறிய வீட்டின் கதவுகள்..\nஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு - 3 கார்கள் சேதம்\n: ரசிகரின் கிண்டல் கேள்விக்கு கிண்டலாக பதிலளித்த சிபிராஜ்\nஎல்கர், டி காக் அசத்தல் சதம் - தென்னாப்பிரிக்கா அணி 385 ரன் குவிப்பு\nதென்னாப்பிரிக்க வீரர் டீன் எல்கர் அபார சதம்\nவங்கி கணக்கில் ரூ.6 கோடி: இணையத்தில் வைரலான ’கோடீஸ்வர’ பிச்சைக்காரி\nரூ.23 கோடி: ஒரே இரவில் கோடீஸ்வரரான கர்நாடக இளைஞர்\nமகாராஷ்ட்ரா தேர்தல்: தாதா ’சோட்டா ராஜன்’ தம்பியின் சீட் திடீர் பறிப்பு\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/05/17.html", "date_download": "2019-10-23T00:15:18Z", "digest": "sha1:BOLQUKUKN7R2XITS4YFPULOWXKQ2YAE2", "length": 12055, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "என்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம��� அருகே, வைத்து போலீசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர்.\nவைத்து போலீசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர்.\nஇதில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 17 வயது மாணவி வெனிஸ்டா என்பவரும் பலியாகியுள்ளார். ஸ்டெர்லைட்டை மூடுங்கள் என கோஷமிட்ட அந்த மாணவியின் வாயில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது.\nவாயில் பாய்ந்த குண்டு கழுத்தில் புகுந்ததால் ரத்த வெள்ளத்தில் அந்த மாணவி சம்பவ இடத்தில் பலியானார். அவரது வாயில் இருந்து கடைசியாக வெளி வந்த வார்த்தைகள், \"எங்களை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு\" என்பதுதான். ஆனால், இதை சொன்ன அந்த மாணவி அழிக்கப்பட்டுள்ளது பெரும் கொடுமை.\nஇலங்கையில், தமிழ் இளம் பெண்கள் சிங்கள ராணுவத்தால் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஈடாக உள்ளது பெண்கள் மீதான இந்த தாக்குதல் என்கிறார்கள் நெட்டிசன்கள்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி ந��ரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasan.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-10-23T00:30:39Z", "digest": "sha1:QRPVAJ4WRSIEC7Z3X5TPJ54PWDNC6LHR", "length": 58144, "nlines": 882, "source_domain": "kalaiarasan.wordpress.com", "title": "தொடர் கவிதை | தூறல்", "raw_content": "\nகிரகணம் (பாகம் – 7)\nஜனவரி 23, 2007 இல் 1:51 முப\t(கிரகணம், தொடர் கவிதை)\nபயனற்ற எதுவும் காவலோடு இருத்தல் அரிது…\nகாவலுற்ற உலகம் கவலையற்று இருக்கும்\nகாவலற்ற உலகம் கலக்கத்திலே மிதக்கும்…\nதொழில்கள் கூட நாட்டில் செழிக்கும்…\nதூக்கம் கூட கண்ணை வந்து தழுவும்…\nஎன் தங்கத் தாரகைக்கு காவலாய்\nகுத்தும் கலை அறிந்திருக்க வேண்டும்…\nஎன் தேவதையின் பெயர் நன்மதியா\nஉவமை கூறி நம்மை சாடியிருக்கலாமோ\nகாதல் மழைக்காலத்து காளான் போன்றது…\nகாதலுற்றவரைக் கண்டால் – அது\nகாட்டு வெள்ளம் போல் சக்தி கொண்டது…\nஅது கட்டுக்களையும் காவலையும் கடந்து\nதன் எல்லைகளை தொட்டே ஓடும்…\nஇன்பம் காண துணியாது அது…\nசமரசம் செய்து கொள்வதொன்றும் தவறல்லவே…\nஅழைப்பின் நோக்கம் தெரியாமலா இருக்கும்…\nகண்களால் என் உள்ளம் துளாவி\nஎன் நன்றி பகர்தல் தகுமன்றோ\nஅதற்கு தங்கள் அனுமதியை வேண்டுகின்றேன்” என்றேன்.\nஅமுதம் ஒத்த நன்மதியென்றே எண்ணி\nநான் சொன்ன பெயர் சரிதானே\nஆயிரம் பூக்களின் மலர்ச்சியாய் ஜொலித்த போதும்…\nஒரு சொல் வாராதோ என்று ஏங்கித்தவித்தேன்…\nஏமாற்றம் தான் விடையாய் கிடைத்தது…\nஏமாற்றத்தின் பக்கங்கள் தான் அதிகமோ\nதெரிந்ததெல்லாம் இருள் மட்டும் தான்…\nஎன் மனப்பூக்களிலும் பரவியிருக்க வேண்டும்…\nபூக்கள் பேசிப்பேசியா நம்மை ஈர்த்தது…\nகடவுள் கூட வஞ்சனை செய்து இருக்கலாம்…\nமேலும் பொங்கிப் பிரவாகமே செய்தது…\nமீண்டும் தாத்தாவின் அருகில் சென்று\nகிரகணம் (பாகம் – 6)\nஜனவரி 12, 2007 இல் 11:26 பிப\t(கிரகணம், தொடர் கவிதை)\nதவித்துக் கொண்டிருக்கிறோம் – நல்ல\nஎட்டிவிட எண்ணி சிட்டாய் ஏகினேன்\nஅவள் பட்டுப்பாதம் தொட்டுக் கடந்த திசையில்…\nதூரங்களை நான் கடந்த பின்னும்\nதூரம் தான் குறைந்த பாடில்லை…\nசிறு எறும்பு போலதான் என் நிலையும்…\nமுட்களின் தீண்டலை தாங்கத்தான் வேண்டும்…\nதேனீக்களின் கொடுக்குகளை சமாளிக்கத்தெரிய வேண்டும்…\nவெயிலின் வெம்மை உணர்ந்திருத்தல் வேண்டும்…\nகாத்திருப்பும் முடிவுறா முயற்சியும் வேண்டும்…\nஊரை நெருங்க நெருங்க பற்றிக்கொள்ளும்…\nஎன் நிலையும் அது தான்…\nஎன் பிரிய சகியை நெருங்க நெருங்க…\nபதற்ற நெருப்பு என்னிலும் பற்றிக்கொண்டது…\nமயிர்க்கால்கள் கூட நர்த்தனம் ஆடி\nஎப்போதுமே திறந்த புத்தகங்கள் தான்\nகாதலும் சாத்தியம் தான் அதனால்…\nஏந்திழை என்னை ஏற்கும் நிலைவரும்…\nகைகளுக் கெட்டும் தொலைவில் தான்…\nஒற்றை வார்த்தையில் அழைத்தேன் அவளை,\nகிரகணம் (பாகம் – 5)\nஜனவரி 8, 2007 இல் 9:44 பிப\t(கிரகணம், தொடர் கவிதை)\nகாதல் உற்ற உலகம் காலம் கடந்து வாழும்…\nகாதல் அற்ற உலகம் கரைந்தே இறந்து போகும்…\nகாதலில் எந்தக் காதல் சிறந்தது\nமனிதக் காதல் சிறந்ததென்றே சிலாகித்து\nமனிதரில் மட்டுமே நடக்கின்ற ஒன்று…\nமனிதன் பேணிவளர்க்க��ம் விலங்குகள் மட்டும்\nஜோடி விட்டு ஜோடி தேடும் படலம்\nகாட்டு ராஜா சிங்கத்திடம் இல்லை…\nஅனைத்திடமும் ஆசை அதிகம் மனிதனுக்கு…\nஉயர்திணை பெண்ணிடம் ஆசை வேண்டாம்…\nகாதலை இயற்கையின் வழியிலேயே காதல் செய்..\nபால் நிலா இருள் கிழித்து\nகண்ணாமூச்சி விளையாடுவதின் மர்மம் என்ன\nஅதனால் அவளென் காதலி என்பேன்…\nநான் அவளின் காதலன் ஆவேன்…\nஎன் காதல் பயணம் தொடரும்…\nஎன் பயணத்தின் எல்லை அவள்தான்…\nகாதலித்தால் மட்டும் காதலிப்பதல்ல காதல்…\nஅவர் காதலற்ற போதும் கூட காதலிப்பதுவே காதல்…\nஉயிரின் உருவாய் அவளை ஏற்றுக்கொண்டேன்\nகாதலின் கருவை என்னுள் வைத்துவிட்டேன்…\nஆலம் விழுதென காதலை வளர்த்திடுவேன்\nகாதலி அவளை கண்டு விட்டால்.\nகிரகணம் – பாகம் -4.\nதிசெம்பர் 29, 2006 இல் 9:31 பிப\t(கிரகணம், தொடர் கவிதை)\nமுளையிலேயே கருகிய காதல் பல…\nவாழ்க்கை காதல் பூந்தோட்டமாய் மாறும்…\nதென்றலின் தீண்டல் கூட போதும்\nபுண்ணியம் தேடும் இடம் கணிக்க…\nமணலென திரண்ட மக்கள் கூட்டத்தில்\nவைரம் ஒன்று மறைந்தலும் சாத்தியமோ\nஎன் காதல் மதிமுகம் தான் காணேன்\nஏங்கே என்னவளின் தூண்டல் விழிகள்\nகிரகணம் – பாகம் -3.\nதிசெம்பர் 9, 2006 இல் 4:25 பிப\t(கிரகணம், தொடர் கவிதை)\nமனிதர் மீதும் கொள்ளும் பற்றை\nபார்த்த கணத்திலேயும் வரலாம் காதல்…\nஅவள் மீது கொண்ட பற்றும்\nகாதலுக்கு இரு முகங்கள் உண்டா\nஎப்போதுமே ஓரே முகம் தான்\nபள்ளம் நோக்கி ஓடும் வெள்ளமதாய்\nஎன் கண்பார்வையினின்று மறைந்த பின்னும்\nஎண்ணமதில் நிலைத்தே நின்று வதைத்தாள்\nவந்து என்னை பார்பார் என்று…\nகண்களோ எண்திசையும் சுற்றித் தேடியது…\nவழி கிடைத்த இடமல்லாம் ஊர்ந்தது…\nமீண்டும் காணக்கிடைப்பாள – என்\nபெயர் கூட கேட்காமல் விட்டுவிட்டேனே\nமனதிற்குள்ளேயே எழுதி எழுதிப் பார்க்கின்றேன்\nஅவள் திருப்பெயர் என்னவாய் இருக்குமென்று…\nஅவள் அழகுக்கு பெயர் தான் கிடைக்கவில்லை…\nதன் எழில் முகத்தையே இழந்து விடுகின்றது…\nதன் இதழ்களை உதிர்த்து விடுகின்றது…\nஎன்னவாகத்தான் இருக்கும் இவள் பெயர்\nஎன்னவாக இருந்தால் தான் என்ன\nஎழில் நிலா அவளால் தான்\nஅவள் கொண்ட பெயருக்கு பெருமை.\nகிரகணம். – (பாகம் -2)\nதிசெம்பர் 7, 2006 இல் 10:55 பிப\t(கிரகணம், தொடர் கவிதை)\nஇது தொடர் கதை போல கவிதையில் ஒரு சிறு முயற்சி.\nபிரம்மன் பலாப்பழத்தின் சுவையில் தித்தித்து\nஇவள் வனப்பை இங்கு சொல்ல\nநல்ல ஆண்மகவுக்கது முறையும் அல்ல…\nமுத்துப் பெண்ணிவளின் தரிசனம் காணத்தான்\nஎன் கருத்திற்கு ஊக்கம் தந்த நங்கை\nவானில் நின்று பூமியில் இறைநோக்கும்\nஎன் எண்ணப்படி அவளும் என்னிடம்\nநகரத்தின் வாசனை படாத கிராமம் இது…\nஅறிமுகமில்லா ஆணிடம் என்ன அகவல் என்று\nமலரைச் சுற்றும் பட்டாம் பூச்சியாய்\nஎன் மன ஏட்டில், அனுமதியின்றியே\nஇறைதேடிவந்த பறவை கூடுதேடி பறப்பது போல…\nஎன் மனதை மட்டும் கலைத்துவிட்டு…\nஇந்தியத் தண்டனைச் சட்டம் சொல்கின்றது…\nஎன் மனதை கொள்ளையிட்டுச் செல்கின்றாள்\nதிசெம்பர் 4, 2006 இல் 10:13 பிப\t(கிரகணம், தொடர் கவிதை)\nஇது தொடர் கதை போல கவிதையில் ஒரு சிறு முயற்சி.\nகதிரவன் கண்மூடி நித்திரையில் மூழ்கி\nதவழ்ந்து வந்த தென்றலின் தாலாட்டில்\nமெல்ல முகமலர்ந்தாள் விண் தாமரையாய்…\nபிறந்திருந்தால் நம் கண்ணுக்கு காணக்கிடைப்பாளா\nமூளையின் ஒருசெல்லில் எழுந்த வினாகூட\nசந்திரனில் படும் சூரியனின் ஒளிதனை\nபூமியது சிறிது நேரம் மறைத்திட\nநிலவும் ஒளியின்றி மறைந்திடும் நிகழ்வு\nஇது நான் பள்ளியதில் படித்திட்ட பாடம்.\nநிலாதனை இராகு வந்து விழிங்கிட\nமுன்னவர் சாய்ந்த வழி சாய்வதற்கு…\nஎவர் கூற்றென்றாலும் ஆய்ந்தறிவதே அறிவென்று…\nஆதலின் உண்மை உணருங்கள் என்று\nயாரந்த மிருதங்க ஓசைக்குச் சொந்தக்காரர்\nதென்றல் மல்லி வாசம் சுமந்து வந்தது\nயாரந்த மிருதங்க ஓசைக்குச் சொந்தக்காரி…\nமணிவோசை வரும் பின்னே என்பதுபோல்\nசந்திரகிரகணத்தால் எங்கும் இருள் சூழ…\nசற்றுமுன் வானில் பார்த்த மதி\nஇவள் மண்ணில் தோன்றிய நிலா…\nகையொலி செய்த நங்கை இவளா\nஎன் முன்னே நிலவை விஞ்சிய இவள்…\nஇயற்கையின் அற்புதங்களில் இவளும் ஒன்றோ\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅய்யா கொஞ்சம் கருணை.. (1)\nஇலவசமாய் ஒரு இலவசம் (1)\nகீதா நீ எனக்கு (1)\nகாதல் மட்டும் அல்ல… (1)\nஅ, ஆ...கவிதை - 8 (தீபாவளி)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.\nநேரு மாமா - சிறுவர் பாடல்\nஎம் மருமானே...(அ, ஆ...கவிதை – 17)\nஉன்னத சுதந்திரம். இல் dorseyfloyd2147\nபேய் நடமாட்டம். இல் Sathish abimanyue\nபேய் நடமாட்டம். இல் ப்ரவீன்\nஎந்நாளும் காதல் தினம். இல் a.fazith\nஅழகின் அளவுகோல் இல் Asir Anbazhagan\nஅழகின் அளவுகோல் இல் Thandapani.S\nநடுத்தரவர்க்கத்தின் தவிப்பு. இல் subha\nஅழகின் அளவுகோல் இல் subha\nமுந்தைய பத��வுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2015 ஜனவரி 2015 ஜூன் 2012 செப்ரெம்பர் 2010 ஜூலை 2010 பிப்ரவரி 2010 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006\nஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1\nஎன் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்\nஊதாப்பூ நிற மிளகாய் செடி.\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nஉண்டென்பார்க்கும் உண்டு. இல்லையென்பார்க்கும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/06/18/105-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-rockbet-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-10-23T00:37:32Z", "digest": "sha1:7HBV2ZKWMDKRVVII6YF5L4YZMSBQRNWU", "length": 27134, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "ராக்பெட் கேசினோவில் 105 இலவச ஸ்பின்ஸ் கேசினோ - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள���\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nராக்ஸ்பேட் காசினோவில் சுவிஸ் சூதாட்டத்தில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஜூன் 18, 2017 ஜூன் 18, 2017 ஆசிரியர் இனிய comments ராக்பெட் கேசினோவில் 105 இலவச ஸ்பின்ஸ் கேசினோவில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை லாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ\nராக்பெட் கேசினோவில் 105 இலவச ஸ்பின்ஸ் கேசினோ + 20 ஆஹா கேசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\n9 போனஸ் குறியீடு: HUKBGSH8 டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOB3SVA8OI7 மொபைல் இல்\nஅல்பேனியாவில் உள்ள வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nமாலத்தீவில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nவட மரியானா தீவிலிருந்து வரும் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் எலினார், உஸ்க், மோன்மவுத்ஷயர், வேல்ஸ்\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 28 ஆகஸ்ட் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாத���க்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nபுதிய வைப்பு காசினோ போனஸ் குறியீடுகள்:\nகாஸினோவில் 175 ஃப்ரீஸ் ஸ்போன்ஸ் போனஸ்\nகிளப் பிளேயர் காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nவெராஜோன் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nதீபஸ் காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nபாரிஸ் விஐபி காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nOVO காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவசமாக சுழலும்\nஃப்ரீ கிங் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபாரசீனோ காசினோவில் இலவசமாக சுழலும்\nநூர் காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nநிறைய ஜாக்பாட்ஸ் காசினோவில் காசினோவை சுழற்றுகிறது\nவிண்வெளியில் காஸ்பினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nவேன்கார்ட்ஸ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகோல்ட்லாப் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nலோகோ ஜங்கிள் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nபாந்தர் கேசினோவில் 145 இலவச ஸ்பைஸ் போனஸ்\nதாமரை ஆசியா காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபாலைவன நைட்ஸ் காசினோவில் இலவசமாக சூதாட்ட காசுனோ\nபாக்கெட் ஐரோப்பிய ஒன்றிய காசினோவில் இலவசமாக சுவிஸ் சூதாட்டமாக உள்ளது\nஜாக்பாட் மூலதன காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nகிங்ஸ்வீன் கசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nDanskXNUM காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nபிளேஜான்ட் காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nBwin காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nகிங் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\n1 லாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோவிற்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 ராக்பெட் கேசினோவில் 105 இலவச ஸ்பின்ஸ் கேசினோ + 20 ஆஹா கேசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 புதிய வைப்பு காசினோ போனஸ் குறியீடுகள்:\nசூன் அரண்மனை காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nSverige Kronan Casino இல் இலவச வைப்பு போனஸ் இல்லை\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லை���் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/big-boss-september-5-promotion-video-sherin-tharsan-vanitha/", "date_download": "2019-10-23T01:01:43Z", "digest": "sha1:CD4J5CGTV5NMZXGQZO62CAJ3JMMRURCK", "length": 6877, "nlines": 81, "source_domain": "www.cinemapettai.com", "title": "வனிதாவை கடித்துக்குதறிய ஷெரின்.. தலை சுத்தி போன தர்ஷன்.. வீடியோ - Cinemapettai", "raw_content": "\nவனிதாவை கடித்துக்குதறிய ஷெரின்.. தலை சுத்தி போன தர்ஷன்.. வீடியோ\nவனிதாவை கடித்துக்குதறிய ஷெரின்.. தலை சுத்தி போன தர்ஷன்.. வீடியோ\nஇன்றைய பிக்பாஸ் வீட்டில் வனிதா மற்றும் ஷெரின் இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் தர்ஷன் பலியாடு ஆக்கப்படுகிறான், வனிதா கூறியது என்னவென்றால் தர்ஷன் விலகி சென்றாலும் செரின் காதல் செய்வதாக அவர் கூறியதால், மிகவும் கோபம் கொண்ட ஷெரின் வனிதாவை திட்டி தீர்த்து விட்டார்.\nதற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் இன்று கடும் சண்டை ஏற்பட்டுள்ளது ரசிகர்களுக்கு வரவேற்கத்தக்கதாகும்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், சினிமா செய்திகள், தர்ஷன், நடிகைகள், பிக் பாஸ் 3, வனிதா விஜயகுமார், விஜய் டிவி, ஷெரின்\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nஐஸ்வர்யா தத்தா பதிவிட்ட ‘நான் ஒரு ராணி’ வீடியோ.. ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்\nமுருகனுடன் தொடர்பில் இருந்த சிவகார்த்திகேயன் பட நடிகை.. விசாரணையில் திடீர் திருப்பம்\nCinema News | சினிமா செய்திகள்\nஇடுப்பு மடிப்பில் ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக களமிறங்கிய நிவேதா பெத்துராஜ்.. அசத்தல் வீடியோ\n8 நாள், வாரம் கூட தொடர்ச்சியாக தூங்கும் சேரன்.. துப்பறியும் திரில்லர் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரைலர்\nஅருண் விஜய் நடித்துள்ள விளம்பரப் படம். 6 பேக்ஸ், ஆக்ஷன் காட்சிகள், அடேங்கப்பா ..\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/vijay-tv/page/8/", "date_download": "2019-10-23T00:25:53Z", "digest": "sha1:7WJOAYLXD5PA7YRD2C5BL43SCURJFAGJ", "length": 18956, "nlines": 140, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் டிவி | Latest விஜய் டிவி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nஜாங்கிரி மதுமிதாவை அழவைத்த கமல்ஹாசன்.\nBy விஜய் வைத்தியலிங்கம்June 30, 2019\nவிஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் 3 சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு உள்ளனர்....\nCinema News | சினிமா செய்திகள்\nரூட் விட்ட கவின் அடித்து மண்டையை உடைத்து விடுவேன் எனக்கூறிய லொஸ்லியா .\nBy விஜய் வைத்தியலிங்கம்June 29, 2019\nவிஜய் டிவியின் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருந்தது பிக் பாஸ் 3 நிகழ்ச்சியைத்தான். தற்போது பிக் பாஸ் 3 சீசன் சில...\nCinema News | சினிமா செய்திகள்\nபிக்பாஸ் 3 சீசனில் தமிழ் சீரியல் நடிகை மைனாக்கு பிடித்த போட்டியாளர் இவர்தான்.\nBy விஜய் வைத்தியலிங்கம்June 29, 2019\nவிஜய் டிவி சீரியல் நடிகை ஆனா மைனாவிற்கு பிக் பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்ட 16 போட்டிகளில் இவரை மட்டும் தான்...\nCinema News | சினிமா செய்திகள்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள ஷெரின் காதலரை பார்த்துள்ளீர்களா.. வைரலாகும் புகைப்படம்\nBy விஜய் வைத்தியலிங்கம்June 28, 2019\nவிஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் 3 சீசன் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷெரின். தற்போது இவரும்...\nஉ���் போதைக்கு நான் ஊறுகா கிடையாது.. வனிதா விஜயகுமாரின் அடாவடி பேச்சி.. வைரலாகும் வீடியோ\nBy விஜய் வைத்தியலிங்கம்June 28, 2019\nபிக் பாஸ்3 ல் பங்கேற்ற விஜயகுமாரின் மகள் வனிதாவின் கோபம் வரலாம் அதுக்கு இப்படியா எரிச்சலூட்டும் பேச்சு பேசுவது என்று பார்வையாளர்கள்...\nCinema News | சினிமா செய்திகள்\nபிக்பாஸ் லொஸ்லியா பாடிய பாடல்.. மிரண்டு வேடிக்கை பார்த்த மற்ற போட்டியாளர்கள் வீடியோ\nBy விஜய் வைத்தியலிங்கம்June 27, 2019\nபிக் பாஸ் இல் உள்ள கேமராவை பார்த்து பாடல் பாடிய லோஸ்லியா அதுவும் ஹரிஷ் கல்யாண் படத்தின் பாடல் அப்ப என்ன...\nCinema News | சினிமா செய்திகள்\nபிக்பாஸ் மோகன் வைத்தியாவிற்கு இப்படி ஒரு சோகமா.. கேட்டால் நீங்களே அழுது விடுவீர்கள்\nBy விஜய் வைத்தியலிங்கம்June 27, 2019\nவிஜய் டிவியில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மோகன் வைத்தியாவிற்கு வாழ்க்கையில் இப்படி ஒரு சோகம் நடந்துள்ளதா என்ற செய்தி பரவி...\nCinema News | சினிமா செய்திகள்\nவனிதாவிடம் சிக்கிய மீரா மிதுன்… யப்பா வாயா இது.. வைரலாகும் வீடியோ\nBy விஜய் வைத்தியலிங்கம்June 26, 2019\nபிக் பாஸ்3 நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து விஜய் டிவி அவ்வப்போது ப்ரொமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. ஏனென்றால் பிக் பாஸ் முதல் நிகழ்ச்சி...\nCinema News | சினிமா செய்திகள்\nபிக்பாஸ் தர்ஷன் காதலி இவர்தான் பார்த்தால் மெர்சல் ஆயிடுவிங்க.. வைரலாகும் புகைப்படம்\nBy விஜய் வைத்தியலிங்கம்June 26, 2019\nபிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் போட்டியாளர் அனைவரும் பாசம் மற்றும் அன்பை பரிமாறிக் கொண்டு வந்தனர். ஆனால்...\nCinema News | சினிமா செய்திகள்\nரட்சிதா கணவர் யாரென்று தெரியுமா அவரும் ஒரு சீரியல் நடிகர்.. இதோ புகைப்படம்\nBy விஜய் வைத்தியலிங்கம்June 26, 2019\nசரவணன் மீனாட்சி ரட்சிதா மற்றும் கணவர் தினேஷ் கோபாலசாமி இவர்கள் இருவரும் இணைந்து நடித்த புதிய சீரியல். விஜய் டிவியில் ஒளிபரப்பான...\nCinema News | சினிமா செய்திகள்\nபிக் பாஸ் 3ல் உள்ள மாற்றங்களை கவனித்தீர்களா.. இனிமே பார்த்தால் ஷாக் ஆவீங்க\nBy விஜய் வைத்தியலிங்கம்June 26, 2019\nவிஜய் டிவியின் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருந்தது பிக் பாஸ் 3 நிகழ்ச்சியைத்தான். தற்போது பிக் பாஸ் 3 சீசன் சில...\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டியன் ஸ்டோர் கதிரின் மனைவி, குழைந்தையை பார்த்து இருக்கீங்களா\nவிஜய் டி���ியின் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். குடும்பப்பாங்கான அந்த சீரியலில் எந்த ஒரு நெகட்டிவான காட்சிகளை...\nCinema News | சினிமா செய்திகள்\nஆரம்பமே சர்ச்சையை கிளப்பிய பிக்பாஸ்-3 வீடு.. கமல் மீது கொலவெறியில் ரஜினி ரசிகர்கள்\nநேற்றைய தினத்தில் கோலாகலமாக தொடங்கிய விஜய் டிவியின் பிக் பாஸ் 3 ஆரம்பத்திலேயே பெரும் சர்ச்சையை கிளப்ப ரஜினியை இழுத்துள்ளனர். நேற்று...\nCinema News | சினிமா செய்திகள்\nபிக்பாஸ் 3 வீட்டிற்கு வரும் இரண்டு வெளி நாட்டுக்காரர்கள்.. அதுக்கு இரண்டு ஜோடிய வச்சிருக்கலாம்\nBy விஜய் வைத்தியலிங்கம்June 24, 2019\nவிஜய் டிவி ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோக்களை விஜய் டிவி வெளியிட்டு...\nCinema News | சினிமா செய்திகள்\nபிக் பாஸ் 3 பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள்.. இப்படி இருந்தா நாங்க 500 நாள் கூட தங்குவோமே\nBy விஜய் வைத்தியலிங்கம்June 23, 2019\nகடந்த இரண்டு வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால்...\nCinema News | சினிமா செய்திகள்\nசீரியல்களில் நடக்கும் அநியாயங்கள்.. விளாசிய பாண்டியன் ஸ்டார் நடிகை சித்ரா\nBy விஜய் வைத்தியலிங்கம்June 22, 2019\nபாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த சித்ரா. தற்போது சீரியலில் நடக்கும் அநியாயத்தை பற்றி கூறியுள்ளார். இது சீரியலில் புதிதாக...\nCinema News | சினிமா செய்திகள்\nரசிகர்களுக்கு பிடித்த தொகுப்பாளினி பிக்பாஸில் கலந்து கொள்ளப் போகிறாரா. இதோ அவரே வெளியிட்ட புகைப்பட ஆதாரம்\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பிக் பாஸ் மூன்றாவது சீசன் வருகின்ற 23ஆம் தேதி தொடங்க இருக்கிறது, முதல் இரண்டு சீசன்கள் ரசிகர்களிடம்...\nCinema News | சினிமா செய்திகள்\nஇது என்னடா கேவலமான நிகழ்ச்சி. ப்ரோமோ வீடியோவை பார்த்து விஜய் டிவியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.\nதமிழ் சின்னத்திரை தொலைக்காட்சி மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தான் இவர்கள் மக்கள் அனைவரையும் தங்களது பக்கம் கவனத்தை ...\nCinema News | சினிமா செய்திகள்\nதாவணியில் பகல் நிலவு சிவானி வைரலாகும் புகைப்படம்.. 18 வயதுன்னு சொன்னா நம்பவா போறீங்க\nபிரபல தொலைக்காட்ச�� சீரியலில் நடித்து வருபவர் சிவானி நாராயணன். இவர் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் தமிழக ரசிகர்களிடம் நன்கு...\nCinema News | சினிமா செய்திகள்\nசெந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி ஒரு நிகழ்ச்சிக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு லட்சம் தெரியுமா.\nBy விஜய் வைத்தியலிங்கம்May 25, 2019\nவிஜய் டிவியின் மூலம் நாட்டுப்புற கலைஞர்களாக அறிமுகமாகி பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி. இவர்கள் முதலில் மேடை நிகழ்ச்சிகளில் மட்டும்...\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nஐஸ்வர்யா தத்தா பதிவிட்ட ‘நான் ஒரு ராணி’ வீடியோ.. ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்\nமுருகனுடன் தொடர்பில் இருந்த சிவகார்த்திகேயன் பட நடிகை.. விசாரணையில் திடீர் திருப்பம்\nCinema News | சினிமா செய்திகள்\nஇடுப்பு மடிப்பில் ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக களமிறங்கிய நிவேதா பெத்துராஜ்.. அசத்தல் வீடியோ\n8 நாள், வாரம் கூட தொடர்ச்சியாக தூங்கும் சேரன்.. துப்பறியும் திரில்லர் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரைலர்\nஅருண் விஜய் நடித்துள்ள விளம்பரப் படம். 6 பேக்ஸ், ஆக்ஷன் காட்சிகள், அடேங்கப்பா ..\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tamannaah-ok-to-kiss-scene/", "date_download": "2019-10-23T00:38:46Z", "digest": "sha1:G5XIWOIHKNCUEN6C4AEDWNT3HLSR6MGB", "length": 7291, "nlines": 84, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமன்னாவுக்கு முத்தக்காட்சி ஓகே ஆனால் இவருக்கு மட்டும் தான்.. யார் அந்த நடிகர்? - Cinemapettai", "raw_content": "\nதமன்னாவுக்கு முத்தக்காட்சி ஓகே ஆனால் இவருக்கு மட்டும் தான்.. யார் அந்த நடிகர்\nCinema News | சினிமா செய்திகள்\nதமன்னாவுக்கு முத்தக்காட்சி ஓகே ஆனால் இவருக்கு மட்டும் தான்.. யார் அந்த நடிகர்\nதமன்னாவுக்கு வாய்ப்��ுகள் தமிழில் அமைந்து தெலுங்கில் சென்று கடைசியில் பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்கிறார்.\nதமன்னாவுக்கு வாய்ப்புகள் தமிழில் அமைந்து தெலுங்கில் சென்று கடைசியில் பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்கிறார். தேவி படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் ஹிந்தி என அனைத்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.\nசமீபத்தில் யாரிடம் காட்சியில் நடிப்பீர்கள் என்று கேட்ட கேள்விக்கு “முத்தக் காட்சியில் எப்போதும் நடிக்க மாட்டேன் ஆனால் கதைக்கு தேவைப்பட்டு யாரிடம் நடிக்கிறீர்கள் என்று கேட்டால் நான் ரித்திக் ரோஷன் தான் சொல்வேன் என்று கூறி பகீர் கிளப்பினார்.\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nஐஸ்வர்யா தத்தா பதிவிட்ட ‘நான் ஒரு ராணி’ வீடியோ.. ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்\nமுருகனுடன் தொடர்பில் இருந்த சிவகார்த்திகேயன் பட நடிகை.. விசாரணையில் திடீர் திருப்பம்\nCinema News | சினிமா செய்திகள்\nஇடுப்பு மடிப்பில் ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக களமிறங்கிய நிவேதா பெத்துராஜ்.. அசத்தல் வீடியோ\n8 நாள், வாரம் கூட தொடர்ச்சியாக தூங்கும் சேரன்.. துப்பறியும் திரில்லர் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரைலர்\nஅருண் விஜய் நடித்துள்ள விளம்பரப் படம். 6 பேக்ஸ், ஆக்ஷன் காட்சிகள், அடேங்கப்பா ..\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/02/08161850/1226810/VVIP-Chopper-case-Christian-Michel-moves-Delhi-court.vpf", "date_download": "2019-10-23T01:16:47Z", "digest": "sha1:RKIKR5O2ANLB6373JWKLGA4SBSAATHGT", "length": 19323, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "விவிஐபி ஹெலிகாப்டர் வழக்கு- இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமீன் கோரி மனு || VVIP Chopper case Christian Michel moves Delhi court seeking bail", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை த���டர்புக்கு: 8754422764\nவிவிஐபி ஹெலிகாப்டர் வழக்கு- இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமீன் கோரி மனு\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைதான இடைத்தரகர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார். #ChristianMichel #AgustaWestlandscam #VVIPchopperscam #CBI\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைதான இடைத்தரகர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார். #ChristianMichel #AgustaWestlandscam #VVIPchopperscam #CBI\nஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர். துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.\nஇந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் சமீபத்தில் துபாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். துபாயில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.\nகிறிஸ்டியன் மைக்கேலை 5 நாள் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த விசாரணை காலம் முடிவடைந்ததால் கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த பத்தாம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஇந்த ஊழல் தொடர்பான விசாரணையில் உரிய ஒத்துழைப்பு அளிக்க மைக்கேல் மறுப்பதாகவும், சில கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காமல் மழுப்பலாக பேசுவதாகவும் நீதிபதியிடம் குறிப்பிட்ட சி.பி.ஐ. வழக்கறிஞர், அவரை மேலும் 9 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கேட்டு கொண்டார். விசாரணைக் காவல் முடிவடைந்தபின்னர், நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல் அமலாக்கத்துறையும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்குகளில் ஜாமீன் கோரி கிறிஸ்டியன் மைக்கேல் இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், கடந்த டிசம்பர் 22ம் தேதி முதல் தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், விசாரணை முடிந்து 60 நாட்கள் ஆன நிலையில் தன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில் அவர் மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததன் காரணம் குறித்து 12ம் தேதிக்குள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்கும்படி சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையையும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார். #ChristianMichel #AgustaWestlandscam #VVIPchopperscam #CBI\nஹெலிகாப்டர் ஊழல் | சிபிஐ | கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல்\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nநாட்டிலேயே அதிக குற்றங்கள் நடக்கிற மாநிலம் உத்தரபிரதேசம் - தமிழ்நாட்டுக்கு 7-வது இடம்\nஆதார் இணைப்புக்கு எதிரான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்\nகாஷ்மீர், லடாக் யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய குழு சம்பளம்\n55-வது பிறந்தநாள் - அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nகாஷ்மீர் அரசியல்வாதிகளின் குழந்தைகள் சொகுசாக வாழ இளைஞர்கள் பலியாகின்றனர் - ஆளுநர் குற்றச்சாட்டு\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/car/142239-tips-to-improve-your-car-and-bike-mileage", "date_download": "2019-10-23T00:23:35Z", "digest": "sha1:THGBWU6VQJBLPPYNX6BXTCR37MDZIXTV", "length": 5812, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 July 2018 - மைலேஜ் வேண்டுமா? | Tips to improve your car and bike mileage - Motor Vikatan", "raw_content": "\nஇனி இல்லை... செக்போஸ்ட் தொல்லை\nவால்வோ XC40 ஸ்வீடிஷ் பியூட்டி\nபுது க்ரெட்டா... ஒர்க்-அவுட் ஆகுமா\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nடீசல் களத்தில்... AT-க்குப் போட்டி\nலக்ஸூரி எஸ் யூ வி எது டாப்\nக்ராஸ் கார்ஸ் - எது ஸ்மார்ட்\nஸாரி யாரிஸ்... கமான் வெர்னா\nSPY PHOTO - ரகசிய கேமரா: கேபினில் என்ன ஸ்பெஷல்\nசிலிகா ஏரியில் சிலீர் பயணம்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரேஸ் பைக் - ரோடு பைக் என்ன வித்தியாசம்\nஎப்படி இருக்கிறது பட்ஜெட் மோஜோ\nவந்துவிட்டது சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்\nகேடிஎம்-மில் அட்வென்ச்சர் செய்ய ரெடியா\nகே டி எம்-னா என்னனு தெரியுமா\nடிவி பார்த்தேன் - ரேஸர் ஆகிட்டேன்\nஅமைதியான காட்டுக்குள் அதிரடி ஹார்லி - கோவை To மசினகுடி\nமைலேஜ் டிப்ஸ் - கார்/பைக்தமிழ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1176944.html", "date_download": "2019-10-23T00:06:23Z", "digest": "sha1:ZYJO3KBX5Y65TNRI6ABFJPTSBJBS5LX2", "length": 12170, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "நொடிப்பொழுதில் காப்பாற்றப்பட்ட குழந்தையின் உயிர்: அதிர்ச்சி வீடியோ..!! – Athirady News ;", "raw_content": "\nநொடிப்பொழுதில் காப்பாற்றப்பட்ட குழந்தையின் உயிர்: அதிர்ச்சி வீடியோ..\nநொடிப்பொழுதில் காப்பாற்றப்பட்ட குழந்தையின் உயிர்: அதிர்ச்சி வீடியோ..\nசமூகவலைத்தளங்களில் நொடிப்பொழுதில் தவிர்க்கப்பட்ட விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி நெஞ்சை பதற வைக்கின்றன.அந்த வீடியோவில், கட்டுப்பாடின்றி நகரும் தள்ளுவண்டி ஒன்று திடீரென சாலையில் இறங்குகிறது.\nஅந்நேரத்தில் சாலையில் வரும் காரின் ஓட்டுநர் சமயோகிதமாக காரை நிறுத்த கோர விபத்து தவிர்க்கப்பட்டது, இந்தக் காட்சி காரிலுள்ள டேஷ்கேமில் பதிவாகியுள்ளது\nஅந்தக் காரை ஓட்டிய Rebecca Moran கூறுகையில், அந்த சம்பவம் தன்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் அன்று முழுவதும் தான் அலுவலகத்தில் அழுது கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.\nநான் அந்த குழந்தையை பார்க்காமலிருந்திருந்தாலோ, அல்லது எனது காரின் பிரேக்குகள் இயங்காமல் இருந்திருந்தாலோ அல்லது எனக்கு பின்னே வந்த கார் என் கார் மீது மோதியிருந்தாலோ என்ன ஆகியிருக்கும் என துடிதுடித்து போனதாக குறிப்பிட்டுள்ளார்.இச்சம்பவம் எப்போது, எந்த நாட்டில் நடந்தது என்பது குறித்து தகவல்கள் ஏதுமில்லை\nஇறந்தவர்கள் புகைப்படத்தை சாப்பிட சொல்லி கர்ப்பிணிக்கு கொடுமை: காதலன் வெறிச்செயல்..\nஇறந்த பெண் உயிருடன் வந்த அதிசயம்: வியப்பில் மருத்துவர்கள்..\nதிருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த தாய்லாந்து…\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள்…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர்…\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்..\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் ���ுவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26 கோடியை மாற்றியது…\nதிருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த…\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர்…\nகனடாவின் அடுத்த பிரதமர் யார்\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர்…\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26…\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானில் நேபாளம் ஜனாதிபதியுடன்…\nஉகாண்டா – லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பலி..\nரூ.630 கோடி ஊழல் புகார்- திரிபுராவில் முன்னாள் மந்திரி கைது..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் – 15…\nதிருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த…\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/08/accident.html", "date_download": "2019-10-23T01:01:56Z", "digest": "sha1:FNFYEYKWQ7IE4T54JEVFJWJLEFWRMERJ", "length": 14445, "nlines": 64, "source_domain": "www.battinews.com", "title": "ஏறாவூர் பகுதியில் லொறி விபத்து | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (379) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (27) ஏறாவூர் (462) ஓட்டமாவடி (72) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (93) கல்­முனை (723) கல்லடி (246) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (290) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (39) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (41) சித்தாண்டி (276) செங்கலடி (2) செட்டிபாளையம் (46) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்ப���வத்தை (4) தம்பிலுவில் (135) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (72) திராய்மடு (16) திருக்கோவில் (361) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (116) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (78) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (59) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (153) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (128) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (26) மாங்காடு (17) மாமாங்கம் (29) முதலைக்குடா (42) முனைக்காடு (129) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (257) வாகனேரி (14) வாழைச்சேனை (462) வெருகல் (37) வெல்லாவெளி (161)\nஏறாவூர் பகுதியில் லொறி விபத்து\nமட்டகளப்பு ஏறாவூர் பகுதியிலிருந்து லிந்துலை பகுதிக்கு 15 தொன் கஜூ விதைகள் ஏற்றி சென்ற கனரக லொறி ஒன்றே அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார்லிபேக் எனும் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியதில் இரண்டு பேர் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த விபத்து 09.08.2019 அன்று காலை இடம்பெற்றுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டகளப்பு ஏறாவூர் பகுதியிலிருந்து நுவரெலியா ஊடாக லிந்துலை பகுதியை நோக்கி பயணித்த கனரக வாகனத்தின் தடுப்பு கட்டை இயங்காமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், கனரக வாகனத்தின் சாரதியும், உதவியாளரும் தப்பியதன் காரணமாக இருவருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஇவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரனைகளை நானு ஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.\nகோத்தாவின் வெற்றியை தடுப்பாரா சஜித் \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் 164.3 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது\nமட்டக்களப்பில் ABHIRUCA ஆடையகம் திறந்துவைப்பு\n70-80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று – மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nஅத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு\nதன் பிள்ளையை கர்ப்பமாக்கிய தந்���ைக்கு விளக்கமறியல்\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nஜீவனாளி ஆடைத் தொழிற்சாலை மட்டக்களப்பில் இன்று திறந்து வைக்கப்பட்டது\nகட்டணம் அறவிடும் முன்பள்ளிகள் இனி தனித்து இயங்க முடியாது\nஅதிவேகமாக வந்த பாரஊர்தி விபத்து\nகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன\nகிழக்கு வாழ் தமிழ் மக்களும் அரசியல் தீர்வும் - ஒரு பார்வை \nரணிலினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் தலைமைகள்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/9788184935387.html", "date_download": "2019-10-22T23:41:50Z", "digest": "sha1:DTYIAKDOHJEL6VKSXYSVJ5JKTRR32DOV", "length": 8668, "nlines": 138, "source_domain": "www.nhm.in", "title": "கிழக்கிந்திய கம்பெனி- ஒரு வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: கிழக்கிந்திய கம்பெனி- ஒரு வரலாறு\nகிழக்கிந்திய கம்பெனி- ஒரு வரலாறு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தியா எப்படிச் சுதந்தரம் பெற்றது காந்தி, இந்தியாவுக்குச் சுதந்தரம் வாங்கிக்கொடுத்தார்.\nஇந்தியா யாரிடம் அடிமையாக இருந்தது\nஆங்கிலேயர்கள் எப்படி இந்தியாவைப் பிடித்தார்கள் வாணிகம் செய்ய வந்தவர்கள் அப்படியே இந்தியாவைப் பிடித்துப் போட்டுவிட்டார்கள்.\nஇதுதான் நம் பள்ளிக் குழந்தைகளுக்கும், ஏன், நமக்குமேகூட நம் வரலாறு பற்றித் தெரிந்தது. இதற்குமேல் நமக்கு அதிகம் தெரியாது.\nகிழக்கிந்தியக் கம்பெனி என்பது யார் இங்கிலாந்து ராஜா, ராணிக்கும், நாடாளுமன்றத்துக்கும், கம்பெனிக்கும் என்ன தொடர்பு\nவாணிகம் செய்ய வந்தவர்கள் ஏன் நாடு பிடித்தார்கள் இது திட்டமிடப்பட்ட ஒரு செயலா அல்லது தற்செயலாக ஏற்பட்டதா\nலண்டன் பங்குச்சந்தையில் கிழக்கிந்தியக் கம்பெனியின் பங்கு விலைகள் மேலும் கீழும் போனதற்கும், அவர்கள் இந்தியாவில் செய்த அட்டூழியங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா\nகம்பெனி, இந்தியாவில் செய்த அட்டூழியங்களை இங்���ிலாந்தில் இருந்த யாராவது தடுக்க முயற்சி செய்தார்களா, இல்லையா\nஇந்தியாவிலிருந்து மொத்தம் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது எப்படி இந்தியாவின் மிக வளம் வாய்ந்த ஒரு பகுதியான வங்காளம் ஒட்டுமொத்தமாக ஓட்டாண்டி ஆக்கப்பட்டது\nநம்மை அடிமையாக்கியவர்கள் எப்படி அதனைச் செய்தனர் என்பதை நாமெல்லாம் அறிந்துகொள்ள வேண்டாமா வரலாறு தெரிந்தால்தானே இன்னொரு முறை அடிமைகளாக ஆவதிலிருந்து நாமெல்லாம் தப்பிக்க முடியும்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபிராணாயாமம் அறிவியல் தகவல்கள் நம் சந்தேகங்களுக்கு ஸ்வாமி தயானந்தரின் பதில்கள்\nமனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பேச்சுப் பயிற்சி புதுமுகம் கணினியை விஞ்சும் மனித மூளை\nவிளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும் சிகரங்களை நோக்கி வாடாமல்லி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/53924-dmk-will-give-full-support-to-the-national-alliance-mk-stalin.html", "date_download": "2019-10-23T01:04:05Z", "digest": "sha1:72UQIZ6JAD2V6VDPK4YHNG453TWTL3FN", "length": 14096, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோடியை விட மு.க.ஸ்டாலின் சிறந்தவர் : சந்திரபாபு நாயுடு | Dmk will give full support to the national alliance : MK Stalin", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nமோடியை விட மு.க.ஸ்டாலின் சிறந்தவர் : சந்திரபாபு நாயுடு\nசென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் “மோடியை விட மு.க.ஸ்டாலின் சிறந்தவர்” என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதில் அளித்துள்ளார்.\n2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி தேசிய, மாநில கட்சிகள் இடையே கூட்டணி ��ுறித்து பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் ஆந்திர மாநில முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். அந்தச் சந்திப்பின் போது பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை செய்தனர். இதனையடுத்து வரும் 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கூட்டணியை சந்திரபாபு நாயுடு உறுதி செய்தார்.\nஇந்நிலையில் நேற்று திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை செய்தனர். பின் செய்தியாளர்களிடம் பேசிய முக.ஸ்டாலின், “பாரதிய ஜனதாவை எதிர்த்து, நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேசிய அளவில் அமையும் கூட்டணிக்கு திமுக ஆதரவு அளிப்பதாகவும், பாரதிய ஜனதாவின் ஆட்சியை அகற்றும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார், அதில் பல மாநில முதல்வர்கள், பல கட்சிகளின் தலைவர்கள் இணைகின்றனர். எனவே மனப்பூர்வமாக இதற்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியிருக்கிறேன்” என்றார். மேலும் இதுதொடர்பாக தலைவர்கள் அனைவரும் விரைவில் சந்திக்க இருப்பதாகவும் முக.ஸ்டாலின் தெரிவித்தார்.\nஇதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு “நாட்டில் ஜனநாயகம் மிக முக்கியம். வேறுபாடுகள் இருந்தாலும் நாட்டின் நலனுக்காக ஒன்றாக பயணிக்க வேண்டியிருக்கிறது” என்றார். பின் தேசிய அளவிலான கூட்டணியை அமைக்க முயற்சிக்கிறீர்கள். யார் வழிநடத்துவார்கள் என்ற கேள்விக்கு “ஏராளமான தலைவர்கள் இருக்கிறார்கள். மோடியை விட முக.ஸ்டாலின் சிறந்தவர். எங்கள் அளவில் அனைவருமே வலிமையான தலைவர்கள்தான்” என்றார். மேலும் இந்த கூட்டணி முகத்தின் அடையாளம் நீங்களா என்ற கேள்விக்கு “இல்லை. இந்த கூட்டணியின் முகம் நான் கிடையாது. அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் தலைவராக விரும்புபவன் அல்ல. நான் செயற்பாட்டாளன் மட்டுமே. அனைவரையும் ஒருங்கிணைப்பேன். முடிவு செய்து, முன்கொண்டு செல்வோம்” என்று சந்திரபாபு நாயுடு ��தில் அளித்துள்ளார்.\nமக்களவை தேர்தலுக்காக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் அடுத்து வரும் நாட்களில் தேசிய அரசியலின் நகர்வுகள் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது, திமுக பொருளாளர் துரைமுருகன், கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசபரிமலை மண்டல பூஜையை காண 539 பெண்கள் முன்பதிவு.. போலீசார் பலத்த பாதுகாப்பு\n24-வது நாளாக இறங்கு முகத்தில் பெட்ரோல், டீசல் விலை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகடன் கொடுத்ததால் கல்வியை இழந்த மாணவன் - அரசியல் பிரமுகர் கைது\nபாஜகவில் ரஜினிகாந்த் இணைய வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன் (வீடியோ)\nகாந்தி தேசத்தின் ‘புதல்வன்’ - பாஜக எம்பி பிரக்யா தாக்கூர்\n“போலீஸ் என்னை கைதியைப் போல் அழைத்துச் சென்றார்கள்” - வசந்தகுமார் எம்.பி\nபாக்.. சிறுமியின் இதயத்தை காப்பாற்ற உதவிய காம்பீர்\n“நம்ம கட்சி நல்ல கட்சி; மதுரையில் இப்ப....” - அழகிரி தரப்பு ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்\n‘வடக்கூரான்’ கேரக்டர் உங்களுக்குப் பொருந்தும் - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்\nராஜிவ் கொலை குறித்த சீமானின் பேச்சு ஏற்க தக்கதல்ல - பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nRelated Tags : Dmk , Chandrababu naidu , MK Stalin , Andhra cm , ஆந்திர முதலமைச்சர் , சந்திரபாபு நாயுடு , ஸ்டாலின் , காங்கிரஸ் , 2019 மக்களவை தேர்தல் , மாநிலக் கட்சிகள் , மு.க.ஸ்டாலின் , திமுக , பாஜக , திமுக ஆதரவு , தேசிய கூட்டணி\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: ச���்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசபரிமலை மண்டல பூஜையை காண 539 பெண்கள் முன்பதிவு.. போலீசார் பலத்த பாதுகாப்பு\n24-வது நாளாக இறங்கு முகத்தில் பெட்ரோல், டீசல் விலை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/samaiyal/5172-2016-05-13-06-31-17", "date_download": "2019-10-23T00:23:04Z", "digest": "sha1:4U7JTFYZLXYSPQVRTTMZY7R47KLLD5M7", "length": 10886, "nlines": 211, "source_domain": "www.topelearn.com", "title": "இறால் வறுவல்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇறால் - அரை கிலோ\nபெ. வெங்காயம் - அரை கிலோ\nமஞ்சள் பொடி - ஒரு டீஸ்பூன்\nமி. பொடி - இரண்டு டீஸ்பூன்\nஇஞ்சி + பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்\nரீபைன்டு ஆயில் - மூன்று டேபிள்ஸ்பூன்\nசோம்பு - கால் டீஸ்பூன்\nகறிவேப்பிலை - சிறிது, உப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்\nமுதலில் இறாலை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, இஞ்சி+ பூண்டு விழுது, உப்பு தடவி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.\nபிறகு அடுப்பில் நான்ஸ்டிக் வாணலியை வைத்து எண்ணையை ஊற்றி சோம்பு தாளித்து ஊற வைத்த இறாலை போட்டு வதக்க வேண்டும்.\nஅதுவே தானாக நீர்விட்டுக்கொள்ளும். எனவே நீர் ஊற்ற வேண்டாம்.\nநீர் முழுவதும் வ்ற்றியதும் வெங்காயத்தை நீள நீளமாக அரிந்து இறாலில் போடவும்.\nசிம்மில் வைத்து பத்து நிமிடங்கள் வதக்கவும். கடைசியாக கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.\nஇறால் சாப்பிடுவதனால் கிடைக்கும் வியப்பூட்டும் நன்மைகள்\nஅசைவ உணவுகளில் கடல் உணவுகளுக்கு தனி மவுசு தான், மீ\nஈரல் வறுவல் சமையல் குறிப்பு\nதேவையான பொருட்கள்: ஆட்டு ஈரல் -1/4கிலோ\n வாரம் ஒரு முறை வாழைக்காய் வறுவல் சாப்பிடுங்க\nவாரம் ஒரு முறை வாழைக்காயை உணவில் சேர்ப்பது மிகவும்\nபுற்றுநோயை எதிர்த்து போராடும் இறால்\nஅசைவ உணவுகளிலேயே கடல் உணவுகளை தான் அதிகம் பேர் விர\n15 ஓட்டங்களால் இங்கிலாந்தை வீழ்த்தியது பங்களாதேஷ் 25 seconds ago\nஉலகக் கிண்ண தொடரின் முதல் போட்டி; பிரேஸில் அபார வெற்றி 1 minute ago\nகணணியில் உள்ள தேவையில்லாத File ளை நீக்குவதற்கு 2 minutes ago\nமூட்டுவலி ஏற்பட காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்\nவெற்றிக்கிண்ணம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. 3 minutes ago\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் போல்ட் செல்பி மற்றும் கேன்வாஸ் செல்பி4 அறிமுகம் : 4 minutes ago\nசொந்த டொமைன் சேவையை ஆரம்பிக்கின்றது கூகுள் 4 minutes ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/06/01/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-10-23T00:14:12Z", "digest": "sha1:5KT6XJSZZQL766HLBSFZZFYZ27VHTISE", "length": 14188, "nlines": 141, "source_domain": "thetimestamil.com", "title": "பாஜக கோட்டையான உ.பி.யில் வெற்றிகண்ட முதல் முஸ்லிம் பெண் எம்.பி.! – THE TIMES TAMIL", "raw_content": "\nபாஜக கோட்டையான உ.பி.யில் வெற்றிகண்ட முதல் முஸ்லிம் பெண் எம்.பி.\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 1, 2018 ஜூன் 2, 2018\nLeave a Comment on பாஜக கோட்டையான உ.பி.யில் வெற்றிகண்ட முதல் முஸ்லிம் பெண் எம்.பி.\nசமீபத்தில் நடந்த நான்கு மக்களவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. பாஜக இழந்த இரண்டு தொகுதிகளிலில் முக்கியமானது உத்தரபிரதேச மாநிலத்தின் கைரானா தொகுதி. பாஜகவை வெற்றி கொண்டவர், ஒரு முஸ்லிம் பெண். முஸ்லிம்கள் கணிசமாக வாழும் உ.பி.யில் 2014 மக்களவை, 2017 சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை. இந்நிலையில் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் சார்பில் கைரானா தொகுதியில் போட்டியிட்ட தபஸும் ஹசன் வெற்றி கண்டுள்ளது, மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.\nதபஸும் ஹசனுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தபஸும் வெற்றி கண்டுள்ளார். ‘ஜின்னாவைவிட உணவு நமக்கு முக்கியம்’ என்பதை முழக்கமாக முன்வைத்து ராஷ்ட்ரிய லோக் தள் பிரச்சாரம் செய்தது. உ.பி. முதல்வர் ஆதித்யநாத் மீதான மக்களின் கசப்புணர்வு இடைத்தேர்தல் வெற்றியில் பிரதிபலிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எதிர்க்கட்சிகள் இணைந்தால் மட்டுமே, மதவாத சக்திகளை அப்புறப்படுத்த முடியும் என்பதை உணர்வதாக எதிர்க்கட்சியினர் கருத்து தெரி���ிக்கின்றனர்.\n2014- ஆம் ஆண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பாஜக, இதுவரை நடந்த 27 இடைத்தேர்தல்களில் 5 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. பாஜக கோட்டையான உ.பி.யில் தற்போது ஆண்டுகொண்டிருக்கும் முதல்வர், துணை முதல்வர் வகித்த மக்களவை தொகுதிகளை இழந்தது குறிப்பிடத்தகுந்தது. பிளவுபடுத்தும் அரசியல் மூலம் கடந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்ட கைரானா தொகுதியை இழந்திருக்கிறது பாஜக. இந்தத் தொகுதி பாஜக எம்.பி. ஹகும் சிங் மறைந்ததை அடுத்து இங்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஹகும் சிங்கின் மகளான மிராங்கா சிங் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.\nமாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்\nசமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்\nகுறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n'நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்':சிமாமந்தா எங்கோசி அடிச்சி\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nPrevious Entry “நெஞ்சில் உறுத்திய முள்ளை கிளைந்தெடுத்துவிட்டு விடைகொடுத்தார் ம. இலெ. தங்கப்பா”\nNext Entry யார் நீ ரஜினி\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kiran-rathod-latest-photo-stills/", "date_download": "2019-10-23T00:31:45Z", "digest": "sha1:M5AWJLADVMB53CI6OTBF62SRXWQCORYJ", "length": 7423, "nlines": 88, "source_domain": "www.cinemapettai.com", "title": "38 வயசானாலும் கிரண் அழகும் ஸ்டைலும் குறையவே இல்லை.. உறைந்து போன ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\n38 வயசானாலும் கிரண் அழகும் ஸ்டைலும் குறையவே இல்லை.. உறைந்து போன ரசிகர்கள்\nCinema News | சினிமா செய்திகள்\n38 வயசானாலும் கிரண் அழகும் ஸ்டைலும் குறையவே இல்லை.. உறைந்து போன ரசிகர்கள்\nஜெமினி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கிரண், தற்போது தனது உடல் எடையை குறைத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரபலமாகி வருகிறது.\nபின்பு கமல், விஜய், அஜித் ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார். பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் ஆம்பள என்ற படத்தில் அம்மாவாக நடித்து இருப்பார். சந்தானத்தின் சர்வர் சுந்தரம் என்ற படத்தில் நடித்துள்ளார் ஆனால் படம் இன்னும் வெளியே வரவில்லை.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து உள்ள தற்போது தன் உடல் எடையை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஸ்லிம்மாக இருக்கும் செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், கிரண், சினிமா கிசுகிசு, தமிழ் சினிமா, நடிகைகள்\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nஐஸ்வர்யா தத்தா பதிவிட்ட ‘நான் ஒரு ராணி’ வீடியோ.. ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்\nமுருகனுடன் தொடர்பில் இருந்த சிவகார்த்திகேயன் பட நடிகை.. விசாரணையில் திடீர் திருப்பம்\nCinema News | சினிமா செய்திகள்\nஇடுப்பு மடிப்பில் ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக களமிறங்கிய நிவேதா பெத்துராஜ்.. அசத்தல் வீடியோ\n8 நாள், வாரம் கூட தொடர்ச்சியாக தூங்கும் சேரன்.. துப்பறியும் திரில்லர் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரைலர்\nஅருண் விஜய் நடித்துள்ள விளம்பரப் படம். 6 பேக்ஸ், ஆக்ஷன் காட்சிகள், அடேங்கப்பா ..\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/05/09141153/Octopus-gets-sweet-revenge-on-live-streamer-trying.vpf", "date_download": "2019-10-23T01:11:07Z", "digest": "sha1:7UZAUOAMDKASGTCKHYEHWM3QNOSXU27C", "length": 11060, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Octopus gets sweet revenge on live streamer trying to eat it || ஆக்டோபசை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணிற்கு ஏற்பட்ட கதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆக்டோபசை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணிற்கு ஏற்பட்ட கதி\nஆக்டோபசை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணின் முகத்தில் ஆக்டோபஸ் ஒட்டிக்கொண்டு கடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nசீனாவை சேர்ந்த உணவு தொடர்பான இணையதளத்தை நடத்தி வரும் பெண் ஒருவர் வித்தியாசமான உணவுகளை சாப்பிட்டு அதன் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.\nஅந்த வகையில் அவர் நேரலை வீடியோ ஒன்றில் ஆக்டோபசை உயிருடன் சாப்பிட உள்ளதாக கூறுகிறார். அதனைத்தொடர்ந்து அவர் அதனை சாப்பிட முயன்ற போது அவரின் முகத்தில் ஆக்டோபஸ் படர்ந்து கொண்டு கடிக்க தொடங்குகிறது. ஆக்டோபசை முகத்தில் ��ருந்து அந்த பெண் போராடி நீக்கிய போது, அவரது கன்னத்தில் காயம் ஏற்பட்டது.\n1. வைரலான ”கோடீஸ்வர பிச்சைக்காரி”\nலெபனானை சேர்ந்த பிச்சை எடுக்கும் பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.6 கோடியே 37 லட்சம் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2. ஊழலில் ஈடுபட்ட அதிகாரி வீட்டில் பதிமூன்றரை டன் தங்கம் பறிமுதல்\nஊழலில் ஈடுபட்ட அதிகாரி வீட்டில் பதிமூன்றரை டன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\n3. சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\nமுறைசாரா உச்சிமாநாட்டின் போது சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.\n4. ஏழை குழந்தைகளுக்கு காலணி வாங்க போடப்பட்ட பட்ஜெட்டில் நகை வாங்கிய அதிபர் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறை\nஏழை குழந்தைகளுக்கு காலணி வாங்க போடப்பட்ட பட்ஜெட்டில் நகை வாங்கிய ஹோண்டுராஸ் முன்னாள் அதிபரின் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n5. வங்கிக்கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.85 லட்சம்: ஜாலியாக செலவு செய்த தம்பதி\nவங்கிக்கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட 85 லட்ச ரூபாயை செலவு செய்ததால் தம்பதி, வழக்கை சந்தித்து வருகின்றனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. வங்காளதேசம்: ரோஹிங்கியா மக்களை வங்கக் கடலில் உள்ள தீவிற்கு இடமாற்றம் செய்ய முடிவு\n2. சொகுசு ஓட்டலாக மாறும் நாஜி படையின் பதுங்கு குழி\n3. ஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\n4. சிரியாவில் சண்டை நிறுத்தம்: எல்லையில் இருந்து வெளியேறிய குர்துக்கள்\n5. தென் சீனக்கடல் தொடர்பான சர்ச்சை காட்சி: 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமேஷன் திரைப்படம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/11/Pothu-Tamil-6th-Standard-Online-Test-1.html", "date_download": "2019-10-23T01:08:11Z", "digest": "sha1:TXPFE4HJEOIFFI5C76CJMNQT3BIHC2HE", "length": 6019, "nlines": 88, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு -1", "raw_content": "\nHome Online Tests ஆறாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு -1\nபொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு -1\nஇராமலிங்க அடிகளார் வாழ்ந்த காலம்\nஅனைத்து மதங்களின் நல்லிணக்கம் - சன்மார்க்க சங்கம்\nசத்திய தருமசாலை - வடலூர்\nஅறிவு நெறிவிளங்க - அறச்சாலை\nகீழ்க்கண்டவற்றுள் உ.வே.சா பற்றிய தவறான கூற்று :\n1. உ.வே.சா –விற்கு நடுவண் அரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு – 2006:\n2.உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளைப் பெரிதும் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் – ஜி.யு.போப், சூலியல் வின்ஸோன்:\n3. உ.வே.சாவின் வாழ்க்கை வரலாற்று நூல் – “என் சரிதம்” :\n4.உ.வே.சா –வின் நூல் நிலையம் உத்தமதானபுரத்தில் செயல்பட்டு வருகிறது.\n1,2 சரி, 3,4 தவறு\n1,2,3 சரி, 4 தவறு\n”சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய்விளைக்கும்:\nவாய்க்கால் அனையார்த் தொடர்பு” - என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்\nஅகத்துறுப்பு - உடல் உறுப்புகள்\nவழக்கு - வாழ்க்கை நெறி\nஆரூயிர் - அருமையான உயிர்\n(1) அரசு ஆவண காப்பகம் (a)தஞ்சாவூர்\n(2) உ.வே.ச நினைவு இல்லம் (b)உத்தமதானபுரம்\n(3) உ.வே.ச நூல் நிலையம் (c)பெசன்நகர்\n(4) சரசுவதி நூலகம் (d)சென்னை\nஉ.வே.ச பதிப்பித்த நூல்களில் தவறாக பொருத்தப்பட்டுள்ளது\nவெண்பா நூல்கள் - 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=sriaravindambook", "date_download": "2019-10-22T23:35:00Z", "digest": "sha1:CDZCM5WHYUUQTUXDZFEJGPMQMLMASFIB", "length": 3374, "nlines": 124, "source_domain": "karmayogi.net", "title": "ஸ்ரீ அரவிந்தம் | Karmayogi.net", "raw_content": "\nபிரம்மம் உடலில் சித்திப்பது சத்திய ஜீவியம்\nHome » ஸ்ரீ அரவிந்தம்\n5, வெங்கட்டா நகர் விரிவு,\nஸ்ரீ அரவிந்தர், அன்னை வரலாறு\nஅன்னை தியான மையம் - சென்னை மாம்பலம்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை கூறியவை\nஅன்னை தரும் ஆன்மீகக் கல்வி\nஸ்ரீ அரவிந்தர், அன்னை திருஉருவப் படங்கள்\nஅன்னையைப் பற்றிய தமிழ் நூல்கள்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை வரலாறு\nஅன்னை தியான மையம் - சென்னை மாம்பலம்\nஸ்ரீ அரவ��ந்தர், அன்னை கூறியவை\nஅன்னை தரும் ஆன்மீகக் கல்வி\nஸ்ரீ அரவிந்தர், அன்னை திருஉருவப் படங்கள்\nஅன்னையைப் பற்றிய தமிழ் நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1305748.html", "date_download": "2019-10-22T23:33:28Z", "digest": "sha1:BZ5WSUBVVOHZA4EEM5FIVF7RPLGPRTRG", "length": 4054, "nlines": 59, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-146) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n**** “பிக்போஸ்” செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்…\nதிருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த தாய்லாந்து மன்னர்..\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி..\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர் கையில்..\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/134", "date_download": "2019-10-23T00:36:13Z", "digest": "sha1:XAO4DVH7B6MAGI536UQGE65EMQGZAHW4", "length": 6707, "nlines": 93, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண்டாள்.pdf/134 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவணங்குகின்றனர். திருவிக்கிரமவதாரம் எடுத்த திருமால் தன்னைத் திருமணத்தில் மணாட்டியாகக் கொள்ள வேண்டும்\nஎன்று வேண்டி மன்மதனை வணங்கி நிற்கிறார் கோதையார்.\nவாயிடை மறையவர் மந்திரத்தால் -\nதேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன் -\nகேச்வ நம்பியைக் கால் பிடிப்பாள் கோத்ை என்று பிறர் பேச, அப்பெரும்பேற்றினைத் தனக்குத் தருமாறு\" வேண்டி நைகின்றார் ஆண்டாள். இதன் பொருட்டே நோன்பு நோற்ப தாகவும். எனவே அந்நோன்பிற்கிரங்கி அருள்' செய்ய வேண்டும் என்றும் வாதாடுகின்றார் அணியரங்கன் நெஞ்சிற் புகுந்த கோதை பிராட்டியார்.\nஇவ்வாறு நாச்சியார் திருமொழியின் முதற்பத்து முழு வதும் இரக்கக் குறிப்பினைத் தோற்றுவதாய், காமதேவனை வே ண் டு ம் போக்கினைக் கொண்டதாய், திருமாலை நைந்துருகி வேண்டி நிற்பதாய் அமைந்திருக்கக் காணலாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 சூன் 2019, 04:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.pdf/42", "date_download": "2019-10-23T00:08:00Z", "digest": "sha1:LKOSKJP5TYQKXCUR62UDNRYLTJCQZBFB", "length": 7020, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இருட்டு ராஜா.pdf/42 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n40 இருட்டு ராஜா வசாங்களே, அந்த வேலை. பத்திரங்களப்பார்த்துஎழுதிக் கொண்டே இருக்கிற கிளார்க்கு வேலை செய்யும் மிஷின் மனிசனாக மாறியிருந்தான்.”\nஒளிமுத்துன்னு ஒருத்தன். சுமாராத்தான் படிப்பான். விட்டிலே வசதியும் கிடையாது. அப்பன் ஏதோ வித்து வியாபாரம் பண்ணி, தெருத்தெருவாகக் கவி விக்கற வேலை பிழைப்பு நடத்துறவன். உபகாரச் சம்பளத்திலே படிச்சான் பையன். அவன் காலேஜுக்குப் போக மாட் டான்லு வாத்திகள்ளாம் சொன்னாங்க. ஆனா, அவன் பி.ஏ. படிச்சிட்டு ஏதோ ஒரு ஆபீசராவந்து அட்ட காசம் பண்ணிக்கிட்டு அலைய முடிஞ்சிருக்கு: இதுக்கு என்ன சொல்றே\nபழனியப்பன்னு ஒரு நோஞ்சான் பையன். புல் தடுக்கி சாண்டோ, காத்தடிச்சாலே கீழே விழுற மாதிரி இருந்தான். அந்தக் காலத்திலே. ஆனா பையன், சிவப்பா அழகா இருப்பான். நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாலே அவனைப் பார்த்தேன். ஏயம்மா எவ்வளவு வாட்ட சாட்டமா ஜம்னு இருந்தான்கிறே எவ்வளவு வாட்ட சாட்டமா ஜம்னு இருந்தான்கிறே சின்னப்பயலா, பயந்தாங்குளியா இருந்தவன் போலீஸ் இன்ஸ்பெக்டரான் மோட்டார் பைக்கிலே ஜாம் ஜாம்னு எடுப்பா மிடுக்கா அலைறான். பழைய பழனியப்பனா இவன்னு என்னாலே நம்பவே முடியலே.\n இதை எல்லாம் நான் யோசிச்சுப் பார்ப்பேன். எல்லாமே வேடிக்கையாத் தோணும் எனக்கு. வாழ்க்கை மனுசங்களோடு விளை பாடுது-மனுசங்களை வச்சு விளையாடுதுன்னு நினைக்கத் தோணும். சரி. நாமும் வாழ்க்கையோடு-வாழ்க்கையை வச்சு-விளையாட வேண்ட��யதுதான். வாழ்க்கையிலே சந்தோசம இருக்கிறதுதான் முக்கியம்னு முடிவுக்கு வத்தேன்...”\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 02:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-diesel-rate-in-chennai-today-15th-april-2019-and-across-metro-cities/articleshow/68881349.cms", "date_download": "2019-10-23T00:34:51Z", "digest": "sha1:NCUMTUGRR3WKCQNJCVYD76JBEYEWYPKT", "length": 12479, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "Petrol price today: Petrol Price: இன்று பெட்ரோல் விலை உயா்வு, டீசல் விலையில் மாற்றமில்லை - petrol diesel rate in chennai today 15th april 2019 and across metro cities | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nPetrol Price: இன்று பெட்ரோல் விலை உயா்வு, டீசல் விலையில் மாற்றமில்லை\nசென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.75 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.96 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஏப்.,15) காலை முதல் அமலுக்கு வந்தது.\nPetrol Price: இன்று பெட்ரோல் விலை உயா்வு, டீசல் விலையில் மாற்றமில்லை\nசென்னையில் ஒரு லிட்டா் பெட்ரொல் 7 காசுகள் உயா்ந்து ரூ.75.75க்கும், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையான ரூ.69.96க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017 ஜூன் மாதம் கைவிடப்பட்டது.\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரொல் 7 காசுகள் உயா்ந்து ரூ.75.75க்கும், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையான ரூ.69.96க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்த விலை உயா்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பெட்ரோல் & டீசல் விலை\nPetrol Price: டேங்க ஃபுல் பண்ண சரியான நேரம்; பெட்ரோல், டீசல் நிலவரம்\nPetrol Price: மாறாத பெட்ரோல், சர்ரென்று இறங்கிய டீசல்; இன்றைய விலை இதோ\npetrol price: சர்ருன்னு குறைஞ்ச டீசல், ஆணி அடிச்சாப்புல நிற்கும் பெட்ரோல்\nPetrol Price: ஆச்சரியம் தரும் இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nPetrol Price: மாறி, மாறி ஆட்டம் காட்டு���் பெட்ரோல், டீசல்; இன்றைய விலை ஓகேவா\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி\nஇந்திய ராணுவத்தின் பிரம்மாண்ட போர் ஒத்திகை பயிற்சி\nநான் எங்கும் ஓடி ஒளியவில்லை: கல்கி பகவான்\nவிபத்தில் சிக்கிய இரண்டு கார்கள், தீ பற்றி எரிந்த பயங்கரம்..\nகாங்கிரஸ் கட்சிக்கு டாடா வைத்தார் நவ்ஜோத் கவுர் சித்து \nமியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன அதில் முதலீடு செய்வது எப்படி\nஅரசுக்கு ரூ.4,500 கோடி செலுத்திய ஜியோ, ஏர்டெல், வோடஃபோன்\nகச்சா எண்ணெய்: அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் இந்தியா\nGold Rate: தீபாவளி வந்திருச்சு... தங்கம் விலை குறைஞ்சிருச்சு...\nPetrol Price: சரிவால் மகிழ்ந்த வாகன ஓட்டிகள்; இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 23)\nதானாக பற்றி எரியும் பச்சை மரம்... வைரலாகும் வீடியோ\nசபாஷ்...பயங்கரவாதிகள் மூன்று பேரை போட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படையினர்\n\"கைதி\" திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தடை... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇனி கியா செல்டோஸ் கார் உங்களை விரைவில் வந்தடையும்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nPetrol Price: இன்று பெட்ரோல் விலை உயா்வு, டீசல் விலையில் மாற்றமி...\nPetrol Price: இன்றைய (14-04-2019) பெட்ரோல், டீசல் விலை...\nPetrol Price:இன்றைய (13-04-2019) பெட்ரோல், டீசல் விலை...\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயா்வு...\nPetrol Price:இன்றைய (11-04-2019) பெட்ரோல், டீசல் விலை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2369833", "date_download": "2019-10-23T01:32:36Z", "digest": "sha1:ZGHS7TN3ELSYFRZWVDNF3NZRJNRWX4CP", "length": 19890, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "பரூக் அப்துல்லாவுக்கு நிகராக யாரும் இல்லை: சிதம்பரம்| Dinamalar", "raw_content": "\nஅக்.23: பெட்ரோல் ரூ.76.04; டீசல் ரூ.69.83\nபல்கலை தரவரிசை பட்டியலில் ஐஐடி ஆதிக்கம்\n'ரயில் தண்டோரா' புதிய செயலி அறிமுகம்\nவீடு கட்ட பணி ஆணை; க��ெக்டருக்கு குவியும் பாராட்டு 2\nபறக்கும் டாக்சி: சிங்கப்பூரில் சோதனை\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்தியர் 1\nஉளவு விமானம்; புதிய விதிமுறை\n'வாய்க்கொழுப்பு' காரப்பன் மீது வழக்கு; கைது ... 1\nபரூக் அப்துல்லாவுக்கு நிகராக யாரும் இல்லை: சிதம்பரம்\nபுதுடில்லி: \"ஒருங்கிணைந்த இந்தியாவை ஆதரிப்பதில் காஷ்மீரில் பரூக் அப்துல்லாவுக்கு நிகராக வேறு யாரும் இல்லை'' என முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங். மூத்த தலைவருமான சிதம்பரம் கூறியுள்ளார்.\n'ஐ.என்.எக்ஸ். மீடியா' மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரம் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தனது குடும்பத்தினர் உதவியுடன் 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் தனது கருத்துக்களை சிதம்பரம் பதிவிட்டு வருகிறார். வீட்டுக்காவலில் இருந்த ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டார்.\nஇதற்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் சிதம்பரம் கூறியிருந்ததாவது: ஜம்மு - காஷ்மீரையும் சேர்த்து ஒருங்கிணைந்த இந்தியாவை ஆதரிப்பதில் காஷ்மீரில் பரூக் அப்துல்லாவுக்கு நிகராக வேறு யாரும் இல்லை. இவ்வாறு சிதம்பரம் கூறியிருந்தார்.\nபொது பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து காங். மூத்த தலைவர் கபில் சிபல் கூறியதாவது: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காஷ்மீரில் 92 சதவீத மக்கள் வரவேற்றுள்ளனர் என பா.ஜ. கூறியது.\n'பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டவில்லை' என பார்லிமென்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என்றால் பரூக் அப்துல்லாவை இப்போது பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது ஏன்; வைகோ மனு தாக்கல் செய்தது தானே காரணம் இவ்வாறு கபில் சிபல் கூறியுள்ளார்.\nRelated Tags பரூக் அப்துல்லா சிதம்பரம் டுவிட்டர் கபில் சிபல் வைகோ\nடிரம்பின் சிறந்த நண்பர் மோடி பாக்., முன்னாள் தூதர் அறிவிப்பு(5)\nரூ.1 கோடிக்கு ஏலம் போன மோடியின் பரிசுப்பொருள்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆஹா அப்போ பாரூக்கை ஜனாதிபதி ஆக்கிடலாம் என்கிறாரா-'வருங்கால ஜனாதிபதி .வாழ்க வடிவேல் Livingston காமெடியா\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nதெய்வம் எப்போதும் நின்ற��� தான் கொல்லும், ஊழல் பண்ணியவர்கள் ஒரு போதும் இறைவன் பாதையில் இருந் தப்பிக்க முடியாது.\nஇவன் மகனையும் விடாதீங்க..காங்கிரஸ் நல்ல தலைவர்களை கபளீகரம் செய்துவிட்டது..மக்களுக்கு என்றும் வரலாறு புரியும்.இனி அரசியலில் ஏமாற்ற இடம் இல்லை எந்த கட்சியாக இருந்தாலும் ஏமாற்றினால் அடுத்து நீங்கள்.. அத்துணை வளம் இருந்தும் இன்னும் ஏழை நாடு..என்று மக்கள் நிம்மதியாக வாழ முடியும்..நடக்கும் என்ற நம்பிக்கையில்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடிரம்பின் சிறந்த நண்பர் மோடி பாக்., முன்னாள் தூதர் அறிவிப்பு\nரூ.1 கோடிக்கு ஏலம் போன மோடியின் பரிசுப்பொருள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/tag/handle/", "date_download": "2019-10-22T23:39:20Z", "digest": "sha1:ECPJUZ7NNWRKAKK7LWVYOXWNXJUUELVP", "length": 2354, "nlines": 26, "source_domain": "www.dinapathippu.com", "title": "Handle Archives - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nபாஸ்டன் டைனமிக்ஸின் அசத்தல் ரோபோ …\nகூகுள் நிறுவனமான பாஸ்டன் டைனமிக்ஸ் (Boston Dynamics) மனிதன் போன்றே இரண்டு கைகள், இரண்டு கால்கள். கால்களில் பாதங்களுக்கு பதில் இரண்டு சக்கரங்கள் என ஒரு அசத்தல் ரோபோவை உருவாக்கியுள்ளது. இதற்கு ‘ஹேண்டில்'(Handle) என பெயர் சூட்டியுள்ளனர்.பெயருக்கு ஏற்றாற்போல் பொருட்களை தூக்கி வைக்க எளிதாக இதனால் முடியும்.இந்த ரோபோ படிக்கட்டுகள், பனி படர்ந்த பகுதி, புல்வெளி, கற்கள் மிகுந்த சமமற்ற சாலைகள் என எல்லா நிலப்பரப்பிலும் மிக எளிதாக பயணிக்கிறது.உயரமான தடைகளை மிக எளிதாக தாண்ட இதனால் […]\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214900?_reff=fb", "date_download": "2019-10-23T01:30:44Z", "digest": "sha1:ZD42E5764UYAEERHTZL7EOWCNCPQR3I4", "length": 8560, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர் திடீர் இடமாற்றம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிளிநொச்சி வைத்த��யசாலை பணிப்பாளர் திடீர் இடமாற்றம்\nசுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நிர்வாக மேம்படுத்தல் நடவடிக்கையின் ஒருபகுதியாக நாடளாவிய ரீதியில் மருத்துவ நிர்வாகத் துறையில் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇம்மாத ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட 146 புதிய நியமனங்களை அடுத்து இரண்டாவது கட்டமாக இன்றைய தினம் மேலும் 30 மருத்துவ நிர்வாகத் துறை நியமனங்கள் நாளையிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nஇதன்படி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகள் பணிப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று மாற்றலாகிச் செல்கின்றார். இவர் கிளிநொச்சியில் கடமையாற்றிய குறுகிய காலப்பகுதியில் பல்வேறு அபிவிருத்திகளை வைத்தியசாலையில் மேற்கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் மேற்படி நியமனங்களுக்கு அமைவாக வவுனியா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் க.செந்துராபதிராஜா மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று செல்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/archive/2013/apr-2013.shtml", "date_download": "2019-10-23T00:49:09Z", "digest": "sha1:I5PADUNTCBDOUWKYNZR32PH3CQ4T4V65", "length": 10654, "nlines": 94, "source_domain": "www.wsws.org", "title": "The Archive :April 2013 The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nஉலக சோசலிச வலைதளத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளின் ஆவணப்பட்டியல்\nபோஸ்டன் குண்டுவெடிப்புக்களும் பயங்கரவாதத்தின் வேர்களும்\nஇரு நகரங்களின் ஒரு கதை\nஇலங்கை சோ.���.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ. நடத்தும் மே தினக் கூட்டம் (PDF)\nஸ்பெயினிலும் பிரான்ஸிலும் வேலையின்மை மிக உயர்ந்த மட்டத்தை அடைந்துள்ளன\nஜனநாயகக் கட்சியின் என்ரிகோ லெட்டா இத்தாலிய அரசாங்கத்தை அமைக்க முயல்கின்றார்\nவங்காள தேசத்தில் தொழிற்சாலை உடைவு குறித்து பாரிய எதிர்ப்புக்கள் வெடிக்கின்றன\nபங்களாதேஷ் ஆலைச் சரிவில் பெரும் இறப்பு எண்ணிக்கை\nஇலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் இரகசிய சம்பள ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன\nமுதுமையும் கலைஞனும்: டஸ்டின் ஹாஃவ்மானின் Quartet\nடெக்சாஸ் ஆலை வெடிப்பு சுகாதாரப், பாதுகாப்பு விதிகளை அகற்றிய விளைவுகளை உயர்த்திக் காட்டுகிறது\nபாக்கிஸ்தானில் CIA இன் போர்க்குற்றங்களை அறிக்கைகள் விரிவாக கூறுகின்றன\nஇலங்கை சோ.ச.க. கீர்த்தி பாலசூரியவின் 25வது நினைவுக் கூட்டத்தை நடத்தியது\nஒபாமாவின் மனித உரிமைகள் பற்றிய ஏமாற்றுத்தனத்தை மாஸ்கோ அம்பலப்படுத்துகிறது\nடொரோன்டோவில் நடக்கவிருக்கும் உலக சோசலிச வலைத் தள ஆண்டுதினக் கூட்டத்தில் டேவிட் நோர்த் பேசுகிறார் (PDF)\nதேசிய ஜனநாயகக் கட்சி ஒபாமாவுடனான அதன் உறவை வலியுறுத்தி “ஆட்சி செய்யத் தயாராகிறது”\nபெரியளவில் குறிப்பிடப்படாதது: அமெரிக்கவில் பாரிய வேலையின்மை\nஆண்டு நிறைவு மீதான ஆஸ்திரேலியக் கூட்டங்களில் டேவிட் நோர்த் பேசுகிறார்\nஐரோப்பிய ஒன்றிய மந்திரிகள் டப்ளின் உச்சிமாநாட்டில் மேலும் சிக்கன நடவடிக்கைகளைக் கோருகின்றனர்\nபோஸ்டன் நெடுந்தூர ஒட்டப்போட்டி மீதான குண்டுத்தாக்குதலுக்கு செய்தி ஊடகம் விரைந்து தீர்ப்புக் கூறுகிறது\nஇலங்கை: அரசாங்க சார்பு குண்டர்கள் தமிழ் பத்திரிகை அலுவலகத்திற்கு தீ வைத்தனர்\nஆப்கானிஸ்தானில் நவ-காலனித்துவத்தின் கொடூர முகம்\nசைப்ரியட் பிணை எடுப்பு யூரோ நெருக்கடியில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது\nமார்க்கரெட் தாட்சரைப் புகழ்வதில் பிரித்தானியப் பாராளுமன்றம் ஒன்றுபட்டு நிற்கிறது\nஇலங்கை: கிளிநொச்சியில் தமிழ் கட்சியின் அலுவலகத்தின் மீது அரசாங்க குண்டர்கள் தாக்குதல்\nஅமெரிக்கா வட கொரியாவை போர் அச்சுறுத்தலுக்கு உட்படுத்துகிறது, சீனா ஆதரவை துண்டித்துக் கொள்ள வேண்டும் எனக் கோருகிறது\nகிழக்கு ஐரோப்பிய கார்த் தயாரிப்புத் தொழிற்துறை நெருக்கடியில்\nஒபாமாவின் “நெறிப்படுத்தலும்” ஆச��யாவில் அணுவாயுதப்போர் அச்சுறுத்தலும்\nகௌசாக் வரி ஊழல், நவ-பாசிச பிணைப்புகள் பிரான்சின் ஆளும் சோசலிஸ்ட் கட்சியை அதிர்விற்கு உடபடுத்துகின்றன.\nகிரேக்க பாராளுமன்றம், அனைவருக்குமான இலவச கல்விக்கான உரிமையை அகற்றுகிறது\nடொரோன்டோவில் நடக்கவிருக்கும் உலக சோசலிச வலைத் தள ஆண்டுதினக் கூட்டத்தில் டேவிட் நோர்த் பேசுகிறார் (PDF)\nவாஷிங்டன் போரின் மோசமான செலவுகள்\nஉலக சோசலிச வலைத் தளத்தின் நான்காம் ஆண்டு\nஉலக சோசலிச வலைத் தளத்தின் 15 வது ஆண்டு நிறைவுக்கு வாசகர் வாழ்த்துக்கள்\nஐ.நா. சபை இலங்கை மனித உரிமைகள் சம்பந்தமாக மேலும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது\nஐரோப்பிய ஒன்றியம் சைப்ரஸைக் கொள்ளயடிக்கிறது\nஈராக், ஆப்கானிஸ்தான் போர்களின் செலவு 6 டிரில்லியன் டாலர்களுக்கு உயரக்கூடும்\nபிரான்சின் குட்இயர் தொழிற்சங்கம் அமியான் ஆலையைக் “காப்பாற்ற”க் கூட்டுறவு முறையை பிரேரிக்கிறது\nதென் கொரியாவின் அச்சுறுத்தல்கள் இராணுவ மோதலின் ஆபத்தை உயர்த்துகின்றன\nஅதிகரிக்கும் போர் ஆபத்தின் மத்தியில் அமெரிக்கா கொரியாவிற்கு போர் விமானங்களை அனுப்புகிறது\nபிரித்தானியா: கன்சர்வேட்டிவ்களும் தொழிற் கட்சியினரும் குடியேறுவோருக்கு எதிரான சூனிய வேட்டையை முடுக்கிவிடுகின்றனர்.\nபிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் சிக்கனம் மற்றும் போருக்கு தொலைக் காட்சி முக்கியநேரப் பேட்டியில் உறுதிமொழி அளிக்கிறார்\nவங்கிப் பிணை எடுப்பிற்குப்பின் சைப்ரஸ் ஆழ்ந்த மந்தநிலை, உயர் வேலையின்மைக்கு முகங்கொடுக்கிறது\nஇலத்தீன் அமெரிக்காவில் தேசியவாதம் அல்லது சோசலிசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraiexpress.blogspot.com/2010/06/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1262332800000&toggleopen=MONTHLY-1275375600000", "date_download": "2019-10-22T23:37:29Z", "digest": "sha1:RVH3CPY3GIG6NNR6KWJE4XD3QWKEIQM2", "length": 46159, "nlines": 226, "source_domain": "adiraiexpress.blogspot.com", "title": "அதிரை எக்ஸ்பிரஸ்: 6/1/10 - 7/1/10", "raw_content": "\nபடித்தேன் பகிர்ந்தேன் - இலக்கினை அடைவது எப்படி\nPost under இலக்கினை அடைவது எப்படி\nGoal Post’ இல்லாத கால்பந்து விளை யாட்டு; செல்லுமிடம் தெரியாத கடற்பயணம் – இவைகளைக் கற்பனை செய்து பாருங்கள். முன்னது அர்த்தமற்ற நேரவிரயம்; பின்னது ஆபத்தான நிலைகுலைய வைக்கும் செயல்பாடு; இலக்கில்லா வாழ்க்கையும் இந்த வகையையே சாரும். நமது ஒவ்வொரு எண்ணமும் ஒரு செயலைக் குறிக்���ும். ஒவ்வொரு செயலும் ஓர் இலக்கைக் குறிக்கும். ஒவ்வொரு இலக்கும் ஒரு வெற்றியைக் குறிக்கும். ஒவ்வொரு வெற்றியும் நம் சாதனைப் பட்டியலில் இடம்பெறும்.\nசாதனைப் பட்டியல் நாம் வாழ்வாங்கு வாழ்ந்தோம் என்பதற்கான பகிரங்க அடையாளம்.\nசுருங்கச் சொல்லின் இலக்கில்லா வாழ்க்கை என்பது அச்சாணி இல்லாத வண்டிக்குச் சமம்.\n“நமக்கு வேண்டியது என்ன என்பதை விஞ்ஞான ரீதியில் நிர்ணயித்து, அதை முறையாக திட்டமிட்டுக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அடைவதே ‘இலக்கு’ எனப்படும்.”\n1. குறுகிய கால இலக்கு : 6 மாதம் – 1 வருடம்\n2. மத்திய கால இலக்கு : 1 வருடம் – 3 வருடம்\n3. நீண்ட கால இலக்கு : 3 வருடம் – 5 வருடம்\nWhy this Goal – ஏன் இந்த இலக்கு\nஏன் இந்தக் குறிப்பிட்ட இலக்கை நிர்ணயிக்கின்றோம் – மிகவும் முக்கியமா, விருப்பமா, தேவையா, அவசரமா நமது வளர்ச்சிக்குத் தேவையான மிகவும் முக்கிய அவசரமாக (குறுகிய கால இலக்கு) முடிக்க வேண்டிய இந்தக் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிற Is it realistic / possible\nநடைமுறைக்குச் சாத்தியமான, அடையக் கூடிய இலக்கை நிர்ணயித்தல் வேண்டும். “ஆறுமாதத்திற்குள் அமெரிக்க ஜனாதிபதி ஆவேன்” – போன்ற கற்பனைகளைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்களைப் பார்த்துக் காப்பி அடித்து வீம்புக்கு இலக்கை நிர்ணயித்தல் முறையாகாது.\nSelect your goal – இலக்கைத் தேர்ந்தெடுத்தல்\nஇலக்கை நிர்ணயிக்கும்போது அது யாரைச் சார்ந்து இருக்கிறது என்பதை அவதானிக்க வேண்டியது அவசியம். தனிப்பட்ட குறிக்கோள், குடும்பம் சார்ந்த குறிக்கோள், சமூகம் சம்பந்தப்பட்ட குறிக்கோள் – இவற்றில் தேர்ந்தெடுக்கும் இலக்கு எவ்வளவு நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். சமூகம் சார்ந்த இலக்கினை நிர்ணயிக்கும்போது சற்று முன் யோசனையுடனும் கலந்து ஆலோசித்தும் எடுத்தல் நலம் தரும். குடும்பம் சார்ந்த இலக்கில், குடும்பத்தார் அனைவரும் இணைந்து பணியாற்றுதல் சிறப்பு.\nஇலக்கை நிர்ணயித்தபின், நமது முயற்சிகள் நீர்த்துப் போகாவண்ணம் இலக்கின் மீது விடாப்பிடியான பற்றுடன் இருத்தல் வேண்டும்.\nஇலக்கை நிர்ணயித்த பின் பாதி முயற்சியில் திடீரென்று வேறு இலக்கிற்கு தாவுதல் கூடாது.\nஇலக்கை நிர்ணயிப்பதில் முனைப்பின்றி (Lack of Seriousness) இருத்தல் வெற்றி தராது.எழுத்தில் வடிக்காத இலக்கு எழுச்சி பெறாது. ஏற்றம் பெறாது. ஊக்கம் தராது. நினைவில் இராது.\nMatching the factors of Goal – இலக்கின் பாகுபாடுகளைப் பொருத்துதல்\nMost important – A – மிகவும் முக்கியம்\nMost urgent – B – மிகவும் அவரசம்\nMost desired – C – மிகவும் விரும்புவது\nஉதாரணமாக நீங்கள் ஓர் ஓட்டப்பந்தய வீரராக வேண்டும் என்ற இலக்கானது “CZ” எனப் பாகுபடுத்தப்படும். ஓர் ‘IAS’ ஆக வேண்டும் என்றால் ‘AY’ என்ற பாகுபாட்டின் கீழ் வகைப்படுத்தலாம். இலக்கை விஞ்ஞான பூர்வமாக நிர்ணயிப்பதற்கு இந்தப் பாகுபாடு உதவுகிறது.\nAnalysis Your Potential – உங்கள் தகுதிசார் திறனை ஆராய்ந்து பார்க்கவும்\nAmbition – குறிக்கோள் (கனவு)\nTaste – விருப்பம் (ரசனை)\nஉங்கள் இலக்கானது மேற்குறிப்பிட்ட தகுதிசார் திறன்களை ஆராய்ந்து, அதன் அடைப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.\nஉங்களையோ அல்லது உங்கள் இலக்கையோ ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். “என்னால் இது முடியுமா” என்ற எண்ணம் வேண்டாம். உங்களால் முடியும் என்ற உறுதிப்பாட்டில் உங்கள் இலக்கினை நிர்ணயுங்கள்.\nவிஞ்ஞான பூர்வமாய் நிர்ணயிக்கப்பட் இலக்கை உங்கள் முயற்சியினால் சுலபமாக அடைய முடியும். ஒருபோதும் மனந்தளர வேண்டாம். கடினமான இலக்கை சிறுசிறு பிரிவுகளாக மாற்றிச் செயல்படுத்தலாம். அதீத ஈடுபாடோ அல்லலது மெத்தனமோ வேண்டாம். இலக்கை அடைந்த விட்டதாக மனக்கண்ணில் காட்சிகளை ஓடவிட்டுக் காணுங்கள். (visualisation)\nஇவ்வாறு சிறிது முயற்சியும், சிறித நேரமும் சீரிய முறையில் செலவழிக்கப்பட்டு, சிக்கலின்றி இலக்கை நிர்ணயித்து சிறப்பாக அதை அடைந்தால், சரித்திரமும், சந்ததியும் உங்களை “சாதனையாளன்” என வாழ்த்தும்.\nகுறிப்பு : வேலையின் நிமித்தமாக எழுத முடிவதே இல்லை, ஆகையால் படித்ததை பகிர்ந்து கொண்டேன்\nஓட்டு போட்டாதானே எல்லாருக்கும் போய் சேரும் :)\nவருங்கால தலைமுறைக்கு எனக்கு தெரிந்த சில தன்னம்பிக்கையூட்டும் விடயங்களை பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.\nஇந்த பருவம் மிக முக்கியமான பருவம், ஒவ்வொரு பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடிய பருவம். இப்பருவத்தில் எடுத்து வைக்கு ஒவ்வொரு அடியும் முக்கியமானவை. ஒவ்வொரு பெற்றோர்களும் தம் பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் வாழ்கையின் படிக்கட்டுகளில் முறையாக ஏற வழி செய்வோமையானால் வெற்றி நிச்சயம். சரி இவ்வளவு முக்கியமான பருவத்தை எப்படி அணுகுவது என்பதை இந்த விடியோவில் பார்த்துவிட்டு மீதியை கீழுள்ள தலைப்பிலே பார்க்கலாம்.\nபொதுவாக எந்த ஒரு செயலை செய்ய நினைத்தாலும் அதை ஒரு திட்டத்துடன் அணுகும்போது அதில் வெற்றியும் கிடைக்கிறது, நேரத்தையும் மிச்ச படுத்துகிறோம், எனவே இங்கே நேரமும் மிக முக்கிய வாய்ந்ததாக இருக்கிறது, நாம் எதற்கெடுத்தாலும் நேரமில்லை நேரமில்லை என்ற புராணத்தை விட்டு விட்டு, கிடைத்த நேரத்தை சரியாக பயன்படுத்தி பாருங்கள் அப்பொழுது புரியும் நேரத்தின் அருமை. எந்த ஒரு விஷயத்தையும் தள்ளி போடகூடாது.நமக்கு முன் சாதிதவர்களுக்கும் இதே நேரத்தைத்தான் இறைவன் கொடுத்திருக்கிறான், அவர்களால் மட்டும் எப்படி சாதிக்க முடிந்தது. இவ்வளவு நேரத்தில் இத்தனை வேலைகள் முடிக்கிறோம் என்பது முக்கியமல்ல, இந்த நேரத்தில் என்னென்ன முக்கியமான வேலைகளை திட்டமிட்டு முடித்தீர்கள் என்பதுதான் முக்கியம். ஆக காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை அவனுடைய ஒவ்வொரு வினாடியும் முக்கியமானதாக இருக்கிறது. ஆக இந்த பழக்கத்தை மாணவ பருவத்திலேயே செயல் படுத்த துவங்குவோமேயானால் வெற்றி உங்கள் காலடியில்.\n”தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்,| ஆக தேடி கிடைக்கும் ஒவ்வொன்றின் மூலமாக நாம் அடையும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. தேடலும் விடாமுயற்சியும் எவனிடம் இல்லையோ, அன்றே அவன் வாழ்கையில் பின்னோக்கி பயணிக்கிறான். சாதித்தவர்களின் சுயசரிதையை கொஞ்சம் புரட்டி பாருங்கள் அவர்கள் அடையாத கஷ்டங்கள் இல்லை, அவர்களின் வாழ்கையில் தேடலும் விடா முயற்சியும் தான் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. ஆக வாழ்க்கையில் அடைய போகும் இலக்கு என்னவென்று முடிவெடுத்து கொண்டு அடைவதற்குண்டான வழிகளை வெகுவாக யோசிக்க வேண்டும், அடைய போகும் இலக்கை பெரிதாக யோசியுங்கள் அவைகளில் நமக்கு கொஞ்சம் கிடைத்தாலும் வெற்றிதான்.\nஇதை பற்றி நிறைய எழுத வேண்டுமென ஆசை, ஆகையால் அடுத்த அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்\nஉலகக்கல்விகளில் உயர்ந்தவற்றுள் நான் அதிகம் ஆச்சர்யப்படுவது \"மற்றவர்களை அறியும் அறிவு\" [Character Study] இது பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்னே முஸ்லிம்கள் எனொக்ராம்[ENOGRAM] என்ற ஒரு சூப்பர் சமாச்சாரத்தை உலகுக்கு தந்து இருக்கிறார்கள்.\nவழக்கம்போல் முஸ்லிகள் ஒற்றுமை இல்லாததால் இந்த உயர��கல்வியை மங்கோலியாவில் கோட்டைவிட்டு\n[ அல்லது மற்றவர்களால் 'லவட்டப்பட்டு'] சமீபத்திய நூற்றாண்டில் க்ருட்ஜேவ் [GRUDJEVE] என்ற ரஷ்ய ஞானியால் அறிமுகம் ஆகியிருக்கிறது.\nகயவனை அறியாமல் நடப்பதும் ஒருவித தூக்கநிலைதான்.\nமனத்தின் செயல்பாடு அறிந்தவற்றிலிருந்து இயங்கும்.\nசமயங்களில் நல்ல நண்பனாக பழககூடியவர்கள் கூட \"ரூம் மேட்' ஆக முடியாது.\nமாறிவரும் காலத்தை மனது ஏற்றுக்கொள்வதில்லை\nஇவர்களால் எப்படித்தான் இப்படி நடக்க / பேச முடிகிறதோ தெரியவில்லை. சிலரின் வேடிக்கையான நடத்தையை இங்குபார்க்கலாம்;\n1. இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது மற்றவர் [மூன்றாமவர்] இடையில் பேச முற்படும்போது “Excuse Me” சொல்வதெல்லாம் ஏதோ தேசக்குற்றம் மாதிரி யாரும் செய்வதில்லை.\n2. பெண்கள் இருக்கும் இடத்தில் சத்தமாக பேசுவது [ இவர் இருக்கிறார் என தெரியனுமாம் ] ஆனால் இப்போது உள்ள பெண்களால் இவன் ஒரு காமெடிபீஸா அல்லது வெவரமான பார்ட்டியா என இவன் போட்டிருக்கும் உடுப்பை வைத்தே சொல்லிவிடமுடியும் என்பது இது போன்ற பார்ட்டிகளுக்கு தெரியாது.\n3. இவர்கள் நாம் பேசி முடிக்குமுன் தீர்ப்பு சொல்லிவிடுவார்கள்; செய்தியை முழுமையாக கேட்க்கும் சர்க்யுட் இவர்களிடம் \"பூசனம்\" பூத்திருக்களாம்.\nஇளைஞர்கள் யாராவது புதிதாக தொழில் ஆரம்பிக்க கீழ்க்கண்ட வசனம் பேசுபவர்கள் பக்கதில் கூட நிற்க்கவேண்டாம்:\n1. \"என்னதான் எண்ணையை தேச்சிகிட்டு பெரண்டாலும் ஒட்டுற மண்ணௌதான் ஒட்டும்\"\n2. \"தொடர்ந்தாப்லெ ஒருத்தன் பணக்காரணாக இருக்க முடியாது\"\n3. \"பணம் ஒரு பேய்\"பணம் வந்தால் வாழ்க்கையில் நிம்மதி போய்விடும்:\nஇதுபோன்ற பழமோழியை கண்டுபிடித்தவன் தான் கையிலே சிக்கமாட்டுக்கிறான்\n1. யாரையும் முகத்துக்குமுன் புகழ்வது / அவன் போன பிறகு வைவது\n2. நண்பர்களிடம் பேசும்பொது பில்கேட் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து, மெயின்ரோடு/கடைதெருவில் செலவழிக்கும் போது அனியாயத்துக்கு பம்முவது.\n3. தொடர்ந்தாப்லெ பல வருசம் \"விசா வருது\"னு வாய்கூசாமெ பொய்சொல்றது.\n4. சொல்லிவைத்தமாதிரி 3, 4 பேருக்கு ஒரே நேரத்தில் அப்பாயின்ட்மென்ட் கொடுத்து எதையும் சரியான நேரத்தில் செய்யாமல் தன்னை தவிர எல்லாரையும்/எல்லாவிசயங்களையும் காரணமாக சொல்வது\n5. சின்னபிள்ளைகளுக்கு கொடுக்காமல் [அல்லது பார்க்கவைத்து] தீனியை நாகரிகம் இல்ல��மல் [ஒலப்பி] சாப்பிடுவது.\n6. சமயங்களில் நமது பலவீனத்தை பயன்படுத்தி நம்மிடமே பணம் வாங்கியவர்கள் கொஞ்சம் நாள் பார்க்காவிட்டால் , திடீரென்று பார்க்கும் சூழ்நிலை ஏற்படும் போது போடும் டிராமா எல்லா சீரியலையும் வென்றுவிடும்.இதே வெளிநாட்டில் சம்பாதிப்பவர்கள் பணம் பெரும்பாலும் காந்திகணக்குதான்.\nதெரிந்தவர்கள் இன்னும் எழுதவும் ....இதுவும் ஒரு “மற்றவர்களை அறியும் அறிவு” தானே\nபடித்தேன் பகிர்ந்தேன் - சிறந்த சான்றிதழ் படிப்புகள் \nவேலைக்கான சிறந்த 10 ஐ.டி., சான்றிதழ் படிப்புகள் எவை...\nஐ.டி., துறை தொடர்புடைய ஒரு புதிய வேலையையோ, அல்லது வகிக்கும் பதவியில் ஒரு உயர்வையோ பெறுவதற்கு ஐ.டி., துறை தொடர்புடைய சான்றிதழ் படிப்புகள் பெரிதும் உதவி புரிகின்றன.\nஇன்றைய உலகம் சர்வ தேசப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இந்த நாட்களில் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி அடைந்து வருவதோடு, ஐ.டி., துறையும் இழந்த பெருமையை மீண்டும் பெறும் நிலைக்கு முன்னேறி வருகிறது. இந்த மாற்றங்களின் அடிப்படையில் எந்தெந்த ஐ.டி., சான்றிதழ் படிப்புகளுக்கு இனி வரும் நாட்களில் நல்ல மதிப்பிருக்கும் என்ற ஒரு ஆராய்ச்சியை பூட் பார்ட்னர்ஸ் என்ற தொழில் ஆய்வு நிறுவனம் நடத்தியது. அந்த ஆராய்ச்சியில் அடையாளம் காணப்பட்ட முதல் 10 படிப்புகள் இவைதான் :\nவி.எம்.வேர் சர்டிபைடு புரோபஷனல் : தற்போது வர்ச்சுவலைசேஷன் டெக்னாலஜிக்கு தேவை அதிகரித்து வருகிறது. எனவே வி.சி.பி., என்ற வி.எம்.வேர் சர்டிபைடு புரோபஷனல்களுக்கான தேவையும் அதிகரிக்கிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் வி.சி.பி.,களுக்கு அதிக தேவை இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் இந்தப் படிப்பு முதலிடத்தைப் பெறுகிறது.\nசர்டிபைடு இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆடிட்டர் : தகவல் தொழில் நுட்ப ஆடிட்டிங் பிரிவில் ஐ.எஸ்.ஏ.சி.ஏ., என்ற அமைப்பின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சி.ஐ.எஸ்.ஏ., என்ற சர்டிபைடு இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆடிட்டர் சான்றிதழ் படிப்பு முன்னிலை வகிக்கிறது. இருந்த போதும் இந்த சான்றிதழைப் பெற ஐ.எஸ்.ஏ.சி.ஏ., அமைப்பு வகுத்துள்ள நிர்ப்பந்தங்களை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.\nஜி.ஐ.ஏ.சி., செக்யூரிட்டி ஆடிட் எசன்சியல்ஸ் : ஒரு நிறுவனத்தின் திட்டம், செயல்முறை, ஆபத்துக்கள் போன்ற நிறுவனம் தொடர்பு���ைய தகவல் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சான்றிதழ் படிப்பாகும் இது. இந்தப் பிரிவில் ஆர்வம் கொண்டவர்கள் இந்தப் படிப்பைப் படிக்கலாம்.\nசர்டிபைடு இன்பர்மேஷன் செக்யூரிட்டி மேனேஜர் : ஐ.எஸ்.ஏ.சி.ஏ., அமைப்பினால் தகவல் பாதுகாப்பு மேலாளர்களுக்கு வழங்கப்படும் சி.எஸ்.ஐ.எம்., சான்றிதழ் படிப்பாகும் இது.\nபாயிண்ட் சர்டிபைடு செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் : ஐ.டி., தகவல் பாதுகாப்புத் துறையில் அனுபவம் கொண்ட தொழில் நுட்ப அறிவு படைத்தவர்களுக்காக சி.சி.எஸ்.இ., என்ற சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது. இந்தப் படிப்பு முழுக்க நுகர்வோரின் தேவைகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இதனைப் படிப்பதன் மூலம் முழுமையான தகவல் பாதுகாப்பு குறித்த திறன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.\nபாயின்ட் சர்டிபைடு செக்யூரிட்டி அட்மினிஸ்டிரேடர் : இதுவும் பாயின்ட் சர்டிபிகேஷனில் மற்றொரு படிப்பாகும். சி.சி.எஸ்.ஏ., என்ற இந்தப் படிப்பில் உபயோகிப்பாளரின் அன்றாட பாதுகாப்பு, வலையமைப்பில் தகவல்கள் சிதறாமலிருப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி பாடப் பகுதிகள் இருக்கும்.\nமைக்ரோசாப்ட் சர்டிபைடு சிஸ்டம்ஸ் என்ஜினியர்(செக்யூரிட்டி) : எம்.சி.எஸ்.இ., என்ற இந்த சான்றிதழ் படிப்பை மேற்கொள்வதன் மூலம் வடிவமைத்தல், செயல்படுத்துதல், உள்கட்டமைப்பு நிர்வாகம் ஆகிய பகுதிகளில் ஒரு தனி நபரின் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். வியாபாரத் தேவைகளை நிறைவேற்ற விண்டோஸ் 2003 மற்றும் விண்டோஸ் 2000 சர்வர்களை உபயோகிக்கும் நிறுவனங்களுக்கு இது முற்றிலும் பொருந்தும்.\nசர்டிபைடு வயர்லெஸ் செக்யூரிட்டி புரபஷனல் : ஒயர்லெஸ் நெட் வொர்க்குகளைப் பெற உதவிடும் விதத்தில் வழங்கப்படும் மிக ஆழமான சான்றிதழ் படிப்பாக சி.டபிள்யூ.எஸ்.பி., படிப்பு இருக்கிறது. இந்தப் படிப்பில் 802.11 வயர்லெஸ் லான் டெக்னாலஜி குறித்த ஆழமான பாடப் பகுதிகள் இருக்கும்.\nஜி.ஐ.ஏ.சி., சர்டிபைடு இண்ட்ரூஷன் அனலிஸ்ட் : ஜி.சி.ஐ.ஏ., என்ற இந்தப் படிப்பும் தகவல் பாதுகாப்பு குறித்த ஒன்றுதான். இதில் தொழில் நுட்ப ரீதியான மற்றும் செயல்முறையுடன் கூடிய சிறப்பு அணுகுமுறைகள் உண்டு. இந்தப் படிப்பை சான்ஸ் என்ற கல்வி நிறுவனம் 1999 முதல் நடத்தி வருகிறது.\nசிஸ்கோ சர்டிபைடு நெட்வொர்க் புரபஷனல் : சி.சி.என்.பி., என்ற இந்தப் படிப்பை சிஸ்கோ நிறுவனம் நடத்துகிறது. இதுவும் உபயோகிப்பாளரின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டதுதான். இந்தப் படிப்பில் லோகல் ஏரியா நெட் வொர்க்கில் திட்டமிடுதல், செயல்படுத்துதல், சோதனை செய்தல், பிரச்னைகளைக் கையாளுதல்,திறனாளர்களுடன் இணைந்து பாதுகாப்பு, ஒலி, வயர்லெஸ், மற்றும் வீடியோ தொழில் நுட்பம் போன்றவற்றில் பணியாற்றுதல் ஆகியவை கையாளப்படுகிறது.\nஎச்சரிக்கை , எச்சரிக்கை, எச்சரிக்கை\nஎன்ன சகோதர, சகோதரிகளே, தலைப்பு ஒரு மார்க்கமா இருக்கென்று பார்கிறீங்களா, இந்த தலைப்பில் கட்டுரை எழுத நான் கட்டாயமாக்கப் பட்டு விட்டேன். ஆம், இன்று(10/06/10) எனக்கு நடந்த சம்ப்வத்திலிருந்து நான் கற்று கொண்ட பாடமும், இதனால் நீங்கள் அடைந்து கொள்ள வேண்டிய உஷாரை பற்றி தான் இந்த சின்ன கட்டுரை. சரி விசயத்திற்கு வருவோம்.\nஆம், இன்று அலுவலகத்தை முடித்து கொண்டு பேருந்திற்காக காத்திருந்த பொழுது டாக்ஸி ஒன்று வந்து நின்று ரியலின் ரியலின்(2 ரியால்) கூறியவுடன் சரி டாக்ஸியில் போய்விடுவோம் என்று ஏறி விட்டேன், பொதுவாக தனியார் டாக்ஸியில் தான் ஆபத்து என்று கேள்வி பட்டதுண்டு, ஆனால் முறையாக ரிஜிஸ்தர் செய்து ஓடும் டாக்ஸியிலும் ஆபத்திருப்பதை அப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். என்னுடன் சேர்த்து மொத்தம் அந்த டாக்ஸியில் மூன்று பேர், கொஞ்ச தூரம் போன பிறகு, எனக்கு பக்கத்திலிருந்தவன் திடீரென குனிந்து 500 ரியால் நோட்டு கட்டு ஒன்றை எடுத்து விட்டு யாரிடமும் சொல்லிவிடாதேன்னு சொன்னவுடன், எனக்கு தூக்கி வாரி போட்டது, ஆஹா வரக்கூடாத டாக்ஸில வந்துட்டோமான்னு, நினைத்து கொண்டிருக்கும் போது முன் சீட்டில் உள்ளவன் இறங்குவதற்காக டாக்ஸியை நிறுத்தியவுடன், அப்பாட இங்கேயா நாமும் இறங்கிவிடலாம் என்று முயன்ற பொழுது முன் சீட்டிலிருந்து இறங்கி சென்றவன் திடீரென்று வந்து அழுது கொண்டு என்னுடைய பணத்தை பார்த்தாயா, அதில் நிறைய பணமிருந்தது என்று அழுது கேட்டவுடன், ஆஹா இவனை பார்த்தல் பாவமாக இருக்கிறதே சொல்லிடுவோம்னு, அதோ அவன்தான் எடுத்தான் என்று சொன்னேன், பணத்தை தொலைத்தவன் எனக்கு பக்கதிலிருந்தவனிடம் வேலட்டை செக் பண்ணுவதற்காக கேட்டவுடன் அவனும் கொடுத்துவிட்டான், பிறகு என்னுடைய வேலட்டை வாங்கி செக் பண்ணினான். என்னுடைய வேலட்டை வாங்கி செக் பண்ணும்போது ���ணத்தை எப்படித்தான் எடுத்தான் என்று தெரியவில்லை. நானும் கவனிக்க வில்லை டாக்ஸியிலேந்து இறங்கி விட்டு அவனை போலீசிடம் போய் ஒப்படை என்று சொல்லி அனுப்பி விட்டு, அப்பட என்று பெருமூச்சு விட்டுவிட்டு, சரி வேற நல்ல டாக்ஸியை பிடித்துகொண்டு போகாலாமென வேலட்டை பார்த்தாபோது தான் தெரிந்தது அவனும் திருட்டு கும்பலில் ஒருவன் என்று, அப்படியே பேய் அறைந்தவன் போல் அங்கேயே உட்கார்ந்துவிட்டேன், வேறென்ன செய்வது, போனது போனது தான், ஆகையால்\nநான் உங்களுக்கு சொல்ல வருவது:\n1. டாக்ஸியில் செல்ல முற்பட்டால், முடிந்தவரை தனியாக செல்லவும்.\n2. முடிந்தவரை சொந்த நாட்டு ஒட்டுனரை தவிர்த்து விடுங்கள்,\n3. முடிந்தவரை ஏறும்முன் வண்டி நம்பரை குறித்து விட்டு ஏறவும்,\n4. டாக்ஸிகென ஆறெழுத்து இலக்க எண் இருக்கும், அவை 700 லோ அல்லது 900 லோ ஆரம்பித்தால் முடிந்தவரை தவிர்த்து விடுங்கள், ஏனெனில் அப்படி ஆரம்பிக்கும் எண்கள் சொந்த நாட்டு ஓட்டுனர் வைத்திருக்கும் டாக்ஸி ஆகும்.\n5 இதுபோன்று எவரேனும் பணத்தை கீழிருந்து எடுத்தால் சற்றும் யோசிக்காமல் டாக்ஸியை நிறுத்த சொல்லி விட்டு இறங்கி விடுங்கள்\n6. இந்த மாதிரி திருட்டு வேளையில் ஈடுபடுவது பெரும்பாலும், கருப்பு இனத்தவர்களாக தான் இருக்கிறார்கள், ஆகையால் மேல் சொன்ன விசயங்களை மனதிற்கொண்டு உஷாராக இருந்து கொள்ளுங்கள்\nநான் கற்று கொண்ட பாடம்:\nஏறுமுன் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் ஏறக்கூடாது.\nஓட்டுனர் வெளிநாட்டவராக இருந்தால் மட்டும் ஏற வேண்டும்\nடாக்ஸியில் போக வேண்டுமென முடிவெடுத்தால், பணம், ID கார்டு இவற்றை வேலட்டிளிருந்து எடுத்து வேறு பாக்கெட்டில் வைத்தால் நல்லது .\nஎது எப்படியானாலும் முடிந்தவரை பேருந்தில் செல்வது நல்லது\nமேற் சொன்ன விஷயங்கள் உங்களுக்கு தெரியாதவை அல்ல, எனக்கு சில முன் எச்சரிக்கைகளை சொல்ல வேண்டுமென தோன்றியது.இதை விட எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டுமென உங்களுக்கும் தெரியும், இதில் குறிப்பிடாத விசயங்களை நீங்கள் பின்னோடமிட்டால் நானும் தெரிந்து கொள்வேன்\nபடித்தேன் பகிர்ந்தேன் - இலக்கினை அடைவது எப்படி\nபடித்தேன் பகிர்ந்தேன் - சிறந்த சான்றிதழ் படிப்புகள...\nஎச்சரிக்கை , எச்சரிக்கை, எச்சரிக்கை\nதமிழக சுற்றுலா தலங்கள் (2)\nஷ‌ஃபி , உங்களில் ஒருவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2010/03/blog-post_12.html", "date_download": "2019-10-23T00:09:02Z", "digest": "sha1:Z2PFKUVOUF7V3YPD2LSIPWW3IDDYWLPX", "length": 7463, "nlines": 142, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "அஜித் - விஜய் - விக்ரம் இணைந்தால்...?!", "raw_content": "\nஅஜித் - விஜய் - விக்ரம் இணைந்தால்...\nகோலிவுட் ஹீரோக்களைப் போல பாலிவுட் ஹீரோக்கள் ஈகோ பார்ப்பதில்லை என்று சொல்வதுண்டு. அவ்வப்போது முன்னணி ஹீரோக்கள் சேர்ந்து நடித்து வெற்றிப்படங்களை கொடுக்கும் வரலாறுகளும் நடந்து கொண்டேத்தான் இருக்கிறது.\nகோலிவுட்டில் ஒரு ஹீரோ, ஒன்பது ஹீரோயின் என்பது போன்ற கதைகள்தான் வரும். 2 ஹீரோ சப்ஜெக்ட் என்றால் பல முன்னணி நாயகர்களும் தலைதெரிக்க ஓட்டம் பிடித்து விடுவார்கள்.\nசரி... விஷயத்துக்கு வருவோம். சமீபத்தில் இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படம் பாலிவுட்டில் சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்துள்ளது. இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீ-மேக் செய்யும் உரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட் வாங்கியிருக்கிறதாம்.\n3 இடியட்ஸ் தமிழில் உருவாகவிருப்பது குறித்து ஒரிஜினல் 3 இடியட்ஸ் படத்தில் மூவரில் ஒருவராக நடித்த மாதவன் கூறுகையில், ஒரு அருமையான படம் தமிழில் உருவாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.\nஇந்த படத்தில் தமிழில் உருவாக்கும்பட்சத்தில் அதில் அஜித், விஜய், விக்ரம் ஆகிய 3 பேரும் சேர்ந்து நடித்தால் கண்டிப்பாக பாலிவுட்டை மிஞ்சும் அளவுக்கு சூப்பர் ஹிட் ஆகும், என்றார்.\n2009ல் 7 கோடியே 10 லட்சம் இன்டர்நெட் சந்தாதாரர்கள்...\nமீடியா - டாகுமெண்ட் பார்மட் மாற்ற\nதிரையுலகில் எம்.ஜி.ஆர். சந்தித்த பிரச்னைகள்\n'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள்\nவிண்டோஸ் 7 புது போல்டர்\nதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை\n56வது தேசிய திரைப்பட விருதுகள்\nசோஷியல் நெட்வொர்க்கிங் 2 சிம் போன்\nவிண்டோஸ் எக்ஸ்பி ப்ராடக்ட் கீ\nவிஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க\nஎன்ன செய்யும் இந்த FUNCTION KEYS\n2.5 மில்லியன் பவுண்டுகளை அள்ளி குவித்த ''மை நேம் இ...\nவிலை குறைக்கப்பட்ட நோக்கியா இ 63\nஅஜித் - விஜய் - விக்ரம் இணைந்தால்...\nமூன்று சிம்களுடன் இன்டெக்ஸ் மொபைல்\nவிரைவில் வருகிறது 3டி டி.வி.,\nபி.டி.எப். பைல் தரும் புரோகிராம்கள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/08060905.asp", "date_download": "2019-10-23T01:08:33Z", "digest": "sha1:5XUBDY4JL7RS2OKCZALX7PDIXQMU2WL4", "length": 16725, "nlines": 74, "source_domain": "www.tamiloviam.com", "title": "Samaithu Asathalam / சமைத்து அசத்தலாம் - புதிய பகுதி", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்ட��ம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009\nஅறிவிப்பு : சமைத்து அசத்தலாம் - புதிய பகுதி\n\"முளிதயிர் பிசைந்த க[ந்தண் மெல்விரல்\nகழுவுறு கலிங்கக் கழாஅக் துடீஇக்\nகுவளை யுண்கண் குய்ப்புகை கமழத்\nத[ன் றுழந் தட்ட தீம்புளிப் ப[கர்\nநுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே\"\nஎன்பது குறுந்தொகை வரிகள். மணம் புரிந்து இனிய இல்லறம் நடத்தும் தலைவியின் பெருமையை நேரில் கண்ட செவிலித்தாய் தலைவியின் தாய்க்குக் கூறிய வரிகள். தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் ஆகி விட்டது. செசல்லமாகவும் செல்வச்செழிப்புடனும் வளர்ந்த தலைவிக்குச் சமைக்கத் செரியாது. திருமணமான புதிது வேறு. இருந்தாலும் தலைவி தலைவனுக்க[கத் தானே மெனக்கெட்டு சமைக்கிறாள். காந்தள் மலர் போன்ற மெல்லிய தன் விரல்களால் தயிரைப் பிசைகிறாள். குவளை மலர் போன்ற கண்களைக் கொண்ட தலைவியின் கண்களில் தாளிப்பின் புகை பரவ, சிரமத்துடன் தானே குழம்பும் செய்கிறாள். குழம்பு புளிப்பு மிக்கதாய் இருந்தாலும் தலைவன் இனிது இனிது என்று மகிழ்ந்து உண்ணுவதைக் கண்ட தலைவியின் முகம் நுண்ணியத[க மகிழ்ந்தது. என்னே அற்புதமான வரிகள். சமைக்கவே தெரியாவிட்டாலும் கணவன் மேல் கொண்ட காதலினால் தனக்குத் நெரிந்தவரை தலைவி சமைக்கிறாள். தலைவியின் மனம் கோணாமல் தலைவனும் அந்த உணவு ஓஹோவென்று சுவையில் இல்லா விட்டாலும் ரசித்து உண்கிறான். சமையல் ஒருவர் மேல் நாம் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும்.\nசமையல் ஒரு அற்புதமான கலை. தனக்குப் பிடித்தவரின் நாக்கிற்கு ருசியாக சமைத்துப் போடும் போது கிடைக்கும் இன்பம் வேறு எந்த பணியிலும் இல்லை. \"அம்மா, உன் கைப்பக்குவமே தனிம்மா\" என்று ரசித்து சாப்பிடும் பிள்ளைகளுக்காக பார்த்து பார்த்து சமைக்கும் அம்மா, கணவனுக்குப் பிடித்தது எது பிடிக்காதது எது என்று தெரிந்து கொண்டு சமைத்திடும் மனைவி, சகோதரனுக்காக ருசியாக சமைத்து அசத்திடும் சகோதரிகள், மகள்கள், மருமகள்கள், விருந்தினரை அசத்த சமைத்திடும் தம்பதியர், மனைவி - குழந்தைகளுக்க[க சமையலை ஒரு கை பார்க்க இறங்கிடும் நளன்கள் என்று சமையல் செய்யும் இவர்கள் அத்துணை பேரும் அன்னபூரணிகளே. ஒரு மனிதன் போதும் என்று நிறைவு அடைவது உணவில் மட்டும் தான். வயிறு நிறைந்தால் மனது நிறையும். திருமண வைபவங்களில் கூட வந்திருக்கும் அனைவருக்கும் விருந்தளிப்பது வயிராற ச[ப்பிட்டு மனசார வ[ழ்த்துவதற்குத் தான். வயிறு குளிர்ந்த[ல் மனது வ[ழ்த்தும்.\nசமையல் செய்பவரின் மன நிலையைப் பொறுத்தே சமைத்த உணவின் ருசி அமைகிறது. எனவே ஏனோதானோவன்று சமைக்கக் கூட[து. நிறுத்தி நிதானமாக அன்புடன் ரசித்து சமைக்கும் சாப்பாட்டின் ருசி அமிழ்தத்திற்கு ஒப்பானது. குடும்பத்தினரின் ஆரோக்கியமே சமைப்பவரின் கரங்களில் த[ன் என்பதை மறக்கக் கூடாது.\nஇனி ஒவ்வொரு இதழிலும் நான் ரசித்து சமைத்தது, பாரம்பரிய சமையல், ஆரோக்கிய சமையல், எளிய சமையல், குழம்புகள், ரசம், கூட்டு, பொரியல், இனிப்பு, காரம், பொடி வகைகள், பச்சடி என்று விதவிதமான ருசிய[ன உணவு செய்முறைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். புதுமணத்தம்பதிகளுக்கும், வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியூர்களில் இருப்பவர்களுக்கும் சமைக்கத் தெரிய[தவர்களுக்கும் வித்தியாச விரும்பிகளுக்கும் மட்டுமல்ல[மல் அனைவருக்கும் இந்த சமையல் பகுதி பயனளிக்கும் என்று நினைக்கிறேன். சமையல் ஒரு சுமையன்று. அது ஒரு தியானம். சமைக்கப் பொறுமையும் ஆர்வமும் நேரமும் இருந்தால் போதும். அசத்தி விடலாம். சமைத்துப் ப[ர்க்கலாமா சுலபமான சமையலை - இனிமையான உணவை - ரசித்து சமைக்க ,பசித்துப் புசிக்க, ருசித்து சுவைக்கத் தயாரா\nகாயத்ரி அவர்களின் இதர படைப்புகள். அறிவிப்பு பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/9346-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-23T00:11:08Z", "digest": "sha1:XGRV5VYIYSKGYBQGBAD6R4N76M7IFBOR", "length": 40618, "nlines": 393, "source_domain": "www.topelearn.com", "title": "டிரம்ப் - புதின் சந்திப்பு விரைவி���்...", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nடிரம்ப் - புதின் சந்திப்பு விரைவில்...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு இடையே நடைபெற இருந்த நீண்ட கால பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.\nஜனாதிபதி புடின் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.\nபிரஸல்ஸில் நடைபெறவுள்ள நேட்டோ பேச்சுவார்த்தைக்கு பிறகு புடினுடனான தனது பேச்சுவார்த்தை நடைபெறும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nபின்லாந்து தலைநகர் எல்சின்கியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் சிரியாவின் போர் குறித்தும் யுக்ரைனில் நிலவும் சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.\nஇதற்கு முன்பாக, வியட்நாமில் நவம்பர் மாதம் ஆசிய பசிபிக் சம்மேளனம் நடைபெற்ற போது டிரம்ப் புடின் சந்திப்பு நடைபெற்றது.\nஇரு தலைவர்களுக்கும் இடையே நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை குறித்து நேற்று ரஷ்ய வெளியுறவு கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவால் அறிவிக்கப்பட்டது.\nஇரு நாடுகளுக்கும் அருகாமையில் ஒரு மூன்றாம் நாட்டில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்த அவர் இடம் மற்றும் நேரம் இன்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.\nமேலும் ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்து கலந்துரையாடிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன், பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய அதிகாரிகளுடன் ஆலோசிக்க டிரம்ப் கோரியதாக தெரிவித்தார்.\nஇருநாட்டு உறவுகளையும் மேம்படுத்த இரு ஜனாதிபதிகளுக்கும் விரும்புவதாக போல்டன் தெரிவித்தார்.\n\"முக்கிய நாடுகளான ரஷ்ய மற்றும் அமெரிக்கா சேர்ந்து தங்களுக்கான பிரச்சினை குறித்தும், சேர்ந்து பணி புரியக்கூடிய துறைகள் குறித்தும் விவாதிப்பது அவசியம் என இருநாட்டு தலைவர்களும் விரும்புகின்றனர். இது அமெரிக்க - ரஷ்ய இடையேயான உறவை மேம்படுத்தும் என்றும் உலகில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும்\" என்றும் போல்டன் தெரிவித்தார்.\nரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நல்லுறவு இல்லை என்பதை முன்னதாக ஒப்புக்கொண்ட புடின், போ��்டனுடான தனது சந்திப்பு இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையை வழங்கியதாக தெரிவித்தார்.