diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_1329.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_1329.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_1329.json.gz.jsonl" @@ -0,0 +1,512 @@ +{"url": "http://thanigaihaiku.blogspot.com/2013/", "date_download": "2019-10-22T11:29:34Z", "digest": "sha1:K7VYR7N4YUI7DX2NOWIINCSSBM3S5WG3", "length": 30362, "nlines": 456, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: 2013", "raw_content": "திங்கள், 30 டிசம்பர், 2013\nஊக்க மது கை விடேல்\nகாலிப்பெட்டிகள் நிறைய கண்ணில் பட்டன\nகாலிப் புட்டிகள் நிறைய காலில் பட்டன\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 11:09 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 14 டிசம்பர், 2013\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 2:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 9 டிசம்பர், 2013\nஅவர் எழுதியது அப்படி இவர் எழுதியது இப்படி\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 12:10 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 25 நவம்பர், 2013\nயாவும் இருந்தது இருக்கிறது இருக்கும்\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 10:11 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 7 நவம்பர், 2013\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 9:59 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 1 நவம்பர், 2013\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 12:16 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 20 அக்டோபர், 2013\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 9:36 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 10 அக்டோபர், 2013\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 12:09 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 30 செப்டம்பர், 2013\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 11:58 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமெதுவாகப் போகிறவர் விரைந்து போகிறார்\nவிரைவாகப் போகிறவர் மெதுவாகப் போகிறார்\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 11:47 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 18 செப்டம்பர், 2013\nகாற்றில் குழல் கேசம் கலைந்தது\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 3:07 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 6 செப்டம்பர், 2013\nதனிப் பிறவி தணிகைப் புரவி.\nஒரு கையில் தங்கக் கடிகாரம்\nஒரு தோளில் மண் சட்டி\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 4:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெதுக்கிப் பார்த்தால் சிலை வரவில்லை\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 4:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest ��ல் பகிர்\nவெள்ளி, 16 ஆகஸ்ட், 2013\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 12:29 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 3 ஆகஸ்ட், 2013\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 2:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 24 ஜூலை, 2013\nஒரு மணி இசை இரைச்சல்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 3:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 10 ஜூலை, 2013\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 10:42 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 1 ஜூலை, 2013\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 3:57 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 16 ஜூன், 2013\nதேடியே வாழ்வு முடிந்த பிறகும்\nதேடிய வாழ்வு முடித்த பிறகும்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 12:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 5 ஜூன், 2013\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 7:49 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 11:40 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 21 மே, 2013\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 11:29 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு வெற்றுக் காகிததைப் போல\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 8:33 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 10 மே, 2013\nஎப்போதாவது ஒரு முறை பூக்கும்\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 11:07 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 2 மே, 2013\nமகா பார் ரத நாயகன்:தலையும் வாலும்:\nநீங்களும் எம் பெயரைப் பதியவில்லை\nநாங்களும் எம் பெயரைப் பதிக்கவிலை\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 7:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 21 ஏப்ரல், 2013\nஏன் இந்த இணைய தளங்கள்\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 8:59 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 18 ஏப்ரல், 2013\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 7:45 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 6 ஏப்ரல், 2013\nநிகர் நீ சுடர் தீ\nமேல் இருக்கும் மரத்துக்கு திண்டாட்டம்\nகீழ் இயக்கும் காற்றுக்கு கொண்டாட்டம்\nநீர் வேண்டி தீயின் நடனம்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 4:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 1 ஏப்ரல், 2013\nவெளிப்படாத காதலும், வெளிப்படுத்திய கோபமும்\nஉள்ளிருக்கும் காமமும், மொழிப்படாத சொற்களும்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 10:13 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆண்களைப் போல் பெண்கள் இருக்கிறார்கள்\nபெண்களைப் போல ஆண்கள் இருக்கிறார்கள்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 9:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 26 மார்ச், 2013\nஉள்ளிருக்கும் காமமும்,மொழிப் படாத சொற்களும்\nஇனிதா, புனிதா , மனிதா\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 8:54 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 23 மார்ச், 2013\nமாமியா(ர்) கொடுத்தது கச்சத் தீவு\nமருமக(ள்) கொடுத்தது மெச்சத் தீ(ர்)வு\nதமிழ்த் தாய் வயிறு பற்றி எரிய...\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 9:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 4 மார்ச், 2013\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம்\nமுன்னேறி மேலே செல்லுங்கள் முதலில்\nநான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 6:55 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 24 பிப்ரவரி, 2013\nதிட்டமிட்ட பொழுதுகளுடன் திட்டமிடா பொழுதுகளும் ஒரு சேர...