\nரஷ்ய என்றைக்கும் மோதல் போக்கை கடைபிடித்ததில்லை என்று தெரிவிக்கும் புடின், அமெரிக்க உள்நாட்டு அரசியலில் நிலவும் மோதல்களே அதற்கு காரணம் என நம்புகிறார்.\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nவளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nஇந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக்\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nஇந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் கவுதம் காம்பீர் - 147 கோடி ரூபாய் சொத்து\nஇந்தியாவ���ன் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nIPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nIPL 2019 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கனவை சிதைத்த மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே\nதேர்தல் அறிக்கை - அனைவருக்கும் வீடு கட்டித்தர உத்தரவாதம்\nபிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nIPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nசீனாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடக்கிறது:டொனால்ட் டிரம்ப்\nசீனாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை நல்ல முறையில் செ\nIPL 2019 - கடைசி ஓவரில் வெற்றியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி\n8 அணிகள் பங்கேற்றுள்ள 12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிர\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேற\nIPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nIPL 2019 முழு அட்டவணை - 56 லீக் போட்டிகளின் முழு விவரம்\nபாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் மே 19\nபிரெக்ஸிட் விவகாரம் - வாக்கெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற\nமுன்னாள் ஜனாதிபதி அபூர்வ நோயால் பாதிப்பு - டுபாய் வைத்தியசாலையில்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மு‌‌ஷரப் கடந்த 2016 ஆ\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\nமின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.\nநமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பய\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஜனாதிபதி டிரம்ப் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சிறைக்கு செல்வார்: எலிசபெத் வாரன்\nஅமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) ஜனாதிபதி தேர்தல்\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\n12 வது IPL ஏலம் - தொடக்க விலை 1 கோடி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின்\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொர\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஆசிய கிண்ணத்தில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்க\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nவரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ஆரம்பம்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர்\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nவடகொரிய தலைவருடன் திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை; டிரம்ப்\nஜூன் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் சந்திப்ப\nகொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு\nவட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இருவரும்\nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் - அமெரிக்க ஜனாதிப\nவடகொரியத் தலைவருடனான சந்திப்பு உறுதி; டிரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப், தமக்கும் வடகொ\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nசிரியா மீது தாக்குதல் நடத்த டிரம்ப் அனுமதி\nபிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் உதவியுடன்\nபேஸ்புக்கில் மற்றுமொரு புதிய‌ வசதி விரைவில்...\nபேஸ்புக் வலைத்தளத்தில் குறுந்தகவல்களை திரும்ப பெ\nவெள்ளை மாளிகைக்கு புட்டினை அழைத்தார் டிரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nமைன்ட் ரிலேக்ச்ஒருவர் : நீங்க பாடிக் கொண்டிருக்கும\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nடாக்டர் : உங்க மனைவிக்கு நாய் கடிச\nஜெருசலேமில் திறக்கப்படும் அமெரிக்க தூதரகம் - ஏற்கமுடியாது என்கிறது பலஸ்தீன்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் அத\nஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி‍ - 23\n2018ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக\nமரணத்திற்கு பின், வாழ்க்கை உண்டு - நிரூபித்த ஜேர்மன் மருத்துவர்கள்\nஜெர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - பீட்ரூட் மில்க் ஷேக்\nபீட்ரூட் - 1தேங்காய் - அரை மூடிநாட\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - மசாலா பப்பட்\nவெயிலை மிஞ்சிவிடுகின்றன விடுமுறையில் வீட்டில் இருக\nபரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி - புள்ளி பட்டியலில்\nவிசாகப்பட்டினம் : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்\nசி.கிளீனர் - முக்கிய குறிப்புகள்\nகம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்\nகணினி ���ார்ந்த பொதுவான தகவல்கள்‍‍ - 01\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள்‍‍ இன்டர்நெட்டின்\nஅப்பிளின் அறிமுகப்படுத்தும் iCloud ஒன்லைன் ஸ்டோரேஜ் சேவை விரைவில்...\nஅவுஸ்திரேலியாவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் - ஐ.நா அகதிகளுக்கான முகவர் நிறு\nஅவுஸ்திரேலியாவின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nவிளையாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து அணி\nதொடர்ச்சியாக நான்கு சதங்கள் - சங்கா புதிய சாதனை\nஇலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார புதிய உலக சாதனை\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஇலங்கை - இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி\nஇலங்கை - பாகிஸ்தான்; இரண்டாவது போட்டி ஹம்பாந்தோட்டைக்கு மாற்றம்\nஇலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இரண்டாவது ச\nஹமாஸ் ஆயுததாரிகளின் மீதான தாக்குதல்கள் தொடரும் - இஸ்ரேல்\nஹமாஸ் ஆயுததாரிகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தும் ம\nபேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி - நரேந்திர மோடி\nசமூக வலைத்தளமான பேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி எ\nபெண் அதிபரை தேர்வு செய்ய மக்கள் தயார் - மிச்சேல் ஒபாமா\nஅமெரிக்காவின் அதிபராக, பெண் ஒருவரை தேர்ந்தெடுக்கும\nஇந்தியா வென்றது - டுவிட்டரில் மோடி கருத்து\nமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களி\nரேடார் செயல் இழப்பும் துணை விமானியின் அவசர உரையாடலும் - மலேசிய பத்திரிகை\nவிமானத்தை தேடும் பணிகள் மட்டும் அல்லாமல் மேலும் வ\nஇஸ்லாமிய புது வருடம் ஹிஜ்ரி - 1435\nஇஸ்லாமிய வருடத்தில் முதல் மாதமான முஹர்ரம் யுத்தம்\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nபிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்\nஆங்கிலம் தவிர வேறு ஒரு மொழி பேசத்தெரியாமல் இருப்பத\nபூமியை கடக்கும் ராட்சத விண்கல் - நாசா\nவிண்வெளியில் எரிகற்கள் என அழைக்கப்படும் விண்கற்கள்\nOctober 6 - சர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்.\n'ஆசியர்��ளுக்காக மேற்கொள்ளப்படும் முதலீடு – எதிர்கா\nஒக்டோபர் 03 - இன்று மது ஒழிப்பு தினம்\nசர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினமாகவ\nஅஜ்மலுக்கு உதவத் தயார் - சக்லைன் முஸ்தாக்\nபாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயித் அஜ்ம‌ல் சர்ச\nபாக். படுதோல்வி - வெற்றியுடன் விடைபெற்றார் மஹெல\nபாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்ற\nசர்வதேச அகதிகள் சட்டத்தை இலங்கை மீறியுள்ளது - ஐ.நா\nபாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களிடம் விசாரண\nஅமைதி நிலமையை தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் - ஒபாமா\nதற்போது காசாவில் ஏற்பட்டுள்ள அமைதி நிலமையை தொடர்ந்\n3வது டெஸ்ட் - 266 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் தோல்வி\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கில\nஇரட்டை சதம் அடித்து தரவரிசையில் முதலிடம் பிடித்த வீரர்\nவேலையை விரைவாக பெற வேண்டுமா இதை பின்பற்றுங்கள் \nபேஸ்புக்கில் மூன்றாம் தரப்பு அப்பிளிக்கேஷன்கள் பயன்படுத்துவதற்கு தடை\nகுழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி\nமிகச்சிறிய பாராசூட்டில் குதித்து சாதனை 2 minutes ago\nஇந்த ஆண்டு ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டிகள் ரத்து 2 minutes ago\nபோலந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது போர்த்துக்கல்\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/allegations/", "date_download": "2019-10-22T23:29:02Z", "digest": "sha1:37KADGYCEN5TS6TF7D6XX6U2SOGT6VNT", "length": 50420, "nlines": 566, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Allegations | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nராமர் கோவில் என்பதற்கு பிரச்சினை என்று அர்த்தம். கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்னும் பழமொழிக்கேற்ப, அமெரிக்காவில் ஒவ்வொரு நகரத்திலும் ஹிந்து மந்திர் இருக்கிறது. அங்கே நடக்கும் சண்டையில���, பிரிந்து போய் இரண்டாவது கோவிலும் நிச்சயமாக இருக்கும்.\nகத்ரு, வினதை கதை ஆகட்டும்; காந்தாரி x குந்தி ஆகட்டும். புராண காலத்தில் இருந்து போட்டிக்கு பிள்ளை பெறுவது இந்தியர் வழக்கம். வாஷிங்டன் டிசி நகரத்தில் ஒரே தெருவில் இரு ஆலயங்கள். சிகாகோவில் பத்து மைல் வட்டத்துக்குள் இரு ஆலயங்கள்.\nஅரோரா ஆலயம் திருப்பதி போல் என்றால் பக்கத்து ஊரான லெமாண்ட் ஆலயம் கொஞ்சம் வடக்கிந்திய பாணியில் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா கலந்த பத்ராசலம் இராமர்.\nமூலஸ்தானத்தில் பளிங்கு கற்களும் இருக்கும்; கூடவே கருங்கற் சிலையும் இருக்கும்; பஞ்சலோக உற்சவரும் காணக்கிடைப்பார்.\nஇந்த நிலையில் திடீரென்று வடக்கு வழக்கத்திற்கு நாக் அவுட் கிடைத்திருக்கிறது.\nபோட்டி கோவிலிலேயே போட்டி. பலிபீடத்திற்கு யார் பலி என்றெல்லாம் தமிழ்ப் பேப்பர் தலைப்பு கொடுத்திருக்கும். ஆனால் அமெரிக்காவில் ஆங்கில நாளிதழ் மட்டுமே இதை கவனித்திருக்கிறது.\nஉள்ளூர்காரர்கள்தான் உள்விஷயங்களை சொல்ல வேண்டும்.\nதுவக்க காலத்தில் கோவிலை அமைத்தவர்களின் கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டுமா தென்னிந்திய ஆகமவிதிப்படி மொழுமொழு சிலைகள் மூலஸ்தானத்தை ஆக்கிரமிக்கலாமா தென்னிந்திய ஆகமவிதிப்படி மொழுமொழு சிலைகள் மூலஸ்தானத்தை ஆக்கிரமிக்கலாமா தெலுங்கு வண்ணமான கருப்பு அல்லாத வெள்ளை வெளேர் சிலைகள் நீக்குவது தர்மமா என்றெல்லாம் கோர்ட்டில் வாதாடி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.\nPosted on பிப்ரவரி 4, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nபறவைக் காய்ச்சல்: கோழிகள் அழிப்பு தொடர்கிறது: இரு கிராமங்களிலும் நேற்று 2ஆவது நாளாக சுமார் 7 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டதாகவும், மால்டாவில் 600 கோழிகள் பறவைக்காய்ச்சலாம் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\n45 ஆயிரம் கோழிகளை அழிப்பதற்கு கூடுதல் காலம் தேவைப்படுதால், 32 குழுக்களாக பிரிந்து அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசீனாவில் பறவைக்காய்ச்சல் என்று நிருபணம் ஆன பின், நியு ஜெர்சியில் விஷம் கலந்த மாத்திரைகளை கொடுத்து பறவைகளை கொல்ல சொல்லி உத்தரவு.\nநியுஜெர்சி வீடுகளில் பறவைகளாக செத்து விழுந்திருக்கிறது. ஒரு சில வீட்டு கூரைகளில் நாற்பதுக்கும் மேலாக கொத்தாக பொத்தென்று மரணம் எய்திருக்கின்றன. ���வற்றை அகற்றுவது வீட்டு சொந்தக்காரரின் கடமை எனவும் சொல்லப்பட்டுவிட்டது.\nநியு ஜெர்ஸி நாளிதழில் செய்தி வந்திருக்கிறது. ஆனால், இதுகுறித்து எதுவும் எழுதக்கூடாது சொல்லவும் கூடாது என்று கட்டளை இட்டது போல் இராட்சச விநியோக இதழ்களில் கப்சிப்.\nஅதிக பறவைத்தொகை, அதனால் கொன்று விட்டோம் என்பது மேல் துடைப்பு.\nஅப்படி இருந்தால் வழக்கம் போல வேட்டைக்கு அனுமதி தந்திருப்பார்கள். இதே போல் பொது நலத்துறை மூலமாக ஒரு முறை வாத்து முட்டைக்குள் விஷம் ஊசி மூல நிரப்பினார்கள்.\nஇதன் தொடர்பாக ஆப்கானிஸ்தானில் சிலர் பரிசோதித்துக் கொண்டிருக்கும் போது பாதிக்கப்பட்டு பிளேக்கால் இறந்தனர். இதை உளவுத்துறை மிக இரகசியமாக வைத்திருக்கிறது. ஆக ஸ்ட்ரெயின் தயார்.\nதொடர்புள்ள சில செய்திக் குறிப்பு:\nநடிகர் நம்பியாரா இப்படி செய்தார்\nPosted on நவம்பர் 19, 2008 | 15 பின்னூட்டங்கள்\nமுன்னுமொரு காலத்தில் நடிகை சரோஜா தேவி அளித்த பேட்டியில் படித்தது:\n“இயக்குநர் ‘கட்’ என்ற பின்பும் நம்பியார் நிறுத்தவில்லை.\nமுதல் முறை ‘என்ன சார் நிஜத்திலும் வில்லன் ஆயிடுவீங்க போல நிஜத்திலும் வில்லன் ஆயிடுவீங்க போல’ என்றேன். சுதாரித்து சுயநிலைக்கு வந்தவர், அடுத்த அடுத்த டேக்கில் மேலும் எல்லைமீறினார்.\nகோபம் வந்து எல்லோர் முன்பும் பொரிந்து தள்ளினேன். மன்னிப்பு கேட்ட பின்தான் விட்டேன். அதற்குப் பரிகாரமாகத்தான் அவர் மாலை போட்டு விரதம் செய்கிறார்.”\nபைண்ட் செய்யப்பட்ட தொடர்கதையில் பிட் நியூஸாக படித்தது மட்டுமே தங்கிப்போக; எந்தப் படத்தில், எப்போது, எந்தப் பத்திரிகையில் வந்தது என்பது எல்லாம் மறந்துவிட்டது.\nஇப்பொழுது போல் கத்திரித்து ஒட்டுவதும் அன்றைய வண்ணத்திரை காலத்தில் எனக்கு இல்லாததால் அச்சு ஆதாரம் தற்போது இல்லை.\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n@sundararajan_a @techreview புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை 1 day ago\nஎந்தச் சொல் சரி, எது தவறு\nமகாத்மா காந்தியும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்’ என பெரிய புத்தகமே எழுதலாம். மதமாற்றத்துக்கு கண்டனம், பசுவதைக்கு எதிர்ப்பு, சு… twitter.com/i/web/status/1… 4 days ago\nகொஞ்சம் கொல்/பொன் பற்றிய வரலாறும் வேர்ச்சொல் அறிவும் அதென்ன “வேதி”யியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/thiruvanmiyur/fast-forward-education-and-training-services/1zJhGUX8/", "date_download": "2019-10-23T00:36:30Z", "digest": "sha1:B3TTQC5J7VPVJPCYCN63BWNA6BSA6DEF", "length": 6733, "nlines": 130, "source_domain": "www.asklaila.com", "title": "ஃபாஸ்ட் ஃபார்வர்ட் எஜுகெஷன் எண்ட் டிரெனிங்க் சர்விசெஸ் in திருவான்மியுர், சென்னை | 3 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஃபாஸ்ட் ஃபார்வர்ட் எஜுகெஷன் எண்ட் டிரெனிங்க் சர்விசெஸ்\nநுழைவு தேர்வு பயிற்சி நிறுவனங்கள்\n4.5 2 மதிப்பீடு , 1 கருத்து\n122/49, ஷிரி நிவாஸ் கட்டிடம், அன்னா ஸ்டிரீட்‌, திருவான்மியுர், சென்னை - 600041, Tamil Nadu\nஅழைக்க ஒரு எண்ணை தேர்���ு\nஃபாஸ்ட் ஃபார்வர்ட் எஜுகெஷன் எண்ட் டிரெனிங்க் சர்விசெஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Delhi-NCR/lajpat-nagar-part-2/kamakshi-restaurant/1SV93Sgw/", "date_download": "2019-10-23T01:00:06Z", "digest": "sha1:UEPY67MWNITOU7FYBGLMHMLIKDGMGSOS", "length": 6217, "nlines": 159, "source_domain": "www.asklaila.com", "title": "காமாக்ஷி ரெஸ்டிராண்ட் in லாஜ்‌பத்‌ நகர்‌ பார்ட்‌ 2, திலிலி - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nகே-96எ, வீர் சவர்கார் மார்க்‌, செண்டிரல்‌ மார்கெட்‌, லாஜ்‌பத்‌ நகர்‌ பார்ட்‌ 2, திலிலி - 110024\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஉணவகம் காமாக்ஷி ரெஸ்டிராண்ட் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஉணவகம், லாஜ்‌பத்‌ நகர்‌ பார்ட்‌ 2\nஉணவகம், லாஜ்‌பத்‌ நகர்‌ பார்ட்‌ 2\nஉணவகம், லாஜ்‌பத்‌ நகர்‌ பார்ட்‌ 2\nஉணவகம், லாஜ்‌பத்‌ நகர்‌ பார்ட்‌ 2\nத் லஜீஸ் ஹோடெல் எண்ட் ரெஸ்டிராண்ட்\nஉணவகம், லாஜ்‌பத்‌ நகர்‌ பார்ட்‌ 2\nஉணவகம், லாஜ்‌பத்‌ நகர்‌ பார்ட்‌ 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/-/provogue-shoe-store/", "date_download": "2019-10-23T00:35:33Z", "digest": "sha1:K2QJW4IJFNSMVICZ43JXAIAOQZA4DHMJ", "length": 13168, "nlines": 331, "source_domain": "www.asklaila.com", "title": "provogue shoe store Chennai உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமோசி த் ஷு ஷாப்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசில்டிரென் ஃபர்னிசர், கண்டெம்பரரி ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nசில்டிரென் ஃபர்னிசர், கார்டன் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹோம் ஃபர்னிசர், இம்போர்டெட் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசில்டிரென் ஃபர்னிசர், டிஜைனர் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெட்‌ரூம், ஹோம், கிட்ஸ் ஃபர்னிசர், ���ிசென்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹோம் ஃபர்னிசர், இண்டோர் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎம் ராமகரிஷ்ணா மெடல் ஸ்டோர்ஸ்‌\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹெட்டீச் இந்தியா பிரைவெட் லிமிடெட்\nஸ்பர் டேங்க்‌ ரோட்‌, சென்னை\nஹோம் ஃபர்னிசர், அலுவலகம் ஃபர்னிசர், நோ, சுவிசெஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎவரெஸ்ட் ஃபோம் எண்ட் லைனிங்க்\nசில்டிரென் ஃபர்னிசர், டிஜைனர் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசில்டிரென் ஃபர்னிசர், கண்டெம்பரரி ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஹோம் ஃபர்னிசர், ஆஃபிஸ் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெட்‌ரூம்,ஹோம் ஃபர்னிசர், அலுவலகம் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/20205552/A-letter-to-the-governor-for-the-release-of-7-peopleOn.vpf", "date_download": "2019-10-23T01:26:41Z", "digest": "sha1:FXFGGFV3XT3CG54NRUQDJVORNXBOLUPK", "length": 14686, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "A letter to the governor for the release of 7 people On behalf of the Democratic Youth Association || 7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடந்தது + \"||\" + A letter to the governor for the release of 7 people On behalf of the Democratic Youth Association\n7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடந்தது\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை ஜனநாயக வாலிபர் சங்கம் நேற்று நடத்தியது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், நளினி உள்பட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை ச���ர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்த 7 பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக கவர்னர் முடிவெடுத்து அறிவிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் மாநில அரசின் பரிந்துரைப்படி 7 பேரையும் கவர்னர் விடுவிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்தநிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நேற்று நடைபெற்றது.\nஅதன்படி சேலம் வடக்கு மாநகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சேலம் தலைமை தபால் நிலையத்தில் இருந்து கவர்னருக்கு கடிதங்களை எழுதி அனுப்பி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், மாநகர தலைவர் சதீஷ், செயலாளர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், அவர்கள் இந்த கோரிக்கை தொடர்பாக கவர்னர் அலுவலக முகவரிக்கு 1,000 தபால் அட்டைகளை அங்குள்ள தபால் பெட்டியில் போட்டனர்.\n1. வேலூர் ஓட்டேரியில் குப்பைகளுக்கு தீவைக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு திடக்கழிவு மேலாண்மை கிடங்கை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்\nஓட்டேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கில் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் கிடங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை; பலி எண்ணிக்கை 93 ஆக உயர்வு\nஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதில் பலியானோர் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்து உள்ளது.\n3. 4 வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடுகோரி விவசாயிகள் அறிவித்த காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு\n4 வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் அறிவித்த காத்திருப்பு போராட்டம், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது.\n4. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கல்லூரி மாணவி - உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மகிழ்ச்சி\nசாலையை சீரமைக்கக்கோரி, பிரதமர் மோடிக்கு கல்லூரி மாணவி ஒருவர் கடிதம் எழுதினார். அதற்கு உடனடியாக நடவடிக்கை எ���ுக்கப்பட்டதால் அவர் மகிழ்ச்சி அடைந்தார்.\n5. கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில், இந்து முன்னணியினர் காத்திருக்கும் போராட்டம்\nகோவில் சொத்துகளை மீட்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n2. சிவகிரி அருகே, இரு சமூகத்தினர் மோதலால் பரபரப்பு: கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் அடித்து உடைப்பு\n3. தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதியா உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது கர்நாடகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு\n4. நன்னடத்தை விதிகள் பொருந்தாது: சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க முடியாது கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. பேட்டி\n5. பா.ஜனதா-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/archana-kalpathi-tweet-about-bigil-release-date-news-244433", "date_download": "2019-10-22T23:56:11Z", "digest": "sha1:YTFJEZVCDJEEIGQFBTCC7HJISZF7Q3AZ", "length": 10321, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "Archana Kalpathi tweet about Bigil release date - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » 'பிகில்' ரிலீஸ் தேதி குறித்து அர்ச்சனா கல்பாதியின் முக்கிய அறிவிப்பு\n'பிகில்' ரிலீஸ் தேதி குறித்து அர்ச்சனா கல்பாதியின் முக்கிய அறிவிப்பு\nதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது மின்னல் வேகத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ��ந்த படம் தீபாவளி அன்று திரைக்கு வருவது நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்ட போதிலும் தீபாவளி தினமான ஞாயிறன்று வெளியாகுமா அல்லது அதற்கு முந்தைய வெள்ளி என்று வெளிவருமா அல்லது அதற்கு முந்தைய வெள்ளி என்று வெளிவருமா என்ற குழப்பம் ரசிகர்களிடையே உள்ளது\nஇன்று காலை இந்த படம் தீபாவளி தினமான ஞாயிறு அன்று தான் வெளிவரும் என செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி குறித்து இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘பிகில்’ ரிலீஸ் தேதி குறித்த வதந்திகளை தயவுசெய்து யாரும் பரப்ப வேண்டாம். ’பிகில்’ படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்தவுடன் அந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதியை நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளோஒம். இந்த திரைப்படம் ஒரு புதிய சாதனையை பாக்ஸ் ஆபீஸில் செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என்று கூறியுள்ளார்.\nமேலும் ’பிகில்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருக்கிறோம் என்று அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் இருந்து ’பிகில்’ திரைப்படம் வெளியாகும் சரியான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சமூகவலைதளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் விஜய் ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது\nசிபிராஜின் அடுத்த படத்தில் விஜய் பட நாயகி\nகார்த்தியின் அடுத்த படத்தை இயக்குவது பிரபல எழுத்தாளரா\nஅண்டை மாநிலத்தில் 50 அடி உயர விஜய்யின் பிகில் கட் அவுட்\n'பிகில்' கதை விவகார வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன\nபேனருக்கு பதில் விஜய் ரசிகர்கள் செய்த நல்ல விஷயம்\n'பிகில்' விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பாஜக பிரமுகர்\n'பிகில்' வெற்றிக்காக விஜய் ரசிகர்கள் செய்த உருக்கமான வழிபாடு\nரஜினி கட்சி தொடங்குவதால் எந்த நன்மையும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபுளூசட்டை மாறனின் முதல் படம் குறித்த தகவல்\n'பிகில்', 'கைதி' படக்குழுவினர்களுக்கு தமிழக அமைச்சர் எச்சரிக்கை\nஎனக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிக்கும்டா... 'ஆதித்ய வர்மா டிரைலர்\n'தலைவர் 168' படத்தில் ரஜினியுடன் முதல்முறையாக இணையும் பிரபல காமெடி நடிகர்\nவிஜய்யின் 'பிகில்' கதை விவகார வழக்கின் தீர்ப்பு\nஅடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாடு செ���்லும்'இந்தியன் 2' படக்குழு\nசக்சஸ் ஆனது பிக்பாஸ் காதல்: பிக்பாஸ் வின்னரை மணக்கும் சக போட்டியாளர்\nஅதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்லை: 'கைதி' டிக்கெட் எடுத்த ரசிகரை கலாய்த்த தயாரிப்பாளர்\nஅரசு அறிவிப்பால் 'பிகில்', 'கைதி' படக்குழுவினர்களுக்கு கொண்டாட்டம்\nஅமலாபாலை அடுத்து நிர்வாணமாக நடிக்கும் தேசிய விருது பெற்ற நடிகை\nதனுஷின் அடுத்த படத்தில் பிரபல மலையாள நடிகர்\nடாஸ்க்கில் அசத்திய கவின் - லாஸ்லியா: காதலை மறந்து டைட்டிலை நோக்கி பயணம்\nஇறுதிப்போட்டி டாஸ்க்கில் லாஸ்லியா காயம்\nடாஸ்க்கில் அசத்திய கவின் - லாஸ்லியா: காதலை மறந்து டைட்டிலை நோக்கி பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lybrate.com/ta/medicine/anosam-1mg-tablet", "date_download": "2019-10-23T00:21:30Z", "digest": "sha1:2Y4ZTPWIXPAO2G6GDGTA4QIXBXSJQZCN", "length": 18138, "nlines": 161, "source_domain": "www.lybrate.com", "title": "Anosam 1Mg Tablet - Uses, Side Effects, Substitutes, Composition And More | Lybrate", "raw_content": "\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nPrescription vs.OTC: மருத்துவரின் பரிந்துரைப்பு தேவை\nAnosam 1Mg Tablet மருந்து அரோமடேஸ் தடுப்பான் எனப்படும் மருந்துகளின் வகையின் கீழ் வருகிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க இது பயன்படுகிறது. இது இரத்தத்தில் உள்ள எஸ்ட்ராடியோல் செறிவுகளைக் குறைப்பதன் மூலம் செயல்படுகிறது, இது கட்டியின் வளர்ச்சியையும் அளவையும் குறைக்கிறது.\nAnosam 1Mg Tablet மருந்தைப் பயன்படுத்தும்போது தசை வலி, மார்பக வலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இருமல், தலைச்சுற்றல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள், வயிற்று வலி, வாந்தி, தூங்குவதில் சிரமம், பலவீனம், விரைவான எடை அதிகரிப்பு, பசியின்மை, படை நோய், தலைவலி, தோல் சொறி, உணர்வின்மை, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, மேகமூட்டப்பட்ட எண்ணங்கள், காய்ச்சல், குளிர், தோல் புண்கள் மற்றும் வீக்கம் போன்ற பக்க விளைவுகளை நீங்கள் அனுபவிக்கலாம். எந்தவொரு ஒவ்வாமை எதிர்வினையும் காலப்போக்கில் மோசமடைய நேர்ந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.\nஇந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் தெரியப்படுத்துங்கள்; Anosam 1Mg Tablet உடன் உள்ள எந்தவொரு மூலப்பொருளுக்கும் உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால், உங்களுக்கு உணவுகள், மருந்துகள் அல்லது பொருட்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இ��ுந்தால், உங்களுக்கு இன்னும் மாதவிடாய் நின்றிருக்கவில்லை என்றால், வேறு எந்த மருந்துகளையும் குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் கொண்டவை எடுத்துக்கொண்டிருந்தால், உங்களுக்கு கல்லீரல் பிரச்சினைகள் / இதய நோய்கள் / ஆஸ்டியோபோரோசிஸ் / உயர் கொழுப்பு இருந்ததற்கான வரலாறு இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவித்து ஆலோசனைப் பெறவும்.\nஉங்கள் ஒட்டுமொத்த மருத்துவ வரலாறு, வயது மற்றும் தற்போதைய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மருந்தை மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும். மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்ட பெரியவர்களில் வழக்கமான மருந்தளவு ஒரு நாளைக்கு 1 மி.கி வாய்வழியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.\nAnosam 1Mg Tablet மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nமார்பக புற்றுநோய் (Breast Cancer)\nAnosam 1Mg Tablet பக்க விளைவுகள் என்னென்ன \nகாய்ச்சல் தன்மை (Hot Flushes)\nதோல் வெடிப்பு (Skin Rash)\nதசைக்கூட்டு எலும்பு (Musculoskeletal Bone)\nதசை அல்லது மூட்டு வலி (Muscle Or Joint Pain)\nAnosam 1Mg Tablet முக்கிய சிறப்பம்சங்கள்\nஇது மதுவுடன் எடுத்துக்கொள்ள பாதுகாப்பானதா\nமதுபானங்கள் உடனான இடைவினை என்ன என்பது தெரியவில்லை. உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறவும்.\nஏதேனும் கர்ப்பகால எச்சரிக்கைகள் உள்ளனவா\nஅனோசம் (Anosam) 1 மிகி மாத்திரை கர்ப்ப காலத்தில் பயன்படுத்த பாதுகாப்பற்றது. மனித கரு அபாயத்திற்கு சாதகமான சான்றுகள் உள்ளன, ஆனால் கர்ப்பிணிப் பெண்களில் பயன்பாட்டின் நன்மைகள் ஆபத்து இருந்தபோதிலும் ஏற்றுக்கொள்ளப்படலாம், எடுத்துக்காட்டாக உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில். உங்கள் மருத்துவரை அணுகவும்.\nஏதேனும் தாய்ப்பாலூட்டுவதற்கான எச்சரிக்கைகள் உள்ளனவா\nஅனோசம் 1 மிகி மாத்திரை தாய்ப்பால் கொடுக்கும் போது பயன்படுத்த பாதுகாப்பற்றது. உங்கள் மருத்துவரை அணுகவும்.\nஇந்த மருந்து எடுத்துக்கொள்ளும்போது வாகனம் ஓட்டுவது பாதுகாப்பானதா\nஇது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்குமா\nசிறுநீரகக் கோளாறுக்கும் இந்த மருந்தை உட்கொள்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே மருந்தின் அளவுகளில் மாற்றம் செய்ய தேவையில்லை.\nஇது கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும்\nதரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. மருந்து உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறவும்.\nAnosam 1Mg Tablet மருந்துக்கான மாற்றீடுகள் யாவை \nகீழே கொடுக்கப்பட்டுள்ள மருந்துகளின் பட்டியல் தான், DEF_MED_NAME போன்று அதே இயைபு, வலிமை மற்றும் வடிவம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எனவே, அதை மாற்றீடாக பயன்படுத்தலாம்.\nமருந்தக அளவுக்கான அறிவுறுத்தல்கள் யாவை\nதவறவிடப்பட்ட மருந்தெடுப்புக்கு ஏதேனும் அறிவுறுத்தல்கள் உள்ளனவா\nஅனஸ்ட்ரோசோல் (Anastrozole) மருந்தின் அளவை நீங்கள் தவறவிட்டால், விரைவில் அதை எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும், உங்கள் அடுத்த வேளை மருந்தெடுப்புக்கு இது கிட்டத்தட்ட நேரம் என்றால், தவறவிட்ட அளவைத் தவிர்த்து, உங்கள் வழக்கமான அட்டவணையைத் தொடருங்கள். மருந்தின் அளவை இரட்டிப்பாக்க வேண்டாம்.\nமருந்து எப்படி வேலை செய்கிறது\nஅனைத்து கேள்விகள் & பதில்கள் காண்க\nஅனைத்து உடல்நலக் குறிப்புகள் காண்க\nAnosam 1Mg Tablet மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nAnosam 1Mg Tablet பக்க விளைவுகள் என்னென்ன \nAnosam 1Mg Tablet முக்கிய சிறப்பம்சங்கள்\nAnosam 1Mg Tablet மருந்துக்கான மாற்றீடுகள் யாவை \nமருந்தக அளவுக்கான அறிவுறுத்தல்கள் யாவை\nமருந்து எப்படி வேலை செய்கிறது\nஉடன் சந்திப்புக்குப் பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/13221423/1227685/Puducherry-CM-Narayanaswamy-continues-to-protest-in.vpf", "date_download": "2019-10-23T01:28:16Z", "digest": "sha1:XRD4YUO46EE2RBQYN2EHDMRS4BI4UNJA", "length": 19173, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கவர்னர் மாளிகையில் நாராயணசாமி திடீர் தர்ணா - 8 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்ததால் பரபரப்பு || Puducherry: CM Narayanaswamy continues to protest in front of Raj Nivas against Governor Kiran Bedi", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகவர்னர் மாளிகையில் நாராயணசாமி திடீர் தர்ணா - 8 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்ததால் பரபரப்பு\nமாற்றம்: பிப்ரவரி 13, 2019 22:23 IST\nபுதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி, கவர்னர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து 8 மணி நேரத்துக்கு மேலாக கவர்னர் மாளிகை வாசலில் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். #KiranBedi #Narayanaswamy #RajNivas #Protest\nபுதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி, கவர்னர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து 8 மணி நேரத்துக்கு மேலாக கவர்னர் மாளிகை வாசலில் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். #KiranBedi #Narayanaswamy #RajNivas #Protest\nபுதுவையில் கடந்த 11-ம் தேதி முதல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என விதிமுறை அமல்படுத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.\nபொதுமக்கள் இ���்த எச்சரிக்கையை புறக்கணித்ததால் 2 நாட்களில் 30 ஆயிரம் வாகன எண்கள் விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கோர்ட் மூலம் இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது என்ற தகவல் பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஇதற்கு அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், காங்கிரஸ் கூட்டணி கட்சியான தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் சிவா எம்.எல்.ஏ. உள்பட பலரும் கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.\nஇதற்கிடையே அரசு பயணமாக மாகி சென்றிருந்த முதல்-மந்திரி நாராயணசாமி இன்று காலை புதுவைக்கு திரும்பினார். ஹெல்மெட் விவகாரம் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியிருப்பதை நாராயணசாமி அறிந்தார். இதையடுத்து உடனடியாக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇந்நிலையில், காங்கிரஸ் முதல்-மந்திரி நாராயணசாமி மற்றும் அமைச்சர்களும் கருப்பு வேட்டி, சட்டை அணிந்தனர்.\nநாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன்,\nஎம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி, பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா ஆகியோர் கவர்னர் மாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.\nகவர்னர் மாளிகை அருகே சாலையில் போலீசார் தடுப்பு ஏற்படுத்தினர். அதை தாண்டி முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்களை செல்லவிடாமல் தடுத்ததால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை கவர்னர் மாளிகை வாசல் வரை அனுமதித்தனர். அங்கு முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கவர்னர் மாளிகை அருகே பரபரப்பான சூழ்நிலையும், பதட்டமும் ஏற்பட்டது.\nபோராட்டம் தொடர்பாக முதல்-மந்திரி நாராயணசாமி கூறுகையில், கவர்னர் கிரண்பேடி இங்கு பதவி ஏற்றதில் இருந்தே அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வந்தார். எந்த பணியையும் செய்ய முடியவில்லை. கவர்னரால் புதுவை மாநிலமே ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப் படுகிறார்கள். எனவே, வேறு வழி தெரியாமல் நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.\nநாராயணசாமி மற்ற���ம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து 8 மணி நேரத்துக்கும் அதிகமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #KiranBedi #Narayanaswamy #RajNivas #Protest\nபுதுச்சேரி | கவர்னர் கிரண்பேடி | முதல் மந்திரி நாராயணசாமி | தர்ணா போராட்டம்\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் கைது\nநாட்டிலேயே அதிக குற்றங்கள் நடக்கிற மாநிலம் உத்தரபிரதேசம் - தமிழ்நாட்டுக்கு 7-வது இடம்\nஇந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம் - மும்பையில் இன்று நடக்கிறது\nஆதார் இணைப்புக்கு எதிரான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத��தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/66977-irom-sharmila-ends-epic-fast-after-16-years", "date_download": "2019-10-23T00:38:26Z", "digest": "sha1:567FBXXVVX2HQWC4DZCTUH26KWIQKHSC", "length": 16878, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "இரோம் சர்மிளா: உலகின் நீண்ட உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது! | Irom Sharmila Ends Epic Fast After 16 Years, Wants 'Ordinary Life'", "raw_content": "\nஇரோம் சர்மிளா: உலகின் நீண்ட உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது\nஇரோம் சர்மிளா: உலகின் நீண்ட உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது\nமணிப்பூரில், ராணுவத்திற்கு வழங்கப்பட்ட ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) நீக்கக்கோரி, 2000 ஆண்டில் உண்ணவிரதம் இருக்கத் தொடங்கி, 16 ஆண்டுகளை கடந்துவிட்டார் இரோம் சர்மிளா. இந்நிலையில், இன்றுடன் ( ஆகஸ்ட் 9 ம் தேதி ) தனது உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்திக்கொண்டு, தனது போராட்ட முறையை அரசியல் வழியில் தொடரப் போவதாக சர்மிளா அறிவித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகால இவரது உண்ணவிரதம் முடிவுக்கு வந்தது அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்படுகிறது.\nஇரோம் சர்மிளாவின் போராட்டம் குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுக்காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறுகையில்,\n‘’ தனி மனிதப் போராட்டம் இதுவரை வென்றதில்லை. ஒரு இயக்கமாக , கொள்கையின் அடிப்படையில் நகரும் போராட்டம்தான் இதுவரை வென்று இருக்கிறது.\nநம் நாட்டின் அரசியல் நிலையை கவனிக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் அனைத்து மாநில அரசுகளும் இயங்குகின்றன. எல்லா மாநில அரசுகளுமே பொம்மை அரசாகத்தான் இருக்கின்றன. இப்படியான சூழலில், அரசியலில் நுழைந்து அவர் என்ன மாற்றத்தை பெற்றுவிடப் போகிறார் அவரின் போராட்டத்தை வேறு வழியில் கொண்டு செல்கிறார் என்பது நல்ல விஷயம். ஆனால் அரசாங்கத்தை , சட்டங்களை நம்புவது யதார்த்த நிலை இல்லை. இரோம் சர்மிளா, சசிபெருமாள், சங்கரலிங்கனார் போன்ற தனிமனித போராட்டங்கள் எல்லாமே பிரச்னையை எல்லா தரப்பிடமும் கொண்டு சேர்த்து, கவனத்தைப் பெற்று விவாதிக்க வைக்கும். தனி மனிதப் போராட்டத்துக்கு அவ்வளவுதான் வலு இருக்கிறது. யார் தேசியம் வேண்டுமென கேட்கிறார்களோ அவர்களை பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும்தான் அரசாங்கம் பார்க்கிறது. இப்படி இருக்கையில் சர்மிளா, தன் கோரிக்கையை எ���்படி நிறைவேற்ற முடியும் அவரின் போராட்டத்தை வேறு வழியில் கொண்டு செல்கிறார் என்பது நல்ல விஷயம். ஆனால் அரசாங்கத்தை , சட்டங்களை நம்புவது யதார்த்த நிலை இல்லை. இரோம் சர்மிளா, சசிபெருமாள், சங்கரலிங்கனார் போன்ற தனிமனித போராட்டங்கள் எல்லாமே பிரச்னையை எல்லா தரப்பிடமும் கொண்டு சேர்த்து, கவனத்தைப் பெற்று விவாதிக்க வைக்கும். தனி மனிதப் போராட்டத்துக்கு அவ்வளவுதான் வலு இருக்கிறது. யார் தேசியம் வேண்டுமென கேட்கிறார்களோ அவர்களை பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும்தான் அரசாங்கம் பார்க்கிறது. இப்படி இருக்கையில் சர்மிளா, தன் கோரிக்கையை எப்படி நிறைவேற்ற முடியும்\nஇப்படியாக தனிமனித போராட்டம்தான் வலு இழந்து வருகிறதே தவிர மக்கள் போராட்டம் என்றும் வெற்றிபெற்றுக்கொண்டேதான் இருக்கிறது. அதற்கு மணிப்பூர் மக்களே சாட்சி. அவர்களது பல போராட்டங்களை வரலாறு பேசுகிறது. நம் நாட்டில் தனிமனிதர் ஒருவர் போராட்டம் மூலமாகவோ அல்லது அரசியலில் இறங்கியோ தீர்வு பெற முடியாது. ஒரு மக்கள் இயக்கமாக இருந்து போராடினால் மட்டும் தான் வெற்றி முடியும்.” என்கிறார்.\nசில மாதங்களுக்கு முன் கடுமையான காவல் சூழலில் இருந்த இரோம் சர்மிளாவை,\nகாவலர்களுக்கு தெரியாமல் சென்று சந்தித்துப் பேசி வந்த ஊடகவியலாளர் இரா.கலைசெல்வன்.\nஅவர் கூறுகையில், \"அவங்களோட இந்த முடிவு ஆச்சர்யமானதோ, அதிர்ச்சியானதோ கிடையாது. அவங்க உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டாங்க என்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் அவர் அரசியலை தேர்வு செய்து இருப்பதை நினைத்து கவலைகொள்கிறேன். பிறரின் கட்டாயத்தால் இந்த முடிவு எடுத்து இருக்கவும் வாய்ப்புகள் ரொம்பக் குறைவு. காரணம், அவருடனான எனது ஒரு மணி நேர சந்திப்பில், ஒரு 10 நிமிடம்தான் அரசியல் பேசினாங்க. அவங்க அதிகமா பேசினது தன்னோட தனிப்பட உணர்வுகளைத்தான்.\nஉலகில் ஆயுதம் மற்றும் அகிம்சை என இரண்டு வகையான போராட்ட முறைகள் உள்ளன. மணிப்பூரில் ஆயுதம் ஏந்தி போராடும் போராட்டக் குழுவுக்கும் அதனால் எந்த பயனும் கிடையாது. அதே சமயம் அகிம்சை வழியில் போராடும் சர்மிளாவுக்கும் எந்த பயனும் கிடையாது.\nசர்மிளா என்னிடம் அதிகம் பகிர்ந்து கொண்ட விஷயம், ’எனது போராட்டத்தையும் கருத்தையும் எதிர்ப்பவர்களை விட, எனக்கு ஆதரவாக நிற்பவர்கள்தான் என்னை அத��கம் காயப்படுத்துகிறார்கள். நான் எனது மக்களுக்காக போராடுகிறேன். ஆனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை நான் வாழவேக் கூடாது' னு சொல்றதுல என்ன நியாயம் இருக்கு' என்று சொன்னதுதான்.\nநாம எல்லாரும் சர்மிளாவை ஒரு போராளியாக மட்டுமே பார்க்கிறோம். 16 வருடமாக ஒரு பெண் சாப்பிடாமல் , முடி வெட்டாமல், சமயங்களில் தண்ணீர் கூட குடிக்காமல் இருக்காங்களே. அவரின் உணர்வுகள் எப்படி இருக்கும் என யாரும் சிந்திப்பது கிடையாது.\nஒரு ஆங்கிலோ இந்தியருடன் கடிதம் மூலமான ஒரு காதல் சர்மிளாவுக்கு இருந்தது உண்டு. அவர் காதலை எதிர்த்து மணிப்பூரில் போராட்டம் நடத்தினார்கள். ஒரு ஆங்கிலோ இந்தியனை நீ எப்படி காதலிக்கலாம் அந்த காதலரை கெளரவக் கொலை செய்துவிடுவதாக எல்லாம் சொன்னார்கள். போராளியின் காதலை அவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள்.\nஇந்த 16 வருடங்களில் அதிகமான அரசியல், சமூக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மணிப்பூரில் 16 வருடங்களுக்கு முன் இளைஞர்களிடம் இருந்த பார்வை வேறு. இன்றைக்கு இருக்கும் இளைஞர்களிடம் இருக்கும் பார்வை வேறு. இம்பாலிலேயே சர்மிளாவை தெரியாத நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். அஸ்ஸாமில் 50 பேரில் இரண்டு பேருக்குதான் சர்மிளாவை தெரிகிறது. சர்மிளாவை பற்றி தெரிந்தவர்களும் கூட அவரை எதிர்ப்பவர்களாகவும், அவர் பேச்சை தவிர்ப்பவர்களாகவும்தான் இருக்கிறார்கள். மிகவும் சொற்ப மக்கள்தான் சர்மிளாவின் தியாகத்தை புரிந்து வைத்திருக்கிறார்கள்\" என்றார்.\nமேலும் சர்மிளா, ‘எனக்கு தெரியும் எந்த மக்களுக்காக நான் போராடுகிறேனோ அவர்களே என்னை மதிப்பது இல்லை. ஆனாலும் நான் போராடுவேன். இங்கு ஆயுதம் ஏந்தி போராடுபவர்களுக்கும், அரசாங்கத்துக்கு தொடர்பு இருக்கு. யாருமே இங்க உண்மையாக போராடவில்லை. அதனால் நான் எப்படி மற்றவர்களுடன் இணைந்து போராட முடியும். ஒரு தனி மனுஷியாக என்னால் எப்படி முடியுமோ அப்படி போராடுகிறேன். வெற்றி கிடைக்கும் வரை போராடுவேன்’ என்று சொன்னதாகவும் கலைசெல்வன் குறிப்பிட்டார்.\nகவிஞர் சல்மா, ‘’ சரித்திரத்தில் யாரும் இப்படி போராடியது இல்லை. உலக முழுக்க சர்மிளாவை கவனித்தாலும், இத்தனை காலம் அரசாங்கம் மாறினாலும், யாரும் சர்மிளாவை பொருட்படுத்தவில்லை என்பது ஒரு துரதிருஷ்டமனா நிலை. இத்தனை ஆண்டுகள் அவரின் போராட்டத்துக்கு பலனில்லாதபோது, தனக்கு அதிகாரம் இருந்தால் அவரின் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும். இந்த இரும்பு மனுஷியிடம் இருக்கும்விடா முயற்சியையும் போராட்டக் குணத்தையும் அனைத்து பெண்களும் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த தேசிய இனமும் மற்றவர்களை தங்களுடன் சேர்க்க மாட்டார்கள். பர்மாவின் பெண் போராளியான ஆங்சாங் சூகியைப் போல் இரோம் சர்மிளாவும் அரசியல் அதிகாரம் பெற்று, தன் லட்சியங்களை அடைய வாழ்த்துவோம்...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://galeria.mud.pl/index.php?/category/1231/created-monthly-list-2018-6&lang=ta_IN", "date_download": "2019-10-23T00:16:19Z", "digest": "sha1:HIPDADFRXQY75GNQTXNHUENRQK4H4BKZ", "length": 5522, "nlines": 126, "source_domain": "galeria.mud.pl", "title": "Foldery personalne / Paweł Jędrocha / citroeny / C5 III (X7) tourer | MUD.PL", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2018 / ஜூன்\nமின்னஞ்சல் முகவரி (கட்டளை) :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/science/science-news/", "date_download": "2019-10-22T23:50:21Z", "digest": "sha1:OLVIO6S4OTBVNQB3OE4QJ6W2V2AZ5RVR", "length": 14401, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "அறிவியல் செய்திகள் |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nவேதியியல் பாடத்தை அனைவருக்கும் அடையாளம் காட்டிய மரியா ஜுயஸ்\nவேதியியல் பாடத்தை அனைவருக்கும் அடையாளம் காட்டியவர் தான் மரியா ஜுயஸ். எகிப்தில் முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் கிரேக்கராக இருந்திருக்க வேண்டும் என்றும் சிலர் சொல்கின்றனர். மரியா தனது கண்டுபிடிப்புகளை மரியா பிராக்டிகா என்ற நூலில் விரிவாக ...\nகடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கல் -அஸ்டிராய்ட் -பூமிக்கு நெருக் கமாக வந்து பூமியை எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றது. அப்போது அது பூமியிலிருந்து சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் ...\nAugust,5,11, —\t—\tஅச்ச��றுத்தும், அஸ்டிராய்ட்கள், நீளம், பூமியின் மீது, பூமியை, மோதலாம், விண்கற்கள், விண்கல்லின்\nபரம்பரையாக வரும் மரபு பண்புக்கு காரணமாக இருக்கும் உயிர்மத்தின் பெயர்தான் 'மரபணு\". ஆங்கிலத்தில் இதை ஜீன் என்று அழைக்கிறார்கள்.ஒரு குழந்தை பிறந்த உடன் அதை பார்ப்பவர்கள் 'அப்பா மாதிரி மூக்கு, அம்மா மாதிரி காது\" ...\nமனிதன் மற்றும் விலங்குகள் (அல்லது பிற உயிரினங்கள்) உடலில் உள்ள முக்கிய உயிர் வேதிப் பொருட்களில் ஒன்று மரபணு(ஜீன்). இந்த மரபணுக்களில் பதிந்துள்ள தகவல்கள் மூலமே ஒரு உயிரினத்தின் உடல் அமைப்பு, அழகு, தலைமுடி, ...\nAugust,4,11, —\t—\tமரபணு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட, மரபணுக்களின், மரபணுக்களில், மரபணுக்களை, மரபணுக்கள்\nஅமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா உள்பட பல்வேறு நாடுகள்இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை படிப்படியாக உருவாக்கி உள்ளன. அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து விண்வெளி ஓடங்கள் மூலம் விண்வெளி ...\nJuly,20,11, —\t—\tஅனுப்பி, ஆய்வுப்பணிகள், என்ன, என்றால், கொலம்பியா, விண்கல, விண்கலத்தில், விண்கலத்தை, விண்கலம், விண்வெளிக்கு\nவானத்தின் உண்மை பரிமாணத்தை காணவைத்த கலீலியோ\nவெள்ளிக் காசுகளை விதைத்ததுபோல் மின்னுகிறது வானம். மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக் கொண்டு நட்சத்திரங்களை எண்ணும்போதும், நிலவின் துணையுடன் இருளில் நடைபோடும்போதும், உருகிவிழும் விண்மீன்களை காணும்போதும் மனம் எவ்வளவு மகிழ்கிறது இந்த அதிசயங்களையெல்லாம் இன்னும் ...\nJune,23,11, —\t—\tகலீலியோ, கலீலியோவின், வாழ்க்கை குறிப்பு, வாழ்க்கை வரலாறு\nகுளிர்சாதனப் பெட்டிக்கு அடித்தளமிட்ட மேரி ஏஞ்சல் பென்னிங்டன்.\nகோடைக்காலம் என்றாலே 'ஜில்'லென இருக்கக்கூடிய உணவுப் பொருட்களின் மீது நம்முடைய ஆர்வம் திரும்பி விடுகிறது. அதுமட்டுமல்ல, எல்லாக் காலங்களிலும் எளிதில் கெட்டுவிடக்கூடிய உணவுப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் தான் வைத்துப் பாதுகாக்கிறோம். உலகின் எந்த ...\nMay,26,11, —\t—\tஉணவுப், குளிர்சாதனப், பாதுகாக்கிறோம், பெட்டியில், பொருட்களை, மேரி ஏஞ்சல் பென்னிங்டன்\nஅதிகரித்துவரும் வெப்பநிலையைத் தடுக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் இவ்வேளையில், குளிர்ச்சியான செய்திகளும் கிடைத்த வண்ணம் உள்ளன. 53 வருடங்களுக்குள் தீர்ந்துவிடுமென எதிர்பார்த்த எண்ணெய்வளம் மீண்டும் பாவனைக்கு உகந்ததாக மாற்றும் கண்டுபிடிப்பை Los Alamos தேசிய ஆராய்ச்சி ...\nMay,7,11, —\t—\tஆராய்ச்சி, உகந்ததாக, எண்ணெய்வளம், எதிர்பார்த்த, தீர்ந்துவிடுமென, தேசிய, நிலையம், பசுமைச் சுதந்திரம், பாவனைக்கு, மீண்டும், வெளியிட்டுள்ளது\nமின்சக்தியை நீங்களே உங்கள் உடலில் உற்பத்தி செய்யலாம்\nகைத்தொலைபேசி, லெப்ரொப் தேவைகளுக்கு மின்சக்தி தேவைப்படுகிறதா இனிமேல் அதைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். அவற்றிற்கு தேவைப்படும் மின்சக்தியை நீங்களே உங்கள் உடலில் உற்பத்தி செய்யலாமென கனடாவிலுள்ள Simon Praser பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Nax Donelen ...\nMay,7,11, —\t—\tஅதைத்தேடி, அவற்றிற்கு, உங்கள், உடலில், உற்பத்தி, கைத்தொலைபேசி, செய்யலாமென, தேவைப்படுகிறதா, தேவைப்படும், நீங்களே, மின்சக்தி, மின்சக்தியை, லெப்ரொப்\nபடைத்தல் தொழிலை கையில் எடுத்திருக்கும் மனிதன்\nஇறைவன் சகல ஜீவராசிகளையும் படைக்கின்றான். என்ற கொள்கையை நாம் மீளாய்வு செய்ய வேண்டிய முக்கிய கட்டத்தில் இருக்கின்றோம் என நினைக்கின்றேன். இதுவரை காலமும் இறைவனால் மட்டுமே முடியும் என்கின்ற விஷயத்தை இன்று மனிதன் சிருஷ்டித்துக் ...\nApril,27,11, —\t—\tஆரம்ப கட்டத்தில், உயிர்களின், கலக்கருவை, குரோமோ, குரோமோசோம், குரோமோசோம்கள், குளோனிங், சோம், தொழில் நுட்பம், மூலப்பொருளாகிய\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nஎதிரியாகவே இருக்க வேண்டும் என்றில்லை� ...\nநீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் ...\nஇறைச்சியில் உள்ள மருத்துவ குணம்\nஇறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/49-o-of-gounderers-single-track-in-radio-mirchi-from-today/", "date_download": "2019-10-23T00:02:39Z", "digest": "sha1:GUEHAZPNBWGY6WN2QMHWLDM4L7F2TNOK", "length": 5584, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "கவுண்டரின் ’49-ஓ’ சிங்கிள் ட்ராக் - இன்று ரேடியோ மிர்ச்சியில் கேட்கலாம்..! - Behind Frames", "raw_content": "\n2:52 PM அஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nகவுண்டரின் ’49-ஓ’ சிங்கிள் ட்ராக் – இன்று ரேடியோ மிர்ச்சியில் கேட்கலாம்..\nஉலகத்தின் மூலைமுடுக்கில் இருக்கும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது இரண்டு படங்கள்.. ஒன்று நம்ம சூப்பர்ஸ்டாரின் கோச்சடையான்.. இன்னொரு படம் ’49-ஓ’. பின்னே… ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் நம் கவுண்டமணி கதைநாயகனாக(வும்) களம் இறங்கியிருக்கும் படம் இல்லையா.\nஇந்தப்படத்தில் யுகபாரதி எழுதி, ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்’ புகழ் ஜெயமூர்த்தி பாடிய “அம்மா போல அள்ளித்தரும் மழைதான்.. அவ ஆதாரமா நின்னா இல்லை குறைதான்..” என ஒரு பாடல் படத்தில் இடம்பெற்றுள்ளது.\nபடத்தில் மழை வரம் வேண்டி கவுண்டமணி பாடுவதாக அமைந்த இந்தப்பாடலின் சிங்கிள் ட்ராக்கை இன்று ரேடியோ மிர்ச்சி எஃப்.எம்மில் கேட்டு ரசிக்கலாம். படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n‘சுபம் கிரியேஷன்ஸ்’ சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220....\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nமுழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக...\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த...\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/kulasami-short-film-wins-the-hearts/", "date_download": "2019-10-22T23:43:54Z", "digest": "sha1:6P2AWGFVDSM6EA6G6RR746YFKGOFZBDX", "length": 9100, "nlines": 58, "source_domain": "www.behindframes.com", "title": "பிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம் - Behind Frames", "raw_content": "\n2:52 PM அஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nதற்போது உள்ள இளைஞர்கள் குறும்படம் இயக்குவதில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். அந்த குறும்படங்கள் அவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. குறும்படங்கள் பல திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளையும் பெற்று வருகிறது. குறும்படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர்கள் தற்போது பெரிய படங்களை இயக்கி சாதனை படைத்து வருகிறார்கள்.\nஅந்த வகையில் தற்போது குலசாமி என்னும் குறும்படம் பிரபலங்களை கவர்ந்து பாராட்டையும் பெற்று வருகிறது.\nகேபி மூவிமேக்கர்ஸ் சார்பாக பழனி பவானி தயாரிப்பில் உருவாகியிருக்கும் குலசாமி குறும்படத்தை பாக்கியராஜ் இயக்கி உள்ளார். லயோலா கல்லூரி மாணவன் கிஷோத் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். நிஜில் இசையமைத்திருக்கும் இக்குறும்படத்திற்கு ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரேசன் படத்தொகுப்பு செய்துள்ளார்.\nஇந்தக் குறும்படம் சமீபத்தில் பிரபலமான யூடியூப் இணையதளத்தில் வெளியானது. சாதியால் மனிதம் அழிந்து கொண்டிருக்கிறது என்ற சமூக கருத்தை வலியுறுத்தி வந்திருக்கும் இந்த குறும்படத்தை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.\nஇக்குறும்படம் குறித்து நடிகர் நகுல் கூறும்போது, ‘குலசாமி என்னும் குறும்படத்தை பார்த்தேன். சமுதாயத்தில் நடக்கிற நிஜமான விஷயத்தை இயக்குனர் பாக்கியராஜ் திறமையாக இயக்கியிருக்கிறார். சாதி என்ற வார்த்தையால் எத்தனை பேர், எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இக்குறும்படத்தில் பார்க்கலாம்’ என்றார்.\nவிடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறும்போது, ‘இந்தியா முழுவதும் அண்மைக் காலமாக நடைபெற்று வரும், சாதி மதம் விட்டு திருமணம் செய்யும் இளம் தம்பதியரை படுகொலை செய்யும் ஆணவ கொலைகள், வறட்டு கவுரவ கொலைகள் அனைத்து தளங்களிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. இந்திய அரசு ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன். சமூகத்தில் நடக்கும் இந்த பிரச்சினையை குல சாம�� குறும்படம் மூலம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாக்கியராஜ். இன்றைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த படத்தை கொடுத்த பாக்கியராஜுக்கு வாழ்த்துக்கள்’ என்றார்.\nகுலசாமி குறும்படத்தை பார்த்தவர்கள் பலரும் பாராட்டுவது, மற்றவர்களிடையே குலசாமி குறும்படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n‘சுபம் கிரியேஷன்ஸ்’ சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220....\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nமுழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக...\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த...\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2014/02/blog-post_12.html", "date_download": "2019-10-23T00:12:11Z", "digest": "sha1:BH32KYBLFM6LS4D2A4EUERFMNF3RSE6C", "length": 9869, "nlines": 50, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: ராஜ்காட் மத்திய செயற்குழு முடிவுகள்", "raw_content": "\nராஜ்காட் மத்திய செயற்குழு முடிவுகள்\n1) மத்திய செயற்குழு கூட்டம் , 01-01-2007 அன்று அல்லது அதற்கு பிறகு நியமிக்கப்பட்ட ஊதியகுறைப்பு தேக்கம் போன்ற , RM , கேடர் கோரிக்கைகள் தீர்வு குறித்து ஆழ்ந்தவேதனையை நிர்வாகிகள் வெளிப்படுத்தினர் , நேரடியாக நியமனம் ஓய்வூதிய பிரச்சினை , PLI , நமது BSNL நிறுவனம் நஷ்டத்தில் நடக்கிறது என்பது குறித்தும், விட்டு போன தற்காலிகதொழிலாளர்களாக முறைப்படுத்துதல், . போன்றவை குறித்து கூட்டத்தில் பிரச்சினைகள் ஒருஆரம்ப தீர்வு பெற , பிஎஸ்என்எல் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள்மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டம் நடத்த முயற்சி எடுக்க CHQ தீர்மானித்தது .\n3 ) அனைத்து மாநில செயலாளர்கள், மாவட்ட சங்கங்கள் தேவையான கருவிகள் குறித்து பிறகு, உறுதியாக , அவர்கள் உரிய CGMsபல்வேறு உபகரணங்கள் , மற்றும் பொருட்கள் பற்றாக்குறை கலந்தாலோசித்து அவர்களிடம் வேண்ட வேண்டும் என்றும், தீர்க்கப்படசந்திப்பை பொருட்கள் கிடைக்கும் பிரச்சினையில், குறுகிய வழங்கல் பொருட்களை சப்ளை செய்ய , நிறுவன அலுவலகம் பிரச்சினைஎடுத்து . பிரச்சினை நிறுவன மேல்மட்டத்தில், எடுக்க வேண்டியது குறித்து மாநில செயலாளர்கள் , CHQ க்கு ஒரு அறிக்கை அனுப்பவேண்டும் . இது ஒரு முக்கியமானபணியாகும்எனவே,அதுஒருமாதத்திற்குள்முடிக்கவேண்டும் .\n4 ) கூட்டம் நடத்தலாம் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் இணைப்பு , அத்துடன் அமைச்சர்கள் குழு , நுண் மற்ற பரிந்துரைகளைதொடர்புடைய அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்ய பின்வரும் தோழர்கள் கொண்ட ஒரு குழு , அமைக்கப்பட்டது . குழுவின் பொதுசெயலாளர், Dy.General செயலாளர் , com.P.Asokababu , com.RLMoudgil.com.Adhir குமார் சென் , com.Swapan சக்ரவர்த்தி, கொண்டிருக்கும் .புருஷோத்தம் Gedam , com.S.Chellappa மற்றும் com.K.Mohanan . தோழர். . பி Asokababu , , இந்த குழு தலைவராக இருபார்.\n5 ) கூட்டத்தில் பின்வரும் நாட்களில் மற்றும் ஆண்டு மாநகரில் எங்கள் கிளை , மாவட்ட மற்றும் வட்ட சங்கங்கள் மூலம் கவனிக்கவேண்டும் என்று முடிவுசெய்தார்.\n* 08-03-2014-சர்வதேசமகளிர்தினம் .ஆ)22-03-2014-BSNLEU நிறுவனநாள்.இ)23-03-2014-தோழர்கள்பகத்சிங்,சுக்தேவ்மற்றும்ராஜ்குருஆகியோரின் நினைவு நாள் .ஈ)14-04-2014-Dr.BRAmbedkarபிறந்தநாளையொட்டி நிகழ்ச்சி நடத்துவது .இ)19-05-2014-com.Moniபோஸ்நினைவு நாளாக கடைப்பிடிப்பது .\n6 ) கூட்டத்தில் மாநில நிர்வாக குழு கூட்டங்கள் பிஎஸ்என்எல் சாதாரண ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு ( BSNLCCWF ) இன்னும்உருவாகத மாநிலங்களில் உடனடியாக கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்தார். அந்தகூட்டங்களில் தேவையானதிட்டமிடல்BSNLCCWFஉருவாக்கம்இருக்கவேண்டும் .\n7 ) கூட்டத்தில் BSNLEU மற்றும் மாவட்ட கிளைகள் தீவிரமாக புவனேஸ்வர் மத்திய செயற்குழு கூட்டத்தில் , BSNLCCWFமுடிவு நடவடிக்கைபின்வரும்திட்டம் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.\n23-04-2014 - தலைமை பொது மேலாளரின் அலுவலகங்கள் மார்ச் . நிறுவன அலுவலகம் மார்ச் ( தேதி பின்னர் முடிவு செய்ய வேண்டும்\n23-04-2014 - தலைமை பொது மேலாளரின் அலுவலகங்கள் மார்ச் . நிறுவன அலுவலகம் மார்ச் ( தேதி பின்னர் முடிவு செய்ய வேண்டு���் . )BSNLEU மத்திய கூட்டம் , ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது பற்றி சரியான முடிவை எடுக்கும்.\n8BSNLEU சங்கத்தின் அடுத்த அகில இந்திய மாநாடு நவம்பர் , 2014 இல் நடைபெறும். அகில இந்திய மாநாட்டில் கண்டிப்பாகதேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட பார்வையாளர்கள் மட்டும் Conferenc -ல் கலந்து கொள்ள முடியும்.\n2 ) மத்திய செயற்குழு கூட்டம் தொடர்ந்து கீழ்க்கண்ட மூன்று பிரச்சினைகளுக்கு, 15 ஏப்ரல் , 2014இறுதியில் அனைத்து வட்டாரங்களில் இயக்கங்களை நடத்த தீர்மானித்தது.a ) புதிய தாராளவாதபொருளாதார கொள்கைகள் மூலம் பிஎஸ்என்எல் மற்றும் பொதுத்துறைகளை சீரழித்து வந்தகாங்கிரஸ் மற்றும் பிஜேபிஅரசாங்கங்களை தொடர்ந்து அம்பலப்படுத்துவது .b )சமூகநல்லிணக்கத்தையும் தொடர்ந்து கடைப்படிப்பது .c )மத்தியதொழிற்சங்கஅமைப்புகளின்கோரிக்கைகளான 10 அம்சத்திற்கு போராடுவது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ganapathi.me/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-23T00:59:00Z", "digest": "sha1:IXUDDNUXJSLICEDRTXNXHA64FPXEYGZW", "length": 4185, "nlines": 47, "source_domain": "www.ganapathi.me", "title": "கதைகள் | Ganapathi - The Man of Silence", "raw_content": "\nAbout Me – என்னைப் பற்றி\nContact Me – தொடர்புக்கு\nசேகு­வேரா – ஒரு போராளியின் கதை\nமகளிர் மட்டும் – திரைவிமர்சனம் (ஆண்களுக்காக மட்டுமல்ல)\nசேகு­வேரா – ஒரு போராளியின் கதை\nஎன் 10 செகண்ட் கதைகள்\nஆனந்த விகடன் 10 செகண்ட் கதைகளுக்கு அனுப்பினேன்… எந்த பதிலும் இல்லை… அதனால் என் வலைப்பூவில்… உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தால் மகிழ்வேன் …\n“அளவு சரியா இருக்கு, ஆனா பூக்கட்டு கொஞ்சம் தொய்வா இருக்கு, நாளக்கி நெருக்கி கட்டு” என்றபடி வியாபாரி கட்டுக் கூலிப் பணத்தை பூக்காரியிடம் கொடுத்தான். ஒரு மாதமாக பூ கேட்டப் பூக்காரியின் 3 மகள்களும், தலையில் பூவுடன் மகிழ்ச்சியாக விளையாண்டு கொண்டிருந்தனர்.\nதிக்குவாய் தந்தை கேரக்டரில் நடித்து சிறந்த நடிகருக்கான நேஷனல் அவார்ட் வாங்கிய உதயன், விருது வாங்கியவுடன் தன் மகனை மொபைலில் அழைத்தார்…”அப்..ப்….ப்பா….. க..ங்க்…ரட்…ட்ஸ்”.\n“எந்த மூஞ்சில முளிச்சனோ வருமானம் சரியில்ல…” என்றபடி அர்ச்சனை தட்டின் பணந்தை பையில் வைத்தார் குருக்கள். உள்ள கருவறையில் சுவாமி சிரித்துக் கொண்டிருந்தார்.\n3 மணி கொடூர வெயில். பழைய சோற்றை வெங்காயம், மாங்காய் ஊறுகாய் தொட்டு சாப்பிட ஆரம்பித்தாள் சாலையோரத்தில் வாழும் நாகினி. சிக்னலில் நின்ற பென்ஸ் நகர்ந்தது. காரில் இருந்து நாவில் எச்சி ஊர சோற்றை பார்த்துக் கொண்டிருந்தாள், ஆறு மாதமாக ஜீரோ டையட்டால் சோறு சாப்பிடாத நடிகை நாகினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/3915-spicejet-axes-pilot-for-locking-himself-in-with-air-hostess.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T23:43:30Z", "digest": "sha1:DEMZAOYZ5GINVGPNFOIYWROFBZPVOOYD", "length": 8634, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விமானப் பணிப் பெண்ணை தனக்கு அருகில் அமருமாறு கட்டாயப்படுத்திய பைலட் பணிநீக்கம் | SpiceJet axes pilot for locking himself in with air hostess", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nவிமானப் பணிப் பெண்ணை தனக்கு அருகில் அமருமாறு கட்டாயப்படுத்திய பைலட் பணிநீக்கம்\nவிமானத்தில் பணிப் பெண்ணை விமானி அறையில் தனக்கு அருகில் அமருமாறு கட்டாயப்படுத்திய பைலட் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nகொல்கத்தாவில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நோக்கி பிப்ரவரி 28-ம் தேதி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில், பணிப்பெண்ணை தனது அருகில் உள்ள இருக்கையில் அமரச் செய்ததாக விமானி மீது புகார் எழுந்தது.\nமீண்டும் கொல்கத்தா திரும்பியபோதும் அதே தவறை அ‌வர் செய்ததாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடந்த நிலை‌யில், தற்போது அந்த விமானி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.\nதிண்டுக்கல்லில் தந்தையும் மகளும் விஷ ஊசி போட்டு தற்கொலை\nபாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்பட 6 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவங்கி கணக்கை ஹேக் செய்து லட்சக்கணக்கில் பணம�� திருட்டு - சீனாவில் இருந்து கைவரிசை\nகொடைக்கானல் அருகே போலி பெண் மருத்துவர் கைது\nதிரைப்பட பாணியில் ஆம்புலன்சில் கஞ்சா கடத்தல் - 2 பேர் கைது\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘போலி நகையை அடகுவைத்து 2.15 லட்சம் கடன்’ - தனியார் வங்கியில் கைவரிசை\nமதுக்கடைகளில் தீபாவளிக்கு பணம் வசூல் - கலால் வரி உதவி ஆணையர் கைது\nநாட்டில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு \nபிஎஸ்சி படித்துவிட்டு மருத்துவம் பார்த்தவர் கைது\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிண்டுக்கல்லில் தந்தையும் மகளும் விஷ ஊசி போட்டு தற்கொலை\nபாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்பட 6 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-23T01:04:02Z", "digest": "sha1:IPCMHYQ4C6HL7L72EOKCCTGYNPATXBDA", "length": 3895, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அன்னூர்", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எ��்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nகணவன் மனைவியாய் நடித்து வீடு புகுந்து திருட்டு \nடெங்கு காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுமி உயிரிழப்பு\nகணவன் மனைவியாய் நடித்து வீடு புகுந்து திருட்டு \nடெங்கு காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுமி உயிரிழப்பு\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-23T00:00:34Z", "digest": "sha1:YYWGOVVNETBFTKKUGOSMIJEHESVCVUBB", "length": 9117, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காதல் ஜோடி", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\n‘உன்னால் முழுமை ஆனேன் நான்’ - மகனை கொஞ்சும் எமிஜாக்சன் வீடியோ\nகிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை காதலிக்கிறேனா\n‘காதல்.. அடித்து துன்புறுத்தல்..’ - ஐ.ஏ.எஸ் அதிகாரி மகளின் புகாரில் இருவர் கைது\nவீடு புகுந்து காதல் தம்பதி கொலை..\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nகாதலை ஏற்க மறுத்த பெண்மீது தீ வைப்பு - ஒருதலைக்காதல் விபரீதம்\nகாதலை கைவிட மறுத்த மகள் \n“சிறந்த காதலுக்காக காத்திருக்கிறேன்” - ப்ரேக் அப் பற்றி ஸ்ருதிஹாசன்\n27 வருடங்களுக்குப் பின் மீண்டும் இணையும் ���ரோஜா’ ஜோடி\n மாணவனைக் கொல்ல கத்தியுடன் வந்த மாணவி\n வகுப்பறையில் தோழியை தாக்கிய கல்லூரி மாணவர் எஸ்கேப்\nசெல்ஃபி எடுக்கும் நேரத்தில் திருட்டு: வெளிநாட்டு ஜோடியை தேடும் போலீசார்\nமலையிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி: உயிர் தப்பிய காதல் ஜோடி\n“வாழும்போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே” - பிக்பாஸ் கவினுக்கு வசந்த பாலன் ஆதரவு\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\n‘உன்னால் முழுமை ஆனேன் நான்’ - மகனை கொஞ்சும் எமிஜாக்சன் வீடியோ\nகிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை காதலிக்கிறேனா\n‘காதல்.. அடித்து துன்புறுத்தல்..’ - ஐ.ஏ.எஸ் அதிகாரி மகளின் புகாரில் இருவர் கைது\nவீடு புகுந்து காதல் தம்பதி கொலை..\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nகாதலை ஏற்க மறுத்த பெண்மீது தீ வைப்பு - ஒருதலைக்காதல் விபரீதம்\nகாதலை கைவிட மறுத்த மகள் \n“சிறந்த காதலுக்காக காத்திருக்கிறேன்” - ப்ரேக் அப் பற்றி ஸ்ருதிஹாசன்\n27 வருடங்களுக்குப் பின் மீண்டும் இணையும் ’ரோஜா’ ஜோடி\n மாணவனைக் கொல்ல கத்தியுடன் வந்த மாணவி\n வகுப்பறையில் தோழியை தாக்கிய கல்லூரி மாணவர் எஸ்கேப்\nசெல்ஃபி எடுக்கும் நேரத்தில் திருட்டு: வெளிநாட்டு ஜோடியை தேடும் போலீசார்\nமலையிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி: உயிர் தப்பிய காதல் ஜோடி\n“வாழும்போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே” - பிக்பாஸ் கவினுக்கு வசந்த பாலன் ஆதரவு\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/vankam.html", "date_download": "2019-10-23T00:43:47Z", "digest": "sha1:AJA7XOITZ5ZXMR65PZ3KTB5OZS5ON74O", "length": 12264, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்த ரஹ்மான் நிஸாமீ தூக்கிலிடப்பட்டார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்த ரஹ்மான் நிஸாமீ தூக்கிலிடப்பட்டார்\nபங்களாதேஷின் ஜமாஅதே இஸ்லாமி முன்னாள் தலைவர் மவ்லானா மோதியுர் ரஹ்மான் நிஸாமீ நேற்று இரவு ஷய்க் ஹசீனா அரசால் தூக்கில் இடப்பட்டார்.\nஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் மொதியுர் ரஹ்மான் நிசாமிக்கு டாக்கா மத்தியச் சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபாகிஸ்தானுடன் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைக்கான போரின்போது அவர் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தார் எனத் தீர்ப்பளித்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் கடந்த 2013ஆம் ஆண்டுமுதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள எதிர்கட்சிகளின் மூத்த தலைவர்களில் இவர் ஐந்தாவதாவார்.\nஇவ்வகையில் முன்னர் கட்சித் தலைவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு வன்முறையுடன் கூடிய போராட்டங்கள் வெடித்தன.\nதனது மரண தண்டனை மறுபரிசீலை செய்யப்பட வேண்டும் என அவர் இறுதியாக சமர்ப்பித்த மனுவை, கடந்த திங்கள்கிழமை வங்கதேச உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.\nஅவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் கடைசி முறையாக அவரது மனைவி உட்பட உறவினர்கள் அவரை சந்தித்தனர்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெ���த்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11419/", "date_download": "2019-10-22T23:33:09Z", "digest": "sha1:KHEDEFR5NBG2WSWVHETD2T4QUCJKQ4U5", "length": 9957, "nlines": 94, "source_domain": "amtv.asia", "title": "நிருபர்களை ஏமாற்றி, அமைச்சர் பணத்தை ஆட்டைய போடும் PRO. – AM TV 9381811222", "raw_content": "\nநிருபர்களை ஏமாற்றி, அமைச்சர் பணத்தை ஆட்டைய போடும் PRO.\nநிருபர்களை ஏமாற்றி, அமைச்சர் பணத்தை ஆட்டைய போடும் PRO.\nதற்போது அதிமுக ஆட்சியை , முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும், ஜெயலலிதா வழியில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்கள்.\nஇதற்கு அமைச்சர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து, பல இடங்களில் புதியப்புதிய திட்டத்தை நிறைவேற்றியும், துவக்கியும் உள்ளனர்.\nபல சட்ட மன்ற உறுப்பினர்கள் மக்கள் பணியாற்றி வருகிறார்கள்.\nஇவர்கள் சேவைகளை, மக்களிடம் கொண்டு செல்லவேண்டிய முக்கிய பொறுப்பை ஊடகங்கள் செய்துவருகின்றன.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், ஆன்லைனில் உடனடியாக வரும் செய்திகளை பார்த்து பல துரித நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இதன் காரணமாக ஆன்லைன் ஊடகங்களுக்கு, மத்தியில் உள்ளது போல பல சலுகைகளை செய்து தர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் போனது. பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇது அதிமுகவிற்கும், தமிழகத்திற்கும் மற்றும் ஆன்லைன் ஊடகத்தை சேர்ந்தவர்களுக்கும் பெரும் இழப்பு.\nசெய்திகளை சேகரிக்கும் நிருபர்களை அதிமுக தலைவர்கள், அன்போடும், கேட்கும் கேள்விகளுக்கு முறையாகவும் பதில் அளித்து வருகிறார்கள்.\nபத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது தலைவர்கள், நிருபர்களை உபசரிப்பது வழக்கம்.\nஇப்படி, உபசரிக்கும் பெரும் பொறுப்பை தனது PRO க்களிடம் வழங்கியுள்ளார்கள் தலைவர்கள்.\nஆனால், PRO க்கள் நிருபர்களை சரியாக நடத்துகிறார்களா\nஇந்த PRO க்கள் தொலைக்காட்சிகளில், மாத சம்பளம் வாங்கும் நிருபர்களை உபசரித்தும், ஆன்லைன் மீடியா நிருபர்களை கேவலமாகவும் நடத்துகிறார்கள் என்பது அதிர்ச்சிகரமான உண்மை.\nஇதுபோன்று வேறுபிரித்து, நிருபர்களை நடத்த வேண்டும் என்று, தலைவர்கள் சொல்வதில்லை.\nஆனால் சில மட்டமான PRO க்கள், நிருபர்களை உபசரிப்பதற்காக தலைவர்கள் வழங்கிய பணத்தில், பல லட்சங்களை ஆட்டைய போடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது, தலைவர்களுக்கு தெரியாத அதிர்ச்சி அளிக்கும் உண்மை.\nஇப்படி சில PRO க்களின் முகத்திரையை கிழிக்கத்தான் இந்த பதிவு.\nஇதை முழு வீடியோவை ஆதாரமாகவே வைத்துள்ளது, அரசுமலர் செய்தி குழு.\nஇதில் முக்கியமானவர், அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் PRO திவாகர் தான்.\nசென்னை காந்தி மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் பல மணி நேரம் காத்திருந்து, செய்தி சேகரித்த ஆன்லைன் நிருபர்களை PRO திவாகர், மிகவும் மோசமாக நடத்தியது, மிகவும் கண்டிக்கத்தக்கது.\nஆன்லைன் நிருபர்களை அன்புடன் அழைத்து உபசரிப்பவர் அமைச்சர் விஜயபாஸ்கர். அவரின் நல்ல செயல்களை, விரிவான செய்திகளாகவும், வீடியோ பதிவுகளை YOUTUBE மூலமாகவும் ஆன்லைன் மீடியா வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவார்.\nஆனால் அமைச்சர் பெயருக்கு, நிருபர்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும், இது போன்ற PRO க்களால் பல முக்கிய செய்திகள் முடங்கிப்போய் உள்ளன என்பது நிதர்சனமான உண்மை.\nஇது போன்ற PRO க்கள் மீது, அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட நிருபர்களின் கோரிக்கை.\nPRO நிருபர்களை உபசரித்த விதம்.\nமாத சம்பளம் வாங்கும் நிருபர்களுக்கு – ரூபாய் 500\nஅரசு அட்டை உள்ளவர்களுக்கு – ரூபாய் 200\nஆக, பணம் பெற்றவர்கள் 33 பேர் மட்டுமே. இதில் சில போலி நிருபர்களும் அடங்குவர்…\nNext ரஜினியை கேலி செய்த அமைச்சர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/28/23311/", "date_download": "2019-10-22T23:46:56Z", "digest": "sha1:23Z6KLHDHBGSZFE5IA5WNNROHNF32OX4", "length": 16644, "nlines": 360, "source_domain": "educationtn.com", "title": "பொது தேர்விற்காக... மாணவர்களுக்கு சில டிப்ஸ்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Examination பொது தேர்விற்காக… மாணவர்களுக்கு சில டிப்ஸ்\nபொது தேர்விற்காக… மாணவர்களுக்கு சில டிப்ஸ்\nபொது தேர்விற்காக… மாணவர்களுக்கு சில டிப்ஸ்\n1. குறித்த நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்திற்கு சென்று இறுதி நேர பதற்றத்தை தவிர்த்து கொள்ள வேண்டும்.\n2. தேர்விற்கு முந்தைய நாளே தேர்விற்கான எழுது பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.\n3. கூடுதலாக ஒரு பேனா கையில் வைத்திருப்பது தேர்வறையில் உதவும்.\n4. தேர்விற்கு முந்தைய இரவு அதிகம் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.\nமன வரைப்படம் போல படித்து நினைவுகூர்தலை பயிற்சி எடுங்கள். சிறு குறிப்புகள் எடுங்கள். இறுதி நேர திருப்புதலில் உதவும்.\nஒவ்வொரு வினாவிலும் – நினைவு கூர்தலுக்காக முக்கிய கருத்துளை points ஆக மனதில் கொள்ளுங்கள்.\n5. தேர்வு காலங்களில் அதிகம் பழங்கள் & காய்கறிகளை உணவாக எடுத்து கொள்ள வேண்டும்.\nஅதிகளவில் நீர் பருக வேண்டும்.\n6. தேர்வறைக்கு செல்லும் முன் சிறு காகித துண்டு துணுக்குகள் உள்ளனவா சுய பரிசோதனை செய்து தன்னம்பிக்கையுடன் தேர்வறை செல்ல வேண்டும்.\n7. முன் திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை மிக அவசியம்.\n8. வினாத்தாள் படிக்கும் 10 நிமிடம் மிக முக்கிய தருணம். சலனமின்றி வினாத்தாளை படியுங்கள். வினாத்தாள் எவ்வளவு கடினத் தன்மை மிக்கதாய் இருப்பினும் பதற்றம் வேண்டாம். நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும்.\n9. தேர்வு தாளில் கையொப்பமிட மறக்க வேண்டாம்.\n10. தேர்வு முடிந்த பிறகு வினாத்தாள் பற்றி கலந்துரையாடலை தவிர்க்கவும். எழுதியவை மாறப்போவதில்லை.\n11. சிறு உறக்கம் எடுத்து கொண்டு புத்துணர்வுடன் அடுத்த தேர்விற்கு படிக்கவும்.\n12. விடுமுறை நாள் சோம்பலை தவிர்க்க குழுவாக படியுங்கள் அல்லது பள்ளி சென்று படியுங்கள்.\n13. இறுதி நேரத்தில் படித்ததை மீள்பார்வை செய்யுங்கள்.\n14. தேர்வை மயிலிறகை போல மென்மையாய் அணுகவும் . மகிழ்வாய் தேர்வினை எழுதுங்கள் .\n15. உங்களுக்கு வழிகாட்டியான பெற்றோர் அல்லது ஆசிரியர்களிடம் ஆசி பெற்று செல்லுங்கள். கூடுதல் நம்பிக்கை பிறக்கும்.\n15. Creative வினாக்காளை பாடத்துடன் தொடர்புபடுத்தி சிந்தித்து தீர்வு கண்டு – விடையளிக்கவும்.\n16. வெயில் வெப்பம் அதிகம் இருப்பதால் சரியான அளவு நீர் கொண்ட இயற்கை உணவு பொருட்களை உட்கொள்ளுங்கள்.\n17. தேர்விற்கு முந்தைய நாள் தயாரிப்புகளில் – ஏற்கனவே பலமுறை படித்ததன் காரணமாக ஏற்படும் சலிப்பினை தவிர்க்க மனதை ஒருநிலைபடுத்தி மகிழ்ச்சியாய் வைத்து கொள்ளுங்கள்.\n18. படிப்பதன் இடைவெளிகளில் இயற்கை சூழலை ரசிக்க நடை பயணம் மேற்கொள்ளுங்கள். TV பார்ப்பது படித்ததை மறக்க செய்யும். மாறாக நல்ல இசை கேட்கலாம்.\n19. நம்மை நாம் வெளிபடுத்த _ நமக்கு கிடைத்த வாய்ப்பு என எண்ணி படியுங்கள்.\n20. இறுதியாக தன்னம்பிக்கை – இது ஒன்று மட்டும் போதும். எதிர்வரும் தேர்வில் எண்ணிய இலக்கை எட்டலாம்.\nமுயற்சியும் – பயிற்சியும் வெற்றியின் வழிகாட்டிகள்.\nவாகை சூட வாழ்த்துகளுடன் கனவு பள்ளி பிரதீப்\nPrevious articleTN School App – மாற்றம் செய்ய வேண்டியவைகள்\nNext articleDEE – ஆசிரியர்களுக்கு 1 முதல் 3 வகுப்புகளுக்கு செயல்வழிக்கற்றல் கற்பித்தல் முறையும் 4-ஆம் வகுப்பிற்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் முறையினையும் பின்பற்ற வேண்டும் – இயக்குநரின் செயல்முறைகள்\nமுறைகேடுகளை தடுக்கும் வகையில், தேர்வு மையங்களில், ‘ஜாமர்’ கருவிகள் பொருத்த வேண்டும்’ என, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.\nTNDTE டிப்ளமோ தேர்வு அட்டவணை 2019 வெளியானது.\nSSC MTS இரண்டாம் கட்ட தேர்வு தேதி அறிவிப்பு 2019 – வெளியானது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஇடைநிற்ற குழந்தைகளை கணக்கெடுப்பதில் … தவறான தகவலால் தவிக்கும் ஆசிரியர்கள்.\nமதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில் நடக்கும் பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை கண்டறியும் பணியில் குழந்தைகளை கண்டறிவது பெரும் சவாலாக உள்ளது என ஆசிரியர்கள் புலம்புகின்றனர். மாவட்டத்தில் இந்தாண்டு 800 பேர் கண்டறிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-23T00:19:27Z", "digest": "sha1:ENTPS3XLVYXUXBFS2JXHHVQ5TQXD6BUJ", "length": 9934, "nlines": 140, "source_domain": "ourjaffna.com", "title": "திரு.வை.நடராசா ஆசிரியர். | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்��மூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nசிதம்பர நாதன் உடையார் மகன் வைத்தி லிங்கத்தின் மகனாவார். இணுவில் கிழக்கில் வாழ்ந்தவர். ஆரம்பக் கல்வியை அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் மேற்படிப்பினை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். சைவ மகாஜனா வித்தியாலயத்திலும் அதிபராக கடமையாற்றினார். இணுவில் கந்தசாமி கோயில் அறக் காவல் குழுவில் இணைந்து தொண்டாற்றினார். இணுவில் நடராச ஐயரின் பிணைப்பால் அவருடைய பிள்ளைகள் நல்ல நிலையில் இருப்பதுடன் எம்மூர் நற்பெயர் பெற அன்னை சிவகாமியின் கடாட்சமே உதவுகின்றது.\nநன்றி : மூலம் – சீர் இணுவைத்திருவூர்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://threadreaderapp.com/user/ThamizhanSs", "date_download": "2019-10-22T23:48:00Z", "digest": "sha1:65BBFYVQHGSOT2PHGLZRMNO7HTJL53V6", "length": 9873, "nlines": 94, "source_domain": "threadreaderapp.com", "title": "Discover and Read the Best of Twitter Threads by @ThamizhanSs", "raw_content": "\nவர்ற பிறந்த நாளோட நான் கெட்ட வார்த்தை பேசுறத விட்டு 4 வருஷம் ஆச்சு\nஒரு சில விஷயங்கள் நடந்த பின்னாடி தானே நமக்கு புத்தி வரும் அப்படித்தான் அது\nஅத சின்ன த்ரெட்ல சொல்றேன்\nநான் ஆரம்பிச்சிருந்த ஹோட்டலை நண்பன் ஏமாத்துனது,சாதி பிரச்சினைன்னு மூடிட்டு வீட்டுக்கு போயிருந்த நேரம்👇👇\nகொஞ்சம் கடுப்போடவே சுத்திட்டு இருந்தேன்\nஎன் ஊர்ல ஆம்பள,பொண்ணுங்க எல்லாம் அசால்ட்டா கெட்ட வார்த்தை பேசுவாங்க\nஸ்கூல் படிக்கிறப்போ ஏகப்பட்ட கெட்ட வார்த்தை பேசுவேன்\nஅப்புறம் விவரம் தெரிஞ்ச பின்னாடி\nஎனக்கு கோவம் வந்தா மட்டும் தான் பேசுவேன்\nஅப்போ நைட் ஒரு 7 மணிக்கு பின்னாடி👇👇\nபக்கத்து வீ��்டு பையனுக்கு கணக்கு சொல்லி குடுத்துட்டு இருந்தேன்\nவிறுவிறுன்னு அம்மா உள்ள வந்து தீப்பெட்டி வாங்க உன்னை தேடிக்கிட்டு இருக்கேன்\nஇங்க என்னடா பண்றண்ணு செம்மையா திட்டிவிட்டுட்டு போயிருச்சு\nஎனக்கு சுர்ருன்னு கோவம் வந்துருச்சு\nஎங்க வீட்ல இருந்து 30 அடி எடுத்து வச்சா கடை👇\nஎல்லா ஆண்களும் பொண்ணுங்கள வாட்டி வதைக்குற மாதிரி நேத்து பூரா ட்விட் இந்த மாதிரி போட்டோ போட்டு\nபுள்ளைங்கள கொன்ன அபிராமியும்,25 வயசான தன் பொண்ணு ஷீனா போராவ கொன்ன இந்திராணி முகர்ஜியும் பொண்ணு தான்\nஇன்னும் புருசன கள்ளக்காதலனை வச்சு வெட்டுனது எத்தனையோ இருக்கு\nசுதந்திரம் வேண்டி பாடுபட்ட #ஜோதிராவ்_புலே ஆரம்பிச்சு பெரியார் வரை எவ்வளவோ ஆண்கள் இருக்காங்க\nசொல்லப்போனா ஜோதிராவ் புலேவ பத்தி உங்களுக்கு எல்லாம் சுத்தமா தெரியாது இல்லையா😡\nபெண்களுக்கு முன்ன சுதந்திரம் இல்லத்தான் ஒத்துக்குறேன்\nஆனா இப்ப அப்படியா இருக்கு\nபக்கம் பொண்ணுங்க பண்ற சேட்டை எல்லாம் தெரியலையா\nபொண்ணுங்கள அப்டி பண்ணாதன்னு கட்டுக்கோப்பா வளக்குறதுல என்ன தப்பு இருக்கு\nகேட்டா ஆண்களை ஒழுங்கா வளக்க கத்துக்கோங்க பெண்களை மட்டும் ஏன் கட்டுப்படுத்துறீங்கன்னு அரைகுறை எல்லாம் வந்து கேள்வி கேக்கும்😏\nபாஸ்ட்புட் சென்டர்ல பானி பூரி, காளான்னு சாப்பிடுவீங்களா நீங்க\nஉனக்கு எதுக்கு இந்த வேலை\nஅவங்க தொழில் ரகசியத்தை இப்டி பேசலாமா\nஉன்னோட தொழில் ரகசியத்தை இப்டி வெளிய சொன்னா சும்மா இருப்பியான்னு பொங்குறவங்க எல்லாம் கடைசி வரை படிச்சிட்டு அப்புறமா பொங்குங்க👇\nமுதல்ல காளான்ல இருந்து ஆரம்பிப்போம்\nகாளான்குறது ஒரிஜினல் காளான் இல்ல\nஅட்லீஸ்ட் கொஞ்ச காளான் கூட போட மாட்டோம்\n3 கிலோ மைதான்னா ஒரு ரெண்டரை கிலோ முட்டைகோச பொடியா நறுக்கி ரெண்டையும் கலந்து கலர் பொடி போட்டு ஆயில் பிரை பண்ணி 👇👇\nஅது சூடா இருக்கும்போதே நீங்க பாக்குற மாதிரி சின்ன சின்னதா பிச்சி போட்டு வைப்போம்\nஇப்போ காளான் குழம்பு ரெடி பண்ணனும்\nஅது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல😂😂\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் அரைச்சு வச்சிட்டு சட்டியில ஆயில் ஊத்தி இஞ்சி பூண்டு பேஸ்ட்ட போட்டு நல்லா fry பண்ணனும்👇👇\nநானெல்லாம் ட்விட் போட்டாலே கண்டுக்க மாட்டீங்க\nத்ரெட் போட்டா படிக்கவா போறீங்க\nகிட்டத்தட்ட மூட நம்பிக்கையில ஊறி போயிர���க்குற ஊரு\nஅப்போ என்கிட்ட பைக் இருந்துச்சு\nபைக்க வீட்டு வாசலுக்கு எல்லாம் கொண்டு போக முடியாது\nஊருக்குள்ள ரோட்டு ஓரத்துல தான் நிறுத்தனும்\nஊரோட போட்டோ பாத்தாலே ஏன்னு தெரியும்\nஅப்போ எல்லாம் நைட் அம்மா சீரியல் பாத்து முடிச்ச உடனே நான் hbo,ஸ்டார் movies இதுல எதாவது இங்கிலிஷ் படம் பாத்துட்டுதான் தூங்குவேன்\nஇங்கிலிஷ் தெரியாது ஆனா சப் டைட்டிலோட பாத்தா நல்லா புரியும்\nஎங்க வீட்ல இருந்து ரெண்டு வீடு அடுத்து இருக்க வீட்ல ஒருத்தர் ஆக்சிடன்ட்ல இறந்து ரெண்டு மூணு நாள் தான் ஆயிருந்தது\nஅவர் எனக்கு கூட தூரத்து சொந்தம்தான்\nஅவர் பீன்ஸ் விக்க ஊட்டிக்கு வாடகை ஜீப் எடுத்துட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2369835", "date_download": "2019-10-23T01:49:09Z", "digest": "sha1:DR54JVC7INK4RNLOYBJ2JJTJZJVEU6QC", "length": 17279, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "மொயின் குரேஷியின் சொத்துகள் முடக்கம்| Dinamalar", "raw_content": "\n3 வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை\nதமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு\nஅக்.23: பெட்ரோல் ரூ.76.04; டீசல் ரூ.69.83\nபல்கலை தரவரிசை பட்டியலில் ஐஐடி ஆதிக்கம்\n'ரயில் தண்டோரா' புதிய செயலி அறிமுகம்\nவீடு கட்ட பணி ஆணை; கலெக்டருக்கு குவியும் பாராட்டு 13\nபறக்கும் டாக்சி: சிங்கப்பூரில் சோதனை\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்தியர் 4\nஉளவு விமானம்; புதிய விதிமுறை\nமொயின் குரேஷியின் சொத்துகள் முடக்கம்\nபுதுடில்லி: கறுப்பு பண மோசடி வழக்கில், சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷியின் டில்லியிலுள்ள பண்ணை வீடு, பீகானீரிலுள்ள பழங்கால கோட்டை ஆகியவற்றை அமலாக்கத்துறையினர் முடக்கினர். குரேஷியின் போலி நிறுவனங்களின் பெயரில் உள்ள இந்த முடக்கப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.9.35 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRelated Tags moin qureshi மொயின் குரேஷி சொத்துகள் முடக்கம்\nவிஷ வண்டு கடித்து ஒருவர் பலி\nஇலவச ஹெல்மெட்களை 'ஆட்டை' போட்ட போலீசார் (8)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதனிமனித உழைப்பால் உருவாக்க பட்டது கலாச்சாரம்மிக்க பாரம்பரியம் மிக்க குடும்பங்கள் சார்ந்த சமுதாயம் என்பது அந்த காலம். இந்த காலம் ஒருத்தன் ஒட்டு மொத்த ஊழல் பண்ணி பல குடும்பங்களை சீரழித்து பினாமிகளை உருவாக்கி சமுதாயத்தை சீரழித்தது தான் இன்றய சா���னை. எத்தனை பெரிய சமுதாய சீர்கேடு. சமுதாய மரபுகளை கட்டிக்காக்க வேண்டிய இதில் கோர்ட் பங்களிப்பு என்ன மில்லியன் டாலர் கேள்வி. எல்லாம் ஒரு வகை குமாரசாமி கால்குலேட்டர் தான் மிச்சம்.\nதமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா\nஇவருக்கு என்ன கவலை........சொத்தின் உண்மையான அந்த கம்பெனியின் இயக்குநர் குடும்பம் கவலையில் உள்ளது யாருக்கு தெரியும்........ஆறுதல் சொல்ல வேண்டிய கல்லாபெட்டி திகாரில்..........அவருக்கு யார் ஆறுதல் சொல்வது......... ..எல்லாம் ஊழலின் வினை..........\nஇதெல்லாம் இவனுங்களுக்கு ஒரு துக்கடா சொத்து.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிஷ வண்டு கடித்து ஒருவர் பலி\nஇலவச ஹெல்மெட்களை 'ஆட்டை' போட்ட போலீசார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/internet/01/175041?ref=archive-feed", "date_download": "2019-10-23T01:16:56Z", "digest": "sha1:VK3GFSQJGY62KY7USHARKGKWKTADFSWE", "length": 7606, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "இணைய வேகத்தில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய இலங்கை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇணைய வேகத்தில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய இலங்கை\nஇலங்கையின் இணைய வேகம் இந்தியாவை விடவும் அதிகமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.\nஅதற்கமைய இந்தியாவின் 4G வேகம் நொடிக்கு 6.07 பைட் வேகமாக பதிவாகியுள்ளது. எனினும் இலங்கையின் அந்த வேகம் நொடிக்கு 13.95 மெகா பைட் வேகமாக பதிவாகியுள்ளது.\nபாகிஸ்தானில் அந்த வேகம் நொடிக்கு 13.56 மெகா பைட் வேகமாக பதிவாகியுள்ளது.\nஉலக இணைய வேகம் அதிகமான நாடாக சிங்கப்பூர் காணப்படுகின்றது. அவர்களின் இணைய வேகம் நொடிக்கு 44.31 மெகா பைட் வேகமாகும். அமெரிக்காவின் இணைய வேகம் நொடிக்கு 16.31 மெகா பைட் வேகமாக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஉலகின் அதிக 4G இணைய வசதிகளை உள்ளடக்கும் நாடுகளுக்குள் தென் கொரியா முதலிடத்தை பிடித்துள்ளது. அதன் அளவு 97.49% வீதமாகும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://election.newsj.tv/2019/04/03/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2019/", "date_download": "2019-10-23T01:10:38Z", "digest": "sha1:FGSGA3KVJEGG76FP6UWO5YAF7OYGQKVV", "length": 7455, "nlines": 85, "source_domain": "election.newsj.tv", "title": "அமமுக தேர்தல் அறிக்கை – 2019 – NewsJ", "raw_content": "\nஅமமுக தேர்தல் அறிக்கை – 2019\nதமிழகத்தை 6 மண்டலமாக பிரித்து தொழில் பூங்கா உருவாக்கப்படும்\nநாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வலியுறுத்தப்படும்.\nவிவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும், தொழிற்சாலையையும் டெல்டா மாவட்டங்களில் அமைக்க நிரந்தர தடை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.\n60 வயது முதிர்ந்த ஆண், பெண், விவசாய தொழிலாளர்கள், நெசவாளர்களுக்கு மாதம் ரூ. 4000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.\nமுதியோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000த்திலிருந்து ரூ.2000ஆக உயர்த்தப்படும்.\nதமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை, கொள்கை முடிவு எடுக்கப்படும்\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்\nமாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்; நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்; மாணவர்கள் நல ஆணையம் அமைக்கப்படம்\nபெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க, கண்காணிக்க தனி ஆணையம் ஏற்படுத்தப்படும்.\nவெளிநாடு தமிழர்கள் பிரச்சனையை தீர்க்க தனி வாரியம் சென்னையில் செயல்படுத்தப்படும்.\n6 முதல் முதுகலை பட்டம் வரை படிக்கும் மாணவர்களுக்கு சானிடரி நாப்கின் வழங்கப்படும்.\n385 ஊராட்சிகளில் அம்மா கிராமப்புர வங்கிகாவலர்கள் தற்கொலை தடுக்க மாவட்ட வாரியாக உளவியல் நிபுணர்களை கொண்டு தனி குழு அமைக்கப்படும்.\nகச்சதீவ�� திரும்ப பெற அமமுக பாடுபடும்.\nநாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை – 2019\nதிமுக தேர்தல் அறிக்கை – 2019\nமக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு\nதிமுக தேர்தல் அறிக்கை – 2019\nமக்களவை, சட்டமன்ற தேர்தல்களுக்கான செலவின பார்வையாளர் நியமனம்: சத்யபிரதா சாஹு தகவல்\nவாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் செயல்பட அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்\nசட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்\nஅதிமுகவினரை கண்டு நடுங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சர் இன்று சூலூர் தொகுதியில் பிரசாரம்\nதேர்தலை ஒட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் வாகன சோதனை\nவாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் செயல்பட அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்\nசட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்\nஅதிமுகவினரை கண்டு நடுங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சர் இன்று சூலூர் தொகுதியில் பிரசாரம்\nதேர்தலை ஒட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் வாகன சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1175026.html", "date_download": "2019-10-23T00:38:56Z", "digest": "sha1:V6PDWEFDJDSDKSKY4ITUB7NRMEQ2MF7U", "length": 13452, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தென்னிந்தியாவில் கணிசமாக உயர்ந்து வரும் வட இந்தியர்களின் எண்ணிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nதென்னிந்தியாவில் கணிசமாக உயர்ந்து வரும் வட இந்தியர்களின் எண்ணிக்கை..\nதென்னிந்தியாவில் கணிசமாக உயர்ந்து வரும் வட இந்தியர்களின் எண்ணிக்கை..\nதென்னிந்தியாவில் இந்தி, பெங்காலி மற்றும் ஒடியா மொழி பேசும் வட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் வட இந்தியாவில் தென்னிந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தும் வருகிறதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிப்பது: தமிழர்களும், மலையாளிகளும் கணிசமான அளவு கர்நாடகாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். தென்னிந்தியர்கள் ஒருகாலத்தில் அதிக அளவில் மகாராஷ்டிராவுக்கு இடம்பெயர்ந்தனர். குறிப்பாக மும்பைக்கு சென்றனர். ஆனால் தற்போது கர்நாடகாவுக்கு அதிகம் செல்கின்றனர்.\nகேரளாவில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தின�� நொய்டா பகுதிக்கு இடம்பெயரும் மலையாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குர்கானில் தமிழர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. டெல்லியில் குடியேறும் தமிழர்கள், மலையாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.\nதமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இந்தி மொழி பேசும் மக்கள் பெருமளவு குடியேறி உள்ளனர். தென்னிந்தியாவில் நேபாளிகளின் குடியேற்றமும் அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் தமிழர்கள் குடியேறுவது 2001-ல் 8.2 லட்சமாக இருந்தது. இது 2011-ல் 7.8 லட்சமாக குறைந்தது. வட மாநிலங்களில் மலையாளிகள் குடியேறுவது 2001-ல் 8 லட்சமாக இருந்தது, இது 2011-ல் 7.2 லட்சமாக குறைந்திருக்கிறது. தென்னிந்தியாவில் 58.2 லட்சமாக இருந்த வட இந்தியர்களின் எண்ணிக்கை 77.5 லட்சமாக உயர்ந்துள்ளது.\nவவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை நடைபெறுகிறது\nபாலியில் மீண்டும் எரிமலை சீற்றம் – 2000 மீட்டர் உயரத்திற்கு எழுந்த புகையால் விமான சேவை பாதிப்பு..\n17 வயது தங்கையை நிர்வாணமாக்கி கண்களை தோண்டி எடுத்து கொலை செய்த அக்கா\nதிருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த தாய்லாந்து…\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள்…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர்…\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்..\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\n17 வயது தங்கையை நிர்வாணமாக்கி கண்களை தோண்டி எடுத்து கொலை செய்த…\nதிருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த…\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர்…\nகனடாவின் அடுத்த பிரதமர் யார்\nபஞ்சாப்பில் சுற்றி���்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர்…\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26…\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானில் நேபாளம் ஜனாதிபதியுடன்…\nஉகாண்டா – லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பலி..\nரூ.630 கோடி ஊழல் புகார்- திரிபுராவில் முன்னாள் மந்திரி கைது..\n17 வயது தங்கையை நிர்வாணமாக்கி கண்களை தோண்டி எடுத்து கொலை செய்த அக்கா\nதிருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த…\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-12-25-28/09/212-2009-08-22-00-31-23", "date_download": "2019-10-23T00:35:56Z", "digest": "sha1:ZRPH6TUD3H3QPLS7CCGVJ3ZGD5JW75NJ", "length": 103323, "nlines": 293, "source_domain": "www.keetru.com", "title": "போராளிகளின் நெருக்கடி மிக்க தருணங்கள்", "raw_content": "\nமண்மொழி - ஜூலை 2009\nஅமெரிக்க - இந்திய துரோகங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்\nபிரபாகரனைக் கொலை செய்ய தொடர் முயற்சி\nமீனவர் பிரச்சினை: உளவுத் துறையின் குளறுபடிகள்\nமே 29-இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nபோரை நடத்துவது இந்தியாவே; சிங்களம் அல்ல\nமருத்துவர் க.மகுடமுடி என் உடலில் சத்து தங்க எல்லாம் செய்தார்\nஈழம் - இன்னும் ஒரு நூறாண்டு போரிடுவோம்\nசர்வதேச சமூகத்திற்கு விடுதலைப் புலிகளின் கோரிக்கை\nதமிழர்களை அழிக்க இந்தியாவின் ரகசிய ராணுவ உதவிகள் அம்பலம்\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nபிரிவு: மண்மொழி - ஜூலை 2009\nவெளியிடப்பட்டது: 22 ஆகஸ்ட் 2009\nபோராளிகளின் நெருக்கடி மிக்க தருணங்கள்\nமே 18 திங்கள் அன்று முற்பகல் பேருந்தில் சென்னையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நேரம். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப் பின் தலைவர் பிரபாகரன் குறித்த அதிர்ச்சிச் செய்தி தமிழீழ உணர்வாளர்கள், தமிழீழ விடுதலை ஆதரவாளர் களது நெஞ்சங்களை உலுக்க, மாற்றி மாற்றி தொலைபேசி அழைப்புகள். தமிழகத்திலிருந்து மட்டுமல்ல. மலேசியா, சவூதி என வெளிநாடுகளி லிருந்தும். எல்லாரது குரலும் எழுப்பிய ஒரே கேள்வி “என்ன தோழர், என்ன ஐயா செய்தி உண்மையா” என்பதுதான். இவர்களில் பலபேர் நமக்கு இதற்கு முன் தொடர்பு இல்லாதவர்கள், புதியவர்கள். இவர்கள் யார், இவர்களுக்கு எண் எப்படிக் கிடைத்தது என்று கேட்டால், எல்லாரும் மண் மொழி வாசகர்கள். மண்மொழியில் தொடர்ந்து ஈழச்சிக்கல் குறித்து எழுதி வந்ததால், நமக்கு எப்படியும் உண்மை தெரிந் திருக்கும் என்கிற நம்பிக் கையில் அவர்கள் கேட் டிருக்கிறார்கள்.\nஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை நம்புவதா இல்லையா என்பது குழப்பமாக இருந்தாலும், தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களுக்கு பதில் சொல்ல, போராளிகளோடு நெருக்க மான தொடர்புடைய வேறு யாரையும் கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. கேட்டு உறுதி செய்து என்ன ஆகப் போகிறது. இதுவரை நேர்ந்த எண் ணற்ற இழப்பு களும், பறிபோன மனித உயிர்களும் மீண்டும் வந்து விடவா போகிறது. நம்முடைய பொறுப்பற்ற கையா லாகாத்தனத்தால், மெத்தனத்தால் கண்ணெதிரில் இப்படி ஒரு பேரழிவை நடத்த அனுமதித்தாயிற்று. இனிமேல் புலிகள் அமைப்பின் தலைவர்கள் இருந்து என்ன, இல்லா விட்டால் தான் என்ன அப்படியே இருப்பதாக வைத்துக் கொண்டாலும், மீண்டும் தங்கள் சக்தியைத் திரட்டிக் கொண்டு இப்படி ஒரு பலமிக்க இயக் கமாக உருப்பெற்று போராட இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்கிற அலுப்பு, சோகம், விரக்தி, யாரையும் எதையும் கேட்டுக் கொள்ளத் தோன்ற வில்லை.\nஆனால் எதையும் வெளிப் படுத்திக்கொள்ளாமல் எல்லாருக்கும் சொன்ன பதில் “எதையும் உறுதிப் படுத்திக் கொள்ள முடியவில்லை தோழர். ஆனால் செய்தி எதுவானாலும் தாங்கிக் கொள்ள வேண்டியதுதான். அடுத்து என்ன என்பதைச் சிந்தித்து திட்டமிட்டு செயல்பட வேண்டியது தான்” என்பதே. பேசிய எல்லாருடைய எண்ணத் திலும் ஒரு கருத்து பொதுவாக வெளிப் பட்டது. அதாவது தமிழ் நாட்டில் இத்தனைத் தலைவர்கள் இருந்தும், தமிழகத்தில் அனைத்துப் பிரிவு மக் களது உணர்வும் ஈழப் போராட்டத் துக்கு ஆதரவாக இருந்தும் அதை ஒருங்கிணைத்து அதற்கு ஒரு வடிவம் கொடுத்து ஒரு எழுச்சிமிகு போராட் டங்கள் நடத்தி, தில்லி அரசுக்கு ஒரு நெருக்கடி கொடுத்து அதைப் பணிய வைக்காமல் விட்டு விட்டார்களே, ஈழத்தில��� போர் நிறுத்தம் செய்ய வைத்து அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற முனையாமல், பல்லாயிரக் கணக் கானத் தமிழர்கள் சாகவும், போராளிகள் கொல்லப்படவும் எல்லாரும் இப்படி அம்போ என்று விட்டு விட்டார்களே என்கிற ஆதங்கமே வெளிப்பட்டது. கிட்டத்தட்ட உணர்வுள்ள தமிழர்கள் எல்லோரின் ஆதங்கமும் இதுதான்.\nஎனவே, நடந்துள்ளதாக வெளி வந்திருக்கும் தகவல்களை ஆய்வு செய்து இவற்றுள் நாம் செய்தது என்ன, செய்யத் தவறியது என்ன என்பதை உணர்ந்து அதிலிருந்து பாடம், படிப்பினைகள் பெற்று, இனிவரும் காலங்களிலாவது நாம் விழிப்போடும், முனைப்போடும் செயலாற்ற வேண்டும் என்பதற்காக சில கருத்துகள். ஈழத்தில் போராளிகள் மற்றும் பொது மக்கள் மீதான சிங்கள இனவெறி இராணுவத்தின் தாக்குதல் உக்கிரமடைந்து, போராளி களின் இயங்கும் பரப்பு சுருங்கி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக் கும் தருணத்திலும் நாம் விழிப்படையவில்லை. போராளிகளைக் காக்க, இலங்கை அரசு போர் நிறுத் தம் செய்ய நாம் உரியவாறு முயற்சிக்கவில்லை. மாறாக புலிகளின் போர்ப் பெருமை பற்றி பேசிக் கொண்டிருந் தோம்.\nமுதன் முதலாக கிளிநொச்சியை இழந்தபோது அந்த இழப்பின் விளை வுகளை உணராமல், உணர்த்தாமல், இராணுவத்தை முன்னேற விட்டு தாக்கி அழிக்கும் உத்தியில் புலிகள் பின்வாங்கி யிருக்கிறார்கள். கிளி நொச்சியை மீண்டும் கைப்பற்றுவார்கள் என்றோம். புலிகளின் இயங்கு பரப்பு 20 கி.மீ., 15 கி.மீ என சுருங்கிவந்த தருணத்திலும், புலிகள் இறுதி யுத்தம் நடத்தி இராணுவத்துக்கு பேரிழப்பை ஏற்படுத்துவார்கள் என்றோம். பொதுவாக 25 ஆண்டுகளில் தமிழீழ ஆதரவுப் போராட்ட நடவடிக் கைளில் ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம், மாநாடுகளில் நாம் புலிகளின் போர்ப் பெருமைகள், வீர சாகசங் களைப் பேசியும், பிரபாகரன் பேரைச் சொல்லியும் பார்வையாளர்கள் மத்தி யில் கைத்தட்டல் பெறுவதைத் தான் முதன்மையாகக் கொண்டிருந்தோமே தவிர, வேறு உருப்படியாக எதையும் செய்யவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.\nசாதாரண காலங்களில் தான் இப்படிப் பேசினோம் என்றால் நெருக்கடியான தருணங்களிலும் இதையே செய்தோம். இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதம் தருகிறது என்றால் அதைத் தடுத்து நிறுத்துவதில் முனைப்புக் காட்டுவதை விடவும், ஆயுதம் கொடுக்கிறாயா, கொடு. அதையெல்லாம் எங்கள் போராளிகள் கைப்பற்றி சிங்கள இராணுவத்துக்கு பதிலடி கொடுப்பார்கள் என்று வீரம் பேசினோம். இதே போல ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும், ஏதோ ஒரு சராசரி திரைப்பட ரசிகன் போல, தன்னால் இயலாத காரியங்களை கதாநாயகன் செய்கிறான் என்பதில் அகமகிழ்ந்து ஆதவாரித்து கை தட்டி குதூகலிக்கும் ரசிகன் போல புலிகளின் போர்ச் சாகசங்களை, பெரு மைகளைப் பேசி கைதட்டி மகிழ்ந் தோம். அதாவது உள்ளூர் நதிநீர்ப் பிரச் சனைகளில் உருப்படியாக எந்தப் போராட்டமும் நடத்தி அவ்வுரிமை களை மீட்க முயலாமல், வாரந்தோறும் சிங்கள கப்பற் படையால் சுட்டுக் கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும் வரும் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள் ளாமல் புலிகள் வீரத்தைப் பாராட்டிப் பேசி மகிழ்ந்து கொண் டிருந்தோம்.\nபோராளிகள் கடும் நெருக்கடிக் குள்ளான தருணங்களிலும் அவர்களை காக்க முயலாமல், புலிகளை யாராலும் வெல்லமுடியாது, அவர்களை கிட்டே நெருங்க முடியாது, அவர்களுக்கு எது வும் நேர்ந்தால் தமிழகம் கொந்தளிக்கும், போர்க்களமாகும், ரத்த ஆறு ஓடும் என்றெல்லாம் வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர வேறு ஆக்கப்பூர்வமாய் எதுவும் செய்யவில்லை. மாறாக எதையும் நடக்கவிட்டு நடந்து போன அச்செயலை வார்த்தை களால் வருணித்துக் கொண்டிருந் தோம். நாள்தோறும் அறிக்கைகள் விட்டோம். ஈழச் சிக்கலுக்கு இதோ நாங்களும் குரல் கொடுத்தோம் என்று கணக்கு காட்ட ஒப்புக்கு மாரடித்தோம்.\nஇப்படியெல்லாம் குறிப்பிடுவதால் எந்த அமைப்பையும், எந்த தலைவரையும் குறை சொல்வதாக யாரும் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒவ்வொருவரும் நம் நெஞ்சில் கை வைத்து யோசித்துப் பார்த்து நேர்மை யாக பதில் சொல்வோம். ஈழத் தமிழர் களுக்கு இதுவரை நாம் நடத்திய போராட்டங்களைத் தாண்டி நாம் வேறு எதுவுமே செய்திருக்க முடியாதா தமிழகத்தையே அசைவற்று நிலை குலையச் செய்து தில்லி நிலைபாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியாதா, மன்மோகன் சிங்கோ, சோனியாவோ ஈழத்தில் போர் நிறுத் தம் செய்யாமல் தமிழகத்தில் காலடி வைக்க முடியாது என்கிற ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்க முடி யாதா தமிழகத்தையே அசைவற்று நிலை குலையச் செய்து தில்லி நிலைபாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியாதா, மன்மோகன் சிங்கோ, சோனியாவோ ஈழத்தில் போர் நிறுத் தம் செய்யாமல் தமிழகத்தில் காலடி வைக்க முடியாது என்கிற ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்க முடி யாதா முடியும். ஆனால் நாம் செய்ய வில்லை.\nசரி போனதெல்லாம் போகட் டும். போராளிகளின் இறுதிக் கட்டங் களிலாவது அவர்களைக் காப்பாற்ற நாம் உருப்படியாக ஏதாவது முயற்சிகள் மேற்கொண்டோமா என்றால் அதுவும் இல்லை. உறுதி செய்யப்படாத தகவல்களாய் ஊடகங்கள் வழி வெளிப்படும் செய்திகள் சொல்வது இதுதான். புலிகள் அமைப்பினர் கடைசி வரை சில தமிழ் நாட்டுத் தலைவர்களின் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். நெருக்கடி முற்றி மூன்றாவது தரப்பின் மத்தியத்துடன் சரணடையும் முயற்சிக்கு வழி காணு மாறு கோரியுள்ளனர். ஆனால் இங் குள்ள தலைவர்கள் ‘சரணடைவது’ என்கிற நிலைக்குப் போக வேண்டாம். போர் நிறுத்தம் என்பதாக அறிவி யுங்கள். இன்னும் இரண்டொரு நாளில் நிலைமை இங்கு மாறிவிடும், தேர்தல் முடிவுகள் வந்தால் காங்கிரஸ் வீழ்ச்சி யுறும், பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி யில் அமரும். ஈழச்சிக்கலுக்கு விரை விலேயே தீர்வு கிட்டும் என்று நம்பிக் கையூட்டி இருக்கிறார்கள். ஆனால் முடிவுகள் வேறுவிதமாக வந்து விட்டன.\nஇந்த நிலையில் போராளிகள் மீதான தாக்குதல் என்கிற பெயரால் அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதைத் தவிர்க்க வேனும் ஒரு பகுதி சரணடைவது என்கிற முடிவில் நடேசன் அதற்கான முயற்சி களை மேற்கொண்டிருக்கிறார். இலண் டனிலிருந்து வெளி வரும் ‘தி சண்டே டைம்ஸ்’ என்னும் நாளேட்டின் மூத்த பத்திரிகையாளர் மேரி கால்வின் என்கிற பத்திரிகையாளரைத் தொடர்பு கொண்டு அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலையீட்டுடன் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உறுதி செய்து கொண்டால் தாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைவதாகத் தெரிவித்தி ருக்கிறார்கள். இத்தகவல் மேரி கால்வின் மூலம் ஐ.நா.வின் சிறப்புத்தூதர் விஜய நம்பியாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நம்பி யார் இலங்கை அரசைத் தொடர்பு கொள்ள அது, மூன்றாவது நபர் மூல மாக சமாதானத்துக்கெல்லாம் ஒப்புக் கொள்ள முடியாது. புலிகள் நேரடியாக இலங்கை இராணுவத் திடம் சரண டைய வேண்டியதுதான் என்று வலி யுறுத்தியுள்ளது.\nஇது நடேசனுக்குத் தெரிவிக்கப் பட, சரி என நடேசனும் அதற்கு சம்மதித்திருக்கிறார். இதை எப்படி நடை முறைப்படுத்துவது என்று கேட்க, விஜய் நம்பியார், தான் இலங்கை அதிபர் ராஜ பக்ஷேவிடம் இதுபற்றி தெரிவித்து விட்டதாகவும் அவர்கள் வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி வந்து சரணடைய வேண்டி யதுதான் என்றும் சொல்லியிருக்கிறார். சரி அப்படியானால் அந்த சரணடைவை கண்காணிக்க நீங்கள் நேரில் போக வேண்டாமா என்று கேட்டதற்கு தேவையில்லை. ராஜபக்ஷே, வடக்குப் பகுதி ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். ஆகவே அவர்கள் தாரள மாய்ப் போய்ச் சரணடையலாம் என்றிருக்கிறார்.\nஇதன்படி நிராயுதபாணியாய் வெள்ளைக் கொடிப் பிடித்து சரண டையப் போன நடேசன், அவரது சிங்கள மனைவி விஜிதா, புலித்தேவன் ஆகிய மூவரையும் அவருடன் வந்த வர்கள் சிலரையும் சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. ஆனால், இவர்களைத் தாங்கள் சுடவில்லை. இவர்கள் இப்படி சரண டையவதை விரும்பாத புலிகள் அமைப்பைப் சேர்ந்தவர்களிலேயே சிலர்தான் இவர்களைச் சுட்டுக் கொன்று விட்டனர் என ராணுவம் கூறுவதாகவும் சொல்லப்படுகிறது. இச்சம்பவத்திற்கு முன்னதாகவே நெருக்கடி முற்ற புலிகள் அமைப்பின் தலைவர்கள் இயக்கத் தையும் மக்களையும் காக்க அடுத்து என்ன செய்வது என்பது பற்றி கூடிக் கலந்தாய்வு செய் திருக்கிறார்கள்.\nஇதன்படி அமைப்பின் ஒரு பகுதி ஒரு புறத்தில் அடையாளப்பூர்வமாக சரணடைவது, இன்னொரு புறத்தில் ஊடறுப்பு யுத்தம் நடத்தி ஒரு பகுதி தப்பிப்பது, இன்னொரு பகுதி களத்தில் நின்று போரிடுவது என்று முடி வெடுத்திருக்கிறார்கள். பிரபாகரன் தலைமையில் சிலர் தப்பிச் செல்ல வேண்டும் என வலி யுறுத்த பிரபாகரன் அதற்கு மறுத்து விட்டதாகவும், தான் கடைசி வரை களத்தில் நின்று போராடப் போவ தாகவும் உறுதிபடத் தெரிவிக்க, தலை மையின் முக்கியத்துவம் கருதி அனை வரும் அவர் தப்பிக்கவேண்டும் என வலியுறுத்தவே அதற்குப் பிறகே அவர் சம்மதித்தார் எனப்படுகிறது.\nஆனாலும், ஊரார் பிள்ளைகளை யெல்லாம் பயிற்சி கொடுத்து களத்தில் பலி கொடுக்கும் பிரபாகரன் தன் பிள்ளையை மட்டும் களத்திலிறக்காமல் இருக்கிறார் என்கிற அவச்சொல்லை நீக்க மகன் சார்லஸ் களத்தில் நின்று போராட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாகவும் அதை மற்றவர்கள் ஏற்ற பிறகே அவர் தப்பிச் செல்ல சம்மதித்தார் என்றும் சொல்லப்படுகிறது. ஆக, ஒரு பகுதி சரணடைதல், ஒரு பகுதி ஊடறுப்பு யுத்தம் நடத்தி தப்பித்தல், ஒரு பகுதி கடைசி��ரை போராடுதல் என முடிவெடுத்து அதன் படி செயல்படுத்தியதில் சரணடையும் அணியில்தான் நடேசன், விஜிதா, புலித்தேவன் கொல்லப்பட்டுள்ளனர்.