\nகொட்டமிட்டு உருண்டோடும் வாழ்வுச் சுழியில்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 9:11 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 11 பிப்ரவரி, 2013\nமன்னர் எவ்வழி குடிகள் அவ்வழி\nநல்லதை சொல்பவர்க்கு புழல் (சிறை)ஏரி\nநாற்ற வாய் குடிகாரர்களுக்கு நல் கச்சேரி\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 2:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 5 பிப்ரவரி, 2013\nஆட்டுக்கு வால்,ஆடு தாண்டும் கால்வாய்க்கால்\nசேறுஞ் சகதியும் சோறும் சோர்வும்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 9:40 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 22 ஜனவரி, 2013\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 8:58 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 13 ஜனவரி, 2013\nமங்கலம் பொங்கிட, மா நிலம் பூத்திட\nமேதினியில் மகிழ் பூக்கள் சிந்திட....\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 9:32 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 8 ஜனவரி, 2013\nமுட்களும் புதர்களுமே எப்படி பெருகின\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 9:08 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 5 ஜனவரி, 2013\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 8:18 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\n மௌன சமவெளியில்பேச்சு பூக்கள் காதில் வாசம் காதல்\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nஅசுரனைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nஊக்க மது கை விடேல்\nதனிப் பிறவி தணிகைப் புரவி.\nஒரு மணி இசை இரைச்சல்\nமகா பார் ரத நாயகன்:தலையும் வாலும்:\nநிகர் நீ சுடர் தீ\nமன்னர் எவ்வழி குடிகள் அவ்வழி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/train%20Theft", "date_download": "2019-10-22T12:35:08Z", "digest": "sha1:ZLOWWHNLNY455DLDEEYQ3D4BNOR3QR53", "length": 8406, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | train Theft", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஅரை மணியில் 50 (காலை) பகுதி 2 - 11/10/2017\nஅரை மணியில் 50 (காலை) பகுதி 1 - 11/10/2017\nபுதிய விடியல் - 11/10/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 11/10/2017\nஅடேங்கப்பா.. என்னமா திருடுறாங்க... சிசிடிவி வீடியோ வெளியீடு\nதலைக்கவசம் அணிந்து ஏடிஎம் கேமராவை உடைத்த திருடன்\nஉத்தரபிரதேசம்: ரயிலின் மேற்கூரையில் அமர்ந்து பக்தர்கள் பயணம்\nகல்லாப்பெட்டியில் பணம் திருடிய பெண்: சிசிடிவி காட்சி\nசரக்கு ரயில் மோதி காயத்துடன் உயிர்தப்பிய இளம்பெண்\nரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை\nகோவையில் வருமான வரி அதிகாரியாக நடித்து பஞ்சு வியாபாரி வீட்டில் 150 சவரன் நகைகள், ரூ.40 லட்சம் கொள்ளை\nசேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது\nகோவை மாவட்டம் போத்தனூரர் ரயில் நிலையத்தில் 5 லட்ச ரூபாய் மதி‌ப்பிலான கஞ்சா கடத்திய இருவர் கைது\nசென்னை நுங்கம்பாக்கம் அருகே மின்சார ரயில் மோதி, வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்\nரயிலில் இருந்து இறங்கும்போது விபத்துகள் நிகழாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்\nஅரை மணியில் 50 (காலை) பகுதி 2 - 11/10/2017\nஅரை மணியில் 50 (காலை) பகுதி 1 - 11/10/2017\nபுதிய விடியல் - 11/10/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 11/10/2017\nஅடேங்கப்பா.. என்னமா திருடுறாங்க... சிசிடிவி வீடியோ வெளியீடு\nதலைக்கவசம் அணிந்து ஏடிஎம் கேமராவை உடைத்த திருடன்\nஉத்தரபிரதேசம்: ரயிலின் மேற்கூரையில் அமர்ந்து பக்தர்கள் பயணம்\nகல்லாப்பெட்டியில் பணம் திருடிய பெண்: சிசிடிவி காட்சி\nசரக்கு ரயில் மோதி காயத்துடன் உயிர்தப்பிய இளம்பெண்\nரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை\nகோவையில் வருமான வரி அதிகாரியாக நடித்து பஞ்சு வியாபாரி வீட்டில் 150 சவரன் நகைகள், ரூ.40 லட்சம் கொள்ளை\nசேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது\nகோவை மாவட்டம் போத்தனூரர் ரயில் நிலையத்தில் 5 லட்ச ரூபாய் மதி‌ப்பிலான கஞ்சா கடத்திய இருவர் கைது\nசென்னை நுங்கம்பாக்கம் அருகே மின்சார ரயில் மோதி, வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்\nரயிலில் இருந்து இறங்கும்போது விபத்துகள் நிகழாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/26/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-22T11:46:05Z", "digest": "sha1:2JE2UFEEF3GSO47FCEEFR4EF3TB7YKTT", "length": 8195, "nlines": 77, "source_domain": "www.tnainfo.com", "title": "புகையிரத ஆசனங்களிலும் புறக்கணிக்கப்படும் வடக்கு மக்கள் – சிறீதரன் பாராளுமன்றில் கேள்வி | tnainfo.com", "raw_content": "\nHome News புகையிரத ஆசனங்களிலும் புறக்கணிக்கப்படும் வடக்கு மக்கள் – சிறீதரன் பாராளுமன்றில் கேள்வி\nபுகையிரத ஆசனங்களிலும் புறக்கணிக்கப்படும் வடக்கு மக்கள் – சிறீதரன் பாராளுமன்றில் கேள்வி\nஇலங்கையிலே புகையிரதப் போக்குவரத்தை எடுத்துக்கொண்டால், அனைத்து தூர இடங்களுக்கும் செல்லும் புகையிரதங்களில் உறங்கல் இருக்கைகள் இருக்கின்றன.\nஆனால், இலங்கையினுடைய புகையிரதப் போக்குவரத்துப் பிரிவுக்கு அதிகூடிய வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கின்றன.\nவடக்குப் போக்குவரத்துச் சேவையிலே ஈடுபடுத்தப்படுகின்ற புகையிரதங்களில் உறங்கல் இருக்கைகள் இல்லை. அதற்கு அரசியல் காரணம் இருக்கின்றது.\nஆகவே, அங்கே இருப்பவர்களுக்கு அந்த வசதியை வழங்காமல் இலங்கையினுடைய ஏனைய மாவட்டங்களுக்கு அதனை வழங்குகிறார்கள்.\nஇந்த வேறுபாடுகள் எதற்காகச் செய்யப்படுகின்றன\nகுறிப்பாக, இந்த புகையிரதப் போக்குவரத்து தொடர்பாக நான் போக்குவரத்து அமைச்சரிடம் கேட்பதற்குரிய கேள்வியைக் கொடுத்து, இன்று 8 மாதங்கள் ஆகின்றன.\nஆனால், இதுவரை விடையளிக்கப்படவில்லை. காரணம், விடையளிக்க முடியாத ஒரு சூழ்நிலைக்குள் அவர் தள்ளப்பட்பட்டிருக்கிறாரென்று நான் நினைக்கின்றேன்.\nஇந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.\nஇவற்றில் மாற்றங்கள் ஏற்படுகின்றபொழுதுதான் இந்த நாட்டிலிருக்கின்ற மக்களுடைய நல்லெண்ணங்ளைச் சரியாகப் பகிர்ந்து கொள்ள முடியும் என்றார் .\nPrevious Postசாவகச்சேரி நகர சபை தலைவராக கூட்டமைப்பு பெண் உறுப்பினர் தெரிவு Next Postகூட்டமைப்பின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் போக்குவரத்து அமைச்சரிடம் விடுத்துள்ள விசேட கோரிக்கை\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை ��ொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/lingu.html", "date_download": "2019-10-22T11:42:26Z", "digest": "sha1:UIKO3UPIOZJ4OKQS724ZHE3JXB454NIR", "length": 15126, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Aanandam director cheated by its banner - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n14 min ago பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\n16 min ago மிரட்ட வரும் கேல் கடோட்… ‘ஒண்டர் உமன் 1984’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\n38 min ago அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\n48 min ago அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\nNews தீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள��, செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொதுவாக புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் இரக்கம் காட்டி இறங்கி வரும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரான ஆர்.பி. செளத்ரி, சம்பளவிஷயத்திலும் இறங்கித் தான் போவார். சம்பளத்தை ஏற்றவே மாட்டார்.\nமுதல் படத்தில்தான் இப்படி என்றில்லை. அடுத்தடுத்த படமும் அவரது கம்பெனிக்கே பண்ணினாலும் பெரிதாக ஒன்றும் கொடுத்து விட மாட்டார்.