\nஊடறுப்பு யுத்த அணி நந்திக்கடல் பகுதியில் இருந்த சிங்கள இராணுவத் தின் 53ஆவது படைப் பிரிவை பானு தலைமையில் கடும் தாக்குதல் நடத்தி, ஊடறுப்பு வழிகளை ஏற்படுத்த இவர் கள் பொட்டு அம்மான், சூசை, ஜெயம் ஆகியோர் தலைமையில் மூன்று அணியாக பிரிந்து உள்நுழைந்து தப்பிக்க முயன்றுள்ளனர். இதில் முதல் அணியை உடைத்து முன்னேறிய புலிகளை, பின்னால் இரண்டாம் அணியாக நிறுத்தப் பட்டிருந்த இலங்கை இராணுவத்தின் தரைப்படை யந்திரத் துப்பாக்கிகள் சரமாரியாகத் தாக்கத் தொடங்கி யுள்ளன. இப்படி ஒரு தாக்குதலை எதிர்பார்க்காத புலிகள் நூற்றுக் கணக் கில் மாண்டுள்ளனர். பலர் சயனைடு அருந்தி இறந்துள்ளனர். முற்றிலும் எதிர்பாராத இத்தாக்குதலில் புலி களுக்கு மாபெரும் இழப்பு ஏற்பட் டுள்ளது.\nஇத்துடன், இறுதி வரை நின்று போராடும் பிரிவிலிருந்த சார்லஸ் அந்தோணியின் அணியும் போர் மரபை மீறிய ஆயுதங்களால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இப்படிப்பட்ட இழப்புகளுக்கு மத்தியில் சூசை தலைமையில் சென்ற அணி மட்டும் வன்னிப்பகுதிக்கு தப்பிச் சென்று விட்டதாகவும், அவர்களிடமிருந்து முள்ளி வாய்க்கால் பகுதிக்கு “உடைத்துக் கொண்டு போய் விட் டோம்” என்று தகவல் வந்ததாகவும் இதுவே அவர்களிடமிருந்து வந்த கடைசி தகவல் எனவும் இந்த அணியில் தான் பிரபாகரன் அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.\nகிட்டத்தட்ட எல்லா ஊடகங் களுமே இத்தகவலை முழுமையா கவோ, பகுதியாகவோ, ஏறத்தாழ இதற்கு நெருக்கமாகவோ உறுதிப் படுத்துகின்றன. எனில், இதன் அடுத்த கட்டம், அடுத்த நிலைதான் சர்ச்சைக்குரியதாக கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. ஊடறுப்புப் போரின் தொடக்க நிலையில் வெற்றி பெற்ற சூசை அணி சிங்கள ராணுவத்தின் பின்னணிப் படைப்பிரிவில் தாக்கப்பட்டுக் கொல் லப்பட்டு விட்டதாகவும், இதில் பிரபாகரன் மாண்டுவிட்டார் என ஒரு செய்தியும், இல்லை இது சிங்கள ராணுவம் பரப்பும் பொய்ச்செய்தி, பிரபாகரன் பத்திரமாகத் தப்பிச் சென்று நலமாக இருக்கிறார். பாதுகாப்பு கருதி தன் இருப்பை வெளியிடாமல் உள்ளார். உரிய நேரத்தில் தன் இருப்பை வெளிப் படுத்துவார் என்கிற ஒரு செய்தியும் நிலவி வருகிறது.\nஇந்த இரண்டு கூற்றினதும் தகவல்கள் சார்ந்து அதன் நம்பகத் தன்மை பற்றிய சில செய்திகளைத் தர்க்கப் பூர்வமாக ஆராய்வோம். முதலாவதாக, பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று இலங்கை ராணுவம் அறிவிப்பது பற்றிய கேள்விகள். 18ஆம் நாள் பிரபாகரன் கொல்லப் பட்டார் என்று சிங்கள ராணுவம் அறிவிக்கிறது. 19ஆம் நாள் நந்திக் கடல் பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப் பட்டதாகக் கூறி உடலை தொலைக் காட்சி ஊடங்களுக்கு காட்டுகிறது. பிரபாகரன் எப்படி இறந்தார் என்றால் தெளிவான பதில் இல்லை. இவர் தப்பிச் செல்ல முயலும் போது சுடப்பட்டார் எனவும், தற்கொலை செய்து கொண்டார் எனவும், போர்க் களத்தில் மாண்டு போனார் எனவும் விதம் விதமாகக் கூறுகிறது.\nதவிரவும் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட படம் பிரபாகரன் இல்லை எனவும், அது நவீனத் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலி எனவும் இத்துடன் மரபணு சோதனை என்பதும் மோசடி எனவும், ஏறக்குறைய எல்லா வல்லுநர்களுமே கருத்து தெரிவிக்கின்றனர். இதுவன்றி, அவரது தோற்றம், அடையாள அட்டை கழுத்தில் சயனைட்டு குப்பியின்மை ஆகியவை பற்றியும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இவற்றையெல்லாம் வைத்து நோக்க, ஊடகத்தில் காட்டப்படும் படம் பிரபாகரன் இல்லை என்பது அனைவரதும் ஏகோபித்த முடிவாக இருக்கிறது. இது இப்படியிருக்க பிரபாகரன் மரணிக்கவில்லை என்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால் பிரபாகரன் இருப்பு குறித்து மெய்ப்பிக்க அவர்களிடம் எந்த சான்றுகளும் இல்லை. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு அவர்கள் தரப்பில் உள்ள சான்று ஊடகத்தில் காட்டப் படுபவர் பிரபாகரன் இல்லை என்பதுதான்.\nசரி, நூற்றுக்கு நூறு விழுக்காடு அது பிரபாகரன் இல்லை என்பதானாலேயே பிரபாகரன் உயிரோடு இருக் கிறார் என்று ஆகிவிடுமா. நிச்சயம் ஆகாது. ஏன் சிங்கள ராணுவமே ஏதாவதொரு வகையில் பிரபாகரனை தீர்த்துக்கட்டி விட்டு, அது தீர்த்துக் கட்டிய விதம் வெளியுலகத்துக்குத் தெரிந்தால் பெரும் எதிர்ப்பு கிளம்பலாம் என அஞ்சி பிரபாகரன் இறப்பை நம்பவைப்பதற்கு இப்படி ஒரு போலியை உருவாக்கி காட்டியிருக்கலாம் அல்லவா. அதேவேளை பிரபாகரன் இறந்தது உண்மையானால் இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஏன் அதை இலங்க��� நாடாளுமன்றத்தில் உறுதி செய்ய வில்லை என்றும் கேள்வி யெழுகிறது.\nஒருவேளை இப்படி இருக் கலாமோ என நினைக்க வாய்ப்புண்டு. சிங்கள ராணுவம் சமீப நாட்களில் நடத்திய குரூரத் தாக்குதலில், போர் மரபை மீறிய உத்திகளிலும், பயன்படுத்தக்கூடாத ஆயுதங்களையும் பயன்படுத்தியும் தமிழ் மக்களை அழித்தது. அவற்றுள் முக்கியமானவை கொத்து குண்டுகளும், வேதியியல் குண்டுகளும். இப்படிப்பட்ட தாக்குதல் எதற்காவது ஆளாகி பிரபாகரன் கூட்டத்தோடு கூட்டமாக உடல் கருகியோ அல்லது சிதறுண்டோ போய்விட அதைக் காட்டி, தன்னை அம்பலப்படுத்திக் கொள்ள விரும்பாத சிங்கள அரசு முதலில் பிரபாகரன் மரணம் என்று மட்டும் அறிவித்திருக்கலாம். அடுத்த நாள் அவரது மரணத்தை உறுதிப்படுத்த போலியுடல் ஒன்றை உருவாக்கிக் காட்டியிருக்கலாம். ஆனால் அதன் நம்பகத்தன்மை பற்றி அனைவரும் கேள்வி யெழுப்ப அந்த முயற்சிகளைக் கைவிட்டிருக் கலாம். முதல் நாள் சிதறுண்டு கிடந்த உடல் கூட பிரபாகரனுடையதுதானா என்பது கூட உறுதிப்படுத்திக் கொள்ள முடியாததாக சந்தேகத்திற்குட்பட்டிருக்கலாம். அதனால் இன்னமும் குழப்பம் நீடிக்கலாம்.\nசரி, இது இப்படியே இருக் கட்டும். பிரபாகரன் பத்திரமாக உயி ரோடுதான் உள்ளார் என்பதன் உறுதிப்பாடு குறித்து எழும் கேள்விகள். பிரபாகரன் உயிரோடு இருப்பதானால், சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்த நிலையிலும் அவர் ஏன் தன் இருப்பைத் தெரிவிக்கவில்லை. பாதுகாப்பு ஒரு பிரச்சனை என்று வாதிடுவதானாலும், இருப்பிடத்தைச் சொல்லாமல் ஏதாவது வழியில் ஒரு அறிக்கை மூலம் தன் இருப்பை வெளியிட்டிருக்கலாமே, ஏன் வெளியிடவில்லை என்கிற கேள்வி எழுகிறது. இருந்தும், தமிழகத் தலைவர்களில் ஒரு சிலர் பிரபாகரன் நலமாக உயிரோடுதான் இருக்கிறார் என்று அறிவித்து வருவது நம்பிக்கையூட்டுவதாய் இருந்தாலும் தங்களது இயலாமையை மறைக்கவா என்கிற கேள்வி யையும் சிலர் எழுப்புகின்றனர்.\nதவிர, பிரபாகரனுக்கு உலகப் போராளித் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றில் அதிகமும் அவரைக் கவர்ந்தது நேத்தாஜியின் வாழ்க்கை தான் என்று சொல்வார்கள். ஒருவேளை பிரபாகரனே தனக்கு ஏதாவது நேர்ந்தால் எதையும் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டாம். எல்லாம் புதி ராகவே இருக்கட்டும். நான் எங்கோ இருக்கிறேன் என்பது தான் போராளிகளுக்கு நம்பிக்கையும் தெம்பும் ஊட்டுவதாக இருக்கும். ஆகவே நேதாஜி பாணியில் உயிரோடு இருக்கிறேன் என்றே சொல்லி வையுங்கள் என்றும் கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆக இது தெளிவடையாத குழப் பமாக இருந்தாலும் மறைந்தார் என் பதற்கான வாய்ப்புகள் 95 விழுக்காடும், இருக்கலாம் என்பதற்கான வாய்ப்பு 5 விழுக்காடும் மட்டுமே நிலவும் இந்த சூழலில் 5 விழுக்காட்டு நம்பிக்கையில் மட்டுமே நாம் பிரபாகரன் இருப்பை எதிர்பார்க்கலாம்.\nஇது ஒருபுறம் இருக்க இது சார்ந்த முக்கியான ஒன்று. இன்று பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்பது பிரச்சினையல்ல. அது சார்ந்த விவாதங்களில் நாம் இறங்குவதோ, அதிலேயே நாம் நம்மை மூழ்கடித்துக் கொள்வதோ நமது இலக்கும் அல்ல. உயிர் என்று பார்த்தால் பிரபாகரன் உயிர்தான் உயிர், மற்றதெல்லாம் உயிரில்லை என்று பொருளல்ல. புலிகள் அமைப்பின் தீரமிகு போராளிகள் புலித்தேவன், பேபி, சூசை, ஜெயம் பிரபாகரனின் வீரமகன் சார்லஸ் உள்ளிட்டு எண்ணற்ற போராளிகள் இப்போரில் உயிர் நீத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இழப்பு என்றால் இவை எல்லாமும் மாபெரும் இழப்பு தான். பிரபாகரன் உயிரைப்பற்றி கவலைப் படுகிறோம். அக்கறைப்படு கிறோம் என்றால் இந்த எல்லா உயிர் களைப் பற்றியும் தான் கவலைப் படவேண்டும். அக்கறைப்பட வேண்டும்.\nஆகவே பிரபாகரனை மட்டும் மையப்படுத்தி அதுபற்றியே பேசிக் கொண்டு அதுபற்றிய ஆராய்ச்சிகளி லேயே மூழ்குவதை விடுத்து வேறு நோக்கில் நாம் சிந்திக்க வேண்டும். துருப்பிடித்த வெறும் ஒரு கைத் துப்பாக்கியில் தொடங்கிய விடுதலைப் புலிகளின் போராளி இயக்கம் தரைப் படை, நீர்ப்படை, வான்படை என முப்படையும் கொண்டு வலிமை மிக்க மரபு சார் ராணுவமாக மாறி ஒரு பதி னைந்து ஆண்டுகளுக்குமேல் ஆட் சியை, தமிழீழப் பகுதியில் சிவில் நிர் வாகத்தை நடத்தி தற்போது பேரழிவு களுக்கும் பின்டைவுகளுக்கும் ஆளாகி யுள்ளது.\nஅரும்பாடுபட்டு பயிற்சியெடுத்த மாவீரர்கள், இவர்கள் கட்டுவித்த போர்ப் படகுகள், வாங்கித் திரட்டிய ஆயுதங்கள் உருவாக்கிய விமானங்கள், என எண்ணற்ற உயிரிழப்புகளையும் பொருளிழப்பை யும் அது அதற்கான உடல் உழைப்புகளையும் இழந் துள்ளவர்கள் இப்போராட்டத்தால் தங்கள் உரிமைப் போராட்ட நோக்கில் கிஞ்சித்தாவது முன்னேற்றம் பெற்றார் களா என்றால் எதுவும் இல்லை என்பதை விடவும் ஏற்கெனவே இருந���த நிலைக்கும் மிகவும் கீழாக இப் போதைக்கு ஏற்கெனவே இருந்த நிலை மீண்டாலே போதும் என்கிற அளவுக்கு தாழ்நிலைக்கு உள்ளாகியிருக்கிறார் களே என்பதை நினைக்கத்தான் மிகுந்த வேதனையாக இருக்கிறது.\nஎனவே இந்த நிலையில் இருப் பவர்களை காக்கவும் அவர்கள் இழந்த உரிமைகளை மீட்கவும், நாம் முழு மையாகத் துணை நிற்க வேண்டும். இத்துடன் நாம் செய்ய வேண்டுவ தெல்லாம் எந்த இலட்சியத்தற்காக அவர்கள் போராடினார்களோ எந்த லட்சயத்திற்காக அவர்கள் உயிரிழந் தார்களோ, சொல்லொணாத் துயரங் களையும் சோகங்களையும் தாங்கி சகித் திருந்தார்களோ அந்த லட்சியத்திற்காக நாம் நம் மாலானதைச் செய்ய வேண்டும். அந்த லட்சியம் வெல்ல நாமும் பாடுபட வேண்டும் என்பது தான்.\nபிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார், நலமாகத்தான் இருக்கிறார் என்று தமிழகத் தலைவர்கள் ஒரு சிலர் கூறி வரும் நிலையில், பிரபாகரன் உயிரோடு பிடிக்கப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கும் கேவலங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு, கோரமான முறையில் கோடாலியால் மண்டை பிளக்கப்பட்டு கொல்லப் பட்டதாக இலங்கை இராணுவத் தரப்பிலிருந்து செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன. “மனித உரிமைகளுக்கான பல்கழைக் கழக ஆசிரியர்கள்” என்னும் அமைப்பு தெரிவித்த செய்திகளாக 11-06-09 தினமணி நாளேட்டில் இத்தகவல் வெளியாகியுள்ளது. அடுத்து ஜூலை 1 தேதியிட்ட ஜூனியர் விகடனும் இச்செய்தியை உறுதி செய்துள்ளது. அதாவது மயக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வேதியல் குண்டுகளை வீசி, படையினரை மயக்கமடையச் செய்து, பலரை களத்திலேயே சுட்டுக் கொன்று முக்கியமான படைத் தலைவர்களை மட்டும் அவர்கள் கழுத்தில் தொங்கிய சயனைடு குப்பியை அகற்றி ராணுவ முகாமுக்குக் கொண்டு சென்று சித்திரவதை செய்தும் இழிவு படுத்தியும் சாகடித்துள்ளதாக இச்செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇச்செய்தி உண்மையாக இருக்குமானால், ஒரு தேசிய இன விடுதலைப் போராளியின் இறுதித் தருணங்கள் இப்படியா அமைய வேண்டும் என நெஞ்சு கொதிக்கிறது. மனம் பதைக்கிறது. ஒரு இனத்தின் விடுதலைக்காக தன் குடும்பத்தையே முற்றாக அர்ப்பணித்த அந்த மாவீரனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நாம் எப்போது பழி தீர்ப்பது, எப்படி பழி தீர்ப்பது என்பது ஆறா வேதனையாக மனதைக் கலக்குகிறது.\nபிழைப்புவாத நாற்காலி அரசியலில் வாரிசுகள் வரிந்து கட்டி���்கொண்டு ஆதிக்கம் செலுத்துவதும், தியாக அர்ப்பணிப்பு அரசியலில் சந்ததிகள் யாரும் கண்டு கொள்ளாமல் விடுவதுமே பொதுப் போக்காக இருந்து வரும் நிலையில் மொத்த உறுப்பினர்களுமே போராட்ட அரசியலில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட குடும்பம் பிரபாகரனின் குடும்பம். பிரபாகரனின் துணைவியார் மதிவதனி, கடைசிவரை கணவரோடே உடனிருந்து அவரது போராட்ட நடவடிக்கைகளுக்குத் துணை நின்றார். மூத்த மகன் சார்லஸ் அந்தோணி, வானூர்தி தொழில்நுட்ப வல்லுநரும், புலிகளின் விமானப் படையைக் கட்டமைத்தவருமான இவர், இறுதிப் போரில் களத்தில் நின்றார். மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் இவர்களும் போராடும் தந்தையோடு கடைசிவரை களத்தில் இருந்துள்ளனர். இவர்கள் அனைவருமே போரில் கொல்லப்பட்டு விட்டதாக ஒரு தகவலும், மனைவி மதிவதனியை மட்டும் வற்புறுத்தி ஏற்கெனவே வெளியேற்றி விட்டதால் அவர் மட்டும் வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக இருக்கிறார் என பிரிதொரு தகவலும் நிலவி வருகிறது. இன்னும் சிலர் இளைய மகன் பாலச்சந்திரன், மகள் துவாரகா இருவரும் கூட உயிருடன் பாதுகாப்பாகவே உள்ளனர் என்றும் கூறுகின்றனர்.\nஎந்த செய்தியுமே உறுதி செய்யப்படாத வரை, மாற்றி மாற்றிக் கேட்டு குழம்பிக் கொண்டிருக்கும் நிலையே தற்போது நீடித்து வருகிறது. இத்துடன் பிரபாகரனின் தந்தை 76 வயதுடைய திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி வேலுப்பிள்ளை ஆகியோர் இருவரும் வவுனியா அகதிகள் முகாமில் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.\nவிடுதலைப் புலிகள் அமைப்பினர் தங்களது விடுதலை போருக்கு ஆயுதங்கள் வாங்கவும், போராட்ட மற்றும் நிர்வாகச் செலவினங்களுக்கும் கிட்டதட்ட ஒரு அரசு போல செயல்பட்டு வந்த தங்கள் கட்டமைப்பின் செலவுகளைச் சமாளிக்கவும் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் செய்துவரும் உதவிக்கு அப்பால், உலக அளவில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து வருவாய் ஈட்டி வந்துள்ளனர். இந்த நிர்வாகத்தையெல்லாம் தற்போது யார் கண்காணித்துக் கட்டிக் காப்பது என்பது புலிகள் அமைப்புக்குள் கேள்வியாய் இருக்க, இதுநாள் வரை புலிகள் அமைப்புக்கு உதவி வந்தவர்களையும், உதவி கிடைத்த வழி முறைகளையும் பற்றிய ஆய்வில் இலங்கை அரசு இறங்கி அதை முற்றாகத் தடை செய்யவும், அ���்தந்த நாடுகளில் வாழும் புலிகள் அமைப்பின் உதவியாளர்களை அனைத்து தேசக் காவல் மூலம் கைது செய்யவும், நடவடிக்கை எடுக்கமுயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.\nஇதற்கிடையில் புலிகள் அமைப்பினர் ‘நாடு கடந்த அரசு’ ஒன்றை அமைத்து போராட்டத்தைத் தொடர இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். புலிகள் வலுவோடு இருந்தபோதே இதைச் செய்திருந்தால் இதற்கு ஓர் அர்த்தம் இருந்திருக்க முடியும். தற்போது எல்லா வகையிலும் மிகப் பலவீனமாகவும், பின்னடைவாகவும் உள்ள நிலையில், இதை எங்கு நிறுவுவார்கள், யார் ஆதரவு தருவார்கள், எப்படி அதை நிர்வகிப்பார்கள் என்பதெல்லாம் கேள்வியாக இருக்கிறது. சீனாவின் பிடியிலிருந்து மீள திபெத் இந்திய மண்ணில் தர்மசாலாவில் ‘நாடு கடந்த திபெத் அரசை’ நிறுவியுள்ளது என்றால் அதற்கு முழுக்க முழுக்க இந்தியா ஆதரவு. அதனால் அது செயல்பட முடிகிறது. அதுபோல தமிழீழத்துக்கு யார் உதவுவார்கள், யார் இடம் தருவார்கள் என்பது தெரியவில்லை, இதைப் பொறுத்தே இந்த நாடு கடந்த அரசின் செயல்பாடு இருக்கும் என்று தெரிகிறது.\nபோராளி அமைப்பின் வீழ்ச்சி குறித்த மதிப்பீடுகள்\nபுலிகள் அமைப்பின் வீழ்ச்சிக்கும், தோல்விக்கும் முழுக்க முழுக்க இந்திய அரசும், இலங்கை அரசுக்கான அதன் ராணுவ உதவியும்தான் காரணம் என்பதும் இந்த உதவியினால்தான் இலங்கை வரலாற்றில் எந்த அதிபரும் எட்டிப்பார்க்க இயலாத கிளிநொச்சியை ராஜபக்ஷே வந்து பார்க்க முடிந்தது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இதற்கு அப்பால் புலிகளின் வீழ்ச்சிக்கு அரசியல் நோக்கர்கள் வேறு இரண்டு காரணங்களையும் குறிப்பிடுகின்றனர். புலிகள் கொரில்லா போர் முறையைக் கைவிட்டு நிலையான ராணுவமாகத் தங்களை மாற்றிக் கொண்டது, ராணுவ ரீதியில் தோல்விக்கு வழி வகுத்தது என்கின்றனர். இந்திய இராணுவம்n அமைதிக் காப்புப் படை என்கிற பெயரில் இலங்கை சென்றபோது, புலிகள் கொரில்லா போர் முறையில் இருந்தார்கள். இதனாலேயே வலிமை மிகு இந்திய இராணுவத்தை அவர்களால் திணறடிக்க முடிந்தது. ஆனால் தற்போது போர் முறை மாறியது அவர்களுக்கு பின்னடைவு என்கிறார்கள்.\nஅடுத்து, கடந்த 2005 நவம்பரில் இலங்கை அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பிரபாகரன் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகச் செயல்பட்டதன் விளைவு மகிந்த ராஜபக்ஷே அதிபராக வழிவகுத��தது. ராஜபக்ஷே வந்ததால்தான் இந்தக் கடும் நடவடிக்கை. அல்லாது ரணில் வந்திருந்தால் இப்படி நேர்ந்திருக்காது என்பது மற்றொன்று. இதில் முதல் கருத்து, இது போர் உத்தி சார்ந்த செய்தி என்பதால் இதன்மீது நாம் கருத்து சொல்ல முடியாது. ஆனால் இரண்டாவது கருத்தைப் பொறுத்தமட்டில், இலங்கை அரசியல் என்பதே சிங்கள இனவாத அரசியல்தான் என்பதால் யார் பொறுப்புக்கு வந்திருந்தாலும் இதுதான் நேர்ந்திருக்கும் என்று தோன்றுகிறது. நோக்கர்களால் நம்பப்படும் ரணில் விக்ரமசிங்கே சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சி தற்போது என்ன சொல்கிறது, ‘ஈழம் என்ற எண்ணமே ஈழத் தமிழர்களிடமிருந்து நீக்கப்பட வேண்டும். யாருக்கும் அந்த எண்ணமே தோன்றாதவாறு அனைவரும் இலங்கை என்றே சொல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும்’ என்கிறது. அதாவது தமிழ்நாட்டில் யாரும் தமிழன் என்று சொல்லக் கூடாது, எல்லோரும் இந்தியன் என்றே குறிப்பிடவேண்டும் என்பது போன்றதுதான் இது. எந்த சிங்களன் ஆட்சிக்கு வந்து தான் ஈழத் தமிழருக்கு என்ன கிட்டிவிடப் போகிறது. தமிழீழம் அமையாமல் ஈழத் தமிழருக்கு வாழ்வேது என்கிற நிலையில் இக்கருத்து ஏற்புடையதாக இல்லை.\nஈழச் சிக்கலில் மலையாள ஆதிக்கம்\nஈழத்தமிழர்கள் படுகொலைக்கும், இன்னல்களுக்கும் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே அடிப்படைக் காரணம் என்ற போதிலும், இக்கொள்கையை செயலாக்குவதில் இனம் சார்ந்த உணர்வுகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இச்சிக்கலில் தமிழ் அதிகாரிகள் ஒருவர் கூட இல்லாமல் அனைவருமே மலையாளிகளாக இருப்பதும் இக்கொடுமையின் தீவிரத்திற்கு ஒரு காரணம். இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சராக ஏற்கெனவே பொறுப்பு வகித்த ஏ.கே. அந்தோணி ஓர் மலையாளி. இத்துடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர மேனன் ஆகிய இருவருமே மலையாளிகள் என்பது தெரிந்த செய்தி.\nஇவர்கள் அன்றி, இலங்கைக்கான ஐ.நா.வின் சிறப்புத் தூதராக இருக்கும் விஜய் நம்பியார் எனப்படுபவரும் ஒரு மலையாளி, அதோடு மட்டுமல்ல, இலங்கை அரசிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு, சிங்கள ராணுவத்துக்கு ஆலோசகராக இருக்கும் சதீஷ் நம்பியார் என்பவர் இவரது சகோதரராம். இப்படியிருக்க, அங்கே தமிழர், தமிழர் உரிமை, தமிழர் நலம், வாழ்வு பற்றி யாருக்கு எந்த சிந்தனை எழும். அவரவர் பிழைப்��ுவாதமே மேலோங்கி இருக்கும். ஆக ஈழச் சிக்கலில் தமிழர் படும் இன்னல்களுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகிறது. இத்துடன், ஈழச் சிக்கலில்தான் மலையாளிகள் ஆதிக்கம் என்றால், இந்திய அரசிலும் மலையாளிகள் ஆதிக்கம் தான் என்று ஜூ.வி. 14-06-09 இதழ் கடைசி பக்கத்தில் ஒரு மாபெரும் பட்டியலே வெளியிட்டுள்ளது.\nமலையாளிகளிடம் ஒரு குணம் உண்டு. ஒரு மலையாளி ஒரு இடத்தில், ஒரு துறையில் கால் பதித்தால், தன் இனத்தைச் சேர்ந்தவர்களையெல்லாம் அங்கு கொண்டு வந்து நிரப்பி விடுவது என்று. ஆனால் தமிழனுக்கு அந்த குணம் கிடையாது. தமிழன் ஒரு இடத்துக்கு பொறுப்புக்கு போனால் இன்னொரு தமிழன் தனக்கு போட்டியாக வந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக எவனையும் உள்ளேவிட மாட்டான். இப்படிப்பட்ட குணம் தமிழனுக்கு இருப்பதனால் தான் தமிழ் நாட்டிலேயே திருச்சி பெல், ஆவடி கனரக தொழிற்சாலைகள், தமிழக போக்குவரத்து, புதுவை அரசு நிர்வாகம் முதலான பல துறைகளில் மலையாள ஆதிக்கம் அல்லது செல்வாக்கு நீடிக்கிறது.\nஇப்படி, தில்லியில் முக்கியப் பொறுப்புகளில் கால் பதிக்கும் மலையாளிகள்தான், தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு வந்து நிரப்பி விடுகிறார்கள். இப்போதும் காத்திருப்புப் பட்டியலில் இடம் பெற்றிருப்போர் பெரும்பாலும் மலையாளிகள் எனவும், பதவிக்காலம் முடிய இருக்கும் வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர மேனனுக்குப் பதில் புதிதாக பதவி ஏற்கப் போகிறவரும் ஒரு மலையாள பெண் அதிகாரிதான் என்றும் குறிப்பிடுகின்றனர். இப்படியே போனால், இந்திய தேசியம் என்பது நாளைக்கு மலையாள தேசியமாகி விடும் போலிருக்கிறது.\nஈழச்சிக்கல் சார்ந்த செய்திகளை வெளியிடும் இணைய தளங்கள், போராளிகள் குறித்தும், பிரபாகரன் குறித்தும் மாறுபட்ட செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதில் எதை நம்புவது, எதை நம்பாமல் விடுவது என்பது பலருக்கும் கேள்வியாக இருக்கிறது. இந்நிலையில் நாம் செய்ய வேண்டுவது, இச்செய்திகளின் நம்பகத் தன்மை பற்றிய ஆய்வுகளில் இறங்கி நம் நேரத்தை, உணர்வுகளை பாதிப்புக் குள்ளாக்கிக் கொள்ளாமல், இதைக் கடந்து முன்னேறும் திசையை நோக்கி நாம் கவனம் செலுத்த வேண்டும். இப்படி நோக்க நம் முன்னுள்ள கடமைகள் முக்கியமாக மூன்று. ஒன்று இன்று ஈழத்தில் அகதிகள் முகாமில், விலங்குகளிலும் கேவல��ாக அவல நிலையில் உயிர் பிழைத்து வரும் ஈழத் தமிழர்கள், தங்கள் சொந்த இல்லங்களையும், நிலங்களையும் அடைந்து மறுவாழ்வு தொடங்க, மீண்டும் அவர்கள் இயல்பு வாழ்வு வாழ , நாம் உறுதியோடு குரல் கொடுக்கவேண்டும்.\nஅடுத்து, உலகின் வேறு எந்த விடுதலைப் போராட்ட இயக்கத்தை விடவும் பலமிக்க, உறுதி மிக்க புலிகள் அமைப்பு இன்று, வேறு எந்த விடுதலை இயக்கமும் சந்தித்திராத பின்னடைவு களுக்கும், இழப்புகளுக்கும் ஆளாகியுள்ளது. இந்நிலையில் இந்த இயக்கத்தை மேலும் பலவீனப் படுத்தவும் இயக்கத்திற்குள் பிளவை ஏற்படுத்தவும் இலங்கை அரசுடன், சர்வதேச ஆதிக்க சக்திகளும் திட்டமிட்ட சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளன. நாம், இந்த சதித் திட்டத்தை உணர்ந்து இதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, போராளி அமைப்பின் ஒற்றுமையை வலுவைப் பாதுகாக்கவும் நாம் நம்மாலியன்றதைச் செய்ய வேண்டும்.\nஇத்துடன், ஈழப் போராட்டத்தின் இழப்பில், பின்னடைவுகளில் நாம் மனம் சோராத, இருக்கும் மக்களைக் காக்க, அவர்களது உரிமைகளை மீட்க, அவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க, இதற்கான நம் உரிமைகளை மீட்க, பாதுகாக்க, நாம் உறுதியோடு தொடர்ந்து போராட வேண்டும். இதில் சலித்துப் போன பழைய போராட்ட முறைகளிலேயே, சும்மா சம்பிரதாயமான போராட்டங்களாக நடத்திக் கொண்டிராமல், புதிய புதிய போராட்ட வடிவங்களை, ஆட்சி யாளர்களுக்கு ஆதிக்கங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் போராட்ட வடிவங்களைத் தேர்ந்தெடுத்து புதிய உத்வேகத்துடனும், போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் புதிய வழிகளில் போராட வேண்டும்.\nஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்\nஈழச் சிக்கல் தீவிரமடைந்த தேர்தலுக்கு முந்தைய நாள்களில் உருவாக்கப்பட்ட இ.த.பா.இ. வின் பணிகள் தொடரப்பட வேண்டும். தேர்தலுக்கு முந்தைய அந்த இயக்கம் அதே கட்டமைப்பில் தற்போது இல்லை என்ற போதிலும், அதை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். முதலாவதாக, தேர்தல் சூழல்களினால் இதிலிருந்து விலகிப் போனவர்களை மீண்டும் இதில் ஒருங்கிணைக்க முயலவேண்டும். இத்துடன் புதிய சக்திகளை இதில் சேர்க்கப் பார்க்க வேண்டும். எக்காரணம் பற்றியாவது இவை இயலாத பட்சத்தில் இருக்கிற சக்திகளையாவது மீண்டும் ஒன்றுகூட்டி இயக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும். இப்ப���ி உறுதிப்படுத்தி ஈழ மக்களைப் பாதுகாக்கத் தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும்.\nஅதாவது எந்த சூழலிலும் எந்த நெருக்கடியிலும் தமிழீழம் என்கிற தணல் அணையாது, பாதுகாத்து அதை முன்னெடுத்துச் செல்லவும் , இப்படி முன்னெடுத்துச் செல்வதுதான் தமிழ்த் தேச எழுச்சிக்கும் உரமாகவும் ஊட்டமாகவும் அமையும் என்பதை உணர்ந்தும் அதற்குப் பாடுபட வேண்டும். திட்டம் வகுத்து செயல்பட வேண்டும்.\nதமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு மிகவும் பின்னடைவான, மோசமான நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழீழ மக்கள் மேலும் இழிவாக நாலாந்தரக் குடிமக்களாக நடத்தப்படும் நிலையே இன்று அவர்களுக்கு நேர்ந்துள்ளது. இப்போதே, போரினால் தங்கள் இருப்பிடத்தை, வீட்டை விட்டு வந்தவர்கள், வீடுகளில் சிங்களவர் குடியேற்றப்பட்டு வருவதாகவும் நிலத்தை விட்டு வந்தவர்களெல்லாம், தங்கள் சொந்த இடத்தை அடையாளம் காண முடியாதவாறு நிரவி யந்திரங்களால் சமப்படுத்தப் பட்டு விட்டதாகவும், செய்திகள் வெளி வருகின்றன.\nஆக, தமிழர் தாயகம், தமிழீழம் என்கிற ஒன்று இல்லாமலாக்குவதே, அங்கும் சிங்களப் பெரும்பான்மையை உருவாக்குவதே இலங்கை அரசின் நோக்கமாக இருப்பது தெரிய வருகிறது. இந்நிலையில் ஈழமக்கள் கடும் இன்னல்களையும், இடுக்கண்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதும் இதை எதிர்த்த அம்மக்களின் உள்ளக்குமுறல் தொடரும் என்பதும் கண்கூடு. அதாவது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், போராளிகளும், மக்களும்தான் பின்னடைவுக்கு ஆளாகியிருக்கிறார்களே தவிர, தமிழீழக் கோரிக்கையோ, அதற்கான புறக் காரணங்களோ பின்னடையவில்லை. மாறாக அது முன்னைக் காட்டிலும் வெகு தீவிரமாக எழும். எழுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது என்பதே இதன் பொருள்.\nதமிழீழப் போராளிகள் தங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதை உணர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் போராட்டத்தைத் தொடரவும், ஏற்கெனவே பல குழுக்களாகப் பிரிந்து வன்னி வனப்பகுதிக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும், இவர்கள் கொரில்லாத் தாக்குதல் வழி இப் போராட்டத்தைத் தொடர்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சி பகுதியிலும் சிங்கள ஆயுதக் கிடங்கின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் இதை உறுதிப்படுத்துகிறது.\nஆகவே, இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டுவதெல்லாம் பிரபாகரன் இருக்கிறாரா, இல்லையா என்று பட்டிமன்றம் நடத்தாமல், அவர் இருந்தால் நல்லது - இல்லாவிட்டாலும் வேறு வழியில்லை என்கிற அளவில் மனதைத் தேற்றி இந்தப் போராட்டத்தைத் தொடர்வதற்கான அல்லது தொடரும் போராட்டத்தை ஆதரிப்பதற்கான வழி வகைகளைப் பற்றி நாம் யோசிக்கவேண்டும். எனவே, கடந்த கால அனுபவங்களி லிருந்து நாம் பாடம் கற்று சும்மா “தமிழீழம் மலர்ந்தே தீரும்” புலிகள் வென்றே தீருவார்கள்” என்று வெத்துவேட்டு பட்டாசு வசனமெல்லாம் பேசி கைத்தட்டல் வாங்கிக் கொண்டோ, கைத்தட்டி மகிழ்ந்து கொண்டோ இருக்கும் போக்கைக் கைவிட்டு போராட்டத்தின் உண்மையான நிலை என்ன என்பதை மக்களுக்குச் சொல்லி தமிழக மக்களது உணர்வைத் தட்டி எழுப்பவேண்டும்.\nதமிழீழ விடுதலைக்காக தமிழக மக்களிடையே தட்டி எழுப்பப்படும் உணர்வு வெறும் தமிழீழ விடுதலைக்கானது மட்டுமல்ல, மாறாக தமிழ்த்தேச எழுச்சிக்கும் விடுதலைக்கும் கூட இதுவே அடிப்படை என்பதை உணர்த்தி தமிழக மக்கள் நலன் காக்கவும் தமிழக உரிமை காக்கவும் அவர்களைக் களம் காணப் பயிற்றுவிக்கவேண்டும். அதற்கு நிலவும் சூழலை நல்ல தொரு வாய்ப்பாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nபோராளிகள் அமைப்பைப் பிளவுபடுத்த முயற்சி\nபிரபாகரன் உயிரோடு பிடிபட்டார், சித்திரவதைகளுக்கும், இழிவுகளுக்கும் உள்ளாக்கப்பட்டார் என்கிற செய்திகள் வரும்போது, ஒரு தேசிய இன விடுதலைப் போராட்ட இயக்கம், அதன் முன்னோடித் தலைவர்கள் இந்த அளவுக்கு எச்சரிக்கையில்லாமல் இருந்து எதிரியிடம் மாட்டுவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆகவே இறுதி உண்மைகள் வரும்வரை, நாம் எதையும் நினைத்து குழம்பிக் கொள்ளவேண்டாம் என்றே தோன்றுகிறது.\nபுலிகள் இயக்கத்தையும் அதன் முன்னணித் தலைவர்களையும் தாற்காலிகமாக வீழ்த்திவிட்டதில் ஆதிக்கச் சக்திகள், தற்போது எஞ்சி இருக்கிற இயக்கத்தையும், அதன் தலைவர்களையும் பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதில் அனைத்து தேச உளவு அமைப்புகளை விடவும், இந்திய ‘ரா’ உளவுத்துறையின் பங்கு அதிகமிருப்பதாக பேசப்படுகிறது. பிரபாகரன் உயிரோடு உள்ளாரா, இல்லையா என்பதில், இயக்கத்தின் நிதிநிலையை யார் நிர்வகிப்பது என்பதில், பிரபாகரனுக்குப் பிறகு எந்தப் பாதையைப் பின்பற்றுவது, எப்படிப்பட்ட அரசியல் தீர்வை ஏற்பது என்பதில் எதிரும் புதிருமான கருத்துகளை வைத்து புலிகள் அமைப்புக்குள் பிளவை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். இப்படிப்பட்ட முயற்சிகள் பற்றியும் நாம் மக்களிடையே விழிப்பூட்ட வேண்டும். போராளிகள் ஒற்றுமை காத்து இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல நாம் நம்மாலான பங்களிப்பைச் செய்ய வேண்டும்.\nபோராளிகள் இவ்வளவு இழப்புக்கும் பின்னடைவுக்கும் ஆளான பின்னும், அப்பாவி மக்கள் பல்லாயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டு, இன்னமும் வதைமுகாம்களில் வாடி வதங்க, அம்மக்களுக்கு விடிவு கிட்டாத நிலையிலும், நம்முடைய தலைவர்கள் சிலர் இன்னமும் ‘புலிகள் வென்றே தீருவார்கள்’ ‘தமிழீழம் மலர்ந்தே தீரும்’ என்று மக்களை வெற்று உசுப்பேற்றிக் கொண்டிருக்க, மக்களும் வெகு உற்சாகமாக இதற்கு கைதட்டி மகிழ்ந்து கொண்டிருக்கும் கொடுமை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.\nஇன்றில்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள் தமிழீழம் மலர்ந்தே தீரும் என்பது உண்மைதான். ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடியிலிருந்து மீண்டு, தேறி, இயக்கம் மீண்டும் தன்னை பலப்படுத்திக் கொண்டு போராடி, அதில் வெற்றி பெற்றால்தானே தமிழீழம். அதற்கு இன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும், எவ்வளவு உழைப்பு, அர்ப்பணிப்பு தேவைப்படும். அதைப் பற்றியெல்லாம் பேசாமல், சும்மா இப்படி வெத்துவேட்டு பட்டாசு வசனங்கள் பேசிக் கொண்டிருப்பதால் என்ன பயன்\nஇழப்பைக் கண்டு மக்கள் சோர்ந்து போகாமல், அவர்களுக்குத் தெம்பூட்டும் நம்பிக்கையூட்டும் வகையில் தலைவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பது சரிதான். ஆனால், உண்மை நிலையைச் சொல்லி மக்களது ஆவேசத்தைத் தூண்டி, அவர்களை எழுச்சி கொள்ள வைத்து, அதன் மூலம் அவர்களைப் போராட வைப்பதற்கு பதில், இந்த மாதிரி வெற்று உசுப்பேற்றல்களால் ஒரு பலனும் விளையாது. மக்களை உற்சாகப் படுத்துவது என்பது வேறு. உசுப்பேற்றுவது என்பது வேறு. இத்தனை காலமும் தான் இத்தலைவர்கள் மக்களை உசுப்பேற்றி, வெறும் பார்வையாளர்களாக கைதட்டி ரசிக்க வைத்து வந்தார்கள். போகட்டும், நெருக்கடியான இந்தத் தருணத்திலாவது, மக்களுக்கு உண்மையைச் சொல்லி உரிய வழியைக் காட்ட வேண்டாமா, தக்கவாறு மக்களை சக்தியைத் திரட்டி வழி நடத்��� வேண்டாமா...\nதயவு செய்து, இத்தலைவர்கள் கூட்டங்களுக்கு வரும்முன் எதைச் பேசி கைதட்டல் வாங்கலாம் என்று சிந்திப்பதைக் கைவிட்டு, நாம் ஏற்றுக் கொண்டுள்ள இலட்சியத்தை விளக்கி மக்கள் ஆதரவை மேலும் எவ்வாறு திரட்டலாம், அவர்களை எவ்வாறு விழிப்பூட்டலாம், அணி திரட்டலாம் என்கிற நோக்கில் அதற்கான செய்திகளைத் தகவல்களைச் சிந்தித்து திரட்டி அதை மக்களுக்குச் சொன்னால் போதும். அதுவே மக்களுக்கும், இயக்கத்திற்கும் இத்தலைவர்கள் ஆற்றவேண்டிய கடமையும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T23:31:51Z", "digest": "sha1:I63LNKBTC6F6KKPQ563WOF5GKLJPZ3O5", "length": 8763, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விவசாயிகள் மகிழ்ச்சி", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\nசென்னை, மதுரை, கோவையில் பரவலாக மழை \n“டெல்லியில் மோசமாக மாறிய காற்றின் தரம்” - மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை\nஉணவு அரசியலை துணிச்சலாக பேசும் அமெரிக்க ஆவணப்படம்\nபயிர் காப்பீடுக்கான இழப்பீட்டு தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம்\nபட்டியலின மக்களுக்கு எதிரானவரா பெரியார் \nசூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு..\nதமிழகத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி\nஒரே ட்ரெஸ்சிங் ரூம்மில் இருநாட்டு வீரர்கள் உற்சாகம்\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம் இன்று தொடக்கம் \n24 நாட்கள் ஆகியும் கடைமடைக்கு வராத காவிரிநீர் - வேதாரண்யம் விவசாயிகள் கவலை\nகர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருக்கு செப்.13 வரை காவல்...\n“சிவக்குமார் விடுதலை ஆவதே எனக்கு மகிழ்ச்சி” - கர்நாடக முதல்வர் எடியூரப்பா\nவிவசாயிகளின் வருமானத்தைக் கணக்கிட புதிய வழிமுறை - மத்திய அரசு திட்டம்\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\nசென்னை, மதுரை, கோவையில் பரவலாக மழை \n“டெல்லியில் மோசமாக மாறிய காற்றின் தரம்” - மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை\nஉணவு அரசியலை துணிச்சலாக பேசும் அமெரிக்க ஆவணப்படம்\nபயிர் காப்பீடுக்கான இழப்பீட்டு தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம்\nபட்டியலின மக்களுக்கு எதிரானவரா பெரியார் \nசூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு..\nதமிழகத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி\nஒரே ட்ரெஸ்சிங் ரூம்மில் இருநாட்டு வீரர்கள் உற்சாகம்\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம் இன்று தொடக்கம் \n24 நாட்கள் ஆகியும் கடைமடைக்கு வராத காவிரிநீர் - வேதாரண்யம் விவசாயிகள் கவலை\nகர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருக்கு செப்.13 வரை காவல்...\n“சிவக்குமார் விடுதலை ஆவதே எனக்கு மகிழ்ச்சி” - கர்நாடக முதல்வர் எடியூரப்பா\nவிவசாயிகளின் வருமானத்தைக் கணக்கிட புதிய வழிமுறை - மத்திய அரசு திட்டம்\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-19375.html?s=afc60b53ffef5c411b31138ef8cf552d", "date_download": "2019-10-23T00:42:31Z", "digest": "sha1:MG5D66LLR3SE2G3AUROSQFROWZ2HUUR3", "length": 16648, "nlines": 203, "source_domain": "www.tamilmantram.com", "title": "வசந்தகாலம்...! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்ற���்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > வசந்தகாலம்...\nஇளம் தென்றலை நிழலுடன் கலவி\nபள்ளி கல்லூரி சிறை கதவுகளை\nஏங்கு பார்க்கினும் இளம் கூட்டம்...\nவரும் வசந்தகாலத்துக்காக உள்ளம் மகிழ்ந்து எழுதிய வரிகளிலும் வசந்தம் வீசுகிறது.\nமதியங்களும் குளிர்போர்த்தி வரும் அந்த வசீகர காலத்துக்காகக் காத்திருக்கும் வசீகரனின் வரிகளும் வசீகரிக்கிறது. வாழ்த்துகள் வசீ.\n(முதல் பத்தியில் ஏதோ ஒரு நெருடல் இருப்பதாய் தோன்றுகிறது, வாக்கிய அமைப்போ\nமிக்க நன்றி தங்கள் வருகைக்கு சிவாண்ணா... முதல் பத்தியில் எந்த வாக்கியத்தில் என்ன நெருடல் என்று சொல்ல முடியுமா அண்ணா...\nஎனக்கு சரியாக ஏதும் தெரியவில்லையே..\nவசந்தத்தின் மனம் மணம் நிறைந்தது.\nஎம் மனங்களில் மணத்தை நிறைப்பது.\nதன் உடலில் சில அங்கங்களை மட்டும் காட்டியபடி\nஅம்மணம் காட்டும் ஆசைகளோடு ஒளிந்திருக்கிறது.\nஅவன் மனதில் ஏற்கனவே வசந்தம்.\nஅந்த வசந்தமும் இந்த வசந்தமும் ஒன்றுபடும் சூழல்..\nபொங்கிப் பிரவாகிக்கிறது ஆழ்மனப் புலம்பல்.\nநிரம்பி வழியும் என்பது வழமையானது.\nநிரம்பி விரியும் என்ற புதுமையை விட வனப்பானது.\nவாழிட வசந்தம் எப்படி இருக்கும்..\nமஞ்சள் பூசிக் குளித்த மரங்கள்\nசந்தன மணம் வீசும் பெண்கள்\nபட்டாம் பூச்சியாய் பாடத் தொடங்குவர்.\nவாயில் லாலி பப்.. காலில் ராலர் சூ.\nசோ எனும் சுருதி சேர்த்து.\nஎங்கு கானினும் சங்கீத நதி..\nஅ ட ட டா.. அமரண்ணே... மிக பிரமாதமாக இந்த கவிதைக்கு பின்நூட்டம் தந்து\nஅசத்தி இருக்கிறீர்கள்... மெத்த மகிழ்ந்தேன்... அந்த கவிதையை\nவிட உங்கள் பின்நூட்டம் வெகுஅழகு..\nஅவன் மனதில் ஏற்கனவே வசந்தம்.\nஅந்த வசந்தமும் இந்த வசந்தமும் ஒன்றுபடும் சூழல்..\nபொங்கிப் பிரவாகிக்கிறது ஆழ்மனப் புலம்பல்.\nவனப்பு மிகுந்தது இந்த வசந்தக் காலம்.. உடன் வாழ்க்கையும் வசந்தமெனில்...\nதங்கள் வருகைக்கும் தருகைக்கும் மிகுந்த நன்றிகள் தொடர்கிறேன்\nஎனது மன்ற வசந்தங்களை என்றும்.. எப்போதும்...\nநல்ல கவிதை வசீகரன்... :)\nஏக்கத்துடன் எழுதினாயோ தாக்கத்துடன் எழுதினாயோ வரிகள் அனைத்தும் வசீகரிக்கிறது நண்பனே... உன் வாழ்வில் வரப்போகும் வசந்தத்திற்க்கு என் வாழ்த்துக்கள்..\nமுன்போல் இல்லாமல் மெல்ல மெல்ல இப்போது வரிகளின் நீளத்தை குறைத்திருக்கிறாய்... அது உன்னுடைய கவிதைக்கு மேலும் அழகை அள்ளித்தந்தி��ுக்கிறது வசீ..\nஎன்ன விஷயம் திருமணம் ஆகப் போகிறதா :-)\nரசிச்சிப் போய் லயிச்சிப் போய் எழுதியிருக்கீங்க.. அதனாலே கேட்டேன்\nஏக்கத்துடன் எழுதினாயோ தாக்கத்துடன் எழுதினாயோ வரிகள் அனைத்தும் வசீகரிக்கிறது நண்பனே... உன் வாழ்வில் வரப்போகும் வசந்தத்திற்க்கு என் வாழ்த்துக்கள்..\nமுன்போல் இல்லாமல் மெல்ல மெல்ல இப்போது வரிகளின் நீளத்தை குறைத்திருக்கிறாய்... அது உன்னுடைய கவிதைக்கு மேலும் அழகை அள்ளித்தந்திருக்கிறது வசீ..\nஏக்கமும் இல்லை தாக்கமும் இல்லை... சும்மாதான்பா...\nவெகு நாட்களுக்கு பிறகு நாம் மன்றத்தில் சந்தித்ததில் ரொம்ப\nமுன்போல் இல்லாமல் மெல்ல மெல்ல இப்போது வரிகளின் நீளத்தை குறைத்திருக்கிறாய்... அது உன்னுடைய கவிதைக்கு மேலும் அழகை அள்ளித்தந்திருக்கிறது வசீ\n எனக்கு ஏதும் வித்தியாசம் தெரியவில்லையே...\nஉனக்கு புடிச்சிருந்தா எனக்கு மகிழ்ச்சிதான்பா...\nமிக்க நன்றி சுகந்தா உன் வருகைக்கு....\nஎன்ன விஷயம் திருமணம் ஆகப் போகிறதா :-)\nரசிச்சிப் போய் லயிச்சிப் போய் எழுதியிருக்கீங்க.. அதனாலே கேட்டேன்\nஹா... ஹா.... இல்லை மேடம் இப்போதைக்கு இல்லை...\nமன்றத்தில் சொல்லாமலா இருந்து விட போகிறேன் என் திருமணத்தை...\nரொம்ப நன்றி மேடம் தங்கள் வருகைக்கு...\nவந்து போகும் வசந்த காலங்கள்,\nநல்ல கவிதைக்கு, மனதார்ந்த வாழ்த்துக்கள் வசீ..\nவசந்தம் என்ற வார்த்தையின் பொருள் என்ன மிதமான...\nஉதிர்ந்த இலைகள் துளிர்த்து பூக்கள் பூக்கத்துவங்கி.... மணம் பரப்பும் காலம்...\nஉலகமே ஆனந்தத்தில் மிதக்கும் காலம்\nஉணர்வுகளைப் பரிமாறிய வேகத்துப் பாராட்டுகள் வசீ..\nஉள்ள(த்)தை அப்படியே வடித்த திறனுக்கு சபாஷ்\n(ஆனாலும் ஏனோ இன்னும் செதுக்கியிருக்கலாம் எனப் படுகிறது..)\nகிலுக்கம் - புதிதாய்க் கேட்ட சொல்..\nஅமரனின் அழகிய பின்னூட்டக்கவிதை.. அதிலும் இறுதிவரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/99", "date_download": "2019-10-22T23:34:38Z", "digest": "sha1:WLLDBQILMG3N2LXTKDU4NDMK4OQI5RY3", "length": 8279, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/99 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதோழியிற் 57سلاسلام மரபுகள் Šł ஒருங்கு இருக்கும் நேரமே, தலைவன் குறையுறுதற்கு ஏற்ற த��கும். ஏனெனில், அவன் குறையுறும் நேரத்தில் அவன் குறிப் பையும் அக்குறைபாடு கேட்ட அவள் குறிப்பையும் தோழி ஒப் பிட்டுணர்ந்து ஐயம் கொள்ளுதற்கு வாய்ப்பினை நல்கும். இதனாற்றான், இரந்து குறையுறாது கிழவியும் தோழியும் ஒருங்கு தலைப்பெய்த செவ்வி நோக்கிப் ь 4 to e go a a & 0 & a + 49 м 4 & & && & & ș da à * * * * * * * மதியுடம் படுத்தற்கு உரியன் என்ப\" என்று இறையனார் களவியல் ஆசிரியர் கூறிச் சென்றார். செவ்வி நோக்கி’ என்பதற்கு அதன் உரையாசிரியரும் அன்னதோர் பதம் நோக்கி என்று விளக்கமும் தந்தார். திருச்சிற்றம்பலக் கோவை யாரும் இங்ஙனமே தலைவியும் தோழியும் தலைப்பெய்த செவ்வி யையே கூறும். ஆசிரியர் நச்சினார்க்கினியர் 'தலைவியும் தோழியும் ஒருங்கு தலைப் பெய்த செவ்வி பார்த்தாயினும், தோழி தனித்துழியாயினும்' (தனித்தபோதாயினும்) என்று கூறுவதால் தோழியை மட்டும் தனியே இருப்பக் கண்டு தலைவன் குறையுறு தலும் உண்டு என்று கொள்ளலாம். எனினும். முன்னதே சிறப்பாகும். தலைவன் தினைப்புனம் செல்லும் நேரத்தில் தலைவியும் தோழியும் ஒன்றாய்க் கூடித் தனியே ஓரிடத்தி விருத்தல் அரிதினும் அரிதன்றோ எனின், அஃது அரியதே யாயினும், விதி இவர்களைக் கூட்டுதலிலேயே முனைந்து நிற்ற லால், இவர்கட்கு உற்ற இடையூறுகள் யாவும் விலகிப் போக அஃது எளிதாகவே முடியும் என்று கொள்ளல் வேண்டும். - இங்ங்ணம் பணிப்பெண்ணாகிய தோழி மாட்டுச் சென்று இரந்து நிற்றல் இவனுடைய வரம்பிகந்த பெருந்தகைமைக்கு இழிவன்றோ என்று வினவலாம் தலைவியைக் கூடுதல் வேண்டு மென்று மிக்கெழுந்த காமவிருப்பத்தின்முன் ஏனைய தன்மைகள் யாவும் தலையெடுத்து நில்லாது வெள்ளம் பெருக்கெடுத்து ஒடிய வசிக் சாய்ந்து படுத்த புல்லைப்போல மடிந்து கிடக்குமாதலின் தலைவன்வேறொன்றும் தோன்றப் பெறாமல் அக்காதல் எழுச்சி இன்றிற்கே ஆற்றானாய் அவள்பாற் சென்று குறையிரப்பானாத லால், அதனால் ஓர் இழிவு உண்டாம் என்று அவன் கருதுதல் இல்லை இங்ஙனம் செல்பவன், - 3. இறை. கள-6. அ-3\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 செப்டம்பர் 2017, 02:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/437", "date_download": "2019-10-22T23:36:51Z", "digest": "sha1:FKNI6LOGQ4FU5DDRS72YBSK477ZQKKER", "length": 6240, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/437 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n42. சென்றி தோவருந் தீய வடவரை ஒன்றி லாம லொருங்கு களப்படக் கொன்று வாகை புனைந்து குடைநிழல் நன்று கூடுவ மென்ன நவையிலான். 48. வளப்ப டக்கதிர் வானுயர் மும்மதில் உளப்ப டாம் லுரனொடு காப்பதோ டளப்ப டை, த்தொகை யாரியர் தம்மையோர் களப்ப டுத்திப் பொருத்திகல் காணுவீர். 44. உளவ ரோடவ ருற்றன ராகையால் இளய ரென்றுகொண் டெள்ளுதல் தீமையாம்; வளமை கொண்ட மறப்படை யுள்ளரும் களமி லாதிகல் காணுதல் கூடுமோ 45. என்ன வேயிறை யோதவவ் வேறனார் மன்ன வாவட்ட வாரிய வஞ்சகர் இன்னி தோசென் றிகலி யிலங்கையைத் துன்னி டாது துறப்பமென் றேகினார். 48. ஏகி மற்றவ ரீரிரு வாயிலும் ஆக முற்று மருங்கடி யார்வுறப் பாகு செய்து பழந்தமிழ் மள்ளரை வாகை சூட வுழிஞை மலைந்தனர். ஊர ணங்கி னுயர்குடி மள்ளர்கள் தோரணங்கள் தொறுந்தொறுந் துன்னலர் பேர ணங்கிப் பிணங்கள் பிறங்கிட ஏர ணங்கெட வேமங்கொண் டார்த்தனர். 43. வளம்-வலியும், பல்பொருளும், பொறியும். கருவி யும். உளப்படாமல், உட்புகாமல். அளம-மிகு தி. 44, இளயர்-வலியற்றவர். 46. கடி-காவல். மலை தல்-சூடு தல். 47, அணங்கு -பெண், தோரணம்-மதில்வாயில். அணங் குதல்-கெடுதல். பிறங்க - குவிய. ஏரணம் கெட-கணக்கின் றி. ரமம் - காவல்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2368120", "date_download": "2019-10-23T01:46:57Z", "digest": "sha1:GKPUYHGG32EKZLUD4NHNDFMAOMAJWFXU", "length": 22777, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஆவராம்பாளையம் நடுரோட்டில் நடக்கும் பாதசாரிகள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nஆவராம்பாளையம் நடுரோட்டில் நடக்கும் பாதசாரிகள்\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\nவிதியை பலாத்காரத்துடன் தொடர்புபடுத்தி கருத்து எம்.பி., மனைவிக்கு கண்டனம் அக்டோபர் 23,2019\n' மோடியின் சிந்தனை ஆச்சர��யப்படுத்துகிறது அக்டோபர் 23,2019\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.15 ஆயிரம் கோடி பரிவர்த்தனை பாதிப்பு அக்டோபர் 23,2019\nரூ.40 கோடியில் பேரிடர் தடுப்பு நடவடிக்கை: முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவு அக்டோபர் 23,2019\nநடைபாதை ஆக்கிரமிப்புஆவராம்பாளையம், எம்.ஜி.ரோட்டில், நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால், பாதசாரிகள் போக்குவரத்து நிறைந்த சாலையில் பயத்துடன் நடந்து செல்கின்றனர்.- ஜெகன், ஆவராம்பாளையம்.\nதெருவெல்லாம் குப்பைமாநகராட்சி, 86வது வார்டுக்கு உட்பட்ட, பேரூர் ரோடு, செல்வபுரத்தில், குப்பை தொட்டி இல்லாததால், குப்பை சாலையோரம் குவிக்கப்படுகிறது.- பாலமுருகன், செல்வபுரம்.\nபணி துவங்குவது எப்போதுசின்னியம்பாளையம் செக்போஸ்ட் - ஆர்.ஜி.புதுார் சாலையை செப்பனிட, ஜல்லிக்கற்கள் குவிக்கப்பட்டு, நீண்ட நாளாகியும் இன்னும் பணி துவங்கவில்லை.- சின்னசாமி, ஆர்.ஜி.புதுார்.\nதேவா நகரில் கும்மிருட்டுதடாகம் ரோடு, இடையர்பாளையம், தேவா நகர், ரங்கநாதன் வீதியில், தெருவிளக்குகள் எரிவதில்லை.- ஹரீஷ், தேவா நகர்.\nகுழியை மூட மறந்தது ஏன்விளாங்குறிச்சி ரோடு, பால்காரன் தோட்டம், விக்னேஷ் நகரில், குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழியை மூடாமல் விட்டு விட்டனர். விபத்து ஏற்படுகிறது.- பாலசுப்ரமணியன், விக்னேஷ் நகர்.\nசிக்னல் இயங்குவதில்லைகாந்திபுரம், பாரதியார் ரோடு, அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அருகில் உள்ள, போக்குவரத்து சிக்னல் இரவு, 7:00 மணிக்கு மேல், செயல்படுவதில்லை.- ஜானவி, சித்தாபுதுார்.\nவெளிச்சம் வேண்டும்சரவணம்பட்டி, சிவானந்தபுரம், ஜனதா நகர், நேதாஜி வீதியில், கடந்த இரு மாதங்களாக, தெருவிளக்குகள் எரிவதில்லை.- பாக்கியலட்சுமி,நேதாஜி வீதி.\nகுப்பை அள்ளுவதில்லைமாநகராட்சி, 47வது வார்டுக்கு உட்பட்ட, தெய்வநாயகி நகர், சங்கனுார் ரோடு, பெட்ரோல் பங்க் பின்புறம், குவிந்துள்ள குப்பை அள்ளப்படாமல் உள்ளது.- நாகராஜன், தெய்வநாயகி நகர்.\nசாக்கடை கால்வாய் அடைப்பால் அவதிபேரூர், எல்.ஐ.சி., காலனி, நேரு காலனி அருகில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு நீர் தங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ராம்குமார், நேரு காலனி.\nவிளக்குகள் எரிவதில்லைவிளாங்குறிச்சி, சிவானந்தா மில் ரோடு, குமரன் நகரில் உள்ள மின் கம்பங்களில்(எண்: 40, 50), பல மாதங்களாக விளக்குகள் எரிவதி��்லை.-பால்ராஜ், குமரன் நகர்.\nதுப்புரவு பணி மேற்கொள்வதில்லைவெள்ளலுார் ரோடு, அற்புதம் நகரில், துப்புரவு பணியாளர்கள் பணி மேற்கொள்வதில்லை. அனைத்து இடங்களிலும் குப்பை குவிந்துள்ளது.- தங்கராஜ், அற்புதம் நகர்.\nசோலார் விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 17வது வார்டுக்கு உட்பட்ட, பொம்மணம்பாளையம், ஜி.கே.எஸ்., நகரில், புதிதாக கட்டப்பட்ட நுாலகம் அருகில் உள்ள, சோலார் மின் விளக்கு எரிவதில்லை.- குமாரசாமி, வடவள்ளி.\nகுழாய் உடைப்பு குடிநீர் வீண்மேட்டுப்பாளையம் ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், சாலையோரம் செல்லும் பிரதான குழாய் உடைப்பால், பல நாட்களாக குடிநீர் வீணாகிறது.- தினேஷ்குமார், மேட்டுப்பாளையம் ரோடு.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. உக்கடம்-ஆத்துப்பாலம் செல்வோர் மகிழ்ச்சி மத்தாப்பூ\n1. வந்தாச்சு பசுமை பட்டாசு\n2. முதியவருக்கு 'பேஸ்மேக்கர்' கருவி: அரசு மருத்துவமனையில் வெற்றிகரம்\n3. சிறுவாணியில் இருந்து மீண்டும் நீர் வெளியேற்றம்\n4. கால்களை கவனமா பாத்துக்கோங்க... 'ராயல் கேர்' மருத்துவர் அறிவுரை\n5. 'வாய்க்கொழுப்பு' காரப்பன் மீது கைது எப்போது\n1. போக்குவரத்திற்கு இனியில்லை இடைஞ்சல்\n2. இருளில் ஐந்து நாட்கள் தவிக்கும் கிராம மக்கள்\n3. காட்டாற்று வெள்ளத்தால் குடிநீர் குழாய்கள் சேதம்\n4. வங்கி ஊழியர் போராட்டம் பணப்பரிவர்த்தனை பாதிப்பு\n5. தடை செய்யப்பட்ட பகுதியில் அத்துமீறல்: மேம்பால கட்டுமான பகுதியில் குழப்பம்\n1. குடிமராமத்து பெயரில் மண் கடத்தல்\n2. கலப்பட டீத்தூள் 300 கிலோ பறிமுதல்: தீபாவளி இனிப்பு தயாரிப்பும் ஆய்வு\n3. டேங்கர் லாரியில் பெட்ரோல் திருட்டு\n4. மாநில தகவல் ஆணையர் கோவையில் விசாரணை\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2369836", "date_download": "2019-10-23T01:11:46Z", "digest": "sha1:SCAC7VFXRKDKBYNFR6US2RV6HXBKV3PI", "length": 29720, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "மற்றொரு சலுகை திட்டம்; வெளியிட தயாராகும் நிர்மலா| Dinamalar", "raw_content": "\nஅக்.23: பெட்ரோல் ரூ.76.04; டீசல் ரூ.69.83\nபல்கலை தரவரிசை பட்டியலில் ஐஐடி ஆதிக்கம்\n'ரயில் தண்டோரா' புதிய செயலி அறிமுகம்\nவீடு கட்ட பணி ஆணை; கலெக்டருக்கு குவியும் பாராட்டு 2\nபறக்கும் டாக்சி: சிங்கப்பூரில் சோதனை\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்தியர் 1\nஉளவு விமானம்; புதிய விதிமுறை\n'வாய்க்கொழுப்பு' காரப்பன் மீது வழக்கு; கைது ... 1\nதீபாவளி கொண்டாட்டம்; டிரம்ப் பங்கேற்பு 2\nமற்றொரு சலுகை திட்டம்; வெளியிட தயாராகும் நிர்மலா\nபுதுடில்லி: மந்த நிலையில் உள்ள பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், புதிய சலுகை திட்டம் ஒன்றை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் அறிவிக்க உள்ளார்.\nசர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையை தொடர்ந்து, நம் நாட்டில் வளர்ச்சியை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், சமீபத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தது.\nநான்கு முக்கியத் துறைகளில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கான விதிமுறைகளில் தளர்வு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரியில் இருந்து சலுகைகள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்டல் வங்கி, யுனைடெட் வங்கி ஆகியவை ஒன்றாக இணைக்கப்படும் என நிர்மலா அறிவித்தார்.\nஇந்நிலையில் பொருளாதார வளர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக மற்றொரு சலுகை திட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளில் மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் செய்தியாளர்களை சந்திக்க உள்ள, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுகுறித்து அறிவிப்புகளை வெளியிடுவார் என நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nரூ.1 கோடிக்கு ஏலம் போன மோடியின் பரிசுப்பொருள்\nசெப்.,18: பெட்ரோல் ரூ.75.26; டீசல் ரூ.69.57(2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசூழ்நிலைக்கேற்ப துரிதமாக செயல்படும் நிதி அமைச்சருக்கு பாராட்டுக்கள்\nபொருளாதாரம்,GDP , பண வீக்கம்,Economics, indicators, டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு, சென்செஸ் இவையெல்லாம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்த, வெளி நாட்டில் படித்த பொருளாதார மேதாவிகள் கைங்கர்யம். நேரு காலத்து இந்தியாவில் உணவு பற்றாக்குறைக்காக, கையேன்றும் நிலையில் இருந்தது.பொருளாதார மேதாவிகள், அமெரிக்க விலிருந்து கோதுமையை PL 420 மூலம் கொண்டுவந்தார்கள். PL என்பது பிச்சாய் அல்ல- பப்ளிக் loan -கடன். லால் பகதூர் சாஸ்திர��, சரியான வழி விவசாயத்தை பெருக்குவது என்று கண்டார். நம்மை விட சிறிய நாடுகளாகிய ஜப்பான், வியட்நாம் என்ன செய்கிறது என்று அறிந்து, விவசாய research பௌண்டடின் மூலம் ஒரு போகத்திலிருந்து,3 அல்லது 4 போகம் எப்படி செய்ய முடியும் என்பதை கண்டறிய வழி செய்தார் THANKS TO MS SWAMINTHAN & TEAM. இந்த வழி பின்பற்றப்பட வில்லை என்றால் நாம் இன்றும் மீளாக்கடனில் உணவுக்கு வெளி நாட்டை நாடியிருப்போம். பேங்க் களுக்கு FDI என்பது மிக மிக தவறான பொருளாதார சித்தாந்தம். வெளி நாட்டான் நமக்கு கடன் கொடுப்பது லாபான் ஈட்டவே. நம் சொந்த மண்ணின் தொழில் செய்பவர் நன்மைக்காக, நாம் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால், FDI தங்கள் பணத்தை திரும்பி எடுத்து விடுவார்கள். ராஜன் போன்ற மேதாவிகள் வட்டி விகிதத்தை உயர்த்தவேண்டும் என்பார்கள். ஜப்பானில் வட்டி மிக மிக குறைவு-almost ZERO, US இல் 2 %.UK இல் நீங்கள் வீடு வாங்கினால் வட்டி 2 இலிருந்து 3%. பொருளாதார மேதை மன் மோகன் சிங்க் காலத்தில் FDI ஐ கொண்டுவர, மெலினியும் பாண்ட் என்று US DOLLAR டெபாசிட் இருக்கு 15% கொடுத்தார். கஷ்டப்பட்டு சம்பாதித்து சேமித்து வாய்த்த இந்தியனின் பணமும் FDI இல் வந்த பணமும் , வங்கிகளிடமிருந்து எப்படி உபயோப்படுகிறது என்பதை சரியாக கண்கணிக்க தவறியது அரசாங்கம். இன்றைய நெருக்கடிக்கு காரணம் வந்த FDI இல் பெரும்பங்கு இந்தியாவை விட்டு ஓடிப்போன,மல்லய்யா, மோடி, மற்றும் இன்றும் இங்கு இருக்கும் NPA க்கு காரணமான,முதலாளிகளால்.தேங்க்ஸ் டு மன் மோகன் & பிக். வந்த FDI பணத்தை விவசாயம், மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் செலவிடவில்லை. காரணம், மன்மோகன் சிங்க், பி. சிதம்பரம்,அருண் ஜெய்த்தலை,ஆகிய ஹார்வர்ட்/கேம்பிரிட்ஜ்/படித்தவர்கள். என்ன செய்யலாம்: 1 ) வங்கிகள் NPA மீது முழு கவனம் செய்து, இந்த வருட முடிவுற்க்குள் அவைகளை முடிவிற்கு கொண்டுவர வேண்டும்.அரசு தவறு செய்த வாங்கி அதிகாரிகளை தண்டிக்க வேண்டும். நீதித்துறை இதை PRIORITY இல் எடுத்து முடிக்க வேண்டும். தயவு தாட்சன்யம் கூடாது. 2 ) சிறு சிறு வயல் வெளிகள் விவசாயிக்கு நஷ்டத்தை தரும். விவசாய நிலம்களை சேர்த்து 50 ஏக்கர் அளவுக்கு ஒரு நில கூட்டுறவு அமைக்க வேண்டும். இதில் நில சொந்தம் மாறாமல் பங்குதாரர்கள் ( ஷேர்) போல் சேர்க்க வேண்டும். அப்படி சேர்ந்த கூட்டுறவுக்கு முழு அங்கீகாரம் கொடுத்து,வங்கி கடன்,பாசன வசதி, இன்���ூரன்ஸ்,கட்டாயமாக வாங்குவோம் என்ற உறுதி ,விற்கும் விலையின் உறுதி இவைகளை அரசு செய்தால், நாடு பொருளாதாரத்தில் கிடு கிடு என்று முன்னேறும். தரிசு நிலங்களை விவசாயத்துக்கு கொண்டு வர வேண்டும். 3) இது மாணவர்களை விவசாயம் சேர்ந்த படிப்புகளின் படிக்க ஈர்க்கும். 4 ) நாட்டின் பொருளாதாரத்தை அனு தினமும் சீர்குலைக்கும்,ஷேர் மார்க்கெட், புல்லின் மார்க்கெட், mutual fund ஆகியவர்ட்டுக்கு vangi வட்டியை விட அதிகமாக மாறும் தன்மையை கட்டு படுத்தவேண்டும். 5)வங்கிகள் நகைகளுக்கு கடன் கொடுப்பதால், pawn புரோக்கர் ஏன் வங்கி அதிகாரிகளின் கெடுபிடியால் மக்கள் pawn புரோக்கர் களிடம் செல்கிறார்கள். இதில் CHIT FUND உம சேரும். 6) எலக்ட்ரிக் கார்கள் சீக்கிரம் வர நம் பொருளாதாரம் சீக்கிரம் உயரும். அதுவும் லித்தியம் அயன் பேட்டரி இல்லாமல் அலுமினியம்-ஏர் பேட்டரி பற்றி மோடி அரசாங்கம் எடுத்துள்ள மிக மிக,மிக சரியான முடிவு சீக்கிரமே நடைமுறைப்படுத்த வேண்டும். அதுவும் recharcheable ,இல்லாமல் பிரைமரி செல்லாக செய்தால், இருக்கும் மின்சார உற்பத்தி கார்களுக்கு வேண்டாத நிலை உண்டாகும். இந்த தொழிநுட்பம்,நாடு முழுவதும் சிறு சிறு தொழிற்சாலைகள் அமைக்க வழி செய்யும். சப்ளை செயின் மேனேஜ்மென்ட் வழியில் நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கும்.பெட்ரோலியம் இறக்குமதி 50 %/60 % குறையும். அதுவே நம் அந்நிய செலாவணி நிலைமையை சீர் செய்யும். நம் IIT கல் இந்த தொழில் நுட்பத்தை ஏன் விரிவாக்கவில்லை வங்கி அதிகாரிகளின் கெடுபிடியால் மக்கள் pawn புரோக்கர் களிடம் செல்கிறார்கள். இதில் CHIT FUND உம சேரும். 6) எலக்ட்ரிக் கார்கள் சீக்கிரம் வர நம் பொருளாதாரம் சீக்கிரம் உயரும். அதுவும் லித்தியம் அயன் பேட்டரி இல்லாமல் அலுமினியம்-ஏர் பேட்டரி பற்றி மோடி அரசாங்கம் எடுத்துள்ள மிக மிக,மிக சரியான முடிவு சீக்கிரமே நடைமுறைப்படுத்த வேண்டும். அதுவும் recharcheable ,இல்லாமல் பிரைமரி செல்லாக செய்தால், இருக்கும் மின்சார உற்பத்தி கார்களுக்கு வேண்டாத நிலை உண்டாகும். இந்த தொழிநுட்பம்,நாடு முழுவதும் சிறு சிறு தொழிற்சாலைகள் அமைக்க வழி செய்யும். சப்ளை செயின் மேனேஜ்மென்ட் வழியில் நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கும்.பெட்ரோலியம் இறக்குமதி 50 %/60 % குறையும். அதுவே நம் அந்நிய செலாவணி நிலைமையை சீர் செய்யும். நம் IIT கல் இந்த தொழில் நுட்பத்தை ஏன் விரிவாக்கவில்லை இதற்கு ISRAEL இடம் ஏன் செல்ல வேண்டும் இதற்கு ISRAEL இடம் ஏன் செல்ல வேண்டும் 7) வேலை இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு, ஆப்பிரிக்க,போன்ற நாடுகளில் கட்டாயம் வேலை கிடைக்கும். வெளி நாடு செல்லும் ஒவ்வொரு வேலைக்காரர்களும், அவர்களின் குடும்ப நலனுக்காக வங்கிகள் கடன் கொடுக்கலாம். 8 ) ஏர் இந்தியா போன்ற கட்டுக்கு அடங்காத நிறுவனங்களை மூடி ,இண்டிகோ போன்ற நிறுவனங்களை வளர்க்க வேண்டும். 9 ) ஷிப்பிங் & container டிரான்ஸ்போர்ட், கடல் வழியாக செல்வதை பெருக்கி, ரோடு வழியாக டிரான்ஸ்போர்ட் குறைக்க வழிசெய்யவேண்டும். 10 ) மாத சம்பளம் SEAL செய்ய பட வேண்டும். அதே போல் மக்களின் அத்யாவசிய தேவைகளின் விலை வாசி seal செய்யவேண்டும். நிர்மலா சீதாராமன் மாற்றி யோசித்தால் வழிகள் உண்டு. குழப்புவதற்கு நிறைய TV சேனல் உண்டு. தவறான வழிகளை சொல்ல அரசியல் வாதிகள் உண்டு .\nமிக மிக அற்புதம் என் மனதில் இருந்ததை சொல்லி விட்டீர்கள் மிக்க நன்றி...\nஐயோ தாயி ஒரு இலவசம் கூட வேண்டவே வேண்டாம், ஒரு சலுகையும் வேண்டாம், உங்களால் தொழில்த்துறைக்கு என்ன நல்லது செய்ய முடியுமோ அதை செய்தாலே போதுமானது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ.1 கோடிக்கு ஏலம் போன மோடியின் பரிசுப்பொருள்\nசெப்.,18: பெட்ரோல் ரூ.75.26; டீசல் ரூ.69.57\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/864056.html", "date_download": "2019-10-23T00:22:55Z", "digest": "sha1:4MKHRF4ZSVX4TJ5J2HVPCMX4JTQ5WJPY", "length": 8738, "nlines": 62, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படுமா இன்று?", "raw_content": "\nஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படுமா இன்று\nAugust 27th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.\nஅலரி மாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது புதிய கூட்டணி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான இறுதி தீர்மானம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி வேட்பாளர் நியமனம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பமான ந��லை காணப்படுகின்றது.\nஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.\nஎனினும், கட்சியின் தலைமை இதுகுறித்து தொடர்ந்தும் அமைதி காத்து வருகின்றது. விரைவில் புதிய கூட்டணி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் குறித்த அறிவிப்பினை வெளியிடுமாறு கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில் இன்றைய தினம் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, கட்சியின் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு வலியுறுத்தி, ரணிலிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டிருந்தது.\nஒரு வாரத்திற்குள் சஜித் பிரேமதாஸ வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டுமெனவும், இதன்போது காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் குறித்த காலக்கெடு இன்றுடன் நிறைவடையவுள்ளது.\nஇந்தநிலையில், சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் எந்த அறிகுறியும் தென்படாத நிலையில், ரணிலுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் புதிய நகர்வை ஆரம்பிக்க சஜித் அணி முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1500 ரூபா \nகடன் அட்டைகள், வங்கி டெபிட் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு…\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் – சிவாஜிலிங்கம்\n 24ஆம் திகதி முக்கிய அறிவித்தலை வெளியிடும் கூட்டமைப்பு\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து இனவாதம் பேசுகின்றனர் – அனுர\nநாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு பயணம்\nராஜபக்ஷேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது – ரணில்\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து இனவாதம் பேசுகின்றனர் – அனுர\nநாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு பயணம்\nராஜபக்ஷேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204124", "date_download": "2019-10-22T23:33:54Z", "digest": "sha1:QLBAZA4JFL7LL5V7SRPDQKLTPKPDAFCO", "length": 10686, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "வெளிப்படையாக இனத் துவேசம் பேசும் ஹிஸ்புல்லாவுக்கு ஆளுநர் பதவியா? கொந்தளிக்கும் மக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெளிப்படையாக இனத் துவேசம் பேசும் ஹிஸ்புல்லாவுக்கு ஆளுநர் பதவியா\nகிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் தமிழ் மக்களை பழி தீர்க்கும் எண்ணக்கருவோடு இனத்துவேசம் பேசும் ஒருவருக்கு ஆளுநர் பதவியை ஜனாதிபதி வழங்கி இருக்கின்றமை தமிழ் மக்களிடையே அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.\nகிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநரை பதவி விலக கோரி திருகோணமலை, மட்டக்களப்பு, மாவட்டங்களில் இன்று டயர்கள் எரித்தும், கடைகளை அடைத்தும் மக்கள் எதிர்ப்பினை வெளிகாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதீர்வுத்திட்டங்கள் மூலம் நிம்மதியான வாழ்வு கிடைக்கும் என ஜனாதிபதிக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு இன துவேசம் பேசிவந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் செய்திருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது ஜனாதிபதிக்கு இருந்த காழ்ப்புணர்ச்சிக்கு தமிழ் மக்களை பலி கடாவாக்கியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nதமிழ் மக்களின் இருப்புக்களுக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் விதமான பேச்சுகளடங்கிய கானொளிகள் வெளிவந்த நிலையில் நாடாளுமன்றில் வட, கிழக்கு இணைந்தால் 'இரத்த ஆறு ஓடும்\" என தூபமிடும் ஒருவரை கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்திருப்பது தமிழர்கள் இருப்புக்கு ஐயப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக மட்டக்களப்பு தமிழ் பிரத��சங்களில் இந்துக்களின் வணக்கஸ்தலங்களை இடித்து மீன் சந்தை தொகுதிகளை தனது இனத்திற்கு அமைத்து கொடுத்த ஒருவரை ஆளுநராக நியமித்தமை தமிழ் மக்கள் மீது மைத்திரிபால சிறிசேனவிற்கு இருக்கின்ற குரோத மனப்பான்மையை வெளிக்கொண்டு வருவதாக சமூகவலைத்தளங்களில் ஆதகங்களை தெரிவித்து வருகின்றனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் கடைகள் பூட்டப்பட்டு, பாடசாலைகள், வங்கிகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்றவற்றின் இயல்பு நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளன.\nமேலும் ஹர்த்தாலுக்கு அறைகூவல் விடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமையை தொடர்ந்து குறித்த பகுதிகளில் அமைதி நிலவுகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/229268/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-23T00:59:32Z", "digest": "sha1:FMZCDMLUHJOL2YMX275LAQLV5DUVTJEX", "length": 6645, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "உலகக்கிண்ணம் போட்டியின் இடையே மைதானத்தில் வைத்து காதலை கூறிய இளைஞர்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஉலகக்கிண்ணம் போட்டியின் இடையே மைதானத்தில் வைத்து காதலை கூறிய இளைஞர்\nஉலகக்கிண்ணம் போட்டியின் இடையே மைதானத்தில் வைத்து தன்னுடைய காதலியிடம் இளைஞர் காதலை கூறும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஇந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ணம் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி டக்வத் லூயிஸ் விதிப்படி, 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியிஇளைஞர் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, அன்விதா என்கிற இளம்பெண்ணின் காதலர், ���ன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார்.\nசற்றும் எதிர்பாராத அந்த இளம்பெண் சிரித்தபடியே அவருடைய காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் அவர்களை வாழ்த்தியுள்ளனர்.\nஇந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nவவுனியாவில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது\nவவுனியாவில் வடமாகாண பண்பாட்டு விழா\nவவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருதுகள்\nவவுனியாவில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா\nவவுனியா வெளிக்குளத்தில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/142349-fundamental-analysis-investment-classes-in-salem", "date_download": "2019-10-23T00:40:09Z", "digest": "sha1:I2B77VUD2OXT6CC7VHXZ6SWM36VTCFM7", "length": 7329, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 15 July 2018 - ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு | Fundamental Analysis investment Classes in Salem - Nanayam Vikatan", "raw_content": "\nவரியை விதிக்கும்முன் நன்கு யோசியுங்கள்\nஅவசரக் கடன் வாங்க ஏழு வழிகள்... எது பெஸ்ட்\nபிராவிடண்ட் ஃபண்ட்... வகைகளும் வரிச் சலுகைகளும்\nவங்கிகளின் வாராக் கடன்... சுனில் மேத்தா குழு பரிந்துரைகள் பலன் தருமா\nமூன்று மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி... எளிதில் பணம் அனுப்ப கைகொடுக்கும் யு.பி.ஐ\nடாக்ஸ் ஃபைலிங்... தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் பிசினஸ் பணத்தை விழுங்கும் மிருகமா... பணம் கொட்டும் இயந்திரமா\nஹோட்டல்களில் ஜி.எஸ்.டி கட்ட வேண்டுமா - உடனே சொல்லும் புதிய ஆப்ஸ்\nபங்குப் பத்திரம் to டீமேட் - இன்னும் 5 மாதங்களே அவகாசம்\nஅமெரிக்க - சீன வர்த்தகப் போர்... ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் பங்குகளுக்குச் சாதகம்\nஸ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ்... பங்கு விலை 18% குறைய என்ன காரணம்\nகச்சா எண்ணெய், கன்ஸ்யூமர் பிசினஸ் - எது லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட்... டிவிடெண்ட் ஆப்ஷன் லாபமா\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: வே���மான இறக்கம் வந்தால்... டெக்னிக்கல் ரெக்கவரியை எதிர்பார்த்து வியாபாரம் செய்யாதீர்\nஷேர்லக்: கவனிக்க வேண்டிய கிராமப்புறப் பங்குகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18\n- 4 - கடன் வாங்கி முதலீடு செய்தால் சிக்கல் வருமா\n5 நிமிடங்களில் மோட்டார் இன்ஷூரன்ஸ்... ஜாக்கிரதை\n - மெட்டல் & ஆயில்\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/04/blog-post.html", "date_download": "2019-10-23T01:05:59Z", "digest": "sha1:ADSEFK45IWAHWF6YSOA7Y7QKCUQO2Z23", "length": 5989, "nlines": 51, "source_domain": "www.weligamanews.com", "title": "அரசியல் தலைவர்களிற்கு புலனாய்வுதரப்பினர் கடும் எச்சரிக்கை - WeligamaNewsk", "raw_content": "\nஅரசியல் தலைவர்களிற்கு புலனாய்வுதரப்பினர் கடும் எச்சரிக்கை\nஇலங்கையின் அரசியல் தலைவர்களை அடுத்த சில மாதங்களிற்கு ஒன்றாக பயணம் மேற்கொள்ளவேண்டாம் என அரச புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nபயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ள நிலையிலேயே அவர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.\nகத்தோலி;க்க தேவாலயங்கள் கோவில்கள் உட்பட ஏனையவழிபாட்டிடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவேண்டாம் எனவும் அரச தலைவர்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள புலனாய்வு பிரிவினர் அவ்வாறான இடங்களிற்கு நிச்சயமாக செல்லவேண்டும் என்றால் ஹெலிக்கொப்டர்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.\nஜனாதிபதி பிரதமர் எதிர்கட்சி தலைவர் உட்பட முக்கிய அரசியல் தலைவர்களிற்கு இந்த அறிவுறுத்தல்களை தேசிய புலனாய்வு பிரிவினர் அனுப்பிவைத்துள்ளனர்.\nமாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உற்பட 19 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமுதல் வருட மாணவியை ருஹுனு பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்த ரூஹுனு பல்கலைக்கழகத்தின் 19 சந்தேக நபர்களை மாத்தறை தலைமை நீதவான் இசுர...\nபெயரை மாற்றும் ஞானசார தேரர் ; இது தான் கார��ம்\nகலகொட அத்தே ஞானசார தேரரின் பெயரை சமூக வலைதளத்தின் ஊடாக பயங்கரவாதி என அறிந்ததினால்\" ஞானசார\" என்ற சொல்லை பேஸ்புக் தடை செய்துள்ளது ...\nரிஷாத் பதியுதீனுக்கு எதிராக போராட்டம் : ரத்ன தேரர்\nமீண்டும் அமைச்சு பதவியினை பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அஹிம்சைவழியிலான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதுடன், ஜனாத...\n ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக களம் குதிக்கிறார் கரு ஜெயசூரிய\nஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முட்டிமோதுகையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையைத் தானே முன்னின்ற...\nபொதுஜன பெரமுனவின் பிரசார கூட்டம் இன்று வெலிகமையில் ஜனாதிபதி வேற்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது\nபொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டம் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வின் தலைமையில் இன்று வெலிகம பஸ் தறிப்பிடத்திற்கு அருகாமையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akilawrites.blogspot.com/2010/11/blog-post_30.html", "date_download": "2019-10-23T00:08:27Z", "digest": "sha1:OK7IXPDRVUJIAUEVW43KOCEG7VDV6MLS", "length": 24498, "nlines": 495, "source_domain": "akilawrites.blogspot.com", "title": "மல்லிகை: பெண் மனசு - தொடர்பதிவு", "raw_content": "\nபெண் மனசு - தொடர்பதிவு\nவெறும்பய ஜெயந்த் 'பெண் மனசு' என்ற தலைப்பில் பெண் குரலில் பாடியப் பாடல்களின் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்த ஜெயந்த்துக்கு நன்றி\nபெண் மனதில் எனக்குப் பிடித்தப் பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இதைத் தொடர்கிறேன்.\n1. நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா - பாரதி\nபாம்பே ஜெயஸ்ரீயின் வசீகரக் குரலில் இளையராஜாவின் அற்புதமான இசையில் உருவானப் பாடல்.\nபொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்\nஎன்னை கவலைகள் தின்ன தகாதென..\nமிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்\nகுடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின\nதன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு\nநின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்\nதுன்பம் இனி இல்லை, சோர்வில்லை\nஅன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட\nஇந்த ஒரு பாடலுக்காகவே நின்னைச் சரணடைந்தேன் என்று இளையராஜாவின் காலில் விழுந்து விடலாம். பாடலின் ஒவ்வொரு வரியும் மனதை விட்டு நீங்காதவை என்றும்.\n2. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - புன்னகை மன்னன்\nசித்ரா பாடிய இந்தப்பா���ல் காதலனை நினைத்துப் பாடும் ஒரு அழகானப் பெண்மனதைக் கொண்டுவந்துவிடும்.\n3. யாரது யாரது இடைவிடாது இசைப்பது - இங்கிலீஸ்க்காரன்\nசோர்ந்து போகும் மனதுக்கு ஆறுதலாக அமையக்கூடியப் பாடல். ஸ்ரேயா கோஷல் அழகாகப் பாடியிருப்பார்.\n4. காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள் - மங்கை ஒரு கங்கை\nசுதந்திரமான மனதுடன் இயற்கையை ரசிக்கும் பெண் மனம். ஜானகியின் குரலில் வரும் அற்புதமான வரிகள்...\n\"அதோ அந்தப் புதுமலர் நானாகும் போது\nஅதை விட பெரும் சுகம் நான் காண்பதேது.. \"\nபாடல் வரிகளில் நாமும் இயற்கையோடுக் கலந்து விடலாம். இந்தப் பாடலுக்கான லிங்க் எங்கு தேடியும் எனக்குக் கிடைக்கவில்லை.\n5. போகும் வழியெல்லாம் காற்றே - ரட்சகன்\nசித்ராவைத் தவிர இந்தப் பாடல் வேறு யார் பாடியிருந்தாலும் அது இனிக்குமா தெரியவில்லை. தன் காதலை ஏற்றுக் கொள்வதற்காகக் காதலனிடம் வேண்டும் பெண் மனம்.\n6. ஹே..சித்திரச் சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு\nகுழந்தைகளுடன் குதூகலமாக இருக்கும் போது மனதிற்கு எவ்வளவு சந்தோஷம்\n\"சிங்காரப் பிள்ளை என்றால் கண்ணார உன்னைக் கண்டால் சந்தோஷம் நெஞ்சில் பொங்குதம்மா...\"\nசித்ரா பாடிய இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் நானும் குழந்தையோடு குழந்தையாக மாறி விடுவதுண்டு.\n7. அழகு மலராட அபிநயங்கள் கூட - வைதேகி காத்திருந்தாள்\nஜானகி பாடிய இந்தப்பாடலில் கணவனை இழந்தப் பெண்ணின் உணர்வுகளை, பாடல் வரிகளுடன் நாட்டியத்திலும் அழகாக வெளிப்படுத்தியிருப்பார் நடிகை ரேவதி.\n8. மாலையில் யாரோ மனதோடு பேச - சத்ரியன்\nஇந்தப் பாடலைப் பாடும் பெண்ணின் மனதையும், பெண்ணின் குரலையும் உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா\n9. நாதம் என் ஜீவனே - காதல் ஓவியம்\nஇசைக்கு அடிமையானப் பெண்ணின் மனம். ஜானகி அழகாகப் பாடியிருப்பார்.\n10. அனல் மேலே பனித்துளி - வாரணம் ஆயிரம்\nஅழகான வாழ்க்கையைக் கொண்டுவரும் பெண் மனம். சுதா இரகுநாதன் பாடியது. எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் இது.\nஇன்னும் நிறையப் பாடல்கள் பெண் மனதில், பெண் குரலில் இருக்கிறது. உங்களுக்காக எனக்குப் பிடித்தப் பத்துப் பாடல்களை மட்டும் பதிவில் கொடுத்திருக்கிறேன்.\nஎனக்குப் பிடித்த இந்தப் பாடல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று\nLabels: இசை, தொடர்பதிவு, பிடித்தப் பாடல்கள், பெண் குரல், பெண் மன���்\nஇதில் சில பாடல்கள் எனக்கு உணவு போல...\nயாரது யாரது இடைவிடாது இசைப்பது - இங்கிலீஸ்க்காரன்\nபோகும் வழியெல்லாம் காற்றே - ரட்சகன்\n. மாலையில் யாரோ மனதோடு பேச - சத்ரியன்\nஅனல் மேலே பனித்துளி - வாரணம் ஆயிரம்\nகுறிப்பாக இந்த பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை...\nஅழைப்பை ஏற்று தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி...\nஎனக்கு பிடித்த சில பாடல்களும் உள்ளன, இந்த பட்டியலில்.\nரொம்பப் பிடிச்சிருக்கு உங்கள் தேர்வுகள்\nஅழகு மலராட அபிநயங்கள் கூட - வைதேகி காத்திருந்தாள்\nமாலையில் யாரோ மனதோடு பேச - சத்ரியன்\nஇந்த பாடல்கள் எல்லாம் எனக்கும் பிடிக்கும்\nஅழகு மலராட அபிநயங்கள் கூட - வைதேகி காத்திருந்தாள்...இந்த பாடல் இப்போதும் பள்ளி ஆண்டு விழாவில் போடுவார்கள்\nவருகைக்கு நன்றி பழனி சார்\nஅத்தனயும் முத்தான் பாடல்கள். இனிய புது வருடம் பிறக்க வாழ்த்துக்கள்.\nமனசு பேசுகிறது : எழுதிய கதைகளில் சில வரிகள்\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nமயிறு, ஆன்ட்ரே அகாசி & சங்கீதா பிச்லானி\nசொல்வனம் இதழ் 208: நீலப்பறவை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (12)\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவிஸ்வாசம் - திரை விமர்சனம்\nஅழகிய ஐரோப்பா – 4\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nபழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nநமது முயற்சியில் ஒரு மாற்று ஊடகம் …\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nசித்தூர் - பங்குனி உத்திரம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nவிடை தெரியாக் கேள்விகள் சில...\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nநம்ம ஊர் வண்டி.. மாட்டுவண்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akilawrites.blogspot.com/2010/12/blog-post_31.html", "date_download": "2019-10-23T00:08:06Z", "digest": "sha1:EWTSUTO4Z4DDPHPLU2DCLUDZESQEGAQN", "length": 25033, "nlines": 470, "source_domain": "akilawrites.blogspot.com", "title": "மல்லிகை: புதுவருஷத்துக்கு என்ன செய்யலாம்?", "raw_content": "\nஇதோ இன்னும் சிறிது நேரத்தில் புது வருடம் பிறக்கப்போகிறது. புது வருடம் எனக்கு எப்பவும் ஸ்பெஷல் தான், அன்று என் அண்ணனின் பிறந்த நாளும் கூடவே வருவதால்.\nஒவ்வொரு புது வருஷம் பிறக்கும் போதும் இந்த வருஷத்திலிருந்தாவது இந்த இந்தப் பழக்கத்தை விட்டு விட வேண்டும் எனற எண்ணம் நம் எல்லோருக்கும் இருக்கும்.\nஆனால் அதைக் கொஞ்சமாக முயற்சி செய்து பார்க்கவே சில மாதங்கள் தேவைப்படும். அதான் அடுத்த வருஷம் இருக்கே என்று அப்பப்போ மனதுக்குள் ஒரு அலாரம் வேறு அடித்துத் தொலைக்கும் (கெட்ட மனசாட்சி...சே\nஅந்த அலாரத்துடன் ஒரு சில மாதங்கள் ஓடும். அந்த அலாரம் நன்றாக ஆணி அடித்து உட்கார்ந்துக் கொண்டு, நீ இத செஞ்சா உன்னோட இமேஜ் என்ன ஆவது என்று நம்மை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கும்.\nஅதில் சில மாதங்கள் போய்விடும் போது அடுத்த வருஷத்தில நாம இதக் கண்டிப்பா ஃபாலோ செய்யலாம் என்று சமர்த்தாக மனசாட்சி படுத்துக்கொள்ளும்.\nபுதுவருஷம் எதுக்குப் பயன்படுதோ இல்லையோ இதுக்குத்தான் ரொம்பவும் யூஸ் ஆகுது. ஓகே.. இந்தப் புது வருஷத்தில இருந்து யார் யார் எந்தெந்தப் பழக்கத்த விடணும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க...\n1. கூட இருக்கறவங்க அழுதுக்கிட்டோ, திட்டிக்கிட்டோ இருக்கும் போது ஏன் இப்படி என்னைய பாடாய்படுத்திறீங்கன்னு அபத்தமா கேள்வி எல்லாம் கேட்காம, ஏதாச்சும் பெரிசா ஆயிடப்போகுதுன்னு ஒரு டம்ளர் தண்ணிக் கொடுத்து கூல் பண்ணுங்க. தண்ணிக் கொடுத்தா தெம்பா உட்கார்ந்து அழவோ, திட்டவோ செய்வாங்கன்னு விபரீதமா யோசிச்சுத் தொலைக்காதீங்க.\n2. but ஆனால், so அதனால (ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு யாராச்சும் சொல்லுங்க), ஆங்ங்.... like ஆங்ங்.... like இந்த மாதிரி இங்கிலீசுல பீட்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு விடுறவங்க கொஞ்சமாவது அதக் கேட்கறவங்க நெலைமைய நினைச்சுப் பாருங்க...\n3. நைட்டியோட மெயின் ரோடு வரைக்கும் போறப் பெண்களும், ஷாட்ஸ் போட்டுட்டு பைக் ஓட்டிட்டுக் கெட்ட அலப்பறய விடுற ஆண்களும் இந்த வருஷத்திலாவது அதை மாத்திக்கிட்டா மக்களுக்கு நல்லது.\n4. ரொம்ப சூப்பரா சமைக்கிறவங்க எல்லாம் வெங்காயம், தக்காளி எல்லாம் போடாத சுமாரான சமையலைப் பழகிக்கறது வீட்டுக்கு நல்லது.\n5. மிஸ்டு கால் கொடுத்தேப் பழக்கப்பட்டவங்க இனிமேலாவது கால் பண்ணிப் பேசணும்னு நினைங்க.\n6. குழந்தைங்க சொல் பேச்சுக் கேட்டு அவங்களப் பெத்தவங்க கொஞ்சம் அவங்ககிட்ட மரியாதையா நடந்து, பெற்றோர்கள் சங்கத்தோட மானத்தக் காப்பாத்துங்க.\n7. முப்பது வயசுக்கு மேல இருக்கறவங்க உங்க சம்பளத்தில இருந்து ஒரு பகுதியை உங்களோட ரெகுலர் மெடிக்கல் செக்கப்புக்கு ஒதுக்கி, டாக்டர்ஸ்-க்கு வாழ்வு கொடுங்க.\n8. இனிமேலாவது டாய்லெட்டுக்குப் போகும்போதும், புத்தகத்தை கூடவே எடுத்துக்கிட்டுப் போய் 'நீங்க பெரிய புத்தகப்புழு' , 'பெரிய அறிவாளி' அப்படியெல்லாம் சொல்லவச்சு மத்தவங்க வாய நாறடிக்காதீங்க.\n9. மத்தவீட்ல நடக்கிற பஞ்சாயத்தப் பார்க்கிறதுக்கு முன்னாடி, நம்ம வீட்டுப் பஞ்சாயத்தக் கொஞ்சம் மனசில வச்சுக்கோங்க.\n10. கடைசியா மனசுக்குள்ளேயே வச்சிருக்கிற அன்பையும், பாராட்டையும் நம்ம கூட இருக்கறவங்களுக்கு அள்ளி, அள்ளிக் கொடுங்க.\nLabels: புது வருடம், மொக்கை\nமிஸ்டு கால் கொடுத்தேப் பழக்கப்பட்டவங்க இனிமேலாவது கால் பண்ணிப் பேசணும்னு நினைங்க////\n10. கடைசியா மனசுக்குள்ளேயே வச்சிருக்கிற அன்பையும், பாராட்டையும் நம்ம கூட இருக்கறவங்களுக்கு அள்ளி, அள்ளிக் கொடுங்க////\nநான் அள்ளி தாரேன் வாங்கிகொள்ளுங்க ....\nவரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nசித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா\nஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nசுறுக்கமாக சொன்னால் ஒன்றே செய் நன்றே செய் இன்றே செய் அதை எப்பொழுதும் செய்.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\n//மிஸ்டு கால் கொடுத்தேப் பழக்கப்பட்டவங்க இனிமேலாவது கால் பண்ணிப் பேசணும்னு நினைங்க.//\nஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇவ்வருடத்தில் இனிய நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து அமையட்டும்\nஇந்த வருடமும் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.\nசிலவற்றை நகைச்சுவையாகச் சொல்லியிருந்தாலும் அத்தனையுமே உண்மை.புத்தாண்டில் செயலாக்குவோம்.வாழ்த்துகள் தோழி \nஅந்த கடைசி பாயிண்ட் ரொம்ப பிடிச்சிருக்கு\nசிலவற்றை நகைச்சுவையாகச் சொல்லியிருந்தாலும் ��த்தனையுமே உண்மை.\nஉங்களுக்கு இந்த 2011 சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.\nஹேமா சொன்னதை தான் நானும் நினைச்சேன்...நகைச்சுவையா சொன்னாலும் அதில் நிறைய உண்மைகளும் இருக்கு..ஹாப்பி நியூ இயர்\nஉங்கள் அனைவருக்கும் என்னுடையப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமனசு பேசுகிறது : எழுதிய கதைகளில் சில வரிகள்\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nமயிறு, ஆன்ட்ரே அகாசி & சங்கீதா பிச்லானி\nசொல்வனம் இதழ் 208: நீலப்பறவை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (12)\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவிஸ்வாசம் - திரை விமர்சனம்\nஅழகிய ஐரோப்பா – 4\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nபழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nநமது முயற்சியில் ஒரு மாற்று ஊடகம் …\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nசித்தூர் - பங்குனி உத்திரம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nவிடை தெரியாக் கேள்விகள் சில...\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nநம்ம ஊர் வண்டி.. மாட்டுவண்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/34712-6", "date_download": "2019-10-22T23:52:08Z", "digest": "sha1:V2MHXVUEGHTMCLOIHOY76L4D5T3JY6QH", "length": 13716, "nlines": 258, "source_domain": "www.keetru.com", "title": "தமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 6", "raw_content": "\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 1\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 3\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 5\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 15\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 14\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 4\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப் போர் ஈகியர் – 8\nதம���ழுக்காகத் தம்மை இழந்த மொழிப் போர் ஈகியர் – 7\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 10\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 9\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nவெளியிடப்பட்டது: 12 மார்ச் 2018\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 6\nஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் நஞ்சுண்டு மாண்ட முதல் வீரர்\nஇந்தித் திணிப்பை இனியாவது நிறுத்துங்கள்\" என முதலமைச்சர் எம். பக்தவச்சலத்திற்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு, நஞ்சுண்டு உயிர் துறந்தார் கீரனூர் முத்து.\nஅறந்தாங்கி சிம்மச்சுனையக்காடு இவர் பிறந்த ஊர் 15.1.1943இல் பிறந்தவர். உயிர் துறந்தபோது இருபத்திரண்டு வயது.\nபுதுக்கோட்டை கீரனூரில் உள்ள உணவு விடுதியில் பணியாற்றி வந்தார். அதனால் \"கீரனூர்- முத்து\" ஆனார்.\nசின்னச்சாமி, சிவலிங்கம், அரங்கநாதன் எனத் தமிழுக்காக உயிரிழப்போர் செய்தி இவரைக் கவலைக்குள்ளாக்கியது. அவர்களின் ஈக வாழ்வை இவர் வாய் ஓயாமல் பேசியபடி இருந்துள்ளார்.\nதமிழுக்காகத் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணியவர், இப்படியொரு முடிவை எடுத்துவிட்டார்.\nஉயிர் நீங்கிய அவர் உடலில், பாதுகாப்பாய் இரு கடிதங்கள் இருந்தன. இந்தியைத் திணிப்பதைக் கண்டித்து முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் ஒன்று. \"தமிழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பாடுபடுங்கள்\" என வலியுறுத்தி அறிஞர் அண்ணாவுக்கு எழுதிய கடிதம் இன்னொன்று\nகீரனூர் முத்து மனத்தில் சுமந்த துயரத்தை, அவர் மடியில் சுமந்த கடிதங்கள் காட்டின.\n1938 - ஊர்வலப் பாட்டு\nசேனை ஒன்று தேவை - பெருஞ்\nதமிழர் நிலை தளரும் - நல்ல\n- புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/07/Mahabharatha-Vanaparva-Section215.html", "date_download": "2019-10-23T01:38:39Z", "digest": "sha1:J6GKCWJTAZ4O4UAWMGLC3R6HCVFVZVN7", "length": 43348, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வேடனிடம் விடைபெற்ற கௌசிகர்! - வனபர்வம் பகுதி 215 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 215\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nதர்மவியாதன் தனது முற்பிறப்பு வினையைக் கௌசிகரிடம் சொன்னது; தர்மவியாதனிடமிருந்து பல அறங்களை அறிந்த கௌசிகர் தன் வீட்டுக்குத் திரும்பி, தனது பெற்றோருக்குப் பணிவிடை செய்தது…\nவேடன் {தர்மவியாதன்} தொடர்ந்தான், \"இப்படி அந்த முனிவரால் சபிக்கப்பட்ட நான், இந்த வார்த்தைகளால் அவரைச் சாந்தப்படுத்த முயன்றேன். \"ஓ முனிவரே, என்னை மன்னியும். இத்தீச்செயலை நான் அறியாமல் செய்துவிட்டேன். அவை அனைத்தையும் மன்னிப்பீராக. ஓ முனிவரே, என்னை மன்னியும். இத்தீச்செயலை நான் அறியாமல் செய்துவிட்டேன். அவை அனைத்தையும் மன்னிப்பீராக. ஓ வழிபடத்தகுந்த ஐயா, உம்மை ஆற்றிக் கொள்ளும்\" என்றேன். அதற்கு அந்த முனிவர், \"நான் உச்சரித்த தீச்சொல் {சாபம்} பொய்யாக முடியாது, இது உறுதி. ஆனால் உன்மீது ஏற்படும் கருணையால், நான் உனக்கு ஒரு உதவியைச் செய்கிறேன். சூத்திர வர்க்கத்தில் பிறந்தாலும், நீ பக்திமானாகவே இருப்பாய். சந்தேகமற நீ உன் பெற்றோர்களை மதிப்பாய்; அப்படி அவர்களை மதிப்பதால் நீ பெரும் ஆன்ம முழுமையை அடைவாய். உனது முற்பிறவியின் நிகழ்வுகளையும் நினைவில் கொண்டிருந்து நீ சொர்க்கத்திற்குச் செல்வாய்; இந்தத் தீச்சொல்லின் {சாபத்தின்} காலம் நிறைவடையும்போது, நீ மீண்டும் பிராமணனாவாய்\" என்றார். ஓ வழிபடத்தகுந்த ஐயா, உம்மை ஆற்றிக் கொள்ளும்\" என்றேன். அதற்கு அந்த முனிவர், \"நான் உச்சரித்த தீச்சொல் {சாபம்} பொய்யாக முடியாது, இது உறுதி. ஆனால் உன்மீது ஏற்படும் கருணையால், நான் உனக்கு ஒரு உதவியைச் செய்கிறேன். சூத்திர வர்க்கத்தில் பிறந்தாலும், நீ பக்திமானாகவே இருப்பாய். சந்தேகமற நீ உன் பெற்றோர்களை மதிப்பாய்; அப்படி அவர்களை மதிப்பதால் நீ பெரும் ஆன்ம முழுமையை அடைவாய். உனது முற்பிறவியின் நிகழ்வுகளையும் நினைவில் கொண்டிருந்து நீ சொர்க்கத்திற்குச் செல்வாய���; இந்தத் தீச்சொல்லின் {சாபத்தின்} காலம் நிறைவடையும்போது, நீ மீண்டும் பிராமணனாவாய்\" என்றார். ஓ மனிதர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, முற்காலத்தில் கடுஞ்சக்தி படைத்த அந்த முனிவரால் இப்படியே சபிக்கப்பட்டேன். இப்படியே அவர் {அம்முனிவர்} என்னை ஆறுதலடையச் செய்தார். பிறகு, ஓ மனிதர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, முற்காலத்தில் கடுஞ்சக்தி படைத்த அந்த முனிவரால் இப்படியே சபிக்கப்பட்டேன். இப்படியே அவர் {அம்முனிவர்} என்னை ஆறுதலடையச் செய்தார். பிறகு, ஓ நல்ல அந்தணரே {கௌசிகரே}, நான் அவரது உடலில் இருந்து கணையை உருவி, அவரை ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றேன். அவர் உயிர் துறக்கவில்லை (குணமடைந்தார்). ஓ நல்ல அந்தணரே {கௌசிகரே}, நான் அவரது உடலில் இருந்து கணையை உருவி, அவரை ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றேன். அவர் உயிர் துறக்கவில்லை (குணமடைந்தார்). ஓ நல்ல அந்தணரே {கௌசிகரே}, இப்படியே, பழங்காலத்தில் எனக்கு என்ன நடந்தது என்பதையும், இதன் பின் நான் எப்படிச் சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்பதையும் உமக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன்\" என்றான் {தர்மவியாதன்}.\nஅதற்கு அந்த அந்தணர் {கௌசிகர்}, \"ஓ பெரும் புத்திக்கூர்மை கொண்டவனே {தர்மவியாதா}, அனைத்து மனிதர்களும் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் ஆட்படுகின்றனர். எனவே, நீ அதற்காகக் கவலைகொள்ளல் ஆகாது. உனது (தற்போதைய) குலத்தின் வழக்கத்திற்குக் கீழ்ப்படிந்தே நீ இத்தகு தீய வழிகளில் செல்கிறாய். ஆனால் நீ எப்போதும் அறத்திற்கு உன்னை அர்ப்பணித்து, உலகத்தின் வழிகளையும் புதிர்களையும் அறிந்திருக்கிறாய். ஓ பெரும் புத்திக்கூர்மை கொண்டவனே {தர்மவியாதா}, அனைத்து மனிதர்களும் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் ஆட்படுகின்றனர். எனவே, நீ அதற்காகக் கவலைகொள்ளல் ஆகாது. உனது (தற்போதைய) குலத்தின் வழக்கத்திற்குக் கீழ்ப்படிந்தே நீ இத்தகு தீய வழிகளில் செல்கிறாய். ஆனால் நீ எப்போதும் அறத்திற்கு உன்னை அர்ப்பணித்து, உலகத்தின் வழிகளையும் புதிர்களையும் அறிந்திருக்கிறாய். ஓ கற்றவனே {தர்மவியாதா}, இவை உனது தொழிலின் கடமைகளாகும். அதனால் தீய கர்மத்தின் கறை உன் மீது ஒட்டாது. இங்குச் சிறிது காலம் வசித்த பிறகு, நீ பிராமணனாவாய். இப்போது கூட நான் உன்னைப் பிராமணனாகவே கருதுகிறேன். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. வீணனாக, தற்பெருமை கொண்டவனாக, தீமைகளுக்கு அடிமையாக, தீயவற்றோடு தொடர்பு கொண்டு இழிந்த நடைமுறைகள் கொண்ட ஒரு பிராமணன், சூத்திரனைப் போன்றவனாவான். மறுபுறம், நீதி நேர்மை, சுயக்கட்டுப்பாடு, சத்தியம் ஆகிய அறங்களால் எப்போதும் அலங்கரிக்கப்பட்ட ஒரு சூத்திரனை, நான் பிராமணனாகக் கருதுகிறேன். ஒரு மனிதன் தனது குணத்தால் பிராமணனாகிறான்; தனது சொந்த தீய கர்மத்தால் ஒரு மனிதன் தீமையையும், பயங்கர விதியையும் அடைகிறான். ஓ கற்றவனே {தர்மவியாதா}, இவை உனது தொழிலின் கடமைகளாகும். அதனால் தீய கர்மத்தின் கறை உன் மீது ஒட்டாது. இங்குச் சிறிது காலம் வசித்த பிறகு, நீ பிராமணனாவாய். இப்போது கூட நான் உன்னைப் பிராமணனாகவே கருதுகிறேன். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. வீணனாக, தற்பெருமை கொண்டவனாக, தீமைகளுக்கு அடிமையாக, தீயவற்றோடு தொடர்பு கொண்டு இழிந்த நடைமுறைகள் கொண்ட ஒரு பிராமணன், சூத்திரனைப் போன்றவனாவான். மறுபுறம், நீதி நேர்மை, சுயக்கட்டுப்பாடு, சத்தியம் ஆகிய அறங்களால் எப்போதும் அலங்கரிக்கப்பட்ட ஒரு சூத்திரனை, நான் பிராமணனாகக் கருதுகிறேன். ஒரு மனிதன் தனது குணத்தால் பிராமணனாகிறான்; தனது சொந்த தீய கர்மத்தால் ஒரு மனிதன் தீமையையும், பயங்கர விதியையும் அடைகிறான். ஓ நல்லவனே {தர்மவியாதா}, உன்னில் இருந்த பாவங்கள் அழிந்து விட்டன என நான் நம்புகிறேன். நீ இதற்காகத் துயர் கொள்ளல் ஆகாது. அறம்சார்ந்திருந்து, உலகத்தின் வழிகள் மற்றும் புதிர்களை அறிந்திருக்கும் உன்னைப் போன்ற மனிதர்கள் துயர் கொள்ள எந்தக் காரணமும் கிடையாது\" என்றார் {கௌசிகர்}.\nஅதற்கு அந்த வேடன் {தர்மவியாதன்}, \"உடல்சார்ந்த துன்பங்களை மருந்துகள் கொண்டு களைய வேண்டும்; மனம் சார்ந்தவைகளை ஆன்ம ஞானம் கொண்டு களைய வேண்டும். இதுவே ஞானத்தின் சக்தியாகும். இதை அறிந்த ஞானிகள் சிறுபிள்ளைகளைப் போல நடந்து கொள்ளக்கூடாது. தனக்கு ஏற்பில்லாத ஏதோ ஒரு சம்பவம் நடப்பதால், அல்லது தனக்கு ஏற்புடையதோ மிகவும் விருப்பமுள்ளதோவான ஏதோ ஒன்று நடைபெறாததால், சிறுபுத்தி கொண்டவர்களே துயரடைவர். உண்மையில் இந்தக் குணத்திற்கு (இன்பம் அல்லது துன்பம்) அனைத்து உயிரினங்களும் ஆட்படுகின்றன. இந்தத் துயரத்திற்கு ஆட்படாத உயிரினமோ, வர்க்கமோ ஒன்றுகூடக் கிடையாது. இத்தீமையை அறிந்த மக்கள் விரைவில் தங்கள் பாதையைச் சீர் செய்து கொள்கின்றனர். ஆ��ம்பத்திலேயே இதைக் கண்டு கொண்டால், அவர்கள் மொத்தமாக இதில் வெற்றி கொள்கின்றனர். இதற்காகத் {நடந்துவிட்டதே, நடக்கவில்லையே என்று} துயர் கொள்பவன், தன்னைத்தானே சிரமத்திற்கு உட்படுத்திக் கொள்கிறான். தங்களை இன்பமாகவும் மனநிறைவுள்ளவனாகவும் மாற்றும் ஞானத்தைக் கொண்டு ஞானிகள், இன்ப துன்பங்களை அலட்சியப்படுத்தி, உண்மையில் இன்பமாக இருக்கிறார்கள். ஞானிகள் எப்போதும் மனநிறைவுடன் இருக்கிறார்கள். மூடர்கள் எப்போதும் நிறைவடையாமலேயே இருக்கிறார்கள். இந்த அதிருப்திக்கு எல்லையே இல்லை. மன நிறைவே உயர்ந்த இன்பமாகும். சரியான வழியை அடைந்த மக்கள், துன்பப்படுவதில்லை. அவர்கள் எப்போதும் அனைத்து உயிர்களின் விதியின் முடிவை உணர்ந்திருக்கின்றனர்.\nஒருவன் அதிருப்திக்கு {விஷாதம்} வழி கொடுக்கக்கூடாது. அது {விஷாதம்} கடும் நஞ்சைப் போன்றது. ஒரு சீற்றம் கொண்ட பாம்பு, குழந்தையைக் கொல்வதைப் போல, அது {விஷாதம்} வளர்ச்சியற்ற புத்தி கொண்ட மனிதர்களைக் கொல்கிறது. தனது வீரியத்தைக் காட்ட வேண்டிய தருணம் தன்னை அணுகும்போது, மனக்கலக்கமடைந்து, சக்தியை இழக்கும் ஒரு மனிதன் ஆண்மையற்றவனாவான். நமது செயல்கள் அனைத்தும் அதன் விளைவுகளால் நம்மைத் தொடர்கின்றன. செயலற்ற அலட்சியப் போக்குக்குத் தன்னை ஒப்படைக்கும் எவனும் எந்த நல்லதையும் அடைவதில்லை. முணுமுணுப்பதை விட, ஒருவன் (ஆன்ம) துயரத்தில் இருந்து விடுபட வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும். முக்திக்கான வழியைக் கண்டடைந்த பிறகு ஒருவன் தன்னை உணர்வுகளில் இருந்து {சிற்றின்பத்தில் இருந்து} விடுவித்துக் கொள்ள வேண்டும். ஆன்ம ஞானத்தின் உயர்ந்த நிலையை அடைந்த மனிதன், அனைத்துப் பொருட்களுக்கும் எப்போதும் ஏற்படும் பெரும் பற்றாக்குறையைக் (உறுதியற்றவைகளைக்) குறித்த உணர்வுடனேயே {விழிப்புடனேயே} இருக்கிறான். விதியின் முடிவை கருத்தில் கொண்டிருக்கும் அப்படிப்பட்ட மனிதன், துயரப்பட மாட்டான். ஓ கற்றவரே {கௌசிகரே}, நானும் கூடத் துயரப்படுவதில்லை; நான் எனது (இவ்வாழ்வின்) நேரத்தைக் கழித்துக் கொண்டு இங்கே இருக்கிறேன். ஓ கற்றவரே {கௌசிகரே}, நானும் கூடத் துயரப்படுவதில்லை; நான் எனது (இவ்வாழ்வின்) நேரத்தைக் கழித்துக் கொண்டு இங்கே இருக்கிறேன். ஓ மனிதர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, இக்காரணத்திற்காக நான் (சந்��ேகங்களால்) மனக்கலக்கம் அடைவதில்லை\" என்றான் {தர்மவியாதன்}.\nஅதற்கு அந்த அந்தணர் {கௌசிகர்}, \"நீ ஞானமும், ஆன்ம அறிவில் உயர்வும், பரந்த அறிவும் கொண்டிருக்கிறாய். பிரியா விடை பெறுகிறேன், ஓ பக்தி மானே {தர்மவியாதா}, நீ செழிப்புடன் இருப்பாயாக, நீதி உன்னைக் காக்கட்டும், அறம் பயில்வதில் சிரத்தையுள்ளவனாக இருப்பாயாக\" என்று சொன்னார் {கௌசிகர்}.\n{மேலே அதிருப்தி என்று குறிப்பிடப்பட்டுள்ள சொல், வடமொழி மூலத்தில் விஷாதம் என்று இருக்கிறது. அதிருப்தி என்பதே அதன் பொருள். ஆனால், இங்கு அதிருப்தி, மனக்கலக்கம், குழப்பம் ஆகியவற்றின் கலவையாகப் பொருள் தருகிறது என்கிறார் கங்குலி}\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"அந்த வேடன் {தர்மவியாதன்} அவரிடம் {கௌசிகரிடம்}, \"அப்படியே ஆகட்டும்\" என்றான். அந்த நல்ல அந்தணர் அவனை வலம் வந்த பிறகு (1) விடைபெற்றுச் சென்றார். தனது வீட்டிற்குத் திரும்பிய அந்த அந்தணர், தனது முதிர்ந்த பெற்றோரைக் கவனிப்பதில் மிகவும் சிரத்தை கொண்டார். ஓ பக்தியுள்ள யுதிஷ்டிரா, என் நல்ல மகனே, இப்படியே, நீ என்னை உரைக்கக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கணவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் பெண்களின் அறத்தையும், மகனுக்குரிய பக்தியையும் சொல்வதற்காக அறநெறி வழிமுறைகள் நிறைந்த இந்த வரலாற்றை உனக்கு விரிவாக உரைத்துவிட்டேன்\" என்றார் {மார்க்கண்டேயர்}. யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, \"ஓ பக்தியுள்ள யுதிஷ்டிரா, என் நல்ல மகனே, இப்படியே, நீ என்னை உரைக்கக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கணவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் பெண்களின் அறத்தையும், மகனுக்குரிய பக்தியையும் சொல்வதற்காக அறநெறி வழிமுறைகள் நிறைந்த இந்த வரலாற்றை உனக்கு விரிவாக உரைத்துவிட்டேன்\" என்றார் {மார்க்கண்டேயர்}. யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, \"ஓ பக்திமிக்க அந்தணரே, முனிவர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, இந்த அற்புதமான நல்ல அறநெறிக் கதையை எனக்கு உரைத்திருக்கிறீர்; ஓ பக்திமிக்க அந்தணரே, முனிவர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, இந்த அற்புதமான நல்ல அறநெறிக் கதையை எனக்கு உரைத்திருக்கிறீர்; ஓ கல்விமானே, நீர் சொன்னதைக் கேட்டுக் கொண்டே, எனது காலம் ஒரு கணம் போலச் சென்றுவிட்டது; ஆனாலும், ஓ கல்விமானே, நீர் சொன்னதைக் கேட்டுக் கொண்டே, எனது காலம் ஒரு ���ணம் போலச் சென்றுவிட்டது; ஆனாலும், ஓ வழிபடத்தகுந்த ஐயா, அறநெறியைச் சொற்பொழிவைக் கேட்பது (2) இன்னும் எனக்குத் திகட்டவில்லை {தெவிட்டவில்லை}\" என்றான் {யுதிஷ்டிரன்}.\n(1) இது பிரியாவிடை பெறுவதற்கான ஒரு வகை இந்துமத வழிமுறை [ஆசாரம்] என்கிறார் கங்குலி.\n(2) கர்மம் என்ற சொல்லை மொழிபெயர்ப்பது மிகவும் கடினமாகும். அறம், அறநெறி ஆகியவை பழங்காலத்து இந்துவின் மனதில் தவிர்க்க முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாய் இருந்தது என்கிறார் கங்குலி\nகங்குலியின் மொழிபெயர்ப்பில் மேற்கண்ட வேடனின் பெயர் தர்மவியாதன் என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லை. வராக புராணத்தில் இந்த வேடனின் பெயர் தர்மவியாதன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனாலேயே அவன் சம்பந்தப்பட்ட பதிவுகள் அனைத்திலும் அடைப்புக்குறிக்குள் {தர்மவியாதன்} தர்மவியாதன் என்ற பெயரை இட்டுவந்திருக்கிறேன். வடமொழியில் வியாதன் என்றால் வேடன் என்று பொருள். அவன் அறம்சார்ந்த வேடனாக இருந்ததால் தர்மவியாதன் என்று பெயர் ஏற்பட்டிருக்கக்கூடும்.\nமேலும், வேடனுக்கும் {தர்மவியாதனுக்கும்} அந்தணருக்கும் {கௌசிகருக்கும்} ஏற்படும் இந்த விவாதம் வியாத கீதை என்று புகழ்பெற்று இருந்திருக்கிறது.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கௌசிகர், தர்மவியாதர், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வனபர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ர���ேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூ��ியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு ய���திஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந���தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/04/03155910/Rs-3-crore-salary.vpf", "date_download": "2019-10-23T01:25:28Z", "digest": "sha1:PLQNOMYBLZPMAYO7GLLLEY5BKEMLJFLZ", "length": 7597, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs. 3 crore salary || ரூ. 3 கோடி சம்பளம் கேட்ட நடிகை!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரூ. 3 கோடி சம்பளம் கேட்ட நடிகை\nரூ. 3 கோடி சம்பளம் கேட்ட நடிகை\n‘சித்திரம்’ டைரக்டர் அடுத்து ஒரு ‘வாரிசு’ நடிகரை வைத்து படம் இயக்க முன்வந்து இருக்கிறார்.\n‘சித்திரம்’ டைரக்டரின் படத்தில் ‘வாரிசு’ நடிகருக்கு ஜோடியாக 2 நடிகைகள். அதில் ஒருவர், மேனன் நடிகை. இன்னொரு நாயகி வேடத்துக்காக, ‘சாய்’ நடிகையை அணுகினார்கள். அவர் எடுத்ததும், “ஹீரோ யார்” என்று கேட்டார். சொன்னார்கள்.\nஉடனே ‘சாய்,’ “மூன்று கோடி கொடுத்தால் நடிக்கிறேன்” என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். “இவ்வளவு அதிக சம்பளமா அது எங்களுக்கு கட்டுப்படியாகாது” என்று படக்குழுவினர் திரும்பி விட்டார்கள். (“நான் அந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை. அதனால்தான் அதிக சம்பளம் கேட்டு, அவர்களை திரும்பி போக வைத்தேன்” என்கிறார், சாய் அது எங்களுக்கு கட்டுப்படியாகாது” என்று படக்குழுவினர் திரும்பி விட்டார்கள். (“நான் அந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை. அதனால்தான் அதிக சம்பளம் கேட்டு, அவர்களை திரும்பி போக வைத்தேன்” என்கிறார், சாய்\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. முத்த காட்சிக்கு சம்மதித்த நாயகி\n2. ஒரு நடிகையும், பாதுகாவலர்களும்\n3. “ரூ.20 கோடி கொடுப்பீர்களா\n4. ‘ஷ்கா’ கேட்ட பெரிய சம்பளம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/06023126/4-fishermen-arrested-for-attack-on-subinspector.vpf", "date_download": "2019-10-23T01:20:16Z", "digest": "sha1:XO4QBEHQ43XN4SCE3AXSBBZOUM4Y3FPH", "length": 11285, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "4 fishermen arrested for attack on sub-inspector || கோவில் திருவிழாவில் தகராறு: சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 4 வாலிபர்கள் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவில் திருவிழாவில் தகராறு: சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 4 வாலிபர்கள் கைது + \"||\" + 4 fishermen arrested for attack on sub-inspector\nகோவில் திருவிழாவில் தகராறு: சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 4 வாலிபர்கள் கைது\nகோவில் திருவிழாவில் நடந்த தகராறில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீஸ் வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபுதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள அய்யம்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் ஆடிதிருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி கோவில் அருகே ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதனால் அங்கு ஜெகதாப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிலர் மது அருந்தி விட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி முன்பு நின்று தகராறு செய்து கொண்டிருந்தனர்.\nஅப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசன் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்தவர் களுக்கும், சப்-இன்ஸ்பெக்டருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசனை சிலர் தாக்கி விட்டு, போலீஸ் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர்.\nஇதையடுத்து ஜெகதாப்பட்டினம் போலீசார் அய்யம்பட்டினம் பகுதியை சேர்ந்த முத்து (வயது 35), ரமேஷ் (23), துரை (22), பழனி (23) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அந்த 4 பேர் மீதும் அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 4 வாலிபர்களையும் அறந்தாங்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n2. சிவகிரி அருகே, இரு சமூகத்தினர் மோதலால் பரபரப்பு: கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் அடித்து உடைப்பு\n3. தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதியா உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது கர்நாடகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு\n4. நன்னடத்தை விதிகள் பொருந்தாது: சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க முடியாது கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. பேட்டி\n5. பா.ஜனதா-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/05/15180439/BJP-worker-Priyanka-Sharma-released-from-jail-SC-pulls.vpf", "date_download": "2019-10-23T01:21:56Z", "digest": "sha1:OIXUFSI3PXRBW5WDTZ25VJNC3SEIPRES", "length": 14695, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP worker Priyanka Sharma released from jail, SC pulls up Mamata govt for delay || பா.ஜனதா பிரமுகரை தாமதமாக விடுதலை செய்த மேற்கு வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபா.ஜனதா பிரமுகரை தாமதமாக விடுதலை செய்த மேற்கு வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு க��்டனம் + \"||\" + BJP worker Priyanka Sharma released from jail, SC pulls up Mamata govt for delay\nபா.ஜனதா பிரமுகரை தாமதமாக விடுதலை செய்த மேற்கு வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்\nமம்தா பானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்த பா.ஜனதா பிரமுகரை தாமதமாக விடுதலை செய்த மேற்கு வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.\nமேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவை சேர்ந்த பிரியங்கா சர்மா, நடிகை பிரியங்கா சோப்ராவின் முகத்தில் மேற்கு வங்காள மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜியின் முகத்தை வைத்து மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புகாரின்பேரில், கடந்த 10–ந் தேதி அவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.\nஇதற்கிடையே ஜாமீன் கோரி, பிரியங்கா சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை செய்யப்பட்டு, பிரியங்கா சர்மாவுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஜெயிலில் இருந்து வெளிவந்தவுடன் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரை வலியுறுத்தினர். ஆனால், பிரியங்கா சர்மா நேற்று விடுதலை செய்யப்படவில்லை. ஒரு நாள் தாமதமாக, காலை 9.40 மணிக்குத்தான் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.\nபிரியங்கா சர்மாவின் வக்கீல் நீரஜ் கி‌ஷன் கவுல் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். பிரியங்கா சர்மாவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மேற்கு வங்காள அரசு பின்பற்றவில்லை என குறிப்பிட்டார். இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டு மேற்கு வங்காள மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. \"ஏன் உடனடியாக விடுவிக்கப்படவில்லை\" என்ற சுப்ரீம் கோர்ட்டின் கேள்விக்கு, கோர்ட்டு உத்தரவு தொடர்பான நகல் மாலை 5 மணிக்குதான் கிடைத்தது என மேற்கு வங்க அரசு தெரிவித்தது.\n1. பா.ஜனதா-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி\nமராட்டிய சட்ட சபை தேர்தலில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும் என நாக்பூரில் வாக்களித்த பின்னர் மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.\n2. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தகராறு; சகோலி தொகுதியில் பா.ஜனதா, காங்கிரசார் பயங்கர மோதல்\nசகோலி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக ஏற்பட்ட தகராறில் பா.ஜனதா, காங்கிரசார் பயங்கரமாக மோதிக் கொண்டனர். மந்திரியின் உறவினர் காரில் இருந்து ரூ.17¾ லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.\n3. அபிஜித்துக்கு நோபல் பரிசு, கங்குலிக்கு பி.சி.சி.ஐ. பதவி கிடைத்தது மேற்கு வங்காளத்திற்கு பெருமை; மம்தா பானர்ஜி\nஅபிஜித் பானர்ஜிக்கு நோபல் பரிசும், சவுரவ் கங்குலிக்கு பி.சி.சி.ஐ. தலைவர் பதவியும் கிடைத்துள்ளது மேற்கு வங்காளத்திற்கு பெருமை என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.\n4. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முன்னிலையில் துர்கா பூஜை விழாவில் அவமானப்படுத்தப்பட்டதாக கவர்னர் குற்றச்சாட்டு\nமுதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்திருந்த துர்கா பூஜை விழாவில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தான்கர் குற்றம் சாட்டியுள்ளார்.\n5. பா.ஜனதா-சிவசேனா கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து 30 தொகுதிகளில் அதிருப்தி வேட்பாளர்கள் போட்டி மராட்டிய தேர்தல் களத்தில் பரபரப்பு\nமராட்டிய சட்டசபை தேர்தலில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா - சிவசேனா வேட்பாளர்களை எதிர்த்து அதிருப்தி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் பதிலடி தொடரும் - பாகிஸ்தானுக்கு, ராஜ்நாத் சிங் எச்சரிக்கை\n3. ஹெல்மெட் அணிந்த நாயின் பைக் சவாரி: வைரலாகும் புகைப்படம்\n4. நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n5. டெல்லியில் வெளிநாட்டு சுற்றுலா பயணியை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | த��டர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/kadal_thamarai/tvr08.asp", "date_download": "2019-10-23T01:20:18Z", "digest": "sha1:XGVVUN6O3EJ7ISOYERUCQ4QC5RV744NO", "length": 103815, "nlines": 308, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Founder T.V.R. Life History, Life Story & Biography", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் » கடல் தாமரை\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nகன்னியாகுமரி மாவட்டத்து மக்கள் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றுதல், மற்ற மாவட்டக்காரர்களைக் காட்டிலும் சற்றுக் கூடுதலாகும். இதற்குச் சில அடிப்படைக் காரணங்கள் உள்ளன. குமரி மாவட்டம் நீண்ட நெடுங்காலம், மலையாள ஆட்சியில் இருந்தது. இங்கு மலையாள மொழியின் நெருக்குதலில் ஒவ்வொரு நாளும் சிக்கித் தவித்தவர்கள் இவர்கள். பள்ளிகளில் மலையாள மொழிக்கே முதலிடம். தமிழ்மொழி இங்கு தாழ்த்தப்பட்ட வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற காரணங்களே, இங்குள்ள தமிழர்களுக்குத் தமிழ் மொழி யின் மீது கூடுதல் பற்று ஏற்படக் காரணமாக இருந்தது.