\nசூப்பர் குட் பிலிம்ஸின் \"ஆனந்தம்\" படத்தை இயக்கிய லிங்குசாமிக்கு அடுத்த பட வாய்ப்பை வழங்கினார் செளத்ரி.\nசூப்பர் குட் பிலிம்ஸின் இந்த 50வது படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தார் விக்ரமன். ஆனால் அது லிங்குசாமிக்குப் போனதில்திரையுலகமே ஆச்சர்யப்பட்டது.\nஇதற்கிடையில் ஷோகன் பிலிம்ஸ் நிறுவனம் லிங்குசாமிக்கு ரூ.35 லட்சம் சம்பளம் தருவதாகக் கூறியது. இதை செளத்ரியிடம் தெரிவித்த லிங்குசாமி, முதலில்வாய்ப்புக் கொடுத்த நிறுவனம் என்பதால் ரூ.30 லட்சம் கொடுங்கள் என அவரிடம் கேட்டார் லிங்கு.\nஇதில் டென்ஷனான செளத்ரி, லிங்குசாமியைத் திருப்பி அனுப்பியுள்ளார். ஆரம்பத்தில் சுமாராகப் போன \"ஆனந்தம்\", பிறகு எதிர்பாராத அளவிற்கு பிக்-அப்ஆகி கலெக்ஷனில் கல்லா கட்ட, திரும்பவும் லிங்குசாமியைக் கூப்பிட்டு அனுப்பினார் செளத்ரி.\nஇதையடுத்து ரூ.25 லட்சம் மட்டுமாவது கொடுங்கள் என்று கேட்டார் லிங்குசாமி. முடிவில் ரூ.20 லட்சம் தருவதாகப் பேசி முடித்து ஏற்காட்டுக்குடிஸ்கஷனுக்கும் லிங்குசாமியை அனுப்பி வைத்தார் செளத்ரி.\nபிறகு, என்ன காரணமோ சொல்லி அந்தப் படம் ஆரம்பிப்பதை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்த செளத்ரி, கடைசியில் அந்தப் படத்தையே ட்ராப் செய்துவிட்டார்.\nஇதில் அப்செட்டான லிங்குசாமி, நெருக்கமானவர்களிடம் பேசும்போது செளத்ரியைத் திட்டித் தீர்த்து வருகிறார்.\nஷோகன் பிலிம்ஸ் வாய்ப்பும் போனதே என புலம்பி வரும் லிங்குசாமிக்கு ஒரே ஒரு ஆறுதல் உண்டு. அவர் தற்போது பாலச்சந்தரின் கவிதாலயாவுக்காகப் படம்பண்ணுகிறார்.\nதமிழில் அறிமுகமாகும் மம்முட்டி மகன்\nநடிகை ராகினி திரிவேதி ரூ.16 லட்சம் பண மோசடி-தயாரிப்பாளர் புகார்\nத்ரிஷா பெயரில் போலியான ட்விட்டர் தளம்\nவடிவேலுவும் விரைவில் கம்பி எண்ணுவார்-சிங்கமுத்து\nவில்லனாக நடிக்க ஆசைப்படும் எங்கேயோ போயிட்டீங்க புகழ் சிவாஜி\nஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம்தான்\nஒரே வருடத்தில் இத்தனை சம்பவங்களா தெறிக்கவிடும் விஜய் சேதுபதி.. வியந்து பார்க்கும் கோலிவுட்\nஒரு கதை எப்படி திரைப்படமாக உருவாகிறது - சான் லோகேஷுடன் விவாதியுங்கள்\nமுடித்துக்காட்டிய அஜித்.. வரிசையாக 4 படமும் மெகா சாதனை.. வெளியானது அசர வைக்கும் புள்ளி விவரம்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்.... காட்சிக்கு காட்சி வித்தியாசம் - இயக்குனர் சுதர்\nதிருமணத்தில் சர்ச்சை... மிலிந்த் சோமன் சொல்லும் விளக்கத்தைப் பாருங்க\nஇரண்டெழுத்து இதிகாசம் விசு - கவிஞர் வைரபாரதி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\nடார்லிங் ஆஃப் டெலிவிஷின் விருதை தட்டிச்சென்ற திவ்யதர்ஷினி\n“அய்யய்யோ அந்த ஹீரோயினா வேணவே வேணாம்.. ஆளை விடுங்கப்பா”.. தெறித்து ஓடும் இயக்குநர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/03/kuwait.html", "date_download": "2019-10-22T12:33:51Z", "digest": "sha1:53VM3FADY7Y4HCRUNVFKTE624GCP5MZP", "length": 11402, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "குவைத் பெண் தலால் ஆஸ்மி ஜாமீன் நிபந்தனை தளர்வு | Dalal Asmis conditional bail relaxed - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nமாத சம்பளதாரர்களே.. பிஎப் தரப்பிலிருந்து உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nகருப்பா அழகா மாப்பிள்ளை வேணும் சார்... அம்மாவுக்கு வெள்ளையா இருக்கணுமாம்...\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியி��ுக்காரு\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nMovies மணிரத்னமா, ராஜு முருகனா… முதலில் யார் படம் கார்த்தி\nAutomobiles நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ரெனோ மினி எஸ்யூவி அறிமுக விபரம்\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுவைத் பெண் தலால் ஆஸ்மி ஜாமீன் நிபந்தனை தளர்வு\nகுவைத் பெண் தலால் ஆஸ்மியின் ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. சம்மன் அனுப்ப்பட்டால் மட்டும்நீதிமன்றத்தில் ஆஜரானால் போதும் என்று சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுவைத்தைச் சேர்ந்த தலால் ஆஸ்மி போலி பாஸ்போர்ட் மூலம் தனது காதலர் காதர் பாட்சாவுடன் சென்னைவந்தபோது மாட்டிக் கொண்டார். கைது செய்யப்பட்ட அவர் பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டார்.\nஇதன்படி 3 மாதத்திற்கு ஒரு முறை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.\nஆனால், குழந்தை பிறந்து விட்டதால் 3 மாதத்திற்கு ஒரு முறை வருவது கடினமாக உள்ளதாகவும், நிபந்தனையைத்தளர்த்துமாறும் தலால் ஆஸ்மி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇதைப் பரிசீலித்த நீதிபதி ஜெகன்னாதன், தலால் ஆஸ்மிக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபாஎன்பவர் உத்தரவாதம் அளித்துள்ளார். எனவே 3 மாதத்திற்கு ஒரு முறை தலால் ஆஸ்மி கோர்ட்டுக்கு வரவேண்டாம். கோர்ட் அழைத்தால் மட்டும் வந்தால் போதும் என்று கூறி உத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/05/ilangovan.html", "date_download": "2019-10-22T10:51:44Z", "digest": "sha1:XKDO4HWURTJ4H6AGIXRNK7B7XVR4ZC22", "length": 11517, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "போட்டுக் கொடுப்பது\" சகஜமாகி விட்டது .. இளங்கோவன் | Internal feud in congress - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங���கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\n\"நோ.. மிஸ்டர் மனோஜ்\".. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (13)\nவெற்றி கட்டாய தேவை.. 2 தொகுதி இடைத் தேர்தல் திமுகவுக்குதான் அக்னி பரிட்சை.. ஏன் தெரியுமா\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nMovies ஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. சட்டென கவர்ச்சிக்கு மாறிய நடிகை.. பெயரை தான் கெடுத்துக்க போறார்\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோட்டுக் கொடுப்பது\" சகஜமாகி விட்டது .. இளங்கோவன்\nஎன்னையும், காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணனையும் மாற்றக் கோரி ஒரு கோஷ்டியினர், டெல்லிக்குச்செல்லும் போதெல்லாம் புகார் கூறுவது என்பது சடங்காகி விட்டது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும்ஒரு சிலர், அடிக்கடி டெல்லிக்குச் செல்வதும், அங்கு சென்று கட்சி மேலிடத்திடம், தலைவரை மாற்றுங்கள், செயல்தலைவரை மாற்றுங்கள் என்று புகார் கூறுவதை சடங்காக வைத்துள்ளார்கள்.\nஇவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதே இல்லை. தலைவர் சோ.பா.வும் கண்டு கொள்ளுவதில்லை.\nசத்ய மூர்த்தி பவனில் நடந்த கோஷ்ட���த் தகராறு சாதாரண விஷயம்தான். இதுகுறித்து மேலிடத்திடமிருந்துவிளக்கம் கோரி யாரும் என்னைக் கேட்கவில்லை. விளக்கம் கொடுக்கக் கூடிய அளவுக்கு இது பெரிய விஷயம்இல்லை.\nகட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து மேலிடத் தலைவர்களுடன் விவாதிக் நானும், சோ.பா.வும் இன்று மாலைடெல்லி செல்கிறோம். கோஷ்டி மோதல் குறித்து விளக்கம் அளிப்பதற்காக நாங்கள் செல்லவில்லை என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-wishes-tamilnadu-people-for-tamil-new-year-346844.