\nதமிழ் புறக்கணிக்கப்படும் வேதனையைக் கவிமணி அழகாகக் கூறியிருக்கிறார். நாஞ்சில் நாட்டில் பிறந்த பெரும் கவிஞர் கவிமணிக்கு ஆரம்பப் பள்ளிகளில் கூடத் தமிழ்மொழி இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையை உண்டாக்கியது. நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள் தாய்த் தமிழகத்துடன் இணைய, அம்மக்களைத் தயாரித்த பெருமை கவிமணிக்கே உண்டு. அவரது வேதனையை 1917ம் ஆண்டே திருவனந்த புரத்தில் இருந்து வெளியிடப்பட்ட, ‘தமிழன்’ பத்திரிகையில் வெளிவந்த, ‘மருமக்கள் வழி மான்மியத்தில்’ கிண்டலாகக் குறிப்பிடுகிறார்.ஒருவர் மரணமடைந்து விடுகிறார். அங்கு வந்தவர்கள் மரணமடைந்தவர் மகனை நோக்கி :\n உன் தந்தை தலைமாட்டிலிருந்து திருவாசகத்தில் சிற்சில பதிகம்படிறீ எனச் சொல்லி, பண்ணை வீட்டிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்தனர். பயலும் அதைத் திறந்து பார்த்தான். ‘ஆரே தமிழை அறிபவர்’ என்றான். ‘பள்ளியில் தமிழும் படித்தேனோ’ என்றான். ‘பள்ளியில் தமிழும் படித்தேனோ’ என்றான். ‘பரீட்சையில் தமிழுமொரு பாடமோ’ என்றான். ‘பரீட்சையில் தமிழுமொரு பாடமோ’ என்றான். ‘என்னால் படிக்க இயலாது’ என சுவரில் சாய்ந்து சும்மா இருந்தான்’ என்றான். ‘என்னால் படிக்க இயலாது’ என சுவரில் சாய்ந்து சும்மா இருந்தான்- என்று தமிழ் அன்று ஒதுக்கப்பட்டத��� வேதனையுடன் கூறினார்.\nடி.வி.ஆர்., பற்றி, கேரளப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஏசுதாசன் கூறுகையில் . . . அன்றைக்குக் கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவில், ‘விரிவுரையாளர்’ பதவிதான் இருந்தது. றிதமிழ்த்துறைக்கு விரிவுரை யாளர் பதவி மட்டும் இருப்பது போதாது, பேராசிரியர் பதவியும் தர வேண்டும்றீ என்று, டி.வி.ஆர்., எடுத்த முயற்சியே அப் பல்கலைக் கழகத்தின் முதல் பேராசிரியர் என்ற தகுதியை எனக்குத் தேடித் தந்தது. கேரளாவில் இருந்த தமிழ் ஆசிரியர்களின் நிலை அன்றைக்கு மிகவும் பரிதாபமானது. அவர்களுக்கு மதிப்புக் கிடைக்கத் தனது பத்திரிகை மூலம் தொடர்ந்து போராடி வெற்றி கண்டவர் டி.வி.ஆர்., அவர் தமிழ் மொழியைப் பழைய காலப் போக்கில் இருந்து, புதிய பார்வையில் பார்த்தவர்.\nதிவானாக இருந்த போது தமிழர்கள் பிரச்னைகளுக்கு சர்.சி.பி., உதவியது உண்டு. சுதந்திரத்திற்குப் பின் சர்.சி.பி., பதவியில் இல்லாத போது, ஒரு பெரிய இடைவெளி. அதை நிரப்புவது சாமான்யமன்று. அந்தப் பணியை ஏற்று நடத்தி வெற்றியும் கண்டவர் டி.வி.ஆர்., திருவிதாங்கூர் தமிழர்கள் பற்றி ஓர் ஆய்வு நடத்தப்படுமானால், அதில் டி.வி.ஆரின் தனிப்பெரும் சக்திகளும், வெற்றிகளும் தெரிய வரும் என்றார். தமிழ் மொழியும், வரலாறும் மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் செய்வதைப் போல விஞ்ஞானப் பூர்வமாக ஆராயப்பட வேண்டும். பத்தாம் பசலித்தனமாக அரைத்த மாவையே அரைத்துக் கொண்டி ருக்கக் கூடாது. நவீனங்கள் அதிகம் வர வேண்டும். உலகம் நமது மொழியை ஏற்றுக்கொண்டு பாராட்டும் வகையில் நமது பார்வையும் பணியும் இருக்க வேண்டும் என்பது டி.வி.ஆர்., கொள்கை.\nஇதன் காரணமாகவே தனது பத்திரிகையைப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையைக் கொண்டு துவக்கி வைத்தார் என்றால், தமிழ் மொழி மீதும், உண்மையான தமிழ் அறிஞர்கள் மீதும் டி.வி.ஆருக்கு எத்தனை பெரிய மதிப்பு இருந்தது என்று சொல்லவும் வேண்டுமோ\nகுமரி மாவட்டத்தில் ஆறாவது தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு\nதமிழ் எழுத்தாளர்களின் ஆறாவது மாநில மாநாடு மே 31, ஜூன் 1, 1958ல் குமரி மாவட்டத்தில் நடைபெற்றது. அதுவரை தலைநகர் சென்னையில் மட்டுமே நடைபெற்ற இம்மாநாடு, முதல் முறையாக ஒரு மாவட்டத்தில் நடைபெற்றது என்பதால் இதற்குப் பல சிறப்புக்கள் உண்டு. இம்மாநாட்டை நடத்துவதில�� பெரும் பொறுப்புகளை ஏற்றவர் டி.வி.ஆர்.,இவ்வளவு பெரிய மாநாட்டை குமரி மாவட்டத்தில் நடத்த ஏற்றுக்கொண்டது ஏன் என்ற கேள்வி எழுவது இயற்கையே. குமரி மாவட்டம் என்ற தமிழர்கள் வாழும் பகுதி, தங்களைச் சார்ந்ததுதான் என்ற உணர்வே இல்லாமல் இருந்தனர் தாய்த்தமிழ் மக்கள். தாய்த் தமிழகத்துடன் இணைய வேண்டும் என்று இப்பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்றபோது கூட, இப்பிரச்னையில் தமிழகப் பத்திரிகைகள் தங்களது உணர்வுகளைச் சரியான முறையில் வெளிப் படுத்தவில்லை.\nதலைநகரில் உள்ள பிரபலமான பத்திரிகைகள் இந்து, எக்ஸ்பிரஸ், தினமணி, கல்கி, விகடன் இவற்றின் பிரதிநிதிகளை, போராட்ட காலத்தில் குமரி மாவட்டத்திற்கு அழைத்து மாவட்டம் முழுவதும் அவர்களைச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளச் செய்து, நிலைமைகளை அவர்களும் உணரச் செய்தவர் டி.வி.ஆர்., பத்திரிகைகள் நினைத்தால் உண்மையான மாற்றம் கொண்டுவர முடியும் என்பது அவரது அசைக்க முடியாத கொள்கை. தாய்த் தமிழகத்துடன் இணைந்துவிட்ட குமரி மாவட்டம் பற்றி இனியாவது தமிழ் எழுத்தாளர்கள் முழுக்கவனம் செலுத்த முன்வர வேண்டும்; அவர்கள் எழுத்து வன்மையால் மட்டுமே புதிய குமரி மாவட்டம் பல துறைகளில் முன்னேற்றம் காண முடியும் என்று முழுக்க முழுக்க நம்பினார். இந்த எண்ணத்தின் எதிரொலிதான், தமிழ் எழுத்தாளர் மாநில மாநாட்டைக் குமரி மாவட்டத்தில் நடத்த ஏற்றுக்கொண்டார் என்பது நிச்சயமாகிறது.\nஎழுத்தாளர் மாநாட்டில், ‘தினமலர்’ நிர்வாக ஆசிரியர் டி.வி.ஆர்., நிகழ்த்திய வரவேற்புரையை அப்படியே தருகிறோம் . . .\nஇது தமிழ் எழுத்தாளர் ஆறாவது மாநாடு என்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் வரவேற்புக்குழுத் தலைமை பெருமையை எனக்கு அளித்த இந்த மாவட்ட எழுத்தாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இன்று மாநாடு கூடும் இந்த ஜில்லாவைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் . . . தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது, அதங்கோட்டு ஆசான் தலைமையில் என்று வரலாறு கூறும். அந்த ஆசான் வாழ்ந்த ஊரான ஆதங்கோடு இங்கிருந்து பத்து மைல் துபரத்தில் தான் இருக்கிறது.\nஎத்தனையோ தமிழ் அறிஞர்கள் இங்கு தோன்றியிருக்கின்றனர். ஸ்ரீமான்கள் கே.என்.சிவராஜபிள்ளை, செய்கு தம்பி பாவலர், தசாவ தானம் ஆறுமுகம் பிள்ளை முதலானவர்களை நீங்கள் அறிவீர்கள். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைய��ப் பற்றி அறியாத தமிழர்களே இல்லை எனலாம். கலை உலகில் புகழ் பரப்பிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், புகழ் பரப்பிக்கொண்டிருக்கும் டி.கே.எஸ்.சகோதரர்களும் இந்த ஜில்லா மக்களே. நீலத்திரைக் கடல் ஓரத்தில் நித்தம் தவம் செய்யும் குமரி எங்களை எப்பொழுதுமே காத்துக் கொண்டிருக்கிறாள். நாங்கள் அண்மைக் காலம் வரை மலையாள நாட்டுடன் இணைந்தி ருந்தோம். பெரிய போராட்டம் நடத்தி இப்போதுதான் தமிழகத்தோடு இணைய முடிந்தது. மலையாளச் சூழ்நிலையில் இருந்தும் கூட, இந்தப் பகுதி, தாய் மொழிக்கு எவ்வளவு தொண்டு செய்திருக்கிறது என்பதை நீங்கள் சற்று ஊன்றிக் கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nநம்முடைய விசேஷ அழைப்பின் பேரில் இங்கு வந்திருக்கும் எழுத்தாளர் பெருமக்களையும், ஏனைய பெரியோர்களையும் நான் இந்த மாவட்ட மக்களின் சார்பில் வரவேற்கிறேன். நீங்கள் இங்கு வந்து எங்களைக் கவுரவப்படுத்தியதற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்.\nபெரியோர்களே . . .\nஎழுத்தாளர்கள் யார் என்று பார்ப்போமாயின், கம்பர், காளிதாசன், முதல் இன்று ஒரு சிறிய பத்திரிகைக்கு கதை எழுதுபவராக உள்ள எல்லாருமே ஒரே வர்க்கம்தான். தமிழ் எழுத்தாளர்கள் பாரதத்தின் இதர மொழி எழுத்தாளர்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல; ஒருபடி மேலாகக் கூடச் சொல்லாம். புதிய படைப்பிலோ, மொழிபெயர்ப்பிலோ, தழுவலிலோ தமிழ் மொழி வேகமாக முன்னேறி வருகிறது. ஆட்சி மொழியாகி, கல்லூரி மொழியாகவும் ஆகிவிட்டால், அது தன் முழுப் பொலிவுடன் விளங்கத் தொடங்கும். அப்போது இன்றிலும் பன்மடங்கு எழுத்தாளர் கள் நாட்டில் தோன்றுவர். அவர்களுக்குக் கவுரவத்தோடு நல்ல ஊதியமும் கிடைக்கும்.\nதமிழ்நாட்டில் கல்வியறிவு இன்று மேற்கு நாடுகளைப் போலவோ, அண்டையிலுள்ள கேரளத்தைப் போலவோ கூடப் பரவவில்லை. அப்படியிருந்தும், தமிழ் தின, மாத, வாரப் பத்திரிகைகள் எல்லாம் இந்தியாவிலேயே கூடுதல் சந்தாதாரர்களைப் பெற்றிருக்கின்றன. நூற்றுக்கு நூறு என்ற கல்விநிலை எய்திவிட்டால் எழுத்தாளர்களுக்கு ஒய்வு எடுக்க முடியாத நிலை வந்துவிடும். அவர்களுக்கு ஒளிவீசும் எதிர்காலம் அப்பொழுது உண்டு. தமிழ்மொழிக்குப் பாரம்பரியமும், மாபெரும் வரலாறும் உண்டு. அவற்றை நன்றாக உணர்ந்துதான் புதிய வழிகளை நமக்கு பாரதியார் காட்டினார். ‘நறை செவிப் பெய்தன்ன’ என்ற கம்ப���ின் சொற் றொடரை, ‘தேன் வந்து பாயுது காதினிலே’ என்று புதிய சிருஷ்டி போல் தந்த வியப்பைப் பாருங்கள். நாமும் நம் முன்னோர் தந்த கருவூலத்தைக் காப்பாற்ற வேண்டும். நம்மில் பலர் உலகத்திலுள்ள எல்லா மொழிகளையும் கற்று அதன் சாரத்தை எல்லாம் நம் தாய்மொழியில் கொணரச் செய்ய வேண்டும்.\nவிஞ்ஞானத் துறையில் ஆங்கிலத்தை விட ரஷ்ய மொழி முன்னேறி விட்டது என்று, ‘ஹாலடேன்’ எழுதியிருக்கிறார். ரஷ்ய மொழியை நம்மில் அநேகர் கற்று, விஞ்ஞான அறிவைத் தமிழில் வளர்க்க வேண்டும். விஞ்ஞானத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் பொழுது பல சிரமங்கள் ஏற்படலாம், அவற்றைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆரம்பத்தில் ஒருவித மணிப்பிரவாள நடையோடு எழுதினாலும் குற்றமில்லை. காலப் போக்கில் அது மாறி, நல்ல உருவில் அமைந்து விடும். ஆரம்ப காலத்தில், வடமொழிச் சொற்களை மிகுதியாகக் கொண்டு ஒரு மணிப்பிரவாள நடையாகத்தான் தமிழில் வசனமும் இருந்தது. இப்பொழுது அந்த நடை முற்றிலும் மாறித் தனக்கென ஒர் உயர்ந்த பாணியில் மிளிருகிறதல்லவா . . .\nவடமொழியில் எத்தனையோ தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன என்று அறிஞர்கள் சொல்கின்றனர். பேனாவின் சக்தி, வாளின் சக்தியை மிஞ்சியது என்று ஒரு பெரியார் சொன்னார். வாளைப் போல் அழிவுப் பாதையில் நம் பேனாவை செலுத்தாமல், ஆக்க வேலைக்குப் பயன்படுத்துவோம் என்று விரதம் கொள்ளுவோமாக. தமிழை உலகப் பெருமொழிகளில் ஒன்றென ஆக்குவது நமது கடமை; அதைச் செய்தே தீருவோம். லிபி சீர்திருத்த விஷயத்திலும் நாம் முன்னேற்றக் கொள்கைகளைக் கடைப்பிடித்தல் நலம். எழுத் தாளர்கள் என்றுமே வறுமை நிலையில் இருப்பவர்கள் என்ற அவலச் சொல்லை மாற்றி, அவர்களை மேம்பாடுறச் செய்யும் வழிகளை வகுத்தல் வேண்டும்.\nநமது தலைமை அரசாங்கம் இப்பொழுது எழுத்தாளர்களைக் கொஞ்சம் கவனிப்பதாகத் தெரிகிறது. நம்முடைய சுதந்திரத்திற்குப் பங்கம் வராமல் பார்க்க வேண்டியது அவர்கள் பொறுப்பு. நாமும் நம்மை அறியாமல் அரசாங்கம் என்ற பொறியில் விழுந்து விடக் கூடாது. மாநாட்டின் தலைவராக வீற்றிருக்கும் ஸ்ரீ சாமிநாத சர்மா, ஒரு சிறந்த எழுத்தாளர். தமிழகத்தில் அரசியல் அறிவினை முதிரச் செய்த தொண்டர்களுள் ஒருவர். சிறந்த பத்திரிகை ஆசிரியராக விளங்கியவர். பண்பட்ட உள்ளமும், ஒழுக்கமும் நிரம்பியவர். அவர்கள் இந்த மாநாட்டைச��� சிறப்புற நடத்தித் தருவார் என்பது திண்ணம். நம் வேண்டுகோளுக்கிணங்கி, இதைத் திறந்து வைக்க வந்திருக்கும் பெரியவர் மத்திய கலாச்சார மந்திரி ஹபூமாயூன் கபீர், பாரத நாட்டிற்குப் பெருமை அளிக்கும் தலை சிறந்த கல்வி அறிவாளர்களுள் ஒருவர். சொல் திறனும், எழுத்துத் திறனும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர். ஆளும் திறனும் உண்டு என்பதனை உலகுக்கு எடுத்துக் காட்டுபவர். அவர்கள் இப்பணியை ஏற்றது நமது பாக்கியமே. (‘தினமலர்’ செய்தி, ஜூன் 1, 1958)\nதமிழ் எழுத்தாளர் மாநாடு தொடக்க நாளில் \"தினமலர்'ப் பத்திரிக்கையில் டி.வி.ஆர்., எழுதிய தலையங்கம்.\nநமது இராஜ்ஜியத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’ என மாற்றும்படி தமிழ் எழுத்தாளர்கள் கோரியிருக்கின்றனர். இந்தப் பெயர் மாற்றக் கோரிக்கை திடீரென உதித்துள்ள புதிரல்ல. இராஜ்யப் பிரிவினை விவகாரம் தோன்றிய நாள் தொட்டுக் கோரப்படும் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை எக்காரணம் கொண்டோ அதிகாரத்தில் இருப்பவர்கள் அலட்சியப்படுத்தி வருகின்றனர். இந்த அலட்சியம் அகம்பாவத்தின் சின்னம் என்று கூட எதிர்க்கட்சிகள் கூறித் தீர்த்து விட்டன.\n‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டும்படி கோரி உயிர்த்தியாகம் வரையிலும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பதவியில் இருப்பவர்கள் அசையவில்லை. சென்னையில் மிகப் பெரும்பான்மைக் கட்சியாகக் காங்கிரஸ் விளங்கி வருவதால், அக்கட்சிக்குச் சர்வாதிகாரமாக நடக்கும் வசதி ஏற்பட்டுள்ளது. அந்த மெஜாரிட்டி பலத்தை மனத்தில் கொண்டு, அடம் பிடிப்பது எந்த விதத்திலும் உகந்த நடவடிக்கையாக முடியாது. ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் கோருவது தமிழனின் அடிப்படை உரிமை. அந்த விஷயத்தின் மீது இவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்துவது எதற்கு என்று தெரியவில்லை. காங்கிரஸ்காரர்களில் மெஜாரிட்டியின ரும், ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டுவதை விரும்புகின்றனர். கட்சிக் கட்டுப்பாட்டின் காரணமாக அவர்களுக்கு இதர கட்சி யினரைப் போல பகிரங்கமாகக் கூற முடியவில்லை.\nசென்னையிலுள்ள காங்கிரஸ்காரர்கள், தங்கள் கமிட்டியைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று அழைத்து வரும்போது, தாங்கள் வசிக்கும் இராஜ்ஜியத்தை மட்டும், ‘தமிழ் நாடு’ என்று அழைக்கத் தயங்குவானேன்\nசென்னை இராஜ்ஜிய மக்கள் அனைவருமே மொழியின் பேரால் இந்த இராஜ்யம் அழைக்���ப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர், தி.மு.க., - தி.க., - தமிழரசுக் கழகம், பி.சோ., - கம்யூ., ஆகிய எல்லாக் கட்சிகளுமே, ‘தமிழ்நாடு’ என்ற பெயரை எதிர்பார்க்கிறது. அங்ஙனம் எல்லாரும் ஒருமுகமாக விரும்பும் அப்பெயரை உடனே சூட்ட வேண்டியது அரசாங்கத் தலைமையாரின் கடமையாகும்.\nஅரசியலோடு சம்பந்தப்படுத்திக் கொள்ளாத எழுத்தாளர் சங்கத்தினரும், ‘தமிழ்நாடு’ என்று பெயரிட வேண்டும் என்று விரும்புவதையாவது மதித்து, அவர்களின் கோரிக்கையை அங் கீகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.\nஅரசாங்க அலுவல் மொழி தமிழாக மாறிவரும் இக்கட்டத்தில், இராஜ்ஜியத்தின் பெயரை மட்டும், ‘தமிழ்நாடு’ என்று மாற்றாமல் இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது... மலையாளம், கன்னடம், ஆந்திரம் ஆகிய பகுதிகள் சென்னையோடு இருந்த போது வழங்கப்பட்ட பெயரே இப்போதும் தொடரட்டும் என்று கூறுவது விதண்டாவாதம். ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாரதியார் பாடினார். அந்தப் பாரதியின் சொல், நடைமுறை சாத்தியமாக வேண்டியது முக்கியம்.\n‘தமிழ்நாடு’ என்று பெயர் ஏற்படும் பொழுதுதான் தமிழுக்கும், தமிழர்களுக்கும் இயற்கையான பெருமிதம் ஏற்பட முடியும். எந்தப் பெயர் இருந்தால் என்ன என்றெல்லாம் கூறுவது வெறும் வேதாந்தமே. தமிழர்களுக்கென்று தமிழின் பெயர் விளங்கும் இராஜ்ஜியம் தேவை. தமிழர்களின் கலை, பண்பு, கலாச்சாரம் ஆகிய அனைத்தும் முன் னேறத் ‘தமிழ்நாடு’ என்று தனிப்பெயர் தேவை. இந்தத் தேவையை உணர வேண்டும். உணர்ந்தால் பெயரை மாற்றிக் கொள்வதில் கஷ்டம் இல்லை. ‘தமிழ்நாடு’ என்ற பெயரை இதரக் கட்சியினர் விரும்புவதை அரசியல் நோக்கோடு அரசாங்கம் கருதினாலும், எழுத்தாளர்கள் விஷயத்தில் அதேக் கண்ணோட்டம் ஏற்பட வேண்டியதில்லை. ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றத்திற்காக அவர்கள் இதுவரையிலும் எழுதியும், பேசியும் வருவது தெரிந்ததே. எனினும், அதற்குப் பரிகாரமும் கிடைக்கவில்லையானால் அவர்கள் மனவேதனை அடைவது இயற்கையே. அரசாங்கம் இனியும் வீண் சடங்குகளுக்கு வழி வகுக்கா மல் விரைவில், ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றத்திற்கு முன் வரு வார்களாக\nடிசம்பர் 1, 1968 முதல் தான், ‘தமிழ்நாடு’ என்ற பெயர் அண்ணாத் துரை முதலமைச்சராக இருந்தபோது சூட்டப்பட்டது.\nதமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றி ஜூன் 6, 1958 கல்கி இதழில் லால்குடி கிருஷ்ணமூர்த்தி எழுதிய கட்டுரையின் சுருக்கம்...\nஎழுத்தாளர் பெருமக்களே . . . வருக . . . வருக . . . மாநில மாநாட்டுத் தலைவர் அவர்களே வருக புத்துலகச் சிற்பிகளே வருக . . . வருக புத்துலகச் சிற்பிகளே வருக . . . வருக ஆறாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டை அணி செய்ய வந்துள்ள அழியாப் புகழ் வாய்ந்த அறிஞர்களே வருக . . . வருக . . . வருக\nஉங்கள் அனைவரையும் எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகராகிய நாகர்கோவில் மக்கள் சார்பில் மனமார மகிழ்வுடன் வரவேற்கிறோம். எழுத்தாளர்களாகிய உங்களுக்கு ஒரு சேர நல் வரவேற்பு வழங்கும் வாய்ப்பைத் தமிழகத்தில் பெற்றுள்ள முதல் நகர்மன்றம் நாகர்கோவில் நகர்மன்றமே என்று எண்ணும்போது எங்கள் இதயம் இன்பக் கடலாகிறது.\nநாகர்கோவில் நகர மன்றத்தார் அளித்த இந்த வரவேற்புரையைக் கேட்டவுடன் எங்களுக்குத் தலைகால் புரியவில்லை. எழுத்தாளர் களுக்கா இத்தகைய வரவேற்பு\nஆட்சிப் பீடத்தில் உள்ள அமைச்சர்களையும், பெரிய பெரிய அரசியல் தலைவர்களையும் மட்டுமே வரவேற்றுப் பெருமை சூடிக் கொள்ளும் நகர்மன்றம், அமைச்சர்களையும், காவியக் கலைஞர்களை யும் உருவாக்கும் எழுத்தாளர்களுக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுத்துத் தன்னுடைய நிலையை உயர்த்திக்கொண்டிருக் கிறது என்று வியந்து கொண்டிருக்கும் பொழுது...\n‘என்ன அண்ணாச்சி இங்கேயே நிக்கிறீங்களே, ஊர்வலம் கிளம்பி விட்டதேறீ என்று, பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அன்பர் ஒருவர் என் தோளில் கைவைத்துக் குலுக்கினார்; ஊர்வலத்தை நோக்கி விரைந்தேன். பாண்டும், மேளமும் முழங்க அலங்கரிக்கப்பட்ட யானை முன் செல்ல, மாநாட்டுப் பிரதிநிதிகளும் நகர்ப் பொது மக்களும் சூழ்ந்திருந்த காரில், மாநாட்டுத் தலைவர் ஸ்ரீ வே.சாமிநாத சர்மாவும் அமைச்சர் ஸ்ரீ ஹபூமாயூன் கபீர் அவர்களும், திருவாளர்கள் எஸ்.குண்டப்பா, எஸ்.சங்கரராஜ் நாயுடு, ப.ஜீவானந்தம், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் டி.வி.இராமசுப்பையர் முதலியோரும் பவனி வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nஅங்கங்கே பலர் தலைவர்களுக்கு மாலை சூட்டி மகிழ்ந்தனர். இதுவரையில் இது போன்ற ஒரு மாபெரும் ஊர்வலத்தை நாகர் கோவில் கண்டதேயில்லை என்று பேசிக்கொண்டனர். ‘வழக்கம்போல் சென்னையிலேயே இந்த ஆறாவது தமிழ் எழுத்தாளர் மாநாடும் நடந்திருந்தால் இத்தகையதொரு காட்சியைக் கண்டி ருக்க முடியுமாறீ என்று யாரோ கூறியதும் என் காதில் விழுந்தது. ஊர்வலம், மாநாடு நடைபெற இருக்கும் சேது லட்சுமிபாய் உயர்தரப் பாடசாலைக் கட்டடத்தை அடைந்தது. அந்தக் கட்டடத்தைப் பார்த்து, இது உயர்நிலைப் பள்ளியா, மாபெரும் கல்லுபரியா என்று வியக்கதவர்களே கிடையாது. வீதி மட்டத்தில் இருந்து 50 அடி உயரத்திற்குப் படிப்படியாக உயர்ந்து கம்பீரமாகக் காட்சியளித்தது அந்தப் பள்ளி. அதற்குள் ஒலிப் பெருக்கியில் பித்துக்குளி முருகதாசின் பிரார்த் தனை கீதம் கணீரென்று ஒலித்து, அனைவரையும் மெய்மறக்கச் செய்தது. அதைத் தொடர்ந்து, மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் திரு.டி.வி.இராமசுப்பையர் தமது அழகிய வரவேற்புரையை நிகழ்த் தினார்.\nதமது கருத்துச் செறிவு நிறைந்த தொடக்க உரையில் மத்திய அமைச்சர் ஹுமாயூன் கபீர் அவர்கள் குறிப்பிட்டதாவது:\nஇந்திய மொழிகளில், எதற்கும் இல்லாத தனிச்சிறப்பு தமிழுக்கே உண்டு. இலக்கிய வளம் நிறைந்தது தமிழ். இனிமை மிக்கது தமிழ் மொழி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைப் பேரிலக்கிய வளம் நிறைந்த மொழி தமிழே. அது மட்டும் அல்ல, சங்கிலிக் கோவை போல் தடைபடாத, விடுபடாத நீண்ட மரபு, தமிழைப் போல் வேறெந்த மொழிக்குமே கிடையாது. ஆண்டுகள் பல்லாயிரம் ஆன பின்பும் இளமைப் பொலிவு குன்றாக் கன்னி மொழி இது.\nஅரசியல் ஆதரவு காரணமாக எந்த மொழியும் வளர்வதில்லை, வாழையடி வாழையாகப் பல எழுத்தாளர்கள் தோன்றி மொழிகளை வளம் குன்றாமல் செய்து வந்தனர் என்றுதான் சரித்திரம் கூறுகிறது.\nதாகூரின் அறிவுத் திறத்தால் வங்காள மொழி சிறந்த மொழியாகி விட்டது. எனவே, அம்மொழி மாகாண மொழியாவதில் எவ்விதச் சிக்கலும் இல்லை. பல ஐரோப்பிய நாடுகளில் வங்காள மொழி கற்பிக்கப்படுகிறது என்றால், அதற்கு அரசியல் மறைகளோ, பொருளா தாரத் தத்துவங்களோ காரணம் அல்ல. வற்றாத ஊற்றுப் போன்ற அரும்பெரும் கருத்துக்கள் அடங்கிய நூல்களைத் தாகூர் அம்மொழி யில் எழுதி அதை வளப்படுத்தி இருப்பதே காரணம். தமிழ் எழுத்தாளர்களும் இதைக் கடைப்பிடித்து, கலை அழகும், கருத்தழகும் செறிந்த நூல்களை உருவாக்குவார்களானால் அவர்கள் பெரிய சாதனைகளைச் செய்தவர்கள் ஆவர்.\nதொன்மை நிறைந்த மொழிகள் எனக் கருதப்படும் சீன, சமஸ்கிருத மொழிகள் கடந்த காலத்தி��் எத்தனையோ மாறுதல்களுக்கு ஆளாகி விட்டன. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மொழி சிறிதும் மாறவில்லை.எழுத்தறிவில்லாதவர்கள் கூடத் தமிழ்க் காவியங்களைப் பிறர் படிக்கக் கேட்டுப் புரிந்துகொள்ளக்கூடியப் பெருமை தமிழ் மொழிக்கு உண்டு. இந்தக் காரணத்தால்தான் உலகின் எந்த மொழியையும் விடத் தமிழ்மொழி சிறந்ததெனக் கருதப்படுகிறது என்று, தமிழ் மொழி பற்றி தமது கருத்துக்களைக் கூறினார். தொடர்ந்து எழுத்தாளர் கள் அரசியலில் ஈடுபடாமல் தங்கள் உணர்ச்சிகளையும், சிந்தனைகளை யும் மொழி வழியாய் வெளியிட வேண்டும் என்று கூறித் தமது தொடக்க உரையை முடித்தார், விஞ்ஞான ஆராய்ச்சி, கலாச்சார இலாகா அமைச்சர், பேராசிரியர் ஹபூமாயூன் கபீர்.பிறகு பலத்த கரகோஷங்களுக்கு இடையே தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரும், ஆறாவது மாநாட்டுத் தலைவரும் ஆன அறிஞர் வெ.சாமிநாதசர்மா தமது தலைமை உரையை அரங்கேற்றினார்.\nதமிழ் எழுத்தாளர் சங்கம் தோன்றிய காலத்தில் இருந்து அதற்கு முறையே தலைமை தாங்கித் திறம்பட நடத்தி வந்த அறிஞர்கள் ஐவருக்கும் முதலில் தமது அஞ்சலியைத் தெரிவித்துப் பேசலுற்றார் . . . தமிழில் சிறுகதை இலக்கியம் வளர்ந்திருப்பது போல் நாவல், நாடக இலக்கியங்கள் வளரவில்லை. கட்டுரைகளும், கடித இலக்கியங் களும், அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலிய துறைகளில் நல்ல நுபல்களும் எழுதப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சமூகம், மனோதத்துவம், தாவரம், பிராணி வர்க்கங்கள், உடற்கூறு ஆகிய சாஸ்திரங்களைப் பற்றித் தமிழில் சரியான நுபல்கள் வரவில்லை என்பதை வருத்தத்தோடு சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது.\nசுயமாகத் தொழில் விரும்புவோர், இப்பொழுது ஆங்கிலத்தின் உதவியைத்தான் நாட வேண்டி இருக்கிறது. தொழில் நுட்பங்களைக் கூறும் புத்தகங்கள் தமிழில் வேண்டாமா எழுத்தாளர்களே இதைப் பற்றிச் சற்றுச் சிந்தியுங்கள். இந்தத்துறை நோக்கி நமது எழுதுகோலை செலுத்த வேண்டும். சீக்கிரமாகவும், வேகமாகவும் செலுத்த வேண்டும் என்று, தலைவர் தமது நீண்ட தலைமை உரையில் குறிப்பிட்டார். அதன் பிறகு நாஞ்சில் நாடு பெற்ற தவச் செல்வர் தசாவதானி ஜனாப் செய்குதம்பிப் பாவலரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துத் தமக்கே உரிய தமிழ் உரையை நிகழ்த்தினார் தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் . . . றிசெய்குதம்���ிப் பாவலரின் நினைவாட்சித் திறன் இணையற்றது; இமயம் போன்றது. அவர் படிக்காத தமிழ் நூல்களும், அவர் மனத்தில் பதியாத தமிழ்ப்பாக்களும் கிடையாது. ஒரே சமயத்தில் நுபறு பேர் நுபறுவிதமாகக் கேட்கும் கேள்விகளை மனத்தில் அடுக்கி, அவர்களுக்குத் தகுந்த பதிலை அடுத்தடுத்துத் தரும் அவரது ஆற்றலைக் கண்டு வையமே வியக்கும். . .றீ\nநீலத்திரை கடல் ஓரத்தில் நின்று\nநித்தம் தவம் செய்யும் குமரி\nகாத்து எல்லாம் பெருகச் செய்வாளாக.\nஉலகின் வயதில் மூத்த மொழி என்ற பெருமையைத் தமிழ் பெற்றுள்ளது. இதுபோல் பல உலக மூத்த மொழிகள் இன்றைக்கு நலிந்து, சிதைந்து, ஆய்வாளர்கள் மட்டுமே அணுகும் வகையில் ஒதுங்கிவிட்டன. அது மக்கள் மொழியாக வளராமல் போனது ஏன் வயது அதிகம் என்பது ஒன்று மட்டுமே ஒரு மொழிக்குப் பெருமையாகி விடாது.காலம் காலமாகப் பல்வேறு அறிஞர்கள் தங்களுடைய உழைப்பால் மொழியை வளப்படுத்தி ஏற்றமுறச் செய்து வந்தது தான் இந்தப் புகழுக்கெல்லாம் காரணம். தொல்காப்பியர் தொட்டுப் பாரதி வரை இந்தப் பரம்பரை தொடர்கிறது; இது வரலாறு.\nஆனாலும், தமிழ்நாட்டின் பெரிய துரதிருஷ்டம் . . . தமிழ் மொழிக்கு ஏற்றம் தரப் பாடுபடும் அறிஞர்கள் போதிய அளவு மதிக்கப்பட்ட தில்லை. அவர்களது ஆய்வுகளுக்கு ஒட்டு மொத்தமான அங்கீகாரம் கூடக் கிடைக்கவில்லை. வாழ் நாளெல்லாம் இந்த அறிஞர்கள் வறுமையில் வாடினர். தங்களது ஆய்வுகளுக்குப் பொருளுதவி கேட்டு இவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இவர்களது பெரும் தியாகங்களால் மட்டுமே தமிழ் மொழி இன்றைக்கும் சீர் இளமைத் திறன் கொண்டு உலக அரங்கில் விளங்குகிறது என்பதைப் புரிந்துகொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிகக்குறைவு.இந்தப் பெருங்குறை டி.வி.ஆர்., இதயத்தில் மிகவும் ஆழமாக வேரூன்றி இருந்தது. தன்னந்தனியாகத் தமிழ் மொழியின் ஏற்றத்திற் காகப் பாடுபட்டு வரும் அறிஞர்களைப் போற்றுகிறவர்களும், பாராட்டுகிறவர்களும், உதவுகிறவர்களும் இல்லாமல் போனால் மொழி வளர்ச்சி என்பதெல்லாம் ஏட்டோடு நின்றுவிட வேண்டியது தான்.\nஇந்த வகையில் தனது இறுதிக் காலம் வரை பல்வேறு துறையைச் சார்ந்த தமிழ் அறிஞர்களைத் தேடிப் பிடித்து அவர்களிடம் பரிவும், பாசமும் கொண்டு அன்பு செலுத்தி, டி.வி.ஆர்., செய்த உத விகள் ஏராளம். மொழி வளர்ச்சி பழைய தலைமுறையோடு நின்று விடக்கூடாது, இளம் த���ைமுறை யினரும் இதில் ஆர்வமுடன் கலந்துகொள்ள முன்வர வேண்டும் என்று அவருக்குத் தணியாத ஆவல் இருந்தது.\nபாளையங்கோட்டைத் தூய யோவான் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் பா.வளன் அரசு பாளையங்கோட்டையில் 1940ல் பிறந்தார். பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியில் பயின்ற இவர், காரைக்குடி அழகப்பாவில் எம்.ஏ., பட்டமும், மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., பட்டமும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி., பட்டமும் பெற்றார்.\nசிறந்த எழுத்தாளர். கட்டுரைக் களஞ்சியம், நாடும் ஏடும், வீரமாமுனிவர் ஒரு விளக்கம், பாரதியின் புதுமை நலம், துறை தோறும் திரு.வி.க., தேம்பாவணித் திறன் போன்ற பல்வேறு நூல்களையும் இருபதிற்கு மேற்பட்ட சிறப்பு மலர்களையும் வெளிக்கொண்டு வந்தார். இலக்கியத் துறையில் பல்வேறு விருதுகள் பெற்ற இவர் சிறந்த பேச்சாளர்.\nதிருநெல்வேலி வந்த பின்னரும் இந்தப் பணி மிகச் சீராகவே தொடர்ந்து நடைபெற்றது. இது பற்றிப் பேராசிரியர் வளன் அரசு கூறுவதைக் கேட்கலாம்:\nஎனக்கு டி.வி.ஆரிடம், ’58ல் இருந்து தொடர்பு உண்டு. அன் றைக்கு நெல்லையில் தமிழ்ப்பற்று மிகவும் அதிகமாகக் கொண்ட இளைஞர்கள் பலர் ஒன்றாகக் சேர்ந்து தமிழ்த் தொண்டில் ஈடுபட்டிருந்தோம். தச்சநல்லுவரில் ‘தினமலர்’ அலுவலகம் வந்த பின் நாங்கள் டி.வி.ஆருடன் தொடர்பு கொண்டோம். அப்போது இளைஞர்களான எங்களை அவர் வழிப் படுத்திய முறையை, ஆர்வத்தை, இன்றைக்கும் கூட எண்ணி எண்ணி வியக்கிறேன். அப்போது நாங்கள் ஆண்டுக்கு எப்படியும் மூன்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வோம். அந்த நிகழ்ச்சிகளில் டி.வி.ஆர்., கண்டிப்பாக கலந்துகொள்வார்; எல்லா உதவிகளையும் செய்வார். ‘தினமலர்’ எங்கள் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். எந்த அலுவல் இருந்தாலும் எங்களைக் கண்டுவிட்டால் அவற்றை ஒதுக்கிவிட்டு, எங்களுடன் நீண்ட நேரம் விவாதிப்பார். அவரிடமுள்ள ஆழ்ந்த தமிழ்ப்பற்றை நாங்கள் கண்டு வியப்பில் ஆழ்வோம். அவரது தமிழ்ப் பற்று மேலெழுந்தவாரியாக இருக்காது.\nதமிழில் நல்ல பயிற்சி பெற்ற இளைஞர் பலருக்குத் தனது அலுவலகத்தில் வேலை கொடுத்தார். அவரது ஆதரவில் பலர் தமிழகம் பெருமைப்படத்தக்க வகையில் இன்று முன்னணியில் உள்ளனர். நாங்கள், ‘தனித்தமிழ் இலக்கியக் கழகம்’ என்று ஒர் அமைப்பு வைத்திருந்தோம். டி.வி.ஆர்., முதன் ���ுதல் இந்த கூட்டத்திற்கு வந்து, ‘தனித்தமிழ்க் கழகமா மற்ற உலக மொழிகளில் இருந்து நீங்கள் தனியாக இருக்க ஆசைப்படுகிறீர்களா மற்ற உலக மொழிகளில் இருந்து நீங்கள் தனியாக இருக்க ஆசைப்படுகிறீர்களாறீ என்று கேட்டார். நாங்கள் சொன்னோம், ‘அப்படியல்ல; அரசியல் சார்பு இல்லாமல் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகத் தனித்துப் பாடுபடும் கழகம் இது’ என்று.\nஉடனே, ‘அரசியல் தொடர்பு ஒரு மொழிக்கு மிகவும் அவசியம். மக்களாட்சியில் அது இல்லாமல் மொழி முன்னேற முடியாது. எந்த ஒரு வகையில் எடுத்தாலும் நாம் ‘தனி’ என்ற உணர்வு கூடாது; தனிமைப்பட்டு விடுவோம். அதற்காக மொழிக்கு ஒரு சிறிதும் சம்பந்தமில்லாத அரசியல்வாதிகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டு மென்பதல்ல என் கருத்து’ என்று நல்லாசிரியர் போன்று டி.வி.ஆர்., எங்களுக்கு எடுத்துக் கூறினார். நமது வட்டாரத் தமிழ் அறிஞர்கள் பற்றி, நாம் பெருமைப்பட வேண்டும். அவர்களை நமது படைக்கு முன்னணித் தளபதிகளாக்க வேண்டும்றீ என்று கூறுவார். இந்த வகையில் அவருக்குப் பாரதி, வ.உ.சி., இருவரிடமும் மிக அதிகமான பற்று இருந்தது. வ.உ.சி.,யின் தமிழ்ப் பணிகள் வெளிவரவேண்டுமென்று அன்றைக்கே அவருக்குப் பெருவிருப்பம் இருந்தது. ஒட்டப்பிடாரத்தில் ஆண்டுதோறும் வ.உ.சி., விழா எடுக்க அவரது துபண்டுகோல் மிக முக்கியமாயிருந்தது. அந்த விழாக்களுக்குத் ‘தினமலர்’ தனி முக்கியத்துவம் தரும்.\nதமிழ் இலக்கியத் தொடர்பாக ஒரு தமிழ்ப் பத்திரிகை அன்று இந்த அளவு முக்கியத்துவம் கொடுத்த பெருமை மட்டுமல்ல. மற்றத் தமிழ்ப் பத்திரிகைகளும் இதற்கு உதவ முன்வர, றிதினமலர்றீ இதழும் ஒரு காரணமாகும்.ீரமாமுனிவரது முன்னுபறாவது ஆண்டு விழா 1977ல் வந்தது. அதைச் சிறப்பாகக் கொண்டாட எங்களைத் துபண்டியவர் டி.வி.ஆர்., விழாவில் கலந்துகொண்டு ஓர் அறிவுரையே நிகழ்த்தினார்.\nவீரமாமுனிவர் ஓர் இத்தாலிக்காரர். போக்குவரத்து வசதி இல்லாத காலம் அது. கடல் கடந்து இங்கு வந்து, தமிழ் மொழியைக் கற்று, அவர் எவ்வளவு ஆராய்ந்து எழுதி நமது தமிழ்மொழியை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் பார்த்தீர்களா . . . மொழி வளர்ச்சி என்பதில் மதம், இனம், எதுவும் தலையிடக் கூடாது. வீரமாமுனிவரை நீங்களும் பின்பற்றிப் பாடுபட முன்வர வேண்டும். மொழி உணர்வு தேவை; வெறி கூடாது. நாடு கடந்த�� தமிழ் மொழியின் புகழ் மேலோங்க நீங்கள் ஒவ்வொருவரும் வீரமாமுனிவராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். டி.வி.ஆருக்கு வள்ளலாரிடம் ஈடுபாடு உண்டு. திருநெல்வேலி நகரில் நடைபெறும் வள்ளலார் விழாக்களுக்குத் தவறாது வருவார். நாங்கள் அறிந்தவரை அன்னதானம் போன்றவற்றை அவர் விரும்புவ தில்லை. ஆனால், வள்ளலார் விழாவில் அன்னதானம் இருப்பது அவசியம் என்று அவர் கூறியதோடு, அதற்குப் பொருளுதவியும் செய்துவிட்டு, ‘நான் உதவினேன் என்பது வெளியில் தெரிய வேண்டாம்’ என்பார்.\nகூடியவரை எளிய தமிழில் பேசுவது நல்லது என்பது அவரது கொள்கை. ஒரு காலத்தில் சமஸ்கிருதத் தமிழ், பின் இன்று ஆங்கிலத் தமிழாக உள்ளது. சுத்தமாகத் தமிழ் என்பது இந்த விஞ்ஞான உலகில் கடினம். தமிழின் தனித்தன்மை கெட்டு விடக்கூடாது. அதற்காக மக்களுக்குப் புரியாதக் கொடுந்தமிழ் தேவை இல்லைறீ என்பார். அறிவியல் தமிழ் என்பது இயலுமா, இயலாதா என்ற விவாதம் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அறிவியல் துறையில் உலகம் வெகு வேகமாக முன்னேறிவிட்டது. தாய்மொழி மூலம் அறிவியல் வராதபோது, தமிழருக்கு இயல்பாக உள்ள அறிவியல் சிந்தனைகள், கண்டுபிடிப்புகள் வரும் என்று கனவுகூடக் காண வேண்டியதில்லை.\nதனது வாழ்க்கையை அறிவியல் தமிழுக்காக ஒதுக்கியவர், முது பெரும் ஆராய்ச்சியாளர் பெ.நா. அப்புசாமி. தமிழ் மூலம் அறிவி யலைத் தெரிந்துகொள்ள வேண்டு மென்பதற்காக இந்த அறிஞர் எழு திக் குவித்தவை ஏராளம். வாழ்க் கையை அந்தத்துறைக்கே ஒதுக்கி னார் என்று கூறிவிடலாம்.\n\"தமிழ் மொழியில் அறிவியல் என்றவுடன் நினைவுக்கு வருபவர் பெ.நா.அப்புசாமி. தமிழ் வளர்த்த பரம்பரையில் நெல்லை மாவட்டத்தில் பெருங்குளத்தில் டிச.,31, 1841ல் பிறந்த அப்புசாமி, அடிப்படையில் சிறந்த வழக்கறிஞர். தனது இறுதி மூச்சு அடங்கும் அன்று கூட இவர் பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பிவிட்டே மறைந்தார்.\nகலைமகள் பத்திரிக்கையில் ஆரம்ப காலத்தில் தமிழில் விஞ்ஞானம் பற்றி எழுதத் தொடங்கி 70 ஆண்டுகள் எழுதிக் குவித்தவை ஏராளம். இவருக்கு வட மொழி, ஆங்கிலப் புலமை உண்டு. இவை அனைத்தையும் தமிழ் மொழி வளர்ச்சிக்குச் செலவிட்டார். கம்ப ராமாயணத்தில் ஆராய்ச்சியும் ஈடுபாடும் அதிகம் கொண்டவர். சிறந்த மொழி பெயர்ப்பாளர். தமிழில் அறிவியலை எழுத இயலும் என நிரூபித்தவர். ���ே 16, 1986ல் காலமான இவர் தமிழ் மொழிக்குச் செய்த பணி மிகவும் சிறப்பானது.\nஉண் மையில் இந்த முதுபெரும் எழுத் தாளர் ஒரு கட்டுரையை எழுதி, ‘இந்து’ பத்திரிக்கைக்குத் தபாலில் சேர்க்க தானே கொண்டு சென்று அங்கேயே தனது உயிரை விட்ட வர். உண்மையில் இவரது இறுதி மூச்சும் தமிழ், தமிழ், தமிழ்தான் ‘இந்த மாமேதையிடம் டி.வி. ஆருக்கு உள்ள தொடர்புகள், கால் நுபற்றாண்டைத் தாண்டியதாகும்றீ என்றார், பேரறிஞரது மகள் அம் மணி சுப்பிரமணியம். டி.வி.ஆர்., பற்றித் தனது நினைவில் உள்ள வற்றை அவர் கூறினார் . . .\nசென்னையை விட்டு என் தந் தையார் 1972ல் இங்கு (திருநெல் வேலிக்கு) வந்து விட்டார். கிட்டத் தட்ட கால் நுபற்றாண்டுகள் டி.வி. ஆர்., - பெ.நா.அ., தொடர்புகள் மிக நெருக்கமானதாகவே இருந்தது.\nதமிழ் மூலம் அறிவியல், மக்களிடம் செல்ல பத்திரிகைகள் பொறுப்பேற்க வேண்டுமென்பது என் தந்தையின் ஆசை. இதுபற்றி இருவரும் பலகாலம் நீண்ட விவாதம் நடத்தி உள்ளனர். ‘நாம் கண்டுபிடிக்காத ஒன்றுக்குப் பழம்பெரும் தமிழ் நுபல்களில் அதற்குத் தக்க சொல் உண்டா என்று தேடுவது தேவையில்லை. அதைத் தமிழில் அந்த மொழிச் சொல்லாகவே வைத்துக்கொண்டு முன்னேற வேண்டும்’ என்று இருவரும் கூறுவர். விஞ்ஞானப்பூர்வமாகத் தமிழ்மொழி தன்னை மாற்றிக்கொள்ள, முதலில் தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் ஏற்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று இருவரும் முடிவு எடுத்தனர். இதை டி.வி.ஆர்., முதன் முதலில் தனது பத்திரிகை மூலம் நடைமுறைப்படுத்தினார்.\nநான் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை. எனது கல்விப் பணியில் டி.வி.ஆருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எங்கள் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக்க டி.வி.ஆர்., பெரும் முயற்சி மேற்கொண்டார். பெண்கள் கல்வியில் வெகுவாக முன்னேற வேண்டும் என்பதில் என் தந்தையார் போல டி.வி.ஆரும் தீவிரம் காட்டியதுண்டு. இருவரும் புரட்சிகரமான, முற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். இருவரும் பழமையில் உள்ள நல்ல அம்சங்கள் சிலவற்றை தவிர, பழமையை அப்படியே ஏற்றுக் கொண்டதில்லை. தமிழ் மொழி உலக அரங்கில் எல்லாத் துறைகளிலும் உலக மொழி களுக்கு ஈடாக மிக விரைவில் முன்னேற வேண்டுமென்பதே இவர்களது விவாதமாக எப்போதும் இருந்து வந்தது.\nவயதில் என் தந்தையார் டி.வி.ஆரை விடப் பெரியவர் என்பதால், டி.வி.ஆர்., என் தந்தைய��ரிடம் கலந்து பேச அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். மணிக்கணக்கில் இருவரும் ஏதோ புதிய உலகில் இருந்து பேசிக்கொண்டிருப்பர். அவை பொழுதுபோக்குப் பேச்சுக்கள் அல்ல. ஏனெனில் இருவருக்கும் தங்கள் பணிக்குப் பொழுது காணாதே என்ற கவலைதான் இருந்து வந்தது. ஏராளமான நூல்களை இருவரும் கொடுத்து வாங்கிக்கொள்வர். அறிவியல், தமிழ், நவீனகால அறிவியல், தமிழில் சிறுவர்களுக் கானஅறிவியல் என்ற அடிப்படையில் இவர்கள் ஏராளமான ஆசைகளை, திட்டங்களை வைத்திருந்தனர்.\nபுதுமையை ஏற்கும் ஆர்வம் டி.வி.ஆரிடம் இருப்பது, என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும். வெகுவாக அதை அவர் பாராட்டுவார். வாரம் ஒரு முறை, ‘தினமலர்’ இதழுடன் ‘சயன்ஸ்’சப்ளிமெண்ட் கொண்டு வர என் தந்தை டி.வி.ஆரிடம் யோசனை கூறியதுண்டு. அதற்கு, ‘தமிழில் சயன்ஸ் பற்றி நீங்கள் ஒருவரே சிந்தித்து எழுது கிறீர்கள். உங்கள் முயற்சியினால் பல இளைஞர்கள் இந்தத் துறைக்கு வருவர் என எதிர்பார்க்கிறேன். அப்படி வரும் போது நிச்சயம் ‘சயன்ஸ் சப்ளிமெண்ட்’ கொண்டுவர நான் தயாராக இருக்கிறேன். தமிழில் சயன்ஸ் பற்றி எழுத எழுத்தாளர்கள் இல்லாமல் என்ன செய்வது எனத் தனது வேதனையை டி.வி.ஆர்., கூறி உள்ளார். என் தந்தையாருக்கு மதுரைப் பல்கலைக் கழகம், ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற பட்டம் வழங்கியது. அதற்கானப் பாராட்டு விழா திருநெல்வேலியில் டி.வி.ஆர்., தலைமையில் நடைபெற்றது. (ஆகஸ்ட் 17, 1977)\nஇருவரும் தமிழ் மொழியை உலக அரங்கில் புகழ்மிக்க மொழியாக அரியணையில் ஏற்ற பெரும் பாடுபட்டார்கள் என்றார் அம்மணி சுப்ரமணியம்.\nபத்திரிகைத் தொழில் டி.வி.ஆருக்குப் பாரம்பரியமல்ல. பத்திரிகைத் தொழிலில், எழுத்துலகில் தனித்தன்மை பெற்றிருந்த மித்திரன் ஜி.சுப்பிரமணிஐயர், வ.ரா., கல்கி, டி.எஸ்.சொக்கலிங்கம் போன்ற மிகச் சிறந்த படைப் பிலக்கியவாதியும் அல்ல டி.வி.ஆர்., அவருக்கு பத்திரிகைத் தொழில் பாரம்பரியமில்லா விட்டாலும் கூட, தானே ஒரு வழிமுறையை வகுத்து, அதை அங்குலம் அங்குலமாக வளர்த்துத் ‘தினமலர்றீப் பத்திரிகைக்கு ஒரு தனிப் பாரம்பரியத்தையே தமிழ் நாட்டில் அவர் உருவாக்கி இருக்கிறார்.\nஎழுத்தாளர்களை, எழுத்தாளராக ஒருவர் உருவாவதற்கு முன்பே அல்லது எழுதக் தொடங்கும் ஆரம்பக் காலத்திலேயே எடை போட்டுக் கண்டுபிடிக்கும் தனி ஆற்றல் டி.வி.ஆருக்கு ���ருந்தது. சுதேசமித்திரன் ஜி.சுப்பிரமணிய ஐயருக்கு இந்தப் பார்வை இருந்திருக்கிறது. குட்டி சமஸ்தானத்தின் புலவன், பின்னர் தமிழாசிரியன், பாரதியைக் கண்ட உடன், இவன் ஒரு புகழ்பெற்ற பத்திரிகையாளனாக வருவான் என மதிப்பிட அவரால் முடிந்துள்ளது. சரியான கொள்கையையும், அதைச் சரியான நேரத்தில் கொண்டு செலுத்தவும் டி.வி.ஆரால் முடியும். பல எழுத்தாளர்களைத் தனது உறுதியான கொள்கைகளுக்குத் தக்கபடி ஊக்கப்படுத்தி எழுதச் செய்வது அவரது தனித்தன்மை. தனது குடும்பத்துக்கு மிகவும் வேண்டிய ஓர் இளைஞனை, உடல்நலம் சரியில்லாத நிலையில் படுத்த படுக்கையில் பார்த்தார் டி.வி.ஆர்., அவனால் எழுந்து நடமாட முடியாது. தமிழில் அவனுக்கு அ, ஆ கூடத் தெரியாது. இவன் பிற்காலத்தில் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளனாக உருவானான். அவர், சுந்தர ராமசாமி.\nஅவர் கூறுகிறார் . . .\nஎன் தாயார் பெயர் தங்கம்மாள். அவர் பிறந்து வளர்ந்தது தழுவிய மகாதேவர் கோவில் கிராமந்தான். எனது தாயாருக்கு உறவினர் இராமசுப்பையர். ஏழு வயதில் இருந்து பத்து வயது வரை என் தாயாரும், இராமசுப்பையரும் ஒன்றாக விளையாடிய குழந்தைகள்.\nதமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளரான சுந்தரராமசாமி மே 30, 1931ல் பிறந்தவர். தனது சுயமுயற்சியில் தமிழ் மொழியை 18 வயதுக்கு மேல் கற்றுத் தமிழ் மொழிக்குப் பெரும் சேவை செய்தவர். தனக்கெனத் தனியான இலக்கியப் பார்வை கொண்டவர், \"ஒரு புளிய மரத்தின் கதை, \"ஜே.ஜே.சில குறிப்புக்கள்,' என்ற புகழ்பெற்ற நாவல்களைப் படைத்தவர்.\nஇவரது சிறுகதைகள் ஐந்து தொகுதிகள் வெளியாகி உள்ளன. மலையாளம், இந்தி, கன்னடம், ருஷ்ய, செக் மொழிகளில் இவரது கதைகள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. '59ல் இருந்து கவிதைகள் பலவும் எழுதி வருகிறார். பாரிஸ், மலேசியா, சிங்கப்பூர் இங்கெல்லாம் இவர் அழைக்கப்பட்டு இவரது இலக்கியச் சேவைக்காகப் பாராட்டப் பெற்றவர். இவரது \"நடுநிசி நாய்கள்' என்ற கவிதைத் தொகுப்பிற்கு 1987ம் ஆண்டின் \"ஆசான்\nஎனக்குச் சின்ன வயதாக இருக்கும்போது மிகவும் உயர்வாகவும், மதிக்கத்தக்கவராகவும் டி.வி.ஆர்., பற்றி எங்கள் அம்மா பேசுவாள். அவள், ‘இராமசுப்பு’ என்றுதான் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அப்போ தெல்லாம் நான் அவரைப் பார்த்ததில்லை. ஆனாலும் கூட எனக்கும், என் சகோதரிக்கும், அம்மா சொல்வதைக் கேட்டுக் கேட்டு அவரிடம் தனி மதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது.\nநாங்கள் 1939 வரை கோட்டயத் தில் இருந்தோம். பின்னர் நாகர் கோவிலுக்கு வந்ததும் டி.வி.ஆரு டன் சந்திப்பு ஏற்பட்டது. வாரத் திற்கு இரண்டு தடவை அல்லது மூன்று தடவை எங்கள் வீட்டுக்கு வருவார். அம்மா ஓர் ஆஸ்துமா நோயாளி. பக்கத்தில் உட்கார்ந்து அவளுக்கு ஆறுதலும், தேறுதலும் சொல்வார். என் 10 வயதில் 1941ல் உடம்பு சரியில்லாமல் படுத்து விட்டேன். இளம்பிள்ளை வாதத்தில் சிக்கிக் கொண்டேன். அப்போது அவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வரு வார். என் அப்பா, அம்மா எல்லா ருக்கும் ஆறுதல் கூறுவார். மாலை யில் அநேகமாக நாலரை மணி முதல் ஐந்து மணிக்குள் வருவார். அந்நேரம் எனக்கு நன்கு தெரியும். அவர் வரமாட்டாரா என்று எதிர் பார்க்கும் பழக்கமும் எனக்கு வந்துவிட்டது.\nசதா படுக்கையில் இருக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டதால், பொழுது போவது ரொம்பக் கஷ்டமாக இருந்தது. அப்போது ஒரு நாள் அவர் என்னிடம், ‘நான் நாகர்கோவில் கிளப்பின் செயலாளர். உனக்கு வேண்டிய புத்தகங்கள் அங்கிருந்து கிடைக்கச் செய்கிறேன். புத்தகங்கள் படிப்பதால் பொழுது போகும், அறிவு வளரும்’ என்று யோசனை கூறினார். புத்தகங்கள் படிக்கும் வழக்கமே அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது. பள்ளியில் நான் தமிழ் படிக்கவில்லை. இங்கிலீஷ், சமஸ்கிருதம், மலையாளம் தான் படித்தேன், தமிழ் படிப்பது எப்படி எனது 18வது வயதில், அதாவது, 1947ல் சிலேட்டு வாங்கி தமிழ் எழுத்துக்களை எழுதிப் படிக்கத் தொடங்கினேன். இந்த என் முயற்சியைக் கண்டு ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டு, என்னைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார் டி.வி.ஆர்.,\nதமிழ் நன்றாகப் படிக்கத் தெரிந்த பின் நான் படித்த இரண்டாவது புத்தகம் புதுமைப் பித்தனின் ‘காஞ்சனை...’ உண்மையைச் சொல்லப் போனால்அந்தப் புத்தகம்தான் என்னை எழுத்தாளனாகவே ஆக்கியது. என் 20வது வயதில், 1951ல், ‘புதுமைப் பித்தன் நினைவுமலர்’ ஒன்று வெளியிட்டேன். அதுதான் நான் வெளியிட்ட முதல் புத்தகம். அதை நான் வெளிக் கொண்டுவரப் பல உதவிகளை டி.வி.ஆர்., செய்தது இன்று எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது என்றார். திறமை உள்ளவர்களை ஊக்குவிக்கும் குணம் தமிழகத்தின் புகழ்பெற்ற சில பத்திரிகை ஆசிரிய மேதைகளிடம் இருந்துள்ளது. அந்த குணம் டி.வி.ஆரிடமும் இருந்ததே அவர் வெற்றியின் ரகசியம்.\n\"பி.ஸ்ரீ.,' என்று தமிழ் எழுத்தாளர்களால் புகழ்ப்படும் பி.ஸ்ரீ.ஆச்சார்யா, நெல்லை மாவட்டம், தென் திருப்பேரையில், ஏப்., 11, 1886ல் பிறந்தார். நெல்லை இந்துக் கல்லூரியில் படித்து இவர், காவல்துறையில் சில காலம் பணியாற்றி உள்ளார். அதனை உதறி விட்டு பின்னர் முழுக்க முழுக்கத் தமிழ்ப் பணியில் ஈடுபட்டார்.\nதமிழ்ப் பத்திரிகை உலகின் அதுவும் இலக்கியப் பிரியர்களுக்கு பி.ஸ்ரீ., என்ற பெயர் நன்கு தெரிந்திருந்த காலம் ஒன்றுண்டு. தமிழ் நுபல்கள் எழுதுவதையே முழுக்க முழுக்கத் தொழிலாகக் கொண்ட இவரது, கம்ப சித்திரம், சித்திர இராமாயணம் ஆகிய தொடர்கள் பல வருஷங்கள் விகடனில் தொடராக வெளிவந்தது.\nஆழ்வார்களது தெய்வீகக் கதைகளின் விமர்சனமும் புகழ்பெற்றது. இதுபோலவே, சிவ நேசச் செல்வர், இராமானுஜர், கம்பனில் ஆழ்வார்களின் சாயல் ஆகிய நூல்கள் பி.ஸ்ரீ.,யின் தனி முத்திரையுடன் திகழ்கின்றன. சாகித்திய அகடமி, பரிசளித்து இவரைக் கவுரவித்தது. சென்னையில் வாழ்ந்த இவர், கடைசிக் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான விட்லாபுரத்தில் வசித்தார். அப்போது அவர், ‘தினமலர்’ இதழில் எழுதி வந்தார். 96வயது வரை பத்திரிகைகளில் எழுதிய முதுபெரும் எழுத்தாளாரான இவர், அக்டோபர் 28, 1981ல் காலமானார்.\nடி.வி.ஆரின் பெருமதிப்பைப் பெற்ற பி.ஸ்ரீ.,யின் 93வது ஆண்டு விழா பாளையங்கோட்டையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது இவருக்கு, ‘கம்பராமாயணக் கலங்கரை விளக்கம்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இஸ்மாயில், டி.வி,ஆர்., மற்றும் இலக்கியவாதிகள் விழாவில் கலந்து கொண்டு, பி.ஸ்ரீ.,யின் தமிழ்த் தொண்டுகளைப் பாராட்டிப் பேசினர். இந்த பாராட்டு விழா நடத்த டி.வி.ஆர்., பெரும் காரணமாக இருந்தார்\n» தினமலர் முதல் பக்கம்\n» கடல் தாமரை முதல் பக்கம்\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\n'தமிழ் மொழி அழகானது; தமிழ் மக்கள் அபூர்வமானவர்கள்': பிரதமர் மோடி பெருமிதம் அக்டோபர் 22,2019\n'கோவிலில் காரப்பன் மன்னிப்பு கேட்க வேண்டும்':ஹிந்து அமைப்புகள் நிபந்தனை அக்டோபர் 22,2019\nகல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி\nமுத்தலாக் சட்டத்தின் ஷரத்துக்கு எதிராக மனு அக்டோபர் 22,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர�� செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2218483", "date_download": "2019-10-23T01:30:56Z", "digest": "sha1:APUTRSKIE5JBOIT3X4XT2XJP6HXFASPX", "length": 16606, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "என்ஆர் காங்கிரசுக்கு புதுவை தொகுதி ஒதுக்கீடு| Dinamalar", "raw_content": "\nஅக்.23: பெட்ரோல் ரூ.76.04; டீசல் ரூ.69.83\nபல்கலை தரவரிசை பட்டியலில் ஐஐடி ஆதிக்கம்\n'ரயில் தண்டோரா' புதிய செயலி அறிமுகம்\nவீடு கட்ட பணி ஆணை; கலெக்டருக்கு குவியும் பாராட்டு 2\nபறக்கும் டாக்சி: சிங்கப்பூரில் சோதனை\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்தியர் 1\nஉளவு விமானம்; புதிய விதிமுறை\n'வாய்க்கொழுப்பு' காரப்பன் மீது வழக்கு; கைது ... 1\nஎன்ஆர் காங்கிரசுக்கு புதுவை தொகுதி ஒதுக்கீடு\nசென்னை: அ.தி.மு.க., அணியில்இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரசுக்கு புதுவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅ.தி.மு.க., தி.மு.க., அணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.\nஎன்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி\nஅ.தி.மு.க., அணியில் பா.ம.கவுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.,விற்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப் பட்டது. இதனையடுத்து என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.\nபேச்சுவார்த்தையின் முடிவில் என்.ஆர்.காங்கிரசுக்கு புதுவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nமனித நேய மக்கள் கட்சி\nதி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மக்கள் மனித நேய கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உட்பட நான்கு பேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.\nதொடர்ந்து பேசிய அவர் அதி.முக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.அதற்கு ஏற்ப எங்களது வியூகம் அமையும் என்றார்.\nRelated Tags என்.ஆர்.காங்கிரசுக்கு புதுவை தொகுதி ஒதுக்கீடு\nபாக்.கிற்கு நதிநீரை நிறுத்த இந்தியா முடிவு(50)\nஎன்.ஆர் காங்கிரசுக்கு புதுவை தொகுதி ஒதுக்கீடு(13)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கர���த்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாக்.கிற்கு நதிநீரை நிறுத்த இந்தியா முடிவு\nஎன்.ஆர் காங்கிரசுக்கு புதுவை தொகுதி ஒதுக்கீடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்க���் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=156896&cat=32", "date_download": "2019-10-23T01:20:53Z", "digest": "sha1:WKSIYEOJ32YBNHTP4BH75U72QCJZ4W2P", "length": 30018, "nlines": 623, "source_domain": "www.dinamalar.com", "title": "செருப்பு திருட்டு போலீசில் புகார் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » செருப்பு திருட்டு போலீசில் புகார் நவம்பர் 26,2018 16:40 IST\nபொது » செருப்பு திருட்டு போலீசில் புகார் நவம்பர் 26,2018 16:40 IST\nதண்டையார் பேட்டை தொழிலதிபர் ராஜேஷ் குப்தா ரத்த பரிசோதனைக்காக லேப் சென்றார். வெளியே வந்தபோது செருப்பை காணவில்லை. சோகத்துடன் ஸ்டேசனுக்கு போய் புகார் அளித்தார். ராஜேஷ்க்கு CSR வழங்கிய போலீசார் லேபில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்கின்றனர். பத்திரமாக பாத்துகோங்க உங்க செருப்பை.... எப்ப வேணாலும் காணம போகலாம் என்ற டீவி விளம்பரத்தை அந்த தொழிலதிபர் பார்த்திருந்தால் காலை விட்டே கழற்றியிருக்க மாட்டார். 800 ரூபாய்க்கு வாங்கிய புது செருப்பு என்று தொழிலதிபர் சொன்னாலும் வேறு காரணம் ஏதாவது இருக்கும் என்பது போலீஸ்காரர்களின் சந்தேகம். மோப்பநாய் உதவியை கேட்பது குறித்து\nபெட்ரோல் திருடும் சிசிடிவி காட்சிகள்\nபதுக்கலே விலை வீழ்ச்சிக்கு காரணம்\nமாணவர்கள் நல்லவர்களாக ஆசிரியர்களும் காரணம்\nபெண் இன்ஸ்பெக்டர் மீது புகார்\nபுது ரயிலில் தமிழுக்கு இடமில்லை\nமுதல்வர் வராததுக்கு காரணம் இதுதான்\nநாட்டுக்கோழி முட்டை நல்லா இருக்கும்\nகொட்டும் மழையிலும் அமைச்சர்கள் ஆய்வு\nமாவட்ட நீதிபதி பஸ் ஸ்டாண்டில் ஆய்வு\nதியாகராஜர் கோயிலில் 2ம் கட்ட ஆய்வு\nதிருவாரூர் கோயிலில் தொல்லியல் துறை ஆய்வு\nலஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கைது\nபாண்டியர்களின் கல்வெட்டுக்களை ஆய்வு செய்யுமா அரசு\nதியாகராஜர் கோவிலில் மூன்றாம் கட்ட ஆய்வு\nயார் அந்த 5 கறுப்பு ஆடுகள்\nபுயல்பாதிப்பு : மத்திய குழு ஆய்வு\nதொழிலதிபர் கடத்தல்; 2 பேர் கைது\nபூங்காவில் 32 மான்கள் இறப்பு: காரணம் என்ன\nகையேந்தி வாங்கிய நிதியை சிலை வைத்து வீணடிப்பதா\n2000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய பா.ஜ.க., இளைஞரணி\nரிசர்வ் பேங்கை கைப்பற்ற மோடி திட்டம் சிதம்பரம் புகார்\n61 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி மோசடி தொழிலதிபர் கைது\nகாலை 4 முதல் 5 ��ரவு 9 முதல் 10 பட்டாசு OK\nஆமா யார் அந்த ஏழு பேர் \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு அக்.23ல் போனஸ்\nவங்கி நெருக்கடி தீர அபிஜித் புதுயோசனை\nஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்\n'பூஸ்ட் - தினமலர்' 'சாம்பியன்' மாணவர்கள் தேர்வு\nகல்லூரிகளுக்கான ஹேண்ட்பால் ஜெ.பி.ஆர்., சாம்பியன்\nபல்கலை., வாலிபால்; வாகை சூடியது எஸ்.டி.சி., கல்லூரி\n'ரெட் அலர்ட்' வாபஸ் பெற்றது வானிலை மையம்\nஇறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள்\nசாவக்காட்டு பாளையத்தில் சத்தமில்லாத தீபாவளி\nபணம் கையாடல் மருமகனை ஒதுக்கிய கருணாநிதி மகள்\nதமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழா\nபோலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு பாத யாத்திரை\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு அக்.23ல் போனஸ்\nவங்கி நெருக்கடி தீர அபிஜித் புதுயோசனை\nஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்\n'ரெட் அலர்ட்' வாபஸ் பெற்றது வானிலை மையம்\nபணம் கையாடல் மருமகனை ஒதுக்கிய கருணாநிதி மகள்\nசாவக்காட்டு பாளையத்தில் சத்தமில்லாத தீபாவளி\nதமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழா\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nதனியார் பேருந்து லாரி மோதல்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nபோலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்\nSPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்\nமுதல்வருக்கு ரூ.1000 ஃபைன் கலெக்டர் அதிரடி\nவிக்கிரவாண்டியில் 84.36 % ஓட்டுகள் பதிவு\nதபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்\nகாவலர் வீர வணக்க நாள்\nகாமராஜர் நகரில் 69.4 சதவீதம் ஓட்டுப்பதிவு\n10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை\nமார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்\nரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக பெண்கள்\nவீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்\nதீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...\nஅக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம்\nமகாராஷ்ட்ரா, ���ரியானாவில் சட்டசபை தேர்தல்\nNON_VEG.,க்கு மாறிய மாடுகளுக்கு சைவ சிகிச்சை\n5, 8ம் வகுப்புக்கு பொது தேர்வு 3 ஆண்டுகளுக்கு விலக்கு\nகொள்ளையன் சுரேஷிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nகாங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை\n3 மாத குழந்தையின் பரிதாப நிலை\nமர்ம நபர்கள் சூறையாடிய மதுபான கடை\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nவீர் சாவர்கருக்கு பாரத ரத்னா… சரி தானா\nசிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\n'பூஸ்ட் - தினமலர்' 'சாம்பியன்' மாணவர்கள் தேர்வு\nகல்லூரிகளுக்கான ஹேண்ட்பால் ஜெ.பி.ஆர்., சாம்பியன்\nபல்கலை., வாலிபால்; வாகை சூடியது எஸ்.டி.சி., கல்லூரி\nஇறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள்\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ennodu-paattu-paadungal-song-lyrics/", "date_download": "2019-10-23T00:26:19Z", "digest": "sha1:JSIRGI5YSOFKPKM6HDO23PAJG4E3LAC7", "length": 9716, "nlines": 266, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ennodu Paattu Paadungal Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : {என்னோடு பாட்டு பாடுங்கள்\nஇசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்\nஆண் : ஏனோ நெஞ்சம் தனனன தனனன\nபாடும் போது தன நனனா\nதானே கொஞ்சம் தனனன தனனன\nசோகம் போகும் தன நனனா\nஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்\nஇசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்\nஆண் : பார்வையில் ஆயிரம் சூரியன் ஏன்\nபாரியின் தேரிலே முல்லையே சொல்\nவானவில் வார்த்தைகள் கேட்டதும் நீ\nசேலையில் சீதனம் மூடினாய் ஏன்\nஆண் : பெளர்ணமி… ஈ…\nஅதில் வரும் தினம் ஒரு\nஆண் : {என்னோடு பாட்டு பாடுங்கள்\nஇசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்\nஆண் : ஏனோ நெஞ்சம் தனனன தனனன\nபாடும் போது தன நனனா\nதானே கொஞ்சம் தனனன தனனன\nசோகம் போகும் தன நனனா\nஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்\nஇசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்\nசுகம் தேடுங்கள் ( இசை )\nஆண் : தேனிலா நாளிலே தாரகை பூ\nதேவதை கூந்தலி்ல் சூடவா நான்\nசாமரம் வீசிடும் மார்பிலே நான்\nசாய்ந்ததும் ஓய்ந்ததே சரசமும் ஏன்\nஆண் : மெளனமோ…. ஓ…\nதினம் தினம் தொடத் தொட\nஆண் : {என்னோடு பாட்டு பாடுங்கள்\nஇசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்\nஆண் : ஏனோ நெஞ்சம் தனனன தனனன\nபாடும் போது தன நனனா\nதானே கொஞ்சம் தனனன தனனன\nசோகம் போகும் தன நனனா\nஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்\nஇசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்\nஆண் : {என்னோடு பாட்டு பாடுங்கள்\nஇசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்\nஆண் : ஏனோ நெஞ்சம் தனனன தனனன\nபாடும் போது தன நனனா\nதானே கொஞ்சம் தனனன தனனன\nசோகம் போகும் தன நனனா\nஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்\nஇசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/10/blog-post_20.html", "date_download": "2019-10-22T23:34:13Z", "digest": "sha1:BI3FSPNWTEJDEQTARW66SDR6QS6WUNXO", "length": 39152, "nlines": 83, "source_domain": "www.nimirvu.org", "title": "இணைப்பில்லாமல் கிழக்குத் தமிழ் மக்களின் இருப்பை ஒருபோதும் பாதுகாக்கமுடியாது - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / சமூகம் / இணைப்பில்லாமல் கிழக்குத் தமிழ் மக்களின் இருப்பை ஒருபோதும் பாதுகாக்கமுடியாது\nஇணைப்பில்லாமல் கிழக்குத் தமிழ் மக்களின் இருப்பை ஒருபோதும் பாதுகாக்கமுடியாது\nOctober 27, 2017 அரசியல், சமூகம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த 05.09.2017 அன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் 'வடகிழக்கு இணைப்பும் முஸ்லீம் மக்களும்' என்கிற தலைப்பில் அரசியல் ஆய்வாளரும், சட்டத்த���ணியுமான சி.அ. யோதிலிங்கம் ஆற்றிய உரை வருமாறு,\nஅரசியல் விவகாரங்களை உணர்வு நிலையில் அல்லாது அறிவு நிலையில் அணுக வேண்டும் என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம். நான் அரசியல்வாதி அல்ல அரசியல் ஆய்வுத்துறையை சேர்ந்தவன். எனது கருத்துக்கள் முடிந்த முடிவுகள் அல்ல. அனைத்துமே ஆய்வுகளுக்கும் பரிசோதனைக்கும் உரியவை. என்னுடைய கருத்துக்களையும் முடிந்த முடிவாக எடுத்துக் கொள்ளாமல் ஆய்வுகளுக்கும் பரிசோதனைகளுக்குமாக எடுத்துக்கொள்ளுமாறு மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்.\nஇனப்பிரச்சனை என்பது தமிழ்மக்கள் ஒரு தேசமாக ஒரு தேசிய இனமாக இருப்பதை அழிக்கப்படுவது தான். அதாவது தேசிய இனத்தைத் தாங்குகின்ற தூண்களாக இருக்கின்ற நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம், மக்கள் கூட்டம் என்பவற்றை அழிப்பதுதான் இனப்பிரச்சனை. அந்த இன அழிப்பின் உச்சம் தான் உயிர் அழிப்பு. தமிழ்மக்கள் உச்சவழியான அழிவை சந்தித்திருக்கிறார்கள். சிங்கள தேசம் இலங்கைத்தீவு சிங்கள மக்களுக்கு மட்டுமெனக் கருதுவதால் தான் இந்த அழிவு இடம்பெற்றது.\nஎனவே அரசியல் தீர்வு என்பது இந்த அழிவிலிருந்து தமிழ்மக்களை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். இதற்கு கோட்பாட்டுரீதியாக தமிழ்மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும். அவர்களுடைய ஆட்சி அதிகாரமாகிய இறைமையை அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கு இயல்பாகவே உள்ள சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு ஆட்சிப் பொறிமுறையை உருவாக்குதல் வேண்டும். இது கோட்பாட்டு ரீதியான விடயங்கள். இவற்றுக்கு அரசியல் யாப்பு சட்டவடிவம் கொடுக்கின்ற போது நான்கு விடயங்கள் முக்கியமானவை.\nதமிழ்மக்களுடைய கூட்டுரிமையையும் கூட்டிருப்பையும் கூட்டடையாளத்தையும் பேணக்கூடிய வகையில் வடக்குகிழக்கு இணைந்த அலகு என்பது முக்கியமானது.\nதமிழ்மக்கள் தங்களுயடைய சுயநிர்ணய உரிமையை தாங்களே பிரயோகிக்கக் கூடிய சுயாட்சி அதிகாரங்கள் முக்கியமானது.\nகூட்டும் பகிர்வும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஒரு ஆட்சிப் பொறிமுறையை உருவாக்கினால் மத்திய அரசில் தமிழ்மக்கள் ஒரு தேசிய இனமாக பங்குபற்றுவதற்கான வாய்ப்பும் பொறிமுறையும் உருவாக்கப்படுதல் வேண்டும் என்பது மூன்றாவது விடயமாகும். மத்தியஅரசை ���ரு சிங்கள பௌத்த அரசாக வைத்துக்கொண்டு எந்த அதிகாரப் பகிர்வு வழங்கினாலும் அது ஒருபோதும் நடைமுறைக்கு வரப்போவதில்லை என்பதுதான் எங்களுடைய வரலாற்று அனுபவம்.\nநான்காவது அந்த அதிகாரங்களுக்கான பாதுகாப்பு. ஒரு கையால் கொடுத்து விட்டு மறுகையால் பறித்த அனுபவங்கள் எங்களுக்கு இருக்கிறன. ஆகவே இந்த நான்கு விடயங்களும் அரசியல் தீர்வில் உள்ளடக்கப் வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.\nஇந்த இடத்தில்தான் முதலாவதாக வருகின்ற இந்த அதிகார அலகு என்பது முக்கியமாக இருக்கின்றது. நான் ஏற்கனவே கூறினேன் தமிழ்மக்கள் தங்களது கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும், கூட்டடையாளத்தையும் பேணுவதற்கு இந்த வடக்குக்கிழக்கு இணைப்பு என்பது மிகவும் அத்தியாவசியமானது. அது மாத்திரமல்ல கிழக்கில் தமிழ்மக்களினுடைய இருப்பை பாதுகாப்பதற்கும் பேணுவதற்கும் இந்த வடக்கு-கிழக்கு இணைப்பு என்பது மிகவும் அவசியமானதென்று நான் கருதுகின்றேன்.\nகூட்டிருப்பு, கூட்டுரிமை, கூட்டடையாளம் என்பவை தேசிய இனத்தினுடைய அடிப்படைகள். இவை இல்லாமல் ஒருபோதுமே ஒரு தேசிய இனம் தேசியமாக எழுச்சியடைவே முடியாது. இவற்றைச் சிதைப்பது என்பது தேசிய இனத்தை சிதைப்பதற்கு சமமானது. மாறி மாறி வந்த சிங்கள ஆட்சியாளர்கள் அதனைத்தான் செய்தார்கள். கூட்டிருப்பு சிதைந்தால் கூட்டுரிமையும், கூட்டடையாளமும் தன்னுடையபாட்டிலேயே சிதைந்து போகும் வாய்ப்புக்கள் உருவாகும். கூட்டிருப்பை சிதைப்பதற்கு ஒரேஒரு வழி அந்த தேசிய இனம் இருக்கின்ற நிலத்தின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பதுதான். சிங்கள ஆட்சியாளர்கள் சுதந்திரத்திற்கு முதலே இதற்கான முயற்சிகளில் இறங்கி இருந்தார்கள் என்பதை நாங்கள் வரலாற்று ரீதியாகப் பார்க்கின்றோம்.\nஆரம்பத்தில் அம்பாறை மாவட்டத்தில் கல்லோயத்திட்டத்தில் தொடங்கியிருந்தாலும் கூட அவர்களுடைய முழுக் கவனமும் தமிழ்மக்களுடைய மையமாக இருக்கின்ற திருகோணமலை மாவட்டத்தை சிதைப்பதுதான். எல்லா வகையான நிலப்பறிப்பு முயற்சிகளும் திருகோணமலையில் அரங்கேறியதை நாங்கள் பார்க்கின்றோம். திட்டமிட்ட விவசாயக் குடியேற்றம், சட்டவிரோதமான விவசாயக்குடியேற்றம், வியாபாரக்குடியேற்றம், கைத்தொழில் குடியேற்றம், புனித பிரதேசத்துக்;கான குடியேற்றம், முப்படைக்கான பண்ணைக் குடியேற���றம் என அனைத்து குடியேற்ற முயற்சிகளும் பரீட்சித்து பார்க்கப்பட்ட ஒரு மாவட்டம்தான் திருகோணமலை மாவட்டம்.\nஅல்லைத்திட்டம், கந்தளாய்த்திட்டம், பதிவியாத்திட்டம், முறவௌத்திட்டம், மகாதிவுள்வௌவாதிட்டம் என பல விவசாயத்திட்டங்கள் மூலம் இந்த நிலப்பறிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒற்றையாட்சி கட்டமைப்பும் அதன் வழி வந்த நிர்வாக அதிகாரமும் இந்த நிலப்பறிப்பு முயற்சிகளுக்கு உதவியாக இருந்ததை நாங்கள் பார்க்கின்றோம். உள்ளூராட்சி திட்டங்களும் தேர்தல் தொகுதிகளும் அந்த குடியேற்றங்களுக்கு அரசியல்ரீதியான அந்தஸ்தினை கொடுத்ததினையும் நாங்கள் வரலாற்று ரீதியாக பார்க்கின்றோம். ஆயுதப்போராட்டம் இந்த நிலப்பரப்பை மட்டுப்படுத்தி வைத்திருந்தது. ஆனால் இன்று திரும்ப அந்த நிலப்பறிப்பு இடம்பெறுவதை நடைமுறையில் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.\nசிங்கள குடியேற்றத்தின் நிலப்பறிப்புக்கு அப்பால் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் மக்களும் தங்களுடைய நிலத்தை பறிக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டை கிழக்குத் தமிழர்கள் இன்று எழுப்பி வருக்கின்றார்கள். கிழக்கில் இன்று தமிழ்மக்களிடம் அதிகாரம் இல்லை. அதிகாரத்தை பெற்றிருக்கும் தரப்புக்கள் இன்று கிழக்குத் தமிழ்மக்கள் மீது ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடங்கியிருக்கின்றனர். இதை எதிர்த்து ஒரு தற்காப்பு யுத்தத்தைகூட நடாத்த முடியாத நிலையில் கிழக்குத் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். கிழக்கில் ஒரு வகையில் கொஞ்சமாவது பலமாக இருக்கின்ற மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் தான். மட்டக்களப்பு மாவட்டம் பலமாக இருக்கின்ற போதுதான் திருகோணமலை மாவட்டத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் எஞ்சியிருக்கின்ற தமிழ் பிரதேசங்களையாவது பாதுகாக்க முடியும். ஆனால் இன்று மட்டக்களப்பு மாவட்டம் தன்னையே பாதுகாக்க திராணியற்று திணறிக்கொண்டிருப்பதை நாங்கள் பார்க்கின்றோம்.\nஇந்தியாவும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் இனப்பிரச்சனையை வடக்கோடு மட்டும்தான் முடக்குவதற்கு முயற்சிக்கின்றன. வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஒருவரும் கிழக்குச் செல்வதில்லை. எங்களுடைய அரசியல் தலைமைகளும் கிழக்குக்குச் செல்லுங்கள் என்று அவர்களிடம் கேட்பதுமில்லை. தாங்கள் வெளிநாடுகளுக்குச் செல்��ும் போதும் கிழக்குப் பிரதிநிதிகளைக் கூட்டிச் செல்வதுமில்லை. தாங்களும் கிழக்கு விவகாரத்தைக் கதைப்பதுமில்லை. மொத்தமாக கிழக்குத் தமிழ்மக்களை ஒரு இருட்டுக்குள் விட்ட நிலைமைதான் இருக்கின்றது. இந்த நிலைமையில்தான் வடக்கு-கிழக்கு இணைப்பு என்பது அடிப்படையானது. பேரம்பேசலுக்கு அப்பாற்பட்டது என நான் கூறவருகின்றேன்.\nஇங்குதான் முஸ்லிம் விவகாரம் முக்கியமானதாக இருக்கின்றது. வடக்கு-கிழக்கு முஸ்லிம்களினதும் தாயகம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் வடக்கு-கிழக்குக்கென தமிழ்மக்களால் நகர்த்தப்பட்ட அரசியலுக்குள் முஸ்லிம் மக்கள் இணையவில்லை. அவர்கள் அதற்கு வெளியேதான் நின்றனர். நபர்களாக ஒருசிலர் பங்கு கொண்டனரே தவிர முஸ்லிம் சமூகம் அந்த அரசியலுக்கு வெளியே தான் நின்றது. தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்த தமிழ் பேசும் மக்கள் என்ற பொது அடையாளத்துக்குள் வருவதற்கு முஸ்லிம் மக்கள் தயாராக இருக்கவில்லை. அவர்கள் தங்களை மத அடிப்படையிலான ஒரு தனியான இனமாகவே அடையாளப்படுத்தியிருந்தனர். அவ்வாறு தனியாக தங்களை அடையாளப்படுத்துவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கின்றது என்பதையும் நான் இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.\nதமிழ் அரசியல் மட்டும் தான் முஸ்லிம்களையும் தமிழ்பேசும் மக்கள் என்று உள்ளடக்கும் ஒரு கோட்பாட்டைத் தூக்கிப்பிடித்த நிலைமை காணப்பட்டது. ஒருவகையில் தமிழ் பேசும் மக்கள் என்ற கோட்பாடு முஸ்லிம் அரசியலைக் கொச்சைப்படத்துகின்றது. ஏனென்றால் அவர்கள் அதுக்கு இணையவுமில்லை, வரவுமில்லை. தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் அதுவே கை விலங்காகிவிட்டது. தமிழ் பேசும் மக்கள் கோட்பாட்டை பேண வேண்டும் என்பதற்காகவே அங்கு வருகின்ற விடயங்களை கையாளுகின்ற மூலோபாயங்களையும், தந்திரோபாயங்களையும் எமது அரசியல் தலைமைகள் வகுக்க தவறியிருக்கின்றன என்பதையும் நாங்கள் வரலாற்றில் பார்க்கின்றோம். இந்த இடத்தில் தான் இணைப்பை ஏற்றுக்கொள்வதில் முஸ்லிம் மக்களுக்கு பல நெருக்கடிகள் இருக்கின்றன. நான் அதை மறுக்கவில்லை.\nமுதலாவது வடக்கு-கிழக்குக்கென தனியான அரசியல் முஸ்லிம் மக்கள் மத்தியல் கட்டியெழுப்பப்படவில்லை. அவர்கள் முழு இலங்கைக்குமான அரசியலைத்தான் கட்டியெழுப்பியிருந்தார்கள். இதனால் வடக்��ு-கிழக்கு இணைப்பு என்பது தென்னிலங்கை முஸ்லிம்களை பாதிக்கும் என அவர்கள் கருதுகிறார்கள்.\nஇரண்டாவதாக வடக்குக்கிழக்கு இணைந்தால் தங்களுடைய விகிதாசாரம் குறைந்துவிடும் அதனால் தங்களுடைய அதிகாரம் குறைந்துவிடும் என அவர்கள் நினைக்கின்றார்கள்.\nமூன்றாவது கிழக்கில் இரண்டாவது பெரும்பான்மையாக இருப்பதால் இன்னமும் சில வருடங்களில் முதலாவது பெரும்பான்மை இனமாக நாங்கள் மாறிவிடுவோம் எனவே கிழக்கின் அதிகாரம் தங்களிடமே நிலைத்து நிற்கும் என அவர்கள் நினைக்கிறார்கள்.\nநான்காவது வடக்குகிழக்கு இணைப்பை ஏற்றுக்கொண்டால் எதிர்ப்பு அரசியலுக்கு முஸ்லிம்களும் தயாராக வேண்டும். அதன் வளர்ச்சியாக போராட்ட அரசியலுக்கும் தயாராக வேண்டும். முஸ்லிம்களிடம் அந்த அரசியல் கலாசாரம் வளரவேயில்லை. அதனால் அதுவும் அவர்களுக்கு ஒரு தடையாக இருக்கின்றது.\nஐந்தாவது நீண்ட போர் காரணமாக சிங்கள ஆட்சியாளர்கள் முஸ்லிம் மக்களுக்கு சில சலுகைகளை வழங்கியிருந்தனர். இந்த சலுகையினால் கிழக்குத் தமிழ் மக்களைவிட பொருளாதார ரீதியில் முஸ்லிம்கள் மேல்நிலையில் இருக்கின்றனர். இந்த சலுகைகள் நிரந்தரமானவையென அவர்கள் நினைக்கப் பார்க்கின்றார்கள்.\nஆறாவது ஆயுதப்போராட்ட காலத்தில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக கிழக்கில் இரு சமூகங்களும் ஒருவரை ஒருவர் நம்பத் தயாரில்லாத நிலைமையே காணப்படுகிறது. இந்தக் காரணங்களினால் வடக்குகிழக்கு இணைப்பைவிட வடக்குகிழக்கு பிரிந்து இருப்பதுதான் தமது நலன்களுக்கு உகந்தது என முஸ்லிம் மக்கள் தற்போது கருதுகிறார்கள். இது முஸ்லிம் பெரும்பான்மையுடைய உளவியல் விருப்பமே. இன்று வடக்குகிழக்கு இணைப்புக்கு சார்பாக முஸ்லிம் கட்சியோ, முஸ்லிம் தலைவரோ அல்லது ஒரு முஸ்லிம் வெகுஜன அமைப்கோ இல்லை என்பதுதான் நடைமுறை உண்மை. முஸ்லிம்களுக்கு தனியான அதிகார அலகு தரப்படும் அதற்கான ஒத்துழைப்புக்களை நாங்கள் வழங்குவோமென பல தடவை கூறியிருந்தும் நல்லெண்ண நடவடிக்கையாக கிழக்கு மாகாண அதிகாரத்தை விட்டுக்கொடுத்தும் கூட அவர்கள் சாதக முடிவு எடுக்க பின் நிற்கின்றார்கள்.\nஇந்த நிலையில்தான் முஸ்லிம்களும் இணைந்த வடக்கு-கிழக்கில் ஒரு அதிகார அலக உருவாக்குவது இப்போதைக்கு சாத்தியமில்லை என நான் நினைக்கின்றேன். அவர்கள் இணைந்தால் எங்களுக��கு சந்தோசமான விடயம். ஆகவே அவர்களுக்கு எந்தவகையான இடம் என்பதை அவர்களோடு பேசி தீர்க்கலாம். ஆனால் நடைமுறை உண்மை அவர்கள் இந்த இணைப்புக்கு முன் வர தயாரில்லாத நிலைமைதான் காணப்படுகின்றது. ஆனால் இது கிழக்கு தமிழ் மக்களுக்கு வாழ்வா சாவா பிரச்சனை. அவர்கள் இன்று அரசியல் தலைமைகளில் நம்பிக்கை இழந்து பௌத்த பிக்குகளுக்கு பின்னால் போகின்ற நிலைமை காணப்படுகின்றது. இணைப்பு இல்லாமல் கிழக்குத் தமிழ் மக்களின் இருப்பை ஒருபோதுமே பாதுகாக்க முடியாது.\nஇந்ந நிலையில்தான் மாற்று யோசனை நோக்கி நாங்கள் நகர வேண்டுமென நான் நினைக்கின்றேன். அந்த மாற்று யோசனை என்பது வடகிழக்கிலுள்ள தமிழ் பிரதேசங்களை நிலத்தொடர்பு அற்றவகையிலாவது இணைத்து ஒரு இணைந்த அதிகார அலகை உருவாக்குவதுதான். இந்த நிலத்தொடர்ச்சியற்ற அதிகார அலகு என்பது உலகிற்கு புதியது அல்ல. எங்களுடைய அண்மையிலுள்ள நாடான இந்தியாவிலையே அது நடைமுறையிலுள்ளது. பாண்டிச்சேரி மாநிலம் இந்த நிலத் தொடர்ச்சியற்ற மாநிலத்துக்கு ஒரு உதாரணம். பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலம் மட்டும் தமிழ் நாட்டிலுள்ளன. ஏனாம் என்கின்ற பகுதி ஆந்திராவில் உள்ளது. மாசி என்ற பகுதி கேரளத்தில் உள்ளது. நான்கு நிலத்தொடர்ச்சியற்ற பகுதிகளை இணைத்து அவர்கள் ஒரு அதிகார அலகை உருவாக்கியிருக்கிறார்கள். ஆகவே அப்படியான ஒரு அதிகார அலகுதான் எங்களுக்குத் தேவையென நான் நினைக்கின்றேன்.\nஎதிர்காலத்தில் முஸ்லிம் மக்களும் மாறலாம். முஸ்லிம் மக்கள் மாறுகின்ற போது அவர்களோடு இணைந்த வகையில் வடக்கு கிழக்கு இணைப்பை மேற்கொள்வது எங்களுக்கு சுலபமாக இருக்கலாம். ஆனால் இன்றைக்குள்ள நிலைமையில் நாங்கள் செய்யவேண்டியது எது என்பதுதான் இன்றைக்குள்ள முக்கியமான விடயம். ஆகவே இந்த விடயத்தையும் கவனத்தில் எடுத்து அரசியல் சக்திகள், அரசியல் தரப்புக்கள் தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென நான் நினைக்கின்றேன். தமிழ்மக்கள் பேரவை இது தொடர்பான ஆய்வுகளையும் விவாதங்களையும் நடாத்துவது நல்லது என்பதுதான் என்னுடைய கருத்து. காலத்தை நாங்கள் விரயமாக விடுவது கிழக்கு தமிழ் மக்களின் சிதைப்பிலேதான் முடியும்.\nநிமிர்வு ஐப்பசி 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nமாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இ...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nதமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை சர்வதேசமட்டத்தில் எடுத்துச் செல்லாதது பாரிய குறைபாடு:\nஈழவிடுதலைப் போராட்டம் தற்போது மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்கின்றோமோ இல்லையோ...\nநிமிர்வுகள் - 18 தலைகள் உருளுது\nஅப்புக்காத்தர்: அப்ப இண்டைக்கு என்ன மாதிரி… சூரன் போர் பார்க்கப் போகேல்லையோ.. அன்னம்மாக்கா: இப்ப கொஞ்ச நாளாய் எத்தனை சூரன்களின்ர போர...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\nஎந்த நிறுவனங்க��் இரசாயன பூச்சிகொல்லிகளையும் களைகொல்லிகளையும் உற்பத்தி செய்கின்றனவோ அதே நிறுவனங்களே அவ்விரசாயனங்களால் எமக்கு ஏற்படும் நோ...\nபனை அதை விதை புதுச் சரித்திரம் படை\nதமிழர்களின் பொருளாதாரமானது ஆரம்பத்தில் இருந்தே தற்சார்பானதாக தான் இருந்து வந்தது. எப்போது பல்தேசிய இலாபத்தை நோக்காக கொண்ட நிறுவனங்கள் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/10/blog-post_30.html", "date_download": "2019-10-23T00:01:33Z", "digest": "sha1:KQKWY5WLK6XEVFOTT24OUXLBF6I5QKAJ", "length": 37263, "nlines": 74, "source_domain": "www.nimirvu.org", "title": "மாற்று வழி என்ன? - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / மாற்று வழி என்ன\nதியாகதீபம் திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவு விழாவிலே பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ம.சுமந்திரன் எமது உரிமைகளை வென்றெடுக்க மாற்று வழி என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்வி ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியதொன்று. இந்தக் கேள்விக்கான பதிலை கண்டு அடைவதிலேயே இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வதற்கான சாத்தியம் தங்கியுள்ளது. இந்தப் பதிலை தமிழ் மக்களின் இன்றைய நிலையை வைத்துக் கொண்டு கண்டுவிட முடியாது. இந்தக் கேள்வியின் வரலாற்றுப் பின்னணி முக்கியமானது.\nஇலங்கையில் தமிழ் தேசத்தின் போராட்ட வரலாற்றுப் பின்னணியை தேடி சுதந்திரம் கிடைத்த நாள் வரை பின்னோக்கிப் போகலாம். சிங்கள பேரினவாதத்தின் திட்டமிட்ட தமிழ் தேச அழிப்பை எவ்வகையான போராட்ட வழிகளினூடாக தமிழ் தேசம் தடுக்க முனைந்தது என்பதை ஆராய்வதன் மூலமே சரியான பதிலை கண்டு அடைய முடியும். அன்று தந்தை செல்வா நடத்திய சத்தியாக்கிரக போராட்டவழியில் இருந்து இன்று காணாமல் போனவர்களை தேடும் தாய்மார்களின் போராட்டவழி வரை ஆராய்வதன் மூலமே மாற்று வழி என்ன என்ற கேள்விக்கு சரியான பதிலை கண்டு அடைய முடியும்.\nஇலங்கையின் பெரும்பான்மை மக்களுக்கு சமமான பாதுகாப்போடும் உரிமைகளோடும் வாழ்வதற்கென தமிழ் மக்கள் சுதந்திரம் கிடைத்த நாட்களிலிருந்து முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. அவர்கள் ஒரு சமூகமாக முன்வைத்த கோரிக்கைகளுக்கும் அவற்றுக்கு பெரும்பான்மை அரசாங்கம் அளித்த பதில்களும் நாம் எல்லோரும் அறிந்ததே. பல்வேறு ஒப்பந்தங்கள் பிரேரிக்கப்பட்டதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் கிழித்தெறியப்பட்டதும் நாம் அறிந்ததே. பெரும்பான்மை அரசாங்கங்களின் துரோகங்களும் ஏமாற்றுகளும் எமது மக்களை இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழக்கச் செய்தது வரலாறு. இந்த அடிப்படை உண்மையை சிங்களவரோ தமிழரோ இலங்கையர் எவரும் நிராகரிக்க முடியாது.\nஇந்த நம்பிக்கை இழப்பின் விளைவுகளில் முக்கியமான ஒன்றே வட்டுக்கோட்டைத் தீர்மானம். தந்தை செல்வா தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 1976 ஆம் ஆண்டு வைகாசி மாதம் பதினான்காம் திகதி தமிழருக்கு ஒரு தனிநாடு வேண்டும் என தீர்மானத்தை நிறைவேற்றினர். இத்தீர்மானம் வெறுமனே ஒரு அரசியல் கட்சியாலோ அல்லது அதன் தலைமைத்துவப் பதவிகளில் இருந்து சிறு கூட்டத்தவராலோ நிறைவேற்றப்பட்ட ஒன்று என்று கருதி விட முடியாது. 1977 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் இத்தீர்மானத்தை முன்வைத்து போட்டியிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மிகப்பெரும்பான்மையான வாக்குகளை வடக்கு கிழக்கு எங்கெனும் பெற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இதுவே தமிழ் மக்கள் தனிநாட்டுக் கோரிக்கைக்கு வழங்கிய அங்கீகாரம் என எல்லோராலும் கருதப்பட்டது. இலங்கையின் வரலாற்றிலே ஒரு சிறுபான்மைக் கட்சி தனது ஆசன எண்ணிக்கையால் தெற்கில் இருந்த தேசியக்கட்சியைத் தோற்கடித்து எதிர்க்கட்சியாக அமர்ந்தது அதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனையடுத்து நடந்த 1977 இனக்கலவரத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்களவரால் கொல்லப்பட்டனர். அகதிகளாக வடக்குக்கும் கிழக்குக்கும் துரத்தியடிக்கப்பட்டனர். பாராளுமன்றம் சென்ற தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டியும், பாதுகாப்பு வேண்டியும், உரிமைகளைக் கோரியும் பல்வேறு வகைகளிலும் வேண்டிப் பார்த்தார்கள். சாத்வீக போராட்டங்களை நடத்திப் பார்த்தார்கள். அவர்களின் எந்த கோரிக்கைகளுக்கும் சிங்கள அரசாங்கம் செவிமடுக்கவில்லை. அவர்கள் தோல்வி மேல் தோல்வி காண அதனைப் பார்த்திருந்த தமிழ் இளைஞர்கள் பாராளுமன்ற அரசியலிலும் சாத்வீகப்போராட்டங்களிலும் நம்பிக்கை இழந்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அப்பொழுதும் கூட தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் புரிந்து கொண்டு அவர்கள் கேட்ட தனிநாட்டுக்கு சமமான ஒரு குறைந்த ��ட்சத் தீர்வைக் கூட அரசாங்கம் தரவிரும்பவில்லை. ஏற்கனவே இருந்த மாவட்ட சபைகளுக்கு கூடிய அதிகாரங்களை வழங்க மட்டுமே அது தயாராக இருந்தது. அதேவேளை தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்ட பூச்சாண்டியை முன்னுக்கு நிறுத்தி தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறைகளை ஏவிவிட்டது.\nஇது மேலும் மேலும் தமிழ் மக்களை தனிநாட்டுக் கோரிக்கையை நோக்கித் தள்ளியது. அக்காலகட்டத்தில் தோன்றிய பல்வேறு ஆயுதப் போராட்ட இயக்கங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இணைந்து கொண்டார்கள். இவர்கள் வடக்கு கிழக்கிலிருந்து மட்டும் வரவில்லை மலையகத்திலும் தெற்கிலுமிருந்து வந்தும் இணைந்து கொண்டார்கள். இந்த வரலாற்று நிகழ்வுகள் தமிழ் மக்கள் இலங்கையில் தம்மை ஒரு தேசிய இனமாக சுயஅடையாளம் செய்து கொள்ள வித்திட்டன.\nஆயுதப்போராட்ட இயக்கங்களின் வளர்ச்சி தேசிய இன உணர்வுகளை தமிழ் மக்கள் மத்தியில் வளர்க்க உதவின. தமிழ் மக்களும் இலங்கையில் சிங்கள இனத்துக்கு சமமான சுயநிர்ணய உரிமையைக் கொண்ட ஒரு தேசிய இனம் என்ற கருத்தாக்கத்தை பரந்து படுத்தவும் விரைவாக்கவும் ஆழமாக்கவும் உதவின. ஆனால் நாளடைவில் இந்த இயக்கங்கள் இழைத்த தவறுகளும் அதனையடுத்து நடந்த சோகவரலாறும் நாம் அறிந்ததே.\n2009 ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும் கூட அப்பொழுது ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தமிழ் மக்கள் மீது கொண்டிருந்த இராணுவப்பிடியைத் தளர்த்த முற்படவில்லை. அதேவேளை உலகின் பல்வேறு முற்போக்கு சமூகத்தினர் (நாடுகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச ஊடகங்கள்) இலங்கையில் நடந்தது ஓர் இனப்படுகொலை எனக் கூறின. மகிந்த ராஜபக்ச ஒரு போர்க்குற்றவாளி எனப் பிரகடனப்படுத்தின. அவரை சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும் என அபிப்பிராயப் பட்டன. மகிந்த போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப் பட்டால் போரை நடத்த அவருக்கு உறுதுணையாக இருந்த அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் முகத்திரை கிழிந்திருக்கும். அது சர்வதேச சமூகத்தில் ஒரு இனப்படுகொலைக்கு ஆதரவானவர்கள் எனக் காட்டியிருக்கும். அதனைத் தடுக்க வேண்டிய தேவை இந்த மூன்று அரசுகளுக்கும் இருந்தது.\nஅதேவேளை மகிந்த அரசாங்கம் சீனாவுடனான உறவை மேலும் மேலும் இறுக்கமாக்கிக் கொண்டு போவதை நிறுத்த வேண்டிய தேவை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இருந்தது. மகிந்தவை தப்ப வைக்கவும் அதேவேளை சீனாவின் ஆதிக்கத்தை நிறுத்தவும் அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தின. அதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு அவர்களுக்கு தேவைப்பட்டது. ஏனெனில் சிங்கள இனவாதத்தால் பெரிதும் விரும்பப் பட்ட மகிந்தவை ஆட்சியில் இருந்து அகற்றுவது இலகுவான காரியமாக இருக்கவில்லை. சிங்கள இனவாதத்தையும் திருப்திப்படுத்த வேண்டும் அதேவேளை மகிந்தவையும் காப்பாற்ற வேண்டும் என்ற இரட்டை இலக்கை நிறைவேற்ற 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன நிறுத்தப்பட்டார். அவருக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவினாலும் இந்தியாவினாலும் அறிவுறுத்தப்பட்டது. மைத்திரியின் அரசாங்கம் ஜனநாயக முறைகளுக்கு மதிப்பளிக்கும் என வாக்குறுதியும் வழங்கப்பட்டது.\nஇந்த வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க தருணத்தில்தான் தமிழ் மக்கள் ஒரு மாற்றுவழி பற்றி சிந்திக்கவேண்டிய தேவை எழுந்தது. அதுவரை தமிழ்மக்கள் பேச்சுவார்த்தைகள், பாராளுமன்ற அணுகுமுறைகள், சத்தியாக்கிரகங்கள், உண்ணாவிரதங்கள் என்பவற்றை நடத்திப் பார்த்திருந்தார்கள். ஓர் ஆயுதப்போராட்டத்தைக் கூட நடத்திப் பார்த்திருந்தார்கள். இந்தப் போராட்டங்களில் தோல்வியடைந்திருந்தாலும் அவர்கள் அதுவரை கட்டி வளர்த்திருந்த ஒரு தேசிய இனம் என்ற அடையாளம் மட்டும் உறுதியாக இருந்தது. இந்த அடையாளம் இருக்கும் மட்டும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் தொடருவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன. ஆகவே அந்த மாற்றுவழி என்பது அந்த அடையாளத்தைப் பேணவும் வளர்க்கவும் கூடிய அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் உள்ளது.\n2009 ஆம் ஆண்டு தமிழருக்கென எஞ்சியிருந்த அரசியல்த் தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாற்றுவழியைத் தேடுவதற்காக எந்த விதமான முயற்சிகளையும் எடுக்கவில்லை. அதனையடுத்து 2015 ஆம் ஆண்டு கிடைத்த சந்தர்ப்பத்திலும் அவர்கள் மாற்றுவழிபற்றி சிந்திக்கவில்லை. மீண்டும் மீண்டும் தோல்வியடைந்த பாராளுமன்ற வழிமுறைகளுக்குள்ளே தம்மை அடக்கிக் கொண்டனர். தமிழ்த் த��சியத்தை வளர்க்கவும் அதன் இருப்புக்கான போராட்டத்தை தொடர்வதற்குமான மாற்றுவழியை அவர்கள் தேடவில்லை. மாறாக மகிந்தவைக் காப்பாற்றும் சிங்கள பேரினவாதத்தின் நோக்கத்துக்கும் அதனூடக மேற்குலகினதும் இந்தியாவினதும் நலன்களை பேணுவதற்கும் துணை போனார்கள். அவர்களுக்கு மேற்குலகம் உறுதியளித்த “கணிசமான அளவுக்கு சமஸ்டி உரிமைகளை கொண்ட” பதிய அரசியல் அமைப்பும் அவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை.\nதமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வை ஒரு வருடத்தில் பெற்றுத் தருவோம் என நடைமுறைச்சாத்தியமில்லாத வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு வழங்கி அடுத்து அடுத்த வந்த தேர்தல்களில் தமது கட்சிகளை வளர்க்கவே கூட்டமைப்பினர் முயன்றினர். புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் கூட அதில் சமஸ்டி இருக்கின்றது என்று தமிழ்மக்களுக்கும் அதில் ஒற்றை ஆட்சியே இருக்கிறது என்று சிங்கள மக்களுக்கும் சொல்லி ஏமாற்று அரசியலில் ஈடுபட்டனர். இரு இனங்களையும் ஏமாற்றும் இந்த அரசியலை விடுத்து தமிழ்த் தேசியத்தின் பக்கம் உறுதியாக நின்று தமது கோரிக்கைகளை வென்றெடுக்க அவர்களால் முடியவில்லை. அவர்களது கோரிக்கைக்கு மேற்குலகமும் இந்தியாவும் இணங்காத நிலையில் மைத்திரி அரசாங்கத்தை முண்டு கொடுத்துக் கொண்டு இராமல் தமிழ் மக்கள் மத்தியில் சென்று அவர்கள் ஒன்றும் தரப்போவதில்லை மாற்றுவழி என்ன என்று அவர்கள் கேட்கவில்லை.\n2009 ஆம் ஆண்டு எஞ்சியிருந்த அரசியல்த்தலைமையாக தமிழ்மக்களின் தேசியத்தை முன் நகர்த்திச் செல்லவில்லை. மாற்றுவழி பற்றி சிந்திக்கவில்லை. தோற்றுப்போன பாராளுமன்ற அரசியலையேதொடர வேண்டும் என்று நினைத்தனர். அந்த சமயத்தில் தமிழ் மக்களிடம் வந்து மாற்றுவழி என்ன என்று அவர்கள் கூட்டம் வைத்துக் கேட்கவில்லை. 2015 ஆம் ஆண்டு கிடைத்த சந்தர்ப்பத்தில் கூட தமிழ் மக்களிடம் வந்து மேற்குலகத்தினதும் இந்தியாவினதும் அறிவுறுத்தல்களை விளக்கி மாற்றுவழி என்ன என்று அவர்கள் கூட்டம் வைத்துக் கேட்கவில்லை. எல்லாம் முடிந்து தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று உணரும் தறுவாயில் தான் மக்களிடம் வந்து மாற்றுவழி என்ன என்று கேட்கிறார்கள். தாம் எதிர்பார்த்த அரசியல் அமைப்பு நிறைவேறப்போவதில்லை. ஒப்புச்சப்புக்கு ஒரு அரசியல் அமைப்பு நிறைவேறினாலும் அதில் தம��ழ் மக்களுக்கு ஒன்றும் இருக்க சிங்கள இனவாதம் இடமளிக்கப் போவதில்லை என்ற உண்மை அவர்களுக்கு உறைக்கத் தொடங்கிய பின்னரே அவர்கள் மாற்றுவழி என்ன என்று கேட்கிறார்கள்.\nஇதுவரை காலமும் தமிழ்த்தரப்பிலிருந்து பெருமளவு குரல்கள் அவர்கள் செல்லும் வழி தமிழருக்கு எதையும் பெற்றுத் தராது என்று ஓங்கி ஒலித்த போதும் அவர்கள் காதுகளுக்கு அவை கேட்கவில்லை. அந்தக் குரல்களுக்குரியவர்களை அழைத்து மாற்றுவழி என்ன என்று அவர்கள் கேட்கவில்லை. அதேவேளை அதுவரை பல்வேறு வழிகளால் தமிழ் மக்கள் கட்டியெழுப்பியிருந்த தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் பணியில் அவர்கள் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். எல்லாம் முடிந்த பின் மாற்று வழி என்ன என்று கூட்டம் வைத்து கேட்கிறார்கள். முடிந்தால் சொல்லுங்கள் என்று சவால் விடுகிறார்கள். 9 ஆண்டுகளாக எமது தேசவிடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்திருக்க வேண்டியவர்கள் அப்போராட்டத்தின் அடித்தளமான தேசிய இனக்கோட்பாட்டை சிதைக்கும் வேலைகளை முன்னெடுத்துவிட்டு அதே தேசவிடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க மாற்றுவழி என்ன என்று கேட்பது ஒரு வரலாற்றுத் துரோகம். மேலும், தாம் போகும் வழிதான் சரி என்று சொல்லிக்கொண்டு மாற்றுவழிகளைப் பற்றி சிந்திக்காமல் இருக்கிறார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டிய கூட்டமைப்பினர் தாங்களும் அதே தவறையே இழைத்துள்ளார்கள் என்பதே உண்மை.\nஇவ்வாறான பின்னணியில் மாற்றுவழி என்ன என்பது பற்றிய விவாதம் அவசியமாகிறது. மாற்றுவழிக்கான விவாதம் என்பது தீர்வு என்ன என்ற விவாதம் அல்ல. தீர்வுக்கான வழி தீர்வு என்ன என்பதில் தங்கியிருக்கிறது என்பது உண்மையே. தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய ஒரு அரசியல் அமைப்புத்தான் தீர்வு. அந்த தீர்வை உள்ளடக்குவதாக ஒரு பிரேமையை ஏற்படுத்தும் அரசியல் அமைப்பொன்றின் முன்மொழிவை மைத்திரி-ரணில்-கூட்டமைப்பு அரசாங்கம் முன்வைத்திருக்கிறது. தமிழ் மக்கள் பேரவையும் தீர்வுக்கான ஓர் அரசியல் அமைப்பை முன்வைத்திருக்கிறது. முதலாவது கேள்வி தமிழ்மக்கள் எந்த தீர்வை ஏற்றுக் கொள்ளப்போகிறார்கள் என்பது. இரண்டாவது கேள்வி ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் அம��ப்பைப் பெற்றுக்கொள்ள எந்த மாற்றுவழியில் போராடுவது என்பதே.\nஇவற்றுக்கான விடைகள் பற்றிய நிமிர்வின் எண்ணக்கருவை அடுத்த இதழில் பார்ப்போம்.\nநிமிர்வு 2018 ஒக்டோபர் இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nமாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இ...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nதமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை சர்வதேசமட்டத்தில் எடுத்துச் செல்லாதது பாரிய குறைபாடு:\nஈழவிடுதலைப் போராட்டம் தற்போது மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்கின்றோமோ இல்லையோ...\nநிமிர்வுகள் - 18 தலைகள் உருளுது\nஅப்புக்காத்தர்: அப்ப இண்டைக்கு என்ன மாதிரி… சூரன் போர் பார்க்கப் போகேல்லையோ.. அன்னம்மாக்கா: இப்ப கொஞ்ச நாளாய் எத்தனை சூரன்களின்ர போர...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\nஎந்த நிறுவனங்கள் இரசாயன பூச்சிகொல்லிகளையும் களைகொல்லிகளையும் உற்பத்தி செய்கின்றனவோ அதே நிறுவனங்களே அவ்விரசாயனங்களால் எமக்கு ஏற்படும் நோ...\nபனை அதை விதை புதுச் சரித்திரம் படை\nதமிழர்களின் பொருளாதாரமானது ஆரம்பத்தில் இருந்தே தற்சார்பானதாக தான் இருந்து வந்தது. எப்போது பல்தேசிய இலாபத்தை நோக்காக கொண்ட நிறுவனங்கள் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11341-sasi-kumar-wife-suicide-attempt.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T00:06:16Z", "digest": "sha1:Q4URUJECY3KTVJ2XYJVDUJPXZO4YCAEY", "length": 9501, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‌படுகொலை செய்யப்பட்ட சசிகுமாரின் மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி | Sasi Kumar wife suicide attempt", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n‌படுகொலை செய்யப்பட்ட சசிகுமாரின் மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி\nகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் நான்கு மாத கர்ப்பிணி மனைவி யமுனா, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\n‌கவுண்டர்மில் பகுதியில் வசித்து வரும் யமுனா விஷம் குடித்த தகவலறிந்த சிலர் கவுண்டம்பாளையத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nகடந்த 22-ம் தேதி கோவையில் இந்து முன்‌னணி மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிகுமார் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சசிகுமார் இறந்ததிலிருந்தே யமுனா மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்காரணமாக அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ‌இதனிடையே, கொலை சம்பவம் நடந்த இடம் உட்பட புறநகர் பகுதிகள், யமுனா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை ஆகிய இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nவீட்டுப் பாடம் எழுதாததால் பள்ளி மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்\nஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவங்கியில் 2 தவணை கட்டாததால் டிராக்டர் பறிமுதல்... விவசாயி தற்கொலை முயற்சி..\n“மதுமிதா தற்கொலை முயற்சி குறித்து விசாரணை தேவை”- போலீசில் புகார்...\nஅரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற விவகாரம் - அதிமுக நிர்வாகி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nதொடர் பாலியல் வன்கொடுமை தாளாது தீ குளித்து பெண் தற்கொலை முயற்சி\nபெற்றோர் திருமணம் செய்து வைக்காததால் இளைஞர் தீக்குளிக்க முயற்சி\nதகாத வார்த்தைகளால் திட்டுவதாக புகார்.. போலீசான திருநங்கை தற்கொலை முயற்சி..\nகாதலிக்க வற்புறுத்தியதால் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி..\n4வது மாடியில் இருந்து குதித்த இளைஞர்: லாவகமாக பிடித்த காவலாளி\nதீக்குளிக்க முயன்ற காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தேனி எஸ்பி உறுதி\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீட்டுப் பாடம் எழுதாததால் பள்ளி மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்\nஆர்.எஸ்.எஸ் தொடர்ந���த அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48992-property-tax-hike-reduced-for-rented-residential-buildings.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T23:41:47Z", "digest": "sha1:3BVLKZL6NRBJMH4KFJLH2UGNZAJ3R7CY", "length": 8871, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாடகைக் குடியிருப்புக்கான சொத்து வரி குறைப்பு | Property tax Hike reduced for rented residential Buildings", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nவாடகைக் குடியிருப்புக்கான சொத்து வரி குறைப்பு\nவாடகைக் குடியிருப்புகளுக்கான சொத்துவரி நூறு சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைத்து திருத்தப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப சொத்து வரி, குடிநீர் வரி, கழிவுநீர் வரி ஆகியவை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குடியிருப்புகள், வாடகை குடியிருப்பு கட்டடங்கள், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கான சொத்துவரி 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு அக்டோபர் முதல் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.\nநூறு சதவீதம் அளவுக்கான வரி உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் உயர்த்தப்பட்ட வாடகைக் குடியிருப்புக்கான சொத்துவரியை 50 சதவீதம் அளவுக்கு தமிழக அரசு குறைத்துள்ளது. புதிய அரசாணைப்படி வாடகை குடியிருப்புகளுக்கான சொத்துவரி உயர்வு நூறு சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.\nஉரிமையாளர் குடியிருப்பு மற்றும் வாடகைதாரர் குடியிருப்பு ஆகிய இரண்டுக்கும் ஒரே விகிதத்தில் அதாவது 50 சதவீதத்துக்கு மிகாமல் வரி இருக்கும். குடியிருப்பு அல்லாத பகுதிகளுக்கான சொத்து வரியானது நூறு சதவீதத்துக்குள்ளாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவுடன் நட்புணர்வோடு இருக்க விருப்பம் - இம்ரான்கான்\nகருணாநிதி இல்லத்துக்கு ஓபிஎஸ், தமிழக அமைச்சர்கள் வருகை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி ‌\nவாடகை உயர்வை தடுக்க தமிழக அரசு செய்த மாற்றம்\n - வாடகை உயரப் போகுது..\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவுடன் நட்புணர்வோடு இருக்க விருப்பம் - இம்ரான்கான்\nகருணாநிதி இல்லத்துக்கு ஓபிஎஸ், தமிழக அமைச்சர்கள் வருகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/09/Mahabharatha-Shalya-Parva-Section-53.html", "date_download": "2019-10-23T01:50:05Z", "digest": "sha1:T2N2VT45E3BZCHXIWDLUJB2OFTDLVIS4", "length": 37121, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "குருக்ஷேத்திரமே உயர்ந்த புண்ணியத்தலம்! - சல்லிய பர்வம் பகுதி – 53 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சல்லிய பர்வம் பகுதி – 53\n(கதாயுத்த பர்வம் - 22)\nபதிவின் சுருக்கம் : பலராமனுக்குக் குருக்ஷேத்திரத்தின் வரலாற்றைச் சொன்ன முனிவர்கள்; மண்ணை உழுது கொண்டிருந்த குரு மன்னன்; குரு மன்னனை மீண்டும் மீண்டும் கேலி செய்த இந்திரன்; விடாமுயற்சியுடன் களத்தை உழுத குரு; குருக்ஷேத்திரத்தில் இறப்பவர்கள் பாவிகளாயிருப்பினும் சொர்க்கத்தை அடைவார்கள் என்ற வரத்தை அளித்த இந்திரன்; அவ்வரத்தை அங்கீகரித்த பிரம்மன், விஷ்ணு மற்றும் சிவன்...\n ராமா {பலராமா}, உயிரினங்கள் அனைத்தின் தலைவனான பிரம்மனின் அழிவிலா வடவேள்விப்பீடம் {உத்தரவேதி} என்று சமந்தபஞ்சகம் சொல்லப்படுகிறது. பெரும் வரங்களை அளிப்பவர்களான சொர்க்கவாசிகள் பழங்காலத்தில் அங்கே பெரும் வேள்வி ஒன்றைச் செய்தனர்.(1) அரசமுனிகளில் முதன்மையானவனும், பெரும் நுண்ணறிவும், அளவிலா சக்தியும் கொண்டவனான உயர் ஆன்ம குரு, இந்தக் களத்தில் பல வருடங்கள் உழுதான் {களத்தைச் சமப்படுத்தினான்}. எனவே இது குருக்ஷேத்திரம் (குருவின் களம்) என்று அழைக்கப்படுகிறது\" என்றனர்.(2)\nராமன் {பலராமன்}, \"அந்த உயர் ஆன்ம குரு இந்தக் களத்தை என்ன காரணத்திற்காக உழுதான் தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களே இஃது உங்களால் உரைக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்\" என்று கேட்டான்.(3)\nஅதற்கு அம்முனிவர்கள் {பலராமனிடம்}, \"பழங்காலத்தில், ஓ ராமா {பலராமா}, குருவானவன் இந்தக் களத்தின் மண்ணை விடாமுயற்சியுடன் உழுதுகொண்டிருந்தான். சொர்க்கத்தில் இருந்து கீழே இறங்கி வந்த சக்ரன், அவனிடம் அதன் காரணத்தைக் கேட்கும் வகையில்,(4) \"ஓ ராமா {பலராமா}, குருவானவன் இந்தக் களத்தின் மண்ணை விடாமுயற்சியுடன் உழுதுகொண்டிருந்தான். சொர்க்கத்தில் இருந்து கீழே இறங்கி வந்த சக்ரன், அவனிடம் அதன் காரணத்தைக் கேட்கும் வகையில்,(4) \"ஓ மன்னா {குருவே}, இத்தகு விடாமுயற்சியில் நீ ஏன் ஈடுபடுகிறாய் மன்னா {குருவே}, இத்தகு விடாமுயற்சியில் நீ ஏன் ஈடுபடுகிறாய் ஓ அரசமுனியே, எதை அடையும் நோக்கிற்காக நீ மண்ணை உழுதுகொண்டிருக்கிறாய்\" என்று கேட்டான்.(5) அதற்குக் குரு, \"ஓ\" என்று கேட்டான்.(5) அதற்குக் குரு, \"ஓ நூறு வேள்விகளைச் செய்தவனே, இந்தச் சமவெளியில் இறப்பவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைந்தவர்களாக அருள் உலகங்களை அடைய வேண்டும்\" என்று மறுமொழி கூறினான்.(6) தலைவன் சக்ரனோ, அதைக் கேலி செய்து விட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டான். எனினும், அரசமுனியான குரு, எந்தத் தளர்வையும் அடையாமல், தொடர்ந்து மண்ணை உழுது கொண்டிருந்தான்.(7)\nஅவனிடம் மீண்டும் திரும்பி வந்த சக்ரன், மீண்டும் மீண்டும் அவனைக் ���ேலி செய்துவிட்டுச் சென்றான். எனினும் குரு அக்காரியத்தில் எந்தத் தளர்ச்சியையும் உணரவில்லை.(8) தளராத விடாமுயற்சியுடன் மன்னன் {குரு} மண்ணை உழுவதைக் கண்ட சக்ரன் {இந்திரன்}, தேவர்களை அழைத்து, அவர்களிடம் அந்த ஏகாதிபதியின் தொழிலைக் குறித்துச் சொன்னான். இந்திரனின் வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், ஆயிரங்கண்களைக் கொண்ட தங்கள் தலைவனிடம், \"ஓ சக்ரா, உன்னால் முடியுமாகையால் அந்த அரசமுனி கேட்கும் வரத்தை அளித்து அவனை நிறுத்துவாயாக.(10) நமக்கான வேள்விகளைச் செய்யாமல், அங்கே இறப்பதால் மட்டுமே மனிதர்கள் சொர்க்கத்தை அடையமுடியுமென்றால், நம் இருப்பே ஆபத்துக்குள்ளாக நேரிடும்\" என்றனர்.(11)\nஇவ்வாறு உற்சாகமளிக்கப்பட்ட சக்ரன், அந்த அரசமுனியிடம் திரும்பி வந்து, \"மேலும் உழாதே. என் வார்த்தைகளின்படி செயல்படுவாயாக. ஓ மன்னா {குரு மன்னா}, தங்கள் புலன்கள் அனைத்தும் விழிப்புடன் இருக்கையில் உணவைத் துறந்து இங்கே இறப்பவர்களும், இங்கே போரில் அழிவடைவோரும் சொர்க்கத்திற்குச் செல்வார்கள். ஓ மன்னா {குரு மன்னா}, தங்கள் புலன்கள் அனைத்தும் விழிப்புடன் இருக்கையில் உணவைத் துறந்து இங்கே இறப்பவர்களும், இங்கே போரில் அழிவடைவோரும் சொர்க்கத்திற்குச் செல்வார்கள். ஓ பேரான்மா கொண்டவனே, ஓ ஏகாதிபதி, அவர்கள் சொர்க்கத்தின் அருளை அனுபவிப்பார்கள்\" என்றான். இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் குரு, \"அப்படியே ஆகட்டும்\" என்று சக்ரனுக்குப் பதிலளித்தான்.(14) பலனைக் கொன்றவனான சக்ரன், குருவிடம் விடைபெற்றுக் கொண்டு இதயம்நிறைந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் விரைவாகச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(15)\n யது குலத்தில் முதன்மையானவனே {பலராமா}, இவ்வாறே அந்த அரசமுனியானவன் {குரு} பழங்காலத்தில் நிலத்தை உழுததால், இங்கே தங்கள் உயிர் மூச்சை விடுபவர்களுக்குச் சக்ரன் பெரும் தகுதியை {புண்ணியத்தை} உறுதியளித்தான்.(16) உண்மையில், பிரம்மனின் தலைமையிலான தேவர்களில் முதன்மையானோர் அனைவராலும், புனிதமான முனிவர்களாலும், பூமியில் இதைவிடப் புண்ணியத்தலம் வேறில்லை என்று {குருக்ஷேத்திரம்} அங்கீகரிக்கப்பட்டது.(17) இங்கே கடுந்தவங்களைச் செய்வோர், தங்கள் உடல்களைக் கைவிட்ட பிறகு பிரம்மனின் வசிப்பிடத்திற்குச் செல்கின்றனர்.(18) மேலும் இங்கே தங்கள் செல்வத்தைத் தானமளிக்கும் தகுதிவாய்ந்த மனித���்கள் {புண்ணியவான்கள்}, விரைவில் தங்கள் செல்வத்தை இரட்டிப்பாக்கிக் கொள்வார்கள்.(19) மேலும் நன்மையை எதிர்பார்த்து இங்கேயே நிரந்தரமாக வசிப்போர் யமலோகத்தை எப்போதும் காணமாட்டார்கள்.(20)\nஇங்கே பெரும் வேள்விகளைச் செய்யும் மன்னர்கள், இந்தப் பூமி நீடித்திருக்கும் வரை சொர்க்கத்தில் வசித்திருப்பார்கள்.(21) தேவர்களின் தலைவனான சக்ரனே இது குறித்து ஒரு வரியை இங்கே தொகுத்துப் பாடியிருக்கிறான். ஓ பலதேவா, அதைக் கேட்பாயாக. {இந்திரன்},(22) \"குருக்ஷேத்திரத்தில் இருந்து காற்றால் சுமந்து செல்லப்படும் புழுதியும் கூடத் தீச்செயல் புரிவோரையும் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்து, அவர்களைச் சொர்க்கத்திற்குச் சுமந்து செல்லும்\" {என்று பாடியுள்ளான்}.(23) தேவர்களில் முதன்மையானோரும், பிராமணர்களில் முதன்மையானோரும், நிருகனைப் போன்ற பூமியின் மன்னர்களில் முதன்மையானோர் பலரும், பிறரும், விலைமதிப்புமிக்க வேள்விகளை இங்கே செய்து, தங்கள் உடல்களைக் கைவிட்டபிறகு சொர்க்கத்திற்குச் சென்றனர்.(24)\nதரந்துகை, அரந்துகை {என்ற இரு நதிகள்}, {பரசு}ராமத் தடாகங்களுக்கும், சமசக்ரம் {மசக்ருக தீர்த்தம்} ஆகியவற்றுக்கு இடைப்பட்ட வெளியே குருக்ஷேத்திரம் என்றழைக்கப்படுகிறது. சமந்தபஞ்சகமானது, அனைத்துயிர்களின் தலைவனான பிரம்மனின் வட (வேள்விப்) பீடம் என்றழைக்கப்படுகிறது.(25) மங்கலமான, மிகப் புனிதமான, சொர்க்கவாசிகளாலும் மிகவும் மதிக்கப்பட்ட இந்த இடமானது {சொர்க்கத்திற்குரிய} அனைத்து குணநலன்களையும் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே இங்கே போரில் கொல்லப்படும் க்ஷத்திரியர்கள் அழிவிலா அருளைக் கொண்ட புனிதமான உலகங்களை அடைகின்றனர்.(26) குருக்ஷேத்திரத்தின் உயர்ந்த அருளைக் குறித்த இதுவும் சக்ரனாலேயே சொல்லப்பட்டது. சக்ரனால் சொல்லப்பட்டதனைத்தும், பிரம்மன், விஷ்ணு மற்றும் மஹேஸ்வரனாலும் அங்கீகரிக்கப்பட்டது\" {என்றனர் அம்முனிவர்கள்}.(27)\nசல்லிய பர்வம் பகுதி – 53 ல் உள்ள சுலோகங்கள் : 27\nஆங்கிலத்தில் | In English\nவகை இந்திரன், கதாயுத்த பர்வம், குரு, சல்லிய பர்வம், பலராமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது ப���ருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்க��� - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2012/02/08/", "date_download": "2019-10-23T00:36:29Z", "digest": "sha1:C5K67A2TNXHS3DMUN5CUWTGZL6JAM5MF", "length": 60361, "nlines": 540, "source_domain": "ta.rayhaber.com", "title": "08 / 02 / 2012 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\n[19 / 10 / 2019] இமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\n[19 / 10 / 2019] ஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] ஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] இஸ்மிரில் ரயில் விபத்து .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் ம���ட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nநாள்: 8 பிப்ரவரி 2012\nடெண்டர் அறிவிப்பு: கேசெரி வடக்கு மாற்று மாறுபாடு (உள்கட்டமைப்பு, மேற்பார்வை, சிக்னலைசேஷன்-தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரமயமாக்கல்) விநியோக வேலைகள்\n08 / 02 / 2012 லெவந்த் ஓஜென் 0\nKAYSERI வட மாறும் மாறுபாடு (உள்கட்டமைப்பு, சூப்பர்ஸ்ட்ரக்சர், இந்த குறிகையாக்கம் தகவல்தொடர்புக்கு மற்றும் மின்மயமாக்கல்) நிறைவு கட்டுமான WORKS பெறுதலுக்கான அறிவிப்பு குடியரசு மாநில ரயில் நிர்வாகம் தலைமை அலுவலகம் (TCDD) ரயில்வே கட்டுமான திணைக்களம் கய்சேறி வடக்கு மாற்றம் மாற்று (உள்கட்டமைப்பு, நடைப்பாதை, சமிக்ஞை-தொலைத்தொடர்பு மற்றும் மின்மயமாக்கல்) சப்ளை கட்டுமான [மேலும் ...]\nயூசுப் சன்புல்: மெரினோஸ்-முடானியா வரலாற்று இரயில்வே பயணம்\n08 / 02 / 2012 லெவந்த் ஓஜென் 0\nமெரினோஸ்-முடன்யா வரலாற்று ரயில்வே: ரே ஹேபரில் அங்காரா-பர்சா அதிவேக ரயில் கட்டுமானம் குறித்த சமீபத்திய வளர்ச்சியைப் படிக்கும் போது, ​​நான் கடந்த காலத்திற்குள் நுழைந்தேன்; 2007 ஜனவரியில், எங்கள் வரலாற்று பர்சா சுற்றுப்பயணத்தை நாங்கள் ரயில்வே நட்பு குழு (டி.டி.ஜி) என்று ஏற்பாடு செய்தோம் [மேலும் ...]\nடி.சி.டி.ஆர்.டி.ஆர்காரா - சிவாஸ் ஹை ஸ்பீட் டிரைவ் டிரேடிங் திட்டம் இயக்குநர்களின் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டது\n08 / 02 / 2012 லெவந்த் ஓஜென் 0\nதுருக்கிய மாநில ரயில்வேயின் பொது இயக்குநரகம் (டி.சி.டி.டி) உணரும் “அங்காரா - சிவாஸ் அதிவேக ரயில் திட்ட எசெக்” வரம்பிற்குள் “கயாஸ் - யெர்கே லைன் ındaki” தொடர்பான புதிய முன்னேற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதலீட்டு இதழிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி; டெண்டருடன் [மேலும் ...]\nஇஸ்தான்புல் அன்காரா YHT திட்டம் Doğançay Ripaji வடிவமைப்பு மற்றும் கட்டுமான வேலை டெண்டர்\n08 / 02 / 2012 லெவந்த் ஓஜென் 1\nஇஸ்தான்புல் - அன்காரா ஹை ஸ்பீட் ரெயில்வே திட்டப்பணி Ecek என்ற திட்டத்தின் கீழ் Tasarım Geyve - Sapanca வடிவமைப்பு மற்றும் நிர்மாண வேலைகளுக்கான டெண்டர் பெறுவதற்கான காலக்கெடுவை ஐரோப்பிய முதலீட்டு வங்கி கடனுடன் பொது இரயில்வேயின் பொது இயக்குநரகம் ஏற்றுக்கொள்ளும். தி ஜர்னல் ஆஃப் முதலீடுகள் [மேலும் ...]\nTekirdağ - Muratlı வரி சிக்னலாக்கல் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகள் Çerkezköy கட்ட��ை மையம் திட்டம் டெண்டர் சலுகைகள் சேகரிக்கப்பட்டன\n08 / 02 / 2012 லெவந்த் ஓஜென் 0\nதுருக்கிய மாநிலம் ரெயில்வேஸ் (TCDD) பொது இயக்குநரகம் மூலம் உணரப்படும் Tekirdag-Muratlı பிரிவுக்கான சிக்னமைசேசன் மற்றும் டெலிகம்யூனிகேசன் சிஸ்டம்ஸ் நிறுவல், Çerkezköy பிப்ரவரி 02 இல் 2012 டெண்டர்கள் சேகரிக்கப்பட்டன. முதலீடுகள் [மேலும் ...]\nTCDD கேசெரி - நிக்டி - உலுகிஸ்லா - மெர்சின் - அதனா - டாப்ராக்கலே பகுதி ஜிஎஸ்எம்- ஆர் மற்றும் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் திட்டம்\n08 / 02 / 2012 லெவந்த் ஓஜென் 0\nடிஜிட்டல் டிசைனிங் (டி.சி.டி.டி.) பொது இயக்குநரகம் (டி.டி.டி.டி.) பொது இயக்குநரகம் (டி.டி.டி.டி.) பொதுத்துறை இயக்குனர் டி.எல்.டி. கேசெரி - நிர்கே - உல்குசிஸ்லா - மெர்ஸின் - அதனா - டாப்ரக்கலே பகுதி ஜிஎஸ்எம்- முதலீட்டாளர்கள் இதழிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி; [மேலும் ...]\nTCDD Bozüyük லாஜிஸ்டிக்ஸ் சென்டர் ப்ராஜெக்ட் உள்கட்டமைப்பு மற்றும் மேற்பார்வை வேலைகள் டெண்டர் ஏலங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன\n08 / 02 / 2012 லெவந்த் ஓஜென் 0\nவளைகுடாவின் Bilecik - Bozüyük லாஜிஸ்டிக்ஸ் சென்டர் ப்ராஜெக்ட் உள்கட்டமைப்பு மற்றும் சுத்திகரிப்பு கட்டுமான படைப்புகள் \"டெண்டர், மாநில இரயில்வேயின் பொது இயக்குநரகம் (TCDD) மூலம் பெறப்படும், ஜனவரி 29, 2011 அன்று சேகரிக்கப்பட்டன. முதலீட்டாளர்கள் இதழிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி; தோராயமான செலவு 31 TL [மேலும் ...]\nகேசேரியில் உள்ள டபிரகலே வரி மின்மயமாக்கல் திட்டத்திற்கான சலுகைகள்\n08 / 02 / 2012 லெவந்த் ஓஜென் 0\nதுருக்கிய மாநில ரயில்வே (TCDD) நிறுவன இயக்குநரகம் பொது, \"கய்சேறி - Boğazköprü - Ulukışla - Yenice, மெர்சின் - Yenice - அதான - Toprakkale வரி கட் மின்மயமாக்கல் வசதிகள் ஏற்படுத்துதல் கட்டுமான\" முயற்சியில் ஏலம் 01 பிப்ரவரி 2012 நாட்கள் சேகரிக்கப்பட்டன. [மேலும் ...]\nடி.சி.டி.டி கயாஸ் - செடிங்காய மின்சாரம் திட்டம் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டன\n08 / 02 / 2012 லெவந்த் ஓஜென் 0\nதுருக்கிய மாநில ரயில்வேயின் பொது இயக்குநரகத்தின் (டி.சி.டி.டி) “கயாஸ் - செடிங்கயா மின்மயமாக்கல் திட்டம்” தொடர்பான புதிய முன்னேற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதலீட்டு இதழிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி; வசதிகள் துறையால் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் பொருட்கள் துறைக்கு அனுப்பப்பட்டன. என்று அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர் [மேலும் ...]\nAZD Praha TCDD Hasanbey லாஜிஸ்டிக்ஸ் மையம் சிக்னலேஷன் மற்றும் டெலிகம்யூனிகேஷன் திட்ட டெண்டர் ஆகியவற்றை வென்றது\n08 / 02 / 2012 லெவந்த் ஓஜென் 0\nஜூன் 20 அன்று மாநில ரயில்வே பொது இயக்குநரகம் (டி.சி.டி.டி) சேகரித்த ஹசன்பே லாஜிஸ்டிக்ஸ் மையத்திற்கு சினியல் கட்டுமானம் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளுக்கான டெண்டர் தொடர்பான புதிய முன்னேற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. முதலீட்டு இதழிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி; வாக்குறுதி [மேலும் ...]\n08 / 02 / 2012 லெவந்த் ஓஜென் 0\nKaradeniz தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (KTU), இன்ஜினியரிங் சிவில் இன்ஜினியரிங் போக்குவரத்து துறைத் தலைவர் பேராசிரியர் ஆசிரியர் டாக்டர் போக்குவரத்து அமைச்சு, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சினால் தனியார் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஃபாசில் செல்க், எர்சின்ஸ்கன்-குமுஷனே-ட்ராப்சன் மற்றும் எர்சின்கன்-குமுஷனே- [மேலும் ...]\nடெண்டர் அறிவிப்பு: டெக்கர்-கங்கல் வராண்டியில் ஹோல் டூல்லை நிர்மாணித்தல்\n08 / 02 / 2012 லெவந்த் ஓஜென் 0\nTUNNEL LIGHTING WORK TCDD TXD எடுக்கும். மண்டலங்களும் DELİKTAŞ எண் 4 4734 வழியாக அவற்றால் கட்டுமான சொத்து மேலாண்மை டி.இ.சி-சுருள் வகைகளில் வெளிப்படுத்தல் கட்டுமான பணி கட்டுரை பொது கொள்முதல் சட்டம் படி திறந்த செயல்முறை மூலமாக வழங்கப்படும். டெண்டர் [மேலும் ...]\nபிப்ரவரி மாதம் முதல் YHT பயணங்களின் எண்ணிக்கையை 9 குறைத்தது\n08 / 02 / 2012 லெவந்த் ஓஜென் 0\nஅங்காரா-கொன்யா-அங்காரா இடையே அதிவேக ரயில்களின் மணிநேரம் மற்றும் விமானங்களின் எண்ணிக்கையில் புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. டி.சி.டி.டி வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கையில், கடுமையான குளிர்கால சூழ்நிலைகள் காரணமாக செய்யப்பட்ட புதிய ஒழுங்குமுறைகளின்படி விமானங்களின் எண்ணிக்கை மற்றும் இது நாளை முதல் நடைமுறைக்கு வரும் (9 பிப்ரவரி 2012) [மேலும் ...]\nடிராப்சன்-எர்சின்ஸ்கன் ரயில்வே திட்டத்திற்கான மாற்று வழிகள்\n08 / 02 / 2012 லெவந்த் ஓஜென் 0\nகரடெனிஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (KTU) பொறியியல் மற்றும் கட்டிடக்கலை பீடம் சிவில் பொறியியல் போக்குவரத்துத் துறைத் தலைவர். டாக்டர் போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தால் ஒரு தனியார் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட ஃபஸல் செலிக், எர்சின்கன்-குமுஷேன���-டிராப்ஸன் மற்றும் எர்சின்கன்-குமுஷேன்-டைர்போலு [மேலும் ...]\nடி.சி.டி.ஆர்.டி கலைக்கூடத்தில் ஓவியர் அஸ்லிஹான் கோ.