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T10:56:03Z", "digest": "sha1:RRRI2XTUCJFX4OI53X5GADAYTUJEMPH6", "length": 15771, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக சகோதர, சகோதரிகளே.. பிரதமர் மோடி டிவிட்டரில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து! | PM Modi wishes Tamilnadu people for Tamil New Year - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\n\"நோ.. மிஸ்டர் மனோஜ்\".. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (13)\nMovies ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய ��ெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக சகோதர, சகோதரிகளே.. பிரதமர் மோடி டிவிட்டரில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nடெல்லி: நாடு முழுக்க தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடும் தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.\nபெரும்பாலான தமிழர்கள் சித்திரை 1-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடி வருகிறார்கள். கேரளாவில் நாளை விஷு கொண்டாடப்படுகிறது. இதே போல் நாடு முழுக்க பல மாநிலங்களில் இன்று புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nகடந்த திமுக ஆட்சி காலத்தில் தமிழ்ப்புத்தாண்டு தை 1 என்று இருந்தது. இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் புத்தாண்டு மீண்டும் சித்திரை 1 என்று மாற்றப்பட்டது.\nஇந்த நிலையில் தமிழக மக்கள் இந்த புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். தமிழர்கள் அனைவரும் தங்களது பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியப் பெருமை பறைசாற்றுகின்ற வகையில் இந்த கொண்டாட்டங்கள் எப்போதும் அமையும்.\nமோடியின் ஹெலிகாப்டரில் மர்ம பெட்டி.. வேகமாக தூக்கிக்கொண்டு ஓடிய வெடிகுண்டு நிபுணர்கள்.. திக் வீடியோ\nதற்போது நாடு முழுக்க தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடும் தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். பிரதமர் மோடி தனது டிவிட்டரில் தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nஇதே நாளில் புத்தாண்டு கொண்டாடும் பிற மாநில மக்களுக்கும் அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nகனமழை.. மோசமான வானிலை.. கடைசியில் நிகழ்ந்த மாற்றம்... '2008 அக்.22' ல் சீறிப்பாய்ந்த சந்திரயான்-1\nஐ.என்.எக்ஸ் மீடியா : சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலை- அமலாக்கப்பிரிவு காவல் தொடரும்\nஜோலியுடன் ஒப்பிட்டு பத்திரிகையில் செய்தி.. அதிர்ச்சி அடைந்த லிஸி.. மகனுடன் தற்கொலை\nபாஜகவுக்கு இது ஹேப்பி டைம்.. காஷ்மீர் விவகாரத்துக்கு மக்கள் தந்த பரிசா.. எக்சிட் போல் சொல்வது என்ன\nஹரியானாவில் பாஜக அபாரம்- காங்கிரஸ் படுதோல்வி முகம்: எகிஸ்ட் போல் முடிவுகள் ’கறார்’\nஅடித்து நொறுக்கும் மோடி - அமித் ஷா இரட்டைகுழல் துப்பாக்கி.. 2 மாநில தேர்தலை வெல்கிறது\nடிவி9 எக்சிட் போல்: மகாராஷ்டிராவில் காவிக் கொடியே மீண்டும்.. காங்கிரஸுக்கு வாய்ப்பில்லை\nதபால் சேவையையும் திடீரென நிறுத்திக் கொண்டது பாகிஸ்தான்.. இந்தியா கடும் கண்டனம்\nஐயுசி கட்டண விவகாரத்தில் திடீர் திருப்பம்.. ஜியோவுக்கு பிராட்பேண்ட் இந்தியா மன்றம் ஆதரவு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil new year modi தமிழ் புத்தாண்டு மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-10-22T12:42:51Z", "digest": "sha1:TZUI3MXVTCCC5QYKVIQPMCFHFVP654I5", "length": 14287, "nlines": 116, "source_domain": "vivasayathaikappom.com", "title": "சமூகவலைதள புரளி Archives -", "raw_content": "\nசமூகவலைத்தளங்களில் காக்கி உடையில் ஒரு டிக்டாக் வைரலாகியது, தமிழ் சமூகமும் அதனை பகிர்ந்துகொண்டது\nஇம்ரான் கானை புகழ்ந்த முட்டாபீஸ்களுக்கு இது சமர்பணம் என்று அபிநந்தனின்…\nநிலக்கடலை மரபணு மாற்றப்பட்டது தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளதா..\nமன்னிப்பு என்பது தமிழ்ச்சொல் அல்ல என்றும், அது உருதுச்சொல் என்றும்…\nதண்ணீரில் கெமிக்கல் கலந்தவுடன் பாலாக மாறிவிடும் என்று வெளிவந்த…\nUncategorized அரசியல் இயற்கை விவசாயம் உண்மை சம்பவம் ஊழல் கவிதை காணொளி\nவெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா.. யார் குடிக்க கூடாது..\nஇளநீர், `பூலோகக் கற்பக விருட்சம்' என்று ஏன் அழைக்கப்படுகிறது இயற்கை தந்த பெருங்கொடை இளநீர். உடல்சூடு, வயிற்றுப் புண்,…\nவெற்றிலை என்பது போதை பொருளா…\nவெற்றிலை மூன்று ரகத்தில் பயிர் செய்யப்படுகிறது. இந்த மூன்று ரகத்தையும் தனித்தனியே பார்க்கும் போது இதை தெளிவாக புரிந்து…\nசமூகவலைதளத்தில் பரவும் முல்லை பெரியாறு அணை பற்றிய எச்சரிக்கை புரளி..\nகேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் முல்லைபெரியாறு…\nஇந்தியாவில் அணுகுண்டு சோதனை முதலில் இ.காந்தி நடந்தினாரா..\n1948 - இந்திய அணுசக்தித்துறை தொடங்கப்பட்டது. 1955 - அணுசக்தி மையம் செயல்படத்தொடங்கியது. 1957 - விஞ்ஞானி பாபாவின் பெயரால் பாபா…\nமழைநீரை முழுவதும் கடலுக்கு செல்லாமல் அணைகள் கட்டி தடுத்தால் பூமி…\nஆற்றில் நீர் வீணாகக் கடலில் போய் கலக்கிறது. இதைத் தடுக்கத் தமிழ்நாட்டிலோ அல்லது கர்நாடகத்திலோ அணை கட்ட வேண்டாமா என்று சிலர்…\nகாமராஜர் ஆட்சிக்காலத்தில் உண்மையாகவே எத்தனை அணைகள் கட்டப்பட்டது..\nகாமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட 9 அணைகள்காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட 9 அணைகள் 60 ஆண்டுகள் ஆகியும் கம்பீரமாக…\nசமிப காலத்தில் பரவிய வதந்தி UIDAI நம்பர் உங்கள் போனில் தனாகவே…\nUIDAI என்ற ஆதார் சேவை மைய உதவி எண்ணை தவறுதலாக அனைவரது செல்போனில் இணைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிக்கை வெளியிட்டு உள்ளது. விளக்கம்…\nவிவசாயிகளை வைத்து என்றோ நடந்ததை இன்று நடந்து போல சித்தரித்த புரளிகள்..\nஇந்த சம்பவம் சென்ற ஆண்டு தடந்து ஆனால் அதை இன்று நடந்தது போல சித்தரித்து ஏன் பதிவிடுகிறீர்கள் என்று தெரியவில்லை..\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி…\nதற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது,இது முக்கியமாக அதிக நேரம்…\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறையா- உண்மையா..\nசமூக வலைதளங்களில் பரவும் தகவல்: வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறையா- அதிகாரிகள் விளக்கம்வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 4…\nவெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடலாமா..\nசமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.அதிலும் அந்த…\nசமூக வலைதள புரளியில் சிக்கி தவிக்கும் காவிரிமேலாண்மை…\n ஊட்டியில் அணைக்கட்ட கோரி திரண்டு வரும் இளைஞர்கள்.. தேசிய புரட்சியாக உருவெடுப்பதால் பதறும் அரசு.. தேசிய புரட்சியாக உருவெடுப்பதால் பதறும் அரசு..\n’ என அலர்ஜி காட்டும் குழந்தைகளில் பலரும் அதன் சுவையால் அதை ஒதுக்குவது இல்லை. அந்தக் குழம்பின்…\nதமிழகத்தில் அடுத்த இருநாட்களில் வேகமாக பரவபோகும் பேக் நீயூஸ் இதுவாக கூட…\nஇது அ��ூர்வமான உயிரினம் ஒன்றுமில்லை, சாதாரண பொம்மை. பொம்மை என்று சொன்ன உடன் சிரிப்புதான் வரும் ஆம், உண்மையில் இது பொம்மைதான்,…\nஒருவேளை முகநூலில் இந்த படத்தை நீங்கள் பார்த்திருந்தால் இதனையும்…\nசமூக வலைதள புரளி கேரளாவின் நீலம்பூரில் அதிசய உயிரினம். அதன் ஸ்டெம் செல் எடுத்து ஆராய்ந்த போது மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி…\nதமிழக முகநூல் விஞ்ஞானிகளுக்கு உலக முழுவதும் குவியும் பாராட்டு..\nசமூக வலைதள புரளி கேரளாவின் நீலம்பூரில் அதிசய உயிரினம். அதன் ஸ்டெம் செல் எடுத்து ஆராய்ந்த போது மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி…\nசமூகவலைதள புரளியும் அதன் பின்னணி ரகசியமும்..\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் 'ஹெட்லெஸ் சிக்கன்' திருவிழா கொண்டாடப்படுகிறது.இந்த விழாவுக்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணி உள்ளது.…\nகடலை பற்றி சமூக வலைதள புரளி..\nநிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும்…\nதர்பூசணியைச் சாப்பிடாதீங்க… அதுல ஊசி மூலமா சிவப்பு நிற ரசாயனத்தை…\nதர்பூசணியைச் சாப்பிடாதீங்க... அதுல ஊசி மூலமா சிவப்பு நிற ரசாயனத்தை ஏத்தி விக்கிறாங்க. டஇது உடம்புக்கு ஆபத்தானது... ஜி-9, பெங்களூர்…\nதர்பூசணி பற்றி சமுக வலைதள புரளிகளும் அதன் உண்மையும்..\nதற்பூசணியில் ஊசி செலுத்தப்படுகிறது என்பது முற்றிலும் பொய் அதாவது வெளிநாட்டில் சோதனைக்காக ஊசி செலுத்தினார்கள் அந்த வீடியோவின் உண்மை…\nசமூக வலைதளத்தில் நீங்கள் நம்பிய பொய்கள்..\n (இது நம்ம பனை மரம் இல்ல)கடத சில மாதமாக இணையத்தில் நம்ம பனைமரம் 120 வருடம் ஆனால் பூக்கும் கெட்டிச்செவியூர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/07/kailash-yatra-siva-9.html", "date_download": "2019-10-22T12:15:50Z", "digest": "sha1:2KYZJGJL3DXYXU5F7Q462263JWTKZM5Z", "length": 34034, "nlines": 724, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: திருக்கைலாய யாத்திரை பகுதி 9", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 9\nமானசரோவர் ஏரியில் குளிக்க சென்றோம். அருகில் சென்ற போது சிறுபுற்கள் நிறைய நீருக்குள் இருந்தன. சேறு மாதிரி தெரிந்ததே ஒழிய, காலில் ஏதும் ஒட்டவில்லை. நீருக்குள் இறங்கியபோது சுனைநீரில் இருக்கும் ஜில்லென்ற தன்மை இருந்தது. . இயல்பாக நீராட முடிந்தது. கரையிலிருந்து சுமார் 100 அடி தூரம் நடந்தும் முழங்���ாலைவிட சற்றே மேலாக நீர்மட்டம் இருந்தது.\nமானசரோவர் ஏரி சக்தியின் அடையாளமாக கருதப்படுகிறது. சக்தியின் துணையின்றி சிவத்தை காணமுடியாது. அடைய முடியாது. ஆகவே மானசீகமாக ஏரியினை வணங்கி, சிவத்தை வணங்க வந்த எனக்கு அனுமதி கொடு தாயே, இதற்கு என்ன தகுதிகள் வேண்டுமோ அதனை எனக்கு கூட்டுவிப்பாயாக என மனதார வணங்கிவிட்டு கிட்டதட்ட கால்மணிநேரத்திற்கு மேல் நீராடிவிட்டு கூடாரத்திற்கு திரும்பினேன்.\nசற்று ஓய்வெடுத்தேன். அப்போது உள்காய்ச்சல் ஏற்பட்டது போல் உணர்ந்தேன். நல்லவேளையாக இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் சரியாகிவிட்ட்து. அப்போதுதான் அதிகநேரம் மானசரோவரில் குளிக்க வேண்டாம் என்பதன் பொருள் புரிந்தது. மெல்ல இரவும் வர, தூங்கப்போனோம். அதற்குமுன்னதாக இரவு 1 மணிவாக்கில் மானசரோவரின் கரைக்குச் சென்று தேவகணங்கள், சித்தர்கள் ஏரியில் நீராடுவதை காண்போம் என முடிவுடன் தூங்கச்சென்றோம்.\nநாங்கள் எழுந்தபோது மணி மூன்று , ஆனால் நாய்கள் முன்னதாக சப்தமெழுப்ப எழுந்து சென்று கரையில் காத்திருந்தோம். மனோசரோவரின் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருந்த மலைத்தொடரின் (மேலே படம் அல்லது வீடியோ 30 முதல் 45 விநாடிகள்)பின்னணியில் வெளிச்சம் வெட்டி வெட்டி தோன்றியது. அவைகள் மின்னல்கள் தாம். நம்ம ஊரில் மின்னல் கோடுகோடாக பிரிந்து வேடிக்கை காட்டும். அங்கோ சின்னசின்ன வெடிகள் வெடித்ததுபோல் குபீர்குபீர் என வெளிச்சங்கள் முக்கோண வடிவிலும் பல்வேறு வடிவிலும் காட்சியளித்தன. ஆனால் ஒரு சப்தம் இல்லை. அப்படி ஒரு நிசப்தம். மின்னல் வெட்டினால் அதன் ஒலி இடியாக நம் காதுகளை வந்தடைய வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இல்லை. வாணவேடிக்கை மட்டும் நடந்து கொண்டே இருந்தது.\nஇந்த ஒளிகள் சில சமயங்கள் மலைகள் அமைப்பின் காரணமாக பின்னணியில் இருந்து உருண்டு வந்து ஏரியில் விழுவதுபோலும் தென்பட்டது. மற்றபடி வானிலிருந்து எந்த நட்சத்திரமும் இறங்கிவரவில்லை. ஒருவேளை எனக்கு சித்தர்களைக்காணும் பாக்கியம் இல்லையோ:)\nசித்தர்கள் காட்டாற்று வெள்ளம் போல் நம்முள் பாய்ந்து மாற்றங்களை ஏற்படுத்த வல்லவர்கள். ஊனக்கண்களால் காண வேண்டுவது அவசியமில்லை. இறையின் விளையாட்டு, இயற்கையின் விளையாட்டை சுமார் ஒருமணிநேரத்திற்கு மேல் இருந்து கண்டு களித்துவிட்டு மீண்டும் கூடாரம் வந்து படுத்தோம்.\nLabels: kailash, manasarovar, இமயமலை, கைலாஷ், திருக்கையிலை, திருக்கைலாயம், மானசரோவர்\nபோகவேண்டியவா கூட போனா சித்தர் எல்லாம் தெரியராளாம் :))\nபோகவேண்டியவா கூட போனா தெரிஞ்சதெல்லாம் வேற சாமி...:))\nஎன்று சொல்லுமளவிற்கு கயிலை குறித்த தொடருக்கு வாழ்த்துக்கள்.\nகைலையினுடைய வீடியோ மிக அருமை, நண்பரே velli panimalaiyai நான் மிகவும் ரசித்தேன், நன்றி\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 9\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 8\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 7\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 6\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 5\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 4\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 3\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 2\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nஜென் கதையும் - ஜென் தத்துவமும்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu\nபுரட்சிவீரர் அஷ்பாகுல்லாகான் பிறந்தநாள் - 22 அக்டோபர்.\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் -1\nகொனார்க் சூரியன் கோவில் ( தொடர்ச்சி )\nBREXIT - சந்தையின் மிகை நடிப்பு\nஉங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று இதை செய்து பாருங்கள் | Jenma Natchathi...\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஇமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்- பகுதி 2\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஆசியா பசிபிக் பொருளாதாரச் சரக உடன்படிக்கை, RCEP\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 451\nசனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக்கூட்டு கண்டுபிடிப்பு\nலியனர்டோ டிகாப்ரியோ உலகின் தலைசிறந்த காலநிலை மாற்றப் போராளிகளில் ஒருவரான கதை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nசரஸ்வதி தியானம் - 11\n6001 - பிரதிவாதி பெயரில் உள்ள கிரைய பத்திரம் இல்லா நிலையது, செல்லத்தக்கது அல்ல, வாதியை கட்டுப்படுத்தாது, அ. வ. எண். 194 / 2012, DMC, ஆத்தூர், 10.04.2019, நன்றி ஐயா. கணேசன்\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறு���ிப் பகுதி\nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுத���் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/manadu-to-be-started-by-may/", "date_download": "2019-10-22T12:40:44Z", "digest": "sha1:NNELVENRIBRJFCHS2SJ3SGGEAPIU6GWC", "length": 11279, "nlines": 182, "source_domain": "www.patrikai.com", "title": "'மாநாடு' மே மாதம் முதல் தொடக்கம்\" : வெங்கட்பிரபு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»‘மாநாடு’ மே மாதம் முதல் தொடக்கம்” : வெங்கட்பிரபு\n‘மாநாடு’ மே மாதம் முதல் தொடக்கம்” : வெங்கட்பிரபு\n‘மாநாடு’ படப்பிடிப்பு மே மாதம் முதல் தொடங்கப்படும் என இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன், எடிட்டராக ப்ரவீன் கே.