ஓ.ஏ. கண்காட்சி திறக்கப்பட்டது\n08 / 02 / 2012 லெவந்த் ஓஜென் 0\nLI MY COLORS ”டி.சி.டி.டி ஆர்ட் கேலரியில் பெயிண்டர் அஸ்லிஹான் கோவின் கண்காட்சி எனது முதல் ஓவிய கண்காட்சி என் வண்ணங்களாக… 30 ஜனவரி 2012 இல் டி.சி.டி.டி ஆர்ட் கேலரியில் திறக்கப்பட்டது. கலைஞரின் 4 ஆண்டு வேலை, எண்ணெய் வண்ணப்பூச்சு, நீர் ஆகியவற்றின் விளைவாக [மேலும் ...]\nஎர்சியஸ் கோடை ஸ்லேடு நடைபெறும்\n08 / 02 / 2012 லெவந்த் ஓஜென் 0\nஎர்சியஸ் குளிர்கால விளையாட்டு மற்றும் சுற்றுலா மையம் திட்டத்தின் எல்லைக்குள், மெட்ரோபொலிட்டன் நகராட்சி கபக்டீப்பிலிருந்து கோடைகால டூபோகன் கட்டுவதற்கான டெண்டரை ஏற்பாடு செய்தது. என்கேமன் ஹாலில் நடைபெற்ற மூன்று கட்ட டெண்டரின் முதல் பகுதி, தகுதி டெண்டர், கிராண்ட் யாப் டெலெஸ்கி- மெஹ்மெட் [மேலும் ...]\nErzincan-Gümüşhane-Trabzon மற்றும் Erzincan-Gumussen-Tirebolu ரயில்வே வரி திட்டங்கள் அமைச்சகம் மூலம் பதிவு செய்ய பதிவு செய்யப்பட்டன\n08 / 02 / 2012 லெவந்த் ஓஜென் 0\nகரடெனிஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (KTU) பொறியியல் மற்றும் கட்டிடக்கலை பீடம் சிவில் பொறியியல் போக்குவரத்துத் துறைத் தலைவர். டாக்டர் போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தால் ஒரு தனியார் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட ஃபஸல் செலிக், எர்சின்கன்-குமுஷேன்-டிராப்ஸன் மற்றும் எர்சின்கன்-குமுஷேன்-டைர்போலு [மேலும் ...]\nBES எலக்ட்ரிக் கமிட்மெண்ட் டிரேட் கம்பெனி\n08 / 02 / 2012 லெவந்த் ஓஜென் 1\nபிஇஎஸ் மின் கமிட்மெண்ட் டிரேடிங் கம்பெனி XEUMX BES எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் எஞ்ஜி. சன். TAAH. சான். ஏற்கனவே கோரப்பட்டுள்ளது. லிமிடெட். STI ADANA புதிய தொழிற்துறை மண்டலம் அடா கபோர்டாஸ்லர் தளங்கள் 2005. தடை இல்லை: 3 / எஃப். தற்போது வரை 9 [மேலும் ...]\nகேபிள் கார் சட்டமன்ற ஒப்புதல்.\n08 / 02 / 2012 லெவந்த் ஓஜென் 0\n'Alanya கோட்டை கேபிள் கார் மற்றும் நகரும் பெல்ட் சிஸ்டம்' திட்டம், இது Alanya சுற்றுலா ஒரு புதிய உத்வேகம் கொடுக்கும் மற்றும் சுமார் நகரில் இருந்து ஏறத்தாழ 8 மில்லியன் TL செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, நகர சபை இருந்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பிப்ரவரி மாதம் Alanya நகர சபை கூட்டம், [மேலும் ...]\nடெண்டர் அறிவிப்பு: YENİKAPI-HAVALANI MEXNUM METROSU AKSARAY STATION N ஒரு அறிமுகம் கட்டமைப்பு கட்டுமான TENDER\n08 / 02 / 2012 லெவந்த் ஓஜென் 0\nAksaray மெட்ரோ ஸ்டேஷன் YENİKAPI-AIRPORT என M1 \"ஏ\" போக்குவரத்து துறையில் அமைப்புமுறைக்கு அறிமுகம் YAPTIRILACAKTIRİSTANBUL WORKS. VE TİC.A.Ş. Aksaray மெட்ரோ ஸ்டேஷன் YENİKAPI-AIRPORT என M1 \"ஏ\" கட்டுமானத்திற்கு அறிமுகம் WORKS பொது கொள்முதல் சட்ட எண் கட்டுமான பணி 4734 19 கட்டுரை [மேலும் ...]\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\nஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\n .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\nKARDEMİR சோல்ஜர் சல்யூட்டுடன் புதிய முதலீடுகளைத் தொடங்குகிறது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழி��ர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவை���ில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/toyota-to-launch-glanza-car-in-india-on-june-6-017534.html", "date_download": "2019-10-23T00:01:56Z", "digest": "sha1:HULWJ743HQ3PBY5BUVEU74D5VSK5L23Z", "length": 20724, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய டொயோட்டா க்ளான்ஸா அறிமுக தேதி விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\n2.50 கோடி ரூபாய் காரை அசால்டாக தட்டி தூக்கிய போலீசார்... அதிர்ந்து போன உரிமையாளர்... ஏன் தெரியுமா\n10 hrs ago பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\n10 hrs ago வேற வழி... டெஸ்ட் டிரைவ் செய்ய வீட்டிற்கே வரும் டாடா ஹாரியர்\n11 hrs ago சென்னையில் மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார் சோதனை\n11 hrs ago புதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்.. தொண்டர் ஆசையை நிறைவேற்றிய அந்த தலைவர் யார் தெரியுமா\nNews அந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய டொயோட்டா க்ளான்ஸா அறிமுக தேதி விபரம்\nபுதிய டொயோட்டா க்ளான்ஸா காரின் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை காணலாம்.\nமாருதி சுஸுகி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. டொயோட்டா க்ளான்ஸா என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய காரின் சோதனை முறையிலான உற்பத்தி குஜராத்தில் உள்ள சுஸுகி ஆலையில் துவங்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த மாத இறுதியில் டீலர்களுக்கு டெஸ்ட் டிரைவ் கார்கள் வர இருக்கின்றன. இந்த நிலையில், இந்த காரின் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, வரும் ஜூன் 6ந் தேதி டொயோட்டா க்ளான்ஸா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.\nMOST READ : இந்தியாவில் நாளை அறிமுகம் செய்யப்படும் டி���ையம்ப் பைக் இதுதான்... விலை எவ்வளவு என தெரியுமா\nமாருதி பலேனோ காரில் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதுடன், டொயோட்டா பேட்ஜ் கொடுக்கப்பட்டு புதிய தோற்றத்தில் வருகிறது க்ளான்ஸா கார். முகப்பு க்ரில், டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை மாற்றம் கண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோன்று உட்புறத்திலும் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.\nடொயோட்டா க்ளான்ஸா காரில் 1.2 லிட்டர் கே12பி பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோன்று, 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனும் வழங்கப்படும் வாய்ப்புள்ளது. ஆனால், மாருதி பலேனோ காரில் ஃபியட் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுவதால், அதற்கு புதிய ஒப்பந்தம் செய்ய வேண்டி இருக்கும் என்பதால், டீசல் மாடல் தவிர்க்கப்படும் என்று தெரிகிறது.\nடொயோட்டா க்ளான்ஸா காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிச்சயமான ஒன்று.\nMOST READ : மொபைல் நம்பரை புதுப்பித்த இந்தியருக்கு துபாயில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரானது எப்படி\nமாருதி பலேனோ காரைவிட கூடுதல் சிறப்பம்சங்களுடன் உட்புறம் மேம்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. அதேபோன்று, பாதுகாப்பு அம்சங்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. ஏனெனில், இது மாருதி பலேனோ காரைவிட விலை அதிகமாக இருக்கும் என்பதால், கூடுதல் மதிப்பை தருவது அவசியமாகும்.\nமாருதி பலேனோ காரின் ஸீட்டா மற்றும் ஆல்ஃபா வேரியண்ட்டுகளின் அடிப்படையிலான இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே டொயோட்டா க்ளான்ஸா கார் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆரம்ப விலை ரூ.6.5 லட்சத்தை ஒட்டி நிர்ணயிக்கப்படலாம்.\nமாருதி பலேனோ கார் மிக வெற்றிகரமான மாடலாக வலம் வரும் நிலையில், அதே கார் தற்போது டொயோட்டா பிராண்டிலும் வர இருக்கிறது. ரீபேட்ஜ் கார் மாடல்களின் வரலாற்றை எடுத்து பார்த்தால் அது சொதப்பலாகவே அமைந்துள்ளது. இந்தநிலையில், க்ளான்ஸா காரின் வெற்றி டொயோட்டா வர்த்தக கொள்கைகள், விற்பனைக்கு பிந்தைய சேவையை பொறுத்தே அமையும்.\nMOST READ : மின்சார யுகத்திற்கு மாறும் மெர்சிட��ஸ் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் கார்கள்\nதற்போது குஜராத்தில் உள்ள சுஸுகி ஆலையில் டொயோட்டா க்ளான்ஸா கார் உற்பத்தி செய்யப்பட்டாலும், கூடிய விரைவில் பெங்களூரில் உள்ள டொயோட்டா ஆலைக்கு க்ளான்ஸா கார் உற்பத்தி மாற்றப்படும். ஹூண்டாய ்எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் கார்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.\nபைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nடிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nவேற வழி... டெஸ்ட் டிரைவ் செய்ய வீட்டிற்கே வரும் டாடா ஹாரியர்\nடொயோட்டாவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி - அறிமுக விபரம்\nசென்னையில் மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார் சோதனை\nடொயோட்டா வெல்ஃபயர் சொகுசு காரில் அதுவே இல்லையா... என்னங்க சொல்றீங்க\nபுதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்.. தொண்டர் ஆசையை நிறைவேற்றிய அந்த தலைவர் யார் தெரியுமா\nதீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ரெனோ மினி எஸ்யூவி அறிமுக விபரம்\nவிரைவில் டொயோட்டா பிராண்டில் அறிமுகமாகும் மாருதி சியாஸ்\nசியாச்சின் பனிச் சிகரத்திற்கு சுற்றுலாப் போக ஆசையா... உங்களுக்குதான் இந்த செய்தி\nடொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் விரைவில் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nடி-சர்ட், கையுறை, ஹெல்மட் விற்பனையில் களமிறங்கும் டிவிஎஸ்... விலை எவ்வளவு என்று தெரியுமா...\nகூடுதலான நீளம் மற்றும் உயரத்தில் ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்6 பைக்...\nபவர்ஃபுல்லான புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goethe-verlag.com/book2/TE/TETA/TETA071.HTM", "date_download": "2019-10-23T00:45:38Z", "digest": "sha1:YOKTJHDIEOTWOES3XGPCJZJHONXQCQI3", "length": 4371, "nlines": 86, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages తెలుగు - తమిళ్ ఆరంభ దశలో ఉన్న వారికి | అవసరం-కావాలి = தேவைப்படுதல் - -விரும்புதல் |", "raw_content": "\nஎனக்கு ஒரு படுக்கை தேவை.\nஇங்கு ஏதும் படுக்கை இருக்கிறதா\nஎனக்கு ஒரு விளக்கு தேவை.\nஇங்கு ஏதும் விளக்கு இருக்கிறதா\nஎனக்கு ஒரு தொலைபேசி தேவை.\nநான் தொலைபேசியை உபயோகிக்க விரும்புகிறேன்.\nஎனக்கு ஒரு காமரா தேவை.\nநான் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன்.\nஇங்கு ஏதும் காமரா இருக்கிறதா\nந���ன் ஒரு ஈமெயில் அனுப்ப விரும்புகிறேன்.\nஎனக்கு ஒரு பேனா தேவை.\nநான் ஏதேனும் எழுத விரும்புகிறேன்.\nஇங்கு பேப்பரும் பேனாவும் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/Harassment", "date_download": "2019-10-23T01:38:45Z", "digest": "sha1:S7J6NMETDSJFZKQVHEJN7TE3536IDZS6", "length": 11465, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search Harassment ​ ​​", "raw_content": "\nதிருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்\nநாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பெண் துணை பேராசிரியர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டிணம் மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பெண் துணை பேராசிரியராருக்கு கல்லூரி பொறுப்பு முதல்வராக...\nவேட்டையாடு விளையாடு பாணியில் மாணவி கொலை..\nமதுரை அடுத்த உசிலம்பட்டி அருகே தோட்டத்து கிணற்றுக்கு குளிக்கச்சென்ற பள்ளி மாணவியை வேட்டையாடு விளையாடு பாணியில் பலாத்காரம் செய்த சைக்கோ குணம் கொண்ட இரட்டை சகோதரர்கள் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளனர் மதுரை பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வரும்...\n11ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்துக் கொலை\nமதுரையில் 11ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலை தொடர்பாக 2 சகோதரர்கள் சரண் அடைந்துள்ளனர். செல்லூரை சேர்ந்த பால்பாண்டி என்பவர், கோவில் திருவிழாவிற்காக சொந்த ஊரான ஓணாப்பட்டிக்கு சென்றுள்ளார். அங்கு தனது மகள் சந்தியாவை...\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் CBI விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து சி.பி.ஐ. மேற்கொண்டு வரும் விசாரணையை, சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் இடைக்கால குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள், இளம்பெண்கள் உள்பட ஏராளமான பெண்களை ஒரு கும்பல் கடத்திச்...\nநேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது\nபாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, நேபாள நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாராவை போலீசார் கைது செய்தனர். அவர்மீது கடந்த வார���் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். நாடாளுமன்ற தலைமையகத்தில் பணியாற்றும் அந்தப் பெண், மதுபோதையில் தனது வீட்டுக்கு வந்த கிருஷ்ணா...\nவிமானப் பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் கைது\nசென்னை பல்லாவரம் அருகே விமானப் பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏர் இந்திய விமானப் பணிப்பெண்கள் 2 பேர் பல்லாவரத்தில் உள்ள திரையரங்கில் படம் பார்த்துவிட்டு நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் திருமுடிவாக்கத்தில் உள்ள தங்கள் அறைக்கு...\nபெண் மென்பொறியாளர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nசென்னை அருகே பெண் மென்பொறியாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண் சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த...\nமத்தியப்பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை என புகார்\nமத்தியப்பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட 12 வயது சிறுமி, பாலியல் பலாத்காரத்துக்கும் உள்ளானதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அம்மாநிலத்தில் சிவ்பூரி மாவட்டத்தில் கடந்த 25 ஆம் தேதி திறந்தவெளியில் இயற்கை உபாதை கழித்ததாக கூறி 12 வயது சிறுமியும் அவரது உறவினர் 11 சிறுவனும்...\nஆட்டோ சங்கர் போல ஆட்டோ மோகன்ராஜ்.. 7 பெண்களின் வீடியோ சிக்கியது\nசென்னையில் ஒரு காலத்தில் பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஆட்டோ சங்கர் பாணியில் சேலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் 7 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தான்...\nடென்னிஸ் வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை : இளைஞர் கைது\nசென்னையில் இளம் டென்னிஸ் வீராங்கனையை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், செல்போனில் படம் பிடித்து வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவைச்சேர்ந்தவர் காசிம் அகமது. அவரது 21 வயது மகன் நவீத் அகமதுவுக்கும், டென்னிஸ் வீராங்கனையான இளம்...\n120 அடியை எட்டியது மேட்டூர் அண��� நீர்மட்டம்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nமுழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை.. 12 மாவட்டங்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரி வீரமரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/820076.html", "date_download": "2019-10-23T01:03:38Z", "digest": "sha1:TR2WSBZ3WVNACYVTOIT2MLP2RJQS54IH", "length": 6175, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இலங்கை இராணுவத்தின் திடீர் அறிவிப்பு; மகிழ்ச்சியில் வடக்கு மக்கள்!", "raw_content": "\nஇலங்கை இராணுவத்தின் திடீர் அறிவிப்பு; மகிழ்ச்சியில் வடக்கு மக்கள்\nJanuary 18th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.\nதேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.\nஇதன்கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.\nகிளிநொச்சியில் 972 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 120 ஏக்கர் காணியும் பொது மக்களிடம் கையளிக்கப்பட உள்ளதுடன், யாழில் 46 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளது.\nகுருநகர் மீன் கருவாடு உப்பிட்டு பதன் படுத்தப்படும் கட்டிடம் முதல்வர் ஆனல்ட் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு\nமுருங்கன் பொலிஸ் நிலையம் கௌரவ ஆளுநர் தலைமையில் திறப்பு\nவிஜயமுனி எம்.பி. உட்பட சு.கவின் அமைப்பாளர்கள் சிலர் சஜித்துடன் இணைவு\nசுதேச மருத்துவ அமைச்சின் தொற்றா நோய்த் தடுப்பு மற்றும் தொடரான பின்பற்றல் வேலைத்திட்டம்\nவரலாற்றுச் சாதனை படைத்தது விக்கினேஸ்வர மகா வித்தியாலயம்\nமஹிந்த அணியைச் சேர்ந்த விக்டர் அன்டனி எம்.பி. பல்டி\nகொலைகாரர்களுடன் இணைந்து சு.கவை காட்டிக் கொடுத்து விட்டார் மைத்திரிபால – சந்திரிகா குற்றச்சாட்டு\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதியுயர் பாதுகாப்பு வழங்குக – மைத்திரி அவசர பணிப்புரை\nவடமாகாண ஆளுநருக்கு வரலாறு தெரியவில்லை\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/242346/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8F/", "date_download": "2019-10-23T01:07:10Z", "digest": "sha1:TCWRTMVSVDKKUTO677N46E7OTE5NFONQ", "length": 7973, "nlines": 104, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வெளிநாட்டிலுள்ள இளைஞனை ஏமாற்றிய இலங்கைப் பெண் : IMO மூலம் இத்தனை மில்லியனா? – வவுனியா நெற்", "raw_content": "\nவெளிநாட்டிலுள்ள இளைஞனை ஏமாற்றிய இலங்கைப் பெண் : IMO மூலம் இத்தனை மில்லியனா\nIMO தொழில்நுட்பம் ஊடாக இளம் பெண்களின் புகைப்படங்களை காட்டி வெளிநாட்டில் வாழும் இளைஞனிடம் பெரும்தொகை பணமோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோ சடி மூலம் 62 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மோ சடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவெலிகேபொல பனாத பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் ஒரு பிள்ளையின் தாய் எனவும், அவர் தனது கணவனை கைவிட்டு வேறு நபருடன் வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.\nகொலொன்ன கும்புருகமுவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு ஒன்றில் தொழில் செய்து வருகின்றார். அவருடன் imo தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு மாத காலமாக இந்த பெண் பேசி வந்துள்ளார்.\nஇளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, அதில் இருப்பது தான் என கூறி இளைஞனை ஏமாற்றிய பெண், அவரிடம் 62 இலட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் தான் யார் என்ற உண்மையை வெளிப்படுத்திய பெண் இளைஞனின் தொலைபேசி அழைப்பை ஏற்பதனை தவிர்த்துள்ளார்.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய குறித்த பெண்ணின் வங்கி கணக்கை சோதனையிட்ட போது அதில் 2 இலட்சம் ரூபாய் பணம் மாத்திரமே மீதமாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியாவில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது\nவவுனியாவில் வடமாகாண பண்பாட்டு விழா\nவவுனி���ாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருதுகள்\nவவுனியாவில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா\nவவுனியா வெளிக்குளத்தில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Nigandu/Chintamani_Nigandu.aspx", "date_download": "2019-10-23T01:13:38Z", "digest": "sha1:5RREME4ZTWHJFXYGNWHUM2I3J2GM7NF3", "length": 23610, "nlines": 327, "source_domain": "viruba.com", "title": "cintāmaṇi nikaṇṭu 1876 : சிந்தாமணி நிகண்டு : மூலம், உரை, அகராதி, மின்–அகராதி", "raw_content": "\nமூலம், உரை, அகராதி, மின்–அகராதி\nசீர் செறி செம் சடைக்கண் திகழ் மதிப்பிளவு தாங்கும்\nஏர் செறி கரிமுகன்தன் இணை மலர் அடியை ஏத்தி\nநேர் செறி இளைஞர் ஓர் சொற்கு ஒரு பொருள் நேராய் ஓரப்\nபார் செறி நிகண்டு சிந்தாமணி எனப் பகர்வன் ஒன்றே. மேலதிக தரவுகள்\nசிந்தாமணி நிகண்டில் சொல்லப்பட்டுள்ள சொற்களின் பரம்பல், முதலெழுத்தின் அடிப்டையில் வரிவிளக்கப்படமாகத் தரப்பட்டுள்ளது.\nஅக்கதயோனி 31 : 2 : 1 தலைச் சொல்\nஅக்கம் 303 : 2 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅக்கமம் 31 : 4 : 1 தலைச் சொல்\nஅக்காள் 165 : 2 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅக்கியாதம் 12 : 4 : 3 தலைச் சொல்\nஅக்கிரியன் 31 : 2 : 3 தலைச் சொல்\nஅக்கினி 355 : 2 : 4 பொருள் விளக்கச் சொல்\nஅக்கினிசகன் 31 : 4 : 3 தலைச் சொல்\nஅக்கினிவாகம் 30 : 2 : 1 தலைச் சொல்\nஅக்கினிவீரியம் 30 : 2 : 3 தலைச் சொல்\nஅகங்கை 73 : 2 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅகசியம் 22 : 1 : 1 தலைச் சொல்\nஅகடூரி 11 : 1 : 1 தலைச் சொல்\nஅகண்டி 2 : 1 : 1 தலைச் சொல்\nஅகத்திணை 11 : 1 : 3 தலைச் சொல்\nஅகத்தியன் 94 : 3 : 4 பொருள் விளக்கச் சொல்\nஅகத்தியன் 141 : 2 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅகத்தியன் 194 : 4 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅகத்தியன் 346 : 3 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅகதேசி 4 : 1 : 3 தலைச் சொல்\nஅகப்பு 5 : 1 : 3 தலைச் சொல்\nஅகப்பை 89 : 3 : 4 பொருள் விளக்கச் சொல்\nஅகமம் 4 : 1 : 1 தலைச் சொல்\nஅகமருடணம் 5 : 1 : 1 தலைச் சொல்\nஅகமித்தல் 264 : 2 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅகர்ம்முகம் 22 : 1 : 3 தலைச் சொல்\nஅகரு 12 : 4 : 1 தலைச் சொல்\nஅகருதம் 13 : 1 : 1 தலைச் சொல்\nஅகல் 19 : 2 : 4 பொருள் விளக்கச் சொல்\nஅகலம் 224 : 4 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅகலர் 9 : 1 : 3 தலைச் சொல்\nஅகலிடம் 24 : 1 : 3 தலைச் சொல்\nஅகலியம் 1 : 3 : 4 பொருள் விளக்கச் சொல்\nஅகலியம் 6 : 2 : 1 தலைச் சொல்\nஅகலியம் 84 : 4 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅகழ் 74 : 2 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅகழ் 75 : 3 : 4 பொருள் விளக்கச் சொல்\nஅகழ்தல் 6 : 2 : 3 தலைச் சொல்\nஅகாசரம் 25 : 1 : 1 தலைச் சொல்\nஅகாதத்துவம் 25 : 1 : 3 தலைச் சொல்\nஅகாதன் 58 : 3 : 4 பொருள் விளக்கச் சொல்\nஅகிஞன் 22 : 3 : 3 தலைச் சொல்\nஅகிபதி 22 : 3 : 1 தலைச் சொல்\nஅகில் 8 : 1 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅகில் 12 : 4 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅகில் 354 : 4 : 4 பொருள் விளக்கச் சொல்\nஅகோராத்திரம் 24 : 1 : 1 தலைச் சொல்\nஅங்ககம் 40 : 4 : 3 தலைச் சொல்\nஅங்கசங்கம் 35 : 3 : 1 தலைச் சொல்\nஅங்கசன் 32 : 1 : 1 தலைச் சொல்\nஅங்கணம் 115 : 4 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅங்கணம் 126 : 2 : 4 பொருள் விளக்கச் சொல்\nஅங்கதம் 229 : 3 : 4 பொருள் விளக்கச் சொல்\nஅங்கம் 40 : 4 : 4 பொருள் விளக்கச் சொல்\nஅங்கர்கோமான் 33 : 1 : 1 தலைச் சொல்\nஅங்கரட்சணி 37 : 2 : 1 தலைச் சொல்\nஅங்கராகம் 40 : 1 : 3 தலைச் சொல்\nஅங்கரூகம் 35 : 3 : 3 தலைச் சொல்\nஅங்கவித்திகை 37 : 2 : 3 தலைச் சொல்\nஅங்களி 40 : 1 : 1 தலைச் சொல்\nஅங்கனை 7 : 4 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅங்காடி 32 : 1 : 3 தலைச் சொல்\nஅங்காடி 55 : 2 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅங்காடி 166 : 1 : 4 பொருள் விளக்கச் சொல்\nஅங்காடி வீதி 326 : 1 : 4 பொருள் விளக்கச் சொல்\nஅங்காத்தல் 33 : 1 : 3 தலைச் சொல்\nஅங்காரகன் 59 : 4 : 4 பொருள் விளக்கச் சொல்\nஅங்காரகன் 240 : 3 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅங்காரிகை 36 : 4 : 1 தலைச் சொல்\nஅங்கி 118 : 2 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅங்கிதம் 37 : 4 : 1 தலைச் சொல்\nஅங்கீகரணம் 36 : 1 : 3 தலைச் சொல்\nஅங்குரகம் 39 : 4 : 1 தலைச் சொல்\nஅங்குரி 36 : 4 : 3 தலைச் சொல்\nஅங்குரித்தல் 40 : 4 : 1 தலைச் சொல்\nஅங்குலி 242 : 3 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅங்குலி நுனி 140 : 3 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅங்குலித்திரம் 39 : 4 : 3 தலைச் சொல்\nஅங்குலியம் 39 : 1 : 1 தலைச் சொல்\nஅங்கூரம் 36 : 1 : 1 தலைச் சொல்\nஅங்கோலம் 37 : 4 : 3 தலைச் சொல்\nஅச்சபல்லம் 50 : 3 : 3 தலைச் சொல்\nஅச்சம் 258 : 1 : 4 பொருள் விளக்கச் சொல்\nஅச்சம் 278 : 2 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅச்சம்தீர அமைக்குங்கை 174 : 1 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅச்சமுள்ளோன் 122 : 2 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅச்சமுள்ளோன் 241 : 1 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅச்சயன் 42 : 4 : 3 தலைச் சொல்\nஅச்சுதன் 153 : 2 : 4 பொருள் விளக்கச் சொல்\nஅச்சுவத்தம் 61 : 1 : 1 தலைச் சொல்\nஅச்சுவத்தம் 105 : 2 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅச்சுவத்தம் 310 : 2 : 4 பொருள் விளக்கச் சொல்\nஅச்சுவத்தம் 318 : 3 : 2 பொருள் விளக்கச் சொல்\nஅச்சுவம் 63 : 2 : 1 தலைச் சொல்\nஅச்சுவினி 261 : 3 : 4 பொருள் விளக்கச் சொல்\nஅச்சு��ுத்தல் 246 : 2 : 4 பொருள் விளக்கச் சொல்\nஅசகம் 46 : 4 : 3 தலைச் சொல்\nஅசகவம் 46 : 4 : 1 தலைச் சொல்\nஅசடர் 41 : 1 : 3 தலைச் சொல்\nஅசத்தியம் 41 : 1 : 1 தலைச் சொல்\nசிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் ( 1876 )\nஇயற்றமிழ்ப்போதகாசிரியர் என்று அறியப்பட்ட வல்வை ச.வைத்தியலிங்கம்பிள்ளை ( 1843 – 1900 ) அவர்கள் தனது ஆக்கங்களால் ஈழத்து இலக்கிய வளத்திலும், கல்விப் பாரம்பரியத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்த ஒரு ஆளுமையாவார். உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் மாணாக்கரான இவர் வல்வெட்டித்துறையில் பாரதி நிலைய முத்திராட்சகசாலை என்ற அச்சகத்தை நிறுவி அதன் மூலம் பல்வேறு நூல்களை பதிப்பித்து உள்ளார். சைவாபிமானி எனும் பத்திரிகையை வௌியிட்டுள்ளார். வல்வை ச.வைத்தியலிங்கம்பிள்ளை அவர்கள் வாழ்ந்த காலத்தில் தமிழ்ச் சூழலில் நிலவிய தன்மைகளின்படி பதிப்புகள், உரைகள், சமய நூல்கள், தர்க்க வௌியீடுகள், சமூக நூல்கள், நிகண்டு ஆகியவற்றைத் தந்துள்ளார். 1875 இல் வீரமண்டலரின் சூடாமணி நிகண்டிற்கு உரையெழுதிப் பதிப்பித்துள்ளார். 1876 இல் சிந்தாமணி நிகண்டினை இயற்றி, உரையுடன் சேர்த்து வௌியிட்டுள்ளார்.\nசிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் அகராதியும் ( 2013 )\nதமிழ்ச் சொற்களஞ்சிய மறுசீரமைப்புத் திட்டத்தின் ( Tamil Lexicon Revision Project ) தலைவரான பேராசிரியர் முனைவர் வ.ஜெயதேவன் அவர்கள் அகராதியியல் துறையில் நீண்டகால அனுபவம் மிக்கவர். தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு என்னும் தலைப்பில் இவரது முனைவர் பட்ட ஆய்வு நூலாக்கம் பெற்றுள்ளது. அனைத்துலக ரீதியில் அகராதிகள் தொடர்பான கருத்தரங்கங்கள் பலவற்றிலும் கலந்துகொண்டுள்ளார். செயல்முறை சார்ந்த மொழியாய்வு, அகராதியியல், தமிழ் இலக்கணம் மற்றும் மொழியாய்வு, இலக்கியத் திறனாய்வு ஆகிய துறைகளில் சிறப்புத் தேர்ச்சியும் அனுபவமும் உடைவர். தமிழக அரசின் கல்வித்துறைசார் தேர்வுக்குழுக்களில் உறுப்பினராவும் தலைமைப் பொறுப்பிலும் பணியாற்றிக்கொண்டிருப்பவர். 30 இற்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். ஆக்ஸ்போர்ட் ஆங்கில–ஆங்கில–தமிழ் அகராதித் ( Oxford English-English-Tamil Dictionary ) திட்டத்தின் ஆலோசகர். தமிழ் நிகண்டுகள் பலவற்றைச் சந்தி பிரித்தும், அகராதி நிலையிலும் வௌியிட்டுள்ளார். அரிமா நோக்கு எனும் ஆய்விதழின் இணை ஆசிரியர்.\nதமிழ் ���ணினியியல் துறையில் தம்மை ஈடுபடுத்தி வரும் முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன் நூலடைவாக்க மென்பொருள் குறித்து ஆய்ந்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். தமிழ் மென்பொருள் குறித்து ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் கருத்தரங்கங்களில் கலந்துகொண்டு கட்டுரை வழங்கி வருபவர். பல்துறைப் பன்னாட்டுக் காலாண்டு ஆய்விதழான அரிமா நோக்கின் பதிப்பாளர். நோக்கு வௌியீட்டகத்தின் உரிமையாளர்.\nசிந்தாமணி நிகண்டு மின்–அகராதி ( 2014.12.21 )\nவிருபா வளர் தமிழ் செயலியை உருவாக்கிய து.குமரேசன் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர், இருபத்தைந்து ஆண்டுகளாகச் சென்னையில் வசித்து வருகிறார். 2005 தொடக்கம் விருபா வளர் தமிழ் செயலியின் துணையுடன் விருபா : தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு இணையதளத்தினை நடாத்தி வருகிறார். சில தமிழ்ப் பதிப்பகங்களின் இணையதளங்களை உருவாக்கி, நிர்வகித்து வருகிறார். 2010 முதல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணையதளத்தினை உருவாக்கிப் பராமரித்து வருகிறார். தேவநேயப் பாவாணரின் நூல்களின் முதற் பதிப்புகளையும், தமிழ் இணைய மாநாட்டுக் கட்டுரைகளையும் எண்ணிம நிலையில் ஆவணப்படுத்தி இணையதளங்களாக மாற்றியுள்ளார். 1932 – 2011 இடைப்பட்ட காலத்தில் வெளியான கலைமகள் இதழின் பிரதிகளை எண்ணிம நிலையில் ஆவணப்படுத்திக் கொடுத்துள்ளார். அனைத்துலக முருக பக்தி மாநாடு 2014 இன் ஆய்வுக் கட்டுரைகளை மின்–நூலாக்கம் செய்து கொடுத்துள்ளார்.\nஅறிவியல் அணுகுமுறையுடன் கூடிய தமிழ் இணையதளங்களை உருவாக்கும் ஆர்வமுடையவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/06/blog-post_30.html", "date_download": "2019-10-23T00:16:02Z", "digest": "sha1:D6N4Z6TPK6OCIRSYK3AD6K7EMIZKSTQ6", "length": 9706, "nlines": 277, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: லண்டன் பயணம்", "raw_content": "\nIndex of History Essays வரலாற்று கட்டுரைகள்\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 39\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஸ்டாலின், மிசா, அண்டப் புளுகுகள், சப்பைக் கட்டல்கள், விகடப் பரப்புரை – குறிப்புகள்\nகபாலி, காலா, அசுரன் ... எங்கே தோற்கிறார்கள்\nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nவேலை நிமித்தமாக லண்டன் செல்ல வேண்டியிருந்தது.\nஞாயிறு விடிகாலை எமிரேட்ஸ் விமானத்தில் பயணம். சென்னை விமான நிலையத்தினை விரிவு படுத்தியுள்ளார்கள். இப்பொழுதுதான் பார்க்கக் கொஞ்சம் சகிக்கிறது. எத்தனை நாள் தாங்கும் என்று பார்ப்போம். புறப்படும் முன்னரே நல்ல மழை. சென்னைக்கு கொஞ்சமாவது விடிவு காலம். விமானம் தாமதமாகக் கிளம்புகிறது.\nஞாயிறு மதியம் துபாயில் செய்தித் தாளைப் பார்த்தால் யாரோ ஒருவர் ஐந்து கழுதை ஜோடிகளுக்கு சென்னையில் திருமணம் செய்து வைத்தாராம் - மழை பெய்வதற்காக. அதனால்தான் மழை பெய்தது என்கிறீர்களா இந்த மாதிரி முட்டாள்தனங்களுக்கு முடிவே இல்லையா\nலண்டன் ஹீத்துரோ விமான நிலையத்தில் குடியேறல் முடித்து வெளியே வர 2 மணி நேரம் தாமதம். இன்னும் 10 பேரை வேலைக்கு வைக்கக் கூடாதா\nவழியில் பொழுதைக் கழிக்க \"A brief history of Time\" என்ற ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய புத்தகத்தை துபாயில் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது.\nஇந்தப் புத்தகம் பற்றி ஒரு நாள் எழுதுகிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநான் உலவும் சில தமிழ் இணையப் பத்திரிக்கைகள்\nதமிழ் நாட்டில் எப்போதும் இருக்கும் 24 மணி நேர இணைய...\nVIA என்னும் குறைந்த விலைக் கணினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivuswiss.com/2015/01/", "date_download": "2019-10-23T01:03:09Z", "digest": "sha1:2EOGQCROT7MC7ESRH47UEF2JKOMGS5UQ", "length": 125124, "nlines": 2288, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com: 01_15", "raw_content": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com\nசனி, ஜனவரி 31, 2015\nகே.பி தொடர்பிலான இரகசிய அறிக்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களின் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. தொடர்பில்\nபிரபாகரன் மர்மங்களை கருணாநிதி வெளியிட வேண்டும்- விகடன்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்த சர்ச்சை அரசியலாகி இருக்கும் சூழலில், ''இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் ஓர் உண்மை தெரிந்தாக\nநாமல் ராஜபக்ஷ பயன்படுத்திய அதிநவீன சொகுசு பஸ்கள் கண்டுபிடிப்பு\nஇலங்கையில் நடத்��ப்பட்ட பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள இரண்டு அதிநவீன சொகுசு பஸ் வண்டிகள் தனிப்பிட்ட தேவைகளுக்காகவே\nநூலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஒரு கோடியே 40 லட்சம் புத்தகங்கள் முற்றிலும் சேதம்\nரஷ்யாவில் நூலகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலைமதிக்க முடியாத பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் தீயில் எரிந்து நாசமாகின.\nமற்றுமொரு புதிய தலைமுறையை புதுயுகம் படைக்க அழைக் கிறான் எங்கள் பாசறை சிற்பி .இந்த படையணியின் நடைபவனி காணக் கண் கோடி வேண்டும்\nபிடித்திருக்கிறது · · பகிர்\nஅக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஅணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கும் வல்லமை கொண்ட அதிநவீன அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.\nஇலங்கை அகதிகளை கட்டாயப்படுத்தி அனுப்பக் கூடாது என்பது பெரும்பாலான தமிழர்களின் எண்ணம்: வாசன்\nதமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை கட்டாயப்படுத்தி, தாய் நாட்டிற்கு\nகழிவுநீர் தொட்டி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nமுதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–\nவேலூர்: கழிவுநீர் தொட்டி உடைப்பு ஏற்பட்டதில் தொழிலாளர்கள் 10 பேர் பலி: கலெக்டர் விசாரணை\nவேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் வளாகத்தில் கழிவுநீர் தொட்டி உடைப்பு ஏற்பட்டதில் தொழிலாளர்கள் 10\nமுல்லைத்தீவில் இரு பிரதேச சபைகளுக்கு பெப்ரவரியில் தேர்தல்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 28ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த\nராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல் தொடர்பில் 2000 முறைப்பாடுகள்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல் தொடர்பில் 2000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமுஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சர்; ரவூப் ஹக்கீம் விடாப்பிடி\nமுஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nயாழில் கோர விபத்து ; இருவர் சாவு\nஏ - 9 வீதி யாழ்.நீதிமன்றத்துக்கு அருகாமையில் இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக இப்படித்தான் மகிந்த காட்டினார்\nஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக மாற்றுவேன் என கூறிய முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ 2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை தனது\nகுற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தராதரம் பாராது கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவு\nகுற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தராதரம் பாராது கைது செய்யப்பட வேண்டுமென பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் உத்தரவிட்டுள்ளார்.\nஅவசரமாக பொதுத் தேர்தல் நடத்த வேண்டாம்: சுதந்திரக் கட்சியினர்\nஅவசரமாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்\nஇலங்கைக்கு எதிராக மற்றுமொரு யோசனையை ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்க அமெரிக்கா தயார\nஇலங்கைக்கு எதிராக மற்றுமொரு யோசனையை ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்க அமெரிக்கா தயாராகி வருகிறது.\nஐ.நா விசாரணைக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்த பிரித்தானிய தலைவர்கள்\nபிரித்தானிய பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களின் மீது ஐ. நா நடாத்தும் சர்வதேச, சுயாதீன\nவெள்ளி, ஜனவரி 30, 2015\nபுங்குடுதீவு கமலாம்பிகை மானவர்களின் நிழல் மரங்கள் நடுகை.\n28.01.2015 அன்று காலை 10.00 மணியளவில் புங்குடுதீவு சங்குமலாடி வீதியில் 500 நிழல் மரங்கள் நடுகை செய்யப்பட்டன.\nஇந்நிகழ்வில் கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலய மாணவர்கள், கிராம மக்கள், கிராமசேவகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு மரநடுகையில் ஈடுபட்டனர்.\nஇந்நிகழ்வு மிகவும் சிறப்பாக ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு மரநடுகை விழாவாக நடத்தப்பட்டது.\nat வெள்ளி, ஜனவரி 30, 2015\nமுத்துக்குமார் சிலையை அகற்றிட தமிழக அரசு முயல்கிறதா முதல்வர் தலையிட வேண்டும்: பெ.மணியரசன்\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nat வெள்ளி, ஜனவரி 30, 2015\nஅந்த ஓட்டலுக்கு சென்றது உண்மைதான்; ஆனால் நான் மது குடித்து கலாட்டா செய்யவில்லை : அஞ்சலி விளக்கம்\nநடிகை அஞ்சலி, சித்தியுடனான பிரச்சனைக்கு பின்னர் சென்னையை\nat வெள்ளி, ஜனவரி 30, 2015\nஜெயந்தி நடராஜன் வீட்டை முற்றுகையிட்ட இளைஞர் காங்கிரஸார் 41 பேர் கைது\nகாங்கிரஸ��� கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், மத்திய அரசின் செயல்பாட்டில்\nat வெள்ளி, ஜனவரி 30, 2015\nகாங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்\nகாங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெ\nat வெள்ளி, ஜனவரி 30, 2015\nமணல் அகழ்வில் ஈடுபட அனுமதிக்குமாறு ஈபிடிபி ஆர்ப்பாட்டம\nவடமராட்சி கிழக்கில் மணல் அகழ்வில் தொடர்ந்தும் ஈடுபட அனுமதி கோரி ஈபிடிபியினர் இன்று\nat வெள்ளி, ஜனவரி 30, 2015\nயாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போர்க் கொடி\nயாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.\nat வெள்ளி, ஜனவரி 30, 2015\nசுவிஸ் அருள்ஞானமிகு ஞானாம்பிகையுறை ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் செந்தமிழ்த் திருக்குடமுழுக்கு 31.01.2015\nபிடித்திருக்கிறது · · பகிர்சைவநெறிக்கூடம் ஞானாம்பிகையுறை ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலின் குடமுழுக்கு ஐரோப்பாவில் ந\nat வெள்ளி, ஜனவரி 30, 2015\nகூட்டமைப்பின் குற்றச்சாட்டை நிராகரித்தார் கல்முனை மாநகரசபை முதல்வர்\nதமிழர் தரப்பினால் கலாச்சாரமண்டபம் ஒன்றை அமைப்பதற்கு கல்முனை மாநகரசபையிடம் அனுமதிகோரப்பட்டபோது அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மாநகரசபையின் முதல்வர் நிஸாம் காரியப்பர் நிராகரித்துள்ளார்.\nat வெள்ளி, ஜனவரி 30, 2015\nஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தலையை துண்டித்து கொலை செய்வோம் என, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஒரு வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.\nat வெள்ளி, ஜனவரி 30, 2015\nஎதிரணி வீரர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என\nat வெள்ளி, ஜனவரி 30, 2015\nநாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வு ஆரம்பம்\nநாடாளுமன்றத்தில் பிரதம ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரை சற்று முன்னர் ஆரம்பமாகிய நிலையில் அமர்வை 20 நிமிடங்களுக்கு ஒத்திவைக்குமாறு சபாநாயகரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nat வெள்ளி, ஜனவரி 30, 2015\nபுங்குடுதீவு நோர்வே மக்கள் ஒன்றியம் கிளிநொச்சி விவேகானந்த நகர் மாணவர்களுக்கு உதவி\nபுலம்பெயர் உறவுகளின் அமைப்பான நோர்வே புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க கிளிநொச்சி விவேகானந்த நகர் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கியுள்ளது.\nகடந்த 26ஆம் திகதி விவேகானந்தநகர் பொதுநோக்கு மண்டபத்தில் கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்\nat வெள்ளி, ஜனவரி 30, 2015\nஇலங்கையில் தமிழர்களின் எதிர்காலம் என்ன\nஇலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தமிழர் இன அழிப்பை தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் தோல்வி கண்டுள்ளதாக பிரித்தானிய\nat வெள்ளி, ஜனவரி 30, 2015\nபாடசாலையில் பணம் அறவிடுதல் தடை: கல்வி அமைச்சு\nபாடசாலை அதிபர்கள் நிதி சேகரிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைமை தொடர்பில் சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளதாக\nat வெள்ளி, ஜனவரி 30, 2015\nஇந்திய துணைத் தூதுவர் வடக்கு விவசாய அமைச்சரின் அலுவலகத்துக்கு விஜயம\nயாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துக்கு அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆறுமுகம் நடராஜன் இன்று வடமாகாண விவசாய அமைச்சரின்\nat வெள்ளி, ஜனவரி 30, 2015\nஇலங்கை மீதான தடையை விரைவில் நீக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதி\nஇலங்கை உரிய ஒழுங்கு செயற்பாடுகளை எடுக்குமானால், இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி தடையை விரைவில் நீக்கமுடியும்\nat வெள்ளி, ஜனவரி 30, 2015\nவியாழன், ஜனவரி 29, 2015\nவீரமணம் அடைந்த கர்னல் ராய் உடல் அடக்கம் கண்ணீருடன் தந்தை உடலுக்கு சல்யூட் அடித்த மகன்\nஇந்திய ராணுவத்தின் 42வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையின் தளபதியாக இருந்தவர் கர்னல் எம்.என். ராய் (39). தீவிரவாதத்துக்கு எதிரான பல்வேறு ஆபரேஷன்களில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சண்டையின்போது, கர்னல் எம்.எம். ராய் வீரமரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ராணுவத்தின்\nat வியாழன், ஜனவரி 29, 2015\nராணுவ பிடியிலிருந்து வடமாகாணம் விடுபட வேண்டும்; சி.வி.விக்னேஸ்வரன்\nவடமாகாணம் இராணுவ பிடியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்பதை யாழிற்கு வருகை தந்த பிரித்தானிய வெளிவிவகார அலுவலக\nat வியாழன், ஜனவரி 29, 2015\nசங்காவின் சாதனை : இலங்கை அணி திரில் வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஏழாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டன் மைதானத்தில்\nat வியாழன், ஜனவரி 29, 2015\nலண்டனில் இருந்து வந்து தனது மனைவியை உயிருடன் எரித்தார் கணவன்- வவுனியாவில் சம்பவம்\nலண்டனில் இருந்து வந்த கணவன் மனைவி மீது மண்ணென்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற போது மனைவி கணனையும்\nat வியாழன், ஜனவரி 29, 2015\nகாணாமல் போனோரை மீட்டுத் தரக்கோரி கிளிநொச்சியில் மாபெரும் கவனீயீர்ப்பு: ஜனாதிபதிக்கு மகஜர்\nவடக்கு கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடந்த காலத்தில் அராஜக அரசாங்கங்கள் மற்றும் ஒட்டுக்குழுக்களின் கடத்தல்களால்\nat வியாழன், ஜனவரி 29, 2015\nபுதிய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கையில்லை: பிரிட்டிஷ் குழுவிடம் விக்னேஸ்வரன் தெரிவிப்பு\nபிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹுகோஸ் ஸ்வய்ர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டனர்.\nat வியாழன், ஜனவரி 29, 2015\nஇடைக்கால வரவு செலவுத் திட்டம் 13 அத்தியாவசியப் பொருட்கள் விலை குறைப்பு- 10,000 ரூபாய் சம்பள உயர்வு\nஅரச ஊழியர்களுக்கான சம்பளம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.\nat வியாழன், ஜனவரி 29, 2015\nபுதன், ஜனவரி 28, 2015\nஅனைத்து பதக்கங்கள், பட்டங்களும் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படுகிறது படங்கள் இணைப்பு\nமுன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி சரத் பொன்சேகாவிற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜெனரல் பதவி மீண்டும்\nat புதன், ஜனவரி 28, 2015\nதன் கனவு ஈடேற போராடி வெற்றி பெற்ற தமிழ் அகதி மாணவி\nசுவிஸ் புர்க்டோர்ப் நகரத்தில் 26 வருடங்களின் முன் பிறந்த ஒரு தமிழ் அகதி மாணவி சில்வியா துரைசிங்கம் இன்று மருத்துவராக உயர்ந்துள்ள நிலை கண்டு பாராட்டுவோம்\nat புதன், ஜனவரி 28, 2015\nவவுனியாவில் பெண் எரித்துக் கொலை\nவவுனியா பண்டாரிக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் எரிகாயங்களுடன் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nat புதன், ஜனவரி 28, 2015\nபேரவை உறுப்பினர்களே உடனடியாக வெளியேறுங்கள்\nபேரவை உறுப்பினர்களே உடனடியாக வெளியேறுங்கள்\nயாழ்.பல்கலைக் கழகத்திற்கு வெளிவாரியாக தெரிவு செய்யப்பட்ட பேரவை உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலகுமாறு கோரி பல்கலைக்கழகத்தின் பிரதான\nat புதன், ஜனவரி 28, 2015\nவடக்கு , கிழக்கில் மீள���குடியேற்றத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும்; த.தே.கூ\nவலி.வடக்கு மற்றும் சம்பூர் பகுதிகளில் இராணுவம் குடியிருக்காத இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய அல்லது அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய\nat புதன், ஜனவரி 28, 2015\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்குகிறதா த்ரிஷா-வருண்மணியன் ஜோடி\nத்ரிஷா வருண்மணியன் ஜோடியினர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விலைக்கு வாங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nத்ரிஷா – வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் இரு தினங்களுக்கு முன்பே சென்னையில் நடைபெற்றது.\nat புதன், ஜனவரி 28, 2015\nஅகதிகளை திருப்பி அனுப்பப் போகிறது இந்தியா\nஇந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் தாயகம் தி்ருப்பி அனுப்புவது தொடர்பாக, இந்தியாவும் இலங்கையும் எதிர்வரும்\nat புதன், ஜனவரி 28, 2015\nவலி.வடக்கு மக்களை சந்திக்கிறார் பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர்\nவலி.வடக்கு மக்களை நாளைய தினம் பிரிட்டன் வெளியுவுத் துறை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.\nஇலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இங்குள்ள\nat புதன், ஜனவரி 28, 2015\nசபாபதிப்பிள்ளை நலன்புரி நிலைய மக்களுக்கு இராணுவம் எச்சரிக்கை\nவலி.வடக்கு மக்களை சந்திக்க வரும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என\nat புதன், ஜனவரி 28, 2015\nஇன்று மட்டும் நீதியரசர் சிராணி ; நாளை கே. ஸ்ரீபவன்\nமுன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க சற்று முன்னர் கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து நீதியரசாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.\nat புதன், ஜனவரி 28, 2015\nஐ.நா விசாரணைக்குழு இலங்கைக்கு செல்லுமா நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை சிறிலங்கா பிரதிநிதி ஜெனீவாவுக்கு அவசர பயணம்\nசிறிலங்கா தொடர்பில் மீது ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின் அனைத்துலக விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம்\nat புதன், ஜனவரி 28, 2015\nஅலற அலற அலரி மாளிகையில் எனக்கு அடித்தான் மகிந்த - மேவிா்சில்வா கண்ணீருடன் தகவல்\nஎனக்கு கடவுள் கொள்கை உள்ளது. என்மீது கைவைத்த எவரும் சிறந்து வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. என்னை அலரிமாளிகையில்\nat புதன், ஜனவரி 28, 2015\n17 பெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்து கொடூரமாக ��ொன்ற சுரேந்தருக்கு தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு\nடெல்லியை அடுத்துள்ள நொய்டாவிலுள்ள நிதாரி கிராமத்தில் இளம்பெண்கள் மற்றும் குழந்தைகள் திடீர், திடீரென காணாமல்\nat புதன், ஜனவரி 28, 2015\nஇலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம்: பன்னீர்ச்செல்வம்\nதமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது குறித்த மத்திய அரசின் கொள்கையை கைவிட வேண்டும் என தமிழக முதலவர் ஓ. பன்னீர்ச்செல்வம்\nat புதன், ஜனவரி 28, 2015\nபேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்\nதினமும், தங்களை மட்டுமே நம்பி பயணிக்க வரும் பயணிகளுக்கு எந்த வித ஆபத்தும் வராமல் கொண்டு செல்வது தான் ஓட்டுநர்களின் ஒரே எண்ணம்\nat புதன், ஜனவரி 28, 2015\n7 தமிழர் விடுதலை: விரைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும்: ராமதாஸ்\nஇராஜிவ் கொலை வழக்கில் செய்யாத குற்றத்திற்காக சுமார் 25 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் வாழும் 7 தமிழர்களை விடுவித்து,\nat புதன், ஜனவரி 28, 2015\nநானும்மோடியும் ஏழ்மை நிலை பின்னணியிலிருந்து\nமுன்னேறியுள்ளோம் : வானொலியில் ஒபாமா மோடி இணைந்து உரை\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், பிரதமர் மோடியும் இணைந்து பங்கேற்ற சிறப்பு மன்\nat புதன், ஜனவரி 28, 2015\nதொலைக்காட்சிகளில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்புவதை தடை செய்யக் கோரி மனு: சென்னை ஐகோர்ட் தள்ளுப\nதொலைக்காட்சிகளில் ஆபாச காட்சிகளை ஒளிபரப்புவதை தடுப்பது தொடர்பாக மத்திய அரசும், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற\nat புதன், ஜனவரி 28, 2015\n\"வட, கிழக்கின் அனைத்துப் பிரச்சினைகளையும் கையாள உயர் மட்டக்குழுவொன்று தேவை\"\nஅரசியல் கைதிகள், உயர்பாதுகாப்பு வலயம், காணிகளை மக்களிடம் கையளித்தல், காணிகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும்\nat புதன், ஜனவரி 28, 2015\nலங்கையில் ஜனநாயகம்; ஒபாமா புது நம்பிக்கை\nஇலங்கையில் ஜனநாயகம் குறித்த புதிய நம்பிக்கை உருவாகியுள்ளதாகக் கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கை போன்ற நாடுகளில் சி\nat புதன், ஜனவரி 28, 2015\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி இணக்கம\nசிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை ஒரு வருடத்திற்குள் விட��தலை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால\nat புதன், ஜனவரி 28, 2015\nகுடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு\nசுன்னாகம் மின் நிலையத்திலிருந்து கழிவு ஒயில் கிணறுகளில் கசிந்துள்ளமைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வினைக் காண்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்துத்\nat புதன், ஜனவரி 28, 2015\nகுற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது; மகிந்த\nஎனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எதிராக குரோத உணர்வுடன் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nat புதன், ஜனவரி 28, 2015\nஜனாதிபதி மைத்திரிபால பெப்ரவரி 14 இல் இந்தியாவுக்கு விஜயம்\nஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக\nat புதன், ஜனவரி 28, 2015\nபொது நூலகத்தில் அமைந்துள்ள யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான கேட்போர் கூடத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவப்படம் இன்னமும்\nat புதன், ஜனவரி 28, 2015\nபதுக்கி வைத்த நீல நிறக்குடைகள் 5,000 மீட்பு\nஜனாதிபதி தேர்தலின் போது பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நீல நிறத்தினாலான 5 ஆயிரம் குடைகளை மீட்டுள்ளதாக\nat புதன், ஜனவரி 28, 2015\nபயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி முன்னாள் இராணுவ மேஜர் போராட்டம்\nபயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணச் சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஒருவர் உணவு\nat புதன், ஜனவரி 28, 2015\nமுன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி கைதுசெய்யப்படுவார் ..பொலிஸ் எச்சரிக்கை\nகுடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறியமை உறுதி செய்யப்பட்டால் த்துள்ளது.இது தொடர்பில் தகவல் தருமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளதாக\nat புதன், ஜனவரி 28, 2015\nபிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அந்த பதவிக்கான தகுதியில்லாதவர்-சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன\nபிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அந்த பதவிக்கான தகுதியில்லாத நிலையிலும் சட்டத்திற்கு முரணாகவும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதாக\nat புதன், ஜனவரி 28, 2015\nஇலங்கையின் நீதித்துறை வரலாற்றில் இரு பிரதம நீதியரசர்கள்\nநம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கலாநிதி ஷிராண��� பண்டாரநாயக்க இன்று மாலை மீண்டும் பிரதம நீதியரசராக\nat புதன், ஜனவரி 28, 2015\nசெவ்வாய், ஜனவரி 27, 2015\nகோத்தபாய இதற்காகவா 39000 மில்லியன் பெற சூழ்ச்சி செய்தார்\nமுன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை கடற்படைக்கு கிடைத்த யூ.எஸ் டொலர் 300 மில்லியனை (இலங்கை நாணயப்படி 3\nat செவ்வாய், ஜனவரி 27, 2015\nமீளும் நெடுந்தீவு மக்கள்-வட மாகாண முதலமைச்சர்\nநெடுந்தீவு மிக அழகான தீவு. பல வளங்களைக் கொண்ட தீவு. துரதிஸ்ட வசமாக சனிபகவானின் திருஷ்டி சிலகாலம் உங்களைப் பீடித்திருந்தது.\nat செவ்வாய், ஜனவரி 27, 2015\nதயாநிதிமாறன் முன்னாள் தனிச் செயலாளருக்கு எதிரான சி.பி.ஐ. மனு தள்ளுபடி\n: பி.எஸ்.என்.எல். இணைப்புகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. மனு தள்ளுபடி\nat செவ்வாய், ஜனவரி 27, 2015\nசொத்து குவிப்பு வழக்கு: ஜெ. தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி கேள்வி\nபெங்களூரு: 5 நிறுவனங்களில் ஜெயலலிதா பங்குதாரர் இல்லை என்றால் ஏன் இதுவரை மனுதாக்கல் செய்யவில்லை\nat செவ்வாய், ஜனவரி 27, 2015\nமூன்று மாதங்களில் முடிக்க வேண்டியது இல்லை\nசொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில். சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை.\nபொங்கல் விடுமுறைக்குப் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையைத் தொடங்கியது பெங்களூரு நீதிமன்றம்.\nat செவ்வாய், ஜனவரி 27, 2015\nஅடுத்தடுத்து அதிர்ச்சியை சந்திக்கும் கிரிக்கெட் உலகம்:\nபாகிஸ்தான் வீரர் நெஞ்சில் பந்து தாக்கியதில் மரணம்\nபாகிஸ்தானை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ஜீஷன் முகமது நெஞ்சில் பந்து தாக்கியதில் மரணமடைந்து உள்ளார்.\nat செவ்வாய், ஜனவரி 27, 2015\nஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள்\nஇலங்கை ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து வருடமாக குறைப்பதற்கு அரசியலமைப்பு நிபுணத்துவக் குழு மற்றும் அரசியல்\nat செவ்வாய், ஜனவரி 27, 2015\nஅரசியல் பழிவாங்கல் செய்ய வேண்டுமாயின் என்னிடமும், தந்தையிடமும் மேற்கொள்ளுங்கள்\nஅரசியல் ரீதியாக பழிவாங்கல் செய்ய வேண்டுமாயின் என்னிடமும், என் தந்தையிடமும் மேற்கொள்ளுங்கள் என நாடாளுமன்ற\nat செவ்வாய், ஜனவரி 27, 2015\nவிமல் வீரவன்ஸவின் மனைவியின் கடவுச் சீட்டு தொடர்பில் விசாரணை\nமுன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவின் கடவுச்சீட்டு தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவ��னரால்\nat செவ்வாய், ஜனவரி 27, 2015\nதிங்கள், ஜனவரி 26, 2015\n\"13' ஐ அமுல்படுத்த கட்சிகள் இணக்கம்\nஇனநெருக்கடியை முடிவுக்குக்கொண்டுவரும் தீர்வாக அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு அரசியல்\nat திங்கள், ஜனவரி 26, 2015\nகோதாவை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ரத்துபஸ்வெல மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வீதியில் இறங்கி\nat திங்கள், ஜனவரி 26, 2015\nமகிந்தவின் மகன் யோசித கடற்படையில் சேர்ந்தது எப்படி\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோசித ராஜபக்ஷவுக்கு எதிராக பாதுகாப்புச் செயலாளரிடம் இன்று திங்கட்கிழமை\nat திங்கள், ஜனவரி 26, 2015\nகே.பி. தொடர்பாக நாளை விசாரணை\nபுலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான குமரன் பத்மநாதன் அல்லது கே.பி. யை கைது செய்து விசாரணை செய்யுமாறு ஜே.வி.பி.\nat திங்கள், ஜனவரி 26, 2015\nஜனாதிபதி செயலக வாகனங்களுக்கு பெறுப்பானவர் நாட்டை விட்டு வெளியேற தடை\nஜனாதிபதி செயலகத்தில் வாகனங்களுக்கு பொறுப்பாக இருந்த போக்குவரத்து பணிப்பாளர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு இன்று தடை\nat திங்கள், ஜனவரி 26, 2015\nமுன்பள்ளிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய சரவணபவன் எம்.பி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் அவர்களின் சொந்த நிதியில் இருந்து முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல்\nat திங்கள், ஜனவரி 26, 2015\nமகேஸ்வரி நிதியத்தினர் தொடர்ந்தும் அடாவடி; ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு\nமணல் அகழ்வைத் தடுக்க முற்பட்டவரை மகேஸ்வரி நிதியத்தினர் தாக்கியதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nat திங்கள், ஜனவரி 26, 2015\nஎதற்கும் கவலைப்படவில்லை மூன்று மாதங்களில் மீண்டும் மகிந்த யுகம் ; நிஷாந்த\nபொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து கைதிகள் மூவரை பாலத்காரமாக அழைத்துச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம மீதான வழக்கு பெப்ரவரி 23 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nat திங்கள், ஜனவரி 26, 2015\nதிருக்கேதீஸ்வரம் புதைகுழி; மூடப்பட்ட கிணறு தொடர்பில் விரிவான அறிக்கையை கோருகிறது மன்று\nமன்னார் திருக்கேதீஸ்வரம் புதைகுழி தொடர்பில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்னார் பொலி���ாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nat திங்கள், ஜனவரி 26, 2015\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிரந்தி ராஜபக்ச மீது கையூட்டல் மற்றும் ஊழல்கள் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு\nat திங்கள், ஜனவரி 26, 2015\nநான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவகாரங்களில் தலையிட்டு 10 ஆண்டுகளாகிவிட்டது : ப.சிதம்பரம்\nகாரைக்குடியில் உள்ள காங்கிரஸ் கட்டி அலுவலகத்தில் கடந்த 24–ந்தேதி (சனிக்கிழமை) அவர் கட்சியினரை சந்தித்தார்.\nat திங்கள், ஜனவரி 26, 2015\nமதுரை அருகே 5 பேர் வெட்டிக்கொலை\nமதுரை பேரையூர் அருகே நாகலாபுரத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 5 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். 6 பேரை\nat திங்கள், ஜனவரி 26, 2015\n2-வது முறையாக இந்தியா வந்த முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா\n66- வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினவிழாவில்\nat திங்கள், ஜனவரி 26, 2015\nஅருள்நிதி திருமண நிச்சயதார்த்தம் : கோபாலபுரத்தில் கூடிய கலைஞர் குடும்பம்\nதிமுக தலைவர் கலைஞரின் மகன் தமிழரசுவின் மகன் நடிகர் அருள்நிதிக்கு இன்று திருமணம் நிச்சயதார்த்தம்\nat திங்கள், ஜனவரி 26, 2015\nபுலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள், கடற்கொள்ளையர்கள் மற்றும் சர்வதேச வன்முறை குழுக்களுக்கு விற்பனை செய்த கோத்தபாய\nஇலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு நெருக்கமானவர்களால் நடத்தப்படும் எவண்ட் காட் பாதுகாப்பு நிறுவனம் சர்வதேச கடலில்\nat திங்கள், ஜனவரி 26, 2015\nமகிந்தானந்த அளுத்கமகே வெளிநாடு செல்லத் தடை\nமுன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கடவுச்சீட்டு மூன்று மாத காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.\nat திங்கள், ஜனவரி 26, 2015\nகடமைகளைப் பொறுப்பேற்றார் மேல்மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன்\nமேல்மாகாண ஆளுநராக புதிதாக நியமனம் பெற்ற கே.சி. லோகேஸ்வரன் இன்று பம்பலப்பிட்டியவில் உள்ள மேல் மாகாண ஆளுனர் அலுவலகத்தில் தனது\nat திங்கள், ஜனவரி 26, 2015\nஞாயிறு, ஜனவரி 25, 2015\nடெல்டாவில் மீத்தேன் திட்டத்தைத் திணிக்கும் மத்திய அரசை கண்டித்து அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் பல்வேறுகட்ட போராட்டங்களையும்\nat ஞாயிறு, ஜனவரி 25, 2015\nமூன்று மாதங்களில் முடிக்க வேண்டியது இல்லை\nசொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில். சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை.\nபொங்கல் விடுமுறைக்���ுப் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையைத் தொடங்கியது பெங்களூரு நீதிமன்றம்.\nநீதிபதி: விடுமுறையை சிறப்பாகக் கொண்டாடினீர்களா\nat ஞாயிறு, ஜனவரி 25, 2015\nகேரளாவில் சுற்றுலா விடுதி மீது மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்தியதாக தகவல்\nகேரள மாநிலம், வயநாடு அருகே உள்ள மானந்தவாடி அரசு சுற்றுலா விடுதி மீது மாவோயிஸ்டுகள்\nat ஞாயிறு, ஜனவரி 25, 2015\n104 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு\nஎல்.கே.அத்வானி, பஞ்சாப் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல், அமிதாப் உள்பட 9 பேருக்கு பத்ம விபூஷண் விருது\nat ஞாயிறு, ஜனவரி 25, 2015\nஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக நாங்கள் ஆதரவளிப்போம்: ஒபாமா\nடெல்லி வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன்\nat ஞாயிறு, ஜனவரி 25, 2015\nதனது கைப்பட தயாரித்த தேனீரை ஒபாமாவுக்கு பரிமாறி மகிழ்ந்த நரேந்திர மோடி\nடெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை\nat ஞாயிறு, ஜனவரி 25, 2015\nமகிந்த தண்டிக்கப்படுவது உறுதி; ராஜித\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தற்போது சாதாரண மனிதரே. அதனடிப்படையில் அவரும் ஏனையவர்கள் போலவே நடத்தப்படுவார்\nat ஞாயிறு, ஜனவரி 25, 2015\nஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வி கண்­ட­தை­ய­டுத்து, கடந்த ஆட்­சியின் கோர­மு­கங்கள் படிப்­ப­டி­யாக அனைத்துத் தரப்­பி­ன­ராலும் வெளிக்­கொ­ண­ரப்­பட்டு\nat ஞாயிறு, ஜனவரி 25, 2015\nஅடுத்த மாதம் இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பயணத்தை மேற்கொள்வார் என்று\nat ஞாயிறு, ஜனவரி 25, 2015\nஏப்ரல் மாதம் 24ம் திகதிக்கு முன்னர் பொதுத் தேர்\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் களைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அரச நிர்வாகம்\nat ஞாயிறு, ஜனவரி 25, 2015\nஞாயிறு தினக்குரலுக்கு டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நேர்காணல் (25.01.2015)\nகேள்வி:- மத்தியில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு\nபதில்:- நடைபெற்ற தேர்தலில் நாடு தழுவிய\nat ஞாயிறு, ஜனவரி 25, 2015\nநீண்டகாலம் இளமையாக இருப்பதற்காக மகிந்த செய்த கொடூரக் கற்பழிப்புகள் பற்றிய தகவல்கள் க��ிந்துள்ளன\n. தாய்லாந்து மற்றும் மியன்மார் (பர்மா) ஆகிய நாடுகளில் இருந்து கன்னி கழியாத 18 வயதுக்குக் குறைந்த சிறுமிகளை\nat ஞாயிறு, ஜனவரி 25, 2015\nஇராணுவத்தினரில் தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிப்பு\nவிளையாடிக் கொண்டிருந்தவேளை இராணுவ முகாமிற்குள் சென்ற பந்தை எடுக்கச் சென்றவரை இராணுவத்தினர் கடுமையாக\nat ஞாயிறு, ஜனவரி 25, 2015\nமீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை; சுவாமிநாதனுடன் வடக்கு முதல்வர் பேச்சு\nவடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் மற்றும் மாகாண அமைச்சர்களுக்கும் மீள்குடியேற்ற அமைச்சர்\nat ஞாயிறு, ஜனவரி 25, 2015\n3 நாள் பயணமாக டெல்லி வந்தார் பாரக் ஒபாமா: பிரதமர் மோடி வரவேற்பு\nகுடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக, 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது மனைவி (படங்கள் )\nat ஞாயிறு, ஜனவரி 25, 2015\nஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் தேர்தலில் போட்டியிட தடை\nஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nat ஞாயிறு, ஜனவரி 25, 2015\nகோத்தபாயவின் பெயரில் இருந்த வங்கி கணக்கு அரசியலமைப்புக்கு முரணானது: முன்னாள் கணக்காய்வாளர்\nநாடாளுமன்றத்தின் அனுமதியின்றி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தனது பெயரில் வங்கி கணக்கொன்றில் அரசாங்கத்திற்கு கிடைத்த பணத்தை\nat ஞாயிறு, ஜனவரி 25, 2015\nகே.பிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்: அமைச்சர் ராஜித சேனாரத்ன\nஊழல், மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nat ஞாயிறு, ஜனவரி 25, 2015\n1200 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த மஹிந்த அரசாங்கம்\nகடந்த அரசாங்கம் 1200 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக புதிய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.\nat ஞாயிறு, ஜனவரி 25, 2015\nசுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக ராஜித- ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து மஹிந்தவை அரசாங்கம் காப்பாற்றாது: அமைச்சர் ராஜித\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை நியமிப்பது குறித்து கட்சியின் தலைவரான\nat ஞாயிறு, ஜனவரி 25, 2015\nசனி, ஜனவரி 24, 2015\n; தேர்தல் திணைக்களம் ஆராய்கிறது\nமுன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா��ிற்கு தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு ஜயந்த கெட்டகொட\nஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்கள் கண்டுபிடிப்பு\nஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான 53 வாகனங்கள் பிட்டகோட்டே, ஸ்ரீஜயவர்த்தனபுர வாகன சாலையிலிருந்து மிரிஹான பொலிஸாரினால்\nபுங்குடுதீவு சிவலைபிட்டிச ச நிலையத்தின் சேவை பாராட்டுக்குரியது\nநிலையத்தின் அங்கத்தவரான திரு திருமதி சிவநேசன் சிவம் அவர்களின் மகளான செல்வி சிந்துஷா அவர்களுக்கு கண் பார்வையில்\nவடமாகாணத்தை கூட உலுப்பும் எயிட்ஸ் பற்றி ஓர் ஆய்வு\nஎயிட்ஸ் – தப்பிப்போமா நாம்..\nஇன்று எம்மைப் பாதிக்கின்ற தொற்றுநோய்களில் பிரதானமானதொன்றாக எயிட்ஸ் நோய் காணப்படுகின்றது. இந்த எயிட்ஸ் நோயானது அண்மைக்காலமாக யாழ். மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றதையும் காணமுடிகின்றது.\nஅதிலும் இனங்காணப்பட்ட நோயாளிகள் எச்.ஐ.வி கிருமித் தொற்றினை உள்ளுரிலேயே பெற்றவர்களாகக் காணப்படுவது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமையேயாகும். எனவே எமது சமுதாயம்\nஜனாதிபதி மைத்திரிபாலவின் நாளந்த செலவு ரூபா 8000 மாத்திரமே\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நாளாந்தம் 2850 ரூபா முதல் 8000 ரூபா வரைதான் செலவு செய்கின்றார்.\nமாறன் சகோதரர்கள் இதிலிருந்து அத்தனை சுலபமாகத் தப்பித்துவிட முடியாது என்று இவ்வழக்கின் தன்மையை அறிந்தவர்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎழுத்து நேற்று இன்று நாளை\nதி . மு. க.\nஅன்றைய எஸ் பி பி\nடி எம் எஸ் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் கே டி வி\nகே.பி தொடர்பிலான இரகசிய அறிக்கை அரசாங்கத்திடம் ஒப்...\nபிரபாகரன் மர்மங்களை கருணாநிதி வெளியிட வேண்டும்- வி...\nநாமல் ராஜபக்ஷ பயன்படுத்திய அதிநவீன சொகுசு பஸ்கள் க...\nநூலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஒரு கோடியே 40 லட்சம...\nமற்றுமொரு புதிய தலைமுறையை புதுயுகம் படைக்க அழைக...\nஅக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய விஞ்ஞானிகளுக்க...\nஇலங்கை அகதிகளை கட்டாயப்படுத்தி அனுப்பக் கூடாது என்...\nகழிவுநீர் தொட்டி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்த...\nவேலூர்: கழிவுநீர் தொட்டி உடைப்பு ஏற்பட்டதில் தொழில...\nமுல்லைத்தீவில் இரு பிரதேச சபைகளுக்கு பெப்ரவரியில் ...\nராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல் தொடர்பில் 2000 முறைப...\nம��ஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சர்; ர...\nயாழில் கோர விபத்து ; இருவர் சாவு\nஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக இப்படித்தான் மகிந்...\nகுற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தராதரம் பாராது கை...\nஅவசரமாக பொதுத் தேர்தல் நடத்த வேண்டாம்: சுதந்திரக் ...\nஇலங்கைக்கு எதிராக மற்றுமொரு யோசனையை ஐ.நா மனித உரிம...\nஐ.நா விசாரணைக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்த பிரித...\nபுங்குடுதீவு கமலாம்பிகை மானவர்களின் நிழல் மரங்கள்...\nமுத்துக்குமார் சிலையை அகற்றிட தமிழக அரசு முயல்கிறத...\nஅந்த ஓட்டலுக்கு சென்றது உண்மைதான்; ஆனால் நான் மது...\nஜெயந்தி நடராஜன் வீட்டை முற்றுகையிட்ட இளைஞர் காங்க...\nகாங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும...\nமணல் அகழ்வில் ஈடுபட அனுமதிக்குமாறு ஈபிடிபி ஆர்ப்பா...\nயாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போர்க் கொடி\nசுவிஸ் அருள்ஞானமிகு ஞானாம்பிகையுறை ஞானலிங்கேச்சுரர...\nகூட்டமைப்பின் குற்றச்சாட்டை நிராகரித்தார் கல்முனை ...\nநாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வு ஆரம்பம்\nபுங்குடுதீவு நோர்வே மக்கள் ஒன்றியம் கிளிநொச்சி விவ...\nஇலங்கையில் தமிழர்களின் எதிர்காலம் என்ன\nபாடசாலையில் பணம் அறவிடுதல் தடை: கல்வி அமைச்சு\nஇந்திய துணைத் தூதுவர் வடக்கு விவசாய அமைச்சரின் அலு...\nஇலங்கை மீதான தடையை விரைவில் நீக்க ஐரோப்பிய ஒன்றியம...\nவீரமணம் அடைந்த கர்னல் ராய் உடல் அடக்கம்\nராணுவ பிடியிலிருந்து வடமாகாணம் விடுபட வேண்டும்; சி...\nசங்காவின் சாதனை : இலங்கை அணி திரில் வெற்றி\nலண்டனில் இருந்து வந்து தனது மனைவியை உயிருடன் எரித்...\nகாணாமல் போனோரை மீட்டுத் தரக்கோரி கிளிநொச்சியில் மா...\nபுதிய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை...\nஇடைக்கால வரவு செலவுத் திட்டம்\nஅனைத்து பதக்கங்கள், பட்டங்களும் சரத் பொன்சேகாவுக்க...\nதன் கனவு ஈடேற போராடி வெற்றி பெற்ற தமிழ் அகதி மாணவ...\nவவுனியாவில் பெண் எரித்துக் கொலை\nபேரவை உறுப்பினர்களே உடனடியாக வெளியேறுங்கள்\nவடக்கு , கிழக்கில் மீள்குடியேற்றத்தை அரசு துரிதப்ப...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்குகிறதா த்ரிஷா-வரு...\nஅகதிகளை திருப்பி அனுப்பப் போகிறது இந்தியா\nவலி.வடக்கு மக்களை சந்திக்கிறார் பிரிட்டன் வெளியுறவ...\nசபாபதிப்பிள்ளை நலன்புரி நிலைய மக்களுக்கு இராணுவம் ...\nஇன்று மட்டும் நீதியரசர�� சிராணி ; நாளை கே. ஸ்ரீபவன்...\nஐ.நா விசாரணைக்குழு இலங்கைக்கு செல்லுமா \nஅலற அலற அலரி மாளிகையில் எனக்கு அடித்தான் மகிந்த - ...\n17 பெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்து கொடூரமாக...\nஇலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம்: பன்னீர்ச்...\nபேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிக...\n7 தமிழர் விடுதலை: விரைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்...\nநானும்மோடியும் ஏழ்மை நிலை பின்னணியிலிருந்து மு...\nதொலைக்காட்சிகளில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்புவதை தடை ...\n\"வட, கிழக்கின் அனைத்துப் பிரச்சினைகளையும் கையாள உய...\nலங்கையில் ஜனநாயகம்; ஒபாமா புது நம்பிக்கை\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி ...\nகுடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு\nகுற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது; மகிந்த\nஜனாதிபதி மைத்திரிபால பெப்ரவரி 14 இல் இந்தியாவுக்கு...\nபதுக்கி வைத்த நீல நிறக்குடைகள் 5,000 மீட்பு\nபயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி முன்னாள் ...\nமுன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி கைது...\nபிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அந்த பதவிக்கான தகுதி...\nஇலங்கையின் நீதித்துறை வரலாற்றில் இரு பிரதம நீதியரச...\nகோத்தபாய இதற்காகவா 39000 மில்லியன் பெற சூழ்ச்சி செ...\nமீளும் நெடுந்தீவு மக்கள்-வட மாகாண முதலமைச்சர்\nதயாநிதிமாறன் முன்னாள் தனிச் செயலாளருக்கு எதிரான சி...\nசொத்து குவிப்பு வழக்கு: ஜெ. தரப்பு வழக்கறிஞருக்கு ...\nமூன்று மாதங்களில் முடிக்க வேண்டியது இல்லை\nஅடுத்தடுத்து அதிர்ச்சியை சந்திக்கும் கிரிக்கெட் ...\nஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள்\nஅரசியல் பழிவாங்கல் செய்ய வேண்டுமாயின் என்னிடமும், ...\nவிமல் வீரவன்ஸவின் மனைவியின் கடவுச் சீட்டு தொடர்பில...\n\"13' ஐ அமுல்படுத்த கட்சிகள் இணக்கம்\nகோதாவை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமகிந்தவின் மகன் யோசித கடற்படையில் சேர்ந்தது எப்படி...\nகே.பி. தொடர்பாக நாளை விசாரணை\nஜனாதிபதி செயலக வாகனங்களுக்கு பெறுப்பானவர் நாட்டை வ...\nமுன்பள்ளிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய சரவணபவன...\nமகேஸ்வரி நிதியத்தினர் தொடர்ந்தும் அடாவடி; ஒருவர் வ...\nஎதற்கும் கவலைப்படவில்லை மூன்று மாதங்களில் மீண்டும்...\nதிருக்கேதீஸ்வரம் புதைகுழி; மூடப்பட்ட கிணறு தொடர்பி...\nநான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவகாரங்களில் தல...\nமதுரை அருகே 5 பேர் வெட்டிக்கொலை\n2-வது முறையாக இந்தியா வந்த முதல் அமெரிக்க அதிபர் ஒ...\nஅருள்நிதி திருமண நிச்சயதார்த்தம் : கோபாலபுரத்தில்...\nபுலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள், கடற்கொள்ள...\nமகிந்தானந்த அளுத்கமகே வெளிநாடு செல்லத் தடை\nகடமைகளைப் பொறுப்பேற்றார் மேல்மாகாண ஆளுநர் கே.சி....\nமூன்று மாதங்களில் முடிக்க வேண்டியது இல்லை\nகேரளாவில் சுற்றுலா விடுதி மீது மாவோயிஸ்ட் தாக்குதல...\n104 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு\nஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினரா...\nதனது கைப்பட தயாரித்த தேனீரை ஒபாமாவுக்கு பரிமாறி மக...\nமகிந்த தண்டிக்கப்படுவது உறுதி; ராஜித\nஅடுத்த மாதம் இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி\nஏப்ரல் மாதம் 24ம் திகதிக்கு முன்னர் பொதுத் தேர்\nஞாயிறு தினக்குரலுக்கு டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ந...\nநீண்டகாலம் இளமையாக இருப்பதற்காக மகிந்த செய்த கொடூர...\nஇராணுவத்தினரில் தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் வைத...\nமீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை; சுவாமிநாதனுடன் வ...\n3 நாள் பயணமாக டெல்லி வந்தார் பாரக் ஒபாமா: பிரதமர் ...\nஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் தேர்தலில் போட்டி...\nகோத்தபாயவின் பெயரில் இருந்த வங்கி கணக்கு அரசியலமைப...\nகே.பிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்: அமைச்சர் ராஜி...\n1200 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த மஹிந்த அரசா...\nசுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக ராஜித- ஊழல் ...\n; தேர்தல் திணைக்களம் ஆராய்...\nஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்கள் கண்டுபிட...\nபுங்குடுதீவு சிவலைபிட்டிச ச நிலையத்தின் சேவை பாராட...\nவடமாகாணத்தை கூட உலுப்பும் எயிட்ஸ் பற்றி ஓர் ஆய்வு\nஜனாதிபதி மைத்திரிபாலவின் நாளந்த செலவு ரூபா 8000 மா...\nமாறன் சகோதரர்கள் இதிலிருந்து அத்தனை சுலபமாகத் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/47737-mohanlal-dissolved-his-silence-for-actor-dilip-case.html", "date_download": "2019-10-22T23:35:51Z", "digest": "sha1:TMKTZ2CE56XJ2QBLHKDZPIOFBB3GHN3W", "length": 14254, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘அம்மா’ மீது நடிகைகள் தொடர் புகார்: மவுனத்தை கலைத்தார் மோகன்லால் | Mohanlal dissolved his silence for Actor Dilip case", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n‘அம்மா’ மீது நடிகைகள் தொடர் புகார்: மவுனத்தை கலைத்தார் மோகன்லால்\n‘அம்மா’வில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் தனது மவுனத்தை கலைத்துள்ளார் அதன் தலைவர் மோகன்லால்.\nமலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ (Association of Malayalam Movie Artists) . இதன் புதிய தலைவராக மோகன்லால் சமீபத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தில் சிக்கிய பிரபல நடிகர் திலீப் ‘அம்மா’வில் மீண்டும் சேர்க்கப்பட்டார். கடந்த ஆண்டு சர்ச்சையில் சிக்கிய நேரத்தில் திலீப் அந்த அமைப்பிலிருந்து விலக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட நடிகை அந்த அமைப்பிலிருந்து உடனடியாக விலகினார். எனவே அந்த நடிகைக்கு ஆதரவாக அவரின் தோழியான மற்ற மூன்று நடிகைகளும் ‘அம்மா’விலிருந்து வெளியேறினர். ‘அம்மா’ பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாமல் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது என்பதே அவரின் குற்றச்சாட்டு ஆகும். ‘அம்மா’விலிருந்து விலகிய நடிகைகளுக்காக சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது. அதேபோல ‘அம்மா’வின் தலைவராக உள்ள மோகன் லாலுக்கும் எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன.\nஇந்நிலையில் ‘அம்மா’வில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் இறுதியாக தனது மவுனத்தை கலைத்துள்ளார் அதன் தலைவர் மோகன்லால். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ கடந்த 26-ம் தேதி நடைபெற்ற அம்மாவின் வருடாந்திர பொதுக் குழு கூட்டத்தில் நடிகர் திலீப்பை ஒருமனதாக சேர்க்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் நடிகர் திலீப் போலீசாரால் கைது செய்யப்பட்டவுடன் உடடினயாக ‘அம்மா’விலிருந்து வெளியேற்றப்பட்டார். இது ஜனநாயகப்பூர்வமானது. ஆனால் இப்போது பொதுக்குழு கூட்டத்தில் ���ிலீப் மீதான தடையை நீக்க எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர். ‘அம்மா’ எப்போதுமே அதன் ஜனநாயக அடிப்படையில் ஒருமித்த குரல் பக்கமே நிற்கிறது. திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டது தொடர்பாக அலுவலக ரீதியாக இன்னும் அவரிடேமே தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்குள் ஊடகங்கள் இதனை ‘அம்மா’விற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.\nநாங்கள் மதிக்கும் பலரும் உண்மை நிலவரம் எதுவென்று தெரியாமலேயே அதனை எதிர்க்க ஆரம்பித்து விட்டனர். அதுமட்டுமில்லாமல் எங்களின் உருவ பொம்மைகளும் எரிக்கப்படுகின்றன. ஆனால் ‘அம்மா’ அனைத்து விமர்சனங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பொதுக்குழு கூட்டத்தில் ‘அம்மா’வின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கவில்லை. ஆனால் அதன்பின் அவர்கள் தங்களது எதிப்பு குரலை பதிவு செய்து வெளியேறியுள்ளனர். எனவே அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு குறித்து ஆராய ‘அம்மா’ தலைமை தயாராகவே உள்ளது. மாறுபட்ட கருத்துகளையும் நாங்கள் ஏற்க தயாராகவே உள்ளோம். ‘அம்மா’வை அழிக்க நினைப்பவர்களை பற்றி நாங்கள் எதுவும் கவலைப்படவில்லை. அவர்களை நாங்கள் புறக்கணிக்கிறோம்” என தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ‘அம்மா’ சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் தற்போது மோகன் லால் விளக்க கடிதம் கொடுத்துள்ளார்.\nஅதிர்ச்சியில் உறைந்த அர்ஜென்டினா ரசிகர்கள் - கோல் மழை பொழிந்த பிரான்ஸ்\nஈரானை பந்தாடிய இந்திய கபடி அணி - மாஸ்டர்ஸ் சாம்பியனை வென்று அசத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரான்ஸ் தேசத்தில் நண்பர்களுடன் சிவகார்த்திகேயன்\nயார் இந்த கல்கி பகவான் \n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nமட்டன் சூப் கொடுத்து 6 பேர் கொலை: மோகன்லால் நடிப்பில் சினிமாவாகும் கேரள சம்பவம்\nயானை தந்தங்கள் வழக்கு: நடிகர் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\n‘அம்மா’ படப்பிடிப்பு த‌ளம் அமைக்க ரூ.1 கோடி - காசோலை வழங்கிய தமிழக முதல்வர்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி- மீண்டும் திறக்கப்பட்ட அம்மா உணவகம்\nசூர்யாவின் ’காப்பான்’ படத்துக்கு கேரளாவில் சிக்கல்\nசூர்யாவின் ’காப்பான்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிர்ச்சியில் உறைந்த அர்ஜென்டினா ரசிகர்கள் - கோல் மழை பொழிந்த பிரான்ஸ்\nஈரானை பந்தாடிய இந்திய கபடி அணி - மாஸ்டர்ஸ் சாம்பியனை வென்று அசத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/05/may-18.html", "date_download": "2019-10-23T00:12:08Z", "digest": "sha1:HFGNGWIBKXOACOCV36ODRKXQHMO2OWMB", "length": 13440, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "மைத்திரி வந்தால் முல்லைக்கடலால் தப்பி ஓடவேண்டி வரும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமைத்திரி வந்தால் முல்லைக்கடலால் தப்பி ஓடவேண்டி வரும்\nமஹிந்த அரசின் பங்காளியாகவும் இறுதி யுத்த காலத்தினில் பதில் ஜனாதிபதியுமாக இருந்த மைத்திரி வறுமை ஒழிப்பென்ற பேரினில் ஏன் முல்லைதீவுக்கு மே18 ம் திகதி வருகின்றார் என்பது எமக்கு தெரியும்.\nதிருகோணமலையினில் அமிர்தலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச மக்கள் போராட்டங்களால் எவ்வாறு கடல்வழியாக இந்திய அமைதிப்படையுடன் தப்பி பேர்ன���ரோ அதே போன்றே மைத்திரியும் இம்முறை முல்லைதீவிலிருந்து போகவேண்டிவருமென எச்சரித்துள்ளனர் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம்,பசுபதிப்பிள்ளை மற்றும் எம்.தியாகராசா.\nயாழ்.ஊடக அமையத்தினில் இன்று திங்கட்கிழமை அவர்கள் நடத்திய கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பினில் மேலும் தெரிவிக்கையினில் மே 18 கூட்டு இனஅழிப்பின் நினைவேந்தல் நாள்.அன்றைய நாளை மலினப்படுத்துவதற்காக கோடிகளை கொட்டிக்கொடுத்து எவர் வந்தாலும் விரட்டியே அடிப்போம். அது மைத்திரியாகவோ அல்லது வெளிநாட்டு தலைவர்களாகவோ இருக்கலாம்.முல்லைதீவு வறுமை மாவட்டமாக இரண்டு வருடங்களிற்கு முன்னராக அறிவிக்கப்பட்டுவிட்டது.இந்நிலையினில் இரண்டுவரும் கடந்து அதுவும் மே 18 அன்று தான் ஆட்சியாளர்கள் வறுமை ஒழிப்பு அறிவிக்க முல்லைதீவு வர திட்டமிட்டுள்ளமை உள்நோக்கம் கொண்டதொன்றே.இதனால் நாம் நிச்சயம் அதனை எதிர்ப்போம்.\nமே18 அன்று திட்டமிட்டபடி வடமாகாண முதலமைச்சர் தலைமையினில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறும்.அதனை மலினப்படுத்தும் வகையினில் மைத்திரி வருவரானால் முல்லைதீவு மாவட்ட செயலகம் முற்றுகைக்குள்ளாகும்.\nபலரும் கோருவது போல இலங்கை ஜனாதிபதி தனது முல்லைதீவுக்கான தனது வருகையை மே 18ம் திகதியை பிற்போடவேண்டுமென அவர்கள் கேட்டுக்கொண்டனர்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A", "date_download": "2019-10-23T00:34:10Z", "digest": "sha1:4B3LQ5NKSAB7HOE7IYTGC273OR4OPUAD", "length": 17385, "nlines": 162, "source_domain": "ourjaffna.com", "title": "பேராசிரியர் சி. ஜே. எலியேசர் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர், Christie Jeyaratnam Eliezer 1918 – மார்ச் 10, 2001) பிரபல கணிதவியலாளரும் தமிழ் ஆர்வலரும் ஆவார். ஈழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948 வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும்.\nஎலியேசர் அவர்கள் தனது தொடக்கக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பெற்று,\nபின்னர்லண்டன் கேம்ப்றிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி (PhD) பட்டம் பெற்றார். அங்கேயே 1949 இல் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் போல் டிராக் (Paul Dirac 1902-1984) அவர்களின் வழிகாட்டலில் டாக்டர் (DSC) பட்டமும் பெற்றார்.\nஎலியேசர் பின்னர் கொழும்பு திரும்பி பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் பேராசிரியராகவும் அறிவியல் பீடத்தின் (துறையின்) தலைவராகவும் கடமையாற்றினார். இவர் ஜெனீவ���, வியன்னா, மும்பாய் நகரங்களில் ஜக்கிய நாடுகளின் சார்பாக அமைதிக்காக அணு சக்தி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவும் அழைக்கப்பட்டார்.\n1959இல் மலேயா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியரானார். கோலாலம்பூரில் 1966 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சுழியம் என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை படைத்தார். 1968இல் அவுஸ்திரேலியா மெல்பேர்ணிற்குக் குடியேறி லா ட்ரோப் (La Trobe) பல்கலைக்கழகத்தில் பயன்முகக் (பிரயோக) கணிதத்தில் பேராசிரியரானார். அங்கே அவர் இயற்பியல் பீடத்தின் (துறையின்) தலைவராகவும் பல்கலைக்கழகத்தின் கூடுதல் துணை-வேந்தராகவும் இருந்தார். 1983இல் அங்கிருந்து இளைப்பாறினார்.\nஅவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் சமுகத்திற்கு இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. 1978 ம் ஆண்டில் விக்ரோறியா மாநில ‘இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின்’ தொடக்கத் தலைவராக பதவியேற்று இங்கு குடியேறும் தமிழர்களுக்கு ஆணிவேராக உழைத்தது மட்டுமல்லாமல் 1983 ம் ஆண்டில் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டபோது முழுமூச்சாக அம்மக்களின் விடிவுக்காக உழைத்தவரும் ஆவார். 1984 ம் ஆண்டின் அவுஸ்திரேலிய தமிழ் சங்கங்களின் சம்மேளனம் அமைக்கப்பட்டபோது அதன் தலைவராகவும் பதவியேற்றார்.\nஇவர் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்களுக்காகவும் கணிதத்துறைக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி அவுஸ்திரேலிய அரசின் அதி உயர் Order of Australia விருது 1996 இல் வழங்கப்பட்டது.\n1997 ம் ஆண்டு ஈழத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் மாமனிதர் விருது பேராசிரியருக்கு வழங்கப்பட்டது. முதல் முறையாக இவ் விருது ஈழத்துக்கு அப்பால் வாழும் ஒரு தமிழருக்கு வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nநேர்மின்னி (புரோத்தன்) ஒன்றின் மின்புலத்தினூடாக எதிர்மின்னி (இலத்திரன்) ஒன்று அந்த நேர்மின்னியின் நடுவை நோக்கிச் (radially) செல்லும் போது மின் ஈர்ப்பால் மோதல் ஏற்படவில்லை. அதாவது அந்த எதிர்மின்னி லோரன்ஸ்-டிராக் (Lorentz-Dirac) சமன்பாட்டின் படி எதிர்பார்த்தது போல நேர்மின்னியால் ஈர்க்கப்பட்டு மோதலை ஏற்படுத்தவில்லை. மாறாகஇ அது நேர்மின்னியில் இருந்து எதிர்க்கப்பட்டு நேரத்துடன் ‘எல்லை அடைவாக அதிகரிக்கும்’ (asymptotically) ஆர்முடுகலுடன் செல்கிறது என எலியேசர் நிறுவினார். இது எலியேசரின் தேற்றம் எனப்படுகிறது.\nஎலியேசரின் ஆய்வுக் கட்டுரைகளில் சில\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/icc-world-cup-schedule", "date_download": "2019-10-22T23:55:43Z", "digest": "sha1:3SZQDQFMYIVWQI24QASIR4ZJY7ITZA6F", "length": 22621, "nlines": 261, "source_domain": "tamil.samayam.com", "title": "icc world cup schedule: Latest icc world cup schedule News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபெரிய திரையில் ரிலீசாகும் முதல் தமிழ் பட...\nவிஜய், அஜித் ஸ்டைல ஃபாலோ ப...\n\"கைதி\" திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தட...\nபிகில் படத்துக்கு எந்த சிக...\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள்...\nதீபாவளி: வீட்டில் பலகாரம் ...\nபசுவின் வயிற்றில் இருந்து ...\nசீன பட்டாசு தடை: தமிழக விற...\nடேய் கைப்புள்ள.. இன்னும் ஏன்டா முழிச்சுக...\nசொன்ன மாதிரி வங்கதேச தொடர்...\nராஞ்சினா நம்ம ‘தல’ இல்லாமை...\nவிளையாடலாம் இல்ல சும்மா உட...\nசிக்கியது ரீடெயில் பாக்ஸ்; சென்னையில் உற...\nவெறும் ரூ.10,000 க்கு ட்ரி...\nவிமர்சனம்: இந்த Realme Pow...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஇது உலக மகா நடிப்பு டா சாமி... இந்த குதி...\nமனசு கஷ்டமாக இருக்குறவங்க ...\nH Raja : காரப்பன் சில்க்ஸி...\n9 வயது சிறுமிக்கு காதிற்கு...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: சரிவால் மகிழ்ந்த வாகன ஓட்ட...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nவாடி என் வாயாடி பாடலின் லிரிக் வீ..\nவிஷாலின் ஆக்ஷன் படத்திலிருந்து நீ..\nபிகில் படத்திலிருந்து மாதரே லிரிக..\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nNottingham Weather: நாளை நடக்குமா இந்தியா - நியூசி., போட்டி: பேய் மழைக்கு வாய்ப்பு\nஇந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 18வது போட்டி கனமழையால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஅடாவடி பண்ண ஆர்ச்சர், ராய்க்கு அபராதம்: பாக்.,கிற்கு ஆப்பு வச்ச ஐசிசி\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் அடாவடி செஞ்ச ஆர்ச்சர், ஜேசன் ராய் ஆகியோருக்கு ஐசிசி., அபராதம் விதித்துள்ளது.\nWorld Cup: ஒழுங்கா விளையாடுங்க.. இல்ல அசிங்க.. அசிங்கமா.. திட்டுப்புடுவேன் - டுபிளசி ‘வார்னிங்’\nதவறுகளை திருத்திக்கொண்டு ஒழுங்காக விளையாடாத தென் ஆப்ரிக்க வீரர்களை கடுமையாக திட்ட தயங்கமாட்டேன் என தென் ஆப்ரிக்க கிரிக்கெட் கேப்டன் டுபிளசி எச்சரித்துள்ளார்.\nWho Will Win Today: இங்கிலாந்துக்கு கோப்பை சாத்தியமாகுமா : தென் ஆப்ரிக்காவுடன் மோதல்\nசொந்த மண்ணில் உலகக்கோப்பையை கைப்பற்றும் கனவுடன் இங்கிலாந்து அணி, உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொள்கிறது.\nஉலக கோப்பை அட்டவணையை வெளியிட்டது ஐசிசி: போட்டிகள் முழுவிவரம் \nஅடுத்த ஆண்டு 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி., அறிவித்தது.\nகொலை வெறில இருக்கேன்... மவனே கொல்லாம விட மாட்டேன்: ஆம்லா\n‘உலகக்கோப்பை தொடரில் சாதிக்க முன்பு எப்போதும் இல்லாத வகையில் கொலை வெறியுடன் காத்திருப்பதாக தென் ஆப்ரிக்க வீரர் ஹசின் ஆம்லா தெரிவித்துள்ளார்.\nதனிப்பட்ட தாக்குதல் வேண்டாம்.... ஸ்மித், வார்னருக்காக பேசிய இங்கிலாந்து வீரர்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் மீது தனிப்பட்ட முறையில் தாக்கும் படி ரசிகர்கள் நடந்து கொள்ளக்கூடாது என இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயின் அலி கேட்டுக்கொண்டுள்ளார்.\n‘தல’ தோனி... நினைச்சா... எல்லாமே தலைகீழ் தான்...: சகால்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் தோனி அவசியம் தேவை என இந்திய சுழற்பந்துவீச்சாளர் சகால் தெரிவித்துள்ளார்.\nஅதைப்பற்றி எனக்கு ஒன்னுமே தெரியாது....: மார்கன்\n‘உலகக்கோப்பைக்கான இறுதி பட்டியலான 15 பேர் கொண்ட வீரர்கள் விவரம் தனக்கு தெரியாது’ என இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.\nஎங்கன்னு முக்கியமில்ல..... எப்பிடின்னுகிறது தான் முக்கியம்... : ‘கில்லி’ விஜய்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த இடத்தில் களமிறங்கினாலும் சாதிக்க தயாராக உள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட்... இந்திய அணியின் மிகப்பெரிய ஸ்டார்கள் ... யார்.. யார்... தெரியுமா\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகப்பெ���ிய அளவில் சாதித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் பற்றி பார்க்கலாம்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட்... இந்திய அணியின் மிகப்பெரிய ஸ்டார்கள் ... யார்.. யார்... தெரியுமா\nஉலகக்கோப்பை வாங்க இவங்களுக்கு தான் வாய்ப்பு: காம்பிர்\nஇங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாதிக்க இந்த இரு அணிகளுக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.\nஇந்த முறை உலகக்கோப்பை கண்டிப்பா இவங்களுக்கு தான் : கவாஸ்கர்\nஇங்கிலாந்தில் நடக்கும் 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் கோப்பை வெல்லும் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு அதிகளவில் உள்ளதாக முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் கணித்துள்ளார்.\n‘போதை’ ஹேல்ஸ் உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கம்: இங்கிலாந்து அணியில் வின்சி\nபோதைப்பொருள் பயன்படுத்தி சிக்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் உலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nWorld Cup 2019: மீண்டும் ‘தல’ தோனி காயமா.. ‘பேட்டிங்’ செய்ய வராதது ஏன்\nஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், ‘பேட்டிங்’ செய்ய களமிறங்காதது ஏன் என சென்னை கேப்டன் தோனி விளக்கம் அளித்துள்ளார்.\nWorld Cup 2019: மீண்டும் ‘தல’ தோனி காயமா.. ‘பேட்டிங்’ செய்ய வராதது ஏன்\nஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், ‘பேட்டிங்’ செய்ய களமிறங்காதது ஏன் என சென்னை கேப்டன் தோனி விளக்கம் அளித்துள்ளார்.\nஉலக கோப்பை அட்டவணை:தென் ஆப்ரிக்காவுடன் துவங்கி இலங்கையுடன் முடிக்கும் இந்திய அணி\nஅடுத்த ஆண்டு 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி., அறிவித்தது. இதில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளின் முழு அட்டவணை விவரம்.\nஉலக கோப்பை அட்டவணை : தென் ஆப்ரிக்காவுடன் துவங்கி இலங்கையுடன் முடிக்கும் இந்திய அணி\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 23)\nதானாக பற்றி எரியும் பச்சை மரம்... வைரலாகும் வீடியோ\nசபாஷ்...பயங்கரவாதிகள் மூன்று பேரை போட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படையினர்\n\"கைதி\" திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தடை... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇனி கியா செல்டோஸ் கார் உங்களை விரைவில் வந்தடையும்..\nரூ. 1.13 லட்சம் வரை தள்ளுபடி பெறும் Baleno, Ciaz, Ignis, S-Cross கார்கள்- அசத்தும் மாருதி சுஸுகி..\nதோனி வாங்கிய 20 வருட பழமையான காரால் பெருமை கொள்ளும் இந்தியா..\nதீபாவளி பரிசு தயார்... 3 வது முறையாக நிரம்பப் போகும் மேட்டூர் அணை\nTik Tok Video -ல் Verithanam காட்டிய #asuran - 11 கோடி வியூஸ்களை அள்ளியது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2369839", "date_download": "2019-10-23T01:35:46Z", "digest": "sha1:OQ4RRMCPIHOPDARZGTMNOXGRXAOHYRYT", "length": 19691, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "பயன்படுத்தப்படாத பாதைகள் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம்| Dinamalar", "raw_content": "\nஹிந்து கடவுள்களை இழிவாக பேசிய காரப்பன் மீது வழக்கு ...\nவிழுப்புரம் மாவட்டத்தில் கன மழை\nகாங்., எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டம் 6\nசீன பட்டாசுகள்: சுங்கத்துறை எச்சரிக்கை 2\nபொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் 1\nபவானி சாகர்: 9,100 க.அடி நீர் வெளியேற்றம்\nமீண்டும் நிரம்புது மேட்டூர்: 12 மாவட்டங்களுக்கு வெள்ள ...\nசீனப்பட்டாசு:விமானங்களில் கண்காணிப்பு தீவிரம் 1\nநாளை மத்திய அமைச்சரவை கூட்டம்\nஅக்.24-ல் வெள்ளை மாளிகையில் தீபாவளி: டிரம்ப் பங்கேற்பு\nபயன்படுத்தப்படாத பாதைகள் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம்\nஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், 60 பயங்கரவாதிகளை எல்லையில் ஊடுருவச் செய்ய, பயன்பாட்டில் இல்லாத பாதைகளை, பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தி வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தியா - பாக்., இடையே, பதற்றமான சூழல் நிலவி வருகிறது.பாக்., ராணுவத்தின் உதவியுடன், இந்திய பகுதிக்குள் ஊடுருவி, தாக்குதல்கள் நடத்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து, எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.\nஇது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: உயர்ந்த மலைப்பிரதேசங்களான குரேஸ், மாச்சில், குல்மார்க் பகுதிகள் வழியாக காஷ்மீருக்குள்ளும், பூஞ்ச், ரஜோரி வழியாக, ஜம்முவுக்குள்ளும் ஊடுருவ, பயங்கரவாதிகள் முயற்சித்தை, உளவு அமைப்புகள், பல்வேறு ஆதாரங்களுடன் நிரூபித்து உள்ளன. இதில் சில முயற்சிகள் முறியடிக்கப��பட்டன. அதையும் மீறி சிலர் ஊடுருவி இருக்கலாம். புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாபா ரெஷி மற்றும் புட்காம் மாவட்டங்களில், சில பயங்கரவாதிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.\nஸ்ரீநகரில் உள்ள கந்தர்பால் பகுதியில், சில புதிய ஆட்களின் நடமாட்டம் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், காகா மலைப்பகுதி வழியாக, சோபியான் மாவட்டத்திற்குள், சிலர் ஊடுருவி உள்ளதாக கூறப்படுகிறது.இந்த பாதை வழியாக, 2003 வரை, பயங்கரவாதிகள் ஊடுருவல் நிகழ்ந்தது. ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலுக்கு பிறகு, இந்த பாதை பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. இது போன்ற, பயன்பாட்டில் இல்லாத பாதைகள் வழியாக, பாக்., ராணுவத்தின் உதவியுடன், ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவ, பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nRelated Tags காஷ்மீர் பயங்கரவாதிகள் ராணுவம்\nசெப்.,18: பெட்ரோல் ரூ.75.26; டீசல் ரூ.69.57(2)\nகாஷ்மீர் விவகாரம் முக்கிய பங்கு வகிக்காது: சீனா விளக்கம்(13)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஊடுருவும் பயங்கரவாதிகளை, Drone உபயோகித்து சுட்டு கொன்னுடுங்க........\nநம்ம ஊராக இருந்தால் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் பெற்றவர்களை திட்டுவார்கள், ஆனால் இங்கு வரப்போவதே இல்லை எந்த மாற்றமும்\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nவாங்க , காத்திருக்கிறோம் , போட்டுத்தள்ள\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வ��ண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசெப்.,18: பெட்ரோல் ரூ.75.26; டீசல் ரூ.69.57\nகாஷ்மீர் விவகாரம் முக்கிய பங்கு வகிக்காது: சீனா விளக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.fm/show/en-suvasakkaatte", "date_download": "2019-10-23T00:43:35Z", "digest": "sha1:5FTJCP5SL7INAFYFV4CJVCBH4O2QIKXU", "length": 4173, "nlines": 59, "source_domain": "www.lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி கையில்...வெளியான முக்கிய தகவல்\nயாழ்ப்பாணம் விமான நிலையத்தில் படைத்தளபதியின் மோசமான செயல் அம்பலம்\nகுடும்ப குத்து விளக்காக இருந்த தமிழ் சீரியல் நடிகையா இது அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nகனடா தேர்தலில் வென்று சாதித்த இலங்கை தமிழர்\n முதன் முறையாக மனம் திறந்து பேசிய கவின்\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்- பிகில் ���வ்வளவுதானா\nவிஜய்யின் ப்ரீ- பிசினஸ் வியாபாரங்கள் பொய்- உறுதியாக கூறும் விநியோகஸ்தர்\nபிக்பாஸிற்கு பிறகு கவினுக்கு அடித்த ஜாக்பாட்- சாண்டியே கூறிய விஷயம்\nகனடா பொதுத் தேர்தல் முடிவுகள் முன்னிலை வகிக்கும் கட்சி எது முன்னிலை வகிக்கும் கட்சி எது\nபொட்டு அம்மான் தொடர்பில் கோத்தபாய வெளியிட்டுள்ள புதிய தகவல்\nஹிஜாப்பை கழற்றிய பெண்ணுக்கு கடும் தண்டனை விதித்த நீதிமன்றம்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வீரர் திடீர் ஓய்வு: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய பெண்\nஅழுதபடியே மகன் வீடியோ எடுக்க... உடலில் தீயை பற்ற வைத்துக்கொண்டு அலறிய தம்பதி\nபிரித்தானியா நாடாளுமன்றத்தை முடக்க மகாராணி அனுமதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/791557.html", "date_download": "2019-10-22T23:55:39Z", "digest": "sha1:SMY5NQZEIQTQ4VIFDPBHOZ3Z4AXEJCL2", "length": 7652, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மன்னாரில் பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் ஆரம்பம்", "raw_content": "\nமன்னாரில் பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் ஆரம்பம்\nAugust 24th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஉலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் அனுசரணையுடன் வடக்கு மாகாண கல்வி அமைச்சும் வடக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த பாடசாலைகள் மட்ட தேசிய பூப்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்ளும் வடமாகாண பாடசாலை அணிகளுக்கான வதிவிட பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் இன்று வெள்ளிக்கிழமை(24) காலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளக அரங்கில் ஆரம்பமாகியது.\nஇன்று வெள்ளிக்கிழமை(24) காலை 10 மணிக்கு ஆரம்பமான குறித்த வதிவிட பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை(26) மாலை வரை இடம் பெறவுள்ளது.\nஇன்றைய ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் கலந்து கொண்டு பூப்பந்தாட்ட பயிற்சி முகாமை ஆரம்பித்து வைத்தார்.\nஇதன் போது பயிற்றுவிப்பாளர்களாக உலக தமிழர் பூப்பந்தாட்ட கனடா கிளையின் தலைவர் ஜெயகாந்தன் கலந்து கொண்டார்.மேலும் மன்னார் மாவட்ட பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் அருட்சகோதரர் ஏ.மனோ, உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.\nமன்னார் அணிகள் 3,வவுனியா அணிகள் 2, கிளிநொ���்சி அணி 1 , யாழ்ப்பாண அணிகள் 6 உள்ளடங்கலாக வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 12 அணிகளைச் சேர்ந்த 80 வீர வீராங்கனைகள் குறித்த வதிவிட பூப்பந்தாட்ட பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழனின் உலக சாதனையை சமப்படுத்திய மற்றுமொரு தமிழன்\n பிரியாவிடை பேச்சின் போது மலிங்க உருக்கம்\n KSC ஐ வீழ்த்தி VSC இறுதிபோட்டிக்கு தெரிவு…\nநியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.\nசரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எந்த அணிகள் மோதும்… தமிழன் கூகுள் சிஇஓ-வின் கணிப்பு\n20க்கு 20 போட்டியில் 8000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரராகினார் ஷேன் வட்சன்\nபட்லர், ரூட் சதம் வீண்… போராடி தோற்ற இங்கிலாந்து: பாகிஸ்தான் த்ரில் வெற்றி\nஇலங்கையை பந்தாடியது நியூசிலாந்து… 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஆட்சி மாற்றத்தின் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வை மக்கள் பெற முடியும்- டக்ளஸ்\nயாழில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது – சுமந்திரன்\nஇந்தியாவின் பேச்சைக் கேட்டு எந்ததொரு முடிவும் எடுக்கப்படவில்லை- சிவசக்தி ஆனந்தன்\nநாட்டை மீட்டெடுத்த உண்மையான இராணுவத்தினர் எம்முடனே உள்ளனர் – சஜித்\nஅமெரிக்க நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லசந்தவின் மகள் மேன்முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/945/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-20-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2019-10-23T01:06:55Z", "digest": "sha1:OO5BJ5YHRBK4ZEPDDQUS2IUTYX2QIOCB", "length": 6728, "nlines": 105, "source_domain": "www.vavuniyanet.com", "title": "மன்னாரில் விபத்து- 20 வயது இளைஞர் பலி..! – வவுனியா நெற்", "raw_content": "\nமன்னாரில் விபத்து- 20 வயது இளைஞர் பலி..\nமன்னார் தாராபுரம் – எருக்கலம்பிட்டி பிரான வீதியில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம் பெற்ற விபத்தில் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nதாராபுதத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உழவு இயந்திரத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது எருக்கலம் பிட்டி வீதியூடாக தாராபுரம் கிராமத்திற்கு உழவு இயந்திரத்தை வேகமாக கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர்.\nஇந்நிலையில் உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்த���ற்குள் சென்றுள்ளது.\nஇதன்போது உழவு இயந்திரத்தின் பின்னால் இருந்த இரு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.\nஉழவு இயந்திரத்தில் இருந்த முஹம்மது லதீப் சதாத் (வயது-20) என்ற இளைஞர் தலையில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nமற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியாவில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது\nவவுனியாவில் வடமாகாண பண்பாட்டு விழா\nவவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருதுகள்\nவவுனியாவில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா\nவவுனியா வெளிக்குளத்தில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-30514.html?s=33da76a77e0656a5774b4b40c7e85534", "date_download": "2019-10-22T23:58:50Z", "digest": "sha1:SWVIVPM6G5KEPKWM6XZHOK4KM74P3H7G", "length": 2757, "nlines": 39, "source_domain": "www.tamilmantram.com", "title": "எப்படி மறந்தோம் எம்மெய் தாயே?! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > எப்படி மறந்தோம் எம்மெய் தாயே\nView Full Version : எப்படி மறந்தோம் எம்மெய் தாயே\nஎச்சிலை(எப்படந்) தனில்உனைப் பிடித்திட இயலும்\nநெஞ்சுளே எந்தையோ டமர்ந்திடுந் தாயே\nமெய்யுளே உயிர்த்துள உமையுனை விட்டு\nஎங்குதான் ஓடினும் பிடிபடு வாயோ\nசற்குரு உருவினில் எம்மை ஈன்றாய்\nபல்லுயிர்த் திரட்கும் தயவினைப் புரிந்திட*\nஇச்சகத் தெருவினில் எம்மை வைத்தாய்\nஎப்படி மறந்தோம் எம்மெய் தாயே\nஅசத்துவம் என்னும் அஞ்ஞானத் திமிர்தான்\nஅழுத்திட எம்மைக் குருட்டுக் குழிக்குள்\nதாமசம் என்னும் இயங்கா முடக்கமும்\nராஜசம் என்னும் அடங்கா இயக்கமும்\nகதியாய் சுத்த அசுத்த மாயை\nமிதிக்க எம்மெய் மறந்தோம் தாயே\nமதியில் ஞாபகம் மீளஎம் இருதயப்\nபதியின் வாயிலைத் திறப்பாய் தாயே\nஉம் அரும்பதிவுக்கு நன்றி திரு. கண்ணப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/tradition/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE", "date_download": "2019-10-22T23:29:51Z", "digest": "sha1:6MH3CLOWEH4YDN5NXIDM5NTI4PFFKRQF", "length": 18277, "nlines": 194, "source_domain": "ourjaffna.com", "title": "அம்மி - மறக்க முடியாத பழைமை | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nஅம்மி – மறக்க முடியாத பழைமை\nஅன்றைய கால கட்டத்தில் அம்மி மிக முக்கியமான சமையலைறை பொருளாக இருந்தது. இன்றும் சில இடங்களில் காணக்கூடியதாக உள்ளது. இது மட்டுமில்லாமல் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் பரியார்களும் இதை பாவித்தார்கள். கருங்கல்லினால் ஆக்கப்படும் அம்மி தட்டையாக இருக்கும் அதேவேளை இதில் அரைப்பதிற்கு ஏதுவான உருளை வடிவான குளவியும் காணப்படும்.\nகுளவியின் இருபக்கமும் இரு கைகளால் பிடித்து இடித்தும் இழுத்தும் அரைப்பதன் மூலம் தேவையான பொருட்களை ஆக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பிட்ட காலம் பாவிக்கும் போது இதில் தேய்வுகள் ஏற்பட்டு அரைக்கும் திறன் குன்றும். அதன் போது அம்மி பொளிபவர்களால் அம்மியும் குளவியும் ஒரு ஒழுங்கு முறைப்படி பொளியப்படும்.\nதிருமண பந்தங்களின் போது அம்மி மிதித்தல் என்பது இன்றுவரை எமது கலாச்சாரத்தில் உள்ள ஒரு சடங்காகும். இதன் பொருள் பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவன் மணப்பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர் மூச்சாகவும் கல்லைப் போல் உறுதியாகவும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழி காட்டுவுன் என்பதை வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மி மீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டுகின்றேன் என்று கூறுகின்றான். அதேபோல் மணப்பெண் கற்பில் கல்லைப்போல் உறுதியானவள் என்று எடுத்துரைக்கவும் இந்த சடங்கு நடைபெறுகிறது.\nஅம்மி காய்கறி கறி மற்றும் அசைவ உணவுகள் வைப்பதற்கான மசாலா அரைப்பதற்கும் துவையல் அரைப்பதற்கும், பேறுகால (குழந்தைப் பெற்றப் பெண்களுக்கு அப்போது 40 நாட்களுக்கு பல பொருட்கள் சேர்த்து தயாரித்து கொடுக்கப்பட்ட மருந்து) மருந்து அரைப்பதற்குமாகப் பயன்பட்டது. அம்மியில் அரைத்து சமைக்கும் மசாலா உணவு தனிச்சுவையாக இருக்கும். நினைத்தாலே வாய் ஊறும். அதற்கென தனி சுவையும் மணமும் இருக்கும். தற்போது நவீனத்துவத்தின் பெயரில் கிறைண்டரில் அரைத்தால் அதில் எதிர்பார்க்கும் சுவையும் மணமும் கிடைப்பது அரிதுதான்.\nஅம்மியில் அரைக்கப்படும் பத்தியக்கறி சமபந்தமான தகவல்களையும் பயன்படும் என்ற நோக்கில் இப்பதிவுடன் தருகின்றேன்.\nகொப்பாட்டியின் கொப்பாட்டி காலத்திற்கு முந்திய பாரம்பாரிய உணவு இது எனலாம். பழைய காலம் முதல் பத்தியச் சாப்பாடாக உண்ணபட்டு வருகிறது.\nகுழந்தைகள் பெற்ற தாய்மாருக்கும், பெண்கள் பூப்படைந்த வேளைகளிலும், சத்திரசிகிச்சைகள் செய்த பின்பு நோயாளர்களுக்கும், ஏனையோர் பேதி அருந்திய காலத்திலும், தடிமன் காய்ச்சல் வந்த பொழுதுகளிலும் உண்பதற்குக் கொடுப்பார்கள்.\nநாட்டரிசிச் சாதத்தை குளையக் காய்ச்சி எடுத்து இக் கறியையும் சேர்த்து சாப்பிடக் கொடுப்பது வழக்கம். நோயாளர்களுக்கு ஓரிரு வாரம் தொடரும். தாய்மாருக்கு ஒரு மாதத்திற்கு இதுதான் உணவு. வேறு உணவுகள் கொடுக்க மாட்டார்கள்.