எல் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்படத்துக்காக தனது உடலை குறைத்துக்கொண்டு தம்பி குறளரசனின் திருமணத்துக்காக லண்டனில் இருந்து திரும்பியுள்ளார்.\nசிம்புவுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “அவர் திரும்பிவிட்டார். ‘மாநாடு’ மே மாதம் முதல் தொடக்கம்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு. இந்தப் பதிவு சிம்பு ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமுதல் வெளிநாட்டுப் பயணமாக சவுதி செல்லும் ட்ரம்ப்\nரஜினி சார்பில் மாநாடு: கோவையில் மே மாதம்\n‘மாநாடு’ படத்துக்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா…\nஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம் – சிறப்புகள் என்னென்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூரில் வரும் 28ந்தேதி கந்தசஷ்டி தொடக்கம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/145886-kalasapakkam-mla-chicken-prize-for-diwali", "date_download": "2019-10-22T11:46:04Z", "digest": "sha1:LFIKDP3WZX6VB7W7PB3DJ4RCXTLDRDTW", "length": 5508, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 14 November 2018 - உயிரோடு ஏழாயிரம் கோழிகள்! - அ.தி.மு.க எம்.எல்.ஏ தீபாவளி பரிசு... | Kalasapakkam MLA Chicken prize for Diwali - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nகைவிரிக்கும் கட்சிகள்... கலக்கத்தில் ராஜபக்‌ஷே\nபெங்களூருவில் சிக்கிய ரெட்டி பிரதர்ஸ்... காங்கிரஸ் - ம.ஜ.த வெற்றி ரகசியம்\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nரூ. 5 கோடி மணல் கொள்ளை - ஓடிஒளியும் பி.ஜே.பி பிரமுகர்\n - அ.தி.மு.க எம்.எல்.ஏ தீபாவளி பரிசு...\nலண்டனுக்கு கடத்தப்பட்ட கண்ணகி சிலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nஇறக்கும்போது என்ன நினைத்தாய் அமல்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\nஹைதராபாத் இணைப்புக்கு உதவிய ஓமந்தூரார்\n - அ.தி.மு.க எம்.எல்.ஏ தீபாவளி பரிசு...\n - அ.தி.மு.க எம்.எல்.ஏ தீபாவளி பரிசு...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/58867", "date_download": "2019-10-22T11:31:12Z", "digest": "sha1:Y2QNSHGRBIAAPJPSHKACKPJ4JH4QAC7I", "length": 33557, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "கூட்டைத் தடுக்கும் ‘புறச்­சக்தி’ | Virakesari.lk", "raw_content": "\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nமகாராணியாக மாற முயன்ற தாய்லாந்து மன்னரின் புதிய மனைவி- பதவிகள் அதிகாரங்கள் உடனடியாக பறிப்பு\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nநான் தொடர்ந்தும் போராடுவேன்- அமெரிக்க நீதிமன்ற அறிவிப்பின் பின்னர் அகிம்சா விக்கிரமதுங்க கருத்து\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nபுத்தளத்தில் 7633 பேர் பாதிப்பு\nமகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nகோத்தாபயவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்\nகாரைநகரில் குடும்பத்தலைவர் கொலை; இருவருக்கு தூக்கு தண்டனை\n* விக்­னேஸ்­வ­ரனை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இருந்து வெளியே கொண்டு வரு­வதில், அவரை மாற்று அர­சியல் தலை­மை­யாக வெளிப்­ப­டுத்­து­வதில், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணிக்கு இருக்கும் பங்கைப் போலவே, ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுக்கும் கணி­ச­மான பங்கு உள்­ளது.\n*ஏற்­க­னவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் முரண்­பட்டுக் கொண்டு வெளி­யேறி வந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யுடன் இணைந்து செயற்­பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ், அங்­கி­ருந்தும் காய்­வெட்டிக் கொண்டு, ஆனந்த சங்­க­ரியின் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுடன் சேர்ந்து உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் போட்­டி­யிட்­டி­ருந்­தது.\nஉள்­ளூ­ராட்சித் தேர்­தலில் அந்தக் கூட்­டணி தோல்­வியைச் சந்­தித்த நிலையில், விக்­னேஸ்­வ­ர­னையும் விட்டால், வேறு கதி­யில்லை என்ற கட்­டத்தில், தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யுடன் இணைந்­தது.\n“நாங்கள் ஒன்று சேர்ந்தால் சாதிக்க முடி­யா­தது ஒன்­றில்லை”- கடந்த 15ஆம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்­கத்தில் நடந்த சட்­டத்­த­ரணி க.மு.தர்­ம­ரா­சாவின் நினைவு நிகழ்வில் உரை­யாற்­றிய போது, கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லத்தை நோக்கி, தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் சி.வி.விக்­னேஸ்­வரன் விடுத்­தி­ருந்த அழைப்பே இது.\nதமிழ் மக்கள் பேர­வையின் அண்­மைய செயற்­குழுக் கூட்­டத்­திலும், கொழும்பில் நடந்த இந்தக் கூட்­டத்­திலும், உரை­யாற்­றிய சி.வி.விக்­னேஸ்­வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யுடன் கூட்­டணி வைப்­ப­தற்­கான விருப்­பத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.\nதமிழ் மக்கள் பேர­வையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியும் அங்கம் வகிக்­கி­றது. ஆனால், அதன் கூட்­டங்­களை அண்­மைக்­கா­ல­மாக புறக்­க­ணித்து வரு­கி­றது.\nஎனவே, விக்­னேஸ்­வரன் பேர­வையில் அழைப்பை விடுத்­த­போது, கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லமோ அல்­லது அவ­ரது கட்­சி­யி­னரோ அங்­கி­ருக்­க­வில்லை.\nஆனால், கொழும்பு தமிழ்ச் சங்­கத்தில் அவர் உரை­யாற்­றிய போது, மேடையில் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லமும் இருந்தார். விக்­னேஸ்­வ­ரனின் அழைப்­புக்குப் பதி­ல­ளிக்கும் வகையில் அவர் கருத்­துக்­க­ளையும் வெளி­யிட்­டி­ருந்தார்.\nஆனாலும், ஊட­கங்­களில் விக்­னேஸ்­வ­ரனின் கருத்­துக்­களே பெரும்­பாலும் வெளி­யா­கி­யி­ருந்­தன. கஜேந்­தி­ர­கு­மாரின் கருத்­துக்­களை ஊட­கங்கள் கண்­டு­கொள்ள­வில்லை என்­பது தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் வருத்தம்.\nஅதனை அடுத்­த­டுத்த நாட்­களில், யாழ்ப்­பா­ணத்தில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில், அந்தக் கட்­சியின் செய­லாளர் கஜேந்­திரன் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.\nஒத்த கொள்­கை­யு­டைய, கொள்­கைப்­பற்­றுள்ள கட்­சிகள் இணைந்து செயற்­ப­டு­வது முக்­கி­ய­மா­னது என்­பதை, விக்­னேஸ்­வரன் வெளி­யிட்­டி­ருக்­கிறார். அதனை கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லமும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் தான் இருக்­கிறார்.\nஇருந்­தாலும், இவர்­களின் இணை­வுக்குத் தடை­யாக இருப்­பது, விக்­னேஸ்­வ­ர­னுக்குப் பின்னர் இருக்­கின்ற தரப்­புகள் தான் என்­பதை கஜேந்­தி­ர­குமார் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.\nவிக்­னேஸ்­வ­ர­னையும், அவ­ரது தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யையும் ஏற்றுக் கொள்­ளவும், அத­னுடன் கூட்டு வைக்­கவும், கஜேந்­தி­ர­குமார் தலை­மை­யி­லான தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி தயா­ரா­கவே இருக்­கி­றது.\nமுன்­ன­தாக, தனி­யான கட்­சியை விக்­னேஸ்­வரன் ஆரம்­பித்­ததை, தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி விரும்­ப­வில்லை. அதனை ஒரு போட்டிக் கட்­சி­யா­கவே- தமக்­கான அச்­சு­றுத்­த­லா­கவே, கஜேந்­தி­ர­குமார் தரப்பு கரு­தி­யது.\nஎனினும், விக்­னேஸ்­வ­ரன் கட்சி ஆரம்­பிக்­கப்­பட்டு எட்டு மாதங்கள் கடந்­துள்ள நிலையில், அதன் செயற்­பா­டுகள் பெரி­ய­ளவில், மக்­களைச் சென்­ற­டை­ய­வில்லை. அந்தக் கட்சி எந்­த­ள­வுக்கு மக்கள் மத்­தியில் செல்­வாக்குப் பெறும் என்ற நிச்­ச­ய­மற்ற நிலையே காணப்­ப­டு­கி­றது.\nதமிழ் மக்கள் கூட்­டணி என்ற கட்சி வெறு­மனே விக்­னேஸ்­வரன் என்ற பிர­ப­லத்தை நம்பி மாத்­தி­ரமே தொடங்­கப்­பட்­டுள்­ளது. அவரைப் புறந்­தள்ளிப் பார்���்தால், அது பலத்­துடன் நிலை­பெறக் கூடிய சாத்­தி­யங்கள் அரி­தா­கவே தெரி­கின்­றன.\nஇது தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணிக்கு ஆறுதல் அளிக்­கின்ற விடயம். தமக்கு – தமது எதிர்­கால அர­சி­ய­லுக்கு தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யினால் சவால் ஏற்­ப­டாது என்­பதை, கஜேந்­தி­ர­குமார் தரப்பு இப்­போது உறு­திப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றது.\nஇந்­த­நி­லையில், விக்­னேஸ்­வரன் என்ற ஆளுமை மற்றும் அவ­ருக்கு இருக்­கின்ற பெயர் ஆகி­ய­வற்றைக் கருத்தில் கொண்டு அவ­ருடன் கூட்­டணி வைத்துக் கொள்­ளவும், அவ­ருடன் இணைந்து செயற்­ப­டவும், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியும் தயா­ரா­கவே இருக்­கி­றது.\nஆனாலும், இரண்டு தரப்­பு­களும் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு தடை­யாக இருப்­பது, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற தரப்­பு­களே.\nவிக்­னேஸ்­வ­ரனை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இருந்து வெளியே கொண்டு வரு­வதில், அவரை மாற்று அர­சியல் தலை­மை­யாக வெளிப்­ப­டுத்­து­வதில், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணிக்கு இருக்கும் பங்கைப் போலவே, ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுக்கும் கணி­ச­மான பங்கு உள்­ளது.\nவிக்­னேஸ்­வரன் தனிக் கட்­சியை ஆரம்­பிக்க முடிவு செய்­த­போது தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி அவ­ரி­ட­மி­ருந்து ஒதுங்க முடிவு செய்­தது. ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எவ் தான், விக்­னேஸ்­வ­ர­னுடன் ஒட்டிக் கொண்­டி­ருந்­தது.\nஏற்­க­னவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் முரண்­பட்டுக் கொண்டு வெளி­யேறி வந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யுடன் இணைந்து செயற்­பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ், அங்­கி­ருந்தும் காய்­வெட்டிக் கொண்டு, ஆனந்த சங்­க­ரியின் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுடன் சேர்ந்து உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் போட்­டி­யிட்­டி­ருந்­தது.\nஉள்­ளூ­ராட்சித் தேர்­தலில் அந்தக் கூட்­டணி தோல்­வியைச் சந்­தித்த நிலையில், விக்­னேஸ்­வ­ர­னையும் விட்டால், வேறு கதி­யில்லை என்ற கட்­டத்தில், தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யுடன் இணைந்­தது.\nஉள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தம்மை ஏய்த்து விட்டுப் போன ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுடன், இணைந்­தி­ருக்கும், தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யுடன் கூட்டு வைத்­துக்­கொள்ள கஜேந்­தி­ர­குமார் தரப்பு தயா­ராக இல்லை.\nவிக்­னேஸ்­வ­ரனும், தாங்­களும் இணைந்து செயற்­பட முடியும் என்றும், தமிழ் மக்­களின் நல­னுக்­காக பேரம் பேச முடியும் என்றும் கூறி­யுள்ள கஜேந்­தி­ர­குமார், ஆனால் அதனை குழப்பக் கூடிய தரப்­பு­களை உள்­வாங்க முடி­யாது என்று திட்­ட­வட்­ட­மாக கூறி­யி­ருக்­கிறார்.\nதமிழ் அர­சி­யலில் பிர­தி­நி­தி­க­ளாக இருந்து, இந்­தியா, மேற்­கு­லகின் எடு­பி­டி­க­ளாக இருந்து தமிழ் மக்­களின் நலன்­களைப் பலி­யிடும் தரப்­பு­களை இந்தக் கூட்­ட­ணிக்குள் சேர்த்துக் கொண்டு தோல்­வி­ய­டையக் கூடாது என்று கஜேந்­திரன் கூறி­யி­ருக்­கிறார்.\nஇங்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி கூற­வ­ரு­கின்ற விடயம். தனியே ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுக்கு மாத்­திரம் பொருத்­த­மு­டை­ய­தன்று. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இருந்து வில­கினால், மாற்று அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்­பார்க்­கின்ற கட்­சி­க­ளுக்கும் கூட இதற்குள் ஒரு செய்தி இருக்­கி­றது.\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள், இப்­போதும் கூட முழு­மை­யான ஒற்­றுமை இருக்­கி­றது என்­றில்லை. ரெலோ அவ்­வப்­போது போர்க்­கொடி எழுப்பும். வெளியே போகப்­போ­வது போல பாவனை காட்டி அச்­சு­றுத்தும். புளொட் கூட வெளி­யேறப் போவ­தாக முன்னர் தக­வல்கள் வெளி­யா­கின.\nவிக்­னேஸ்­வரன் தலை­மை­யி­லான பல­மான மாற்று அணி ஒன்று உரு­வானால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை விட்டு, தமி­ழ­ரசுக் கட்­சியின் பங்­கா­ளிகள் விலகிச் சென்று விடும் அபாயம் முன்னர் இருந்­தது.\nஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் நிலைப்­பாடு, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றான- தமிழ்த் தேசிய அர­சியல் நிலைப்­பாடு கொண்ட கட்­சி­களின் பரந்­து­பட்ட கூட்­டணி ஒன்று உரு­வா­வ­தற்­கான சாத்­தி­யங்­களை அருகிப் போகச் செய்­தி­ருக்­கி­றது.\nகஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் அண்­மைய ஒரு செய்­தி­யாளர் சந்­திப்பில், தம்மைத் தவிர மற்­றெல்லா கட்­சி­க­ளையும், இந்­தி­யா­வி­னதோ, இலங்கை அர­சி­னதோ முக­வர்கள் என்றே கூறி­யி­ருந்தார்.\nகஜேந்­திரன் கடந்­த­வாரம் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில், ஏற்­க­னவே தமி­ழ­ர­சியல் பிர­தி­நி­தி­க­ளாக இருந்த- மேற்­கு­லக இந்­திய எடு­பி­டி­க­ளாக இருந்து, தமிழ் மக்­களின் நலன்­களை பலி­யிட்­ட­வர்­களை சேர்த்துக் கொண்டு பய­ணிக்க தயா­ரில்லை என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.\nஇவர்கள் தமது அர­சியல் பய­ணத்தை பல­வீ­னப்­ப­டுத்­து­வார்கள் என்றும், குழப்­பத்தை ஏற்­��­டுத்­து­வார்கள் என்றும் அவர்கள் கரு­து­கி­றார்கள் என்­பதை விட, அவ்­வா­றான ஒரு கூட்டில், தாம் தனித்து விடப்­படும் நிலை ஏற்­படும், பல­வீ­னப்­ப­டுத்­தப்­படும் நிலை ஏற்­படும் என்ற அச்­சமே அவர்­க­ளிடம் அதி­க­மாக உள்­ளது.\nதமிழ் மக்கள் கூட்­ட­ணி­யுடன் சேரும் போது சம பங்­கா­ளித்­துவம் கிடைக்கும். இன்னும் கட்­சி­களை சேர்க்கும் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் பலம் குறையும் என்று அந்தக் கட்சி கரு­து­வ­தாக தெரி­கி­றது.\nவிக்­னேஸ்­வ­ரனைப் பொறுத்­த­வ­ரையில், தன்னை நம்பி வந்து விட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ்.வையோ ஏனைய தரப்­பு­க­ளையோ ஒதுக்கித் தள்ளி விட்டு, கஜேந்­தி­ர­கு­மா­ருடன் கூட்டுச் சேர்­வ­தற்குத் தயா­ராக இருக்­கி­றாரா என்று தெரி­ய­வில்லை.\nஆனால், இரண்டு கட்­சி­களும் சேர்ந்து செயற்­பட வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருக்கிறது. இல்லையேல் தாம் அரசியலில் காணாமல் போய் விடும் அபாயம் இருப்பதை அவர் உணருகிறார் போலும்.\nக.மு. தர்மராஜா இருந்திருந்தால், இந்தக் கூட்டை உருவாக்க அழுத்தம் கொடுத்திருப்பார் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருப்பதானது, இரண்டு தரப்புகளையும் இணைத்து வைக்கும் வேலையைச் செய்யக்கூடிய, ஆளுமை கொண்ட தரப்பு ஒன்று, அவர்கள் மத்தியில் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.\nவிக்னேஸ்வரன்- கஜேந்திரகுமார் கூட்டு அரசியலில் சாத்தியப்படுமா என்பதை- இரண்டு கட்சிகளினதும் கொள்கைகளோ, தலைமைகளோ, தமிழ் மக்களின் நலன்களோ மாத்திரம் தீர்மானிக்கவில்லை.