\nநோயுற்ற வேளைகளில் காரக் குழம்பு வகைகளை உண்பது உடலுக்கு ஏற்றதல்ல எனக் கருதி மல்லி, சீரகம், மிளகு, சேர்ந்த காரம் குறைந்த எண்ணையற்ற உணவை உண்பதால் விரைவில் உணவு சமிபாடடையும் எனக் கூறினர்.\nஅவ்வாறு தோன்றிய கறிதான் இது.\nநோயாளர்களைப் பார்வையிடச் செல்வோர் முதலில் கேட்பது ‘பத்தியம் கொடுக்கத் தொடங்கிவிட்டீர்களா\nகாயம் எனக் கூறி மசாலாக்களைக் கட்டியாக அரைத்து எடுத்து உருட்டி சாப்பிடக் கொடுப்பதும் உண்டு.\nஇரண்டு பல்லு பூண்டை தோலுடன் வறுத்தெடுத்து, வெல்லத்துடன் சாப்பிடக் கொடுப்பர். உண்பதால் அழுக்குகள், வாயுக்கள் நீங்கும் என்பார்கள்.\nஇடத்திற்கு இடம் சேர்க்கும் சரக்குகளில்; மாறுதல்கள் உண்டு.\nசிலர் மசாலாக்களுடன் சாரணைக் கிழங்கும் சேர்த்து அரைத்து எடுப்பர். அம்மிக் கல்லுகள் பாவனையில் இருந்த காலம் மதிய வேளைகளில் கல்லின் உருளும் ஓசையைக் கேட்டாலே அயல் வீடுகளுக்கெல்லாம் தெரிந்துவிடும் பத்திய உணவு தயாராகிறது என்று.\nமசாலாக்களை மிகவும் பசையாக நீண்ட நேரம் இடுப்பும் கையும் ஒடிய குழவியை இழுத்து உருட்டி உருட்டி அரைத்து எடுப்பார்கள். நோயாளர்களின் உடல் நலனுக்கு ஏற்ப தேங்காய் சேர்த்தோ தேங்காய் இல்லாது சரக்கை மட்டும் அரைத்தெடுத்து கறி செய்து கொள்வார்கள்.\nஇப்பொழுது மிக்ஸி மூலம் இலகுவாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். இருந்தும் இவ்வகை உணவு முறைகள் மிகவும் அரிதாகவே சமைக்கப்படுகின்றன.\nஇப்பொழுது மருத்துவர்களும் நோயளர்களுக்கு சரக்கைத் தவிர்த்து சாதாரண போசாக்கான உணவுகளை உண்ணுமாறு அறிவுறுத்துகின்றனர்.\nசாதாரண நாட்களில் ஒரு மாறுதலுக்கு இவ்வகை உணவுகளை செய்து உண்ணலாம்.\nஉப்புப் புளியை பக்குவமாக இட்டு செய்யும் சரக்குக் கறியின் சுவை சொல்லி மாளாது.\nமாமிசம் சாப்பிடுவோர் சின்ன மீன்களான ஓரா, விளைமீன், பால்ச்சுறா போன்ற விரும்பிய ஏதாவதில் அரைத்த கூட்டை இட்டு சமைத்துக் கொள்ளலாம்.\nகருவாடு விரும்புவோர் பாரைக் கருவாட்டுக் கறியிலும் கலந்து கொள்ளலாம்.\nஇறைச்சி விரும்பி உண்போர் சிறிய ‘விராத்துக் கோழி’ எனக் கூறப்படும் கோழிக் குஞ்சுக் கறியிலும் கலந்து பத்திய உணவாகச் செய்து கொள்வார்கள்.\nமுருங்கைக்காய் – அளவான பிஞ்சு 2\nகத்தரிப் பிஞ்சு – 2\nபிஞ்சு வாழைக்காய் – 1\nபச்சை மிளகாய் – 1\nகறிவேற்பிலை – 2 இலை\nமல்லி – 2 டேபிள் ஸ்பூன்\nமிளகு – 1 ரீ ஸ்பூன்\nசுட்டு எடுத்த செத்தல் – 2\nசீரகம் – 1 ரீ ஸ்பூன்\nமஞ்சள் – சிறு துண்டு\nபூண்டு – 5 – 6\nதேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்\nபுளி அல்லது எலுமிச்சம் சாறு – தேவைக்கு ஏற்ப\nமுதலில் அரைத்து எடுக்கும் மசாலாக்களை சிறிது நீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.\nதேங்காய்த் துருவலை பசையாக அரைத்து எடுத்து வையுங்கள்.\nபழப்புளி விடுவதாக இருந்தால் புளியைக் கரைத்து வையுங்கள்.\nமுருங்கக்காயை விரலளவு துண்டுகளாக வெட்டி இடையே கீறி வையுங்கள்.\nகத்தரி, வாழைக்காயை தண்ணீரில் இரண்டங்குல நீள் துண்டுகளாக வெட்டி வையுங்கள்.\nவெங்காயம் நீளவாட்டில் இரண்டு மூன்றாக வெட்டிவிடுங்கள்.\nமிளகாயை இரண்டு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.\nகாய்களை உப்பு சேர்த்து இரண்டுகப் தண்ணீரில் மூடி போட்டு ஐந்து நிமிடம் அவித்து எடுங்கள். (முன்பு அம்மி கழுவிய நீரில் அவிய விடுவார்கள்.)\nபின் திறந்து பிரட்டி அரைத்த மசாலாக் கூட்டைப் போட்டு வெட்டிய வெங்காயம், மிளகாய், கறிவேற்பிலை சேர்த்து மூடிவிடுங்கள்.\nஇரண்டு நிமிடத்தின் பின்பு திறந்து காய்களைப் பிரட்டி புளிக் கரைசல் விட்டு தேங்காய்க் கூட்டுப் போட்டு கொதிக்க விடுங்கள்.\nநன்கு கொதித்து கறி தடித்துவர இறக்கிக் கொள்ளுங்கள். மல்லி, சீரகம், தேங்காய் கூட்டுடன் சரக்குத்தண்ணி கொதித்த வாசனை ஊரெல்லாம் கூட்ட கறி தயார்.\nபுளிக்குப் பதில் எலும்மிச்சம் சாறு விடுவதாக இருந்தால் இறக்கிய பின்���ர் விட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.\nசாதம் இடியப்பத்திற்கு சுவை தரும்.\nநன்றி – பத்தியக்கறி சம்பந்தமான தகவல் – sinnutasty.blogspot.com இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-23T01:04:55Z", "digest": "sha1:DTAP3QUFMGYIDZWDGCC4HYRRYGLMCWKX", "length": 43977, "nlines": 149, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/கொலை வாள்/காலாமுகர்கள் - விக்கிமூலம்", "raw_content": "\n←அத்தியாயம் 14: பறக்கும் குதிரை\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nஅத்தியாயம் 16: மதுராந்தகத் தேவர்→\n413பொன்னியின் செல்வன் — கொலை வாள்: காலாமுகர்கள்கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nகொலை வாள் - அத்தியாயம் 15[தொகு]\nஉதய சூரியனுடைய செங்கதிர்கள் வந்தியத்தேவனுடைய முகத்தில் சுளீர் என்று பட்டு அவனைத் துயிலெழுப்பி விட்டன. உறக்கம் தெளிந்ததும் எழுந்திருக்க அவனுக்கும் மனம் வரவில்லை, கண்ணை விரித்துப் பார்த்தான். சற்றுத் தூரத்தில் பயங்கர ரூபமுள்ள இரண்டு சாமியார்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய திரித்துவிட்ட சடை, ஒரு கையில் திரிசூலம், இன்னொரு கையில் அக்கினி குண்டம் இவற்றிலிருந்து அவ்விருவரும் காலாமுக வீர சைவர்கள் என்பதை வந்தியத்தேவன் அறிந்து கொண்டான். இவர்களுடன் வாதப் போர் செய்வதற்கு ஆழ்வார்க்கடியான் இங்கு இல்லையே என்று எண்ணம் உண்டாயிற்று. அந்தக் காலாமுகச் சாமியார்கள் போகும் வரையில் கண்ணை மூடிக்கொண்டு தூங்குவதுபோல் பாசாங்கு செய்வதென்று தீர்மானித்தான்.\nஅவர்கள் அவன் பக்கத்தில் வந்து நிற்பதாக அவன் உணர்ந்தபோது கண்களைத் திறக்கவில்லை. அவர்களில் ஒருவர் அருகில் வந்து கனைத்தபோது, அவன் கண்ணை விழித்துப் பார்க்கவில்லை.\n பையன் நல்ல கும்பகர்ணனாயிருக்கிறான்\" என்றார் ஒருவர்.\n இவனைப்போல் ஒரு வாலிபப் பிள்ளை நமக்குக் கிடைத்தால், எவ்வளவு நன்றாயிருக்கும்\" என்று சொன்னார், இன்னொரு சாமியார்.\n ஆளைப்பார்த்து, முகம் களையாயிருக்கிறதே என்று சொல்லுகிறாய் இவனால் நமக்குப் பயன் ஒன்றுமில்லை. வெகுசீக்கிரத்தில் இவனுக்கு ஒரு பெரிய ஆபத்து வரப் போகிறது இவனால் நமக்குப் பயன் ஒன்றுமில்லை. வெகுசீக்கிரத்தில் இவனுக்கு ஒரு பெரிய ஆபத்���ு வரப் போகிறது\" என்றார் முதல் வீர சைவர்.\nமேலும் தூங்குவதுபோல் பாசாங்கு செய்வது மூச்சுவிட முடியாமல் திணறும் உணர்ச்சியை வந்தியத்தேவனுக்கு உண்டாக்கிற்று. எனினும் அச்சமயம் விழித்தெழுந்தால் தன் பாசாங்கு வெளியாகிவிடும். மேலே அவர்கள் ஏதாவது பேசுவதைக் கேட்க முடியாமலும் போய்விடும். தனக்கு என்ன பெரிய ஆபத்து வரப் போகிறது என்பதையும் இவர்கள் ஒரு வேளை சொல்லலாம் அல்லவா\nஆனால் அவன் எண்ணிய எண்ணம் நிறைவேறவில்லை.\n\" என்று ஒரு வீரசைவர் கூற, இருவரும் அங்கிருந்து நகர்ந்து சென்றார்கள்.\nஅவர்கள் சற்றுத் தூரம் போவதற்கு அவகாசம் கொடுத்து விட்டு வந்தியத்தேவன் எழுந்தான். \"சீக்கிரத்தில் இவனுக்கு பெரிய ஆபத்து வரப்போகிறது\" என்ற வார்த்தைகள் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன.\nபழைய காபாலிகர்களின் பரம்பரையில் வந்தவர்கள் காலாமுகர்கள். காபாலிகர்களைப் போல் அவர்கள் நரபலி கொடுப்பதில்லை. மற்றபடி காபாலிகர்களின் பழக்க வழக்கங்களை அவர்கள் பின்பற்றி வந்தார்கள். அவர்கள் மயானத்தில் அமர்ந்து கோரமான தவங்களைச் செய்து வருங்கால நிகழ்ச்சிகளை அறியும் சக்தி பெற்றிருந்ததாகப் பலர் நம்பினார்கள். சாபங்கொடுக்கும் சக்தி அவர்களுக்கு உண்டு என்றும் பாமர ஜனங்கள் எண்ணினார்கள். ஆகையால் காலாமுக சைவர்களின் கோபத்துக்கு ஆளாகாத வண்ணம் அவர்களுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய, பலர் ஆயத்தமாயிருந்தனர். சிற்றரசர்கள் பலர் ஆலயங்களில் காலாமுகர்களுக்கு வழக்கமாக அன்னமளிப்பதற்கு நிவந்தங்கள் விட்டிருந்தனர். இதுவரையில் சோழ மன்னர் பரம்பரையைச் சேர்ந்த அரசர்கள் மட்டும் காலாமுகர்களுக்கு எவ்வித ஆதரவும் காட்டவில்லை.\nஇந்த விவரங்களையெல்லாம் அறிந்திருக்க வந்தியத்தேவன், \"அவர்கள் ஏதாவது உளறிவிட்டுப் போகட்டும்; இதுவரையில் நேராத ஆபத்து நமக்குப் புதிதாக என்ன வந்துவிடப் போகிறது\" என்று எண்ணித் தன்னைத்தானே தைரியப்படுத்திக் கொண்டான். ஆயினும் வருங்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆசை அவன் மனத்தைவிட்டு அடியோடு அகன்று விடவில்லை. வந்தியத்தேவன் எழுந்து நின்று பார்த்தபோது அந்தக் காலாமுகர்கள் சற்றுத் தூரத்தில் ஒரு பழைய மண்டபத்தின் அருகில் போய்க் கொண்டிருப்பதைக் கண்டான். மண்டபத்துக்கு அருகில் செயற்கைக் குன்றம் ஒன்று காணப்பட்டது. அதில் ஒ��ு குகை, சிங்க முகத்துடன் வாயைப் பிளந்து கொண்டிருந்தது. பழைய நாள்களில் திகம்பர ஜைனர்கள் கட்டிக் கொண்டிருந்த அந்தக் குகைகளைக் காலாமுகர்கள் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.\nஅங்கே சென்று அவர்களுடன் சிறிது பேச்சுக் கொடுத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்தியத்தேவனுக்கு உண்டாயிற்று. குதிரையைக் கட்டியிருந்த இடத்திலேயே விட்டுவிட்டுச் செய்குன்றை நோக்கிப் போனான். மண்டபத்தை நெருங்கியபோது காலாமுகர்கள் குகையின் மறுபக்கத்தில் நின்று பேசியது அவன் காதில் இலேசாக விழுந்தது.\n\"அந்தப் பையன் பொய்த் தூக்கம் தூங்கவில்லை. உண்மையாகவேதான் தூங்கியிருக்க வேண்டும்\" என்று சொன்னார் ஒருவர்.\"\n\"அது எப்படி நிச்சயமாய்ச் சொல்கிறாய்\n\"'அபாயம் வரப்போகிறது' என்ற வார்த்தைகளைக் கேட்ட பிறகு, அதைப்பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்பாத மனிதர் யாரையும் நான் இதுவரையில் கண்டதில்லை.\"\n\"பையன் நல்ல தீரனாகத் தோன்றுகிறான். அவனை நம்மோடு சேர்த்துக்கொண்டால் நன்றாய்த்தான் இருக்கும் நீ என்ன சொல்லுகிறாய்\n\"இவனைப் போன்ற வாலிபர்கள் எதற்காக இன்னும் கொஞ்ச நாளில் இந்தச் சோழ நாட்டின் சிம்மாதனம் ஏறப்போகிறவனே காலாமுகத்தைச் சேரப் போகிறான்...\"\n இது கூட உனக்குத் தெரியவில்லையா\n\"ஒருவன் தான் கடலில் முழுகி இறந்துவிட்டானாம். இன்னொருவனுடைய காலம் குறுகிக்கொண்டிருக்கிறது...\"\nவந்தியத்தேவன் அதற்கு மேல் அந்தக் காலாமுகச் சாமியார்களின் பேச்சைக் கேட்கச் சிறிதும் விரும்பவில்லை. அவர்களுடன் பேச்சுக் கொடுக்கவும் எண்ணவில்லை.\nவிரைவிலே பழையாறை அடைந்து இளவரசியிடம் செய்தியைச் சொல்லிவிட்டுக் காஞ்சிக்குப் போக விரும்பினான். எல்லாருக்கும் மேலாகத் தான் அதிகம் கடமைப்பட்டிருப்பது ஆதித்த கரிகாலருக்கு அல்லவா அவரை எத்தனையோ வித அபாயங்கள் சூழ்ந்திருப்பது உண்மை. பார்த்திபேந்திரன் கூடப் பழுவூர் ராணியின் மாய வலையில் விழுந்து விட்டான். எந்தக் காரியத்திலும் படபடப்புடன் இறங்கக் கூடியவரான ஆதித்த கரிகாலர் எப்போது எந்தவித அபாயத்துக்கு உள்ளவாரோ தெரியாது. அவரிடம் சென்று அவரைக் காத்து நிற்பது தன் முதன்மையான கடமை. வழியில் வீண்பொழுது போக்குவது பெருங்குற்றம். இந்தக் கணமே சென்றுவிட வேண்டும்.\nவந்தியத்தேவன் சப்தமில்லாமல் திரும்பிச் சென்று குத���ரை மீது ஏறிக்கொண்டான். குதிரையை வேகமாகத் தட்டிவிட்டான். காலாமுகர்களின் குகையோரமாகச் சென்றபோது அவர்கள் தன்னை வெறித்து நோக்குவதைக் கண்டான். ஒரு முகம் அவன் எப்போதோ பார்த்த முகம் போலத் தோன்றியது. ஆனால் நின்று பார்க்க விருப்பமின்றி மேலே சென்றான்.\nவழியில் ஜன நெருக்கமான பல கிராமங்களை அவன் பார்த்தான். அங்கேயெல்லாம் இளவரசர் கடலில் மூழ்கியது பற்றிய செய்தி இன்னும் பரவவில்லையென்று தெரிந்தது. ஏனெனில் ஜனங்கள் சாவதானமாக அவரவர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். அதுவரையில் நல்லதுதான். இளவரசரைப் பற்றிய செய்தி பழையாறையை அடைவதற்குள் தான் அங்கே போய்ச் சேர்த்துவிட வேண்டும். இளைய பிராட்டியிடம் உண்மையை அறிவித்து விடவேண்டும். குந்தவை தேவியின் காதில் வேறுவிதமான செய்தி விழுந்தால் ஏதாவது விபரீதம் நேரிட்டு விடலாம் அல்லவா இளைய பிராட்டியாவது நம்புவதற்குத் தயங்கலாம். அந்தக் கொடும்பாளூர் இளவரசி உயிரையே விட்டாலும் விட்டுவிடுவாள் இளைய பிராட்டியாவது நம்புவதற்குத் தயங்கலாம். அந்தக் கொடும்பாளூர் இளவரசி உயிரையே விட்டாலும் விட்டுவிடுவாள்... இந்த எண்ணம் வந்தியத்தேவனுக்கு மிக்க பரபரப்பை உண்டாக்கிற்று. ஆனால் அவனுடைய அவசரம் குதிரைக்குத் தெரியவில்லை. கால்களில் புதிதாக லாடம் அடிக்கப்பட்டிருந்த அக்குதிரை வழக்கமான வேகத்துடன் கூட ஓட முடியாமல் தத்தளித்தது. கடைசியாகப் பிற்பகலில் சூரியன் அஸ்தமிப்பதற்கு இரண்டு நாழிகை இருந்தபோதுதான் பழையாறைக் கோட்டையின் பெரிய சுவர் அவனுக்குப் புலப்பட்டது.\nஅதோ, கோட்டை வாசலில் துர்க்கையின் கோவில் தெரிகிறது. கோட்டைக்குள் எப்படிப் பிரவேசிக்கிறது என்பதைப் பற்றி எத்தனையோ யோசனைகள் அவன் உள்ளத்தில் மின்னல் வேகத்தில் படையெடுத்து வந்தன. ஆனால் ஒன்றும் காரிய சாத்தியமாகத் தோன்றவில்லை. பனைமுத்திரை மோதிரமோ இங்கே பயன்படாது. ஏனெனில் அந்த மோதிரத்துடன் வருவான் என்பது முன்னமே கோட்டைக் காவலர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கும். இப்போது மோதிரத்தைப் பார்த்ததும் வேறு விசாரணையின்றிச் சிறைப்படுத்தி விடுவார்கள். சின்ன பழுவேட்டரையரிடம் அவனை அனுப்பி விடுவார்கள். இளைய பிராட்டி குந்தவை தேவியைப் பார்ப்பதற்கு முன்னால் அவ்விதம் அகப்பட்டுக் கொள்ள அவன் சிறிதும் விரும்பவில்லை.\nயோசனை செய்த வண்ணம் குதிரையின் வேகத்தை அவன் குறைத்துக்கொண்டு கோட்டை வாசலை நெருங்கியபோது மற்றொரு திசையிலிருந்து ஒரு கூட்டம் வருவதைக் கண்டான். வேல் பிடித்த வீரர்கள், விருதுகளைச் சுமந்தவர்கள், குதிரைகள் ஏறி வந்தவர்கள் - இவ்வளவு பேருக்கும் நடுவில் தாமரைப் பூ வடிவமாக அமைந்த ஒரு தங்க ரதம். ஆஹா அந்த ரதத்தில் வீற்றிருப்பது யார் அந்த ரதத்தில் வீற்றிருப்பது யார் இளவரசர் மதுராந்தகத் தேவர் அல்லவா இளவரசர் மதுராந்தகத் தேவர் அல்லவா கடம்பூர் அரண்மனையிலும் தஞ்சாவூர் பொக்கிஷ நிலவறையிலும் பார்த்த அதே இளவரசர்தான் கடம்பூர் அரண்மனையிலும் தஞ்சாவூர் பொக்கிஷ நிலவறையிலும் பார்த்த அதே இளவரசர்தான் - கோட்டைக்குள் பிரவேசிப்பதற்கு யுக்தி என்னவென்பது உடனே வந்தியத்தேவன் மனத்தில் தோன்றி அவனுக்கு உணர்ச்சியூட்டிவிட்டது.\n\"ஆபத்து வரப்போகிறது என்ற வார்த்தை காதில் விழுந்தால் அதைப்பற்றி அறிந்துகொள்ள விரும்பாதவனை இதுவரை நான் பார்த்ததில்லை.\"- இவ்விதம் காலாமுகர்களில் ஒருவர் கூறிய வார்த்தைகள் அவன் மனத்தில் பதிந்திருந்தன. அவனே அந்த ஆவலுக்கு இடங்கொடுத்து விட்டான் அல்லவா அந்தக் காலாமுகரின் யுக்தியை இங்கே கையாண்டு பார்க்க வேண்டியதுதான். தாமரை மலரின் வடிவமான தங்க ரதத்தை நோக்கி வந்தியத்தேவன் களைப்படைத்திருந்த தன் குதிரையை வேகமாகச் செலுத்தினான். மதுராந்தகத்தேவருடைய பரிவாரங்களில் யாரும் அவ்விதம் ஒருவன் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆகையால் அவனை யாரும் தடுக்க முன்வருவதற்குள் குதிரை ரதத்தின் சமீபத்தை அடைந்துவிட்டது. அந்தச் சமயத்தில் வந்தியத்தேவன் குதிரைமீது எழுந்து நின்றான். ரதத்தில் வீற்றிருந்த மதுராந்தகரை உற்றுப் பார்த்தான். பார்த்துவிட்டு, \"ஓ அந்தக் காலாமுகரின் யுக்தியை இங்கே கையாண்டு பார்க்க வேண்டியதுதான். தாமரை மலரின் வடிவமான தங்க ரதத்தை நோக்கி வந்தியத்தேவன் களைப்படைத்திருந்த தன் குதிரையை வேகமாகச் செலுத்தினான். மதுராந்தகத்தேவருடைய பரிவாரங்களில் யாரும் அவ்விதம் ஒருவன் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆகையால் அவனை யாரும் தடுக்க முன்வருவதற்குள் குதிரை ரதத்தின் சமீபத்தை அடைந்துவிட்டது. அந்தச் சமயத்தில் வந்தியத்தேவன் குதிரைமீது எழுந்து நின்றான். ரதத்தில் வீற்��ிருந்த மதுராந்தகரை உற்றுப் பார்த்தான். பார்த்துவிட்டு, \"ஓ அபாயம்\" என்று ஒரு குரலைக் கிளப்பினான். உடனே தடால் என்று குதிரை மீதிருந்து தரையில் விழுந்து உருண்டான். குதிரை சில அடிதூரம் அப்பால் சென்று நின்றது.\nஇவ்வளவும் சில வினாடி நேரத்தில் நடந்துவிட்டது. மதுராந்தகத்தேவரின் பரிவாரத்தைச் சேர்ந்த சிலர் அவனுடைய குதிரை ரதத்தை நோக்கிப் போவதை கண்டு அவசரமாகக் கத்தியை உறையிலிருந்து எடுத்தார்கள். சிலர் வேலை எறிவதற்குக் குறிபார்த்தார்கள். அதற்குள் அவன் குதிரைமேல் நிற்கமுயன்று கீழேயும் விழுந்து விட்டபடியால் அவர்களுடைய கவலை நீங்கியது.\nபிறகு கீழே விழுந்தவனைப் பார்த்து எல்லாரும் சிரித்தார்கள்; மதுராந்தகரும் சிரித்தார். அதற்குள் ரதம் நிறுத்தப்பட்டிருந்தது. அவர் கையைக் காட்டி சமிக்ஞை செய்யவே, வீரர்கள் இருவர் வந்தியத்தேவன் அருகில் சென்று அவனைத் தூக்குவதற்கு முயன்றார்கள். அதற்குள் அவனே எழுந்து உட்கார்ந்திருந்தான். வீரர்களுடைய உதவியில்லாமல் குதித்து எழுந்து நின்றான். தான் விழுந்தது பற்றிச் சிறிதும் கவனியாதது போல் இளவரசர் மதுராந்தகரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.\n\"அவனை இப்படி அருகில் கொண்டு வாருங்கள்\" என்றார் இளவரசர். வீரர் இருவரும் வந்தியத்தேவனை கையைப் பிடித்து அழைத்துச்சென்று ரதத்தின் பக்கத்தில் நிறுத்தினார்கள். இன்னமும் அவனுடைய கண்கள் மதுராந்தகர் முகத்தின் பேரிலேயே இருந்தன.\n\" என்று இளவரசர் கேட்டார்.\n நீங்கள் சற்று விலகி நில்லுங்கள்\" என்றார் மதுராந்தகர். மற்ற வீரர்களைப் பார்த்து, வீரர்கள் விலகினார்கள்.\n\"என்னை யார் என்று எண்ணிக் கொண்டாய்\" என்று மறுபடியும் மதுராந்தகர் கேட்டார்.\n தவறாகச் சொல்லி விட்டேன். தாங்கள் இன்னும்...இன்னும்\" என்று தட்டுத் தடுமாறிப் பேசினான்.\n\"இதற்கு முன் எப்பொழுதாவது என்னை நீ பார்த்திருக்கிறாயா\n\"நேற்றிலிருந்து நான் உண்மையைச் சொல்வதென்று வைத்திருக்கிறேன். அதனால்தான் நிச்சயமாக சொல்ல முடியவில்லை\n நேற்று முதல் நீ உண்மை பேசுகிறவனா நல்ல வேடிக்கை\" என்று மதுராந்தகர் சிரித்தார். \"அதனால் நிச்சயமாய்ச் சொல்ல முடியாமற் போவானேன் நல்ல வேடிக்கை\" என்று மதுராந்தகர் சிரித்தார். \"அதனால் நிச்சயமாய்ச் சொல்ல முடியாமற் போவானேன்\" என்று மறுபடியும் கேட்டார் ���துராந்தகர்.\n\"இந்தக் காலத்தில் எதைத்தான் நிச்சயமாகச் சொல்ல முடிகிறது ஒருவரைப் போல் இன்னொருவர் இருக்கிறார். ஒரு நாள் மூடு பல்லக்கில் இருந்தவர், இன்னொரு நாள் ரதத்தில் இருக்கிறார்...\"\n\" என்று மதுராந்தகர் சிறிது திடுக்கிட்ட குரலில் வினவினார்.\"\n\"ஒருவரைப்போல் இன்னொருவர் இருப்பதால் நிச்சயமாய்ச் சொல்ல முடியவில்லை என்றேன்\n\"நான் யாரைப் போல இருக்கிறேன்\n\"இரண்டு தடவை தங்களை நான் பார்த்திருக்கிறேன். அல்லது தங்களைப் போன்றவரைப் பார்த்திருக்கிறேன். தாங்கள்தானா அதாவது நான் பார்த்தவர்தானா, என்று சந்தேகமாயிருந்தது. அதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான்... சற்று முன்...\"\n\"குதிரைமேல் ஏறி நின்று அப்படி உற்றுப் பார்த்தாயா\n\"தாங்கள் நான் பார்த்தவராகவும் இருக்கலாம், இல்லாமலுமிருக்கலாம் என்று தெரிந்து கொண்டேன்.\"\nமதுராந்தகருக்குக் கோபம் உண்டாகத் தொடங்கியதென்பது அவருடைய முகத்திலிருந்தும், குரலின் தொனியிலிருந்தும் தெரிந்தது. \"நீ சுத்தப் போக்கிரி. உன்னை....\"\n\"இளவரசரே கோபிக்க வேண்டாம். நான் தாங்களையோ, தங்களைப் போன்றவரையோ பார்த்தது எங்கே என்று சொல்கிறேன். பிறகு தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.\"\n\"ஒரு பெரிய கோட்டை, நாலாபுறமும் நெடிய மதில்சுவர். வீராதி வீரர்கள் பலர் அங்கே கூடியிருந்தார்கள். நடுராத்திரி, சுவரில் மாட்டிய பெரிய அகல் விளக்கிலிருந்து புகையினால் மங்கிய வெளிச்சத்தில் அவர்கள் ஆத்திரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். சுவர் ஓரமாக ஒரு பல்லக்கு இருந்தது. அந்த வீரர்களின் தலைவரை மற்றவர்கள் ஏதோ கேள்விமேல் கேள்வியாகக் கேட்டார்கள். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. வேகமாக எழுந்துபோய் பல்லக்கின் அருகில் நின்றார். பல்லக்கை மூடியிருந்த பட்டுத்திரையை விலக்கினார். பல்லக்கின் உள்ளேயிருந்து ஒரு சுந்தர புருஷர் வெளியே வந்தார். அவரைப் பார்த்ததும் அங்கே கூடியிருந்த வீரர்கள் அனைவரும் 'வாழ்க வாழ்க' என்று கோஷித்தார்கள். 'பட்டத்து இளவரசர் வாழ்க' என்றும் சிலர் கூவினார்கள். 'சக்கரவர்த்திக்கு ஜே' என்றும் சிலர் கூவினார்கள். 'சக்கரவர்த்திக்கு ஜே' என்று கோஷித்ததாகவும் ஞாபகம்' என்று கோஷித்ததாகவும் ஞாபகம் ஐயா, அப்போது பல்லக்கிலிருந்து வெளி வந்தவருடைய முகம் தங்கள் முகம் போலத்தான் இருந்தது. ஏதாவது நான் தவறாகச் சொல்லியிருந்தால் தயவு செய்து மன்னிக்கவேண்டும்.\"\nநடுவில் குறுக்கிடாமல் இத்தனை நேரம் கேட்டுக் கொண்டிருந்த மதுராந்தகத் தேவருடைய நெற்றியில் வியர்வை துளிர்க்கலாயிற்று. அவருடைய முகத்தில் பயத்தின் சாயை படர்ந்தது.\n\"நேற்று முதல் உண்மையைச் சொல்லுகிறவனே அந்த வீரர்களின் கூட்டத்தில் நீ இருந்தாயா அந்த வீரர்களின் கூட்டத்தில் நீ இருந்தாயா\n\"பின் எப்படிக் கூடயிருந்து பார்த்தது போலச் சொல்கிறாய்\n\"நான் கண்ட காட்சி உண்மையாக நடந்ததா அல்லது கனவிலே கண்டதா என்று எனக்கே நிச்சயமாகத் தெரியவில்லை. இன்னொரு காட்சியையும் கேளுங்கள். இருளடர்ந்த ஒரு நிலவறை, அதில் ஒரு சுரங்கப் பாதை. வளைந்து வளைந்து கீழே இறங்கி மேலே ஏறிப் போகவேண்டிய பாதை. அதன் வழியாக மூன்று பேர் வந்துகொண்டிருந்தார்கள். முன்னால் ஒருவன் தீவர்த்திப் பிடித்துக்கொண்டு போனான். பின்னால் ஒருவன் காவல் புரிந்துகொண்டு வந்தான். நடுவில் ஒரு சுந்தர புருஷர் - வடிவத்தில் மன்மதனையொத்த ராஜகுமாரர் வந்து கொண்டிருந்தார். தீவர்த்தியின் வெளிச்சம் அந்த நிலவறையின் மூலை முடுக்குகளில் பரவியபோது அங்கேயெல்லாம் பொன்னும், மணியும், வைடூரியங்களும் ஜொலிப்பதுபோலத் தோன்றியது. அது மன்னாதி மன்னர்களில் இரகசியப் பொக்கிஷங்களை வைக்கும் நிலவறையாக இருக்கலாம் என்று தோன்றியது. தூண்களில் கோரமான பூத வடிவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அத்தகைய சுரங்க வழியில் வந்துகொண்டிருந்த மூன்று பேரில் நடுவில் வந்த சுந்தர புருஷரின் முகம் தங்கள் திருமுகம் போலிருந்தது. அது உண்மையா, இல்லையா என்பதைத் தாங்கள்தான் சொல்ல வேண்டும்....\"\nஇளவரசர் மதுராந்தகர், \"போதும் நிறுத்து\" என்றார். அவருடைய குரலில் பீதி தொனித்தது.\n அது என் தொழில் இல்லை. ஆனால் நடந்ததையும் சொல்லுவேன்; இனிமேல் நடக்கப் போவதையும் சொல்லுவேன்.\"\nமதுராந்தகர் சிறிது யோசித்துவிட்டு, \"குதிரை மேல் நின்றபோது ஏதோ கத்தினாயே, அது என்ன\n\"பல அபாயங்கள் தங்களைச் சூழ்ந்திருக்கின்றன. அது போலவே பெரும் பதவிகளும் காத்திருக்கின்றன. அவற்றைக் குறித்துச் சாவகாசமாகச் சொல்லவேண்டும். என்னுடைய கத்தியைக்கூடத்தான் தங்கள் வீரர்கள் பிடுங்கிக் கொண்டு விட்டார்களே தங்களுடன் என்னைக் கோட்டைக்குள் அழைத்துக் கொண்டு போனால்...\"\nமதுராந்தகத் தேவர் தம்முடன் வந்த வீரர்களி���் தலைவனைக் கைகாட்டி அருகில் அழைத்தார். வந்தியத்தேவனைச் சுட்டிக்காட்டி அவனை அவர்களுடன் கோட்டைக்குள் அழைத்து வரும்படி கட்டளையிட்டார். அந்தக் கட்டளை அவ்வீரர் தலைவனுக்கு அவ்வளவு உற்சாகம் அளிக்கவில்லை. ஆயினும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வந்தியத்தேவனையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.\nசற்று நேரத்துக்கெல்லாம் பழையாறைக் கோட்டைக் கதவு திறந்தது. மதுராந்தகத்தேவரும் அவருடைய பரிவாரங்களும் வந்தியத்தேவனும் கோட்டைக்குள் பிரவேசித்தார்கள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 23 செப்டம்பர் 2007, 06:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/12/10/45-percent-indians-paid-bribe-past-one-year-009701.html?h=related-right-articles", "date_download": "2019-10-23T00:18:28Z", "digest": "sha1:4GS4VPRPGHO7HHMJ3LWKNBJIQXI43HR3", "length": 23696, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் 45 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளனர்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..! | 45 percent Indians paid bribe in past one year - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் 45 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளனர்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nஇந்தியாவில் 45 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளனர்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்..\n9 hrs ago தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\n11 hrs ago நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\n12 hrs ago நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\n13 hrs ago 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nNews அந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலஞ்ச ஒழிப்பு அமைப்பான டிரான்ஸ்பிரென்சி இண்டர்நேஷ்னல், இந்தியாவின் 11 மாநிலங்களில் செய்த ஆய்வில் 45 சதவீதம் பேர் தங்களது பணிகளை முடிப்பதற்காக லஞ்சம் கொடுத்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.\nகடந்த வருடம் செய்யப்பட்ட இதே ஆய்வில் இதன் அளவீடு 43 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆய்வில் ஈடுபட்டு இருந்த 34,696 பேரில் 37 சதவீதம் பேர் முந்தைய வருடங்களை விடவும் கடந்த வருடம் ஊழல் மற்றும் லஞ்சம் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர். மேலும் 14 சதவீதம் பேர் குறைந்துள்ளது என்றும், மீதமுள்ளவர்கள் எண்ணிக்கை மற்றும் அளவில் பெரிய மாற்றமில்லை எனத் தெரிவித்துள்ளனர்.\nஇந்தி ஆய்வின் படி மேற்கு வங்காளம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் அதிகளவிலான ஊழல் மற்றும் லஞ்சம் இருப்பதாகவும் இந்த ஆய்வில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் 18 சதவீதம் பேர் ஊழல் மற்றும் லஞ்சம் அளவீடுகள் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.\nஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருக்கும் டெல்லியில் முற்றிலும் கலவையான பதில்கள் இந்த ஆய்வில் கிடைத்துள்ளது.\nஊழல் மற்றும் லஞ்சம் அதிகரித்துள்ளது என்ற 33 சதவீத பேரும், குறைந்துள்ளது என்று 28 சதவீத பேரும், மாற்றமில்லை என்று 38 சதவீத பேரும் பதில் அளித்துள்ளனர்.\nஊழல் மற்றும் லஞ்சம் குறைந்துள்ளது\nஇந்த ஆய்வு நடத்தப்பட்ட 11 மாநிலங்களில் ஊழல் மற்றும் லஞ்சம் அதிகளவில் குறைந்துள்ளதாக உத்திர பிரதேசம் மக்கள் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆய்வின் மூலம் உள்ளூர் அரசு நிர்வாகம், நகராட்சி, போலீஸ், வரி, ரியல் எஸ்டேட், மின்சாரம் போன்ற மக்கள் அதிகளவில் தங்களுக்கான சேவையைப் பெறும் இடத்தில் இருந்து அனுபவத்தைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது என இந்த அமைப்பின் பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆய்வில் ஈடுப்பவர்களில் 9 சதவீதம் பேர் மத்திய அரசு அமைப்புகளில் லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதில் பிஎப், வருமான வரி, சேவை வரி, ரயில்வே ஆகிய துறைகள் அடக்கம்.\nமேலும் 2 சதவீதம் பேர் தனியார் நிறுவனங்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், 5 சதவீதம் பேர் பள்ளி சேர்க்கை, என்ஜிஓ ஆகிய அமைப்புகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.1 கோடி வரதட்சணை தரவில்லை என கல்யாணத்தை நிறுத்திய மாப்பிள்ளை\n லஞ்சம் ஊழலால் தென்னாப்பிரிக்காவின் 7-வது பணக்காரர் ஆனது எப்படி..\nஅமெரிக்க கல்லூரிகளில் படிக்க லஞ்சம் தரலாமாம்..\nகாங்கிரஸ் ஆட்சியில் ஏர் ஏசியா லஞ்சம் கொடுத்து சட்டத்தை மாற்றியது.. சிபிஐ அதிரடி வழக்கு..\nசிண்டிகேட் வங்கியின் தலைவர் சுதிர் குமாரின் பதவி பறிப்பு\nஇந்தியாவில் 4ல் ஒருவர் லஞ்சம் கொடுத்துள்ளார்.. தமிழகத்தில் லஞ்சம் தந்துள்ளோர் 41%\nமோடி ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது.. தமிழ்நாடு தான் நம்பர் 1\n18,500 ரயில்வே ஊழியர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு..\nசவுதியில் ஊழல்.. உண்மையை உடைத்த பணக்கார இளவரசர்..\nஊழல்.. இந்த விஷயத்தில் மகாராஷ்டிராவை அடிச்சிக்க முடியாது..\nசவுதி உத்தரவால் ஆடிப்போன ஊழல்வாதிகள்.. இந்தியாவிலும் வந்தால் எப்படி இருக்கும்..\nஇந்தியாவில் ஊழல் அதிகம் நடைபெறும் மாநிலம் கர்நாடகா.. தமிழ் நாட்டின் நிலை என்ன\nபொருளாதார மந்த நிலையிலும் டிவிஎஸ் விற்பனை படுஜோரு.. நிகரலாபம் ரூ.255 கோடி\n39, 298-ல் சென்செக்ஸ் இண்டெக்ஸ்..\nஎச்சரிக்கை.. இந்திய பொருளாதார வளர்ச்சி வெறும் 6% தான்.. கோல்டுமேன் சாச்சஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/old-photos-of-rss-workers-has-gone-viral-408004.html", "date_download": "2019-10-23T00:58:38Z", "digest": "sha1:6AYF7EL527O4UU3GNE2MVMJDY6QRSCVG", "length": 8694, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "Cyclone Fani: வழக்கம் போல பழைய போட்டோக்களை வைரலாக்கிய ஆர்.எஸ்.எஸ்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nCyclone Fani: வழக்கம் போல பழைய போட்டோக்களை வைரலாக்கிய ஆர்.எஸ்.எஸ்-வீடியோ\nஃபனி புயலில் சிக்கி சின்னாபின்னமான ஒடிஷாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்தான் முதன் முதலாக மீட்புப் பணிகளில் களமிறங்கியதாக சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் அனைத்துமே பழைய படங்கள் என்பது அம்பலமாகி உள்ளது.\nCyclone Fani: வழக்கம் போல பழைய போட்டோக்களை வைரலாக்கிய ஆர்.எஸ்.எஸ்-வீடியோ\nதலை இல்லாத கோழி போல இருக்கோம்- புலம்பும் கேரி கிறிஸ்டன்-வீடியோ\nதோனி - கங்குலி பற்றிய கேள்வி.. சிரித்து மழுப்பிய கோலி-வீடியோ\nதென்ஆப்பிரிக்காவை இப்படி செய்தது கோலி தான்\nமூன்றாவது போட்டியை நேரில் பார்க்க வந்த தல தோனி\nவட இந்தியரை கலாய்த்த சென்னை சூப்பர் கிங்ஸ்-வீடியோ\nமூன்றாவது போட்டியிலும் வெற்றி..ஒயிட் வாஷ் செய்தது இந்திய அணி-வீடியோ\nசுரங்கப்பாதையில் ஆறு போல் வெள்ளம்: பொதுமக்கள் அவதி\n24 மணி நேர அவசர சிகிச்சை மையம்.. ஆம்புலன்ஸ் சேவை எண் அறிமுகம்..\nகூட்டாக ஸ்ட்ரைக் அறிவித்த வங்கதேச வீரர்கள்-வீடியோ\nரஹானே செய்த விசித்திரமான சாதனை-வீடியோ\nஅனைத்து விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்கா-வீடியோ\nபிராட்மேனின் சாதனையை முறியடித்தார் ரோஹித்-வீடியோ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/sarkar-movie-to-2-0-all-hd-movies-leaked-by-tamilrockers-2018/articleshow/67322028.cms", "date_download": "2019-10-22T23:53:16Z", "digest": "sha1:BGCSBG5PGK3OLCHPV2O2YPH27YVFMBHF", "length": 16074, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "tamilrockers 2018 download: Tamilrocker 2018 Movies List: தமிழ்ராக்கர்ஸ் எப்படி முளைத்தார்கள்? - sarkar movie to 2 0 all hd movies leaked by tamilrockers 2018 | Samayam Tamil", "raw_content": "\nTamilrocker 2018 Movies List: தமிழ்ராக்கர்ஸ் எப்படி முளைத்தார்கள்\nசர்கார், பாகுபலி, மெர்சல், வடசென்னை உள்ளிட்ட பல படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது தமிழ்ராக்கர்ஸ் இணையதளம். கல்லூரி மாணவர்கள்முதல் அலுவலகம் செல்வோர் வரை இதன் ரசிகர் பட்டாளம் அதிகரித்து வருகிறது.\nTamilrocker 2018 Movies List: தமிழ்ராக்கர்ஸ் எப்படி முளைத்தார்கள்\nசர்கார், பாகுபலி, மெர்சல், வடசென்னை உள்ளிட்ட பல படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது தமிழ்ராக்கர்ஸ் இணையதளம். கல்லூரி மாணவர்கள்முதல் அலுவலகம் செல்வோர் வரை இதன் ரசிகர் பட்டாளம் அதிகரித்து வருகிறது.\n1957-ம் ஆண்டு இயற்றப்பட்ட காபிரைட் சட்டப்படி, செக்‌ஷன் 63, 63-ஏ, 65, 65-ஏ ஆகிய சட்டப்பிரிவுகளின்படி இணையதளங்களின் படங்களை வெளியிடுவது குற்றம். ஆனால் தமிழ்ராக்கர்ஸ் அட்மின்களை பிடிப்பது அவ்வளவ�� சுலபமான காரியம் அல்ல. Tamilrockers .com, tamilroc.co, tamilroc.cl, tamilrockers .Net, tamilrockers-s .co, tamilrockers .ph, tamilrockers .mu,tamilrockers .by,tamilrockers .cl,tamilrockers .li, tamilrockers .tv, tamilrockers .pm, tamilrockers .ax, tamilrockers.gs, tamilrockers .vc, tamilrockers .ro, tamilrockers.hn என பல எக்ஸ்டென்ஷன்களில் இத்தளம் இயங்கி வருகிறது. ஒரு தளத்தை பிளாக் செய்தாலும் மற்ற தளங்களில் படங்கள் பதிவேற்றப்படுகிறது. இந்தியாவில் ஒரு மணிநேரத்தில் 1100 படங்கள் டொரெண்ட் தளத்தில் பதிவேற்றப்படுகிறது. தமிழ்ராக்கர்ஸ் ஆண்டுக்கு 210 கோடி ரூபாய் லாபமடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nDVDrip, HD rip, Camrip, Webrip, BluRay HD rip போன்ற வீடியோ ஃபார்மெட்களில் படங்கள் வெளியாகின்றன. 2007ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் சிவாஜி படத்தை முதன்முதலில் தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டது. அதன் பின்னர் சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக இதன் புகழ் பரவியது. தற்போது தமிழ்ராக்கர்ஸுக்குப் போட்டியாக பல சட்டவிரோத வலைதளங்கள் வந்துவிட்டன. filmyhit .com, filmywap .com, xfilmywap .com, dvdrockers .com, tamilplay .com, jalshamoviez .net.in, jiorockerds .in, khatrimaza .link, madrasrockers .com, pagalworld .com, moviesda .com, teluguwap .com உள்ளிட்ட பல பைரஸி தளங்கள் இணையவாசிகள் மத்தியில் பிரபலம்.\nDisclaimer: டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் (சமயம்) திருட்டு வீடியோக்களையும், திருட்டு படங்களையும் பதிவிறக்கம் செய்யும் இணையதளங்களை என்றுமே ஆதரிக்காது. இது செய்திக்காக மட்டுமே. விளம்பரத்திற்கானது அல்ல.\nDisclaimer: டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் (சமயம்) திருட்டு வீடியோக்களையும், திருட்டு படங்களையும் பதிவிறக்கம் செய்யும் இணையதளங்களை என்றுமே ஆதரிக்காது. இது செய்திக்காக மட்டுமே. விளம்பரத்திற்கானது அல்ல.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nபிக் பாஸ் முடிந்து முதல் முறையாகச் சந்தித்த கவின்-லொஸ்லியா ஜோடி\n1 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்த பிகில் டிக்கெட், எங்கு தெரியுமா\nஒரே ட்வீட்டில் கவின் ஆர்மி, மீரா மிதுனுக்கு பதில் அளித்த சேரன்\nத்ரிஷா வாங்கிய ஆடம்பர காரின் விலை இத்தனை லட்சமா... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஆமாம், எனக்கு கல்யாணம்: உறுதி செய்த மீரா மிதுன்- மாப்பிள்ளை யார் தெரியுமோ\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்��ர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\nBigil Telugu Release: 50 அடியில் தளபதி விஜய்க்கு கட் அவுட் ரெடி\nBigil: பிளக்ஸ் பேனருக்குப் பதிலாக 12 சிசிடிவி கேமரா வைத்துக்கொடுத்த விஜய் ரசிகர்..\nஉனக்கு அதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்ல போ: விஜய் ரசிகரை கலாய்த்த எஸ்.ஆர். பிரபு\nஆண்ட்ரியாவுக்கு போனில் மிரட்டல்: திருமணமான அந்த நடிகரா\nBigil Online Ticket Booking வாவ்.. பிகில் பற்றி ஜோதிடர் பாலாஜி ஹாசன் சொன்னது நடக..\nதானாக பற்றி எரியும் பச்சை மரம்... வைரலாகும் வீடியோ\nசபாஷ்...பயங்கரவாதிகள் மூன்று பேரை போட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படையினர்\n\"கைதி\" திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தடை... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇனி கியா செல்டோஸ் கார் உங்களை விரைவில் வந்தடையும்..\nரூ. 1.13 லட்சம் வரை தள்ளுபடி பெறும் Baleno, Ciaz, Ignis, S-Cross கார்கள்- அசத்து..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nTamilrocker 2018 Movies List: தமிழ்ராக்கர்ஸ் எப்படி முளைத்தார்கள...\nMajili Movie:சமந்தா, நாக சைதன்யா நடிக்கும் மஜிலி படத்தின் ஃபர்ஸ்...\nசிம்பு - ஓவியா அளிக்கும் புத்தாண்டு விருந்து இதுதான்\nதிரைத்துறையை கதறவிடும் தமிழ்ராக்கர்ஸ்- ஒரு பார்வை...\nPetta Trailer: பேட்ட டிரெய்லரின் சாதனையை முறியடித்த விஸ்வாசம் ட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/05/20023631/Dismissal-of-deputy-prime-minister-in-corruption-A.vpf", "date_download": "2019-10-23T01:29:18Z", "digest": "sha1:YJYHADJYB5S4UFIDO3KLCUQNGY6BK3ZW", "length": 15541, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dismissal of deputy prime minister in corruption: A sudden election in Austria - Prime Minister recommends to President || ஊழலில் துணைப்பிரதமர் பதவி விலகல்: ஆஸ்திரியாவில் திடீர் தேர்தல் - அதிபரிடம் பிரதமர் பரிந்துரை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச���சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஊழலில் துணைப்பிரதமர் பதவி விலகல்: ஆஸ்திரியாவில் திடீர் தேர்தல் - அதிபரிடம் பிரதமர் பரிந்துரை\nஊழலில் துணைப்பிரதமர் பதவி விலகியதை தொடர்ந்து, ஆஸ்திரியாவில் தேர்தல் நடத்துவதற்கு அதிபரிடம் பிரதமர் பரிந்துரை செய்தார்.\nஆஸ்திரியா நாட்டில் ஊழல் குற்றச்சாட்டில் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் பதவி விலகினார். இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்துமாறு அதிபர் அலெக்சாண்டரிடம் பிரதமர் செபாஸ்டியன் பரிந்துரை செய்துள்ளார்.\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில், மைய வலதுசாரி மக்கள் கட்சி, தீவிர வலதுசாரி சுதந்திர கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி அரசில் மைய வலதுசாரி மக்கள் கட்சியின் செபாஸ்டியன் குர்ஸ் பிரதமராக உள்ளார். தீவிர வலதுசாரி சுதந்திர கட்சியின் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் துணைப்பிரதமராக இருந்து வந்தார்.\nஇந்த நிலையில் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி அரசாங்க ஒப்பந்தங்களை வழங்குவதற்காக ரஷிய முதலீட்டாளரிடம் பேரம் பேசி உள்ளார்.\nஇது தொடர்பாக ரகசியமாக வீடியோ எடுத்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து துணைப்பிரதமர் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் பதவி விலகி விட்டார்.\nஇருப்பினும் பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் அலுவலகத்தின் முன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கையில் பதாகைகளை ஏந்தி வந்து, நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்தக்கோரி பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.\nஇந்த நிலையில் இதே பரிந்துரையை அந்த நாட்டின் அதிபரான அலெக்சாண்டர் வான் டிர் பெல்லனிடம் பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் செய்துள்ளார்.\nஇது தொடர்பாக பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் கூறுகையில், “முடிந்த வரையில் வெகு விரைவாக நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று நான் அதிபரிடம் பரிந்துரை செய்து இருக்கிறேன். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வீடியோ வெளியாகி உள்ள நிலையில், இது போதும் என்று நேர்மையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருப்பதை வீடியோ காட்டி உள்ளது” என குறிப்பிட்டார்.\nஇதை அதிபர் அலெக்சாண்டரும் உறுதி செய்து கூறும்போது, “துணைப்பிரதமர் பதவி விலகி விட்டதால் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் தேவைப்படுகிறது. பிரதமர் செபாஸ்டியன் குர்ஸிடம் விவாதித்து முடிவு எடுப்பேன்” என குறிப்பிட்டார்.\nபிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் ஊழலுக்கு எதிராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த சில நாட்களில் ஆஸ்திரியா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, திடீர் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n1. ஊழல் என்றாலே காங்கிரஸ்தான்: திருடுவதில் ராகுல் வல்லவர்- பா.ஜனதா பதிலடி\nஊழல் என்றாலே காங்கிரஸ்தான் என்றும், திருடுவதில் ராகுல் வல்லவர் என்றும் பா.ஜனதா சார்பில் தெரிவிக்கப்பட்டது.\n2. காஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகுவதாக அறிவித்த ஆட்சியர்\nதாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி யூனியன் பிரதேசத்தின் ஆட்சியர் பதவி விலகுவதற்காக கூறியுள்ள காரணம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.\n3. ஊழல் செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி\nஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.\n4. இந்தியர்களின் வாழ்வில் கரையான்கள் போன்று ஊழல் ஊடுருவி விட்டது; பிரதமர் மோடி\nஇந்தியர்களின் வாழ்வில் கரையான்கள் போன்று ஊழல் ஊடுருவி விட்டது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.\n5. ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவி விலகல்\nஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினய் துபே பதவி விலகியுள்ளார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. வங்காளதேசம்: ரோஹிங்கியா மக்களை வங்கக் கடலில் உள்ள தீவிற்கு இடமாற்றம் செய்ய முடிவு\n2. சொகுசு ஓட்டலாக மாறும் நாஜி படையின் பதுங்கு குழி\n3. ஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\n4. சிரியாவில் சண்டை நிறுத்தம்: எல்லையில் இருந்து வெளியேறிய குர்துக்கள்\n5. தென் சீனக்கடல் தொடர்பான சர்ச்சை காட்சி: 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமேஷன் திரைப்படம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/02115721/Islam-family-life-with-good-deeds.vpf", "date_download": "2019-10-23T01:25:41Z", "digest": "sha1:AXRBALTJ6P3DXTCDKZUBJNNP6X4JFWEL", "length": 19298, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Islam: family life with good deeds || இஸ்லாம் : இல்லறம் நல்லறமாக", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\n‘மனைவிக் குச் சிறந்தவனே மனிதனில் சிறந்தவன். நான் என் மனைவிக்குச் சிறந்தவனாக இருக்கிறேன்’ என்று கூறினார்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\n- டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத்\nநமக்குத் தூரமானவர்களிடம் இருந்து எளிதில் நாம் நல்ல பெயர் வாங்கி விடுகிறோம். அவர்கள் நமது திறமை, ஆற்றல், செல்வம், பதவி ஆகியவற்றை வைத்து நம்மை எடை போடுகிறார்கள். எனவே அவர்களிடம் நல்ல பெயர் வாங்குவது ஒன்றும் அவ்வளவு கடினமானதல்ல. ஆனால் நமக்கு நெருக்கமானவர்கள் தான் நம்மைப் பற்றி நன்கு அறிவார்கள். நமது நிறைகளையும் குறைகளையும் தெளிவாக அறிந்தவர்கள். நமது கணவன், மனைவி, பிள்ளை, பெற்றோர், உறவினர், அண்டை வீட்டினர், நண்பர்கள் தரும் சான்றிதழே உண்மையானது. ஊர் மக்கள் மெச்சும்படியாக வாழ்வது இருக்கட்டும்; உன் மனைவி மெச்சும்படியாக வாழ்ந்து காட்டுவதே சிறப்பு மிக்கதாகும்.\nநபிகள் நாயகம் அவர்கள் தனது 25-வது வயதில் தன்னை விட 15 வயது மூத்த கதீஜா என்ற பெண்மணியை மணந்து அப்பெண் இறக்கும் வரை, 25 ஆண்டு காலம் இனிமையான இல்லற வாழ்க்கை நடத்தினார்கள். கதீஜா இறந்து பல ஆண்டுகள் ஆகியும் அவரின் நினைவாகவே இருந்தார்கள். கதீஜாவுக்குப் பிறகு நபிகளார் ஆயிஷா என்ற பெண்ணை மண முடித்தார்கள். ஆயிஷாவிடத்திலும், தனது பழைய மனைவியைப் பற்றி எப்பொழுதும் புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். ஒருமுறை ஆயிஷா, “எப்போதோ இறந்து விட்ட, பல் விழுந்த அந்தக் கிழவியை இன்னும் நினைவு வைத்திருக்கிறீர்களே, இறைவன் உங்களு��்கு அவரை விட சிறந்த மனைவியை தரவில்லையா” என்று கேட்டார். இதனைக் கேட்ட நபிகள் நாயகத்தின் முகம் கவலையில் ஆழ்ந்தது. “இறைவன் அவரை விட சிறந்த மனைவியை எனக்குத் தரவில்லை. நான் போதித்த மார்க்கத்தை மக்கள் ஏற்க மறுத்தபோது அவள் ஏற்றுக் கொண்டாள். மற்றவர்கள் என்னைப் பொய்யன் என்று சொன்னபோது, அவள் என்னை நம்பினாள். மக்கள் எனக்கு ஆதரவு தர மறுத்தபோது, அவள் தனது செல்வத்தினால் ஆதரவு கரம் நீட்டினாள். இறைவன் அவள் மூலமாகவே எனக்குக் குழந்தைகளையும் தந்தான். இறைவன் மீது ஆணையாக அவளைப் புகழ்வதைத் தவிர வேறெதனையும் நான் கூற மாட்டேன்” என்றார்கள். நபிகளார் முன் கதீஜாவின் பெயர் கூறப்பட்டால் உடனே மனைவியைப் புகழ்ந்து பேச ஆரம்பித்து விடுவார். அதில் சோர்வடைய மாட்டார். அவருக்காக பிரார்த்தனையும் புரிவார்.\nகதீஜா மரணமடைந்து 14 வருடங்களுக்குப் பிறகு நபிகளார், மக்காவை வெற்றி கொண்டார்கள். வெற்றி வீரராக மக்காவிற்குள் நுழைகிறார்கள். மக்காவில் தங்குவதற்கு அவர்களுக்கு தற்போது வீடில்லை. எதிரிகள் அவரது வீட்டை எடுத்துக் கொண்டார்கள். அதனால் இப்போது நபிகளாருக்கு ஒரு கூடாரம் தான் அமைக்க வேண்டும். “இறைத்தூதர் அவர்களே நீங்கள் தங்குவதற்கு எங்கு கூடாரம் அமைக்க வேண்டும் நீங்கள் தங்குவதற்கு எங்கு கூடாரம் அமைக்க வேண்டும்” என்று தோழர்கள் கேட்டனர். “கதீஜாவின் மண்ணறைக்குப் பக்கத்தில் எனக்குக் கூடாரம் அமையுங்கள். எனது கவலைகளில் அவர் பங்கு கொண்டதைப் போன்று எனது மகிழ்ச்சியிலும் பங்கு கொள்ளட்டும்” என்றார்கள்.\nஇறந்த பின்பும் தம் மனைவி மீது இத்தனை நேசம் செலுத்தும் ஒருவர், மனைவி உயிரோடு இருக்கும்போது எவ்வளவு நேசித்திருப்பார்\n“ஒரு இறைநம்பிக்கையாளன் இறை நம்பிக்கை கொண்ட தன் மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு குணம் அவனுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அவளுடைய இன்னொரு குணம் அவனுக்குப் பிடிக்கலாம்” என்று நபிகளார் கூறினார்கள். இனிக்கும் இல்லறத்திற்கு இதைவிட சிறந்த அறிவுரை தேவையில்லை. மனைவி அழகு குறைந்தவளாக இருக்கலாம்; ஆனால் பண்பில் சிறந்தவளாகத் திகழலாம். மனைவி அறிவில் குறைந்தவளாக இருக்கலாம்.; ஆனால் அன்பு செலுத்துவதில் சிறந்தவளாகத் திகழலாம். இவ்வாறு ஒரு குறையை இன்னொரு நிறை சமப்படுத்தும். உலகில் எல்லாச் சிறப்புகளும் ஒ��ுசேர அமையப் பெற்ற மனிதர் என்று ஒருவரும் கிடையாது. குறைகளும், நிறைகளும் அனைவரிடமும் உண்டு. இதைப் புரிந்து கொண்டால் இல்லறம் நல்லறமாகும்.\nநபிகள் நாயகம் அரேபியாவின் அதிபதி; ஆன்மிகத் தலைவர்; படைத் தளபதி; நீதிபதி; மதபோதகர் எனப் பல பொறுப்புகளை வகித்தபோதும், வீட்டு வேலைகளில் தம் மனைவியருக்கு உதவியாக இருந்தார். வீட்டு வேலைகளில் பங்கேற்பார்; துணிமணிகளைத் தைப்பார்; பால் கறப்பார்; அவரே மனைவியருக்கு அதனை வழங்குவார்; துணிகளைக் கழுவுவார்; காலணிகளை செப்பனிடுவார். நபிகளார் வீட்டில் என்ன செய்வார் என்று அவர் மனைவி ஆயிஷாவிடம் கேட்டபோது, “வீட்டு வேலைகளில் மனைவியருக்கு உதவுவதில் ஆர்வமாக ஈடுபடுவார்; தொழுகைக்கான நேரம் வந்து விட்டால் உடனே புறப்பட்டு விடுவார்” என்று கூறினார். (நூல்: புகாரி)\nஇன்று பெண்களும் வேலைக்குச் செல்கின்ற சூழ்நிலையில் ஆண்கள், பெண்களுக்குத் துணை புரிந்தால் மனைவியின் சுமை குறைவதோடு, மண வாழ்க்கையும் இனிக்கும்.\nஇல்லறம் நல்லறமாக அமைய நபிகள் நாயகம் எவ்வாறு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள் என்பதைப் பார்த்தோம். அதோடு இல்லறம் இனிக்க நபிகளார் கூறிய வழிகாட்டுதல்களையும் காண்போம்.\n* ஒருவரையொருவர் நேசிப்பதற்கு திருமணத்தை விட சிறந்த வழி எதுவுமில்லை. (நூல்: இப்னுமாஜா)\n* ஒரு பெண், அவளது செல்வம், அழகு, குடும்பம், மார்க்கப் பற்று (ஒழுக்கம்) என நான்கு விஷயங்களுக்காக மண முடிக்கப்படுகிறாள். எனினும் மார்க்கப்பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக. (நூல்: புகாரி, முஸ்லிம்)\n* எந்த ஆணின் மார்க்கப் பற்றையும் நற்பண்பையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ, அத்தகைய மனிதர் திருமண உறவு கேட்டு வந்தால் அவருக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக்கொடுத்து விடுங்கள். நீங்கள் இப்படிச் செய்யாவிடில் குழப்பமும் கேடும் விளையும். (நூல்: திர்மிதி)\n* மனைவியின் வாயில் ஒரு கவளம் சோறு ஊட்டுவதும் ஒரு அறமே. (நூல்: புகாரி)\n* கணவன் பார்க்கும்போது அவனை மகிழ்விப்பவள், கணவனுக்குக் கீழ்படிந்து நடப்பவள், தன் விஷயத்திலும், பொருளைச் செலவிடும் விஷயத்திலும் கணவனுக்கு விருப்பமில்லாத போக்கை மேற்கொள்ளாதவள் ஆகிய இப்பண்புகளை உடையவளே சிறந்த மனைவியாவாள். (நூல்: நஸாயி)\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 ���ட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. பாவ விமோசனம் அருளும் மத்தியமாகேஸ்வரர்\n2. மக்களைக் காக்கும் பினாங்கு மகாமாரி\n3. கன்னியர்கள் கவலை தீர்க்கும் விசாலாட்சி\n4. பைபிள் கூறும் வரலாறு : மத்தேயு\n5. சுத்தம் பேணுவீர், சுகாதாரம் பெறுவீர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/34659--2", "date_download": "2019-10-22T23:43:01Z", "digest": "sha1:YDI5TVWJQZFNG6KUSCUZSBHPYVGKVUFT", "length": 7275, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 06 August 2013 - விடை சொல்லும் வேதங்கள்: 9 | vidai sollum vedhangal", "raw_content": "\nசெவ்வாய்க் கிழமையில் ஆடி அமாவாசை\nதிகில் பயணம்... திகட்டாத பேரின்பம்\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nராசிபலன் - ஜூலை 23 முதல் ஆகஸ்டு 5 வரை\nகடன் தீர்க்கும் அங்காரக ஸ்தோத்திரம்\nவாழ்வே வரம் - 9\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nவிடை சொல்லும் வேதங்கள்: 9\nநாரதர் கதைகள் - 9\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nபுதிர் புராணம் - 9\nதிருவிளக்கு பூஜை - 118\n“மாமியாரின் மூட்டு வலியைத் தீர்க்கும் பயிற்சி\nவிடை சொல்லும் வேதங்கள்: 9\nவிடை சொல்லும் வேதங்கள்: 9\nவிடை சொல்லும் வேதங்கள்: 27\nவிடை சொல்லும் வேதங்கள்: 26\nவிடை சொல்லும் வேதங்கள்: 25\nவிடை சொல்லும் வேதங்கள்: 24\nவிடை சொல்லும் வேதங்கள்: 23\nவிடை சொல்லும் வேதங்கள்: 22\nவிடை சொல்லும் வேதங்கள்: 21\nவிடை சொல்லும் வேதங்கள்: 20\nவிடை சொல்லும் வேதங்கள்: 19\nவிடை சொல்லும் வேதங்கள்: 18\nவிடை சொல்லும் வேதங்கள் - 14\nவிடை சொல்லும் வேதங்கள் - 13\nவிடை சொல்லும் வேதங்கள்: 12\nவிடை சொல்லும் வேதங்கள்: 11\nவிடை சொல்லும் வேதங்கள்: 10\nவிடை சொல்லும் வேதங்கள்: 9\nவிடை சொல்லும் வேதங்கள்: 8\nவிடை சொல்லும் வேதங்கள்: 7\nவிடை சொல்லும் வேதங்கள்: 6\nவிடை சொல்லும் வேதங்கள் - 5\nவிடை சொல்லும�� வேதங்கள்: 4\nவிடை சொல்லும் வேதங்கள் - 3\nவிடை சொல்லும் வேதங்கள் - 2\nஒரு கதை... ஒரு தீர்வுஅருண் சரண்யா, ஓவியம்: சசி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/archive/2008/june_2008.shtml", "date_download": "2019-10-22T23:49:42Z", "digest": "sha1:NR2CU56TZKNJQNOOWEITZG2CTJDASH42", "length": 11963, "nlines": 89, "source_domain": "www.wsws.org", "title": "The Archive : November 2006 The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nஉலக சோசலிச வலைதளத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளின் ஆவணப்பட்டியல்\nதொழிற்கட்சியின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை சவால் விடும் வகையில் கன்சர்வேட்டிவ் எம்.பி. இடைத் தேர்தலுக்கு தூண்டுகிறார்\nபிரிட்டன்: டேவிஸின் இடைத் தேர்தல் சவாலை தொழிற்கட்சி ஏற்க மறுக்கிறது\nஈரானுக்கு எதிரான போர் அச்சுறுத்தல்கள் அமெரிக்க தேர்தல்களின் மேல் நிழல் கவிந்துள்ளது\nஸ்விட்சர்லாந்து: குடியேற்றம் பற்றிய சர்வஜனவாக்கெடுப்பில் வலதுசாரிக்குத் தோல்வி\nஎரிபொருள் விலை உயர்வை அடுத்து பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பிலிருந்து இந்தோனேஷியா வெளியேறுகிறது\nஇந்திய அரசாங்கம் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு இடது முன்னணியுடன் உறவை முறித்துக் கொள்ளுகிறது\nஜனரஞ்சக வாதமும் சிறு தன்னலக் குழுவும் : ஒபாமா வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் உரையாடுகிறார்\nபிரான்ஸ்: சார்க்கோசியின் தொழிற்சங்க ஒத்துழைப்பாளர்களுடன் உறவை முறி தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான சோசலிச இயக்கத்தைக் கட்டி எழுப்பு\nஈரானுக்கு எதிரான யுத்தத்திற்கு புஷ் ஜேர்மனியில் முரசொலிக்கிறார்\nஇலங்கையில் நடந்த குண்டுத் தாக்குதல்களுக்கு புலிகளின் முன்னணி அமைப்பு பொறுப்பேற்கிறது\nஅரசாங்கத்தின் விலை அதிகரிப்பும் யுத்தமும் இலங்கையில் அழிவுகரமான பண வீக்கத்தை ஏற்படுத்தியுள்ளன\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஆசனத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான வாக்கெடுப்பில் இலங்கை தோல்விகண்டது\nஐரோப்பா முழுவதும் எரிபொருளுக்கான போராட்டங்கள் வலுக்கின்றன\nமக்கெயினும் வியட்நாமும் : புதிய போர்களுக்கு வழிவகுக்க வரலாற்றை திருத்தும் முறை\nஇலங்கை அரசாங்கம் ஆசிரியர்களின் எதிர்ப்பை தகர்க்க அரசாங்க பாடசா��ைகளை மூடியது\nநேபாள முடியரசின் முடிவு அரசியல் ஸ்திரமின்மையின் புதியதொரு காலத்திற்கான மேடையை அமைக்கிறது\nபிரான்ஸ்: வேலை நேரங்களைத் தளர்த்துவதற்கு முதலாளிகள், அரசாங்கத்துடன் தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு\nஒபாமா, கிளின்டன் மற்றும் அடையாள அரசியல்\nபுலம்பெயர்ந்தோருக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் திரும்ப அனுப்பப்படுவதற்கான பொதுநெறிமுறை \"ஐரோப்பிய கோட்டையை\" வலுப்படுத்துகிறது\nஇந்தியா: எரிபொருள் விலை உயர்வுகள் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடியை அதிகப்படுத்துகிறது\nஆத்திரமடைந்த ஜேர்மன் பால் உற்பத்தியாளர்கள் பேர்லினில் பேரணி நடத்துகிறார்கள்\nஜேர்மன் இரயில்வே தொழிற்சங்கம் நெருக்கடியில்\nபிரான்ஸ்: எல் சி ஆர் சோசலிஸ்ட் கட்சியுடன் கூட்டுவைக்க விருப்பம் என்று சமிக்கை\nஈரானை அச்சுறுத்தவும், புதிய கோரிக்கைகளை வலியுறுத்தவும் புஷ் நிர்வாகம் சர்வதேச அணுசக்தி அமைப்பின் அறிக்கையை பயன்படுத்துகிறது\nபிரான்ஸ்: ஆவணமற்ற தொழிலாளர்கள் CGTதொழிற்சங்க அரங்கை தொடர்ந்து ஆக்கிரமிப்பு\nகிராமப்புற சமூகங்களுக்கு உதவும் ஜனாதிபதியின் தற்பெருமையை இலங்கை விவசாயிகள் நிராகரிக்கின்றனர்\nஇலங்கை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஒரு சோசலிச முன்நோக்கு\nஇலங்கையில் மேலும் இரண்டு குண்டு வெடிப்புகளில் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nஅமெரிக்கா: குடியசுக்கட்சியினர் 2008 தேர்தலில் பயங்கரவாத அச்சத்தை பயன்படுத்தத் தயாராக உள்ளனர்\nஜனநாயக கட்சியின் ஜனாதிபதித் தேர்வாளர் நியமனத்தை ஒபாமா பெறுகிறார்\nபர்மா உதவி மாநாடு: கோரிக்கைகளும் இறுதி எச்சரிக்கைகளும், ஆனால் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக குறைந்த உதவித்தொகை மட்டுமே\nலத்தீன் அமெரிக்கா: தென்னமெரிக்க நாடுகள் ஒன்றிய உருவாக்கத்தின் பின்னாலிருக்கும் உண்மையான நலன்கள் என்ன\nவியட்நாமின் விலைவாசி உயர்வு சமூக அமைதியின்மைக்கான அச்சத்தைத் தூண்டுகிறது\nஇலங்கை: கொழும்பில் ஒன்பது நாட்களுக்குள் இரண்டாவது குண்டு வெடிப்பு\nஇலங்கை: கொழும்பில் ஒன்பது நாட்களுக்குள் இரண்டாவது குண்டு வெடிப்பு\nஐரோப்பாவில் எரிபொருள் உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள்\nஇலங்கையில் ரயில் பயணிகளை இலக்குவைத்து குண்டுத் தாக்���ுதல்\nஇலங்கையில் சுனாமி: அமெரிக்க மனிதநேய நடவடிக்கைகள் பற்றிய ஒரு ஆய்வு\nஜேர்மனி: பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் அதிகரிக்கும் இடைவெளி\nபேர்லின் போக்குவரத்துத்துறை வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து மிகப் பெரும்பான்மையினர் உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்தனர்\nசீனப் பூகம்ப பாதிப்பாளர்கள் தொடர்ந்து இடர்பாடுகளையும் புதிய அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளுகின்றனர்\nபிரான்ஸ்: எரி பொருள் விலையுயர்வை எதிர்த்து மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்\nபிரெஞ்சு அரசாங்கம் வேலையின்மை இழப்பீட்டுத் தொகையில் புதிய குறைப்புகளை கொண்டுவர தயாராகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ganapathi.me/2017/09/17/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-23T00:35:42Z", "digest": "sha1:EJ4ERT72YWWWOADP4ZGXDNWOWUMDBU3A", "length": 13173, "nlines": 74, "source_domain": "www.ganapathi.me", "title": "மகளிர் மட்டும் - விமர்சனம் | Ganapathi - The Man of Silence", "raw_content": "\nAbout Me – என்னைப் பற்றி\nContact Me – தொடர்புக்கு\nசேகு­வேரா – ஒரு போராளியின் கதை\nமகளிர் மட்டும் – திரைவிமர்சனம் (ஆண்களுக்காக மட்டுமல்ல)\nசேகு­வேரா – ஒரு போராளியின் கதை\nமகளிர் மட்டும் – திரைவிமர்சனம் (ஆண்களுக்காக மட்டுமல்ல)\nஇந்த வார பாக்ஸ் ஆபீஸ் “மகளிர் மட்டும்”. இடைவெளி விட்டு ஜோதிகா நடிக்கும் படங்களுக்கு, இன்னமும் ஜோதிகா ரசிகர்கள் காத்திருப்பது, ஜோதிகாவின் மிகப்பெரிய பலம். குற்றம் கடிந்த பிரம்மா மீதும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு. நடிகர்கள் தாண்டி, கதை, திரைக்கதை, இசை, படத்தொகுப்பு, வசனம் என ரசிகனின் எல்லை விரிந்த, சமூக வலைத்தளங்கள் கொண்ட உலகம் இது என்பதை இயக்குனர் நன்கு உணர்ந்துள்ளார்.\nFreelance மீடியா நிருபராக “பிரபா” ஜோதிகா. கருப்புச் சட்டையில் பெரியார் மற்றும் அம்பேத்கார் பின்னணியில் முதல் காட்சி. கதாபாத்திரத்தின் தன்மையினை வசனமாக அல்லாமல் “காட்சியாக” உருவகப்படுத்துவது அருமை. ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா, ஜோதிகா ஆகியோரைச் சுற்றியே நகரும் கதை. மாமியார் ஊர்வசியின் பள்ளிக் காலத் தோழிகளை (பானுப்ரியா, சரண்யா) தேடித் தெரிந்துகொண்டு (வேற எப்படி…இப்போ நெறைய படத்துல காட்டுற மாதிரி “முகப்புத்தகம் மூலம்தான்); ஜோதிகா, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா என் நால்வரும் போகும் மூன்று நாள் பயணம் தான் திரைப்படம். ���ிறிய ஒன் லைனர் கதை, திரைக்கதையின் மூலமும் காட்சிக்கு கோர்வைகளின் மூலமும் நகர்கிறது. சிறிய சிறிய தொய்வுகள், சற்றே நாடகமான காட்சிகள். ஆனாலும் நடிகைகள் ஸ்கோர் செய்து கொண்டே இருக்கின்றனர். சீனியர் நடிகைகள் ஜோதிகாவை விட சில இடங்களில் ஸ்கோர் செய்கின்றனர். ஊர்வசி பல இடங்களில் அடித்து தூள் கிளப்புகிறார். இந்த மாமியார் வேடம் அவருக்கு அல்வா சாப்பிடுற மாதிரி, அசால்ட்டா கிளப்புகிறார்.\nபடம் நெடுக கண் கலங்க வைக்கும் காட்சிகள். திரைப்படம் பார்ப்பவர்கள் தன் சுய வாழ்க்கையை எதாவது ஒரு காட்சியிலும் ஒப்புமைப் படுத்தி உணர வைப்பது, இயக்குனரின் மிகப் பெரிய வெற்றி. இந்தச் சிறப்பால் நாடகத்தன்மையுள்ள காட்சிகள் கூட உண்மை என படம் பார்ப்பவர்கள் நம்பும் சூழ்நிலையை உருவாக்கி இருப்பது திரைப்படத்துக்கு வலிமை. இந்த மாதிரி கதைகளை படமாக்கும் தைரியத்திற்கு ஒரு மிகப்பெரிய நன்றி.\nநாசர், லிவிங்ஸ்டன், மாதவன் மற்றும் பிற நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையைச் சரியாகச் செய்து உள்ளனர்.\nஇந்தப் படத்தின் பலம் “மகளிர்” நிலை குறித்து ஒரு “தமிழ்” சமூகம் சார்ந்த “பெண்ணியம்” பேசும் நிலை தான். என்ன தான் ஆணாதிக்கத்தின் மேல் கோபம் இருந்தாலும் “பெண்ணியம்” சார்ந்த எதிர்பார்ப்புகள் தமிழ் சமூகப் பெண்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை சரியான ஒரு கோட்டில் இயக்குனர் பதிவு செய்துள்ளார். ஏற்றம் இறக்கம் இருந்தாலும் இந்த மாதிரியான சமூக நிகழ்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மிகுதியாக வர வேண்டும் என்பது காலத்தின் எதிர்பார்ப்பு, கட்டாயம் அந்த சூழ்நிலைகள் நோக்கி நகரவேண்டிய நேரம். மலையாளத்திலும் மற்றும் சில மொழிப் படங்களிலும் எடுத்த முயற்சிகள் இப்பொழுது தமிழ் திரைப்படங்களிலும் எடுக்கப் படுவது வரவேற்க வேண்டிய ஒரு நிகழ்வு.\nஇந்த படம் திரையரங்கில் பார்க்கும் பொழுது, காட்சிகளில் எதிர் விதமாக, ரசிகர்களின் உணர்வுகள் ஒரு சிறு தொகுப்பாக கீழ்:\n1) நாசர் பானுப்பிரியா நோக்கி “போ மேல பே”…என்று உறும் காட்சி… பானுப்பிரியா நின்று ஒரு முகப் பாவணை காட்டி நகரும் பொழுது…என் பின்னிருக்கையில் அமர்த்திருந்த ஒரு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணியின் பதில் “சீ…நீ போ டா “…\n2) நாசர் உப்பு போடாத தயிர் சாதத்தை வெங்காயத்துடன் சாப்பிடும் காட்சி… அதே 50 வயது மதிக்கத்தக்க பெண்மணியின் வசனம் “இப்படி தின்நாத்தான் உனக்கு புத்தி வரும்”\n3) “ஆம்பளைங்க சமைக்கிற வீட்டுல குபேரன் குப்புற படுத்திருப்பான்” …முன் இருக்கையில் உள்ள ஒரு பெண்மணி “நாம வீட்டுக்கு குபேரன் வரவே மாட்டான் போலயே”…\n4) லிவிங்ஸ்டன் ..”இனியோட இன்னையோட குடியை நிறுத்துரேன் “…ஒரே கைதட்டல்…”டாஸ்மாக்” கொடுமையின் உண்மை முகம் …\n“ஒரு பெண் ஆணிடம் எதை எதிர்பார்க்கிறார்… ”\n“ஆண் பெண் உறவின் மேன்மை…”\n“தமிழ் சமூகத்தில் பெண்களின் நிலை. ..”\n“மகளிர் மட்டும் ..ஆண்களுக்கு “\nஇப்படி பல்வேறு கருத்துக்கள் இந்தத் திரைப்படத்தின் பிம்பமாக பேசப் படலாம்.\nஆனால் என் உணர்வு இதுதான்….\n“இன்று உள்ள பெண் சமூகம் (சுமார் 40 வயது வரை உள்ளவர்கள்) சில சீர்திருத்தங்களை பார்த்து விதைத்து விட்டது…மிக நீண்ட பயணத்தின் சிறிய முதல் அடிகள் எடுக்கப்பட்டு விட்டன… ஆனால் 40 வயதுக்கு மேல் உள்ள முந்திய பெண் சமூகத்தின் வலி மிகப்பெரியது … அவர்களின் பார்வை நிச்சயம் மிக வேறாக இருக்கும்…அது இதுவாக கூட இருக்கலாம்….\n‘ பிரபா கோமாதா போன்ற ஒரு மாமியார் மருமகள் உறவுதான் அது…பல்வேறு மகளிர் சிக்கல்களின் மூலம் நம் தமிழ்ச் சமூகத்தில் இந்த மாமியார் மருமகள் உறவுதான்’…\nபிரபா கோமாதா போன்ற உறவுகள் அனைவருக்கும் வாய்க்கட்டும் “….\nOne thought on “மகளிர் மட்டும் – திரைவிமர்சனம் (ஆண்களுக்காக மட்டுமல்ல)”\nMmmm நீங்கள் ஒரு உணர்வுபூர்வமான, பெண்களை, அவர்கள் உணர்வுகளை புரிந்த, மேலும் புரிய முயற்சிக்கும் ஆண் என்பதை இந்த விமர்சனம் மூலம் புரிய வைத்திருக்கிறீர்கள்.\nபடம் பார்த்து விட்டு இதைப் பற்றி மேலும் விவாதிக்கிறேன்.\nNext Next post: ஒற்றை “மந்திரச் சொல்லில்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51226-after-a-royal-theft-thieves-used-to-eat-in-gold-tiffin-box-of-hyderabad-s-nizam.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T23:33:28Z", "digest": "sha1:TBL3ARVTCFLHVUVQCWJ7AGBMDXZWNTVV", "length": 11157, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வைரம் பதித்த தங்க டிபன் பாக்ஸில் தினமும் சாப்பிட்ட திருடன் | After A Royal Theft, Thieves Used To Eat In Gold Tiffin Box Of Hyderabad's Nizam", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nவைரம் பதித்த தங்க டிபன் பாக்ஸில் தினமும் சாப்பிட்ட திருடன்\nஐதராபாத் மியூசியத்தில் திருடப்பட்ட நிஜாம் மன்னரின் தங்க டிபன் பாக்ஸை காவல்துறையினர் மீட்டனர்.\nஐதராபாத் மியூசியத்தில் இருந்து நிஜாம் மன்னரின் விலைமதிப்பற்ற தங்க டிபன் பாக்ஸ் அண்மையில் திருடு போனது. வைரக்கற்கள் பதிக்கப்பட்ட அந்த டிபன் பாக்ஸ் திருடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த டிபன் பாக்ஸுடன் தண்ணீர் அருந்தும் குவளை மற்றும் தங்க ஸ்பூன் உள்ளிட்ட சில பொருட்களும் திருடப்பட்டன. இதையடுத்து அங்கிருந்து சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் தீவிரமாக ஆராய்ந்தனர். ஆனால் அனைத்துக் கேமராக்களிலும் திருடர்கள் பதிவாகவில்லை. இறுதியில் ஒரே ஒரு கேமராவில் மட்டும் அவர்களின் உருவம் அரைகுறையாக பதிந்துள்ளது.\nஅதனைக் கொண்டு திருடர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மியூசியத்தின் சிசிடிவி காட்சியில் இருந்தவர்களுடன் ஒத்துப்போகும் வகையில் இருவர் ஐதராபாத் சாலையில் திரிந்துள்ளனர். அவர்களை பிடித்து விசாரித்த காவல்துறையினர், அவர்கள்தான் திருடர்கள் என்பதையும் கண்டுபிடித்தனர்.\nஇதையடுத்து அவர்கள் திருடிய தங்க டிபன் பாக்ஸ், தங்க குவளை, ஸ்பூன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தங்க டிபன் உள்ளிட்ட பொருட்களை அவர்கள் திருடியவுடன், அவற்றை மும்பையில் விற்பனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சில நாட்களாக அங்கு திரிந்தும், விலையுயர்ந்த அந்த பொருட்களை விற்க முடியவில்லை.\nஇந்நிலையில் ஐதராபாத்தில் தரகர் ஒருவர் மூலம் விற்பதற்கு வந்துள்ளனர். இதற்கிடையே திருடர்களில் ஒருவன் தினமும் அந்த டிபன் பாக்ஸில் உணவு உண்டுள்ளார். இதனால் அது சற்று தேய்மானம் அடைந்துள்ளது. இந்நிலையில் தான் காவல்துறையினர் அவர்களை பிடித்துள்ளனர். விசாரணையில் அந்த திருடர்களின் பெயர் கவுஸ் பாஷா (23), முகமது முபின் (24) என்பது தெரியவந்துள்ளது.\nகேரளாவில் வெள்��த்தால் குவிந்த 2434 டன் குப்பை..\nஏழைகளுக்காகவே பணியாற்றுகிறோம் : பிரதமர் மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசாப்பிடும் ‘ஈட் கப்’ ஹைதராபாத்தில் புதிய தயாரிப்பு\n‘ஏராளமான விளம்பரங்களை போட்டு படத்தை தாமதப்படுத்துகிறார்கள்’ - திரையரங்கு மீது வழக்கு\nபையை திருடிய கொள்ளையர்கள்... உள்ளே நெளிந்தது பாம்புகள்... இது அமெரிக்க அதகளம்\nஹைதராபாத் பெண் அமெரிக்காவில் மரணம்: தற்கொலையா\nஇந்தியா திரும்பும் நடிகர் ராணா மும்பையில் தங்க திட்டம்\nஹைதராபாத் நிஜாமின் 300 கோடி யாருக்கு - பாகிஸ்தானுக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nவீடு புகுந்து இஸ்ரோ விஞ்ஞானியை கொலை செய்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nவிஜய் ஹசாரே கோப்பை: டக் அவுட் ஆகி ஏமாற்றிய அம்பத்தி ராயுடு\nபுல்வாமாவில் உயிரிழந்த வீரர்களின் படத்தை டிரெட்மில்லில் நடந்தே வரைந்த ஓவியர்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேரளாவில் வெள்ளத்தால் குவிந்த 2434 டன் குப்பை..\nஏழைகளுக்காகவே பணியாற்றுகிறோம் : பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/gun?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-23T00:05:22Z", "digest": "sha1:JBSOLG2LRSDUUTNDA55IOP2W26372GNI", "length": 9385, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | gun", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலக��ரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nகாங். எம்.பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு\nதேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் - சில பூத்களில் குறைந்த வாக்குப் பதிவு\n“போலீஸ் என்னை கைதியைப் போல் அழைத்துச் சென்றார்கள்” - வசந்தகுமார் எம்.பி\nநாங்குநேரியில் ஆர்வமுடன் வாக்களித்த 88 வயது மூதாட்டி\nநாங்குநேரி தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்\nதனித்துவம் மிக்க நாங்குநேரி தொகுதியின் சிறப்புகள் என்ன\nவிக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எப்போது உதயமானது\nநாங்குநேரி,விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - ஏற்பாடுகள் தீவிரம்\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n“திமுகவினரின் சுவீஸ் வங்கி பணத்தை மோடி கணக்கெடுத்து வருகிறார்” - ராஜேந்திர பாலாஜி\nதிமுக எம்எல்ஏ-வை பணத்துடன் சிறைபிடித்த நாங்குநேரி மக்கள்\nதுப்பாக்கிச் சுடும் போட்டி: இரண்டு பிரிவுகளில் 10 இடங்களுக்குள் வந்த அஜித்\n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\nகாங். எம்.பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு\nதேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் - சில பூத்களில் குறைந்த வாக்குப் பதிவு\n“போலீஸ் என்னை கைதியைப் போல் அழைத்துச் சென்றார்கள்” - வசந்தகுமார் எம்.பி\nநாங்குநேரியில் ஆர்வமுடன் வாக்களித்த 88 வயது மூதாட்டி\nநாங்குநேரி தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்\nதனித்துவம் மிக்க நாங்குநேரி தொகுதியின் சிறப்புகள் என்ன\nவிக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எப்போது உதயமானது\nநாங்குநேரி,விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - ஏற்பாடுக���் தீவிரம்\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n“திமுகவினரின் சுவீஸ் வங்கி பணத்தை மோடி கணக்கெடுத்து வருகிறார்” - ராஜேந்திர பாலாஜி\nதிமுக எம்எல்ஏ-வை பணத்துடன் சிறைபிடித்த நாங்குநேரி மக்கள்\nதுப்பாக்கிச் சுடும் போட்டி: இரண்டு பிரிவுகளில் 10 இடங்களுக்குள் வந்த அஜித்\n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/12/19019/", "date_download": "2019-10-23T00:20:16Z", "digest": "sha1:EBA2GGYTGDNANKOZ2K7H5AODNCXF272V", "length": 16978, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "அறிவியல்-அறிவோம்: \"இடது கைப்பழக்கம்\"குறையா?அல்லது நோயா? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome அறிவோம் அறிவியல்.. அறிவியல்-அறிவோம்: “இடது கைப்பழக்கம்”குறையா\nஇடது கை பழக்கம் உள்ளவர்களை ‘சினிஸ்ட்ராலிட்டி’ என்று குறிப்பிடுவார்கள். இது ’சினிஸ்டரா’ என்ற லத்தின் சொல்லில் இருந்து உருவானது. ‘சினிஸ்டரா’ என்றால் ‘இடது பக்கம் இருப்பது’ என்று பொருள். இடது கை பழக்கம் உள்ளவர்களை வலிமையற்றவர்களாகவும் தூய்மையற்றவர்களாகவும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களாக கருதும் மனோபாவம் இன்னும் இங்கே இருக்கிறது.\nஇந்த சமூகத்தில் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சந்திக்கும் சிரமங்களை மற்றவர்கள் உணரும் வகையில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த 1976-ஆம் ஆண்டுதான் முதன்முதலாக ஆகஸ்ட் – 13 ஆம் தேதியை சர்வதேச இடது கை பழக்கம் உள்ளவர்கள் தினமாக கொண்டாடும் வழக்கம் உருவானது. இந்த சமூகத்தில் இடது கை பழக்கம் உடையவ்ரகள் படும் சிரமங்களை மற்றவர்கள் உ��ரச் செய்யும் படியான விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.\nஉலகின் மொத்த மக்கள் தொகையில் 7 முதல் 10 சதவீதம் பேர் இடது கை பழக்கம் உடையவர்களாக உள்ளனர் என்று ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது. இடது கை பழக்கம் உள்ளவர்களை கொண்டாடும் விதமாகவும், இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.\nநமது மூளை பெருமூளை, சிறுமூளை மற்றும் ’மெடுல்லா ஆப்லங்கேட்டா’ (Medulla oblongata) என மூன்று பகுதிகள் உள்ளன. இதில் பெருமூளையில், வலது மற்றும் இடது என இரண்டு பாகங்கள் உண்டு. இந்த இரண்டு பாகங்கள்தான் நம் உடலின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்துகின்றன. வலது பக்க மூளை இடது புற உடலையும், இடது பக்க மூளை வலது புற உடலையும் கட்டுப்படுத்தும். நம்மில் பலருக்கு இடது பக்க மூளை அதிக செயல்பாட்டில் இருப்பதால்தான் வலது கையை அதிகம் பயன்படுத்துகிறோம். சிலருக்கு, வலது பக்க மூளை செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படும். இது மிகவும் இயல்பானது.\nகுழந்தைகளுக்கு இடதுகைப் பழக்கம் இருந்தால்\nசிலர் தங்கள் குழந்தைக்கு இடதுகைப் பழக்கம் இருந்தால், வலுக்கட்டாயமாக வலது கை பழக்கமாக மாற்ற முயற்சி செய்வார்கள். தங்களை அறியாமல் இடது கையை அவர்கள் பயன்படுத்தும் போது அடிப்பது, திட்டுவது, அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.\nகுழந்தைகளின் வளர்ச்சியில் குறைபாட்டை ஏற்படுத்தும். பார்வைக் குறைபாடு, பேசுவதில் குழப்பம் போன்றவற்றை ஏற்படுத்தும் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், கையெழுத்து சிதைவதுடன் பல நடத்தை மாற்றங்களையும் ஏற்படுத்தும்.\nஇடதுகை பழக்கம் உள்ள பிரபலங்கள்.\nதேசத்தந்தை மகாத்மா காந்தி, நெப்போலியன் போனாபர்ட் மற்றும் அவரது மனைவி ஜோசப்பின், ஜூலியஸ் சீசர், மாவீரன் அலெக்ஸாண்டர், தத்துவமேதை அரிஸ்டாட்டில், பிரிட்டன் பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சில், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த பேடன்பாவெல், கியூபா அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ, விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன், ஃபோர்டு கார் நிறுவனத்தின் தந்தை ஹென்றி ஃபோர்டு, இங்கிலாந்து மன்னராக இருந்த 3-வது மற்றும் 8-வது எட்வர்ட், 2-வது, 4-வது மற்றும் 6வது ஜார்ஜ் , அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், ஜெரால்ட் ஃபோர்ட், ஜேம்ஸ் கார்ஃபில்ட், ���ாமஸ் ஜெபர்சன், ரொனால்ட் ரீகன், ஹாரி ட்ரூமென் மற்றும் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் போன்ற சாதனையாளர்கள் இடது கைப்பழக்கம் உள்ளவர்களே.\nPrevious articleஉலகிலேயே முதன் முதலாக செயற்கை மின்னலை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nNext articleபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 12.01.19\nடிச., 26ல் வளைய சூரிய கிரகணம்.\nசந்திராயன் 2 நள்ளிரவில் என்ன நடந்தது.\nசந்திராயன் 2 பரபரப்பான கடைசி 15 நிமிடங்கள் என்ன நடக்கும், வீடியோ உள்ளே.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஸ்ரீ கங்கா பப்ளிகேஷன் மற்றும் சூர்யா பப்ளிகேஷன் வழங்கும் இரண்டாம் பருவம் 4மற்றும் 5...\nஸ்ரீ கங்கா பப்ளிகேஷன் மற்றும் சூர்யா பப்ளிகேஷன் வழங்கும் இரண்டாம் பருவம் 4மற்றும் 5...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/162", "date_download": "2019-10-23T00:43:55Z", "digest": "sha1:O56EMC3PANIIQJJUPESAUBNMVZPMF7IW", "length": 6892, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/162 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவேறு 7, குன் றினி லுயர்மாடக் கொடியணி தெருவெல்லாம் கன்றொடு குலைவாழை கழுகொடு கொடிமுல்லை இன் றமிழ் மணமாவீ னிலையொடு குலைதெங்கு மன்றலி னிணர்சாந்தம் மருமல ரணிவாரும். 8. மண்சுதை யதுகொண்டு வாயிலி னிடுவாரும் வெண்சுவ ரது சுண்ணம் வெள்ளென வணிவாரும் கண்கவர் கொடிமாடங் கதிர்மண புனை வாரும் தண்பொழி லனபந்தர் தடவழி யிடுவாரும். பூந்தொடை புனை வாரும் புதுமல ருதிர்வாரும் சாந்தது தெறிவாருந் தண்பனி தூஉவாரும் நாந்தற வகிலோடொண் ணறும்புகை யிடுவாரும் மூந்தொளி யதுகாலும் முத்தணி புனை வாரும், 10. இறையென வரைவாரு மிறைவியை வரைவாரும் அறமென வரை வாரு மன்பென வரைவாரும் முறையொடு தமிழ் வாழ்க முயல்கென வரைவாரும் நிறையும் வினகோலம் நெடுந்தெரு விடுவாரும். 11. ஆடியி னொளிகா லு மழகிய சுவரெல்லாம் ஓடிய விழியுண்ணும் ஓவியம் புனை வாரும் நீடிய மனைதோறும் நிலவுரி' படமோடு கூ டிய (வேடாணிக் கொடியினை நடுவாரும். 12, தொலையுபபர் நெடுவாயிற் றோரண நடுவாரும் மலையென வுயர்கூட மன் றம திடுவாரும் நிலவுமிழ் நீண் மாடம் நெடுதிரை யிடு���ாரும் கலைமலி நகரெங்குங் கைவினை செய்வாரும். 13, நீணகர் மறுகாரும் நெடுமதி லகமெங்கும் ஏணிக ளிடுவாரு ம, யறை தொடுவாரும் தோணிய படியெல்லாந் தொகைவகை விரியாக L. மாணுற நகரெங்கும் மணவணி செய்வாரே, 7. மன நல மணம். இணா-கொத து. மரு-மணம்,\n9. தூ உ-தூவுதல். நாந்து தல்-நனை தல். நாந்து அற-சரம் பேர்க. 11, ஆடி-கண்ணாடி. படம்-ஓவியச்சீலை. ஆணி - எழுத்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2368125", "date_download": "2019-10-23T01:47:56Z", "digest": "sha1:W6IRFOLETWL47R25LPQH2LPUQ3Y6HIJY", "length": 25072, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "| எல்லையில் தொல்லை! கோவை சுற்றுலா, சரக்கு வாகனங்களுக்குஅபராதம் செலுத்தாமல் அனுமதியில்லை! Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\n கோவை சுற்றுலா, சரக்கு வாகனங்களுக்குஅபராதம் செலுத்தாமல் அனுமதியில்லை\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\nவிதியை பலாத்காரத்துடன் தொடர்புபடுத்தி கருத்து எம்.பி., மனைவிக்கு கண்டனம் அக்டோபர் 23,2019\n' மோடியின் சிந்தனை ஆச்சரியப்படுத்துகிறது அக்டோபர் 23,2019\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.15 ஆயிரம் கோடி பரிவர்த்தனை பாதிப்பு அக்டோபர் 23,2019\nரூ.40 கோடியில் பேரிடர் தடுப்பு நடவடிக்கை: முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவு அக்டோபர் 23,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகோவை:தமிழக அரசு போக்குவரத்து துறையில், நடைமுறையில் இருந்த, 'வாகன் 4' சாப்ட்வேருக்கு பதிலாக, 'வெர்சன் 4' சாப்ட்வேர் பயன்படுத்துவதால், அசல் ஆவணங்கள் இன்றி எந்த ஒரு வாகனமும், கோவை வழியாக கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு, செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு செல்ல நேரிடும் வாகனங்கள், கடுமையான அபராதம் செலுத்திய பிறகே, அனுமதிக்கப்படுகின்றன.\nதமிழக அரசு போக்குவரத்துத்துறையில், இதுவரை வாகன் 4 என்ற சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டது. தற்போது தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, வெர்சன் 4 சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது. நாடு முழுக்க இந்த சாப்ட்வேர், நடைமுறைக்கு வந்து விட்டது.ஏன் இந்த சாப்ட்வேர்ஆர்.டி.ஓ., அலுவலகங்களை ஒருங்கிணைக்கவும், பணிகளை எளிமைப்படுத்தவும், தகவல்களை எந்த ஒரு இடத்திலிருந்தும், இணையம் வாயிலாக தெரிந்து கொள்ளவும், இந்த சிறந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது.பழைய வாகன் 4 சாப்ட்வேரின்படி, வெளிமாநிலங்களுக்கு செல்லும் சரக்கு மற்றும் சுற்றுலா வாகனங்கள், முன்னதாக சம்மந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்(ஆர்.டி.ஓ.,), 'பர்மிட்' பெற வேண்டும். தவறினால், சோதனைச்சாவடியில் சம்மந்தப்பட்ட வாகனத்தின் உண்மை சான்றை காண்பித்து, 'ஸ்கேன்' செய்து 'பர்மிட்' பெறலாம்.\nபுதிய வெர்சன் 4 சாப்ட்வேரின்படி, இனி 'ஜெராக்ஸ்' சான்றிதழ்களை வைத்து, 'பர்மிட்' பெற முடியாது. அதனால், 'பர்மிட்' இன்றி செல்லும் சரக்கு வாகனங்களுக்கு, ஏற்றி செல்லும் சரக்கிற்கு தகுந்தாற்போல், அபராதம் விதிக்கப்படுகிறது. சுற்றுலா வாகனங்களுக்கு இருக்கைக்கு தகுந்தாற்போல், அபராதம் விதிக்கப்படுகிறது.நாடு முழுக்க திருத்தியமைக்கப்பட்ட, போக்குவரத்து விதிமுறைகளின் கீழ், புதிய வரி மற்றும் அபராதம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், அபராத தொகை பல ஆயிரம் ரூபாய்களை எட்டிப்பிடிக்கிறது.\nகடனில் வாங்கும் வாகனங்களின் ஒரிஜினல் ஆவணம், பெரும்பாலும் நிதி நிறுவனத்தில்தான் இருக்கும். ஆகவே, இந்த ஆவணமின்றி பர்மிட் பெற செல்லும் வாகனங்கள், பெரும் தொகையை, அபராதமாக செலுத்த வேண்டியுள்ளது.இது குறித்து கோவை கேரள எல்லையிலுள்ள, போக்குவரத்து சோதனைச்சாவடி மோட்டார் வாகன ஆய்வாளர் மாலதி கூறியதாவது:அரசின் வழிகாட்டுதல்படி, வாகன ஓட்டுனர்கள் அந்தந்த எல்லைக்குட்பட்ட ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், பர்மிட் பெற்று வந்தால், எந்த நெருக்கடியும் இல்லை. ஆனால் 90 சதவீதம் பேர் சோதனைச்சாவடிக்கு வந்த பின்பே, 'பர்மிட்' பெற முயற்சிக்கின்றனர்.\nஅதற்கு, பதிவுச்சான்று, இன்சூரன்ஸ், தகுதிச்சான்று, வரி ரசீது, 7 ஆண்டுக்கு பிந்தைய வாகனமாக இருந்தால் பசுமைவரி, புகைச்சான்று, லைசென்ஸ் ஆகியவற்றின் உண்மைச்சான்று அவசியம். இவை இல்லாமல் வந்தால், 'பர்மிட்டை' ஆன்லைனில் பெறமுடியாது. அபராதம் செலுத்திய பின்பே செல்ல முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.அபராதம் எவ்வளவுமுன்பு மேக்சிகேப்புக்கு ஒரு சீட்டுக்கு அபராதமாக, 75 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது அது ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.'ஓவர��லோடுக்கு' 1,000 ரூபாய் எடைக்கு தகுந்தாற்போல் அபராதம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது அது 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. உக்கடம்-ஆத்துப்பாலம் செல்வோர் மகிழ்ச்சி மத்தாப்பூ\n1. வந்தாச்சு பசுமை பட்டாசு\n2. முதியவருக்கு 'பேஸ்மேக்கர்' கருவி: அரசு மருத்துவமனையில் வெற்றிகரம்\n3. சிறுவாணியில் இருந்து மீண்டும் நீர் வெளியேற்றம்\n4. கால்களை கவனமா பாத்துக்கோங்க... 'ராயல் கேர்' மருத்துவர் அறிவுரை\n5. 'வாய்க்கொழுப்பு' காரப்பன் மீது கைது எப்போது\n1. போக்குவரத்திற்கு இனியில்லை இடைஞ்சல்\n2. இருளில் ஐந்து நாட்கள் தவிக்கும் கிராம மக்கள்\n3. காட்டாற்று வெள்ளத்தால் குடிநீர் குழாய்கள் சேதம்\n4. வங்கி ஊழியர் போராட்டம் பணப்பரிவர்த்தனை பாதிப்பு\n5. தடை செய்யப்பட்ட பகுதியில் அத்துமீறல்: மேம்பால கட்டுமான பகுதியில் குழப்பம்\n1. குடிமராமத்து பெயரில் மண் கடத்தல்\n2. கலப்பட டீத்தூள் 300 கிலோ பறிமுதல்: தீபாவளி இனிப்பு தயாரிப்பும் ஆய்வு\n3. டேங்கர் லாரியில் பெட்ரோல் திருட்டு\n4. மாநில தகவல் ஆணையர் கோவையில் விசாரணை\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஎல்லையில் பகல் கொள்ளை என பொருத்தமாக தலைப்பை மாற்றுங்கள். ஒவ்வொரு கனரக வாகனத்துக்கும் GPS கூடிய ஆதார் போன்ற பதிவு எண் இருந்தால் நாடு முழுதும் பயணிக்கலாம், வ��்கி கணக்கிலிருந்து பெர்மிட் கட்டணம் கழித்து கொள்ளும் வசதி வந்தால் மிக விரைவாக வாகனங்கள் லஞ்சம் கொடுக்காமல் போகலாமே. இதெல்லாம் செய்தால் லஞ்சம் வாங்க முடியாதே மக்கள் முக்கியமா, பணம் முக்கியமா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=172874&cat=33", "date_download": "2019-10-23T01:24:24Z", "digest": "sha1:LUSBJT7AXBQP6UXRPFJWOCD6IRH3Y7DL", "length": 31638, "nlines": 641, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறை காண்காணிப்பாளர் சிறையில் அடைப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » சிறை காண்காணிப்பாளர் சிறையில் அடைப்பு செப்டம்பர் 21,2019 12:00 IST\nசம்பவம் » சிறை காண்காணிப்பாளர் சிறையில் அடைப்பு செப்டம்பர் 21,2019 12:00 IST\nபுதுச்சேரியில் 2018 ஆம் ஆண்டு பாகூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயமூர்த்தி என்ற வாலிபர், காவல் நிலைய விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, பாகூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன், உதவி சப்-இன்ஸ்பெக்டர், சிறைத்துறை சூப்பிரண்ட் பாஸ்கர், சிறை மருத்துவர், ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் அப்பீல் செய்த பெயில் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வெள்ளியன்று ஆஜரான சிறைத்துறை சூப்பிரண்டு பாஸ்கர், சிறையில் அடைக்கப்பட்டார்.\nபோராடி தோற்றார் சிதம்பரம்; சிறையில் அடைப்பு\nபால் விலை உயர்வு வழக்கு தள்ளுபடி\n'மெர்சல்' தயாரிப்பாளர் மீது மேஜிக் நிபுணர் வழக்கு\nகாங். பெயரை கெடுக்கவே சிதம்பரம் மீது வழக்கு\nசமாதி சாமியார் மீது வழக்கு :உண்டியல் பறிமுதல்\nINX மீடியா வழக்கு சிதம்பரம் செய்த குற்றம் என்ன\nபுதுச்சேரியில் 28ம் தேதி பட்ஜெட்\nபழைய பொருளாதாரம் சிறையில் உள்ளது\nபுதுச்சேரியில் பால் விலை உயர்வு\nமீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் நளினி\nகல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்\n40 ஆண்டுக்குப் பின் தொடங்கப்பட்ட வாரச்சந்தை\nவிவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்\nஐஎன்எக்ஸ் மோசடி; சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு\nகொலை வழக்கில் விடுதலையானவர் கொன்று புதைப்பு\nஅறக்கட்டளை ஹெல்மெட்டை அபேஸ் செய்த போலீசார்\nரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்\nசுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை\nலாரி மீது கார் மோதி 3பேர் பலி\nசுபஸ்ரீ மீது லாரி மோதும் வீடியோ காட்சி\nநீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nகாதலிக்க மறுத்த பல்கலைக்கழக மாணவி மீது ஆசிட் வீச்சு\nமாஜி கவுன்சிலர் மீது வழக்கு; பேனர் கடைக்கு சீல்\nபஸ் மீது பைக் மோதி 3 பேர் பலி\nமகளின் தோழி நாசமாக்கிய தந்தைக்கு 12 ஆண்டு சிறை\nஒரே ஆள் 3 அரசுப் பணி 30 ஆண்டு சம்பளம்\nஅடிப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் ரூ. 5 ஆயிரம் பரிசு\nபோன் பேசியபடி பாம்புகள் மீது உட்கார்ந்த பெண் என்னாச்சு தெரியுமா\nஅதிகாரி மீது சரமாரி தாக்கு வைகோ மவுனம் நிர்வாகி கைது\n20 ஆண்டுக்கு பின் பெற்றோரை சந்தித்த மகன் | Subash Chennai\nமெதுவா போ…னு சொன்னவர்கள் வெட்டி கொலை | Double Murder | Tuticorin | Dinamalar\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு அக்.23ல் போனஸ்\nவங்கி நெருக்கடி தீர அபிஜித் புதுயோசனை\nஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்\n'பூஸ்ட் - தினமலர்' 'சாம்பியன்' மாணவர்கள் தேர்வு\nகல்லூரிகளுக்கான ஹேண்ட்பால் ஜெ.பி.ஆர்., சாம்பியன்\nபல்கலை., வாலிபால்; வாகை சூடியது எஸ்.டி.சி., கல்லூரி\n'ரெட் அலர்ட்' வாபஸ் பெற்றது வானிலை மையம்\nஇறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள்\nசாவக்காட்டு பாளையத்தில் சத்தமில்லாத தீபாவளி\nபணம் கையாடல் மருமகனை ஒதுக்கிய கருணாநிதி மகள்\nதமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழா\nபோலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு பாத யாத்திரை\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு அக்.23ல் போனஸ்\nவங்கி நெருக்கடி தீர அபிஜித் புதுயோசனை\nஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்\n'ரெட் அலர்ட்' வாபஸ் பெற்றது வானிலை மையம்\nபணம் கையாடல் மருமகனை ஒதுக்கிய கருணாநிதி மகள்\nசாவக்காட்டு பாளையத்தில் சத்தமில்லாத தீபாவளி\nதமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழா\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nதனியார் பேருந்து லாரி மோதல்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nபோலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்\nSPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்\nமுதல்வருக்கு ரூ.1000 ஃபைன் கலெக்டர் அதிரடி\nவிக்கிரவாண்டியில் 84.36 % ஓட்டுகள் பதிவு\nதபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்\nகாவலர் வீர வணக்க நாள்\nகாமராஜர் நகரில் 69.4 சதவீதம் ஓட்டுப்பதிவு\n10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை\nமார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்\nரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக பெண்கள்\nவீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்\nதீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...\nஅக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம்\nமகாராஷ்ட்ரா, அரியானாவில் சட்டசபை தேர்தல்\nNON_VEG.,க்கு மாறிய மாடுகளுக்கு சைவ சிகிச்சை\n5, 8ம் வகுப்புக்கு பொது தேர்வு 3 ஆண்டுகளுக்கு விலக்கு\nகொள்ளையன் சுரேஷிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nகாங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை\n3 மாத குழந்தையின் பரிதாப நிலை\nமர்ம நபர்கள் சூறையாடிய மதுபான கடை\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nவீர் சாவர்கருக்கு பாரத ரத்னா… சரி தானா\nசிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\n'பூஸ்ட் - தினமலர்' 'சாம்பியன்' மாணவர்கள் தேர்வு\nகல்லூரிகளுக்கான ஹேண்ட்பால் ஜெ.பி.ஆர்., சாம்பியன்\nபல்கலை., வாலிபால்; வாகை சூடியது எஸ்.டி.சி., கல்லூரி\nஇறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள்\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/2-dead-over-20-injured-in-stampede-like-situation-at-temple-in-bengal-says-mamata-banerjee-read-it-2089389", "date_download": "2019-10-23T00:43:50Z", "digest": "sha1:4EDQKJ2KMN2PZGEHNMLWDM35QEVLQ5GU", "length": 8283, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "2 Dead, Over 20 Injured In \"stampede-like\" Situation At Temple In Bengal, Says Mamata Banerjee | West Bengal Stampede: மேற்கு வங்க கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் 2 பேர் பலி 20 பேர் படுகாயம்", "raw_content": "\nWest Bengal Stampede: மேற்கு வங்க கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் 2 பேர் பலி 20 பேர் படுகாயம்\nWest Bengal Stampede: தற்போது மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இறந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.\nBengal Stampede: இரண்டு பேர் இறந்து விட்டனர். பலர் காயமடைந்துள்ளனர்.\nமேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கோயிலில் பலத்த மழை காரணமாக மூங்கில் கட்டமைப்புகள் இடிந்து விழுந்தததில் இருவர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.\nஇன்று கச்சுவா லோக்நாத் கோயிலுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பலத்த மழை பெய்யவும் மக்கள் கோயிலுக்கு அணுகும் சாலையில் தற்காலிகமாக மூங்கில் ஸ்டால்களில் தஞ்சம் புகுந்தனர். பலத்த மழையினால் மூங்கில் கட்டமைப்புகள் இடிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் கூறியுள்ளார்.\nஇரண்டு பேர் இறந்து விட்டனர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடனேயே மம்தா பானர்ஜி தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதற்போது மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இறந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n'வெங்காயம் சேர்க்காமல் உணவு சமையுங்கள்' - இந்தியாவின் நடவடிக்கையால் திணறும் வங்கதேசம்\nP Chidambaram பற்றி காங்கிரஸ் எம்.பி., பதிவிட்ட சீரியஸ் ட்வீட் இப்படி காமெடி ஆகிடுச்சே\nViral Video : ஒரு snake இன்னொரு பாம்பை சாப்பிடுவதைப் பார்த்திருக்கீங்களா..\nP Chidambaram பற்றி காங்கிரஸ் எம்.பி., பதிவிட்ட சீரியஸ் ட்வீட் இப்படி காமெடி ஆகிடுச்சே\nFacebook, WhatsApp உள்ளிட்ட Social Media-க்களை ஒழுங்குபடுத்த வருகிறது புதிய விதிமு���ை\nமோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு மாநிலத்தின் பெயரை மாற்ற கோரிக்கை\nPM Modi's Wife: பிரதமர் மோடியின் மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி\nஎதிர்ப்பிலும் முதல் ஆள்; வாழ்த்துவதிலும் முதல் ஆள்- PM Modi-க்கு மம்தாவின் பிறந்தநாள் வாழ்த்து\nViral Video : ஒரு snake இன்னொரு பாம்பை சாப்பிடுவதைப் பார்த்திருக்கீங்களா..\nP Chidambaram பற்றி காங்கிரஸ் எம்.பி., பதிவிட்ட சீரியஸ் ட்வீட் இப்படி காமெடி ஆகிடுச்சே\nFacebook, WhatsApp உள்ளிட்ட Social Media-க்களை ஒழுங்குபடுத்த வருகிறது புதிய விதிமுறை\n“அவர் சொன்ன ஜோக்…”- மோடியுடனான சந்திப்புக்கு பின் கலகலத்த நோபல் பரிசு பெற்ற Abhijit Banerjee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/product.php?productid=32920", "date_download": "2019-10-23T00:44:03Z", "digest": "sha1:VJM6H4UHW5LQM47Q6BCFA62MJDDYK7EK", "length": 5413, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "Home :: கவிதை :: ரணங்களின் மலர்செண்டு\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nரணங்களின் மலர்செண்டு, கல்யாண்ஜி, சந்தியா\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇந்திய நேரம் 2.A.M. சுளுந்தீ ஆற்றங்கரையோர ஆலை\nமாடும் வண்டியும் ஏங்கல்ஸ் 100 குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் - II\nவியப்பூட்டும் விந்தையான உண்மைச் செய்திகள் நிஜத்தை சொல்லும் நிழல்கள் இசையாய்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paaramparya.com/courses/divya-desams/085-Thirukkaatkarai/", "date_download": "2019-10-22T23:59:34Z", "digest": "sha1:RVNCCGUL3SWBYRNJFQW5YPRAT6EBH5ZN", "length": 5980, "nlines": 72, "source_domain": "www.paaramparya.com", "title": "085-Thirukkaatkarai – Paaramparya", "raw_content": "\n1 நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.1\n** உருகுமால்நெஞ்சம் உயிர்ன்பரமன்றி *\n2 நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.2\nநினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும் *\n3 நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.3\nநீர்மையால்நெஞ்சம் வஞ்சித்துப்புகுந்து * என்னை\n4 நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.4\nஅறிகிலேன்தன்னுள் அனைத்துலகும் நிற்க *\nநெறிமையால்தானும் அவற்றுள் நிற்கும்பிரான் *\n5 நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.5\nதிருவருள்செய்பவன் போல என்னுள்புகுந்து *\n6 நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.6\nஎன்கண்ணன்கள்வம் எனக்குச் செம்மாய்நிற்கும் *\n7 நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.7\n8 நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.8\nநாளுநாள் வந்து என்னை முற்றவுந்தானுண்டான் *\n9 நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.9\nபேரிதழ்த்தாமரைக்கண் கனிவாயது * ஓர்\n10 நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.10\nவாரிக் கொண்டு உன்னைவிழுங்குவன் காணிலென்று *\nபாரித்து * தானென்னை முற்றப்பருகினான் *\n11 நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.11\n** கடியனாய்க் கஞ்சனைக் சொன்றபிரான்றன்னை *\nவடிவமையாயிரத்து இப்பத்தினால் * சன்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/12/98.html", "date_download": "2019-10-23T00:56:00Z", "digest": "sha1:P4CBORCXV2SRHLR3DXBQK3TNELRSOVV3", "length": 6462, "nlines": 153, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 98 )", "raw_content": "\nஎனது மொழி ( 98 )\nநமது உள்ளத்தில் தோன்றுவதும் மற்றவர்களிடமும் கல்வியின்மூலம் தான் தேடியதுமான கருத்துக்கள் சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் அவை மதிப்பு மிக்கவை\nகாரணம் சரியாக இருந்தால் அவற்றை ஏற்றுக்கொள்ளலாம். தவறாக இருந்தால் விமர்சனங்களை எதிர்கொண்டு திருத்திச் செழுமைப் படுத்திக்கொள்ளலாம்\nஅதன்மூலம் அந்தக் கருத்து மதிப்புப் பெறுகிறது. கருத்துக்கு உரியவரும் மதிப்புப் பெறுகிறார்\nஅதைவிட்டு புத்தகங்களிலும் இணையத்திலும் பெரியோர்களின் போதனைகளிலும் இருந்து எடுத்து சுட்டிக்காட்டுவதன்மூலம் அந்தக் கருத்துக்களால் சொல்பவருக்கு எந்தப் பெருமையும் இல்லை\nஅடுத்தவர் கருத்துக்களைக் கையாள்வதைவிட நம்மிடம் உள்ள கருத்துக்களை வெளிப்படுத்துவதே சிறப்பு வெளிப்படுத்த இயலவில்லை என்றால் தங்கள் ஐயங்களை வெளிப்படுத்தலாம் வெளிப்படுத்த இயலவில்லை என்றால் தங்கள் ஐயங்களை வெளிப்படுத்தலாம் அதுவும் முன்னதற்கு இணையான சிறப்பு ஆகும்\nஅதற்கு மற்றவர்கள் பதில் அளிப்பார்கள் அதன்மூலம் அறிவுத் தேடலும் அறிவுத் திறனும் அதிகமாகும்\nஒவ்வொரு சிறப்பும் நமது முயற்சியால் அடைய வேண்டும்\nஎனது மொழி ( 99 )\nஎனது மொழி ( 99 )\nஎனது மொழி ( 99 )\nஉணவே மருந்து ( 43 )\nஉணவே மருந்து ( 42 )\nஎனது மொழி ( 98 )\nஅரசியல் ( 34 )\nஎனது மொழி ( 97 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 21 )\nஎனது மொழி ( 96 )\nபல்சுவை ( 9 )\nவிவசாயம் ( 42 )\nஎனது மொழி ( 95 )\nஅரசியல் ( 32 )\nஅரசியல் ( 31 )\nஎனது மொழி ( 94 )\nவிவசாயம் ( 41 )\nஎனது மொழி ( 93 )\nபிற உயிரினங்கள் ( 4 )\nஎனது மொழி ( 92 )\nஎனது மொழி ( 91 )\nவிவசாயம் ( 40 )\nபிற உயிரினங்கள் ( 3 )\nஞானிகள் ( 2 )\nஎனது மொழி ( 90 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 20 )\nஎனதுமொழி ( 89 )\nஉணவே மருந்து ( 41 )\nஎனது மொழி ( 88 )\nவிவசாயம் ( 39 )\nஅரசியல் ( 30 )\nஎனது மொழி ( 87 )\nஉணவே மருந்து ( 40 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 19 )\nவீட்டுத் தோட்டம் ( 4 )\nஉணவே மருந்து ( 39 )\nஅரசியல் ( 29 )\nஎனது மொழி ( 86 )\nஎனது மொழி ( 85 )\nஅரசியல் ( 28 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 18 )\nஅரசியல் ( 26 )\nஅரசியல் ( 25 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/12812-new-500-rupee-note-features.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-23T00:23:23Z", "digest": "sha1:PF65JI3IKLCM6LGKNJ46J7DVXRYCGUPL", "length": 11166, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய 500 ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள் | new 500 rupee note features", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபுதிய 500 ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள்\nபுதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டுகளின் மாதிரி வடிவம் மற்றும் சிறப்பு பாதுகாப்பு அம்சங்களை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. அதைப் பற்றி பார்க்கலாம்.\n500 ரூபாய் நோட்டின் முன்பகுதியில், கரன்சியின் மதிப்பு 500 நீர் குறியீடாக அமைக்கப்பட்டுள்ளது. அதற்கருகில், ரூபாய் நோட்டின் இலக்கு மதிப்பு மறைந்திரு‌ப்பதை பார்க்க முடியும். தேவநாகரி எழுத்துக்களால் பணத்தின் மதிப்பு பொறிக்கப்பட்டிருக்கும். மகாத்மா காந்தியின் உருவத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டில் இருக்கும் பாதுகாப்பு இழை நீல நி���த்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.\nரூபாய் நோட்டின் வலது புறத்தில் கவர்னரின் கையெழுத்தும் ஆர்பிஐயை சின்னமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் முறையில் நீர் குறியீடு அமைக்கப்பட்டுள்ளது. இடமிருந்து வலமாக, சிறிய அளவு முதல் பெரியதாக வரிசை எண் பொறிக்கப்பட்‌டுள்ளது. ரூபாய் நோட்டின் வலது புறத்தில் வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தால் முன்பு பச்சை நிறம் தெரிந்தது, தற்போது நீல நிறமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nவலது புறத்தில் அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்டிருக்கும். வலது பக்க ஓரத்தில் ரூ.500 என்று பொறிக்கப்பட்டிருக்கும். இடது, வலது பக்க ஓரங்களில் 5 கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. 50‌0 ரூபாய் நோட்டின் பின்புற பகுதியில், ரூபாய் அச்சிடப்பட்ட ஆண்டு‌ அதாவது 2016 என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அடுத்ததாக, சுவச் பாரத் சின்னம் மற்றும் சுலோகன் அமைக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டின் மையப்பகுதியில் நேராக இந்திய மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது. செவ்வக வடிவத்தில் இந்திய தேசியக் கொடியுடன் கூடிய டெல்லி செங்கோட்டை அச்சிடப்பட்டுள்ளது. வலது ஓரத்தில் தேவநாகரி எழுத்துக்க‌ளில் ரூபாயின்‌ மதிப்பு பொறிக்கப்பட்டுள்ளது.\nமுதல் முறையாக அறிமுகமாகியுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள்\n'காலக்கூத்து' படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2,000, 500 ரூபாய் நோட்டுகள் தேவையில்லை: ஆந்திர முதல்வர்\nமீண்டும் 1000 ரூபாய் நோட்டை கொண்டு வரும் திட்டமில்லை: நிதியமைச்சகம்\nபழைய 500 ரூபாய் நோட்டில் இருந்து மின்சாரம்.. ஒடிசா மாணவர் கண்டுபிடிப்பு\nதுண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள்\nமோடி நடவடிக்கையால் மிஞ்சியது நீங்கா துயரமே: மு.க.ஸ்டாலின்\nரூ.500 நோட்டுகளை அச்சடிப்பதற்கு முன்னுரிமை: மத்திய அரசு\nஇனி டெபாசிட் மட்டுமே.. இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது பழைய 500 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு\nடிச.10க்குப் பின் பேருந்து, ரயில்களில் பழைய நோட்டுகள் ஏற்பில்லை\nபெட்ரோல் பங்குகளில் நாளை வரை மட்டுமே பழைய 500 ரூபாய் நோட்டுகள் ஏற்பு\nRelated Tags : 500 ரூபாய் நோட்டு , 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் , கருப்பு பணம்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க ���ேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல் முறையாக அறிமுகமாகியுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள்\n'காலக்கூத்து' படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T23:37:28Z", "digest": "sha1:YERJOIUERRRYAMP6AGPPZPSTKSYPYMNA", "length": 8342, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஸ்வராஜ் கௌவுசல்", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n“ஓடியது போதும் மேடம்..”- சுஷ்மா கணவரின் முந்தைய நெகிழ்ச்சி பதிவு\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல் தகனம்\nவெளியுறவு அமைச்சகத்தை ட்விட்டர் மூலம் உயிர்ப்புடன் வைத்திருந்த சுஷ்மா\nபல பதவிகளில் சுஷ்மா சுவராஜ்தான் 'முதல் பெண்'\nபல பதவிகளில் சுஷ்மா சுவராஜ்தான் 'முதல் பெண்'\nபல பதவிகளில் சுஷ்மா சுவராஜ்தான் 'முதல் பெண்'\n“சுஷ்மா என் தாயைப் போன்றவர்” - பாக்., சிறையிலிருந்து மீண்ட ஹமிது உருக்கம்\nசுஷ்மா உடலுக்கு பிரதமர் கண்ணீர் மல்க அஞ்சலி\n“இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி”- சுஷ்மா ஸ்வராஜ்\nஆந்திர ஆளுநராக நியமிக்கப்படவில்லை: சுஷ்மா மறுப்பு\n“பாக். ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை” - சுஷ்மா விளக்கம்\n''ஏப்ரலில் மக்களவை தேர்தலுக்கு வாய்ப்பு'' - சுஷ்மா ஸ்வராஜ்\nவெளியுறவுத் துறையின் சொத்து ஆகிறது, ஜின்னாவின் மும்பை பங்களா\nஇந்தியப் பெருங்கடலில் அமைதி அவசியம் - சுஷ்மா\nஈரானில் தவிக்கும் 21 மீனவர்கள் மீட்பு: சுஷ்மா ஸ்வராஜ் தகவல்\n“ஓடியது போதும் மேடம்..”- சுஷ்மா கணவரின் முந்தைய நெகிழ்ச்சி பதிவு\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல் தகனம்\nவெளியுறவு அமைச்சகத்தை ட்விட்டர் மூலம் உயிர்ப்புடன் வைத்திருந்த சுஷ்மா\nபல பதவிகளில் சுஷ்மா சுவராஜ்தான் 'முதல் பெண்'\nபல பதவிகளில் சுஷ்மா சுவராஜ்தான் 'முதல் பெண்'\nபல பதவிகளில் சுஷ்மா சுவராஜ்தான் 'முதல் பெண்'\n“சுஷ்மா என் தாயைப் போன்றவர்” - பாக்., சிறையிலிருந்து மீண்ட ஹமிது உருக்கம்\nசுஷ்மா உடலுக்கு பிரதமர் கண்ணீர் மல்க அஞ்சலி\n“இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி”- சுஷ்மா ஸ்வராஜ்\nஆந்திர ஆளுநராக நியமிக்கப்படவில்லை: சுஷ்மா மறுப்பு\n“பாக். ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை” - சுஷ்மா விளக்கம்\n''ஏப்ரலில் மக்களவை தேர்தலுக்கு வாய்ப்பு'' - சுஷ்மா ஸ்வராஜ்\nவெளியுறவுத் துறையின் சொத்து ஆகிறது, ஜின்னாவின் மும்பை பங்களா\nஇந்தியப் பெருங்கடலில் அமைதி அவசியம் - சுஷ்மா\nஈரானில் தவிக்கும் 21 மீனவர்கள் மீட்பு: சுஷ்மா ஸ்வராஜ் தகவல்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/arr?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-23T00:28:59Z", "digest": "sha1:CEJEYYHKLZPAGTRYFQSHVKIGT6OYQGQY", "length": 8590, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | arr", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nகொடைக்கானல் அருகே போலி பெண் மருத்துவர் கைது\nமதுக்கடைகளில் தீபாவளிக்கு பணம் வசூல் - கலால் வரி உதவி ஆணையர் கைது\nபிஎஸ்சி படித்துவிட்டு மருத்துவம் பார்த்தவர் கைது\n‘லைசென்ஸ் சோதனைக்கு ஜீன்ஸ் அணிந்து வந்த பெண்’ - திருப்பி அனுப்பிய ஆர்டிஓ\nகடன் கொடுத்ததால் கல்வியை இழந்த மாணவன் - அரசியல் பிரமுகர் கைது\nசாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம்: ஒருவர் கைது\n’புகாரைச் சந்திக்க தயார்’: நடிகை மஞ்சு வாரியருக்கு இயக்குநர் பதில்\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nதிருமணமாகி நான்கே மாதங்களில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட மனைவி-கணவன்\nதந்தையைக் கொலை செய்த மகன் மனைவியுடன் கைது\nமற்றொரு கொலை வழக்கில் மீண்டும் கைதான ‘மட்டன் சூப்’ ஜூலி\n14 வருட காதலியை மணந்தார் டென்னிஸ் வீரர் நடால்\nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\n‘ராம்ப் வாக்’ பயிற்சியின் போது நெஞ்சு வலி - இளம்பெண் பரிதாப உயிரிழப்பு\nதுணி பை 18 ரூபாயா பிக்பஜார் நிறுவனத்துக்கு ரூ.11 ஆயிரம் அபராதம்\nகொடைக்கானல் அருகே போலி பெண் மருத்துவர் கைது\nமதுக்கடைகளில் தீபாவளிக்கு பணம் வசூல் - கலால் வரி உதவி ஆணையர் கைது\nபிஎஸ்சி படித்துவிட்டு மருத்துவம் பார்த்தவர் கைது\n‘லைசென்ஸ் சோதனைக்கு ஜீன்ஸ் அணிந்து வந்த பெண்’ - திருப்பி அனுப்பிய ஆர்டிஓ\nகடன் கொடுத்ததால் கல்வியை இழந்த மாணவன் - அரசியல் பிரமுகர் கைது\nசாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம்: ஒருவர் கைது\n’புகாரைச் சந்திக்க தயார்’: நடிகை மஞ்சு வாரியருக்கு இயக்குநர் பதில்\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nதிருமணமாகி நான்கே மாதங்களில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட மனைவி-கணவன்\nதந்தையைக் கொலை செய்த மகன் மனைவியுடன் கைது\nமற்றொரு கொலை வழக்கில் மீண்டும் கைதான ‘மட்டன் சூப்’ ஜூலி\n14 வருட காத��ியை மணந்தார் டென்னிஸ் வீரர் நடால்\nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\n‘ராம்ப் வாக்’ பயிற்சியின் போது நெஞ்சு வலி - இளம்பெண் பரிதாப உயிரிழப்பு\nதுணி பை 18 ரூபாயா பிக்பஜார் நிறுவனத்துக்கு ரூ.11 ஆயிரம் அபராதம்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11489/", "date_download": "2019-10-23T00:44:43Z", "digest": "sha1:XSMNMG5Q5X5AUXKRID3OCP3N5NDJV3FZ", "length": 11405, "nlines": 75, "source_domain": "amtv.asia", "title": "எலும்பியல் துறை மற்றும் விளையாட்டு மருத்துவம் தொடர்பான சர்வதேச மாநாடு – AM TV 9381811222", "raw_content": "\nஎலும்பியல் துறை மற்றும் விளையாட்டு மருத்துவம் தொடர்பான சர்வதேச மாநாடு\nஎலும்பியல் துறை மற்றும் விளையாட்டு மருத்துவம் தொடர்பான சர்வதேச மாநாடு\nஅப்பல்லோ காஸ்மிக் 2018 – எலும்பியல் துறை மற்றும் விளையாட்டு மருத்துவம் தொடர்பான சர்வதேச மாநாடு\nஎலும்பியல் துறை (Orthopaedics) மற்றும் விளையாட்டு மருத்துவம் (Sports Medicine) தொடர்பான ’அப்பல்லோ காஸ்மிக்’ 2018 (APOLLO COSMIC 2018) சர்வதேச மாநாட்டின் 2-வது மாநாட்டுக்கு சென்னையில் உள்ள அப்பல்லோ இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் ஆர்தோபீடிக்ஸ் ஏற்பாடு செய்துள்ளது. அக்டோபர் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடக்கவுள்ள இந்த 2 நாள் மாநாட்டில், எலும்பியல் மருத்துவத்தில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள், அதில் மேலும் கொண்டுவர வேண்டிய அத்தியாவசிய மாற்றங்கள் போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளன.\nஇந்த 2 நாள் மாநாட்டில் 400-க்கும் அதிகமான மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, துபாய் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 5 சர்வதேச விரிவுரையாளர்களும் பங்கேற்க உள்ளனர். உலகெங்கிலும் இருந்து புகழ்பெற்ற எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், விளையாட்டு மற்றும் காயங்களுக்கான அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், வாத சிகிச்சை நிபுணர்கள் இதில் பங்கேற்று, முழங்கால் மூட்டுவலி, மூட்டு மற்றும் தோள்வலி போன்ற பல்வேறு குறைபாடுகளுக்கான சிகிச்சை தொடர்பான தங்கள் கருத்துகளையும், அனுபவங்களையும் எடுத்துரைக்க உள்ளனர். ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பது, விவாதங்களில் பங்கேற்பது, கலந்தாய்வில் பங்கேற்பது என பல்வேறு செயல்களில் அவர்கள் ஈடுபட உள்ளனர்.\nகாஸ்மிக் 2018 சர்வதேச மாநாட்டுக்கு அப்பல்லோ மருத்துவமனையின் எலும்பியல் துறை ஏற்பாடு செய்துள்ளது. எலும்பு சார்ந்த மருத்துவத்தில் உள்ள முக்கிய அம்சங்கள், இதன் சிகிச்சை தொடர்பான பல்வேறு புதிய வாய்ப்புகளைப் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். நாடெங்கிலும் உள்ள இத்துறை சார்ந்த மருத்துவர்களுக்கு பல புதிய விஷயங்களை தெரிந்துகொள்ளவும், உலகளாவிய நிபுணர்களின் அனுபவங்களைக் கேட்டு தெரிந்துகொள்ளவும், அமர்வுகள், மாதிரிகள் மற்றும் நேரடி நிகழ்வுகளில் இருந்து புதிய அனுபவங்களைப் பெறவும் இந்த மாநாடு உதவிகரமாக இருக்கும். இதில் பங்கேற்கும் மருத்துவர்கள் எலும்பியல் தொடர்பான சிகிச்சையில் நோயாளிகளின் பிரச்சினைகளைக் கண்டறியவும், எலும்புமூட்டு அறுவைச் சிகிச்சையில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் கூடுதல் தன்னம்பிக்கை பெறும் வகையிலும், அவர்கள் கூடுதல் வெற்றிகள் மற்றும் வல்லுநர்தன்மையை பெறும் வகையிலும் இந்த மாநாட்டின் அமர்வுகள் இருக்கும்.\nமூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை (knee replacement) , ரோபோட்டிக் முறை மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை (Robotic Knee Replacement), ரிவிஷன் நீ ரீபிளேஸ்மெண்ட் (Revision Knee Replacement), அட்வான்ஸ்ட் ஆர்தோஸ்கோபிக் ஷோல்டர் சர்ஜரி (Advanced arthroscopic shoulder surgery), அட்வான்ஸ்ட் நீ கீஹோல் சர்ஜரி (Advanced Knee Keyhole surgery) போன்ற பல்வேறு அறுவைச் சிகிச்சைகளில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். உலகின் முன்னணி எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை நிபுணர்களான இங்கிலாந்தின் டாக்டர்.ஃபில் ஹிர்ஸ்ட் (Dr. Phil Hirst), ஆஸ்திரேலியாவின் டாக்டர்.ஜொனாதன் ஹெரால்ட் (Dr.Jonathan Herald), நெதர்லாந்தின் டாக்டர்.நானே கோர் (Dr.Nanne Kort), துபாயின் டாக்டர்.வில்லியம் முர்ரெல் ஜூனியர் (Dr. William Murrell JR), அமெரிக்காவின் டாக்டர். பிலிப் ஹில் (Dr.Philip Hill) ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். ‘அப்பல்லோ காஸ்மிக் 2018’ நிகழ்ச்சியின் அமைப்புக் குழு உறுப்பினர்களான மூத்த ஆலோசகர் மற்றும் எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணரான டாக்டர். மதன் மோகன் ரெட்டி (Dr. Madan Mohan Reddy, Sr.Consultant Orthopaedic surgeon), எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்.குணால் படேல் (Dr. Kunal Patel) டாக்டர்.விஜய் ரெட்டி (Dr. Vijay Reddy), டாக்டர் அருண் கண்னன் ( Dr.Arun Kannan) ஆகியோரும் இந்த செய்தியாளர் சந்திப்பில் உடன் இருந்தனர்.\nTags: எலும்பியல் துறை மற்றும் விளையாட்டு மருத்துவம் தொடர்பான சர்வதேச மாநாடு\nNext காதுகேளாதோர் சங்கத்தின் 74ஆம் ஆண்டு கலை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.fm/news", "date_download": "2019-10-23T00:10:54Z", "digest": "sha1:2FB7MLYB3KIJOC5ME6W535BYESKAEUT3", "length": 5874, "nlines": 57, "source_domain": "www.lankasri.fm", "title": "| Lankasri Radio | Lankasri FM", "raw_content": "\nவெளிநாட்டில் கணவனின் உண்மை முகத்தை பேஸ்புக்கில் கண்டுபிடித்த மனைவி... அவர் செய்த அதிரடி செயல்\nதர்ஷனுடன் முன்னாள் பிக்பாஸ் பிரபலம் எடுத்துகொண்ட புகைப்படம்.. குவிந்து வரும் லைக்குகள்..\n முதன் முறையாக மனம் திறந்து பேசிய கவின்\nமனநிலை பாதிக்கப்பட்டு மீண்டும் பிச்சையெடுக்கும் பிரபல நடிகர்....\nமிக கொடூரமாக சித்திரவதைகளின் பின்னரே கொலை யாழில் மரணமான பெண் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nஅமைச்சு பதவிக்கு ஆசைப்படாத சம்பந்தன் சிங்க கொடியை ஏந்திய முதல் தமிழ் தலைவன்\nகொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரள்வு\nஇந்த மாஸுக்கு பெயர் தான் தளபதி, புகைப்படம் போட்டு பிரம்மித்த பிரபலம்- என்ன விவரம் பாருங்க\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி கையில்...வெளியான முக்கிய தகவல்\nதிலீப்-காவ்யா மாதவனின் குட்டி மகள்.. முதல் முறையாக வெளியான புகைப்படம்\nமரணத்தின் பிடியில் பறவை முனியம்மா இறுதி ஆசை என்ன தெரியுமா இறுதி ஆசை என்ன தெரியுமா கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nசொர்க்க நகரத்திற்குள் புகுந்த 4 மீட்டர் நீளமான ராட்சத ராஜநாகம் வியக்கும் ஆராய்ச்சியாளர்கள்... தீயாய் பரவும் காட்சி\nஅன்னாசி பழத்தை தப்பித்தவறியும் இவர்கள் மட்டும் சாப்பிடவே கூடாதாம்\nதள்ளாத வயதிலும் தாத்தாவுடன் துள்ளாட்டம் போடும் பாட்டி என்ன ஒரு அழகிய ரொமான்ஸ் காட்சி\nபிக் பாஸ் சேரனுக்கு பெரும் தலைவலியாக மாறிய இலங்கை பெண் விவேக் செய்த வேலையால் மீண்டும் வெடித்த சர்ச்சை\nகல்கி ஆச்சிரமத்தில் மாயமான சாமியார் எங்கு இருக்கின்றார் தெரியுமா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய காட்சி\nசிந்திப்போம்... இலங்கைக்கு சிறந்த தலைவரை தெரிவு செய்வோம்\nஇட்லி போன்ற அவித்த உணவுகளை தினமும் சாப்பிடலாமா அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஈழத்து தர்ஷனும், சாண்டியும் தனியாக சென்ற முதல் நிகழ்ச்சி கவின் எங்கே இருக்கின்றார் தெரியுமா\nமீண்டும் அழகிய அசுராவாக மாறிய பிக் பாஸ் ஷெரின் இணையத்தை கலக்கும் வைரல் காட்சி.. குவியும் லைக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E2%80%8B%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-23T00:18:45Z", "digest": "sha1:J3WFJ4IWK4WN6S2LF2FSNGMRUGUV34RB", "length": 6099, "nlines": 124, "source_domain": "adiraixpress.com", "title": "​அதிரை இஸ்லாமியர்களுக்கு கிடைத்தது முதல் வெற்றி! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n​அதிரை இஸ்லாமியர்களுக்கு கிடைத்தது முதல் வெற்றி\n​அதிரை இஸ்லாமியர்களுக்கு கிடைத்தது முதல் வெற்றி\nமுகநூலில் முகம்மது நபி குறித்து கேவலமாக சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட சந்தோஷ் தனபால் என்ற சமூக விரோதியை கைது செய்ய வலியுறுத்தி அதிரை காவல்நிலையத்தில் இஸ்லாமியர்கள் ஒன்றாக திரண்டு புகார் அளித்தனர். இதனையடுத்து சம்மந்தப்பட்ட முகநூல் ஐடியின் பெயரில் போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் போன்ற பல்வேறு சமூகத்தினர் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் தேசத்தின் பொது அமைதியை கெடுத்து கலவரத்தை தூண்ட நினைக்கும் தீவிரவாதிகளின் எண்ண நிறைவேறாது என்று இஸ்லாமியர்கள் சூளுரைத்துள்ளனர். மேலும் சமூக விரோதி சந்தோஷ் தனபாலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://election.newsj.tv/2019/03/30/list-of-aiadmk-candidate-for-18-assembly-seats/", "date_download": "2019-10-23T01:15:51Z", "digest": "sha1:THQ2EXXQQH6LT3VUBG6F4DA7AN2WTWJ7", "length": 7112, "nlines": 74, "source_domain": "election.newsj.tv", "title": "18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளி���ீடு – NewsJ", "raw_content": "\n18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ,பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பட்டியலை வெளியிட்டனர்.\nபூந்தமல்லியில் வைதியநாதனும், பெரம்பூர் தொகுதியில் ஆர்.எஸ் ராஜேஷூம், திருப்போரூரில் எஸ் ஆறுமுகமும் போட்டியிடுகின்றனர். சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் சம்பத், குடியாத்தம் தனி தொகுதியில் கஸ்பா ஆர் மூர்த்தி, ஆம்பூரில் ஜோதி ராமலிங்க ராஜா போட்டியிடுகின்றனர்.\nஇதேபோல் ஒசூர் சட்டமன்ற தொகுதியில் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி, பாப்பிரெட்டிபட்டியில் கோவிந்தசாமி, அரூர் தனி தொகுதியில் சம்பத் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.\nநிலக்கோட்டை தனி தொகுதி தேன்மொழிக்கும், திருவாரூர் தொகுதி ஜீவானந்தத்திற்கும், தஞ்சை காந்திக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மானாமதுரையில் நாகராஜனும், ஆண்டிபட்டியில் லோகி ராஜனும், பெரியகுளம் தனி தொகுதியில் முருகனும் போட்டியிடுகின்றனர்.\nபரமக்குடி தனி தொகுதி என் சதன்பிரபாகருக்கும், சாத்தூர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மனுக்கும், விளாத்திகுளம் தொகுதி பி.சின்னப்பனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nமக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nநாட்டிலேயே மின்மிகை மாநிலமாக தமிழகம் இருக்கிறது\nதேனி மக்களவை தொகுதி – ஒரு பார்வை\nமதுரையில் திட்டமிட்டபடி மக்களவை தேர்தல் நடைபெறும் : சென்னை உயர்நீதிமன்றம்\nவாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் செயல்பட அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்\nசட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்\nஅதிமுகவினரை கண்டு நடுங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சர் இன்று சூலூர் தொகுதியில் பிரசாரம்\nதேர்தலை ஒட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் வாகன சோதனை\nவாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் செயல்பட அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்\nசட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்\nஅதிமுகவினரை கண்டு நடுங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சர் இன்று சூலூர் தொகுதியில் பிரசாரம்\nதேர்தலை ஒட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் வாகன சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1306673.html", "date_download": "2019-10-23T00:40:23Z", "digest": "sha1:MZTOTK5HW5GF2GCDGLQ5W5XPSD65KG26", "length": 4141, "nlines": 59, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-153) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n**** “பிக்போஸ்” செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்…\n17 வயது தங்கையை நிர்வாணமாக்கி கண்களை தோண்டி எடுத்து கொலை செய்த அக்கா\nதிருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த தாய்லாந்து மன்னர்..\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி..\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர் கையில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gmk-valve.com/ta/soft-seat-sluice-knife-gate-valve.html", "date_download": "2019-10-23T00:37:08Z", "digest": "sha1:672V2YBZZCM33EQOCWEAXHI2PWL2FEIU", "length": 9079, "nlines": 221, "source_domain": "www.gmk-valve.com", "title": "மென்மையான இருக்கை மதகு கத்தி கேட் வால்வு - சீனா GMK வால்வு உற்பத்தி", "raw_content": "\nகாம்பாக்ட் போலி ஸ்டீல் வால்வு\nகாம்பாக்ட் போலி ஸ்டீல் வால்வு\nலக் வகை முழுவதும் பட்டாம்பூச்சி வால்வு வரிசையாக\nஸ்லீவ் வகை மென்மையான அடைப்பு ப்ளக் வால்வு\nஇரட்டை பிளாக் மற்றும் இரத்தம் பால் வால்வு\nபோலி ஸ்டீல் Flange கேட் வால்வு\nCast ஸ்டீல் பிரிந்த கேட் வால்வு\nபோலி ஸ்டீல் Trunnion மவுண்டட் பால் வால்வு\nமென்மையான இருக்கை மதகு கத்தி கேட் வால்வு\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nதயாரிப்பு பெயர்: மென்மையான இருக்கை மதகு கத்தி கேட் வால்வு\nமுந்தைய: ஒரு துண்டு ஏலம் திசை கத்தி கேட் வால்வு\nஅடுத்து: பெட்ரோலியம் எரிவாயு திரவ, பேக்-ஓட்டம் பாதுகாப்பும் வால்வு\nCast ஸ்டீல் நியூமேடிக் கத்தி கே���் வால்வு\nகிரியோஜனிக் கேட் வால்வு உடன் நியூமேடிக் இயக்கி\nதின் கேட் வால்வு உடன் நியூமேடிக் இயக்கி\nதின் துருப்பிடிக்காத ஸ்டீல் கத்தி கேட் வால்வு\nபோலி ஸ்டீல் கிரியோஜனிக் கேட் வால்வு\nகேட் வால்வு உடன் நியூமேடிக் இயக்கி\nநியூமேடிக் உடன் கத்தி கேட் வால்வு செயற்படுத்தும்\nபுதிய வகை செயின் வீல் கத்தி கேட் வால்வு\nஒரு பீஸ் Cast ஸ்டீல் கத்தி கேட் வால்வு\nபி.எஃப்.ஏ வரிசையாக கேட் வால்வு\nநியூமேடிக் Ptfe கேட் வால்வு வரிசையாக\nPtfe வரிசையாக கேட் வால்வு\nPz73x கத்தி கேட் வால்வு\nசிறிய அளவு நியூமேடிக் கத்தி கேட் வால்வு\nமென்மையான இருக்கை மதகு கத்தி கேட் வால்வு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கேட் வால்வு\nபிஎஸ் துருப்பிடிக்காத ஸ்டீல் கத்தி கேட் வால்வு\nஒரு துண்டு நடிகர்கள் ஸ்டீல் கத்தி கேட் வால்வு\nஒரு பீஸ் ஏலம் திசை சேறு, நீர்மக்குழம்பு வால்வு\nஒரு பீஸ் நடிகர்கள் இரும்பு ஏலம் திசை சேறு, நீர்மக்குழம்பு வால்வு\nபுதிய வகை செயின் வீல் கத்தி கேட் வால்வு\nGMK வால்வு கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் உற்பத்தி\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/04/blog-post_96.html", "date_download": "2019-10-23T00:52:27Z", "digest": "sha1:GD2NN5Y5RNJYALLDCY5KBNHQWGXNRBCM", "length": 36197, "nlines": 75, "source_domain": "www.nimirvu.org", "title": "விக்கினேஸ்வரனின் எதிர்காலம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / சமூகம் / விக்கினேஸ்வரனின் எதிர்காலம்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சித்திரைத் திருநாளையொட்டி வழங்கிய வாராந்த கேள்வி பதில்களில் தனது எதிர்கால அரசியல் தொடர்பாக கோடிட்டுக் காட்டியுள்ளார். மீண்டும் முதலமைச்சர் வேட்பாளாராக தன்னை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்துவதற்கான சாத்தியம் குறைவு என்று கூறியுள்ளார். அவ்வாறு அழைக்காத பட்சத்தில் ஒரு மாற்று அணியை உருவாக்கி மாகாண முதலமைச்சர் பதவிக்கு வேட்பாளராக தான் தயார் என்றும் கூறியுள்ளார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கும் படி தமிழ் மக்கள் பேரவையின் பங்காளிக் கட்சிகள் விக்னேஸ்வரனை பல காலமாக வருந்தி அழைத்திருந்தனர். இப்பங்காளிக் கட்சிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் அடக்கம். மாற்று அணியொன்றை உருவாக்கி இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்ய வேண்டியது என்ன என்று கூட்டமைப்புக்கும் சர்வதேசத்துக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை நிறையவே இருந்தது. ஆனால் அதற்கு முதலமைச்சர் எந்தவொரு சாதகமான பதிலையும் வழங்கவில்லை.\n2017 ஆம் ஆண்டு ஆனி மாதமளவில் வட மாகாண சபையில் அவர் மீது தமிழரசுக் கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். அதனை எதிர்த்து வடமாகாணமெங்கும் மக்கள், முக்கியமாக இளைஞர்கள், கொதித்து எழுந்தனர். அவர்கள் நடத்திய பேரணியின் இறுதியில் தனது இல்லத்தில் அவர்களைச் சந்தித்த முதல்வர் “நான் உங்களுடன் இருப்பேன்” என வாக்குறுதி வழங்கினார். மாற்று அணிக்குத் தலைமை தாங்க வரும் படி அப்பொழுது இளைஞர்கள் விடுத்த கோரிக்கையையும் அவர் ஏற்கவில்லை. மாற்று அணியை உருவாக்குவதற்காக கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை அவர் தவற விட்டார்.\nஅண்மையில் உள்ளூராட்சித் தேர்தல்களை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் இணைந்து தேர்தலில் போட்டியிட முன்வந்தன. அதற்கு தமிழ் மக்கள் பேரவையின் ஆசியை வேண்டி நின்றன. உண்மையிலேயே மறைமுகமாக அவர்கள் வேண்டியது தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரான முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலைமையையே. அப்பொழுதும் மாற்று அணிக்குத் தலைமை தாங்க கிடைத்த பொன்னான வாய்ப்பைத் தவற விட்டார்.\nஅது மட்டுமல்லாமல் உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் மக்கள் பேரவையூடாக ஒரு கட்சி சார்பற்ற மக்களின் தலைமை உருவாகுவதற்கான சந்தர்ப்பத்தையும் தவற விட்டார். தேர்தலில் தமிழ் மக்கள் பேரவை செல்வாக்குச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டது.\nஎமது தேசத்தின் விடுதலைக்கான போராட்டத்தில் இது போன்ற அரிய சந்தர்ப்பங்கள் அரசியல் கட்சிகளுக்கும் ஆயுதப் போராட்ட அமைப்புக்களுக்கும் அவ்வப்போது கிடைத்தன. அப்போதிருந்த தலைமைகள் அச்சந்தர்பங்களின் தார்ப்பரியத்தைப் புரியாமலும் ஒரு தொலைநோக்கப் பார்வை இல்லாமலும் அவற்றைத் தவற விட்டன. அதனால் எமது இனம் இழந்த இழப்புக்கள் சொல்ல முடியாதவை. முதல்வர் விக்னேஸ்வரனு��் தனக்குக் கிடைத்த மூன்று அரிய சந்தர்ப்பங்களையும் இதே போன்று தவற விட்டுள்ளார். அவற்றை சரிவரப் புரிந்து கொண்டு பயன்படுத்தும் அரசியல் விற்பன்னம் அவரிடம் இருக்கவில்லை. அடுத்த மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு தனக்கு சந்தர்ப்பம் வழங்கப் போவதில்லை என்ற தொலைநோக்குப் புரிதலும் இருக்கவில்லை. துணிச்சலாக முடிவெடுக்கும் தன்மையும் அவரிடம் இல்லை. அதே வேளை இன்று வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் ஆட்சி மாற்றம் தொடர்பாக ஒரு நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலை எழுந்துள்ளது. இதில் விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகும் ஒரு அணி எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்த முடியும் என்பது கேள்விக் குறியே. இதுமுதல்வர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு அல்ல. ஆழமான அரசியல் முன்னனுபவம் இல்லாமையால் எழும் குறைபாடு தொடர்பான விமர்சனம்.\nதேர்தல்களில் தமக்கு ஏற்பட்ட முன்னேற்றங்களை வைத்துக் கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தாமே ஒரு மாற்றுத் தலைமை என கருத முற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்னொரு மாற்று அணி அல்லது மாற்றுத் தலைமையின் தோற்றம் தமிழ் மக்களை மேலும் பிளவு படுத்தவே செய்யும். அது சிங்கள அரசாங்கத்துக்கு மேலும் வாய்ப்பாகப் போய்விடும். தமிழ் தேசியத்தை வலுவாக ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை பெற்று தாமே மக்களின் ஏகபோக பிரதிநிதிகள் என்று நிரூபிக்கும் வரை இக்கட்சிகளின் கோரிக்கைகள் அந்தக் கட்சி நலன் சார்ந்த கோரிக்கைகளாகவே பார்க்கப் படும். எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதவிடத்து சிறி லங்கா அரசும் சர்வதேசமும் தம்மோடு ஒத்துப் போகும் கட்சிகளுடன் பேசிக் கொண்டு ஒரு தீர்வுத்திட்டத்தை எம்மக்கள் மீது திணிப்பதற்கு முற்படும். இதையே நாங்கள் இன்று நடைமுறையில் காண்கிறோம்.\nஆனால் தமிழ் மக்கள் பேரவை போன்ற ஒரு கட்சி சாரா வெகுஜன அமைப்பினூடாக ஒரு தலைமையைக் கட்டியமைத்து அதனூடாக நம் கோரிக்கைகளை முன்வைப்போமானால்அக்கோரிக்கைகள்கட்சிசார் அரசியல் பேரங்களுக்கு அப்பால் பட்டவை. அதனாலேயே தமிழ் மக்களின் எதிர்கால அரசியலைத் தீர்மானிக்க வேண்டியது தமிழ் மக்கள் பேரவை அல்லது அது போன்ற வெகுஜன அமைப்புக்களே என்று நாம் கருதுகிறோம்.\nஒரு புறத்தில் தமிழ் மக்களின் நிர்க்கதியான நிலை கண்டு முதல்வர் ��ிக்னேஸ்வரன் மனங்கலங்குவது தெரிகிறது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கினால் தமிழ் மக்கள் நட்டாற்றில் விடப் பட்டு விடுவார்களே என்ற அவரின் ஆதங்கத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சட்ட வல்லுனர் என்ற முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணக்க அரசியலால் தமிழ் மக்கள் சட்ட ரீதியாக அடையப் போகும் பின்னடைவுகளை அவரால் எதிர்வு கூறி புரிந்து கொள்ள முடிகிறது. அதனாலேயே தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி அறிக்கை விடுகிறார். மேடைகளில் பேசுகிறார். சர்வதேச பிரதிநிதிகளுடன் உரையாடுகிறார். செயற்பாடுகளை மேற்கொள்கிறார். இவ்வாறான சூழலில் அரசியலை விட்டு விலகியிருக்கக் கூடாது என்ற அவரது நல்லெண்ணம் புரிகிறது. தனக்கிருக்கும் அங்கீகாரத்தையும் பிரமுகர் அந்தஸ்த்தையும் பயன் படுத்தி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆவல் புரிகிறது. ஆனால் இவை மட்டுமே அரசியலில் மாற்றுத் தலைமையை நிறுவ போதுமானவை அல்ல.\nஇன்னொரு புறத்தில் முதல்வர் விக்னேஸ்வரனின் சித்திரை திருநாள் கேள்வி பதிலில் இன்னொரு கருத்தும் இங்கு கவனிக்கப் படவேண்டியது. தான் பதவிகளைத் தேடிப் போவதில்லை எனவும் பதவி தன்னைத் தேடி வந்தது எனவும் கூறியுள்ளார். அப்படியாயின் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு அழைத்தால் அவர் அதனை ஏற்றுக் கொள்வார் எனவே படுகிறது. அவ்வாறெனின் அவர் கோடிட்டுக் காட்டிய மாற்று அணி உருவாகாது. அப்படியானால் ஒருவிதத்தில் இதுவும் தேர்தல் நோக்கிய அரசியல் சதுரங்கமாகவே படுகிறது. முதலமைச்சர் கூறும் மாற்று அணி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எந்தவித சமரசமும் இன்றி முன்னிறுத்தும் என்ற நம்பிக்கை போய் கூட்டமைப்புடனான பேரத்துக்கு உதவும் என்ற நிலைக்கு சுருக்கப் பட்டு விட்டது. முதல்வரின் மாற்று அணி பற்றிய முன்மொழிவு கூட கூட்டமைப்பை நோக்கி அழுத்தம் பிரயோகிக்கும் ஒரு தந்திரமாக இருக்குமானால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி இல்லையென்றால் தேர்தல்களை முன்னிட்டு மட்டுமே தமிழ் தலைவர்கள் மாற்றுத் தலைமையைப் பற்றி சிந்திப்பது தமிழ் அரசியலின் சாபக்கேடாக வந்து விட்டது எனலாம்.\nமேலும், முதலமைச்சராக விக்னேஸ்வரனின் நிர்வாகத் திறமையில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக பல தர���்புக்களாலும் பல்வேறு தடவைகளிலும் முறைப்பாடுகள் முன்வைக்கப் பட்டன. முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான ஊழல்க் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதில் இவர் காட்டிய அசமந்தப் போக்கு இவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கே இட்டுச் சென்றது. இந்த நிலையில் இவர் இன்னொரு தடவையும் முதலமைச்சர் ஆகும் பட்சத்தில் பழைய குறைபாடுகளை நீக்கி வினைத்திறனுடன் செயற்படுவார் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை. அதாவது மாகாணசபையின் நிர்வாகத்தை நவீனமயப் படுத்தி அடுத்த படிநிலைக்கு ஏற்றுவார் என்பதற்கான சாத்தியங்கள் காணப்படவில்லை.\nஅதேவேளை இனிவரும் முதலமைச்சர் தமிழ்த் தேசியத்தைப் பற்றி நின்றால் மட்டும் போதாது. இனிவரும் முதலமைச்சர் காணாமல் போனோரைத் தேடும் போராட்டத்துக்கு வெறுமனே ஆதரவு வார்த்தைகளை மட்டும் கூறிவிட்டு இருந்து விட முடியாது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் கையாள வேண்டிய தேவையுள்ளது. காணிவிடுவிப்பும் முக்கியம். இப்பிரச்சனைகளை மாகாணசபை ஒரு நிறுவன ரீதியில் கையேற்க வேண்டும். போராடும் மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத் தர தனது நிறுவனத்தைப் பயன் படுத்துவதற்கு எதிர்கால முதலமைச்சர் தயங்கக் கூடாது. இவ்வாறான துணிச்சலான முடிவை எடுக்கக்கூடியவர் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்னும் நிரூபிக்கவில்லை.\nவடமாகாண முதலமைச்சராகி தொடர்ந்தும் அதன் செயற்பாடுகளை மத்திய அரசாங்கம் இடும் கட்டளைகளை நிறைவேற்றும் வெறும் ஒரு நிர்வாக இயந்திரமாகத் தொடரும் முதலமைச்சர்தமிழ் மக்களுக்கு தேவை இல்லை. அந்த நிறுவனத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன் படுத்தி எமது மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கக் கூடிய முதலமைச்சரே தேவை. மேலே உள்ள பந்தியிற்கூறப்பட்ட முக்கியமான பொறுப்புக்களையும் கையேற்று வினைத்திறனுடன் செயலாற்றக் கூடிய தலைமயின் கையில் அப்பதவியை ஒப்படைப்பதே இன்றைய தேவை.அவ்வாறு செயலாற்றக் கூடியவராக இதுவரை பதவி வகித்த முதல்வர் காணப்படவில்லை. இனப்படுகொலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதுடன் தமது அரசியல் கடமை முடிந்து விட்டது என மாகாணசபை நின்று விட்டது.இனப்படுகொலையின் தொடர்ச்சியாக இன்றும் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்குத் தலைமையேற்க தவறி விட்டது. அந்த தீர்மானத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பிர��ந்திய மற்றும் சர்வதேச வல்லரசுகளுடன் ஒரு நிறுவன ரீதியான அரசியல் நடவடிக்கைகளை வடமாகாண சபை எடுக்கவில்லை.\nஅதேவேளை, வடமாகாண முதலமைச்சர் பதவியைத் தாண்டிய கடமைகளை செய்யக்கூடயவராக நீதியரசர் விக்னேஸ்வரன் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தைத் தாண்டி கிழக்கு மாகாணத்திலும் அபிமானம் பெற்ற தலைவராக விக்னேஸ்வரன் திகழ்கிறார். தமிழ்த் தேசியத்தின் பக்கம் நிற்பவராகவும் அதனூடாக மக்களை வசீகரிப்பவராகவும் அவர் இருக்கிறார்.எனவே தந்தை செல்வா போல முதல்வர் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் ஒன்று திரட்டக் கூடிய குறியீடாகத் திகழ்கிறார். அதனை அவர் தமிழ் மக்களை ஒன்று படுத்தப் பயன்படுத்த வேண்டும். இன்னொரு அணியை ஏற்படுத்திப் பிளவுகளை ஏற்படுத்தப் பயன் படுத்தக் கூடாது.\nதமிழ் மக்கள் பேரவையை பரந்து பட்ட மக்கள் இயக்கமாக வளர்க்கப் போவதாக முதல்வர் கூறியுள்ளார். தனது தலைமையில் அதனைச் செய்வதே தமிழ் தேசத்துக்கு மேலும் அவர் செய்யக்கூடிய உன்னத மான பணியாகும். வடமாகாணம் தாண்டி கிழக்கு உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் வாழும் தமிழருக்கு கட்சி பேதத்தைத் தாண்டி தமது தலைமையை வழங்க வேண்டும். அவர் தனது செயற்பாடுகளை அடுத்த மேல் படிநிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அவர் ஆரம்பித்த தமிழ் மக்கள் பேரவையை வலுவான பரந்து பட்ட மக்கள் இயக்கமாக கட்ட வேண்டும். அந்த மக்கள் இயக்கத்தின் ஊடாக தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்துக்கும்மக்களின் அபிலாசைகள் தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த செயற்பாடுகளில் அவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவு உள்ளது என ஏற்கனவே கண்டுள்ளோம்.\nமுற்போக்கான உலகநாடுகளில் இளந்தலைவர்கள் தலைமைப் பதவிகளை ஏற்று அந்நாடுகளின் போக்கை புதிய திசைகளுக்கு திருப்பத் தொடங்கியிருக்கிறார்கள். கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்சின் இமானுவல் மக்றோன் போன்ற இளந்தலைவர்கள் துணிச்சலாக முடிவுகளை எடுக்கிறார்கள். அரசியல் ரீதியாக ஆபத்துக்கள் இருந்த போதும் சிரியாவிலிருந்து பெருந்தொகை அகதிகளைக் கனடாவில் குடியேற்றினார் ஜஸ்டின். சிரியாவில் அரசாங்கம் செய்யும் போர்க்குற்றங்களை விசாரிக்க ஐ.நா.வில் ரஷ்யா பங்கு பற்றாத ஒரு விசேட குழுவை உருவாக்கப் போவதாக கூறியுள்ளார் இமானுவல். இவ்வாறான துணிச்சலான முட��வுகளை எடுக்கக் கூடிய இளந்தலைவர்களே இன்று வடமாகாணத்துக்குத் தேவை. இளந்தலைவர்களே அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் அடிக்கடி கோருவது போல “தமிழினத்தின் அரசியலை நவீனமயப்படுத்தும்” வல்லமை கொண்டவர்கள்.\n2017 ஆனி மாத நிமிர்வு இதழில் தமிழ்த் தேசியத்தின் குறியீடென முதல்வர் விக்னேஸ்வரனை விழித்திருந்தோம். அதையே இப்பொழுதும் மீளவும் உரக்கவும் சொல்கிறோம். தமிழ் மக்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் திரட்டக் கூடிய குறியீட்டை கட்சி அரசியலுக்குள் மூழ்கடித்து விடக்கூடாது.\nநிமிர்வு சித்திரை 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nமாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இ...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nதமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை சர்வதேசமட்டத்தில் எடுத்துச் செல்லாதது பாரிய குறைபாடு:\nஈழவிடுதலைப் போராட்டம் தற்போது மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்கின்றோமோ இல்லையோ...\nநிமிர்வுகள் - 18 தலைகள் உருளுது\nஅப்புக்காத்தர்: அப்ப இண்டைக்கு என்ன மாதிரி… சூரன் போர் பார்க்கப் போகேல்லையோ.. அன்னம்மாக்கா: இப்ப கொஞ்ச நாளாய் எத்தனை சூரன்களின்ர போர...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\nஎந்த நிறுவனங்கள் இரசாயன பூச்சிகொல்லிகளையும் களைகொல்லிகளையும் உற்பத்தி செய்கின்றனவோ அதே நிறுவனங்களே அவ்விரசாயனங்களால் எமக்கு ஏற்படும் நோ...\nபனை அதை விதை புதுச் சரித்திரம் படை\nதமிழர்களின் பொருளாதாரமானது ஆரம்பத்தில் இருந்தே தற்சார்பானதாக தான் இருந்து வந்தது. எப்போது பல்தேசிய இலாபத்தை நோக்காக கொண்ட நிறுவனங்கள் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49931-tuticorin-firing-case-transferred-to-cbi-madurai-high-court.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T00:54:08Z", "digest": "sha1:R2KO73L7UNWVPEU4MSM3YDPNCSXILVTK", "length": 9864, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அனைத்து வழக்குகளும் சிபிஐ-க்கு மாற்றம்..! | Tuticorin firing case transferred to cbi: Madurai High court", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அனைத்து வழக்குகளும் சிபிஐ-க்கு மாற்றம்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடி ஸ��டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கடந்த மே மோதம் 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.\nஇதனிடையே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nதிமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு இரங்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் மழை\n“உதித்சூர்யாவுக்கு தந்தைதான் வில்லன்- நீதிமன்றம் கருத்து\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nமனைவியுடன் தகராறு: நடுரோட்டில் இருசக்கர வாகனத்தை கொளுத்திய இளைஞர்..\nகொலையை நேரில் பார்த்த சாட்சிகளை எப்படி பாதுகாப்பீர்கள்\nசிபிசிஐடி முன் உதித் சூர்யா நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்\nசிபிசிஐடி முன் உதித் சூர்யா நேரில் ஆஜராக தயாரா\nRelated Tags : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு , உயர்நீதிமன்ற மதுரைக் கிளை , Madurai High court , Tuticorin , Sterlite protest\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nதிமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு இரங்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasan.wordpress.com/2006/07/", "date_download": "2019-10-23T00:20:50Z", "digest": "sha1:6RP7D7AXODVUTQ6AIG7MSFE4QE4IMNOT", "length": 11074, "nlines": 216, "source_domain": "kalaiarasan.wordpress.com", "title": "ஜூலை | 2006 | தூறல்", "raw_content": "\nஜூலை 21, 2006 இல் 12:08 முப\t(இயற்கை, புகைப்படங்கள்)\nபடம் கொடைக்கானல் S.V.International லாட்ஜில் தங்கியிருந்த போது 14.07.06-ம் தேதி காலையில் நாங்கள் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்த குரங்கிற்கு பிஸ்கட் கொடுத்து அது சாப்பிடும் போது எடுத்தது.\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஎனும் போது என் நிலை எங்கே\nஅரிசிப் பல் வரிசை காட்டி\nகையிடை கொண்ட பெட்டி திறந்து\nஜூலை 20, 2006 இல் 2:56 முப\t(ஹைகூ)\nஜூலை 20, 2006 இல் 2:29 முப\t(புதுக்கவிதை)\nஜூலை 19, 2006 இல் 6:05 பிப\t(புகைப்படங்கள்)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅய்யா கொஞ்சம் கருணை.. (1)\nஇலவசமாய் ஒரு இலவசம் (1)\nகீதா நீ எனக்கு (1)\nகாதல் மட்டும் அல்ல… (1)\nஅ, ஆ...கவிதை - 8 (தீபாவளி)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.\nநேரு மாமா - சிறுவர் பாடல்\nஎம் மருமானே...(அ, ஆ...கவிதை – 17)\nஉன்னத சுதந்திரம். இல் dorseyfloyd2147\nபேய் நடமாட்டம். இல் Sathish abimanyue\nபேய் நடமாட்டம். இல் ப்ரவீன்\nஎந்நாளும் காதல் தினம். இல் a.fazith\nஅழகின் அளவுகோல் இல் Asir Anbazhagan\nஅழகின் அளவுகோல் இல் Thandapani.S\nநடுத்தரவர்க்கத்தின் தவிப்பு. இல் subha\nஅழகின் அளவுகோல் இல் subha\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2015 ஜனவரி 2015 ஜூன் 2012 செப்ரெம்பர் 2010 ஜூலை 2010 பிப்ரவரி 2010 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006\nஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1\nஎன் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்\nஊதாப்பூ நிற மிளகாய் செடி.\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nஉண்டென்பார்க்கும் உண்டு. இல்லையென்பார்க்கும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasan.wordpress.com/2007/12/31/kalaimarthandam-269-alphabetical-kavithai-to-be-born-newly-with-the-new-year-2008/", "date_download": "2019-10-23T00:39:33Z", "digest": "sha1:CJNWYJASRWS37QSFMYLRQEW4ED637E32", "length": 12125, "nlines": 224, "source_domain": "kalaiarasan.wordpress.com", "title": "புதுப் பிறப்பெடுப்போம் புத்தாண்டில்…. (அ,ஆ…கவிதை-28). | தூறல்", "raw_content": "\nபுதுப் பிறப்பெடுப்போம் புத்தாண்டில்…. (அ,ஆ…கவிதை-28).\nதிசெம்பர் 31, 2007 இல் 12:56 பிப\t(அ,ஆ...கவிதைகள்)\nஅஞ்சதியாய் வந்தயுனை முழுதாய் உணர்வதற்குள்\nஆடிக்கழித்தேன் யானென்று புயலாய் செல்கின்றாய்\nஇன்புற்றிருந்து உன் தினங்கள் சுவைப்பதற்குள்\nஈசுரலீலை நடத்தி நடவாதுபோல் நகர்கின்றாய்\nஉழன்று சுழன்று உய்வது துணிந்தோம்\nஊசலாடல் வாழ்விலும் மனதிலும் மாறக்காணோம்\nஎதிரும் புதிருமான கால ஓட்டத்தில்\nஏகத்துக்கும் கனவுகளை வளர்த்தோம் – என்னே,\nஐதென ஐதுபடல் மனதினின்று துறந்தோம்\nஒரித்தல் செய்து இன்புற்று வாழ்வதென்பது\nஓர்குலத்துள்ளும் மறந்தோம் – வாதோழா\nஔவித்தலொழித்து புதுப்பிறப் பெடுப்போம் புத்தாண்டில்.\nஒரித்தல் – ஒற்றுமையாய் இருத்தல்\nதிசெம்பர் 31, 2007 இல் 5:37 பிப\nபுத்தாண்டு வாழ்த்துகள் சார் மீண்டும்\nகலை அரசன் மார்த்தாண்டம் said,\nஜனவரி 3, 2008 இல் 6:36 பிப\nதங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பாலகுமார்.\nஜனவரி 5, 2008 இல் 12:18 முப\nகவிதைகளாக கலக்குகிறீர்கள். ஹைகூ கவிதைகள் அருமை.\nகலை அரசன் மார்த்தாண்டம் said,\nஜனவரி 5, 2008 இல் 12:31 முப\nஜனவரி 8, 2008 இல் 2:56 பிப\nகலை அரசன் மார்த்தாண்டம் said,\nஜனவரி 8, 2008 இல் 7:37 பிப\nதங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅய்யா கொஞ்சம் கருணை.. (1)\nஇலவசமாய் ஒரு இலவசம் (1)\nகீதா நீ எனக்கு (1)\nகாதல் மட்டும் அல்ல… (1)\nஅ, ஆ...கவிதை - 8 (தீபாவளி)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.\nநேரு மாமா - சிறுவர் பாடல்\nஎம் மருமானே...(அ, ஆ...கவிதை – 17)\nஉன்னத சுதந்திரம். இல் dorseyfloyd2147\nபேய் நடமாட்டம். இல் Sathish abimanyue\nபேய் நடமாட்டம். இல் ப்ரவீன்\nஎந்நாளும் காதல் தினம். இல் a.fazith\nஅழகின் அளவுகோல் இல் Asir Anbazhagan\nஅழகின் அளவுகோல் இல் Thandapani.S\nநடுத்தரவர்க்கத்தின் தவிப்பு. இல் subha\nஅழகின் அளவுகோல் இல் subha\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2015 ஜனவரி 2015 ஜூன் 2012 செப்ரெம்பர் 2010 ஜூலை 2010 பிப்ரவரி 2010 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006\nஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1\nஎன் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்\nஊதாப்பூ நிற மிளகாய் செடி.\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nஉண்டென்பார்க்கும் உண்டு. இல்லையென்பார்க்கும் உண்டு.\n« நவ் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-23T00:25:12Z", "digest": "sha1:3FVG426LTCICYSAXFHPL5THGQZ53FNCH", "length": 10924, "nlines": 145, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்றோரின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்றோரின் பட்டியல்\nபன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்றவர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இந்த முறைமை சூலை, 1971 இல் துவங்கப்பட்டது.\n1971 சூலை பாபி ஃபிஷர் 2760\n1972 சூலை பாபி ஃபிஷர் 2785\n1973 சூலை பாபி ஃபிஷர் 2780\n1974 மே பாபி ஃபிஷர் 2780\n1975 சனவரி பாபி ஃபிஷர் 2780\n1976 சனவரி அனத்தோலி கார்ப்பொவ் 2695\n1977 சனவரி அனத்தோலி கார்ப்பொவ் 2690\n1978 சனவரி அனத்தோலி கார்ப்பொவ் 2725\n1979 சனவரி அனத்தோலி கார்ப்பொவ் 2705\n1980 சனவரி அனத்தோலி கார்ப்பொவ் 2725\n1981 சனவரி அனத்தோலி கார்ப்பொவ் 2690\n1981 சூலை அனத்தோலி கார்ப்பொவ் 2690\n1982 சனவரி அனத்தோலி கார்ப்பொவ் 2700\n1982 சூலை அனத்தோலி கார்ப்பொவ் 2700\n1983 சனவரி அனத்தோலி கார்ப்பொவ் 2710\n1983 சூலை அனத்தோலி கார்ப்பொவ் 2710\n1984 சனவரி காரி காஸ்பரொவ் 2710\n1984 சூலை காரி காஸ்பரொவ் 2715\n1985 சனவரி காரி காஸ்பரொவ் 2715\n1985 சூலை அனத்தோலி கார்ப்பொவ் 2720\n1986 சனவரி காரி காஸ்பரொவ் 2720\n1986 சூலை காரி காஸ்பரொவ் 2740\n1987 சனவரி காரி காஸ்பரொவ் 2735\n1987 சூலை காரி காஸ்பரொவ் 2740\n1988 சனவரி காரி காஸ்பரொவ் 2750\n1988 சூலை காரி காஸ்பரொவ் 2760\n1989 சனவரி காரி காஸ்பரொவ் 2775\n1989 சூலை காரி காஸ்பரொவ் 2775\n1990 சனவரி காரி காஸ்பரொவ் 2800\n1990 சூலை காரி காஸ்பரொவ் 2800\n1991 சனவரி காரி காஸ்பரொவ் 2800\n1991 சூலை காரி காஸ்பரொவ் 2770\n1992 சனவரி காரி காஸ்பரொவ் 2780\n1992 சூலை காரி காஸ்பரொவ் 2790\n1993 சனவரி காரி காஸ்பரொவ் 2805\n1993 சூலை காரி காஸ்பரொவ் 2815\n1994 சனவரி காரி காஸ்பரொவ் 2815\n1994 சூலை காரி காஸ்பரொவ் 2815\n1995 சனவரி காரி காஸ்பரொவ் 2805\n1995 சூலை காரி காஸ்பரொவ் 2795\n1996 சனவரி விளாடிமிர் கிராம்னிக் 2775\n1996 சூலை காரி காஸ்பரொவ் 2785\n1997 சனவரி காரி காஸ்பரொவ் 2795\n1997 சூலை காரி காஸ்பரொவ் 2820\n1998 சனவரி காரி காஸ்பரொவ் 2825\n1998 சூலை காரி காஸ்பரொவ் 2815\n1999 சனவரி காரி காஸ்பரொவ் 2812\n1999 சூலை காரி காஸ்பரொவ் 2851\n2000 சனவரி காரி காஸ்பரொவ் 2851\n2000 சூலை காரி காஸ்பரொவ் 2849\n2000 அக்டோபர் காரி காஸ்பரொவ் 2849\n2001 சனவரி காரி காஸ்பரொவ் 2849\n2001 ஏப்ரல் காரி காஸ்பரொவ் 2827\n2001 சூலை காரி காஸ்பரொவ் 2838\n2001 அக்டோபர் காரி காஸ்பரொவ் 2838\n2002 சனவரி காரி காஸ்பரொவ் 2838\n2002 ஏப்ரல் காரி காஸ்பரொவ் 2838\n2002 சூலை காரி காஸ்பரொவ் 2838\n2002 அக்டோபர் காரி காஸ்பரொவ் 2836\n2003 சனவரி காரி காஸ்பரொவ் 2847\n2003 ஏப்ரல் காரி காஸ்பரொவ் 2830\n2003 சூலை காரி காஸ்பரொவ் 2830\n2003 அக்டோபர் காரி காஸ்பரொவ் 2830\n2004 சனவரி காரி காஸ்பரொவ் 2831\n2004 ஏப்ரல் காரி காஸ்பரொவ் 2817\n2004 சூலை காரி காஸ்பரொவ் 2817\n2004 அக்டோபர் காரி காஸ்பரொவ் 2813\n2005 சனவரி காரி காஸ்பரொவ் 2804\n2005 ஏப்ரல் காரி காஸ்பரொவ் 2812\n2005 சூலை காரி காஸ்பரொவ் 2812\n2005 அக்டோபர் காரி காஸ்பரொவ் 2812\n2006 சனவரி காரி காஸ்பரொவ் 2812\n2006 ஏப்ரல் டோப்பலோவ் 2804\n2006 சூலை டோப்பலோவ் 2813\n2006 அக்டோபர் டோப்பலோவ் 2813\n2007 சனவரி டோப்பலோவ் 2783\n2007 ஏப்ரல் விசுவநாதன் ஆனந்த் 2786\n2007 சூலை விசுவநாதன் ஆனந்த் 2792\n2007 அக்டோபர் விசுவநாதன் ஆனந்த் 2801\n2008 சனவரி விளாடிமிர் கிராம்னிக் 2799\n2008 ஏப்ரல் விசுவநாதன் ஆனந்த் 2803\n2008 சூலை விசுவநாதன் ஆனந்த் 2798\n2008 அக்டோபர் டோப்பலோவ் 2791\n2009 சனவரி டோப்பலோவ் 2796\n2009 ஏப்ரல் டோப்பல��வ் 2812\n2009 சூலை டோப்பலோவ் 2813\n2009 செப்டம்பர் டோப்பலோவ் 2813\n2009 நவம்பர் டோப்பலோவ் 2810\n2010 சனவரி மாக்னசு கார்ல்சன் 2810\n2010 மார்ச் மாக்னசு கார்ல்சன் 2813\n2010 மே மாக்னசு கார்ல்சன் 2813\n2010 சூலை மாக்னசு கார்ல்சன் 2826\n2010 செப்டம்பர் மாக்னசு கார்ல்சன் 2826\n2010 நவம்பர் விசுவநாதன் ஆனந்த் 2804\n2011 சனவரி மாக்னசு கார்ல்சன் 2814\n2011 மார்ச் விசுவநாதன் ஆனந்த் 2817\n2011 மே விசுவநாதன் ஆனந்த் 2817\n2011 சூலை மாக்னசு கார்ல்சன் 2821\n2011 செப்டம்பர் மாக்னசு கார்ல்சன் 2823\n2011 நவம்பர் மாக்னசு கார்ல்சன் 2826\n2012 சனவரி மாக்னசு கார்ல்சன் 2835\n2012 மார்ச் மாக்னசு கார்ல்சன் 2835\n2012 மே மாக்னசு கார்ல்சன் 2835\n2012 சூலை மாக்னசு கார்ல்சன் 2837\n2012 ஆகத்து மாக்னசு கார்ல்சன் 2837\n2012 செப்டம்பர் மாக்னசு கார்ல்சன் 2843\n2012 அக்டோபர் மாக்னசு கார்ல்சன் 2843\n2012 நவம்பர் மாக்னசு கார்ல்சன் 2848\n2012 திசம்பர் மாக்னசு கார்ல்சன் 2848\n2013 சனவரி மாக்னசு கார்ல்சன் 2861\n2013 பெப்ரவரி மாக்னசு கார்ல்சன் 2872\n2013 மார்ச் மாக்னசு கார்ல்சன் 2872\n2013 ஏப்ரல் மாக்னசு கார்ல்சன் 2872\n2013 மே மாக்னசு கார்ல்சன் 2868\n2013 சூன் மாக்னசு கார்ல்சன் 2864\n2013 சூலை மாக்னசு கார்ல்சன் 2862\n2013 ஆகத்து மாக்னசு கார்ல்சன் 2862\n2013 செப்டம்பர் மாக்னசு கார்ல்சன் 2862\n2013 அக்டோபர் மாக்னசு கார்ல்சன் 2870\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-22T23:49:02Z", "digest": "sha1:KASXODBHXAWSBVNS7K3DVXUPBVUDJRYH", "length": 15089, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வலைவாசல்:மெய்யியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழில் விக்கிப்பீடியாவின் மெய்யியல் வலைவாசல் வளங்களும், கட்டுரைகளும்.\n2 தேர்ந்தெடுத்த கட்டுரை (இன்றையவற்றைக் காண, பின்னர் திரும்பவும்.)\n5 சிறப்புச் சித்திரம் (இன்றையவற்றைக் காண, பின்னர் திரும்பவும்.)\n6 மெய்யியல் கல்விக் கிளைகள்\n7 தொடர்புடைய கல்வித் துறைகள்\n8 இந்தவாரத் தத்துவஞானி (பின்னர் திரும்பவும்.)\nமெய்யியலை உருவகப்படுத்த அடிக்கடி பயன்படுத்தப்படும், ஆகுஸ்ட் ரொடான் வடித்த, சிந்தனையாளர் சிலை\nகுறைந்தது இரு பொருள்களில் மெய்யியல் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. முறையாகப் பொருள்கொண்டால் மெய்யியல் என்பது மீவியற்பியல், ஏரணம், நன்னெறி, அறிவாய்வியல், மற்றும் ���ழகியல் ஆகிய துறைகளை மையப்படுத்தும் ஓர் அறிவுசார் தேடல். பரவலான இளகுவான பொருள்படி, மெய்யியல் என்பது, மனிதம்-சார் இருப்பியல் கேள்விகளைக் களைவதை மையப்படுத்தும், ஒரு வாழ்வு முறை. இக்கேள்விகளுக்கு விடைதேடும் விதத்தில் (ஆன்மிகம், தொன்மவியல் போன்ற) பிற வழிகளினின்றும் மெய்யியல் வேறுபடுவது, அதன் முறையான திறனாயும் அணுகுமுறையாலும், காரண-காரிய அடிப்படையிலான பகுத்தறிவு தர்க்கங்களைச் சார்ந்திருப்பதாலும் ஆகும்.\nமெய்யியலானது இருப்பு, அறிவு, நன்னெறிகள், பகுத்தறிவு, மனம், மற்றும் மொழி ஆகியவை குறித்த பொதுவான பரந்த ஆய்வைக் குறிக்கும். மெய்யியலைக் குறிக்கும் ஆங்கிலப் பதமான \"philosophy (ஃபிலாசஃபி)\", \"ஞானப் பற்று\" அல்லது \"அறிவு மீது பற்று\" என்று பொருள் தரும் φιλοσοφία (ஃபிலோசாஃபியா) என்ற கிரேக்க சொல்லில் இருந்து பெறப்பட்டது.\nதேர்ந்தெடுத்த கட்டுரை (இன்றையவற்றைக் காண, பின்னர் திரும்பவும்.)\nசூன் 12 - ஜான் ஹாஸ்பர்ஸ் காலமானார். இணைப்பு\nதிசம்பர் 26 - மேத்தியு லிப்மான் காலமானார்.இணைப்பு\nதிசம்பர் 28 - டெனிஸ் டட்டன் காலமானார். இணைப்பு\nநவம்பர் 18 - யுனெஸ்கோ மெய்யியல் நாள்\nஅக்டோபர் 21 - ஐக்கிய இராச்சியத்தின் முதல் மெய்யியல் நகரமாக மேம்ஸ்பரி அறிவிக்கப்பட்டுள்ளது\nஅக்டோபர் 16 - 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆர்மீனியத் தத்துவ ஞானி கிரிகோர் ததேவத்சிக்கு ஆர்மீனியாவின் சையூனிக் மாகாணத்தின் கோரிஸ் நகரில் நினைவுச் சின்னம் திறந்துவைக்கப்பட்டது.\nஅக்டோபர் 9 - அக்டோபர் 24 - லிவர்பூலில் \"நகரில் மெய்யியல்\" விழா நடைபெற்றது. இணைப்பு இணைப்பு\nஅக்டோபர் 4 - மெய்யியலாளர் கிலௌடு லெஃபோர்ட் காலமானார்.\nஅக்டோபர் 4 - முக்கிய மெய்யியலாளர்கள் ஈரானின் தெகுரான் நகரில் நடைபெற்றா யுனெஸ்கோவின் நிகழ்ச்சியான உலக மெய்யியல் நாள் மாநாட்டில் இருந்து வெளியேறினர். அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மாநாட்டிற்கு இணையான ஒரு ஆன்லைன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இணைப்பு இணைப்பு\nஅக்டோபர் 3 - பிரித்தானிய அற மெய்யியலாளர் ஃபிலிப்பா ஃபூட், காலமானார்.\nஆகஸ்டு 13 — பல்கேரிய மெய்யியலாளர் ஐசாக் பேசி, சோபியாவில் காலமானார்.\nபா • உ • தொ\nசிறப்புச் சித்திரம் (இன்றையவற்றைக் காண, பின்னர் திரும்பவும்.)\nமெய்யியல், மனிதத்தால் எழுப்பப்படும் அடிப்படை கேள்விகளைச் சிந்தித்தாய்கிறது. இக்கேள்விகள் நாளுக்கு நாள் பெருகி மெய்யியலின் பல தொடர்புடைய கிளைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன:\n \"கலை கலைக்காக\"வா அல்லது வேறு நோக்கத்திற்குப் பயனாய் அமைவதா கலையுடன் நம்மை பிணைப்பது எது கலையுடன் நம்மை பிணைப்பது எது எவ்வாறு கலை நம்மைப் பாதிக்கிறது எவ்வாறு கலை நம்மைப் பாதிக்கிறது சில கலைகள் நெறியற்றவையா கலையால் ஒரு சமூகத்தை சீரழிக்கவோ செம்மைபெறவோ செய்ய இயலுமா\nஅறிவாய்வியல்: அறிவின் தன்மையும் எல்லைகளும் யாவை மனித இருப்பிற்கு எது அடிப்படை, அறிதலா, உய்த்தலா மனித இருப்பிற்கு எது அடிப்படை, அறிதலா, உய்த்தலா நாம் அறிந்துள்ளவற்றை எவ்வாறு கற்றோம் நாம் அறிந்துள்ளவற்றை எவ்வாறு கற்றோம் அறிவின் வரம்புகளும் பரப்பும் எவை அறிவின் வரம்புகளும் பரப்பும் எவை (இயலுமாயின்) வேறு மனங்கள் உண்டென எவ்வாறு அறிவது (இயலுமாயின்) வேறு மனங்கள் உண்டென எவ்வாறு அறிவது (இயலுமாயின்) வேறு உலகை எவ்வாறு அறிவது (இயலுமாயின்) வேறு உலகை எவ்வாறு அறிவது நம் விடைகளுக்கு எவ்வாறு சான்று வழங்குவது நம் விடைகளுக்கு எவ்வாறு சான்று வழங்குவது உண்மைக் கூற்று என்பது எது\nநன்னெறி: செயல்கள், கொள்கைகள், நிறுவனங்களுள் நல்லறம் சார்ந்தவை, தீயறம் சார்ந்தவை என்ற பாகுபாடு உண்டா எனில் அவை யாவை நல்லறச் செயல்கள் யாவை, தீயவை எவை ஆன்மிக இறை கட்டளைகள் அறச்செயல்களை அறமாக்குவனவா, அல்லது அறம் வேறெதனின் அடிப்படையாகத் தோன்றுவதா ஆன்மிக இறை கட்டளைகள் அறச்செயல்களை அறமாக்குவனவா, அல்லது அறம் வேறெதனின் அடிப்படையாகத் தோன்றுவதா அற நியமங்கள் அறுதியிடக் கூடியவையா அல்லது பண்பாடுகளைப் பொருத்தவையா அற நியமங்கள் அறுதியிடக் கூடியவையா அல்லது பண்பாடுகளைப் பொருத்தவையா எப்படி வாழ வேண்டும்\nஏரணம்: நல்ல வாதம்/தர்க்கம் எதனால் விளையும் சிக்கலான வாதங்களை எவ்வாறு திறனாய்ந்து அறிவது சிக்கலான வாதங்களை எவ்வாறு திறனாய்ந்து அறிவது நல்ல சிந்தனை எதனால் விளையும் நல்ல சிந்தனை எதனால் விளையும் ஏதேனும் பொருள்படவில்லை என்று எப்போது கருதுவது ஏதேனும் பொருள்படவில்லை என்று எப்போது கருதுவது\nமீவியற்பியல்: எவ்வகையான பொருட்கள் இருக்கின்றன அப்பொருட்களின் பண்புகள் என்னென்ன நம் புலனுக்கு அப்பாற்பட்டு தனித்திருக்கும் பொருட்களும் உண்டா காலம் மற்றும் தொலைவின் பண்புகள் யாவை கால��் மற்றும் தொலைவின் பண்புகள் யாவை மனத்திற்கும் உடலிற்குமான உறவு என்ன மனத்திற்கும் உடலிற்குமான உறவு என்ன ஒரு நபராகத் திகழ்வதென்றால் என்ன ஒரு நபராகத் திகழ்வதென்றால் என்ன உணர்வுடனிருத்தல் என்றால் என்ன\nஅரசியல் தத்துவம்: அரசியல் நிறுவனங்களும் அவை கையாளும் அதிகாரமும் நீதியானவையா நீதி என்றால் என்ன அரசாங்கத்திற்கு ஒரு சரியான/முறையான பங்கும் பரப்பும் உள்ளதா மக்களாட்சிதான் சிறந்த ஆட்சிமுறை வடிவமா மக்களாட்சிதான் சிறந்த ஆட்சிமுறை வடிவமா ஒரு ஆட்சிமுறை அறநீதிப்படி நியாயப்படுத்தத் தக்கதா ஒரு ஆட்சிமுறை அறநீதிப்படி நியாயப்படுத்தத் தக்கதா ஒரு நாடு அறநீதி அல்லது சமயக் கோட்பாட்டின் விதிகளை கொள்கைகளை ஊக்குவிக்கலாமா ஒரு நாடு அறநீதி அல்லது சமயக் கோட்பாட்டின் விதிகளை கொள்கைகளை ஊக்குவிக்கலாமா நாடுகள் போருக்குச் செல்லலாமா பிற நாட்டில் வாழ்வோருக்கும் ஒரு நாடு கடமைப்பட்டுள்ளதா\nஇந்தவாரத் தத்துவஞானி (பின்னர் திரும்பவும்.)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/crime-news-18-year-old-arrested-for-murdering-grandfather-with-axe-in-uttar-pradesh-2105256", "date_download": "2019-10-22T23:49:17Z", "digest": "sha1:NZU3PI6EG4GXJ7CNCOGGAJFCOY3DTAJ2", "length": 7093, "nlines": 93, "source_domain": "www.ndtv.com", "title": "18-year-old Arrested For Murdering Grandfather With Axe In Uttar Pradesh | சொத்து தகராறு : தாத்தாவை கோடரியால் வெட்டிக் கொன்ற பேரன்!!", "raw_content": "\nசொத்து தகராறு : தாத்தாவை கோடரியால் வெட்டிக் கொன்ற பேரன்\nதாத்தாவை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nரத்தக்கறை படிந்த சட்டைத் துணி வயலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.\nசொத்து தகராறு காரணமாக 65 வயதாகும் தனது தாத்தாவை 18 வயது இளைஞர் ஒருவர் கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பந்தாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.\nபந்தாவில் உள்ள சண்டி என்ற கிராமத்தை சேர்ந்த 65 வயதாகும் மோதிலால் பால் என்பவருக்கு நிலம் உள்ளது. தனது நிலத்தில் 22 பிக்கா பகுதியை மூத்த மகன் சபஜீத்துக்கும், 21 பிக்கா பகுதியை இளைய மகனின் மனைவிக்கும் கொடுத்துள்ளார்.\nமீதம் இருந்த 40 பிக்கா நிலத்தை அவர் தன்னிடத்தில் வைத்துக் கொண்டார். இதில், சபஜீத்தின் மகன் பிரதீப் தங��களுக்கு கூடுதல் நிலம் வேண்டும் என்று மோதிலாலிடம் தகராறு செய்திருக்கிறார்.\nவாக்குவாதம் கைகலப்பாக மாறி, மோதிலாலை கோடரியால் பிரதீப் வெட்டிக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி பிரதீப்பை கைது செய்தனர்.\nஅவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடரி, வயலில் ரத்தக்கறையுடன் காணப்பட்ட துணிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n'வெங்காயம் சேர்க்காமல் உணவு சமையுங்கள்' - இந்தியாவின் நடவடிக்கையால் திணறும் வங்கதேசம்\nP Chidambaram பற்றி காங்கிரஸ் எம்.பி., பதிவிட்ட சீரியஸ் ட்வீட் இப்படி காமெடி ஆகிடுச்சே\nViral Video : ஒரு snake இன்னொரு பாம்பை சாப்பிடுவதைப் பார்த்திருக்கீங்களா..\nP Chidambaram பற்றி காங்கிரஸ் எம்.பி., பதிவிட்ட சீரியஸ் ட்வீட் இப்படி காமெடி ஆகிடுச்சே\nFacebook, WhatsApp உள்ளிட்ட Social Media-க்களை ஒழுங்குபடுத்த வருகிறது புதிய விதிமுறை\nViral Video : ஒரு snake இன்னொரு பாம்பை சாப்பிடுவதைப் பார்த்திருக்கீங்களா..\nP Chidambaram பற்றி காங்கிரஸ் எம்.பி., பதிவிட்ட சீரியஸ் ட்வீட் இப்படி காமெடி ஆகிடுச்சே\nFacebook, WhatsApp உள்ளிட்ட Social Media-க்களை ஒழுங்குபடுத்த வருகிறது புதிய விதிமுறை\n“அவர் சொன்ன ஜோக்…”- மோடியுடனான சந்திப்புக்கு பின் கலகலத்த நோபல் பரிசு பெற்ற Abhijit Banerjee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-23T00:08:54Z", "digest": "sha1:UIXU4BTZ6PT5CFZ2GMBJISYKGVIOO6PZ", "length": 3165, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "காக்க காக்க Archives - Behind Frames", "raw_content": "\n2:52 PM அஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\nசெல்வராகவன் டைரக்சனில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ஜிகே’ படம் வரும் மே-31ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்தப்படம் துவங்கியதில் இருந்து ரிலீஸ்...\n‘போலீஸ் ஸ்டோரி’ செண்டிமெண்ட் அருண்குமாருக்கு ஒர்க் வுட் ஆகுமா..\n‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய அருண்குமார் அடுத்ததாக விஜய்சேதுபதியை வைத்து இயக்கும் படம் தான் ‘சேதுபதி’. விஜயகாந்த் டைட்டிலை பிடித்தது போல,...\nதமிழ்சினிமாவில் அவ்வப்போது நடிகர்கள் காதலில் விழுந்தார்கள் என்று ஏகப்பட்ட செய்திகள் வரும். ஆனால் அதில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மிகச்சிலர்...\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/54419-gaja-cyclone-today-leave-in-various-districts.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-23T00:11:36Z", "digest": "sha1:E3OCWDBQ7JQQQ4YYO3NSSVLCX7YFXDKH", "length": 9070, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கஜா புயல் எதிரொலி.. எங்கெல்லாம் இன்று விடுமுறை தெரியுமா..? | Gaja cyclone: Today leave in various districts", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nகஜா புயல் எதிரொலி.. எங்கெல்லாம் இன்று விடுமுறை தெரியுமா..\nகஜா புயல் எதிரொலி மற்றும் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nகஜா புயல் எதிரொலியாக நாகை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் திருவாரூரில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.\nபுயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்புநிலை திரும்பாததாலும், பள்ளிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், இன்று நடக்கவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோல இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகளும் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\n“நிவாரண பொருட்களுக்கு பேருந்தில் கட்டணம் இல்லை” - விஜயபாஸ்கர்\nசொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி அபாயகரமானது: ரோகித் சர்மா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nமுழுக் கொள்ளளவை நெருங்குகிறது வீராணம் ஏரி\nகனமழைக்கான 'ரெட் அலர்ட்' என்றால் என்ன\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nகனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை\nகனமழை எதிரொலி : நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nஅரசுப்பள்ளியில் புகுந்த மழை நீரும்.. சாக்கடை நீரும்..\nRelated Tags : கஜா புயல் , பள்ளிகளுக்கு விடுமுறை , கல்லூரி , மழை , Rain , Gaja cyclone\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நிவாரண பொருட்களுக்கு பேருந்தில் கட்டணம் இல்லை” - விஜயபாஸ்கர்\nசொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி அபாயகரமானது: ரோகித் சர்மா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11058/", "date_download": "2019-10-23T00:37:28Z", "digest": "sha1:VABKDEVZMYGFMCMG6E2PRLIKJWUY4MJY", "length": 4293, "nlines": 72, "source_domain": "amtv.asia", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு – AM TV 9381811222", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிப்பி்ல்லை: : மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\nபுதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு எந்த பாதிப்பும் இ்ல்லை என மத்திய அமைச்சர் பேசியுள்ளார். பெட்ரோல், டீசல்விலை வரலாறு காணாத அளவிற்கு எகிறி வருகிறது. இதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கூறியது, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனென்றால்நான் ஒரு மத்திய அமைச்சர், எனக்கு அரசின் சலுகைகள் உள்ளன. அவற்றை நான் பயன்படுத்தி வருவதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வுபற்றி எனக்கு கவலையில்லை என்றார்.\nPrevious கருப்பு பணத்தை ஒடுக்க போதுமான சட்டங்கள் இல்லை:ராவத் ஆதங்கம்\nNext வீடு தேடி வரும் சேவை திட்டத்தை சீர்குலைக்க முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/536", "date_download": "2019-10-23T00:50:19Z", "digest": "sha1:DQN5KBFFL7KWTXBW6NKBOWTLDLMSARUA", "length": 6814, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/536 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n42 லா, ச. ராமாமிருதம் மாட்டார்கள் ஆனால் தனக்கென்று வரப்போத்தானே தெரியறது ஆனால் தனக்கென்று வரப்போத்தானே தெரியறது நிஜம்மா நீங்கள் அன்றைக்கு ஆதரவாய் எனக்கு ஒரு வார்த்தைகூட இல்லாமல் வண்டியிலேறிப் போயிட்ட பிறகு, எனக்கு அழுகையா வந்துவிட்டது. என் நெஞ்சின் பாரத்தை யாரிடம் கொட்டிக்கொள்வேன் நிஜம்மா நீங்கள் அன்றைக்கு ஆதரவாய் எனக்கு ஒரு வார்த்தைகூட இல்லாமல் வண்டியிலேறிப் போயிட்ட பிறகு, எனக்கு அழுகையா வந்துவிட்டது. என் நெஞ்சின் பாரத்தை யாரிடம் கொட்டிக்கொள்வேன் எல்லாரும் எனக்குப் புதிசு, வாயில் மூன்றானை நுனியை அடைச்சுண்டு கணற்றடிக்கு ஒடிப்போயிட்டேன். எத்தனை நாழி அங்கேயே உட்கார்ந்திருந்தேனோ அறியேன். \"என்னடி குட்டி, என்ன பண்றே எல்லாரும் எனக்குப் புதிசு, வாயில் மூன்றானை நுனியை அடைச்சுண்டு கணற்றடிக்கு ஒடிப்போயிட்டேன். எத்தனை நாழி அங்கேயே உட்கார்ந்திருந்தேனோ அறியேன். \"என்னடி குட்டி, என்ன பண்றே” எனக்குத் துரக்கிப் போட்டது. அம்மா எதிரே நின்னுண்டிருந்தாள். உங்கம்மா செக்கச்செவேல் என்று நெற்றியில் பதக்கம் மாதிரி குங்குமமிட்டுக்கொண்டு கொழ கொழன்னு பசுப்போல் ஒரொரு சமயம் ��வ்வளவு அழகாயிருக்கிறார்: \"ஒண்ணுமில்லையே அம்மா” எனக்குத் துரக்கிப் போட்டது. அம்மா எதிரே நின்னுண்டிருந்தாள். உங்கம்மா செக்கச்செவேல் என்று நெற்றியில் பதக்கம் மாதிரி குங்குமமிட்டுக்கொண்டு கொழ கொழன்னு பசுப்போல் ஒரொரு சமயம் எவ்வளவு அழகாயிருக்கிறார்: \"ஒண்ணுமில்லையே அம்மா' என்று அவசரமாய்க் கண்னைத் துடைத்துக்கொண்டேன். ஆனால் மூக்கை உறிஞ்சாமல் இருக்க முடியவில்லை. 'அடாடா கடுஞ் ஜலதோஷம். மூக்கையும் கண்ணை யும் கொட்டறதா' என்று அவசரமாய்க் கண்னைத் துடைத்துக்கொண்டேன். ஆனால் மூக்கை உறிஞ்சாமல் இருக்க முடியவில்லை. 'அடாடா கடுஞ் ஜலதோஷம். மூக்கையும் கண்ணை யும் கொட்டறதா ராத்திரி மோர் சேர்த்துக்காதே.\" (கபடும் கருண்ையும் கண்ணில் கூடி அம்மா கண்ணைச் சிமிட்டும்போது, அதுவும் ஒரு அழகாய்த்தானிருக்கிறதுt} \"என்னவோ அம்மா, புதுப் பெண்ணாயிருக்கே, உன் உடம்பு எங்களுக்குப் பிடிபடற வரைக்கும், உடம்பை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ- அட, குட்டி இதென்ன இங்கே பாருடி ராத்திரி மோர் சேர்த்துக்காதே.\" (கபடும் கருண்ையும் கண்ணில் கூடி அம்மா கண்ணைச் சிமிட்டும்போது, அதுவும் ஒரு அழகாய்த்தானிருக்கிறதுt} \"என்னவோ அம்மா, புதுப் பெண்ணாயிருக்கே, உன் உடம்பு எங்களுக்குப் பிடிபடற வரைக்கும், உடம்பை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ- அட, குட்டி இதென்ன இங்கே பாருடி' அம்மா ஆச்சரியத்துடன் கிணற்றுள் எட்டிப் பார்த் தார். அவசரமாய் நானும் எழுந்து என்னென்று பார்த் தேன்; ஆனால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/29", "date_download": "2019-10-23T00:55:35Z", "digest": "sha1:5DLCSPBVM2D7VRXAJ77T5MNBWTFZIZKL", "length": 6954, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/29 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநான்காவது அங்கம் مسجيمسپهس--سم இடம்-கடல் மூழ்கிக் கப்பலில் ஓர் அறை. ஹெர்மன் ஒரு மேஜையின் முன்பு உட்கார்ந்திருக்கிரு��். ஒரு ஜெர்மன் கடல்படை உத்தியோகஸ்தன் எதிரில் கிற்கிருன். ஹெ. என்னுடைய ஆகாய விமானத்தைப்பற்றி கடைசியில் என்ன சமாசாரம் வந்தது க-உ. எங்களுக்கு அதிலிருந்து கடைசியில் கிடைத்த சமா சாரம்- நாங்கள் எதிரிகளால் எதிர்க்கப்படுகிருேம் ” -என்று ஆரம்பித்து திடீரென்று கின்றுவிட்டதுஆகவே அது பகைவர்களால் அழிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று அனுமானிக்கவேண்டி யிருக்கிறது. ஹெ. உம் 1-இனி கால தாமதம் செய்ய முடியாது-நம்மு டைய முக்கிய கைதியைப் பற்றி என்ன சமாசாரம் க-உ. எங்களுக்கு அதிலிருந்து கடைசியில் கிடைத்த சமா சாரம்- நாங்கள் எதிரிகளால் எதிர்க்கப்படுகிருேம் ” -என்று ஆரம்பித்து திடீரென்று கின்றுவிட்டதுஆகவே அது பகைவர்களால் அழிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று அனுமானிக்கவேண்டி யிருக்கிறது. ஹெ. உம் 1-இனி கால தாமதம் செய்ய முடியாது-நம்மு டைய முக்கிய கைதியைப் பற்றி என்ன சமாசாரம் க-உ. நல்ல செய்தி யில்லே-அவனுடைய தேகம் என்ன இரும்பாலாயதோ என்னவோ தெரியவில்லை க-உ. நல்ல செய்தி யில்லே-அவனுடைய தேகம் என்ன இரும்பாலாயதோ என்னவோ தெரியவில்லை எங்க ೧ು ஆனமுட்டும் வதைத்துப் பார்த்தோம்-கடைசி யில் புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட மார்க்கங்களால் கூட-மிகுந்த பாதைப்படுவதாக முகத்தில் கோன்று கிறதே யொழிய வாயைத் திறந்து ஒரு வார்த்தையும் பேசமாட்டேன் என்கிருன்.-இந்த இந்தியர்களே ஒருமாதிரி யானவர்களாகக் கோற்றப்படுகின்றனர் எங்க ೧ು ஆனமுட்டும் வதைத்துப் பார்த்தோம்-கடைசி யில் புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட மார்க்கங்களால் கூட-மிகுந்த பாதைப்படுவதாக முகத்தில் கோன்று கிறதே யொழிய வாயைத் திறந்து ஒரு வார்த்தையும் பேசமாட்டேன் என்கிருன்.-இந்த இந்தியர்களே ஒருமாதிரி யானவர்களாகக் கோற்றப்படுகின்றனர் ஹெ. சரிதான்-கொண்டுவா உள்ளே அவனே.-ஜாக்கிர தையாகக் காவலுடன்-அம்மட்டும் நமது கையை\n* * * )ר . . விட்டு அவன் தப்புவதற்கு இனி வழியில்லை\n(கடற்படை உத்தியோகஸ்தன் வணங்கிவிட்டு வெளியே போகிருன்) ஹெ. என் ஆகாய விமானம் அழிந்து போலை-நான் எப்படி திரும்பிப்போவது ஜெர்மனிக்கு-தலைவரிடம் சமாசாரம் சொல்ல.-அதுதான் கேள்வி \nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 அக்டோபர் 2019, 22:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/gv-prakash-next-movie-starts/", "date_download": "2019-10-23T01:01:29Z", "digest": "sha1:7VNVLDHHDE63OLR6XSGH26Y4J27IXB5I", "length": 7436, "nlines": 83, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்க்கு மாபெரும் ஹிட் குடுத்த பிரபல இயக்குனர் படத்தில் இணையும் ஜி வி பிரகாஷ் - Cinemapettai", "raw_content": "\nவிஜய்க்கு மாபெரும் ஹிட் குடுத்த பிரபல இயக்குனர் படத்தில் இணையும் ஜி வி பிரகாஷ்\nCinema News | சினிமா செய்திகள்\nவிஜய்க்கு மாபெரும் ஹிட் குடுத்த பிரபல இயக்குனர் படத்தில் இணையும் ஜி வி பிரகாஷ்\nஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்த படம் உருவாக உள்ளது.\nதுள்ளாத மனமும் துள்ளும் படத்தின் இயக்குனர் எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்த படம் உருவாக உள்ளது. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரமேஷ் பி பிள்ளை இப்படத்தை தயாரித்து வருகிறார்.\nஏற்கனவே இயக்குனர் சசி இயக்கும் ஒரு படத்தையும் இந்த தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக ஈஷா ரேபா நடிக்க உள்ளார்.\nஇப்படத்திற்கு சி சத்யா இசையமைக்க உள்ளதாகவும் மற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.\nRelated Topics:சி சத்யா, ஜி.வி. பிரகாஷ், தமிழ் படங்கள், நடிகர்கள்\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nஐஸ்வர்யா தத்தா பதிவிட்ட ‘நான் ஒரு ராணி’ வீடியோ.. ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்\nமுருகனுடன் தொடர்பில் இருந்த சிவகார்த்திகேயன் பட நடிகை.. விசாரணையில் திடீர் திருப்பம்\nCinema News | சினிமா செய்திகள்\nஇடுப்பு மடிப்பில் ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக களமிறங்கிய நிவேதா பெத்துராஜ்.. அசத்தல் வீடியோ\n8 நாள், வாரம் கூட தொடர்ச்சியாக தூங்கும் சேரன்.. துப்பறியும் திரில்லர் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரைலர்\nஅருண் விஜய் நடித்துள்ள விளம்பரப் படம். 6 பேக்ஸ், ஆக்ஷன் காட்சிகள், அடேங்கப்பா ..\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/jan/13/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3076167.html", "date_download": "2019-10-22T23:42:20Z", "digest": "sha1:SVDYN6AQK7KN52TT4UGDDHIMVHAH2NIU", "length": 8438, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இன்றைய ரயில் சேவைகளில் மாற்றம்இன்றைய ரயில் சேவைகளில் மாற்றம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nஇன்றைய ரயில் சேவைகளில் மாற்றம்இன்றைய ரயில் சேவைகளில் மாற்றம்\nBy DIN | Published on : 13th January 2019 03:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇருப்புப் பாதை சீரமைப்புப் பணி நடைபெறுவதால், ஞாயிற்றுக்கிழமை ஒருசில ரயில்சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இருப்புப் பாதை சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், ஜன. 13-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒருசில ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nரயில் எண்: 56262-பெங்களூரு-அரக்கோணம் பயணிகள் ரயில் பெங்களூரு-கிருஷ்ணராஜபுரம் இடையே ரத்துசெய்யப்படுகிறது. அதன்படி, இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம் ரயில்நிலையத்தில் இருந்து புறப்படும்.\nரயில் எண்: 17209-பெங்களூரு-காகிநாடா சேஷாத்ரி விரைவுரயில் ஜன.13-ஆம் தேதி பெங்களூரு ரயில்நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக நண்பகல் 12 மணிக்கு புறப்படுகிறது. ரயில் எண்: 12246-யஷ்வந்த்பூர்-ஹெளரா துரந்தோ விரைவுரயில் பானசவாடி ரயில்நிலையத்தில் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.\nரயில் எண்: 12691/12692 சென்னை-சத்யசாய் பிரஷாந்தி நிலையம்-சென்னை வரையிலான விரைவு ரயில்கள், பெங்களூரு மற்றும் ஸ்ரீசத்யசாய் பிரசாந்தி நிலையம் வரையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, ஜன.18-ஆம் தேதி முதல் வழக்கம்போல இயக்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/after-comali-vels-films-in-puppy-released-on-oct-11-news-244695", "date_download": "2019-10-22T23:34:58Z", "digest": "sha1:QWHHWOFQI6MKRK4YGBADD533WFMNAPEL", "length": 8759, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "After Comali Vels Films in Puppy released on Oct 11 - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » 'கோமாளி' வெற்றிப்பட நிறுவனத்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'கோமாளி' வெற்றிப்பட நிறுவனத்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிய ’கோமாளி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூலையும் வாரி குவித்தது.\nஇந்த நிலையில் தற்போது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படமான ‘பப்பி’ என்ற படத்தின் படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் ’பப்பி’ திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவருண், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, ஆர்ஜே விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை முரட்டு சிங்கள் என்பவர் இயக்கியுள்ளார். முழுக்க முழுக���க காமெடி அம்சங்கள் பொருந்திய இந்த படம் ’கோமாளி’ படம் போலவே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசிபிராஜின் அடுத்த படத்தில் விஜய் பட நாயகி\nகார்த்தியின் அடுத்த படத்தை இயக்குவது பிரபல எழுத்தாளரா\nஅண்டை மாநிலத்தில் 50 அடி உயர விஜய்யின் பிகில் கட் அவுட்\n'பிகில்' கதை விவகார வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன\nபேனருக்கு பதில் விஜய் ரசிகர்கள் செய்த நல்ல விஷயம்\n'பிகில்' விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பாஜக பிரமுகர்\n'பிகில்' வெற்றிக்காக விஜய் ரசிகர்கள் செய்த உருக்கமான வழிபாடு\nரஜினி கட்சி தொடங்குவதால் எந்த நன்மையும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபுளூசட்டை மாறனின் முதல் படம் குறித்த தகவல்\n'பிகில்', 'கைதி' படக்குழுவினர்களுக்கு தமிழக அமைச்சர் எச்சரிக்கை\nஎனக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிக்கும்டா... 'ஆதித்ய வர்மா டிரைலர்\n'தலைவர் 168' படத்தில் ரஜினியுடன் முதல்முறையாக இணையும் பிரபல காமெடி நடிகர்\nவிஜய்யின் 'பிகில்' கதை விவகார வழக்கின் தீர்ப்பு\nஅடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லும்'இந்தியன் 2' படக்குழு\nசக்சஸ் ஆனது பிக்பாஸ் காதல்: பிக்பாஸ் வின்னரை மணக்கும் சக போட்டியாளர்\nஅதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்லை: 'கைதி' டிக்கெட் எடுத்த ரசிகரை கலாய்த்த தயாரிப்பாளர்\nஅரசு அறிவிப்பால் 'பிகில்', 'கைதி' படக்குழுவினர்களுக்கு கொண்டாட்டம்\nஅமலாபாலை அடுத்து நிர்வாணமாக நடிக்கும் தேசிய விருது பெற்ற நடிகை\nதனுஷின் அடுத்த படத்தில் பிரபல மலையாள நடிகர்\nதர்ஷனுக்கு அடிபட்ட போது ஏன் உணர்ச்சிவசப்படவில்லை: கவினை மடக்கிய கமல்\nஅஜித்தின் 'விவேகம்' தயாரிப்பாளர் மீது மோசடி புகார்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு\nதர்ஷனுக்கு அடிபட்ட போது ஏன் உணர்ச்சிவசப்படவில்லை: கவினை மடக்கிய கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/19/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5/", "date_download": "2019-10-23T00:38:53Z", "digest": "sha1:GDI7OABLXFS52RRX2V54S5L4OCX547B5", "length": 7526, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஜனாதிபதித் தேர்தலுக்கு மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் - Newsfirst", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலுக்கு மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்\nஜனாதிபதித் தேர்தலுக்கு மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்\nColombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலுக்கா��� சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.அமரசிங்க மற்றும் இலங்கை சோசலிசக் கட்சி சார்பில் கலாநிதி அஜந்தா பெரேரா ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.\nஇதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை அரச ஊழியர்கள் இன்று முதல் சமர்ப்பிக்க முடியும்.\nஎதிர்வரும் 30 ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nகண்காணிப்பில் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு\nஜனாதிபதித் தேர்தல்; தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுகள் விநியோகம்\nதேர்தல் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகள்\nஅரச சொத்துக்களின் முறையற்ற பயன்பாடு: முறைப்பாடு\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவுறுத்தல்\nகணக்காய்வு அதிகாரிகளுக்கு கணக்காய்வாளர் நாயகம் ஆலோசனை\nகண்காணிப்பில் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு\nதபால்மூல வாக்களிப்பு; வாக்குச் சீட்டுகள் விநியோகம்\nதேர்தல் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகள்\nஅரச சொத்துக்களின் முறையற்ற பயன்பாடு: முறைப்பாடு\nவேட்பாளர்களுக்கு ஆணைக்குழு விடுக்கும் அறிவுறுத்தல்\nஅதிகாரிகளுக்கு கணக்காய்வாளர் நாயகம் ஆலோசனை\nஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதாக சஜித் பிரேமதாச உறுதி\nசஜித் பிரேமதாசவிற்கு M.S.செல்லச்சாமி ஆதரவு\nபாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கவில்லை\nஅரசியல் கட்சிகள் - தேர்தல்கள் ஆணைக்குழு சந்திப்பு\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nசிறுபான்மை அரசை அமைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ\nடெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இந்தியா\nகாலி நகரில் அபிவிருத்தி செயற்றிட்டம்\nபிகில் திரைக்கதைக்கு காப்புரிமை கோர அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/870224.html", "date_download": "2019-10-23T00:26:20Z", "digest": "sha1:T7TBXHOG3RRRP4WR2EBWGQYQ3EYXPLNX", "length": 7089, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஜனாதிபதி தேர்தல்: ஒக்டோபரில் கட்டுப்பணம் செலுத்துகின்றார் அனுரகுமார திசாநாயக்க", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல்: ஒக்டோபரில் கட்டுப்பணம் செலுத்துகின்றார் அனுரகுமார திசாநாயக்க\nSeptember 27th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் முதலாம் திகதியே தேர்தல்கள் செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் கீழ் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தேர்தலில் களமிறங்குகின்றார்.\nதற்போதுவரை 8 வேட்பாளர்கள் மட்டுமே ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தைனை செலுத்தியுள்ளனர்.\nதேர்தல்கள் செயலகத்தின் தகவலின் பிரகாரம் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் 50,000 ரூபாயும் சுயேட்சை வேட்பாளர் 75,000 ரூபாயும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.\nஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16 ம் திகதி நடைபெற உள்ளது, அதே நேரத்தில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி ஒக்டோபர் 7 ஆம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவன்ற் கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி கைது\nஐ.தே.கவின் கைக்கூலியாக செயற்படுகிறார் சந்திரிகா – வீரகுமார திஸாநாயக்க சாடல்\nமாநகர முதல்வருக்கும் – இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு\nவெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்ற ராஜபக்ஷ குடும்பத்தை தமிழர்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு உத்தரவு\nஅனைவருக்கும் சமமான சுகாதார சேவையை வழங்குவேன் – அநுர உறுதி\nஎமது மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்னவென்றே தெரிந்துகொள்ள முடியாத ஒருவரை எமது மக்கள் எவ்வாறு நம்புவார்கள்…\nகிண்ணியா அல் அஹ்தாப் வித்தியாலயத்துக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு\nஅதாவுல்லாவின் அரசியல் வலது கரத்தை உடைத்தார் ஹக்கீம் சூடு பிடிக்கும் அம்பாறை அரசியல்\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nஅவன்ற் கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி கைது\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/112215-", "date_download": "2019-10-22T23:52:44Z", "digest": "sha1:OJLYZAVYAVBA4R22CUPWV2VH3TXRPXB7", "length": 13141, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 17 November 2015 - எத்தனையோ தெய்வங்கள்... தீபாவளி எண்ணெய்க் குளியலில்! | Deepavali Oil Bath - Aval Vikatan", "raw_content": "\nக்யூட் ஹீரோயின்ஸ்... ஸ்வீட் தீபாவளி\nவேஸ்ட் பொருட்களில் கொலு பொம்மை தயாரிப்பு...வருமானத்தில் ஏழைகளின் கல்விக்கு உதவி\n\"கேப்டன்கிட்ட பிடிச்சது அவரோட எளிமை\nசந்தோஷ ஸ்வரங்கள்... கலக்கும் காதல் தம்பதி\nஎன் போட்டோவை திருடினால் சந்தோஷம்\nநள்ளிரவு வானவில் - 22\nஎன் டைரி - 367\nலெஹாங்காவுக்கு மாற்று... எத்னிக் கவுன்\nஎத்தனையோ தெய்வங்கள்... தீபாவளி எண்ணெய்க் குளியலில்\nஹாரர் ப்ளஸ் அசத்தல் ஆடைகள்\n\"இந்தத் தலைமுறை ஹீரோக்கள் குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குங்க\nகிருஷ்ணர் அல்ல... இங்கு ராமரின் தீபாவளி\n`பட்பட்’ தீபாவளி... பாதுகாப்பான தீபாவளி\nதீபாவளி லேகியம்... பிரச்னைகள் ஓடிரும்\nவீட்டிலேயே செய்யலாம்... விதம்விதமான இனிப்புகள்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஎத்தனையோ தெய்வங்கள்... தீபாவளி எண்ணெய்க் குளியலில்\nதீபாவளி அன்று கடைப் பிடிக்க வேண்டிய சாஸ்திரங்களையும், அவற்றின் பலன்களையும் சொல்கிறார், நெய்வேலியைச் சேர்ந்த கந்தசாமி சிவாச்சாரியார்\n“மனிதனிடம் எத்தனையோ அற்புதமான சக்திகள் இருந்தாலும் சில சமயங்களில் கர்வம் தலைதூக்கி, தான் பிறந்த பயனை மறந்து, அழிவுப் பாதையில் செல்கிறான். இந்த அகங்காரத்தை ஒடுக்கி,\nபகுத்தறிவோடு அடக்கத்தை ஒளி���ச் செய்வதே தீபாவளித் திருநாளின் பயன். நரகாசுரன் துவாபர யுகத்தில் தோன்றி, ‘தான்’ எனும் அகங்காரம் கொண்டு, ஆத்திரம் அடைந்து, உலக மக்களை அழவைத்துக்கொண்டிருந்தான். அவனை ஒழித்து உலக மக்களுக்குச் சாந்தியை அளித்தார் கிருஷ்ண பரமாத்மா. அகங்காரத்தின் அழிவே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.\nசூரிய உதயத்துக்கு முன்னதாக பொதுவாக எவரும் எண்ணெய் ஸ்நானம் செய்யக்கூடாது என்பது சாஸ்திர நியதி. ஆனால், தீபாவளியன்று மட்டும் சூர்யோதய காலத்துக்கு முன் அனைவரும் எண்ணெய் ஸ்நானம் செய்வதன் மூலம், தன் பிள்ளையான நரகாசுரனை நினைவுகூர வேண்டும் என்று, பகவானிடம் வேண்டினாள் பூமாதேவி. சாஸ்திரம் தவிர்க்கும் ஒரு காரியத்தைச் செய்யுமாறு சாதாரணமாகக் கூறினால், எவரும் ஏற்க மாட்டார்கள் என்பதால், தீபாவளி அன்று மட்டும் அதிகாலையில் எல்லா இடங்களிலும் தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லக்ஷ்மியும், சிகைக்காயில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடையில் மகா விஷ்ணுவும் வசிக்க வேண்டும் என வேண்டினாள் பூமித்தாய். பகவானும் அவ்வாறே அனுக்கிரகித்தார்.\nஎனவே, தீபாவளி திருநாளில் அருணோதய காலத்தில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடினால், இறைபலன் கிட்டும். அருணோதய காலம் என்பது சூர்யோதயத்துக்கு முன் உள்ள ஒரு முகூர்த்த காலம். அதாவது சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடம் முன் உள்ள காலம். 6.00 மணிக்கு சூரிய உதயம் என்றால் 5.15 மணிக்கு நீராட வேண்டும்.\nதீபாவளி அன்று நம் இல்லங்களுக்கு திருமகள் வருவதாக ஐதீகம். அவளை வரவேற்கும் விதமாக இல்லம் தோறும் தீபங்கள் ஏற்றி வழிபடுவர்.\nநாம் கட்டாயம் செய்ய வேண்டிய வேறு சில சாஸ்திரங்களும் உள்ளன. மஹாளயபட்ச நாட்களில், குறிப்பாக மஹாளயபட்ச அமாவாசை அன்று நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாட்களில் பித்ருலோகத்தில் இருக்கும் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அப்படி வருபவர்கள் தீபாவளி நாட்களில்தான் பித்ருலோகத்துக்கு திரும்புகின்றனர். அவர்களை வழியனுப்பும் பொருட்டு தீபாவளி அன்று அதிகாலை தீபமேற்றுதல் வேண்டும்.\nஇத்தகு சிறப்பு மிகுந்த இந்த புனிதத்திருநாளில் நம் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழிந்துபோக கண்ணபிரானை வேண்டி, மனிதன் தேவனாக மாற ம���டியாவிட்டாலும், மனிதனாகவாவது வாழ இறைவனுடைய அருளைப் பெறுவோமாக\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-03-21-05-08-22/", "date_download": "2019-10-23T00:02:07Z", "digest": "sha1:Z27J6V5GCZLWDNIIFWUEQOXXVXHWED5I", "length": 7786, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ., அதிரடி சோதனை |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nமு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ., அதிரடி சோதனை\nகாங்கிரஸ் தனது வேலையை காட்ட தொடங்கி விட்டது, கூட்டணியில் இருந்து திமுக.,விலகிய 2 நாட்களில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.,ஸ்டாலின் வீட்டில் இன்று காலை 7.15 மணி முதல் சி.பி.ஐ., அதிரடி சோதனை நடத்தி வருகிறது.\nஇன்று காலை முக.,ஸ்டாலினின் தேனாம் பேட்டை வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களின் வீடு என்று சென்னையில் பல இடங்களில் சிபிஐ. அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். வருவாய் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என்று பலகுழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிகிறது.\nஎம்.எல்ஏ.,க்கள் விடுதி உள்ளிட்ட 30 இடங்களில்…\nவசமாக சிக்கிய சசிகலா தரப்பு\nராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கும்,…\nரன்வீர் ஷாவின் பண்ணைவீட்டில் இருந்து 80 சிலைகள் பறிமுதல்\nபிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது\nதமிழக அரசுக்கு தலைக் குனிவு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது\nஇந்திராணி வாக்குமூல சிதம்பரம் சிக்கி� ...\nஇறந்தவர்களுடைய இழப்பை பயன்படுத்தி அரச ...\nசிபிஐ., யின் புதிய இயக்குனர் ரிஷிகுமார� ...\nநேரில் தன்னை சந்திக்க சிபிஐ இயக்குனர்� ...\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் ...\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் � ...\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, ம� ...\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜ� ...\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங� ...\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் � ...\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/03/25/tet-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2/", "date_download": "2019-10-23T01:09:42Z", "digest": "sha1:JLC6K7Y7HL7IBXEB5U7NUWNHBPWC5W7I", "length": 9292, "nlines": 87, "source_domain": "www.kalviosai.com", "title": "TET : பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் – பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடக்குமா ஆசிரியர் தகுதித்தேர்வு!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome TET TET : பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் – பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடக்குமா ஆசிரியர் தகுதித்தேர்வு\nTET : பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் – பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடக்குமா ஆசிரியர் தகுதித்தேர்வு\nபாடப்பிரிவுகளின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த வேண்டுமென, பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் செய்யப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி கடந்த 2012, 2013 மற்றும் 2017ம் ஆண்டுகளில் தகுதித்தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு அக்.6 மற்றும் 7ம் தேதிகளில் தகுதித்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தகுதித்தேர்வுகளில் பட்டதாரி ஆசிரியர்களின் பாடத்திற்கு தொடர்பில்லாத வகையில் வினாக்கள் இருந்தன.\nதாள் 2 பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினா கேட்கப்படும். இந்த வினாக்களை தமிழ், ஆங்கிலம், சைக்காலஜி, கணிதம், அறிவியல் (அ) சமூக அறிவியல் என 5 வகையாக பிரித்து ஒரு பிரிவிற்கு 30 மதிப்பெண் அளிக்கின்றனர். எந்த பாடத்தை முதன்மை பாடமாக எடுத்து பட்டப்படிப்பு முடித்தனரோ அதிலிருந்து வெறும் 30 கேள்விகள�� மட்டுமே கேட்கப்படுகிறது.\n2012 ஜூலையில் நடைபெற்ற தேர்வில் கணித பாடத்திலிருந்து 20 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டிருந்தன. இதனால் கணித ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுகளில் மொத்தமுள்ள 150 கேள்விகளில் 110 கேள்விகள் முதன்மை பாடத்திலிருந்து கேட்கப்படுகிறது.\nஎஞ்சியவை மட்டுமே பொதுவான வினாவாக கேட்கப்படும். எனவே பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை அவர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் அடிப்படையில் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nபட்டதாரிகள் கூறுகையில், ‘‘ஒருவர் எந்த பாடத்திற்கு ஆசிரியராக நியமனம் செய்யப்பட உள்ளாரோ அதில் தேர்வு வைத்து, தகுதியுள்ளவரா இல்லையா என முடிவு செய்ய வேண்டும். முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வுகள் அந்த வகையில்தான் நடக்கும். ஆனால் தகுதித்தேர்வில் மட்டும் மாறுபட்ட முறையில் வினாக்கள் கேட்கும் முறை உள்ளது. எனவே போட்டித்தேர்வுகளை போல் பாடப்பிரிவுகள் அடிப்படையில் தேர்வு நடத்த நடவடிக்கை வேண்டும்’’ என்றனர்.\nPrevious articleதூய்மை இந்தியா திட்டத்தில் மாணவர்களை இணைக்க முயற்சி\nNext articleபிளஸ் 2 தேர்வு முடிவு தாமதமாகுமா\n13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான ‘டெட்’ தேர்வு அறிவிப்பு\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப் பள்ளிகளில் விரைவாக நிரப்ப கோரிக்கை. \nஏற்கனவே TET – இல் தேர்ச்சி பெற்றவர்கள் மூலமே காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் – BT காலிப்பணியிடங்கள் விவரம் பாடவாரியாக அறிவிப்பு -PG காலிப்பணியிடங்கள் கணக்கெடுப்பு – பள்ளிக்கல்வி இயக்குனர்\n21-ல் ஆர்.கே.நகர் தொகுதிக்கு மட்டும் விடுமுறை பிளஸ் 1, 2 அரையாண்டு தேர்வு நாள்...\n2 ஆண்டுகளில் பள்ளிகள் 100 விழுக்காடு கணினி மயமாக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்துதல் குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநரின்...\nDEE : 2017 – 18 ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை செயல்பாடுகளிலும் சிறந்து...\nதமிழ்நாட்டில் cps திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் அனைவரும் இப்படிவத்தை (Google...\nபள்ளிக்கல்வி – ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் குறித்த...\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/09/blog-post_45.html", "date_download": "2019-10-23T00:20:12Z", "digest": "sha1:L5KWCCY4Q2D22T5NKPDPNXI3BIBYQQ47", "length": 21701, "nlines": 75, "source_domain": "www.nimirvu.org", "title": "தமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / தமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அரசியல் தலைவர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டார்கள். கலந்துரையாடலின் இறுதியில் மக்களின் கருத்துகளின் முடிவாக வெளியிடப்பட்ட பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:\nஇலங்கைத்தீவின் இனப்பிரச்சினைக்கான தீர்வானது, இந்த இனப்பிரச்சினையின் அடிப்படைக்காரணிகளை இனம்கண்டு நிரந்தரமாகத் தீர்ப்பதாக அமைய வேண்டும்.\nவடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசத்தில், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான, மதச் சார்பற்ற சமஷ்டித்தீர்வே இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும். இதுவே இலங்கைத்தீவின் கௌரவமும் சமாதானமும் மதிக்கப்பட்டு சகல இனங்களும் சமத்துவத்துடனும் வாழக்கூடிய நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தவும் வல்லது.\nஇது தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசை. இது பல தசாப்தங்களாக தேர்தல்களில் வழங்கிய ஆணைகள், திம்பு பிரகடனம் போன்ற சர்வதேச பிரகடனங்கள், பொங்குதமிழ், எழுகதமிழ் போன்ற மக்கள் எழுச்சி நிகழ்வுகள் மூலமும் மிகத் தெளிவாக பல தடவைகள் வெளிப்படுத்தப்பட்ட ஜனநாயக விருப்பும் ஆகும்.\nஇணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு அதன் தனித்துவமான இறைமையின் அடிப்படையிலான சம~;டித்தீர்வு என்பது விட்டுக்கொடுக்கமுடியாத அடிப்படை அரசியல் கோரிக்கை. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான எந்த தீர்வும் இதன் அடிப்படையிலேயே அணுகப்படுவதே நேர்மையானதும் நீடித்து நிலைக்கக்கூடியதும் ஆகும்.\nவடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் (திட்டமிட்ட அரச குடியேற்றங்களால் குடியேற்றப்பட்டவர்கள் நீங்கலாக) இயற்கையாகவே வாழும் முஸ்லிம், சிங்கள மக்களும் இந்த சம~;டி அலகின் சகல உரிமைகளுக்கும் உரித்தானவர்கள்.\nஇணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்கள் தமக்கான அரசியல் அதிகார அலகை கோருவதற்கான உரிமைக்கு உரித்துடையவர்கள்.\nஇலங்கையின் உத்தேச அரசியலமைப்பானது, மலையகத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகள், அடிப்படைத் தேவைகள் என்பவற்றை திருப்திப்படுத்துவதாக இருக்கவேண்டும். இதற்கான குரலையும் தோழமை உறுதிப்பாட்டையும் நாம் என்றும் வழங்குவோம்.\nகடந்த எழுபது ஆண்டுகளாக தமிழர்கள் மீது திட்டமிட்டவகையில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையில் இருந்து எமது இனத்தின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ளவும் மேற்சொன்ன அரசியல் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.\nஅத்தோடு, சர்வதேச நீதிமன்றம் அல்லது ஐ.நா. மேற்பார்வையிலான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் போன்ற சுயாதீன சர்வதேச குற்றவியல் நீதி விசாரணப்பொறிமுறை மூலம் இந்த இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.\nஎமது அரசியல் தீர்வுக்கான கோரிக்கையும் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலும் விட்டுகொடுப்புக்கோ தம்மிடையே பதிலீட்டுக்கோ உரியவை அல்ல. இவை இரண்டும் பூர்த்தி செய்யப்படுவதன் மூலமே இயற்கை நீதியின் அடிப்படையில் தமிழர்களுக்கான நியாயம் கிடைக்கும்.\nஅரசியல் தீர்வு குறித்தும் பொறுப்புக் கூறல் குறித்தும் சர்வதேச அரங்குகளில் வாக்குறுதிகளை வழங்கி விட்டு, அவற்றை பூர்த்தி செய்யாது, காலத்தை இழுத்தடித்து ஏமாற்றுவதே, இலங்கை அரசு காலம் காலமாக மேற்கொண்டுவரும் நடைமுறையாகும்.\nசர்வதேச நெருக்குவாரங்களில் இருந்து தம்மை பாதுகாப்பதற்கான ஒரு யுக்தியாகவே இந்த பொய் வாக்குறுதிகளை வழங்குவதனை இலங்கை அரசாங்கங்கள் தம் வழக்கமாக கொண்டுள்ளன.\nஅந்த வகையில் இந்த அரசாங்கமும் முன்னைய அரசாங்கங்களிலிருந்து எதுவிதத்திலும் தம்மை வேறுபடுத்த வில்லை.\nஇந்த அரசாங்கமானது, 2015, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் ஐ.நா மனித உரிமை பேரவையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் எதனையும், நேர்மையான முறையில், ஐ.நா பேரவையில் வலியுறுத்தப்பட்டது போன்று, பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை உள்ளீர்த்து பூர்த்தி செய்யவில்லை. மாறாக, சர்வதேசத்தை ஏமாற்றும் பெயரளவிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையே முற்கொண்டு செல்கிறது.\nஉலகின் உயர்சபையாகிய ஐ.நாவின் மனித உரிமை பேரவையினதும் மற்றும் ஜனநாயக செயன்முறைகளில் நம்பிக்கை கொண்டுள்ள நாடுகளினதும் கௌரவத்தை மதிப்பிழக்கச்செய்யும் வகையிலும் அவற்றிற்கு சவால்விடும் வகையிலும், ஐ.நா மனித உரிமை பேரவையில் குறிப்பிடப்பட்ட சர்வதேச நீதிபதிகள், பயங்கரவாத தடைசட்ட நீக்கம் போன்றவற்றை அப்பட்டமாகவே மறுதலித்து தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் அதிகார உயர்பீடத்தினரான ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை ஆகியோர் வெளிப்படையாகவும் உத்தியோக பூர்வமாகவும் கருத்துகள் வெளியிட்டுவருவது குறித்து சர்வதேச சக்திகள் தமது தீவிரமான கரிசனையை செலுத்த வேண்டும்.\nபொறுப்புக்கூறலில் மட்டுமல்லாது, தமிழ் மக்களின் அரசியல் விருப்பை, புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கலந்தாய்வுக்குழுவுக்கான சமர்ப்பணம் உட்பட பல தடவைகளில் மக்கள் வெளிப்படுத்தியிருந்த போதிலும் அவற்றையெல்லாம் ஒரேயடியாக புறந்தள்ளுவதாகவே ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கலந்தாய்வுக்குழு தலைவர் மற்றும் உத்தேச அரசியலமைப்பை வரையும் பிரமுகர்களின் கருத்துக்கள் இருக்கின்றன.\nஅரசாங்க உயர்பீடத்தின் உத்தியோகபூர்வ மறுதலிப்புகள், இந்த அரசாங்கத்துக்கும் தமிழர்களின் அரசியற் பிரச்சினையை தீர்ப்பது குறித்தோ அல்லது நேர்மையான பொறுப்புக்கூறல் குறித்தோ உண்மையான அரசியல் விருப்பு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவதாலும் நடைமுறை அனுபவத்தில் இலங்கை அரசின் முன்னெடுப்புகள் மீது தமிழர்கள் நம்பிக்கையை இழந்திருப்பதாலும், சர்வதேச நாடுகள் இந்த விடயத்தில் தமது நேரடித்தலையீட்டை தாமதமின்றி மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை, மேலே பிரகடனப்படுத்தப்பட்ட மக்களது விருப்புகளின் அடிப்படையில் வழங்க வழிவகை செய்யவேண்டும்.\nநிமிர்வு புரட்டாதி 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை ப��ிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nமாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இ...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nதமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை சர்வதேசமட்டத்தில் எடுத்துச் செல்லாதது பாரிய குறைபாடு:\nஈழவிடுதலைப் போராட்டம் தற்போது மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்கின்றோமோ இல்லையோ...\nநிமிர்வுகள் - 18 தலைகள் உருளுது\nஅப்புக்காத்தர்: அப்ப இண்டைக்கு என்ன மாதிரி… சூரன் போர் பார்க்கப் போகேல்லையோ.. அன்னம்மாக்கா: இப்ப கொஞ்ச நாளாய் எத்தனை சூரன்களின்ர போர...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\nஎந்த நிறுவனங்கள் இரசாயன பூச்சிகொல்லிகளையும் களைகொல்லிகளையும் உற்பத்தி செய்கின்றனவோ அதே நிறுவனங்களே அவ்விரசாயனங்களால் எமக்கு ஏற்படும் நோ...\nபனை அதை விதை புதுச் சரித்திரம் படை\nதமிழர்களின் பொருளாதாரமானது ஆரம்பத்தில் இருந்தே தற்சார்பானதாக தான் இருந்து வந்தது. எப்போது பல்தேசிய இலாபத்தை நோக்காக கொண்ட நிறுவனங்கள் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/84", "date_download": "2019-10-23T00:44:48Z", "digest": "sha1:HVQFTDDTOJMJOQUYOTMOQW2CW7J5JKDA", "length": 8611, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | முதல் போட்டி", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nஆஸ்திரேலியாவில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு குரல்\nபத்தாண்டு காலமாக தொடரும் ஜல்லிக்கட்டு போராட்டம்.... கடந்துவந்த பாதை..\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு வேண்டுகோள்\nஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள் மீது தடியடி\nகிருஷ்ணா நதிநீர் பேச்சுவார்த்தை: ஆந்திரா செல்கிறார் முதலமைச்சர்\nகாளைகள் துன்புறுத்தப்படுவதில்லை... பிரதமருக்கு சசிகலா கடிதம்\nஃபிபா அணிகளின் எண்ணிக்கை 32 லிருந்து 48 ஆகிறது..\nமீண்டும் கேப்டனாகக் களமிறங்கி ருத்ரதாண்டவமாடிய தோனி\nயு-19 போட்டியை சென்னையில் நடத்த இயலாது: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி\nகுத்துச்சண்டைப் போட்டியில் உயிரிழந்த மாணவி\nகேப்டனாக களமிறங்கும் விராட் கோலி.. வெற்றி பாதையை நோக்கி பயணிக்குமா இந்திய அணி..\nதிருநங்கைகளுக்கான பள்ளி: கேரளாவில் திறப்பு\nசர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்த டென்னிஸ் நட்சத்திரம் இவனோவிச்\n117 ஆண்டுகள் நீடித்த உலகச் சாதனையை முறியடித்த குஜராத் கிரிக்கெட் வீரர்\nஆஸ்திரேலியாவில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு குரல்\nபத்தாண்டு காலமாக தொடரும் ஜல்லிக்கட்டு போராட்டம்.... கடந்துவந்த பாதை..\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு வேண்டுகோள்\nஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள் மீது தடியடி\nகிருஷ்ணா நதிநீர் பேச்சுவார்த்தை: ஆந்திரா செல்கிறார் முதலமைச்சர்\nகாளைகள் துன்புறுத்தப்படுவதில்லை... பிரதமருக்கு சசிகலா கடிதம்\nஃபிபா அணிகளின் எண்ணிக்கை 32 லிருந்து 48 ஆகிறது..\nமீண்டும் கேப்டனாகக் களமிறங்கி ருத்ரதாண்டவமாடிய தோனி\nயு-19 போட்டியை சென்னையில் நடத்த இயலாது: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி\nகுத்துச்சண்டைப் போட்டியில் உயிரிழந்த மாணவி\nகேப்டனாக களமிறங்கும் விராட் கோலி.. வெற்றி பாதையை நோக்கி பயணிக்குமா இந்திய அணி..\nதிருநங்கைகளுக்கான பள்ளி: கேரளாவில் திறப்பு\nசர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்த டென்னிஸ் நட்சத்திரம் இவனோவிச்\n117 ஆண்டுகள் நீடித்த உலகச் சாதனையை முறியடித்த குஜராத் கிரிக்கெட் வீரர்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasan.wordpress.com/tag/kavithai/", "date_download": "2019-10-23T00:21:32Z", "digest": "sha1:UQBAYDYJUHPZSBHZXBVN4RSZMHQXZFUS", "length": 32720, "nlines": 533, "source_domain": "kalaiarasan.wordpress.com", "title": "Kavithai | தூறல்", "raw_content": "\nஇலையின் பயணம் – இன்னொரு ஜனனம்.\nஒக்ரோபர் 12, 2008 இல் 8:42 முப\t(இயற்கை)\nஉதிரும் நாள் வரை உழைத்தாகிவிட்டது…\nகிளையொடு ஒட்டிய உறவுகள் முடிந்து…\nமுடிக்கும் வல்லமை காற்றின் கைகளில்\nஇதுவரை வருடிச்சென்ற காற்றின் கைகள்\nஇலையின் திசையை காற்றே தீர்மானிக்க\nஇலையின் பயணம் இனி எங்கெங்கென்று\nஜூலை 22, 2008 இல் 8:34 முப\t(கல்லூரி நாட்களில்)\nமஞ்சள் வெயில் மாலையெலாம் நீதானா\nபஞ்சத்தில் வாடுவோர்க்கு சோலை நீதானா\nபிஞ்சுமனக் குழந்தையிடம் அன்பும் நீதானா\nவஞ்சக மனத்தின் வன்செயலும் நீதானா\nபாதி பேரை தினம் சிரிக்கவிட்டு\nமீதி பேரை கண்ணீரில் மிதக்கவிட்டு\nவிதி யென்று உலகி லிருக்கும்\nசதி காரன் இங்கே நீதானா\nகோயில் குளமெல்லாம் நீயிருப் பாயென்று\nவாயில் உனையெப்போதும் பாடும் மனிதனையும்\nபொய்யில் புரண்டெழுந்து உன��யறியா ஊன\nமெய்யரென இருவேறுமானிடம் படைத்தது நீதானா\nஉண்மைக்கு இருளெனும் விலங்கிட்டு; வன்மைக்கு\nவணங்கி வாழ்த்து கூறும் – இந்த\nவேண்டா கலிகாலம் படைத்து – எனை\nகாண விட்ட கடவுள் நீதானா\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபிப்ரவரி 14, 2008 இல் 9:06 முப\t(காதல்)\nபிப்ரவரி 13, 2008 இல் 10:59 பிப\t(கல்லூரி நாட்களில், சமுதாயம்)\nஆசைக்கு அளவுண்டோ அளக்க புதுக் கோலுண்டோ\nஆசை பொன்மேற் கொண்டு ஆண்டவன்சிலைத் திருடுகின்றார்\nபணம்மேல் ஆசை கொண்டே பச்சோந்தி ஆகின்றார்\nபிணம் தின்னும் கழுகாக உலவித் திரிகின்றார்\nநாகரீக ஆசை கொண்டே நஞ்சைக் கலக்கின்றார்\nநகர்வலம் திரியும்போது காணும் பொருளுக்கு ஏங்குகின்றார்\nபெண்மேல் ஆசை கொண்டே பித்தராகி அலைகின்றார்\nபண்புகெட்டே கால மெல்லாம் பாரில் உலவுகின்றார்\nகாணும் பொருளுக்கு ஆசைகொண்டு அலையும் மாந்தரே\nகணநேர ஆசை யகற்றி மலையென உயருங்கள்\nஅஞ்ஞான ஆசைதனை ஆண்டவன் அருள்கொண்டு ஒழித்து\nமெஞ்ஞான அருள்பெற்றே மேன்மை எய்துங்கள்.\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபிப்ரவரி 13, 2008 இல் 8:54 முப\t(இயற்கை, ஹைகூ)\nவீடு கட்ட மரம் வெட்டினார்\nவேறுமரம் தேடி பறந்தது பறவை\nஅனாதையாக தெருவில், உதிர்ந்த முடிகள்;\nஅலகோடு அலகுவைத்து உணவூட்டியது பறவை\nகூடுவிட்டு என்று பறக்குமோ குஞ்சு.\nபிப்ரவரி 2, 2008 இல் 8:11 முப\t(உணர்வுகள், சமுதாயம்)\nஎரிமலை வெடிக்கட்டும் இதயம் துடிக்கட்டும்\nசூழ்ச்சிகள் அழியட்டும் துன்மதி ஒழியட்டும்\nமனிதராய்ப் பிறந்தோம் மதியுடன் வளர்ந்தோம்\nமதம் கொண்ட இன வெறிகொண்ட\nமனிதன் அடக்கிட நினைப்பது சரிதானோ…\nசுகம்பெற வாழ்வினில் இன்பம் துய்த்திட\nசிரத்தினை தாழ்த்தி சீருடல் குறுக்கி\nபிறப்பது ஒருமுறை இறப்பதும் ஒருமுறை\nபறவையாய் பறந்து சுதந்திரக் காற்றை\nதீப்பந்தம் எடுத்து வீணே சுணங்கும்\nசுதந்திரதீபம் ஒளிரட்டும் தீமைகள் எரியட்டும்\nஜனவரி 31, 2008 இல் 7:42 முப\t(கல்லூரி நாட்களில், சமுதாயம்)\nஎங்களை நிற்கதியாய் நிற்க விடாதே…\nஎங்களை சடலங்களாய்க் கிடக்கச் செய்யாதே…\nஎங்களின் செவிகளில் நுழைந்தா விடும்.\nபடிக்கட்டை கடக்க முடியாத சட்டம்\nவரண்டுபோன எங்களை வதைத்தா விடும்\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nஜனவரி 29, 2008 இல் 4:33 பிப\t(கல்லூரி நாட்களில், சமுதாயம்)\nயாரோ ஓலமிடும் சத்தம் கேட்டு\nஅன்னாந்து பா���்த்தேன் – அதற்குள்\nஅத்தான் என்னை கைவிட்டுவிடாதீர் என்றாள்…\nதவம் கிடக்கும் சமவெளி உன் நெற்றியடி\nவெள்ளி நிலா உன் நெற்றிப் பொட்டடி\nஇணைந்த புல்லாங்குழல் – உன்\nஒருமித்துப் பார்த்தால் – நீ\nபாரதியை மட்டுமென்ன விட்டா வைப்போம்\nகெட்டுப் போக படித்தா தரவேண்டும்\nபுண்ணியமே ஓடு – நீ\nகண்ணை இருக மூடிக்கொண்டே ஓடு…\nபுதுப் புயல்கள், புழுதிப் புயல்கள்\nஅவன் குள்ள நரி குணத்தவனென்று…\nகுள்ள நரி என்றால் என்ன\nஎன்னையும் விசமாக்கிச் சென்று விட்டான்….\nஉயரே… உயரே… பறந்து செல்.\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nஜனவரி 13, 2008 இல் 10:08 முப\t(ஹைகூ)\nஇனிமையாய் தரையில் ஜலதரங்கம் வாசித்தது,\nநம்பிக்கையின் ஆசிர்வாதமாய் அமிர்தமாய் ருசித்தது\nஉதட்டில் விழுந்த ஒருதுளி மழைநீர்.\nசிந்தும் துளிகளில் எந்தத்துளி முத்தாகுமோ\nபூக்களில் உறங்கும் மௌனம் – 2.\nஜனவரி 12, 2008 இல் 6:06 பிப\t(உணர்வுகள்)\nஆக்கள் கழனிக்கு கொண்டு சேர்த்தும்…\nகை வலிக்க மனையோடு அது களைந்து,\nசெய்த பயிர் விட்டகல மனமின்றி\nசுமந்த புல்சுமையோடு வீடு சேர்ந்து\nபழம்கஞ்சினை அமிழ்தமாய் உண்டு இரசித்தும்…\nஇயற்கைவிட்ட வழியில் தான் ஈன்ற\nகுறும்பை உச்சி மோந்து இரசித்தும்,\nபாறை உதடுகளால் வலிக்காது முத்தமிட்டும்…\nஏழை உழவனின் முகத்தில் தெரியும்\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅய்யா கொஞ்சம் கருணை.. (1)\nஇலவசமாய் ஒரு இலவசம் (1)\nகீதா நீ எனக்கு (1)\nகாதல் மட்டும் அல்ல… (1)\nஅ, ஆ...கவிதை - 8 (தீபாவளி)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.\nநேரு மாமா - சிறுவர் பாடல்\nஎம் மருமானே...(அ, ஆ...கவிதை – 17)\nஉன்னத சுதந்திரம். இல் dorseyfloyd2147\nபேய் நடமாட்டம். இல் Sathish abimanyue\nபேய் நடமாட்டம். இல் ப்ரவீன்\nஎந்நாளும் காதல் தினம். இல் a.fazith\nஅழகின் அளவுகோல் இல் Asir Anbazhagan\nஅழகின் அளவுகோல் இல் Thandapani.S\nநடுத்தரவர்க்கத்தின் தவிப்பு. இல் subha\nஅழகின் அளவுகோல் இல் subha\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2015 ஜனவரி 2015 ஜூன் 2012 செப்ரெம்பர் 2010 ஜூலை 2010 பிப்ரவரி 2010 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006\nஸ்டீபன் ஆசிரியரும்…ப��ச்சாளி சந்திரனும்... 1\nஎன் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்\nஊதாப்பூ நிற மிளகாய் செடி.\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nஉண்டென்பார்க்கும் உண்டு. இல்லையென்பார்க்கும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ganapathi.me/category/nontechnical/tamilcast/", "date_download": "2019-10-22T23:47:54Z", "digest": "sha1:VPWBHW7U3JSGJJIOTOUW3ENVBWCY6QOM", "length": 19240, "nlines": 117, "source_domain": "www.ganapathi.me", "title": "TamilCast | Ganapathi - The Man of Silence", "raw_content": "\nAbout Me – என்னைப் பற்றி\nContact Me – தொடர்புக்கு\nசேகு­வேரா – ஒரு போராளியின் கதை\nமகளிர் மட்டும் – திரைவிமர்சனம் (ஆண்களுக்காக மட்டுமல்ல)\nசேகு­வேரா – ஒரு போராளியின் கதை\nஅடர்ந்த அன்பு செய்தல் வேண்டும்\nபுதிய நாட்காட்டிகள் வீடுகளில் வந்து குறைந்தது இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. சமூக வலைத்தளங்களின் வரவுக்குப் பின் நிதானித்து திரும்பிப் பார்ப்பதில் கூட ரசனைகள். எல்லோரும் எதையோ தேடுவது மட்டும் நிதர்சனம். சற்றே நிதானமாக கடந்த இரண்டு நாட்களாக நானும் திரும்பிப் பார்க்க முயற்சி செய்தேன்….\nமனிதர்கள் இல்லாத உலகம் இல்லை. இறை பேராற்றல் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. நிகழ்வுகள் மீது பெரும் வருத்தமில்லை. மற்ற உயிர்களுடன் கூடி ஒத்து வாழ்வது போல் மிகுந்த இன்பமில்லை. நாமாக நாமும், நமைச் சுற்றியுள்ளவர்கள் அவர்களாக அவர்களும், எல்லா உயிரின் இயல்பும் ஒன்றிணைய, ஒரு தலமாக பூமி இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி…பெரும் கனவு…\nமனிதர்கள் மீது நமக்குப் பெரும் குறை உள்ள காலமாக நகள்கிறது நாட்கள். எல்லாவற்றிலும் கணக்குகள். எங்கும் கணக்குகள். இந்த உலகம் “துவந்தமானது”. எப்பொழுதும் இரு வேறு நிலைகள் உண்டு, உண்மை அதுதான்…அதுமட்டும் தான்…. இரண்டு நிலைகளிலும்; நிச்சயம் கணக்குகளும் தன நிலை சார்ந்த நியாயங்களும் இணைபிரியா உரு உவமையாய் உழன்று கொண்டிருக்கும். Did you see the movie “The Matrix”…”Oracle” உலகம் “துவந்தமானது” என்பதை தன் வார்த்தைகளில் விவரித்திருப்பார். “My Job is to make the Equation Always Unstabble”…. உலகம் “துவந்தமானது”.\nஆனால் கணக்குகள் தாண்டி வாழ்க்கை உண்டு என்பதை உணர்தல் வாழ்க்கையின் சமன்பாட்டின் முதல் படியாக நான் காண்கிறேன். இந்த வரிகளை படித்துக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் உள்ளக் கண்ணாடியில் சில பிம்பங்கள் வந்து போகலாம். சற்றே நிதானித்து சிந்தியுங்கள். அந்தப் பிம்பங்கள் எவ்வகையானவை என்று. கணக்கு போட்டு வெற்றி பெறுவது போல் தோன்றலாம். வேண்டியவர் வேண்டாதவர் தாண்டி, தனக்கு தேவையுடையோரை மட்டும் நாடும் வாழ்கை நன்மையல்ல. கணக்குகளோடு மட்டும் வாழும் வாழ்கை அவர்களுடையது என்றால், அவர்களுக்கும் சேர்த்து “பிராத்தனை” செய்வது உங்கள் கடமை. சற்றே நகர்ந்து சென்று விடுங்கள்…”பிராத்தனை” செய்யுங்கள்… எல்லோரும் நல்லவரே. அடர்ந்த அன்பு செய்தல் வேண்டும், அதுவே நம் குணமுமாக வேண்டும்.\nஅடர்ந்த அன்பு செய்யும் பொழுது நம் நிலை என்ன… மீண்டும் கணக்குகள் தோன்றாதா என்கிற கேள்வி உண்மை. அதற்கு என் தத்துவ ஆசான் ஒரு சிறிய எளிமையான வழி சொல்கிறார்.“யாரையும் சந்தேகிக்காதீர்கள், யாரையும் நம்பாதீர்கள்” என்பது தான் அது. இந்தக் கூற்றுக்கு விளக்கம் சொல்வது மிகவும் கடினம். உணர்வது தான் ஒரே வழி. முயற்சித்துப் பாருங்கள்… உங்களால் இந்த கூற்றை வாழ முடிந்தால் இந்த உலகத்திலேயே மிகவும் நிறைவான நபராக நீங்கள் மாறுவது சத்தியம். நானும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.”இறை பேராற்றலின்” கனிவு இன்னும் கிட்டவில்லை. அடர்ந்த அன்பு செய்தல் வேண்டும், அதுவே நம் குணமுமாக வேண்டும்.\nபொறுமையுடன் நினது திருவடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்…\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவுகலவாமை வேண்டும்….\nபெருமை தரும் நினது புகழ் பேச வேண்டும்…. பொய்மை பேசாது இருக்க வேண்டும் …\nபெருநெறி பிடித்து ஒழுக வேண்டும்…. மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்…..\nசமுதாயப் பணிகள் மூலம் உலகை வலம்வந்த மகா சந்நிதானம்\n“அடிகளார்” என்பது துறவியைக் குறிக்கும் ஒரு பழந்தமிழ்ச் சொல்.\nஎனினும், அப்பெயர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒருவரையே குறிக்கும் சிறப்புப் பெயரானது தனி வரலாறு.\nதமது சமய, சமுதாயப் பணிகள் மூலம் உலகை வலம்வந்த மகாசந்நிதானம், அடிகளார் ஒருவர்தாம்.\nபேச்சுக்கு நிகராக, எழுத்திலும் வல்லவரான அடிகளார், தம் வாழ்நாளில் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.\nஆதினகர்தாக்கள் எப்படி செயல் பட வேண்டும் என்பதற்கு உதாரணம் “அடிகளார்” மட்டுமே.\nபதிவு நேரம் : 5 நிமிடம் : 45 நொடி\nதங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். நன்றி \nPosted on May 14, 2012 Categories National, News, TamilCast, UncategorizedTags அடிகளார், ஆதினக���்தாக்கள், கந்தசாமித் தம்பிரான், குன்றக்குடி, திருப்புத்தூர்Leave a comment on சமுதாயப் பணிகள் மூலம் உலகை வலம்வந்த மகா சந்நிதானம்\nராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டு, 12 நாட்களாக அவர்களின் பிடியில் இருந்த, சுக்மா மாவட்ட கலெக்டரான தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன் நேற்று மாலை விடுவிக்கப்பட்டார்.\nசென்னை: சரியாக படிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில், மனமுடைந்த அண்ணா பல்கலைக் கழக இன்ஜினியரிங் மாணவி ஒருவர், விடுதியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அண்ணா பல்கலைக் கழக இன்ஜினியரிங் மாணவி தைரியலட்சுமி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம், சக மாணவியருக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல தரப்பினர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.\nசென்னை: இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தை தொடர்ந்து, தமிழகத்திலும் பல ஊர்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.7 மற்றும் 8.1 ரிக்டர் அளவுகளில், தொடர்ந்து இரண்டு பூகம்பம் ஏற்பட்டது. நில அதிர்வால் தமிழகமே ஸ்தம்பித்தது. அலுவலகங்கள், வீடுகளை விட்டு மக்கள், வெளியே ஓடினர். கடலோர கிராம மக்கள், பீதியில் உரைந்தனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், கடற்கரைகள் வெறிச்சோடின. அலுவலகங்கள், பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. மாலை, 6 மணிக்குப் பின், சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இந்தோனேஷியாவின், வடக்கு சுமத்ரா தீவின் மேற்கு பக்கம், நேற்று மதியம், 2.38 மணிக்கு, 8.7 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அடுத்த சில மணி நேரத்தில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் உணரப்பட்டது. இம்முறை, மக்கள் பீதியில் உரைந்தனர். தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்களிடம் பீதி ஏற்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-23T00:57:35Z", "digest": "sha1:AIWOVVUPRDPSM53JCA3PHWJ2KXJ2JYPD", "length": 8789, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆளுநர் ஆய்வு", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, ���ோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபுதுச்சேரி முதல்வர் Vs துணைநிலை ஆளுநர் ஹெல்மெட் சர்ச்சை\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஒரு நாளைக்கு முன்பே தொடங்கிய வடகிழக்கு பருவமழை - வானிலை மையம்\n‘சிறையில் இருந்த மாதத்திற்கும் அரசு மருத்துவருக்கு சம்பளம்’ - புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம்\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழ்நாடு முதல் ஒடிசா வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\n வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉடைந்தது தடை - இனி ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா செல்லலாம்\nதெலங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது: ஆளுநர் தமிழிசை பேச்சு\nமூன்று மாதங்களுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையில் இன்று ஆய்வு\n‘மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு’ - வானிலை மையம்\n14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு\n“கீழடி ஆய்வுக்கு சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் தேவை” - எம்பி வெங்கடேசன்\n“இதுவரை உலகளாவிய பொருளாதார மந்தநிலை இல்லை” - ஆர்பிஐ ஆளுநர்\nபுதுச்சேரி முதல்வர் Vs துணைநிலை ஆளுநர் ஹெல்மெட் சர்ச்சை\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஒரு நாளைக்கு முன்பே தொடங்கிய வடகிழக்கு பருவமழை - வானிலை மையம்\n‘சிறையில் இருந்த மாதத்திற்கும் அரசு மருத்துவருக்கு சம்பளம்’ - புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம்\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழ்நாடு முதல் ஒடிசா வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\n வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉடைந்தது தடை - இனி ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா செல்லலாம்\nதெலங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது: ஆளுநர் தமிழிசை பேச்சு\nமூன்று மாதங்களுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையில் இன்று ஆய்வு\n‘மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு’ - வானிலை மையம்\n14 மாவட்டங்கள���ல் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு\n“கீழடி ஆய்வுக்கு சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் தேவை” - எம்பி வெங்கடேசன்\n“இதுவரை உலகளாவிய பொருளாதார மந்தநிலை இல்லை” - ஆர்பிஐ ஆளுநர்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/mysterious-secret-society-ashoka-nine-unknown-men/", "date_download": "2019-10-23T00:57:49Z", "digest": "sha1:6FMLNQT4IIXBSRZSGO4VESJPZM56ASYD", "length": 28988, "nlines": 159, "source_domain": "maayon.in", "title": "அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய இல்லுமினாட்டி", "raw_content": "\nஅசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய இல்லுமினாட்டி\nஒரு இரகசிய அமைப்பின் வரலாறு இந்தியாவில் அதிகம் அறியப்படாத மர்மக்கதைகளில் ஒன்றாக உள்ளது. அந்த அமைப்பு பரந்த அளவிலான மேம்பட்ட அறிவை கொண்டதாகவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அசோக சக்கரவர்த்தியால் உருவாக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.\nஇந்த அமைப்பில் மொத்தம் 9 பேர் இருந்தனர் என்றும் ஒவ்வொருவர்க்கும் ஒரு குறிப்பிட்ட துறையை சார்ந்த அறிவை பாதுகாக்கும் பொறுப்பு தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அரசியல் மற்றும் சமூக போக்குகளை கையாள்வதில் பரவலாக இவர்களே பங்குகொண்டார்கள். ஆனால் இது போன்ற ஒரு இரகசிய அமைப்பு இருப்பது உண்மையா அல்லது அது வெறும் புராண கதை தானா\nஇந்திய துணைக்கண்டத்தை ஒருங்கிணைத்த சந்திரகுப்த மௌரியரின் பேரனே அசோகர். தன் முன்னோர்களால் ஆண்ட தேசத்தை கட்டிக்காத்ததோடு நில்லாமல் அதன் எல்லைகளை விரிவுபடுத்தி பாரதம் காணாத சாம்ராஜ்யத்தை நிறுவினார். இதற்காக அவர் கொடுத்த விலைதான் கலிங்கம்(இன்றைய ஒரிசா). கல்கத்தா முதல் மெட்ராஸ் வரை பரவிருந்த கலிங்கத்தின் மீது தன் வல்லமை மிகுந்த படை கொண்டு போருக்கு சென்றார் அசோகர்.\nகி.மு.260 ல் மிகவும் ஆக்ரோஷமாக நடந்த போரில் அசோகரின் சக்திவாய்ந்த படைவீரத்தால் 1,00,000 கலிங்க போர் வீரர்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. கிட்டதட்ட 1,50,000 பேர் சிறைபிடிக்கப் பட்டனர். மாபெரும் சரித்திர வெற்றி பெற்ற பின்னும் போரின் குரு���ி வெள்ளத்தை கண்டு இனி நான் போர் செய்யவே மாட்டேன் என அசோகர் மனம் மாறினார் என்றால் போரின் உக்கிரத்தை அறிந்து கொள்ளுங்கள்.\nஅதன் பின் அவர் புத்த மதத்தை தழுவி அமைதியை தேசமெங்கும் நிலைநாட்டினார் என்பதை உலகறியும். ஆனால் இத்தகைய கொடூர செயல்களுக்கு மனிதனின் சிந்தனை ஆற்றலும் கண்டுபிடிப்புகளுமே காரணம் என்றுணர்ந்த அசோகர் பேரழிவுகளை உண்டாக்கக்கூடிய அறிவினை தொகுத்து, அவற்றை தீயவர் கைகளில் கிடைக்காமல் பாதுகாக்க திட்டமிட்டார். அதற்காக உருவாக்க பட்டதே ஒன்பது பேர் அடங்கிய ரகசியக்குழு.\nகிமு 226(BC) உருவாக்கப்பட்ட அசோகர் அமைப்பு உலகின் மிக பழமையான ரகசிய சமூக அமைப்பாக கருதப்படுகிறது. குழுவில் இருந்த ஒன்பது ஆண்களுக்கும் ஒன்பது வெவ்வேறான துறைகள் கொடுக்கப்பட்டது. இவர்கள் அரசியல் சமுக வாழ்வியலை கட்டுப்படுத்துவதை சரிவிகிதத்தில் வைத்திருப்பத்தில் முக்கிய கவனம் செலுத்தினர்.\nஇவர்கள் அறிந்த கோட்பாடுகள் மிகவும் ரகசியமாக காக்கப்பட்டன. முதலில் பாதுகாக்க மட்டுமே உருவாக்கப்பட்ட அமைப்பு பின்னாளில் மனித குலத்திற்கு தேவையான ஆய்வுகளையும் மேற்கொண்டது. தங்கள் மரணத்துக்கு பிறகு அந்த துறையை வளர்க்க ஒரு சீடரை உருவாக்கவும் ஆணை இடப்பட்டது.\nஅமைப்பினை சார்ந்தவர்கள் இயற்கை அறிவியல் முதல் பிரபஞ்ச விஞ்ஞனம் வரை எல்லாவற்றையும் தொகுக்க ஆரம்பித்தனர். சாதாரண மனிதர்களுக்கு இந்த வகையான படைப்புகள் கிடைத்தால் அவை பேரழிவை உண்டாக்கும் என கருதி அத்தகைய தொழிற்நுட்பங்களை ரகசியமான பேணி காத்தனர். இவர்கள் ஒவ்வொரு துறைக்கும் தனிப்பட்ட கோட்பாடுகளை கொண்ட ஒன்பது புத்தகங்களை தொகுத்தார்கள். அவை பினவருமாறு:\nஅதாவது உளவியல் தொடர்பான ஆபத்தான அறிவியல் கட்டுபடுத்துவது. ஒருவரின் உடலை எதிர்கொள்ளாமல் மனதின் சக்தியை வைத்து அவர்களை வசியபடுத்த இயலும். பேச்சாற்றல் மற்றும் கலைகளை பயன்படுத்தி மக்களை அடிமைபடுத்துதல் வரலாற்று கதைகளில் நிறைய உண்டு.\nஅதாவது உடலியல் சார்ந்த மர்மங்களை பேணுவது. ஆராய்ச்சிகள் வழி உடல் பளுவை அதிகரிப்பது, மேலும் ஒரே தாக்குதலில் ஒருவரின் உயிரை பறிக்கும் வகையிலான வர்மக்கலைகள் பயன்படுத்துவது, நரம்பு மண்டலத்தை தாக்கி எப்படி ஒருவரை அழிக்கமுடியும். ஜூடோ கலையை வளர்த்தது இவர்கள் தான் என்றும் கூறப்படுகிறது.\nமூன்றாவது துறை நுண்ணுயிரியல். கண்ணுக்கு தெரியாத இந்த நுண்ணுயிர்களால் மனிதனுக்கு உள்ள நன்மைகளும் தீமைகளும் பற்றி ஆராய்வதே இந்தத்துறை. மருத்துவ துறைச் சார்ந்த உலக அழிவை உண்டாக்கும் கிருமிகளை பற்றி ஆராயவும் செய்தது.\nமனித இனத்தின் மிகப்பெரிய ஆராய்ச்சி பண்டங்களில் ஒன்றான ரசவாதம் பற்றியதே இந்த துறை. அதாவது எந்த ஒரு உலோகத்தையும் தங்கமாய் மாற்றும் தொழிற்நுட்பத்தை கண்டறியும் ஆய்வு.\nதொலைத்தொடர்பு என்றவுடன் வெறும் பிற நாட்டு மொழிகளுடனானது என்று எல்லை விதிக்கமால் வேற்று கிரக வாசிகளின் சமிக்ஞைகளை ஆராய அமைக்கப்பட்டது. வேற்று கிரக வாசிகளுடன் தொடர்பு கொள்ளுவது எப்படி என்றும் ஆராய்ந்து வந்ததாக அறியப்படுகிறது.\nஇந்தியாவின் மர்ம ஏலியன் தளம் பற்றி அறிய இங்கே கிளிக்கவும்.\nபுவியின் ஈர்ப்பு விசை பற்றியான இந்த ஆய்வு அதனை மேலிட்டு விண்வெளியில் பறப்பது பற்றியது. 4 ஆம் பரிணாமம் பற்றியும் விமானங்கள் அமைப்பது தொடர்பான துறை. ராமாயணம் துவங்கி பல வேத இதிகாசங்களிலும் புஷ்பக விமானத்தின் குறிப்புகள் உள்ளன.\nபிரபஞ்ச பேரண்டத்தை பற்றியது. விண்வெளியில் இருந்து வரும் கதிர்களையும் அவை புவியில் ஏற்படுத்தும் விளைவுகளையும் இந்த துறை ஆய்வு செய்தது. கிரகங்கள், விண்மீன்கள் பற்றிய குறிப்புகள் எழுதப்பட்டன.\nஒளி பற்றிய துறையே இது. ஒளியின் வேகத்தை அதிகரிப்பது, குறைப்பது எப்படி, ஒளியை ஆயுதமாக பயன்படுத்துவது எப்படி என்று இந்த துறையை சேர்ந்தவருக்கு தெரியும் என்று சொல்லப்படுகிறது.\nசமுகம் பற்றியும் அது உருவாவது எப்படி, வீழ்வது எப்படி போன்றவற்றை ஆராயும் துறை இது. போர் முறையும் அரசாட்சி விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருந்தன.\n1923 ஆம் ஆண்டு டால்போட் முண்டி என்ற ஆங்கிலேய எழுத்தாளர் அட்வெஞ்சர் என்ற பத்திரிகையில் அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கர் பற்றி தொடராக எழுதினார். இதுவே இந்த ரகசிய அமைப்பினை முதலாவதாக வெளியுலக அடையாளப்படுத்தியது.\nஒன்பது தெரியாத ஆண்கள் என்ற கருத்து லூயி பாவ்வெல்ஸ்(Louis Pauwels) மற்றும் ஜாக்ஸ் பெர்கீயர்(Jacques Bergier) ஆகியோரால் 1960 ஆம் ஆண்டு த மோர்னிங் ஆஃப் த மஜீஷியன்ஸின் புத்தகத்தில் பிரபலப்படுத்தப்பட்டது.\nஇந்த அமைப்பு உண்மையானது என்றும் இந்திய பேரரசர் அசோகரால் நிறுவப்பட்டது என்றும் அவர்கள் கூறினர். மேல��ம் போப் சில்வெஸ்டர் II (Silvester II) அவர்களை சந்தித்ததாகவும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு காலனித்துவ நிர்வாகியும் எழுத்தாளருமான லூயி ஜாகோலியட் அவர்களது இருப்பை உறுதிப்படுத்தினர் என்றும் அவர்கள் கூறினர்.\nஇல்லுமினாடி அமைப்பினை போல உலகினை பின்னிருந்து கட்டுப்படுத்தும் நபர்கள் என இவர்கள் கருதப்படுகிறார்கள். சாத்தியமில்லாத கண்டுபிடிப்புகளும் அறிவியலும் இவர்கள் உதவியால் தான் நிகழ்ந்தது என ஓர் கூட்டம் நம்புகிறது.\nஇந்திய அறிவியல் வளர்ச்சியிலும் இவர்கள் பங்கு இன்றியமையாததாக அறியப்படுகிறது. சிவி ராமன், விக்ரம் சாராபாய், ஹோமி பாபா போன்றோர் இவர்களை சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது.\nஇவற்றை முற்றிலுமாக நாம் தவிர்க்க இயலாததற்கு காரணம் அன்றைய இந்திய தேசத்தின் பல்துறை வளர்ச்சி. சரித்திரத்தின் சிறந்த ஆளுமையாளராக கருதப்படும் சாணக்கியர் அசோகரின் தாத்தாவான சந்திரகுப்த மௌரியரின் ஆலோசராக இருந்தவர். அர்த்த சாஸ்திரங்கள், வானியல் போன்றவற்றை கணிப்பதில் இவர் காலம் சிறப்புற்றிருந்தது.\nமேலும் பூஜ்யத்தை அறிமுகபடுத்திய ஆரியபட்டா மௌரிய பேரரசின் காலத்தை சேர்த்தவர் என்றே கருதபடுகிறது. உலகின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட சுஸ்ருதர் இதே காலகட்டத்தை சேர்ந்தவரே.\nஇவை அக்காலத்தில் மக்களின் மத்தியில் அறிவியல் துறை எத்துணை அளவிற்கு முற்போக்காக இருந்தது என்பதற்கும் புவியின் மற்ற பாகங்கள் சிந்திக்க இயலாத அதிதொழிற்நுட்ப சக்தியை இந்திய பெற்றிருந்தது என்பதற்கும் சான்றாக இருக்கிறது.\nஅசோகர் மட்டுமல்லாது அக்பர், விஜயநகர மன்னர்கள் ஆட்சியிலும் நவரத்தினங்கள் எனப்படும் அமைச்சரவை இருந்துள்ளது. இந்த வழக்கம் உண்மையான அசோகரின் ஒன்பது மர்ம மனிதர்கள் அடங்கிய குறிப்புகளின் தொடர்ச்சியாக இருந்திருக்கலாம்.\nஇதனை கட்டுபடுத்த இப்படி ஒரு சமூகம் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எதிர்காலத்தை கணிக்கும் சோதிடம் கலையின் வழியே பாரதம் அந்நிய ஆக்கிரமிப்புகளால் அச்சுறும் வாய்ப்பு இருப்பதால் அவை எதிர்நாட்டு கைகளுக்கு கிடைக்காமல் தகவல் நுட்பங்களை பாதுகாக்க எண்ணிருக்கலாம். இதனாலே முகலாய ஆங்கிலேய காலத்தில் இந்திய அறிவியல் பெருமளவில் மேம்படாததற்கு காரணமாக இருக்கலாம்.\nமேலும் ப��த்த சமயத்தில் மறுபிறவி பெரும் நம்பிக்கை சார்ந்த விஷயமாக இருந்து வந்தது. 2000 வருடங்களுக்கு பிறகு புத்தர் மீண்டு வருவார் என்றும் அப்போது அந்த ஒன்பது நபர்கள் அவரை கண்டுபிடித்து வழிநடத்துவார்கள் என்றும் நம்பப்படுகிறது.\nஆனால் பெரும் சக்திகளை ரகசியமாக வைத்திருந்த இந்த அமைப்பு ஏன் இந்தியாவை அடிமைப்பட்டத்திளிருந்து காக்கவில்லை என்று கேட்கிறார்கள். அதே சமயம் நவீன அறிவியல் துறை கண்டுபிடுப்புகள் எல்லாமே ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலியே அதிகம் காணபடுகின்றது.\nஇந்தியர்கள் அதன் அங்கமாய் இருப்பினும் அவர்கள் உபகரண ஆய்வு வசதிகளுக்காக வெளிநாட்டில் குடியேறி விடுகிறார்கள். பெரும் அறிவாற்றல் பெற்றிருந்த சமூகம் எப்படி இவ்வாறு அழிவு நோக்கி போனது. ரகசிய ஒன்பது மனிதர்கள் ஏன் இந்தியாவை வல்லரசு ஆக்கவில்லை என அடுக்குகிறார்கள்.\nமேலும் சிலர் இல்லுமினாட்டி, டெம்ப்ளரஸ் போன்ற கற்பனை மர்மக்கதைகள் மட்டுமே இவை. அதனை அவ்வாறே விட்டுவிடுவதே சிறப்பு என கருதுகிறார்கள்.\nஉலகின் பேரழிவுகளில் இவர்கள் எங்கே சென்றார்கள் என கேள்வி எழுப்பும் சிலர் இவற்றை வெறும் கட்டுக்கதையாக மட்டுமே ஏற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் எப்படி\nஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா\nதுணையெழுத்து விமர்சனம் – புத்தக திருடன்\nபெர்முடா முக்கோண மர்மம் விலகியது\nசந்திராயன் கொண்டு நிலவை ஆராயும் தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது. அதே நேரத்தில் நம் வாழும் புவியின் மர்மங்களை இன்னும் நம்மால் விளக்க முடியவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மையே. எல்லைகளுக்கு அப்பாற்பட்ட விண்வெளியின்...\n2018 சிறந்த தமிழ் திரைப்படங்கள்\n2018 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எதிர்பாரா விருந்தாகவே அமைந்தது. சில வருடங்களாகவே காத்திருப்பு பட்டியலில் இருந்த பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் ஒவ்வொரு மாதமும் திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்ட...\nஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா\n2.0 படத்தின் டிரைலரை கவனத்திருந்தால் “when the Fifth Force Evolves” என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கும். படத்தின் வில்லானாக தோன்றும் அக்ஷய் குமார் கதாபாத்திரம் ஐந்தாவது விசையை மையமாகக் கொண்டே...\nஏன் தமிழ் சினிமா மாற வேண்டும்\nதமிழின் முதல் கிரைம் திரில்லர் : அந்த நாள் 1954 – தவறவிட்ட தமிழ் சினிமா முத்துக்கள்\nசந்திரனின் கனிம வளங்களை பூமிக்கு கொண்டுவர இஸ்ரோ திட்டம்\nஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை\nசந்திராயன் 2 இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது\nபெர்முடா முக்கோண மர்மம் விலகியது\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 4 அரசன்\nPUBG : சன்ஹோக் மேப் வெற்றி தந்திரங்கள்\nபெர்முடா முக்கோண மர்மம் விலகியது\nஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\n2018 சிறந்த தமிழ் திரைப்படங்கள்\nகொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nஉலகின் சக்திவாய்ந்த வாள் தென்னிந்தியாவை சார்ந்தது\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 2 விலங்குகள்\nஆன்ம பயணம் – மேற்கத்திய கனவுலகம்\nதுணையெழுத்து விமர்சனம் – புத்தக திருடன்\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nஉலகின் சக்திவாய்ந்த வாள் தென்னிந்தியாவை சார்ந்தது\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T00:15:05Z", "digest": "sha1:XJHFIH5XOIU5YTXTZAE2AEVSHC5QLKPD", "length": 3950, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரெய்க்ஸ்டாக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ரெய்க் ஸ்டாக் பாராளுமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n1889 இல் செருமன் நாடாளுமன்றம்\nஅடால்ப் இட்லர் ரெய்க்ஸ்டாக் நாடாளுமன்றத்தில் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் க்கு எதிராக உரையாற்றியபொழுது, டிசம்பர் 11 1941\nரெய்க்ஸ்டாக் (\"Reichstag\" , கேட்க) என்பது ஒரு ஜெர்மன் நாடாளுமன்றம் ஆகும். புனித ரோமப் பேரரசு, வடக்கு ஜெர்மன் கூட்டமைப்பு, மற்றும் ஜெர்மனி ஆகியவற்றின் நாடாளுமன்றமாக 1945 வரை இயங்கியது. தற்பொழுது ஜெர்மனியின் அரச மன்றம் பண்டஸ்டாக் (Bundestag) எனப்படுகிறது. ஆனாலும் இக்கட்டிடம் ரெய்க்ஸ்டாக் கட்டடம் எனவே அழைக்கப்படுகிறது. ஜெர்மன் மொழியில் ரெய்க் என்றால் அரசர், வேந்தர் என்ற பொருள், ஸ்டாக் என்றால் கூட்டம், மன்றம் என்று பொருள். ரெய்க்ஸ்டாக் 1894 ல் பெர்லினில் ஜெர்மன் பேரரசரரால் கட்டப்பட்டது.\nஇதன் கடைசி மன்றக் கூட்டம் ஏப்ரல் 26, 1942 இல் நடைபெற்றது. 1999 முதல் மன்றக்கூட்டங்கள் பண்டஸ்டாக்கில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு நடந்தது. 1933 ல் இக்கட்டிடம் தீக்கிரையானபொழுது ரெய்க்ஸ்டாக் கூட்டம் தற்காலிமாக குரோல் ஒப்பேரா ஹவுஸில் நடந்தது. 1941 டிசம்பர் 11 ல் இட்லர் இம்மன்றத்தில் தான் அமெரிக்க அதிபர் பிராங்க்லின் டி ரூஸ்வெல்ட் க்கு எதிராக உரையாற்றினார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/293", "date_download": "2019-10-22T23:36:04Z", "digest": "sha1:O3GO7GNRB5B3YW6QSP4ICVCU6BF7WYYT", "length": 8633, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/293 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகைக்கிள்ை £75 என்ற கலிப்பாட்டுப் பகுதியில் புலப்படுத்துவர். 'வெளியே வந்த ஆன்மேலும் பிழை இல்லை; வெளியே செல்ல விடுத்த உன் இபற்றோர்டாலும் பிழை இல்லை. போர் யானை குளத்திற்கு நீர் குடிக்க வந்தால் அதன் வருகையைப் பறை அறைந்து அறி விப்பது அரச வழக்கம். அது போலவே உன் வருகையையும் அரசன் அறிவிருத்திருக்க வேண்டும். அங்ங்ணம் செய்யாமையின் அவனே தவறுடையான்' என்று கைக்கிளை இளைஞன் எவர் பாலும் தவறு இல்லை என்ற பொருள் விளங்கப் பேசுகின்றான். குமரி இல்லை என்றும், தன் காதலுக்குப் பொருளற்றவள் என்றும் சோழன் நல்லுத்திரன் கூறியாங்கு, வருந்தநோய் செய்திறப்பின் அல்லால் மருந்தல்லள்' என்றும் அறிந்து கொண்ட பின்னர் அவன் பேசும் பேச்சினைச் சொல்லி இன்புறல்’ என்று கூறுவர் தொல்காப்பியர். எண்ணிய மெய்யின்பம் பெறவில்லையே என்று அவ்விளைஞன் மனம் வருந்தான் என்பதும், கைக்கிளைச் செயல் அவன் சொல்லளவில் நின்றொழிவது என்பதும் பெறப்படும் . இவன் பலவாறு புனைந்தும�� வருந்தியும் இன்புற்றும் பார்த்தும் கறுபவை யெல்லாம் இவன் செவியளவினவே, கண்ணளவினவே. இவன் காதல் கொண்ட நங்கை இதனைச் சிறிதும் அறியாள்: எண்ணவும் செய்யாள். இவ்வமைப்பு நிலையைக் கருத்தில்கொண்டு கைக்கிளைப் பாடல்களைக்\" கற்றுத் தெளிய வேண்டும். . கைக்கிளை என்னும் குறியீடுஇருபாலார்க்கும் கொள்ளத்தக்க பொதுநிலையிற்றான் அமைந்துள்ளது என்பது தெளிவு. என்ற போதிலும் ஆண்பாற் படுத்திக் கூறுவதே, இளைஞனின் காதலை எடுத்துக் கூறுவதே, இலக்கண மரபாகும் என்பது நாவர்ை சோம சுந்தர பாரதியாரின் கருத்தாகும்.' சொல்லெதிர் பெறாஅன்’ என்ற தொல்காப்பியரின் வாக்கும் இதனை வலியுறுத்தல் அறியப் படும். தமிழ்ச் சமுதாயத்தில் இளங் குமரியர் தம் காதலை முந்துற்றுக் காட்டும் மரபு இல்லை. தமிழ்ச் சமுதாயத்தில் நல்லன. வற்றையும் தீயனவற்றையும் கண்ட தமிழ்ச் சான்றோர்கள் தீயன வற்றை அறவே விலக்கினர்; நல்லனவற்றைத் தேர்ந்து, தெளிந்து , இலக்கியப்படுத்தி இலக்கணமும் வகுத்தனர். சமுதாயத்தில் இல்லாத ஒழுகலாற்றை அன்னோர் யாண்டும் கூறினார் இலர். இன்னொரு முக்கிய செய்தியும் ஈண்டு நினைக்கத் தக்கது. பொது 9. டிை - 109 10 டிெ - 56, 57, 58, 109 . 11. அகத்திணை-பாரதியாரின் உரை. பக் 185\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viluppuram.nic.in/ta/notice/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-23T00:43:31Z", "digest": "sha1:7OCNMY2TSPVMPKDLUK5MSWUKGCZWZBFR", "length": 5273, "nlines": 96, "source_domain": "viluppuram.nic.in", "title": "சுகாதாரத் துறை அறிவிப்பு | விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிழுப்புரம் மாவட்டம் Viluppuram District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமுறைகளையும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 1997 மற்றும் விதிகள் 2018-ன் கீழ் சுகாதாரத்துறைய���ல் பதிவு செய்ய வேண்டும்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் - விழுப்புரம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக திருத்தப்பட்டது: Oct 18, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/chennai-high-court", "date_download": "2019-10-23T01:04:45Z", "digest": "sha1:LXNDVYSUKAVGEM6FHLAQ4GIZXZSQEAJP", "length": 20371, "nlines": 165, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nராஜிவ் கொலை வழக்கு: நளினியின் பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு\n30 நாள் பரோலில் வெளியே வந்துள்ள நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். பரோல் முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதனை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.\nசாந்தகுமார் கொலை வழக்கு: படுத்த படுக்கையாக நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் சரவணபவன் ராஜகோபால்\n18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம்: தமிழக அரசு\n7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nதமிழக தேர்தல் களத்தை கணிக்க முடியாது: தமிழிசை\nதமிழகம் இரண்டு பெரும் ஆளுமைகள் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், தேர்தல் களத்தை கணிக்க முடியாது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காதவர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது: உயர்நீதிமன்றம்\nஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது: உயர்நீதிமன்றம் அதிரடி\nசென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.\nசென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு\nசென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.\nசென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கு: ஏப்.8ல் தீர்ப்பு..\nசென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கில் ஏப்.8 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.\nபொள்ளாச்சி விவகாரம்: எஸ்பி மீது நடவடிக்கை எடுக்ககோரிய வழக்கு முடித்து வைப்பு\nபொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட எஸ்பி பாண்டியராஜன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கு வாபஸ்\nஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் தொடர்பாக வழக்கைத் தொடுத்த கிருஷ்ணசாமி வாபஸ் வாங்குவதாக தெரிவித்ததால் இத்தொகுதிக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் முடிவுக்குக் கொண்டுவந்தது.\nவழக்கை சுட்டி காட்டி தேர்தலை அறிவிக்காதது தவறு: உயர்நீதிமன்றம் கண்டனம்\nவழக்கை சுட்டி காட்டி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தலை அறிவிக்காதது தவறு என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஜெயலலிதா உணவு வகைக்காக ரூ. 1.15 கோடி செலவானது எப்படி\nஅப்போலோவில் ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து தங்கள் மருத்துவர்களிடம் ஆறுமுகச்சாமி கமிஷன் தடை கோரி மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nமுகிலன் காணாமல் போன வழக்கு: போலீஸுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.\nஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 நிதி வழக்குவதற்கான தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக முறையீடு செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nஅனைத்து உயர் அதிகாரிகள் அறைகளிலும் சிசிடிவி பொருத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் அதிரடி\nதமிழகத்தில் காவல்துறை உள்பட அனைத்து துறை உயர் அதிகாரிகளின் அறைகளிலும் 2 வாரங்களுக்குள் சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டும்\nராஜ��வ் கொலை வழக்கு: நளினியின் பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு\n30 நாள் பரோலில் வெளியே வந்துள்ள நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். பரோல் முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதனை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.\nசாந்தகுமார் கொலை வழக்கு: படுத்த படுக்கையாக நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் சரவணபவன் ராஜகோபால்\n18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம்: தமிழக அரசு\n7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nதமிழக தேர்தல் களத்தை கணிக்க முடியாது: தமிழிசை\nதமிழகம் இரண்டு பெரும் ஆளுமைகள் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், தேர்தல் களத்தை கணிக்க முடியாது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காதவர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது: உயர்நீதிமன்றம்\nஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது: உயர்நீதிமன்றம் அதிரடி\nசென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.\nசென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு\nசென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.\nசென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கு: ஏப்.8ல் தீர்ப்பு..\nசென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கில் ஏப்.8 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.\nபொள்ளாச்சி விவகாரம்: எஸ்பி மீது நடவடிக்கை எடுக்ககோரிய வழக்கு முடித்து வைப்பு\nபொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட எஸ்பி பாண்டியராஜன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாஜிஸ்திரேட�� நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கு வாபஸ்\nஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் தொடர்பாக வழக்கைத் தொடுத்த கிருஷ்ணசாமி வாபஸ் வாங்குவதாக தெரிவித்ததால் இத்தொகுதிக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் முடிவுக்குக் கொண்டுவந்தது.\nவழக்கை சுட்டி காட்டி தேர்தலை அறிவிக்காதது தவறு: உயர்நீதிமன்றம் கண்டனம்\nவழக்கை சுட்டி காட்டி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தலை அறிவிக்காதது தவறு என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஜெயலலிதா உணவு வகைக்காக ரூ. 1.15 கோடி செலவானது எப்படி\nஅப்போலோவில் ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து தங்கள் மருத்துவர்களிடம் ஆறுமுகச்சாமி கமிஷன் தடை கோரி மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nமுகிலன் காணாமல் போன வழக்கு: போலீஸுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.\nஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 நிதி வழக்குவதற்கான தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக முறையீடு செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nஅனைத்து உயர் அதிகாரிகள் அறைகளிலும் சிசிடிவி பொருத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் அதிரடி\nதமிழகத்தில் காவல்துறை உள்பட அனைத்து துறை உயர் அதிகாரிகளின் அறைகளிலும் 2 வாரங்களுக்குள் சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-23T01:39:47Z", "digest": "sha1:6VPSETNRXH6RP3DR6INSKNUSH6FHVVL7", "length": 12093, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search பத்திரிகையாளர் ​ ​​", "raw_content": "\nநாட்டில் ஆளுநர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது - சத்யபால் மாலிக்\nநாட்டில் ஆளுநர்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியாசி மாவட்டம் (Reasi) கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணதேவி பல்கலைக்கழகத்தில் 7ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பேசிய ச���்யபால் மாலிக், பத்திரிகையாளர் சந்திப்பை கூட...\nமுதல் பக்க செய்தியை மை பூசி மறைத்து வெளியிட்ட பத்திரிகை நிறுவனங்கள்\nபத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் வெளியான செய்தித்தாள்கள் அனைத்தும் தங்களது முதல் பக்க செய்தியை கருப்பு நிற மை பூசி மறைத்து வெளியிட்டன. போர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவுப்பார்த்த அரசு நிறுவனம்’ என்ற இரு கட்டுரைகள் சில மாதங்களுக்கு...\nவெளிநாட்டில் கொத்தடிமை - வீட்டு வேலை பயங்கரம்\nகுவைத்தில் கொத்தடிமையாக வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட சென்னை அம்பத்தூரை சேர்ந்த பெண், தமிழக காவல்துறையினரின் உதவியால் மீட்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தி தொகுப்பு... சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை...\nஹாங்காக்கில் நடைபெற்ற வன்முறை குறித்து சுதந்திரமான விசாரணை\nஹாங்காக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிஷெல் பேச்லெட் வலியுறுத்தியுள்ளார். ஹாங்காக்கில் அரசுக்கு எதிராக 4 மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டோர்...\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பாலியல் குற்றச்சாட்டு\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். அந்நாட்டின் முன்னணி பத்திரிகையில் செய்தியாளராக பணியாற்றி வருபவர் சார்லோட் எட்வர்ட்ஸ். இவர் கடந்த 1999ம் ஆண்டு பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றிய போரிஸ் ஜான்சன், விருந்து நிகழ்ச்சி...\nடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு பாஜகவினர் போராட்டம்\nபாஜகவின் டெல்லி தலைவர் மனோஜ் திவாரியை விமர்சித்ததற்காக, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அசாம் மாநிலத்தில் கொண்டு வந்ததை போலவே தலைநகர் டெல்லியிலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டைக் கொண்டுவர வேண்டும் என டெல்லி யூனியன் பிரதேசத்துக்கான...\nமாமல்லபுரத்தில் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு..\nசென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இரு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்த சந்திப்பின்போது காஷ்மீர் விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது என சீனா தெரிவித்துள்ளது. சீனாவுடன் சுமூகமான உறவை மேம்படுத்த பிரதமர் மோடி கடந்த...\nபத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க குழு - அமைச்சர் கடம்பூர் ராஜு\nதமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். ஆல் மீடியா பிரஸ் கிளப் ஆஃப் தமிழ்நாடுவின் 9ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை, ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நடைபெற்றது....\nகொலை-கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த போலி பத்திரிகையாளர்\nதமிழகம் மற்றும் கேரளாவில் கொலை-கொள்ளைகளில் ஈடுபட்ட நபரை கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் போலீசார் கைது செய்துள்ளளனர். போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்கு பிரஸ் ஸ்டிக்கருடன் திருட்டு மோட்டார் சைக்கிளில் வலம் வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை காவல் நிலைய எல்லைக்கு...\nஅரசுப்பள்ளியில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கப்பட்ட விவகாரம்\nஉத்தர பிரதேசத்தில் அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கப்பட்டதை படம்பிடித்த செய்தியாளர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதனை கண்டித்து சக பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரபிரதேச மாநிலம் மிர்சாப்பூரிலுள்ள அரசுப்பள்ளி ஒன்றில், மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும்...\n120 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nமுழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை.. 12 மாவட்டங்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரி வீரமரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/04/192166?ref=category-feed", "date_download": "2019-10-22T23:42:59Z", "digest": "sha1:ECQY34BGATJXSHLRZDWZAS3H6TR6KMAV", "length": 9005, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "கிழக்கில் சபரகமுவா ��ிரயோக விஞ்ஞானபீட தமிழ் மாணவர்கள் நடாத்திய கல்வி கருத்தரங்கு நிறைவடைந்தது! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிழக்கில் சபரகமுவா பிரயோக விஞ்ஞானபீட தமிழ் மாணவர்கள் நடாத்திய கல்வி கருத்தரங்கு நிறைவடைந்தது\nமட்டக்களப்பு மாணவர்கள் பயன் பெற்ற சபரகமுவா பிரயோக விஞ்ஞானபீட தமிழ் சமூகத்தின் கல்வி கருத்தரங்கு நிறைவடைந்தது.\nசபரகமுவா பல்கலைக்கழகத்தின் பீரயோக விஞ்ஞான பீட தமிழ் சமூகம் ஏற்பாடு செய்திருந்த கல்வி கருத்தரங்கு நேற்றைய தினம் நிறைவடைந்தது.\nகடந்த இரண்டு நாட்களாக கா.பொ.த (சா/த) மாணவர்களுக்கு சபரகமுவா பிரயோக விஞ்ஞான பீட தமிழ் சமூகம் ஏற்பாடு செய்திருந்த கல்வி கருத்தரங்கு கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு, வெள்ளாவெளி மற்றும் மண்டூர் ஆகிய மட்டக்களப்பின் நான்கு மத்திய நிலையங்களில் நடைபெற்று நிறைவடைந்திருக்கின்றது.\nகணித மற்றும் விஞ்ஞான பாடங்களுக்குரிய பயிற்சி வினாத்தாள்கள் வழங்கப்பட்டு அதற்குரிய விளக்கங்களாகவும் மற்றும் பாடப்பரப்பு சம்மந்தப்பட்ட விளக்கங்களாகவும் இந்த கருத்தரங்கு மாற்றப்பட்டிருந்தது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் 28 பாடசாலைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நடைபெற்றிருந்த இந்த கல்வி கருத்தில் 600வரையான மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றிருத்தார்கள்.\nஅத்துடன் கிழக்கு மாகணத்தில் முதன் முறையாக சபரகமுவா பிரயோக விஞ்ஞான பீட தமிழ் சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு நேற்று முந்தினம் சபரகமுவா பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் முடித்து வைக்கப்பட்டது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்தி��ள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27872", "date_download": "2019-10-23T00:11:51Z", "digest": "sha1:7WCBR3RB5TZ5474NO6OWXO5NON7RY5YA", "length": 18093, "nlines": 111, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20\nநேரம்: மூன்று நாள் கழித்து, ஒரு முற்பகல் வேளை.\nஉறுப்பினர்: சுப்பண்ணா, சாரங்கன், உமாசங்கர், மாதவன், ராமையா.\n(சூழ்நிலை: சுப்பண்ணா வடை போட்டுக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் ராமையா நின்று கொண்டிருக்கிறார்)\nசுப்பண்ணா: கெழக்கு மேக்கே போனா, மேக்கு கெழக்கே வர்றது. எல்லாமே சக்கரம்தான். சுத்திண்டிருக்கிற சக்கரம்.\nராமையா: ஏண்ணா எத்தனை லிட்டர் அரிசி போடட்டும்\nசுப்பண்ணா: என்னையே வந்து கேளும். பத்து வருஷமா வடிச்சுக் கொட்டிண்டு தானே இருக்கீர் எத்தனை லிட்டர் போடணும்ணு ஒமக்குத் தெரியாதா\nராமையா: என்னண்ணா தெரியாமத்தானே கேட்டேன் அதுக்கு இப்படி சொர சொரண்ணு பொரியறேளே.\nசுப்பண்ணா: பின்னே ஒர்த்தன் விடாமே என்னையே வந்து நோண்டினா, நேக்கு எரிச்சலா வராதோ நானே சாயங்காலம் கொத்ஸு போடலாமா சாஹு போடலாமாண்ணு முழிச்சிண்டிருக்கேன். இந்த சாரங்கன் ஓடி வந்து மெனுபோர்டை மாதவன் எழுதினானாம். கன்னா பின்னாண்ணு ஒரே தப்புங்கறான், லேடீஸ் ரூம் சர்விங்குக்கு மணி நாயாப் பறக்கறான்னு உமா சங்கர் ஒரு பெட்டிஷன் குடுபுக்கிறான். வெங்காயம் வெலை ஏறிடுத்து. திருமாங்குடிலே சீப்பா இருக்கு போய்ட்டு வந்துடுவமாண்ணு, ஸ்டோர் ஐயாக்கண்ணு என்னை யோசனை கேக்கறான்… இத்தினி நாள் அக்கடாண்ணு இருந்தேன். இந்த ரங்கண்ணா மூணு நாள் ஹோட்டலுக்கு வரல்லே… ஹோட்டல்லே கெடந்து திமிலோகப் படறது\nசாரங்கன்: வேற யாரைப் போய்க் கேப்போம்\nசுப்பண்ணா: அடேய்… அடேய்… நான் சுப்பண்ணா தாண்டா… ரங்கண்ணா இல்லே.\nசாரங்கன்: ரங்கண்ணா இல்லேன்னா ஹோட்டல் நடந்தாகணுமே மாமா.\nசுப்பண்ணா: (ஆழ்ந்த பெருமூச்செறிகிறார்) நடக்கும் நடக்கும்… அது பாட்டுக்கு நடந்துண்டு போகும். யார் இல்லேன்னா எது நின்னுடப் போறது அததுக்கு நியமிக்கப்பட்டவா வருவா\nமாதவன்: அ���ு நீங்க இல்லியா\n நான் வெறும் சரக்கு மாஸ்டர். ரங்கண்ணா மாதிரி ஆல் ரவுண்டர் இல்லே. இந்த ஹோட்டலோட சாரதி இல்லே. வெறும்ன ஒரு குதிரைதான் நேக்கே கூட ரங்கண்ணா பார்வை, ரங்கண்ணா வார்த்தை தேவைப்படறது. அது ஒரு லகான் மாதிரி, ஒரு சவுக்கு மாதிரி, ஒரு ஷொட்டு மாதிரி.\nராமையா: ரங்கண்ணா இனிமே ஹோட்டலுக்கே வரமாட்டாராண்ணா\nசுப்பண்ணா: நீ அவரை வீட்டுக்குப் போய்ப் பாத்தியோ\nராமையா: என்னமோ பிரம்மஹத்தி பிடிச்சவராட்டம், ஈஸிசேரிலே படுத்துண்டிருக்கார் நான் போனதும் வா ராமையா உட்காருன்னார். அந்த வெள்ளைக்காரப் பொண்ணு பொடவையும் ஜாக்கெட்டுமா ஒரு டம்ளர்ல ஜலம் கொண்டு வந்தது. என்ன பேசறது நான் போனதும் வா ராமையா உட்காருன்னார். அந்த வெள்ளைக்காரப் பொண்ணு பொடவையும் ஜாக்கெட்டுமா ஒரு டம்ளர்ல ஜலம் கொண்டு வந்தது. என்ன பேசறது என்ன சமாதானம் சொல்றது என்ன ஆறுதல் சொல்ல நம்மால முடியும் அதுவும் ரங்கண்ணாவுக்கு அசடாட்டம் முழிச்சுண்டு உட்கார்ந்திருந்தேன். அஞ்சு நிமிஷம் கழிச்சு எப்பண்ணா ஹோட்டலுக்கு வரப் போறேள்னு கேட்டேன். மெதுவா நிமிர்ந்து, ஒரு பார்வை பார்த்தார் சாந்தமான பார்வை தான். நிரபராதி ஒருத்தன் பார்க்கறாப்ல ஒரு பார்வை. அது அப்டியே என்னைக் கொன்னுடுத்து சாந்தமான பார்வை தான். நிரபராதி ஒருத்தன் பார்க்கறாப்ல ஒரு பார்வை. அது அப்டியே என்னைக் கொன்னுடுத்து பேசாம தலை குனிஞ்சுண்டேன் அஞ்சு நிமிஷம் கழிச்சு எழுந்துண்டேன். வர்றேண்ணான்னேன். சரின்னார்.\nசாரங்கன்: இருடா முக்கியமான விஷயம் பேசிண்டிருக்கோம்\nஉமாசங்கர்: ஓய்… ரங்கையர் இல்லாமே ஒமக்கு ஒடம்பு துளுர்த்துப் போச்சு. வாடா போடாங்கறீர்\n தப்பு, தப்பு. கொஞ்சம் இருங்கோ உமாசங்கர்ஜி\nஉமாசங்கர்: இந்த நக்கல் தானே வாணாங்கறது\nசாரங்கன்: பின்னே மரியாதை கேட்டியோன்னா\nஉமாசங்கர்: அந்த அவமரியாதையே தேவலாம்\nசுப்பண்ணா: அப்பா உமாசங்கர், இம்சிக்காதே நாங்க மூணு நாளா, ரங்கண்ணா ஹோட்டலுக்கு வராம, என்னமோ சூன்யம் விழுந்துட்டதைப் பத்தி பேசிண்டிருக்கோம்.\nஉமாசங்கர்: அண்ணா, இன்னமே வரமாட்டாரா மாமா\nசாரங்கன்: ஆசை தீர முந்திரிப் பருப்பை வறுத்து ஜமாய்க்கலாம்னு கேக்றியோ…\nஉமாசங்கர்: ஒம்ம புத்தி ஒம்ம விட்டு எங்கே போப் போறது அண்ணா இல்லாமே ஹோட்டல் பேஸ்து அடிச்சுப் போயிருக்றது. அவனவன் டேபிள்ளே, டில்லி எருமையாட்டம் அசமஞ்சமா நடந்துண்டு போறான்.\nமாதவன்: பெரியண்ணா போய் ரங்கண்ணாவைப் பார்த்தாரோ\nசுப்பண்ணா: மொத நாள் பார்த்தப்போ, ஹோண்ணு மார் வெடிக்கறாப்ல ரங்கண்ணா அவரைக் கட்டிப் புடிச்சு, தேம்பித் தேம்பிச் சின்னக் கொழந்தை யாட்டமா அழுதிருக்கார்.\nமாதவன்: பெரியண்ணாவுக்கு வேற என்ன பண்ண முடியும்\nசுப்பண்ணா: யார்தான் என்ன பண்ண முடியும் ஒரு பக்கம் இடின்னா மனுஷன் எவனும் தாங்கிப்பான் ஒரு பக்கம் இடின்னா மனுஷன் எவனும் தாங்கிப்பான் ரெண்டு பக்கமும் இடின்னா தாங்கிண்டு நிற்க முடியுமோ ரெண்டு பக்கமும் இடின்னா தாங்கிண்டு நிற்க முடியுமோ ரங்கண்ணாவா இருக்கறதாலே, ஏதோ சமாளிச்சுண்டு நிற்கறார்.\nஉமாசங்கர்: (மசால் தோசைகளை எடுத்துத் தட்டில் போட்டு நகர்கிறபோது) பார்ப்போம், பகவான் ஏதாவது வழி பண்ணுவான்.\nசுப்பண்ணா: என்னடாது, திடீர்னு உமாசங்கருக்குப் பக்தி முத்திடுத்து\n(தூரத்தில்) உமாசங்கர் குரல்: சுப்பண்ணா…சுப்பண்ணா ஓடி வாங்கோ… பெரியண்ணா கல்லாவிலிருந்தே விழுந்துட்டார்… ஓடி வாங்கோ\nSeries Navigation ‘அந்த இரு கண்கள்’சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு\nகர் வாபஸி – வீடு திரும்புவோரை வாழ்த்தி வரவேற்போம்.\nதொடுவானம் 49. உள்ளத்தில் உல்லாசம்.\nபெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”\nநீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்\nசிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்: கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம்\nஎஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம்- உயிர்மை நாவல் வெளியீட்டு விழா\nஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20\nசுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு\nகண்ணாடியில் தெரிவது யார் முகம்\nபிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று\nஆத்ம கீதங்கள் – 12 நேசித்தேன் ஒருமுறை .. \nஇலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி\nசைனாவின் புது வேகப் பெருக்கிச் சோதனை அணு உலை முழுத்திறனில் இயங்குகிறது\nபீகே – திரைப்பட விமர்சனம்\nமீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு\n“2015” வெறும் நம்பர் அல்ல.\nதினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. \nகோவில் பயணக் குறிப்புகள். இது ஆத்மார்த்தமான அனுபவ கோர்வை.\nமழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்��ு குறித்து சில எண்ணப்பதிவுகள்_\nசாவடி காட்சி 22 -23-24-25\nPrevious Topic: சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு\nNext Topic: ‘அந்த இரு கண்கள்’\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/cow-gandhi-policy/", "date_download": "2019-10-22T23:42:08Z", "digest": "sha1:LUX3DO2TLGYOT7NUZBHJL2SDN5HBA3FU", "length": 21545, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "சுயராஜ்யத்தைவிட பசு பாதுகாப்பே முக்கியம் |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nசுயராஜ்யத்தைவிட பசு பாதுகாப்பே முக்கியம்\n'பசு கொல்லப்பட்டது' என்ற வதந்தியை அடுத்து, உத்திர பிரதேசத்தில் நடந்த படுகொலை வன்மையாக கண்டிக்கபடவேண்டியது என்பதில் யாருக்கும் மாற்று கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால், இதை ஒரு காரணமாக முன்வைத்து, மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது என்று இடது சாரி இயக்கங்களும், அரசியல் கட்சிகளும், சில அடிப்படைவாத இயக்கங்களும், பல ஊடகங்களும் பொய்யான தகவலை பரப்பி வருவது கண்டிக்கத் தக்கது மட்டுமல்ல, விஷமத்தனமானதும் கூட.\nபசு வதை தடை என்பதை மாட்டிறைச்சி தடை என்று பொதுவானதாக்கி, பல சமுதாயத்தினரிடையே குழப்பத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்த நினைக்கின்றன சில தீய சக்திகள். பாரதிய ஜனதா கட்சியின் ஆதாரகொள்கைகளில் ஒன்று பசுவதை தடை சட்டம்.ஹிந்துக்கள் தாயாக, புனிதமாக கருதக்கூடிய பசுவை காப்பது என்பது இன்று நேற்றல்ல, பல ஆயிரம் ஆண்டுகளாக நம் பாரத நாட்டில் இருக்க கூடிய நம்பிக்கைகை மட்டுமல்ல சட்டமும் கூட என்பதை இந்த ஹிந்து விரோதிகள், துரோகிகள் உணர வேண்டும்.\nமுகலாயர்கள் நம் நாட்டின் மீது படையெடுக்கும் வரை பசு வதை என்பது அறியப்படாத ஒன்று. ஆனால் 1520 ம் வருடங்களிலிருந்து கூட அதாவது பாபர், ஹுமாயுன்,அக்பர், ஜெஹாங்கிர் போன்ற முகலாயர்கள் ஆட்சி நடந்த காலங்களிலும் கூட பசு வதை தடை சட்டமானது இருந்தது வரலாற்று உண்மை.\nஅவுரங்கசீப் ஆட்சியில் மட்டுமே இந்த தடை விலக்கி கொள்ளப்பட்டது.அதன் பிறகு வந்த பல ஆட்சியாளர்களின் காலங்களில் கூட பசுவதை தடை சட்டம் இருந்தது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டில�� ஊடுருவ துவங்கிய பின் தான் பசு வதை அதிக அளவில் நடைபெற்றது. மாட்டிறைச்சியை அதிக அளவில் விரும்பிய ஆங்கிலேயர்கள், பசுவதையை செய்யுமாறு பல சமுதாயத்தினரை தூண்டி விட்டதே உண்மை.\n1853ம் ஆண்டு, ஆங்கிலேயர்களால் கட்டுப்படுத்தப்பட்ட நம் சிப்பாய்களுக்கு, புதிய ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டபோது, அந்த துப்பாக்கிகளில் வெடிமருந்தை நிரப்பி தோட்டாக்களை துப்பாக்கிகளின் உள்ளே செலுத்தும் குண்டு பொதியுரையை பற்களால் கடித்தே திறந்து செலுத்த வேண்டியிருந்தது. அந்த பொதியுரையானது இஸ்லாமியர்கள் புனிதமற்றது என்று கருதுகிற பன்றிகளின் சதைகளாலும்,ஹிந்துக்கள் புனிதமென்று கருதிய பசுவின் சதைகளாலும் செய்யப்பட்டது என்று அறிந்து மிகபெரிய அளவில் சிப்பாய்களால் கலவரம் நடைபெற்றது என்பது வரலாற்று சான்று.\nமேலும் சுதந்திர போராட்டத்தின் போது அதிக அளவில் பசுவதைக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nகாந்தியடிகள் 1927ல் \"என்னை பொறுத்தவரை, சுயராஜ்யத்தை அடைவதற்காக கூட, பசுவை பாதுகாக்கும் எனது கொள்கையை விட்டு கொடுக்க மாட்டேன். நான் பசுவை வணங்குகிறேன்.அதை பாதுகாக்க இந்த உலகத்தையே வேண்டுமானாலும் எதிர்ப்பேன். ஹிந்துமதத்தின் ஹிருதயமே பசு பாதுகாப்பு தான். கோடிக்கணக்கான இந்தியர்களின் தாய் பசு தான்\"\nஎன்று சொன்னதை காங்கிரஸ் கட்சியினர் மறந்து விட்டனரா அல்லது மறைத்து விட்டனரா நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பசுவதை சட்டம் குறித்த விவாதங்களில், அரசமைப்புச் சட்ட வழிகாட்டும் கோட்பாடுகளின் படி மாநில அரசுகள் பசுவதை தடை சட்டம் குறித்து தங்கள் மாநிலங்களில் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், மொத்தமுள்ள 36 மாநிலங்களில் (29 மாநிலங்கள்+7 யூனியன் பிரதேசங்கள்) தமிழகம் உட்பட , 29 மாநிலங்களில் பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது.\nகுறிப்பாக டில்லி, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், உத்திரபிரதேசம்,போன்ற மாநிலங்களில் பசு, எருது, காளைகள் அனைத்தும் கொள்ளப்படக்கூடாது என்ற சட்டம் பல ஆண்டுகளாக அமலில் உள்ளது. பாஜக அரசுகள் வருவதற்கு முன்பிருந்தே இவை பின்பற்றபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், மகாராஷ்டிராவில் கூட ஏற்கனவே இருந்த பசுவதை சட்டத்தில், எருதுகள் மற்றும் காளைகளையும் சேர்க்கப்பட்டது என்பதே உண்மை.\nஒவ்வொரு மாநிலங்களில் இந்த சட்டங்கள் வேறுபட்டாலும், அதிக வயதான பசுக்களை இறைச்சியாக மட்டுமே விதி விலக்குகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால், பல மாநிலங்களில் சட்ட விரோதமாக பசுக்கள் கடத்தப்பட்டு கொல்லப்படுவதும், விற்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. கேரளா, அருணாச்சலபிரதேசம், மேகாலயா,மிசோரம்,நாகாலாந்து, திரிபுரா,லட்ச தீவுகள் போன்ற மாநிலங்களில் மட்டுமே பசுவதை சட்டம் இல்லை\n. பசு வதை தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்று, இது வரை பல பொது நல வழக்குகள் உச்ச்சநீதிமன்றதில் தொடுக்கப்பட்ட போதிலும், 3,5,7 நீதிபதிகள் கொண்ட அமர்வுகள் பசுவதை தடை சட்டத்தை நீக்க கூடாது என்றும்,பசுவை புனிதமாக கருதும் பெரும்பான்மை சமுதாயத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், பசுவதை தடை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து பல கால கட்டங்களில் வலியுறுத்தி வருகிறது.\nஇந்த சூழ்நிலையில், பாஜக, இஸ்லாமிய மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எதிராக மாட்டிறைச்சியை தடை செய்ய வற்புறுத்துவதாக ஒரு வதந்தியை, விஷம பிரசாரத்தை செய்து வருகின்றன எதிர் கட்சிகள். பசு வதை என்று சொல்லாமல், மாட்டிறைச்சி என்று சொல்வதன் மூலம் இஸ்லாமியர்களின், கிறிஸ்துவர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்துவதன் மூலம், பல்வேறு சமுதாயத்தினரிடையே பிளவை ஏற்படுத்தும் தீய சக்திகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்.\nஇஸ்லாமியர்கள் தீங்கானது, புனிதமற்றது என்று சொல்லப்படுகின்ற பன்றி இறைச்சி இந்திய அரசின் ஏர்-இந்தியா விமானங்களில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதை நாம் எதிர்க்கவில்லை. அதே போல் அரசு அலுவலகங்களில் 95 விழுக்காடுகளுக்கும் அதிகமாக ஹிந்துக்கள் பணிபுரிந்தாலும், மத சார்பின்மை என்ற பெயரில் ஹிந்து கடவுள்களை வணங்குவது அல்லது ஹிந்து பண்டிகைகளை கொண்டாடுவது தவறு என்று சொல்பவர்கள் வக்கிர புத்தி கொண்டவர்கள் மட்டுமல்ல ஹிந்து துரோகிகள் என்பதுமே உண்மை.\nஇந்த நாட்டின் குடிமகன்கள் அனைவரும் மதத்திற்கு கட்டுப்படாவிட்டாலும்,இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை உணர்வதோடு, பசு வதை சட்டமாக இருந்தும், அதை எதிர்ப்பது, பசு வதையை ஆதரிப்பது தேச துரோகம் என்பதையும் உணர வேண்டும்.\nஉண்மையை மறைத்து, பொய்யுரைத்து, பசு வதை தடை என்பதை மாட்டிறைச்சி தடை என்று அவதூறு செய்து பல்வேறு சமுதாயத்தினரிடையே பதட்டத்தை உருவாக்கும் கொடும் செயலை தீய சக்திகள் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். மக்களை குழப்புவதன் மூலம் இந்த நாட்டின் வளர்ச்சி பணிகளை தடுத்து நிறுத்தி விடலாம் என்ற எண்ணத்தோடு செயல்படும் தீய சக்திகளை மக்கள் புறக்கணிப்பார்கள். இந்த தீய சக்திகளுக்கு முடிவு எப்போது என்பதை, காலம் பதில் சொல்லும். அதுவரை காத்திருப்போம்.\nநன்றி ; எஸ்.ஆர். சேகர்\nபசுவதை பாபர் முதல் நம்மாழ்வார் வரை..\nபசுவதை செய்தால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை\nபசு கொலையாளிகளுக்கு துணை போகும் ஸ்டாலின் - தமிழிசை கண்டனம்\nஇந்த வெற்றி வரலாற்றுப் பதிவாக இருக்க போகிறது\nஎல்லாம் வேண்டும்...ஆனால் அவைகள் இலவசமாக தரப்பட வேண்டும் \nகாந்தி, பசு, பசு வதை, ஹிந்துமதத்தின் ஹிருதயம்\nகாந்தி அதிகாரத்துக்கு ஆசைப்படாத ஒரு ம� ...\nபசு மாடுகள் இ்ல்லாமல் கிராமப் பொருளாத� ...\n‘கோட்சே’ பயங்கரவாதி அல்ல – வரலாற்று அ ...\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் ...\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் � ...\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, ம� ...\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜ� ...\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங� ...\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் � ...\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/09/bsnl-cmd.html", "date_download": "2019-10-23T00:42:26Z", "digest": "sha1:VYM2RD5PSIW535LCDKBZUT6X4D5OD2Z5", "length": 3845, "nlines": 44, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: BSNL CMD - முக்கிய சங்க பொது செயலர்கள் - சந்திப்பு", "raw_content": "\nBSNL CMD - முக்கிய சங்க பொது செயலர்கள் - சந்திப்பு\nஇன்று, 20.09.2018, BSNL CMD திரு. அனுபம் ஸ்ரீவத்சவா, BSNLல் உள்ள முக்கிய சங்கங்களின் பொது செயலர்களை சந்தித்து கீழ்கண்ட பிரச்சனைகளை விவாதித்தார்.\nBSNLEU பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, SNEA பொது செயலர் தோழர் K . செபாஸ்டின், AIBSNLEA பொது செயலர் தோழர் பிரகலாத ராய் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். விவரம் சுருக்கமாக:\n01. ஊழியர்களிடம் பிடிக்கப்போகும் கேரள வெள்ள நிவாரண நிதியை, CMD அவர்கள் கேரள முதல்வரிடம் நேரிடையாக சென்று வழங்க வேண்டும் என தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் மூலம், BSNLக்கு கூடுதல் விளம்பரம் கிடைக்கும் என்ற தலைவர்களின் வாதத்தை CMD ஏற்று கொண்டார்.\n02. 24.09.2018 அன்று \"BSNL உங்கள் இல்லம் தேடி\" (BSNL AT YOUR DOOR STEPS) இயக்கம், BSNL கார்ப்பரேட் அலுவலகத்தில், AUAB தலைவர்கள் முன்னிலையில், துவங்கப்படும்.\n03. BSNL 4G சேவை துவங்க, துரிதமாக நடவடிக்கை எடுக்கபடும் என CMD உறுதி அளித்தார்.\n04. துணை டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சியின் பாதக அம்சங்களை CMD ஏற்று கொண்டு, செயல்படுத்தப்படாமல் இருக்க ஆவண செய்வதாக சூசகமாக தெரிவித்தார்.\n05. BSNL டவர்கள் OUTSOURCING விடுவது சம்மந்தமாக தலைவர்கள் தங்கள் கவலையை CMDயுடன் பகிர்ந்து கொண்டனர்.\n06. நம்முடைய வாடிக்கையாளர் சேவை மையத்தில்(CSC), ஆதார் சேவை மையம் இயங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/2019/01/09/", "date_download": "2019-10-23T01:09:25Z", "digest": "sha1:NGPGGGNCKYV7DTWUDXHZZ5SP4YVPZ37Z", "length": 5183, "nlines": 106, "source_domain": "adiraixpress.com", "title": "January 9, 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nநோய்களை பரப்பும் தெரு நாய்கள்…நடவடிக்கை எடுக்கப்படுமா \nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் அதிகளவில் வெறிபிடித்த தெரு நாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். அதிரையில் பல்வேறு பகுதிகளில் நோயுற்ற தெரு நாய்கள் சுற்றித் திரிவது அதிகமாகியுள்ளது. இந்நிலையில், நாய்கள் மூலம் பல்வேறு வகையான நோய்கள் காற்றின் வழியே பரவுவது ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம் நாய்கள் பொதுமக்களை கடிப்பது மற்றும் குழந்தைகளை தெருவில் துரத்துவது போன்ற அச்சுறுத்தக்கூடிய செயல்களும் அரங்கேறி வருகின்றன. இதனால் பொதுமக்கள் தங்���ளின் பிள்ளைகளை உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படுத்தக்கூடிய\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11682/", "date_download": "2019-10-23T00:52:34Z", "digest": "sha1:IP7UVEU4Q3FBXIFNBQU7KSF7PWGNXGYE", "length": 3139, "nlines": 71, "source_domain": "amtv.asia", "title": "இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கேவலமான நிலை – AM TV 9381811222", "raw_content": "\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கேவலமான நிலை\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கேவலமான நிலை\nகோவை இரயில் நிலையம் அ௫கில் உள்ள ATM உள்ளே வாலிபர் ஒருவர் மது அ௫ந்திவிட்டு படுத்து உறங்கும் காட்சி. சம்பந்தப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடவடிக்கை எடுப்பார்களா……..\nTags: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கேவலமான நிலை\nPrevious 19ஆயிரம் பணியாளர்கள் பட்டாசு குப்பைகளை அகற்றுகின்றனர்.\nNext அரசு பேருந்து ஜாயிண்ட் ராடு கழண்டு விழுந்த காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://kalaiarasan.wordpress.com/2015/01/", "date_download": "2019-10-23T00:28:30Z", "digest": "sha1:DGDAYVG3XL67GN7UBDRE657U7JSPTMWK", "length": 9846, "nlines": 188, "source_domain": "kalaiarasan.wordpress.com", "title": "ஜனவரி | 2015 | தூறல்", "raw_content": "\nஜனவரி 9, 2015 இல் 7:17 பிப\t(கவிதைகள்)\nஅமாவாசை இரவின் வானம் போலவே\nஒளியற்று நகர்கிறது என் நாட்கள்\nமுழுமதி நீ என்னருகில் இல்லாததால்.\nஅதிகாலை கைபேசி உரையாடலின் ஊடேவெளிப்படும்\nதொலைவில் இருக்கின்றேனோ என எண்ணும் போதெல்லாம் உணர்கிறேன்….\nஅச்சாக நின்று ஆரத்தின் அளவை\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅய்யா கொஞ்சம் கருணை.. (1)\nஇலவசமாய் ஒரு இலவசம் (1)\nகீதா நீ எனக்கு (1)\nகாதல் மட்டும் அல்ல… (1)\nஅ, ஆ...கவிதை - 8 (தீபாவளி)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.\nநேரு மாமா - சிறுவர் பாடல்\nஎம் மருமானே...(அ, ஆ...கவிதை – 17)\nஉன்னத சுதந்திரம். இல் dorseyfloyd2147\nபேய் நடமாட்டம். இல் Sathish abimanyue\nபேய் நடமாட்டம். இல் ப்ரவீன்\nஎந்நாளும் காதல் தினம். இல் a.fazith\nஅழகின் அளவுகோல் இல் Asir Anbazhagan\nஅழகின் அளவுகோல் இல் Thandapani.S\nநடுத்தரவர்க்கத்தின் தவிப்பு. இல் subha\nஅழகின் அளவுகோல் இல் subha\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2015 ஜனவரி 2015 ஜூன் 2012 செப்ரெம்பர் 2010 ஜூலை 2010 பிப்ரவரி 2010 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006\nஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1\nஎன் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்\nஊதாப்பூ நிற மிளகாய் செடி.\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nஉண்டென்பார்க்கும் உண்டு. இல்லையென்பார்க்கும் உண்டு.\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lawyers.cafe/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95", "date_download": "2019-10-23T01:09:07Z", "digest": "sha1:7YQDESJKYFCIMMQU6425XXR7QHIKDXAE", "length": 5014, "nlines": 20, "source_domain": "ta.lawyers.cafe", "title": "சட்ட ஆலோசனை இலவசமாக கடிகாரம் சுற்றி", "raw_content": "சட்ட ஆலோசனை இலவசமாக கடிகாரம் சுற்றி\n* உங்கள் மின்னஞ்சல் முகவரி\nசட்ட ஆலோசனை இலவசமாக கடிகாரம் சுற்றி\nஇலவச சட்ட ஆலோசனை தொலைபேசி மூலம் புரிந்து கொள்ள உதவும் என்ன சரியாக சட்ட உதவி மற்றும் சேவை தேவைப்படலாம் மற்றும் இது உதவும் வழக்கறிஞர் அல்லது வழக்கறிஞர். நீங்கள் கண்டுபிடிக்க முடியும், செலவு, சட்ட சேவைகள், அவர்களின் விளக்கம் மற்றும் தனித்தன்மையை மரணதண்டனை.\nஇலவச சட்ட ஆலோசனை கடிகாரம் சுற்றி தொலைபேசி\nதளத்தில் இலவச சட்ட ஆலோசனை மூலம் தொலைபேசி மற்றும் ஆன்லைன்.\nசட்ட உதவி கடிகாரம் சுற்றி வேலை நேரத்தில் தொலைபேசி எண் பட்டியலிடப்பட்ட உள்ள தொடர்புகள்\nஒரு இலவச ஆலோசனை ஒரு வழக்கறிஞர் அல்லது வழக்கறிஞர், வெறுமனே நிரப்ப கோரிக்கை ஆலோசனை கீழே. வழக்கறிஞர் முடியும் அழைக்க மீண்டும் சுட்டிக்காட்டினார் தொடர்பு எண் மற்றும் தேவையான உதவிகளை வழங்க.\nபயன்பாடுகள் இலவச சட்ட ஆலோசனை ஏற்று குடியிருப்பாளர்கள் இருந்து கடிகாரம் சுற்றி மற்றும் பதப்படுத்தப்பட்ட நிமிடங்களில்.\nசட்ட நிறுவனம் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், வழங்க யார் உண்மையில் நிபுணர் ஆலோசனை மற்றும் சட்ட சேவைகள் தனிநபர்கள் மற்றும் சட்ட உறுப்புகள்.\nநாம் ஒரு பரவலான வழங்க சட்ட சேவைகள் இருந்து எளிய சட்ட ஆலோசனை தொலைபேசி மூலம் வாடிக்கையாளர்கள் குறிக்கும் சிக்கலான வழக்கு. பிரதிநிதித்து���ம் நீதிமன்றத்தில் கீழ் செய்யப்படுகிறது வழக்கறிஞர் ஒரு சக்தி மோதல்களில் சொத்து மற்றும் அல்லாத சொத்து.\nநாம் வழங்க உயர் தரமான சட்ட உதவி மற்றும் உறுதி சரியான வழங்குவதற்கான சட்ட சேவைகள், நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை அடிப்படையில் எங்கள் வேலை, தொழில் மற்றும் ஒருமைப்பாடு.\nஒரு சமமாக முக்கியமான கொள்கை எங்கள் நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் சட்ட சேவைகள்\nஎந்த நேரத்திலும், நீங்கள் பற்றி அறிய முடியும், நிச்சயமாக நடவடிக்கைகள், நமது வழக்கறிஞர்கள்.\nசட்ட நிறுவனம் வழக்கறிஞர்கள் உள்ளனர் வீட்டு பிரச்சினைகள், சொத்து, பரம்பரை மற்றும் குடும்ப வணிக, அன்பு, அவர்களின் வேலை மற்றும் முதல் திட்டம் வைத்து தொழில்முறை வட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/17971/vegetable-soup-in-tamil.html", "date_download": "2019-10-23T00:10:55Z", "digest": "sha1:XHRVEBYOVO3Z2CVTSBQKYPK2QLBADZG2", "length": 4045, "nlines": 114, "source_domain": "www.awesomecuisine.com", "title": " வெஜிடபிள் சூப் - Vegetable Soup Recipe in Tamil", "raw_content": "\nகாய்கறிகள் கொண்டு ஒரு ருசியான மற்றும் எளிய சூப்.\nஎண்ணெய் – இரண்டு டீஸ்பூன்\nவேகவைத்த கேரட் – மூன்று டீஸ்பூன்\nவெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)\nவேகவைத்த உருளைக்கிழங்கு – மூன்று டீஸ்பூன்\nவேகவைத்த ஆப்பிள் – மூன்று டீஸ்பூன்\nமிளகு தூள் – தேவையான அளவு\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேகவைத்த கேரட், நறுக்கிய வெங்காயம், வேகவைத்த உருளைக்கிழங்கு, வேகவைத்த ஆப்பிள் சேர்த்து நான்கு நிமிடம் வதக்கவும்.\nஆறியதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.\nபின், வடிகட்டி உப்பு, மிளகு தூள் சேர்த்து ஒரு கப்பில் ஊற்றி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/07235907/Excerpts-from-cinema-near-thittakudi-lovers-suicide.vpf", "date_download": "2019-10-23T01:32:07Z", "digest": "sha1:75R7VM6FMUADFQ56BKGA4HUHF266EJW7", "length": 19301, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Excerpts from cinema near thittakudi; lovers suicide by jumping into the well || திட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை + \"||\" + Excerpts from cinema near thittakudi; lovers suicide by jumping into the well\nதிட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை\nதிட்டக்குடி அருகே பெற்றோர் எதிர்ப்பு தெரி வித்ததால் துப்பட்டாவால் கட்டிக்கொண்டு காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது.\nதிட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வயது 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார்.\nகீழகல்பூண்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் அபிராமி(16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்த போது சிவரஞ்சனுக்கும், அபிராமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.\nஇந்த நிலையில் இருவரும் பொதுத்தேர்வு எழுதி முடித்ததும் விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தனர். இருப்பினும் பல நேரங்களில் சிவரஞ்சனும், அபிராமியும் பொது இடங்களில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்ததாக தெரிகிறது.\nஇதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் அவர்களின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிவரஞ்சனையும், அபிராமியையும் சந்திக்க விடாமல் தடுத்து வந்தனர்.\nஇதை மீறி நேற்று முன்தினம் மாலை சிவரஞ்சனும், அபிராமியும் வீட்டை விட்டு வெளியேறி தொழுதூரை சேர்ந்த வேந்தன் என்பவரது விளை நிலத்துக்கு சென்று தனிமையில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரவில் அங்கு வந்த வேந்தன், அவர்களை அங்கிருந்து விரட்டி விட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.ஆனால் காதல் ஜோடி வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அவர்கள் 2 பேரையும் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை. இது பற்றி தகவல் அறிந்த வேந்தன் தனது நிலத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அவரது கிணற்றின் அருகில் 2 ஜோடி செருப்புகள் கிடந்தன.\nஉடனே அவர் போலீசாருக்கும், சிவரஞ்சன், அபிராமி ஆகியோரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற��ர். பின்னர் திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது சிவரஞ்சனும், அபிராமியும் துப்பட்டாவால் உடலை சுற்றி கட்டிய நிலையில் நீரில் மூழ்கிக் கிடந்தது தெரிந்தது.\nபின்னர் இருவரது உடலையும் கிணற்றில் இருந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதற்கிடையே அங்கு வந்த இருவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் அவர்களது உடல்களை பார்த்து கதறி அழுதனர். இது காண்போரின் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது.\nஇதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், காதலுக்கு அவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இனி சேர்ந்து வாழ முடியாது என்று எண்ணிய இருவரும் ஒன்றாகவே சாவோம் என்ற விபரீத முடிவை எடுத்துள்ளனர். அதன்படி இருவரும் துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.\nபுன்னகை மன்னன் சினிமா படத்தில் நாயகனும், நாயகியும் ஜோடியாக மலை உச்சியில் இருந்து குதிப்பார்கள். அந்த சினிமா படத்தை மிஞ்சும் வகையில் இவர்கள் துப்பட்டாவால் தங்கள் உடலை சுற்றி கட்டிக்கொண்டு ஜோடியாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. காதல் விவகாரத்தில் பெண் வீட்டார் மிரட்டியதால் என்ஜினீயரின் தாய் தற்கொலை வழக்கில் 3 பேர் கைது\nகாதல் விவகாரத்தில் பெண் வீட்டார் மிரட்டியதால் மனமுடைந்த என்ஜினீயர் தாய் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கொத்தனார் தற்கொலை மிரட்டல்\nதக்கலை அருகே, மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கொத்தனார் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n3. 2002 முதல் 2016 வரை: மட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேர் கொலை ஜூலி வழக்கு சினிமாவாக எடுக்க போட்டாபோட்டி\n2002 முதல் 2016 வரை மட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேர் கொலை செய்த ஜூலியின் வழக்கு சினிமாவாக எடுக்க போட்டி நிலவுகிறது.\n4. சேந்தமங்கலம் அருகே பரபரப்பு 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி\nசேந்தமங்கலம் அருகே 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. முகநூல் மூலம் பழகிய கள்ளக்காதலனுடன் மகள் ஓட்டம்; மனமுடைந்த பெண் பேரனை ஏரியில் தள்ளி கொன்றுவிட்டு தற்கொலை முயற்சி\nகே.ஆர்.பேட்டை தாலுகாவில் முகநூல் மூலம் பழகிய கள்ளக்காதலனுடன் மகள் ஓடிவிட்டதால் மனமுடைந்த பெண் தனது பேரனை ஏரியில் தள்ளி கொன்றுவிட்டு தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n2. சிவகிரி அருகே, இரு சமூகத்தினர் மோதலால் பரபரப்பு: கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் அடித்து உடைப்பு\n3. தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதியா உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது கர்நாடகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு\n4. நன்னடத்தை விதிகள் பொருந்தாது: சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க முடியாது கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. பேட்டி\n5. பா.ஜனதா-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2019/may/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-3149675.html", "date_download": "2019-10-22T23:36:32Z", "digest": "sha1:S2PAUJK5VLS2OPTP5LR4DZZ3XPEY6XRM", "length": 9591, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.. எந்த வேலைக்கு தெரியுமா..\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nவிண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.. எந்த வேலைக்கு தெரியுமா..\nPublished on : 11th May 2019 05:29 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேசிய வேளாண்மை, ஊரக மேம்பாட்டு வங்கியில் (நபார்டு) காலியாக உள்ள கிரேடு 'ஏ' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள், Forestry, Veterinary Sciences, Animal Husbandry, Dairy Technology, Economics, Agriculture Economics, Environmental Science, Environmental Engineering, Food Processing, Food Technology, Agriculture / Agriculture (Soil Science/Agronomy) Horticulture போன்ற துறைகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம், பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவயதுவரம்பு: 01.05.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ. 28150 - 55600\nதேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு, முதன்மை தேர்வும மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவு விண்ணப்பத்தாரர்கள் தகவல் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவைச் சார்ந்த விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ.650 + தகவல் கட்டணம் ரூ.150 என மொத்தம் ரூ.850 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/0905192246Grade%20A-2019%20Advt.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.05.2019\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/archive/2003/jan_2003.shtml", "date_download": "2019-10-23T00:10:13Z", "digest": "sha1:6AFL2RUJ4FQIRBRWUJUSHQ7MA3NW4E2R", "length": 10875, "nlines": 91, "source_domain": "www.wsws.org", "title": "The Archive : January 2003 The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nஉலக சோசலிச வலைதளத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளின் ஆவணப்பட்டியல்\nபாக்கிஸ்தான் எல்லைக்குள் ''விரட்டிச்சென்று பிடிக்கும்'' உரிமையை அமெரிக்க இராணுவம் வலியுறுத்தல்\nஈராக்கிற்கு எதிரான போருக்கு எதிர்ப்பை கண்டுபிடித்த ''நியூயோர்க் டைம்ஸ்''\nஜேர்மன் அரசாங்கம் ஈராக் மீதான போருக்கு ஆதரவாக சமிக்கை கொடுக்கிறது\nபங்களாதேஷ் அரசாங்கம் அரசியல் எதிரிகளை தடுத்து நிறுத்திட, நடந்து முடிந்த குண்டு வெடிப்புகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது\nடொறண்டோ சர்வதேச திரைப்பட விழா 2002: ஏன் அதிகளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் திரைப்படங்கள் உள்ளன\nவெனிசூலா \"வேலை நிறுத்தம்\": அமெரிக்க ஆதரவு ஆத்திரமூட்டலின் கூறுகள்\nஈராக் மீது அமெரிக்கா தொடுக்கும் யுத்தத்திற்கு கனடா ஆதரவை தீவிரப்படுத்துகின்றது\nபிரிட்டன்: 2003ல் ''அபாயகரமான பிரச்சனைகள்'' நிகழும் பிளேயர் முன்கணிப்பு\nவேல்ட் கொம் படிப்பினைகளை உள்ளீர்த்தல்\nசோசலிச தொழிலாளர் கட்சி 1953 நவம்பர் 16ல் உலகம் முழுவதிலும் உள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு வெளியிட்ட பகிரங்க கடிதம்\nபிரான்ஸ்: அரசு சிக்கன நடவடிக்கைகளோடு புத்தாண்டை வரவேற்றது\nஆப்கானிஸ்தான், அரபு, கைதிகள்: அமெரிக்க சித்திரவதை பற்றிய புதிய தகவல்\nபாக்தாதில் அமெ���ிக்க காலனித்துவ அரசாங்கத்திற்கான பிரதி\nவாஷிங்டன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈராக்கிற்கு எதிரான போருக்கு கண்டனம்\nபிரிட்டன்: ஈராக்கிற்கு எதிரான போருக்கான அளிப்புக்களை நகர்த்துவதற்கு இரயில் வண்டி ஓட்டுநர்கள் மறுப்பு\nஈராக்கிற்கு எதிரான போரின் உயிர் நாடி எண்ணெய்வளம்: பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஒப்புதல்\nகுவாண்டானமொவில் கைதிகள் பற்றிய புதிய தகவல்கள்\nபோருக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்\nஈராக்கிற்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்காவின் பின் அணிவகுத்து நிற்க துருக்கி தயாராகின்றது\nஜேர்மனியின், ''சிவப்பு - பச்சை'' அரசு ஈராக்கிற்கு எதிரான போரில் பங்குபெறவுள்ளது\nசோ.ச.க.வை பாதுகாக்கும் பிரச்சாரத்திற்கு ஆதரவு பெருகிவருகையில் விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைமைகள் மெளனமாயுள்ளனர்\nஐவரி கோஸ்ட்டில் பிரான்சின் விரோத போக்கு\nஇந்தோனேசிய அரசுக்கும், பிரிவினைவாத சுதந்திர அசே இயக்கத்திற்கும் இடையே தெளிவற்ற அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது\nஜேர்மன் தொலைக்காட்சி ஒளிபரப்பிய செய்திப்படம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது\nஒளிபரப்பிற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம்\nபிரிட்டன்: \"செரிகேட்\" ஊழலில் பிளேயர் அரசு வலதுசாரியின் தாக்குதலுக்கு உள்ளாகின்றது\nஒன்டாரியோவின் டோரி அரசு விவசாயப் பண்ணை தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமைகளை மறுக்கிறது\nகல்வித்துறை சுதந்திரத்தின் மீதான புதிய தாக்குதல்\nஅமெரிக்காவில் மத்திய கிழக்கு ஆய்வு பேராசிரியர்களை வேட்டையாடும், \"கம்பஸ் வாட்ச்\" இணையதளம்\nஅவுஸ்திரேலிய அரசாங்கம் ஈராக்கிற்கு எதிரான போருக்கு தமது இராணுவத்தை தயார் செய்கிறது.\nஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவின் போர் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில்: 2003-ம் ஆண்டின் அரசியல் சவால்\nஅல்கோரும், செல்வர் குழு ஆட்சி அரசியலும்\nஈராக் போரில் 30,000 பிரிட்டனின் துருப்புகள்\nஅமெரிக்கர்களுக்கு அல்கொய்தா தலைவரின் கடிதம்\nதாட்சர் சிலையின் தலையை அடித்து வீழ்த்தியவருக்கு தண்டனை கொடுக்க ஜூரிகள் தவறினர்\nயெமன் நாட்டு ஸ்கட் ராக்கெட்டுகள் தொடர்பான வியத்தகு விவகாரம்\nயூகோஸ்லாவியாவில் நேட்டோ குண்டுவீச்சினால் நீண்டகால சுற்றுசூழல் சீர்கேடு விளைந்துள்ளது\nபின்நவீனத்துவ அதிசய உலகம்: புத்திஜீவித மோசடிகள் அலன் சோகல் மற்றும் ஜீன் ப்ரிக்மோன்ட் - ஆல் எழுதப்பட்ட புத்தகம்\nகுஜராத் தேர்தல் இந்தியாவில் மேலும் வகுப்புவாத வன்முறைக்கு கதவைத் திறக்கிறது\nவெனிசூலா ஆட்சிக் கவிழ்ப்பை நோக்கி வாஷிங்டன் சூழ்ச்சி\nஅமெரிக்காவுடன் கூட்டணி தொடர்பான விவாதத்திற்கு தென்கொரிய தேர்தலில் முக்கிய இடம்\nஐவரி கோஸ்ட் நாட்டிற்கு பிரான்ஸ் அனுப்பிய 1700 துருப்புகள்\nவெனிசூலா: இன்னொரு ஆட்சிக் கவிழ்ப்புக்கு சீ.ஐ.ஏ ஆயத்தம் செய்து வருகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22238/", "date_download": "2019-10-22T23:29:31Z", "digest": "sha1:KHJ2BYHSOPES3V2S5BFYQHNYMF6GZQMS", "length": 9255, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம் : – GTN", "raw_content": "\nபிரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம் :\nபிரான்ஸின் வடக்கு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் வடக்கு பகுதியில் லீலே நகரப்பகுதியில் அமைந்துள்ள மெட்ரோ புகையிரத நிலையத்தில் நேற்றிரவு இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகாயமடைந்தவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.\nTagsகவலைக்கிடம் துப்பாக்கிப்பிரயோகம் பிரான்ஸ் மூவர் காயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிக்கப்பட்டது..\nஉலகம் • பிரதான செய்திகள்\nமீண்டும் தாமதமாகிறது பிரெக்ஸிற் ஒப்பந்தம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி – கானாவில் மழை பெய்தது 28 பேர் பலி…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனியா போராட்டத்தில் பெரும் வன்முறை\nசீனாவில் தங்க சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் எட்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு\nசிரியாவில் வன்முறையை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் – ஐ.நா\nயாழ்ப்பாணம் மாநகர சபையும், 5ஜி அலைகற்றை தொழிநுட்பமும், நீதிமன்ற வழக்கும்… October 22, 2019\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், காவற்துறை உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது…. October 22, 2019\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5401:-10&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2019-10-23T01:01:29Z", "digest": "sha1:NMNCRYOEY3CULX64HQ72OQTTWT62ANU7", "length": 68697, "nlines": 265, "source_domain": "geotamil.com", "title": "ஆய்வு: மக்கள் பண்பாட்டுக் கூறுகள் : திருக்கோவையார் (10)", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஆய்வு: மக்கள் பண்பாட்டுக் கூறுகள் : திருக்கோவையார் (10)\nTuesday, 08 October 2019 22:42\t- முனைவர்.இரா.வரலெஷ்மி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம் - 627 425 ,திருநெல்வேலி மாவட்டம் -\tஆய்வு\n' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -\nகாலங்காலமாகத் தமிழரின் பெருமையினைப் பல்வேறு இலக்கியங்கள் பதிவுசெய்து வரினும், தமிழ் இலக்கிய,மொழி வளர்ச்சிக்குப் பக்தி இலக்கியங்களின் பங்கு அளப்பரிது. பக்தியின் மொழி தமிழ் என்னும் சிறப்புப் பெயருக்கேற்றவாறு சமயமும், இலக்கியமும் ஒரு சேர வளர்ந்தன. இறைவன் மீது தாம் கொண்ட அன்பினையும் அதனால் பெற்ற இறையனுபவத்தையும் கொண்டு பக்தி இலக்கியங்களைப் படைத்தனர். அவ்விலக்கியங்கள் மக்களின் உள்ளத்து உணர்வுகளை எடுத்தியம்பியதோடு தமிழினத்தின் அடையாளங்களைப் பறைசாற்றும் சிறந்த கருவியாக விளங்கியது என்பதில் ஐயமில்லை.\nபண்படுவது பண்பாடு. பண்படுதல், சீர்படுதல், திருந்துதல் என்ற பல பொருள்களில் வரும். பண்பாடு என்ற பொருளினைத் தரும் ஆங்கிலத்தில் (ஊரடவரசந) என்னும் பெயர்ச்சொல் நிலப் பண்பாட்டையும், உளப்பண்பாட்டையும் குறிக்கும். இவ்விருவகைப் பண்பாட்டுள்ளும் மக்களைத் தழுவிய உளப்பண்பாடு சிறப்பிற்குரியதாகும். பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கநெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும், மனித சமுதாயத்தின் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறமைகளும், பழக்க வழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதியாகும் என்று பக்தவத்சலபாரதி கூறுகிறார்.\nபண்டைத் தமிழரின் சமூக அடையாளங்களாக விளங்கும் சடங்குகளும் நம்பிக்கைகளும் ஆகிய இவ்விரண்டு கூறுகளே அக்கால மக்களின் பண்பாட்டினைப் பிரதிபலிக்கும் தரவுகளாக அமைகின்றன. இத்தகு சீர்மிக்கத் தரவுகளை அக்கால மக்களின் வாழ்முறைகளோடு இணைத்துக்கூறும் பக்தி இலக்கியங்களுள் எட்டாம் திருமுறையில் இடம்பெறும் திருக்கோவையார் நூலில் கூறப்பட்டுள்ள தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.\nதிருக்கோவையாரில் வேலன் வெறியாட்டு, மடலேறுதல், திருமணம், பலியிடுதல் முதலிய சடங்குமுறைகளும் குறிகேட்டல், நெல் தூவிப் பார்ப்பது, பிறை தொழுவது போன்ற நம்பிக்கை��ளும் காணப்படுகின்றன.\nதலைமக்களின் களவு வாழ்க்கை கற்பு வாழ்க்கையாக மாறுவதற்கான பயணத்தில் ஒரு மைல் கல்லாக விளங்குவது அறத்தோடு நிற்றல் என்னும் துறையாகும். தோழிக்கூற்றாகவும், செவிலிக் கூற்றாகவும் கூற்றுகள் நிகழும். வேலனைக் கொண்டு வெறியாடச் செய்து கழங்கு பார்ப்பது என்பது தமிழர் தம் வழக்காறுகளில் ஒன்றாகும். முருகனுக்குரிய வேலினைக் கையில் ஏந்தி குறி பார்ப்பதோடு மட்டுமின்றி முருகக்கடவுள் பொருட்டுப் பலியிட்டு அக்கடவுள் ஆவேசிக்க ஆடுங்கூத்தாகும். அணங்குற்ற பெண்களின் காரணமாக வேலன் வெறியாடிக் கூறும் செய்தி பழங்கால நூல்களில் மிகுதியாகப் பயின்று வந்துள்ளது.\n'வெறியறி சிறப்பின் வௌ;வாய் வேலன்\nஎன்னும் தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம்.\n'வேலவன் புகுந்து வெறியா டுகவெண் மறியறுக்க\nகாலன் புகுந்தவி யக்கழல் வைத்தொழிற் றில்லை' (திருக். பா.எ.286)\nஎன வரும் பாடலில் வெறியாடுதலில் ஆட்டினைப்பலிக் கொடுத்தல் ஒரு பகுதியாய் இடம்பெறுவதை அறியமுடிகிறது.\nதலைவியின் நிலையினை அறிய விரும்பும் செவிலி கட்டுவிச்சியை அழைத்து குறிப்பார்க்கும் வழக்கமும் பண்டைக்காலத்தில் இருந்து வந்துள்ளது.\n'கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும்\nஒட்டிய திறத்தால் செய்திக் கண்ணும்'\nகட்டுவிச்சிக்குக் கட்டுதலும், வேலற்குக் கழங்கு பார்த்தலும் உரியவை என்பது புலப்படும். மலை நாட்டுக் குறத்தியர் நெல்லினைத் தூவி விட பிறர் எண்ணிய எண்ணம் ஒரு உருவமகாகத் தோன்றி செய்தியை உரைக்கும்.\n'மயிலிதன் றேகொடி வாரணங் காண்கவன் சூர்தடிந்த\nஅயிலிதன் றேயிதன் றேநெல்லிற் றோன்றும் அவன் வடிவே'\nஎன்பதை அறிய முடிகிறது. தலைவியை அடைய விரும்பும் தலைவன் அதற்குத் தக்க துணையாவாள் தோழி எனக் கருதி பலமுறை சென்று அவளிடம் குறையிரந்து நிற்பான். தலைவியிடம் தான் கொண்ட காதலைக் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் கூறித் தோழியின் உதவியை நாடுகிறான். தோழியோ அவன் காதலுக்குச் செவிசாய்க்காது போகவே தன் காதலை நிலைநாட்ட தான் மடலேறப் போவதாகத் தலைவன் கூறுவான். தலைவியை அடைய முடியாத நிலையில் 'மடலூர்ந்தாயினும் அவளைப் பெறுவேன்' என்றும் சூளுரைப்பான். பனை மடல்களால் குதிரை போன்று செய்து அதன் மேல் ஏறிப் பக்தன் போல் ஊர் நடுவே தோன்றி தன் காதலை வெளிப்படுத்துவதே இச்செயலின் நோக்கமாகும். திருக்கோவையாரின் தலைவனும்\n'ஈசன சாந்தும் எருக்கும் அணிந்தோர் கிழிபிடித்துப்\nபாய்சின மாவென ஏறவர் சீறூர்ப் பனைமடலே'\nஎன எருக்கம்பூ மாலையினைத் தலையில் சூடித் தலைவியின் உருவத்தை படமாக வரைந்து பனைக் கருக்குளால் செய்யப்பட்ட குதிரை ஏறி மடலேறுவேன் என்று கூறிகிறான். தோழியோ மடலேறுவது தகாது என விலக்கி களவு வாழ்க்கைக்குத் தலைவியை உடன்படிசெய்து தலைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவாள்.\nஒருபுறம் களவு வாழ்க்கையில் தலைவனும் தலைவியும் பயணித்திருக்க, மறுபுறம் பருவமடைந்த தலைவியின் தன்மையைக் கண்ட பெற்றோர் திருமணத்திற்கான முயற்சியை மேற்கொள்வார்கள், இதனை அறிந்த தோழி தலைவனிடம்,\nபெருமையும், இடையின் சிறுமையும் கண்டு,\nஎம் ஊரின் ஏறின் மருப்பனைத் திருத்திவிட்டிருக்கிறார்' என்கிறாள். ஏறினைத் தழுவுவோருக்கே தலைவியை மணம் முடித்துக் கொடுப்பர் என்று தலைவனுக்கு உணர்த்தப்படுகிறது.\n'படையார் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமும் நுண்\nவிடையார் மருப்புத் திருத்திவிட்டார்வியன் தென்புலியூர்'\nஏறுதழுவுதல் மூலம் தலைவியின் மணாளினைத் தேர்ந்தெடுக்கும் மரபு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகளவு நெறியில் அன்பு கொண்ட தலைமக்கள் அவர்; தம் பெற்றோர். கொடுப்பப் பலரறிய மணம் செய்து வாழும் மணவாழ்க்கை கற்பெனப்பெறும்.\n'கற்பெனப் படுவது கரணமொடு புணரக்\nகொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்\nகொடைக்குறி மரபினோர் கொடுப்பது கொள்வதுவே'\nஎன்று கற்பு வாழ்க்கையை எடுத்துரைக்கிறார் தொல்காப்பியர். பறையும் சங்கும் மங்கல நாளில் முழங்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்து வந்துள்ளதைக் குறுந்தொகை பதிவு செய்கிறது.\n'பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு\nதொன்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய'\nஇதனையே 'மணமுரசு கூறல்' என்னும் துறையாக மாணிக்கவாசகரும் கையாண்டுள்ளார்.\n'பிரசம் திகழும் வரைபுரை யானையின் மீடழிந்தார்\nமுரசம் திகழும் முருகியம் நீங்கும் எவர்க்கும் முன்னாம்:'\nஎன்று திருமணத்திற்காக முரசு ஒலித்து நிற்பதைத் தோழி தலைவியிடம் எடுத்துரைக்கும் விதமாக அமைகிறது.\nகற்பு நெறியில் தலைவன் தலைவியை விட்டுப் பரத்தையிற் பிரிவு மேற்கொள்வான். அக்காலத்தில் தலைவி பூப்பெய்தினால் என்றால் அச்செய்தியைத் தலைவனுக்குத் தெரிவிக்கும் வழக்கமும் அக்காலத்தில் இருந்துள���ளது. இதனை\n'தலைமகன் பரத்தையிற் பிரிந்த காலத்துத் தலைமகட்குப் பூப்புத் தோன்றிற்று, தோன்றத் தலைமகன் உணரும். எங்ஙனம் உணருமோ எனின், வாயில்கள் உணர்த்த உணரும். என்ன வாயில்கள்; உணர்த்துமாறு எனின் தலைமகள் வாயில்களும் தலைமகன் மாட்டு உளவாம்;: ஆகலான் அவர்கள் உணர்த்த உணரும்' என்று விளக்கம் தருகிறார் இறையனார் களவியல் உரையாசிரியர்.\nதலைவிக்குப் பூப்பு நிகழ்ந்த நாளில் தோழிக்கு செவ்வாடை அணிவித்து, செம்பினால் ஆகிய பாத்திரத்தில் செம்பூவையும் நீரையும் கொண்டு சென்று தலைவனை வலம் வருவர். பின் கொண்டு வந்த பூவையும் நீரையும் தலைவனின் காலில் ஊற்றிவிட தலைவன் தலைவிக்குப் பூப்பு நிகழ்ந்ததை உணர்ந்து கொள்வான்.\n'சிவந்தனபம் போதுமஞ் செம்மலர்ப் பட்டுங்கட் டார்முலைமேற்\nசிவந்தவஞ் சாந்தமுந் தோன்றின வந்து திருமனைக்கே'\nசிவந்த பூவும் செம்மலர்ப்பட்டும் உடுத்து, செந்சந்தனமும் ஏந்த வீட்டின் முன்பு தோன்றியதால் அறத்திற்கு எந்தவொரு குறைபாடும் வராமல் தலைவன் பரத்தையிற் வீட்டிலிருந்து தன் இல்லத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை மாணிக்கவாசகர் உணர்த்துகிறார்.\nஅக வாழ்வில் தலைவனைப் பிரிந்த தலைவி, தலைவனின் வருகையினை எதிர்நோக்கியிருப்பாள். தன் தலைவனைக் காணும் காலத்தினை அறிய நிமித்தக் குறிகளின் மூலம் தலைவி கணிப்பாள். இம்மரபுச் செயலைச் சங்க இலக்கியம் முதல் பல இலக்கியங்களும் கூடலிழைத்தல் கூடல், ஆழி என்னும் சொற்களால் பதிவு செய்துள்ளன.\nநாடுவேன் கண்டனென் சிற்றிலுட் கண்டாங்கே'\n'கூடப் பெருவனேற் கூடென்று கூடலிழைப்பாள்'\nஎன்று முத்தொள்ளாயிரம் பாடலிலும் இடம்பெறுவதை அறிய முடிகிறது. தமிழ்ப் பேரகராதி, 'தலைவனைப் பிரிந்த மகளிர் அவன் வரும் நிமித்தம் அறிய தரையில் சுழிக்கும் சுழிக்குறி' என கூடலிழைத்தலுக்குப் பொருள் கூறுகின்றது.\n'ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்து\nஆழி திருத்தும் மணற்குன்றின் நீத்தகன்றார் வருகவென்று\nஆழி திருத்திச் சுழிக்கணக்கு ஓதினமையால் ஐய'\nஎன்னும் திருக்கோiயார் பாடலில் ஆழி என்ற சொல்லைக் கூடலிழைத்தல் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. பெரிய வட்டமாக ஒரு கோடு போட்டு, அந்த கோட்டிலே சிறு சுழிகளை சுழித்து வந்து முடியும் போது இரட்டைப்படை எண்ணில் வருகிறதா எனத் தலைவிப் பார்ப்பாள். அவ்வாறு வருமா��ின் தலைவன் விரைவில் வருவான் என்றும் ஒற்றைப் படையில் வருமாயின் தலைவன் வரமாட்;டான் என்றும் கணிக்கும் தலைவியின் நிலை எடுத்துரைக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் நோக்கும்போது பண்டைத்தமிழர்கள் தங்களின் வாழ்க்கைச் சூழலுக்கேற்ப பல்வேறு நம்பிக்கைகளையும் சடங்குளையும் கொண்டு வாழ்ந்து வந்தனர் என்பதை அறியமுடிகிறது. அக்காலம் சமூக இயங்கியலின் மக்கள் பின்பற்றிய பல்வேறு நம்பிக்கைகளும் சடங்குகளும் ஒரு பண்பட்ட இனத்தின் பண்பாட்டுப் பதிவுகளை அடையாளம் காட்டுவதாக அமைகின்றன என்பதில் சிறிதளவும் ஐயமில்லை என்பது புலனாகிறது.\n1.இறையனார் அகப்பொருள், நக்கீரர் உரை – சாரதா பதிப்பகம், சென்னை 14. மு.ப.2010\n2. கலித்தொகை, நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98 – மு. ப 2004\n3. குறுந்தொகை. நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98 – மு. ப 2004\n4. தமிழ் பேரகராதி, தொகுதி 2, பகுதி – 1\n5. திருக்கோவையார், தண்டபாணித் தேசிகர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை . மு.ப.2011\n6. தொல்காப்பியம், இளம்பூரனர் உரை, திருநெல்வேலி தென்னிந்திய\nசைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. 1969\n* கட்டுரையாளர்: - முனைவர்.இரா.வரலெஷ்மி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம் - 627 425 ,திருநெல்வேலி மாவட்டம் -\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவாழ்வை எழுதுதல் 01: பலருக்கு இலக்கிய அடையாளம் வழங்கிய டொமினிக் ஜீவாவிடமிருந்து கற்றதும் பெற்றதும் வெள்ளீய அச்சு எழுத்துக்களில் மலர்ந்து, கணினி யுகத்திலும் மணம்வீசிய மல்லிகை\nஇலண்டனில் பரணீதரி தனது புதல்விகளுடன் பரத அரங்கேற்றம்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஐப்பசி மாத இலக்கியக் கலந்துரையாடல் “சமகாலத் தமிழ்க் கவிதை”\nமின்னூல் வாங்க: வ.ந.கிரிதரன் கவிதைகள் 41\nமின்னூல் வாங்க: நாவல் - அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்'\nஆய்வு: இந்தியாவில் சாதிகளின் சதி (சமூகவிஞ்ஞான ஆய்வு)\nஆய்வு: சு.தமிழ்ச்செல்வி புதினங்களில் பழமொழிகள்\nஎட்டுத்தொகை நூல்களில் அக வாழ்வுமுறை\nஆய்வு: அறப்பளீசுவரர் சதகம் காட்டும் வாழ்வியல் நம்பிக்கைகள்\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் (1988 – 2019 ) ,அவுஸ்திரேலியா : 31 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் வருடாந்த பொதுக்கூட்டமும்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்த��� இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்��ும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்��ள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்���ு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுக���், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/04/27/80-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-10-22T23:46:28Z", "digest": "sha1:DKOSVWCFJFCU5K7IVKQQ54FZTB4RB2TZ", "length": 27052, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "கிங்டம் கேசினோவில் 80 இலவச சுழல்கள் - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஇராச்சியம் கேசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 27, 2017 ஏப்ரல் 27, 2017 ஆசிரியர் இனிய comments கிங்டம் கேசினோவில் 80 இலவச சுழல்களில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை வெள்ளி ஆஸ்கி காசினோ\nகிங்டம் கேசினோவில் 80 இலவச ஸ்பின்ஸ் + விக்கெட் ஜாக்பாட்ஸ் கேசினோவில் 125 இலவச ஸ்பின்ஸ் போனஸ்\n9 போனஸ் குறியீடு: 5NDLBNUC டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBNBTHNNZM மொபைல் இல்\nகோமொரோஸ் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nசவூதி அரேபியாவில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nபாலஸ்தீனத்தில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் எலினார், எல்ஸ்டன், அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 17 ஆகஸ்ட் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ��பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசமீபத்திய வைப்பு காசினோ போனஸ் குறியீடுகள்:\nகிளாசிக் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபிரீமர்பர்டு காசினோவில் XXX இலவசமாக ஸ்போன்கள் போனஸ்\nலா விடா காசினோவில் காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nEUcasino Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகோல்டன் யூரோ காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபூகி பேட் கேசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nகோல்டன் லயன் கேசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nபெட்லிக் கேசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nடீசல் அல்லது நோ டீல் ஸ்பினஸ் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nBingoSKY கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபார்ட்டி கேசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nபாரம்பரிய காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nலா விடா கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஜேன் க்ரீன் கேசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nஎவெரெஸ்ட் காசினோவில், இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியில் உள்ளது\nயுனிபட் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nராயல் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nபாஸ் காசினோவில் இலவசமாக சுழற்சியைப் பெற்றது\nகிறிஸ்டல் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nDevilfish காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nOVO கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\n55Spins கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nNoBonus காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nபளபளப்பான பிங்கோ கேஸினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றலாம்\nஃப்னோனிசிய கேசினோவில் 135 ஃப்ரீஸ் ஸ்போன்ஸ் போனஸ்\n1 சில்வர் ஆஸ்கி காசினோக்கான டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 கிங்டம் கேசினோவில் 80 இலவச ஸ்பின்ஸ் + விக்கெட் ஜாக்பாட்ஸ் கேசினோவில் 125 இலவச ஸ்பின்ஸ் போனஸ்\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 சமீபத்திய வைப்பு காசினோ போனஸ் குறியீடுகள்:\nபஃப் காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nமெகா காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் க��சினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%BF.pdf/90", "date_download": "2019-10-22T23:34:43Z", "digest": "sha1:QX5GCRG6MWSCSBOCNTIYOPPVZG32ZE3N", "length": 7122, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/90 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/90\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n88 - ரசிகமணி டிகேசி\nமனசில் உண்டான எழுச்சிகளை அப்படி அப்படியே கொட்டிவிட்டீர்கள். கொஞ்சம் குறைத்துக் கொட்டியிருக்க லாமே என்று அடிக்கடி படந்தான் செய்கிறது. ஆனால் கரைபுரண்டு வரும் அன்பை யார் கடுக்க.\nபடிக்கும்போது அனுபவித்துக் கொண்டிருந்தது விஷயம் பற்றி அல்ல. வார்த்தைக்குப் பின்னால் துடித்துக் கொண்டிருந்த தங்கள் தூய உள்ளத்தைத்தான் பார்த்து அனுபவித்துக் கொண்டிருந்தேன். அன்பானது, தான் பிறக்கும் உள்ளத்தை ஆனந்த மயம் ஆக்குகிறது. அதோடு எந்த உள்ளத்தில் பாய்கிறதோ அந்த உள்ளத்தையும் ஆனந்த மயம் ஆக்குகிறது. ஆகவே நம்மிருவருக்கும் ஆனந்தப் பேறு கிடைத்துவிட்டது. போதும். -\nதங்கள் அன்பு ஆர்வம் உல்லாசம் எல்லாவற்றையும் பேச என்ன என்ன கும்மாளி எல்லாமோ போட்டுக் கூத்தாடுகிறது தமிழ். இவ்வளவு கூத்தாட்டமும் வேறு ஒரு பொருளைச் சுற்றி நடந்தால் எவ்வளவோ நன்றாய் இருக்குமே என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் தமிழின் விளையாடல்களைக் காட்டவா புத்தகத்தை எழுதியிருக்கிறது.\nஇங்கே ஆனந்தி, ஆனந்தியின் அம்மா, எம்.எஸ், சதாசிவம், கல்கி, ராஜாஜி எல்லாருக்கும் சந்தோஷம்.\nகலியாணப் பெண்ணை ஜோடித்த மாதிரி மேலே சொன்ன பாத்திரங்களை வைத்து புத்தகத்தை ஜோடித்து விட்டீர்கள். ரொம்ப சந்தோஷம்.\nஐம்பது வருஷத்துக்கு முன் என்னைப் பெற்ற அண்ணி காலம் சென்று போனாள். அவளுக்கு எவ்வளவோ சந்தோஷத்தை அளித்திருக்கும் புத்தகம். அவள் ஸ்தானத்திலிருந்து இப்போது அனுபவிக்கிறாள் அருமைப் புதல்வி ராஜேஸ்வரி. -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 மார்ச் 2018, 10:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/tata-dealership-staff-beats-customer-on-youtube-live-shocking-video-goes-viral-016842.html", "date_download": "2019-10-23T00:20:45Z", "digest": "sha1:ZAUI4X25LBR42MJHQKE6M5FJEPBAJY3E", "length": 29890, "nlines": 293, "source_domain": "tamil.drivespark.com", "title": "வாடிக்கையாளரை சரமாரியாக தாக்கிய டீலர்ஷிப் ஊழியர்கள்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்... - Tamil DriveSpark", "raw_content": "\n2.50 கோடி ரூபாய் காரை அசால்டாக தட்டி தூக்கிய போலீசார்... அதிர்ந்து போன உரிமையாளர்... ஏன் தெரியுமா\n10 hrs ago பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\n10 hrs ago வேற வழி... டெஸ்ட் டிரைவ் செய்ய வீட்டிற்கே வரும் டாடா ஹாரியர்\n11 hrs ago சென்னையில் மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார் சோதனை\n11 hrs ago புதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்.. தொண்டர் ஆசையை நிறைவேற்றிய அந்த தலைவர் யார் தெரியுமா\nNews அந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாடிக்கையாளரை சரமாரியாக தாக்கிய டீலர்ஷிப் ஊழியர்கள்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\nடாடா டீலர்ஷிப் பணியாளர்கள், வாடிக்கையாளர் ஒருவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வரும் சூழலில், இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடையக்கூடும்.\nநம்மை போன்ற நடுத்தர வர்க்க மக்கள் அதிக அளவில் வசிக்கும் நாடு இந்தியா. இங்கு வாழும் பலருக்கும் சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்ற கனவு நிச்சயமாக இருக்கும். வசதி படைத்த மக்களுக்கு சொந்த கார் ஒரு பொருட்டே இல்லை என்றாலும், நடுத்தர வர்க்க மக்களுக்கு அது பெரும் கனவு.\nநடுத்தர வர்க்க மக்கள் ஆண்டு கணக்கில் திட்டமிட்டு, மிக மிக கடுமையாக உழைத்து, சிறுக சிறுக பணம் சேகரித்துதான் சொந்த கார் வாங்குகின்றனர். இந்த வகையில் வீட்டிற்கு வரும் புதிய காரை, ஒரு குடும்ப உறுப்பினரை போன்றே வரவேற்கின்றனர்.\nசொந்தமாக புதிய கார் வாங்கும்போது கிடைக்கும் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியை வெறும் வார்த்தைகளால் மட்டும் வர்ணித்து விட முடியாது. ஆனால் தவம் கிடந்து பெற்ற இந்த மகிழ்ச்சியை, சில டீலர்ஷிப் பணியாளர்கள் நொடிப்பொழுதில் சீர்குலைத்து விடுகின்றனர்.\n என்பதில்தான் ஒரு கார் நிறுவனத்தின் வெற்றியே உள்ளது. அதிநவீன வசதிகளுடன் கூடிய காரை விற்பனைக்கு கொண்டு வந்தாலும், வாடிக்கையாளர் சேவையில் கோட்டை விட்டு விட்டால், அந்த தயாரிப்பு நிச்சயம் தோல்வியைதான் தழுவும்.\nஅத்துடன் அந்த கார் நிறுவனமும் வளர்ச்சியடைய முடியாது. எனவே வாடிக்கையாளர் சேவை மிக முக்கியம் என கருதப்படும் சூழலில், நியாயமான கோரிக்கைக்காக டாடா ஷோரூமிற்கு வந்த கஸ்டமர் ஒருவரை, பணியாளர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nMOST READ: பஜாஜ், யமஹா, கேடிஎம் பைக்குகளுக்கு போட்டியாக களமிறங்கும் அப்ரிலியா 150சிசி பைக்\nடெல்லியில் உள்ள பிரசாந்த் விகார் பகுதியில், மால்வா மோட்டார்ஸ் (Malwa Motors) என்ற டாடா டீலர்ஷிப் இயங்கி வருகிறது. வாடிக்கையாளர் ஒருவர் இந்த டீலர்ஷிப்பில், ரூ.11 ஆயிரம் முன்பணம் செலுத்தி ஆரஞ்ச் நிற டாடா காரை முன்பதிவு செய்தார்.\nஆனால் நீண்ட நாட்களாக கார் டெலிவரி செய்யப்படவில்லை. இதன்பின்பு டாடா நிறுவனம் இனி இந்த காரை ஆரஞ்ச் நிறத்தில் உற்பத்தி செய்யாது (என்ன கார் என்ற தகவல் வெளியாகவில்லை) என டீலர்ஷிப்பில் இருந்து வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஅத்துடன் நீங்கள் வேறு வண்ணத்தை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் ஷோரூம் பணியாளர்கள் கூறினர். இதனால் அந்த வாடிக்கையாளர் சில்வர் நிற காரை தேர்வு செய்தார். இதன்பின் சில நாட்களில் கார் டெலிவரி செய்யப்பட்டது.\nமுன்னதாக காருக்கு சில கூடுதல் ஆக்ஸஸரிஸ்களை (Accessories) பொருத்த வேண்டும் என்று அந்த வாடிக்கையாளர் கூறியிருந்தார். ஆக்ஸஸரிஸ்களுக்கு என தனியாக 11 ஆயிரம் ரூபாய் செலுத்தி அவர் முன்பதிவும் செய்து கொண்டார்.\nகாரை டெலிவரி எடுக்கும் சமயத்தில் அனைத்து ஆக்ஸஸரிஸ்களும் ஒன்று விடாமல் பொருத்தி தரப்படும் என ஷோரூம் பணியாளர்கள் உறுதி அளித்திருந்தனர். இருந்தபோதும் அவர்கள் கூறியபடி நடந்து கொள்ளவில்லை.\nMOST READ: ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிமீ பயணம்... மலிவான விலையில் உலகை அசத்த வரும் இந்திய எலெக்ட்ரிக் கார்\nஆக்ஸஸரிஸ்கள் பொருத்தாமலேயே அவர்கள் காரை டெலிவரி செய்தனர். இதனை அந்த வாடிக்கையாளர் தட்டி கேட்டார். அப்போது, அடுத்த நாள் உங்கள் வீட்டிற்கே வந்து ஆக்ஸஸரிஸ்களை நிச்சயமாக பொருத்தி தந்து விடுகிறோம் என ஷோரூம் பணியாளர்கள் மீண்டும் உறுதி அளித்தனர்.\nஒருநாள்தான் என்பதால், அந்த வாடிக்கையாளரும் நம்பி காரை டெலிவரி எடுத்து கொண்டார். ஆனால் மூன்று நாட்கள் ஆகியும், யாரும் வரவில்லை. இதனால் மால்வா மோட்டார்ஸ் டீலர்ஷிப்பிற்கு அந்த வாடிக்கையாளர் தொடர்ச்சியாக போன் செய்து கொண்டே இருந்தார்.\nஇதன்பின்பு ஒருவழியாக ஆக்ஸஸரிஸ்கள் பொருத்த கூடிய பணியாளர் ஒருவரை, அந்த வாடிக்கையாளரின் வீட்டிற்கு மால்வா மோட்டார்ஸ் நிறுவனம் அனுப்பி வைத்தது. ஆனால் அப்போதும் அந்த வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.\nநிறைய ஆக்ஸஸரிஸ்களுக்கு அந்த வாடிக்கையாளர் பணம் கட்டியிருந்தார். ஆனால் அவற்றில் பாதியை மட்டுமே மால்வா மோட்டார்ஸ் டீலர்ஷிப் பணியாளர் கொண்டு வந்திருந்தார். சீட் கவர் போன்ற முக்கியமான ஆக்ஸஸரிஸ்கள் பலவும் விடுபட்டு போயிருந்தன.\nஇதனால் அந்த வாடிக்கையாளர் வெறுப்பின் உச்சிக்கே சென்று விட்டார். இதன்பின்பு மால்வா மோட்டார்ஸ் டீலர்ஷிப் பணியாளர்களிடம், இது தொடர்பாக கேமரா முன்பு கேள்வி எழுப்ப வேண்டும் என அவர் முடிவு செய்து கொண்டார்.\nMOST READ: சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nஅத்துடன் இதனை யூ-டியூப்பில் நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் எனவும் அவர் முடிவு செய்தார். இதன்படி சமீபத்தில் அந்த வாடிக்கையாளர் மால்வா மோட்டார்ஸ் ஷோரூமிற்கு சென்றார். அவர் உள்ளே நுழைந்ததும், ஷோரூம் பணியாளர்கள் அவரை சரமாரியாக திட்டினர்.\nஇந்த சம்பவங்களை எல்லாம் செல்போன் கேமரா மூலம் அவர் யூ-டியூப்பில் நேரலையாக ஒளிபரப்பினார். இதனால் கோபம் அடைந்த ஷோரூம் பணியாளர் ஒருவர், ''உனது செல்போனை உடைத்து விடுவேன். வெளியே போ'' என கத்தினார்.\nஎன்றாலும் அந்த வாடிக்கையாளர் மிகவும் பொறுமையாக கேள்விகளை மட்டும் கேட்டு கொண்டிருந்தார். ஆனால் அவரின் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காத ஷோரூம் பணியாளர்கள், பொறுமையை இழந்து அவரை திட்டி கொண்டிருந்தனர்.\nஅத்துடன் ''செல்போனை உள்ளே வை'' என மீண்டும் மீண்டும் அவரை மிரட்டினர். அப்போது திடீரென வீடியோ ஸ்டாப் ஆகி விட்டது. வீடியோ ஸ்டாப் ஆன பிறகு என்ன நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.\nவீடியோவில் பேசிய வாடிக்கையாளர், தான் வாங்கியது என்ன கார் தனது பெயர் என்ன என்பது போன்ற தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. ஆனால் ஷோரூமில் நடந்த சம்பவங்களை எல்லாம் தனது சேனல் மூலமாக யூ-டியூப்பில் அவர் நேரலை செய்தார்.\nMOST READ: டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...\nஇந்த வீடியோவின் தொடக்கத்தில் நான் ஏன் இந்த வீடியோவை எடுக்கிறேன் என்பதை அவர் விளக்கினார். அத்துடன் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் அவர் கூறினார். தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.\nகாடிவாடி தளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி இந்த வீடியோவை இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். மால்வா மோட்டார்ஸ் டீலர்ஷிப் மீது டாடா நிறுவனம் கடுமையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே அவர்களில் பெரும்பாலானோரின் கோரிக்கை.\nஇதுதவிர இந்த வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்பதுடன், அவரது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தி வருகின்றனர். டாடா நிறுவனம் நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்கது. ஆனால் அதன் டீலர்ஷிப்கள் மீது இதுபோல் பல்வேறு புகார்கள் தொடர்ச்சியாக எழுந்து வருகின்றன.\nஎனவே தவறு செய்யும் டீலர்ஷிப்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கையை எடுக்க தவறினால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உள்ள நன்மதிப்பு மற்றும் நம்பிக்கையை இழக்க வேண்டியதிருக்கும் என்பதைடாடா நிறுவனம் உணர்ந்து கொள்ள வேண்டிய நேரமிது.\nபைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\n2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்\nவேற வழி... டெஸ்ட் டிரைவ் செய்ய வீட்டிற்கே வரும் டாடா ஹாரியர்\nசலுகைகளை வாரி வழங்கியும் புண்ணியமில்லை... வாகனத் துறையில் தொடரும் சோகம்\nசென்னையில் மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார் சோதனை\nஉச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய 'ஜம்போ' விமானம்... மதிப்பு எவ்வளவு தெரியுமா\nபுதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்.. தொண்டர் ஆசையை நிறைவேற்றிய அந்த தலைவர் யார் தெரியுமா\nபிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ரெனோ மினி எஸ்யூவி அறிமுக விபரம்\nகுறைவான கட்டணத்தில் செல்ஃப் டிரைவிங் வாடகை கார் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஓலா\nசியாச்சின் பனிச் சிகரத்திற்கு சுற்றுலாப் போக ஆசையா... உங்களுக்குதான் இந்த செய்தி\nஇந்தியாவில் கால் பதிக்கும் சீனாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஉச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய 'ஜம்போ' விமானம்... மதிப்பு எவ்வளவு தெரியுமா\nபவர்ஃபுல்லான புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி\n3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசார்... காரணத்தை கேட்டு நொந்து நூடுல்ஸ் ஆன டிராக்டர் டிரைவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Delhi-NCR/pahar-ganj/gujarati-restaurant/", "date_download": "2019-10-23T00:55:25Z", "digest": "sha1:DLWBAZUNY5YRQ57EMRVODRVCS5GGTUBA", "length": 9545, "nlines": 244, "source_domain": "www.asklaila.com", "title": "gujarati restaurant உள்ள pahar ganj,Delhi-NCR - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nசில்டிரென்ஸ் பிலெ ஏரியா,ஆஉட்‌டோர் செடிங்க்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நாட் அவைலெபல், நோ, கஜேரேடி, மர்வதி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நாட் அவைலெபல், நோ, குஜராதி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நாட் அவைலெபல், நோ, கஜேரேடி, ரஜஸ்டனி, வெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நாட் அவைலெபல், நோ, 1 கஜேரேடி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவைஷாலி செக்டர்‌ 3, காஜியாபாத்\nயெஸ், ஆஉட்‌டோர் செடிங்க், நோ, 1 குஜராதி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நாட் அவைலெபல், நோ, 11 குஜராதி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நாட் அவைலெபல், நோ, குஜராதி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிலாசிக் கேடரர்ஸ் எண்ட் டெகோரேடோர்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடி.எல்.எஃப். ஃபெஜ்‌ 2, குடகாந்வ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிரெண்ட் எஃப் எண்ட் பி கெடரிங்க் சர்விசெஸ்\nஅல்லாத-வெஜ், அரபிக், அவதி, பெர்‌மெஸ், சேட்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஃபூட் எண்ட் சோல் கெடரிங்க் சர்விசெஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/nasa%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-23T00:46:47Z", "digest": "sha1:TIUNPCTWFJIVF2DHSHA7YFP4X3ZADLEE", "length": 3895, "nlines": 33, "source_domain": "www.dinapathippu.com", "title": "Nasaவின் பருவ நிலையை ஆராயும் 'வாட்ர் கிளைடர்' - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / உலகம், தொழில்நுட்பம் / Nasaவின் பருவ நிலையை ஆராயும் ‘வாட்ர் கிளைடர்’\nNasaவின் பருவ நிலையை ஆராயும் ‘வாட்ர் ��ிளைடர்’\nஅமெரிக்க விண்வெளி அமைப்பு நாசா ‘வாட்ர் கிளைடர்’ என்ற இலகுரக விமானங்களை உபயோகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தட்பவெப்ப ஆராய்ச்சிக்காக இந்த கிளைடர் பயன்படுத்தப்பட உள்ளது.\nஇந்த கிளைடரின் இறக்கைகள் அசையாது. இதன் இறக்கைகளின் நீளம், மூன்று அடிகள். இறக்கைகள் கார்பன் இழையால் ஆனது. தொலைவிலிருந்து இதைக் கட்டுப்படுத்தத் தேவையான மென்பொருட்கள் மற்றும் சாதனங்களும் இதில் இருக்கும்.\nகாற்றின் ஈரப்பதம், வேதியல் தன்மைகள், வெப்ப நிலை போன்ற, பல தட்ப வெப்பக் காரணிகளை அலசும் மின்னணு உணர்வான்கள், இந்த கிளைடரில் பொருத்தப்பட்டிருக்கின்றன.\nதிடீர் புயல், சூறாவளி போன்றவை உருவாகும்போது, உடனடியாக இதன் மூலம் பருவ நிலை வல்லுநர்கள் தகவல்களை பெற்று முன்னெச்சரிக்கை செய்ய முடியும்.\n‘வாட்ர் கிளைடர்’ ( whaatrr_glider ) என்று அழைக்கப்படும் இந்த கிளைடரை, பூமியில் மட்டுமல்ல, எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தின் பருவநிலை ஆராய்ச்சிக்கும் பயன்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது.\nPrevious article ஜியோவின் அடுத்த புரட்சி என்னவென்று தெரியுமா\nNext article சி3 வெற்றி - ஹரிக்கு பரிசளித்த சூர்யா\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/06/19090143/1171081/Children-eating-biscuit-good-or-bad.vpf", "date_download": "2019-10-23T01:27:12Z", "digest": "sha1:DCP22EN6MD5CGGKROP23VJUS6OKMOOKA", "length": 21033, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகள் பிஸ்கெட் சாப்பிடுவது ஆரோக்கியமானதா? || Children eating biscuit good or bad", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகள் பிஸ்கெட் சாப்பிடுவது ஆரோக்கியமானதா\nகுழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்து பழக்கப்படுத்துவது மிகவும் தவறு. குழந்தைகளுக்கு பிஸ்கெட்டின் இனிப்பு சுவை பழகி காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய்விடும்.\nகுழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்து பழக்கப்படுத்துவது மிகவும் தவறு. குழந்தைகளுக்கு பிஸ்கெட்டின் இனிப்பு சுவை பழகி காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய்விடும்.\nகுழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்து பழக்கப்படுத்துவது மிகவும் தவறு. சுவையாக இருக்கிறது என்பதால் 4-5 பிஸ்கெட்டுகளுக்கு மேல் சாப்பிட்டு விடுவார்கள். இதனால் வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வு உண்டாகி, சாப்பாடு வேண்டாம் என்பார்கள்.\nபிஸ்கெட்டின் இனிப்புச் சுவை பழகி, காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய்விடும். காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் ஆகியவற்றை குழந்தைகள் வெறுப்பதற்கும் இது முக்கிய காரணம். இதே வழியில் சாக்லெட், ஐஸ்க்ரீம் என்று இனிப்பு வகைகளையே கேட்டு அடம்பிடிப்பதும் நடக்கும். பிஸ்கெட் சாப்பிட்ட பிறகு பெரும்பாலான குழந்தைகள் வாய் கொப்புளிப்பதும் இல்லை. இதனால் பல் சொத்தை உருவாவதையும் பார்க்கிறோம்.\nமுக்கியமாக, குழந்தைகளின் செரிமான சக்திக்கு ஏற்ற உணவு பிஸ்கெட் அல்ல. நீர்ச்சத்தை அதிகம் உறிஞ்சும் தன்மையும் பிஸ்கெட்டுக்கு இருப்பதால் மலச்சிக்கலும் எளிதில்உண்டாகும். குழந்தைகளுக்குப் புரதச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக மெடிக்கேட்டட் பிஸ்கெட்டை கொடுப்பார்கள். இது மருந்துக்கடைகளில்தான் கிடைக்கும். இந்த பிஸ்கெட்டை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் குழந்தைக்கு கொடுக்கக் கூடாது.\nபுரதச்சத்து குறைபாடு இல்லாத பட்சத்தில் மெடிக்கேட்டட் பிஸ்கெட் மூலம் உடலில் தேவைக்கும் அதிகமாக சேரும் புரதம் சிறுநீரகத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படலாம். பெரியவர்களுக்கும் இதே விதிதான். புரதச்சத்து மட்டுமின்றி எந்த சத்தையும் சரிவிகித உணவின் மூலம் பெறுவதே சரியான வழி.\nபொதுவாக கீரை, கேழ்வரகு, சில பருப்பு வகைகளில் இருந்து நமக்கு கால்சியம் கிடைக்கிறது. அதோடு, பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலங்கள் என மற்ற சத்துகளும் சேர்ந்தே கிடைக்கின்றன. எலும்பின் வளர்ச்சிக்கு கால்சியத்துடன் பாஸ்பரஸ், வைட்டமின் டி போன்ற மற்ற சத்துகளும் தேவை. மற்ற சத்துகள் இல்லாமல் கிடைக்கும் கால்சியம் சத்துகள் கற்களாக மாறும் வாய்ப்பு உண்டு.\n‘‘வாரம் ஓரிரு முறை பிஸ்கெட் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், உணவுக்கு மாற்றாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ பிஸ்கெட்டை பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல. உடல்நலம் இல்லாதவர்கள் எந்த உணவும் சாப்பிட முடியாத பட்சத்தில் பிஸ்கெட் சாப்பிடுவது உடலுக்குத் தெம்பளிக்கும். அதற்காக, பிஸ்கெட்டை சிறந்த மாற்று உணவாக நினைக்கக் கூடாது. பிஸ்கெட்டுக்கு பதிலாக பழங்கள், சுண்டல், ஓட்ஸ் என்று ஆரோக்கியமான உணவுகளை உடல்நலம் சரியில்லாதவர்கள் சாப்பி���ப் பழக வேண்டும்.\nவெறும் சுவைக்காக மட்டுமே பிஸ்கெட்டை தேர்ந்தெடுப்பதைவிட இதுபோன்ற நார்ச்சத்து, சிறுதானியங்கள் என சத்துகள் கொண்ட பிஸ்கெட்டுகளை தேர்ந்தெடுப்பது நல்லது. இதுபோன்ற ஸ்பெஷல் பிஸ்கெட்டை வாங்கினாலும், கவரில் இருக்கும் நியூட்ரிஷன் லேபிளை கவனிக்க வேண்டும்.\nஎத்தனை பிஸ்கெட் சாப்பிட்டால் குறிப்பிட்டிருக்கும் சத்துகள் நமக்கு கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பாக்கெட் பிஸ்கெட் சாப்பிட்டால் ஒரு டம்ளர் பால் சாப்பிடுவதற்கு சமம் என்றால், அதற்கு ஒரு டம்ளர் பாலே சாப்பிட்டுவிடலாம்..\nநம் உணவுப்பழக்கத்திலேயே பிஸ்கெட்டை தவிர்த்து, நம் பாரம்பரியஉணவுகளைக் கொண்டு வர வேண்டும். ‘‘ஃப்ரூட் சாலட், வேர்க்கடலை, பட்டாணி, சுண்டல், பாதாம், பொரி, பொட்டுக்கடலை, கடலை மிட்டாய், உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் போன்ற நம் கலாசாரத்துக்கும் நம் உடல்நலத்துக்கும் ஏற்ற உணவுகளை சாப்பிட்டுப் பழக வேண்டும்.\nஉடல்நலத்துக்கு கேடான மைதாவை பயன்படுத்தக் கூடாது. ஆனால், பல பிஸ்கெட்டுகள் மைதாவில் தான் தயாராகின்றன. குழந்தைகளுக்கு பிஸ்கெட்டின் இனிப்பு சுவை பழகி காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய்விடும். காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் ஆகியவற்றை குழந்தைகள் வெறுப்பதற்கும் இது முக்கிய காரணம்.\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nஆண், பெண் குழந்தைகளுக்கான தீபாவளி சிறப்பு ஆடைகள்...\nகுழந்தைகளுக்கு வளர்ச்சி தரும் விளையாட்டுகள்\nபிறந்த குழ���்தைக்கு ஆரம்ப நாட்களில் ஏற்படும் பிரச்சினைகளும் காரணங்களும்\nகுழந்தைக்கு ஜுரம் வரும் போது ஸ்வெட்டர் போடலாமா\nகுழந்தைகளை தாக்கும் ‘கை பாத வாய்’ நோய்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987826436.88/wet/CC-MAIN-20191022232751-20191023020251-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}