\nஅதற்கு அப்பாலுள்ள புறச் சக்திகளே இந்த விடயத்தில் தீர்மானத்தை எடுக்கின்ற தரப்புகளாக இருக்கின்றன என்பதைத் தான், இந்த இடைவெளியில் இருந்து புரிந்து கொள்ளமுடிகிறது.\nசாதனை பொன்­னம்­ப­லம் சி.வி.விக்­னேஸ்­வரன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு\nதென்­ப­குதி தலை­மை­களை அச்­சு­றுத்தும் 13 அம்சத் திட்டம்\nதமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பொது­வான நிலைப்­பா­டொன்­றுக்கு வந்து அத­ன­டிப்­ப­டையில் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் தீர்­மானம் எடுப்­ப­தற்கு ஐந்து தமிழ் தேசி­யக்­கட்­சிகள் இணங்­கி­யி­ருந்த நிலையில் அந்த இணக்­கப்­பாட்டு விவ­கா­ர­மா­னது தற்போது தென்­ப­கு­தியில் பெரும் சர்ச்­சையை கிளப்­பி­யி­ருக்­கின்­றது.\n2019-10-22 12:36:03 ஜனாதிபதி வீரகேசரி தேர்தல்\nஉயிர்த்த ஞாயி��ு தாக்குதலில் உயிர் தப்பிய அவுஸ்திரேலிய பெண்ணின் ஒரு மனிதாபிமான முயற்சி\nநடந்ததை மாற்றியமைக்க முடியாது அவர்களின் வலிகளை போக்க முடியாது ஆனால் நாங்கள் கூட்டாக அவர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தலாம்\n2019-10-21 21:35:03 உயிர்த்த ஞாயிறு\nசிறிது காலத்­துக்கு முன் ரணில் ஒரு விட­யத்தைக் கூறி­யி­ருந்தார். அதா­வது எனது மாமா ஜே.ஆர். போட்ட முடிச்சை என்னால் அவிழ்க்க முடியும். அதை அவர் எனக்கு சொல்லித் தந்­தி­ருக்­கிறார் என்றார். அது என்ன முடிச்சு- அது தான் தனி­நபர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை மூலம் நாட்டின் அனைத்து நிர்­வாகக் கட்­ட­மைப்­பு­க­ளையும் ஒருங்­கி­ணைப்­ப­தே­யாகும். அப்­போது இதனால் ஏற்­படும் சாத­கங்கள் மட்­டுமே பிர­தா­ன­மாக நோக்­கப்­பட்­டன.\n2019-10-21 15:07:47 ஜனநாயகம் ஜனாதிபதி தேர்தல் இனப்­பி­ரச்­சினை தீர்­வு\nபொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரின் முதலாவது செய்தியாளர் மாநாட்டின் முதல் 15 நிமிடங்கள் மிகுந்த முக்கியமானவையாக காணப்பட்டன.\nகுடும்பத்தை பாதுகாக்க போட்டியிடவில்லை ; கோத்தாபயவைவிட நானே தகுதியானவன் - மஹேஷ் சேனாநாயக்க\nயுத்த வெற்றியின் பின்னர் தனிப்பட்ட காரணத்திற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சிறையிலடைக்கப்பட்டார். ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நான் உள்ளிட்ட 14 பேர் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டோம் என தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க , வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\n2019-10-20 19:49:18 ஜனாதிபதித் தேர்தல் மஹேஷ் சேனாநாயக்க தேர்தல்\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nதேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே\nநிஸ்ஸங்க சேனாதிபதியை நவம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு\nஇலங்கைக்கு பயண மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விடுத்த அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62178", "date_download": "2019-10-22T11:33:06Z", "digest": "sha1:3SW3LECBUABACANYJXA6F4FIRP3TYXQZ", "length": 18895, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "குருதி மாற்றியேற்றியதில் சிறுவன் உயிரிழப்பு ; வழக்கை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்பகைகுமாறு உத்தரவு | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாவின் பிரச்சார கூட்டத்தில் தில்சான் உரை\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nமகாராணியாக மாற முயன்ற தாய்லாந்து மன்னரின் புதிய மனைவி- பதவிகள் அதிகாரங்கள் உடனடியாக பறிப்பு\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nபுத்தளத்தில் 7633 பேர் பாதிப்பு\nமகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nகோத்தாபயவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்\nகாரைநகரில் குடும்பத்தலைவர் கொலை; இருவருக்கு தூக்கு தண்டனை\nகுருதி மாற்றியேற்றியதில் சிறுவன் உயிரிழப்பு ; வழக்கை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்பகைகுமாறு உத்தரவு\nகுருதி மாற்றியேற்றியதில் சிறுவன் உயிரிழப்பு ; வழக்கை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்பகைகுமாறு உத்தரவு\nகுருதி மாற்றியேற்றியதில உயிரிழந்த 9 வயது சிறுவனின் மரணம் தொடர்பான வழக்கு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்பகை;குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ. றிஸ்வான கட்டளை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 9 வயது சிறுவனுக்கு குருதி மாற்றியேற்றியதில் ஏற்பட்ட மரணம் தொடர்பான வழக்குடன் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள், உட்பட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிசார் தவறியமையினால் இந்த வழக்கை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ. றிஸ்வான் இன்று புதன்கிழமை (07) கட்டளையிட்டார்.\nஇன்று 7 ம் திகதி ஆஜர்படுத்துமாறும் அதற்கான ஆவணங்களை சமர்பிக்குமாறும் இந்த உத்தரவை செயற்படுத்தாவிட்டால் இதனை சி.ஜ.டி யினரிடம் ஒப்படைக்கப்படும் என பொலிசாருக்கு எச்சரித்தார்\nஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த 9 வயது ஜெயக்காந்தன் விதுலஷ்சன் கடந்த 1.3.2019 வ���ள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தின் போது சிறிய காயங்களுடன் செங்கலடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மாற்றப்பட் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால் மாச் 19 ம் திகதி உயிரிழந்தார்\nஇதனையடுத்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால் தனது மகன் உயிரிழந்தாக முறைப்பாடு செய்திருந்தனர்\nஇதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 08 திகதி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு எடுக்கப்பட்ட போது சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிசாருக்கு கடந்த 4 மாதங்களாக உத்தரவிட்ட நிலையில், இன்று 7 ம் திகதி புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் தவறின் இந்த வழக்க விசாரணையை குற்றத்தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்படும் என பொலிசாருக்கு எச்சரித்து உத்தரவிட்டார் .\nஇன்று பதன்கிழமை காலை இந்த வழக்கை நீதிமன்றில் எடுத்தபோது ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த இரு தாதியர்களும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர் இருந்தபோதும் ஏனைய சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தாத நிலையில் சந்தேகநபர்களை பகல் ஒரு மணிக்கு ஆஜர்படுத்துமாறு நீதவான் வழக்கை பிற்பகல் 1.30 மணிவரைக்கும் பிற்போட்டார்\nமீண்டும் இந்த வழக்கை எடுத்தபோது பொலிசார் சந்தேக நபர்களை ஆஜர்படுத்த வில்லை இதேவேளை ஏற்கனவே கைது செய்யக்கட்டு பிணையில் வெளிவந்த இரு தாதியர்களும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர் நீதவான் பொலிசார் இந்த நீதிமன்ற நீதியை நிலைநாட்ட வில்லை எனவும் இந்த வழக்கு விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் முன்னெடுத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அநீதிநிலை ஏற்படும்\nஎனவே 2010 ம் ஆண்டு சட்டத்தில் வைத்தியர்களை கைது செய்யமுடியாது எனவும் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவேண்டும் எனவும் பொலிசார் நீதிமன்றல் தெரிவித்து வந்துள்ளனர்\nஆனால் சட்டமா அதிபரின் ஆலோசனையை கடந்த 4 மாதங்களாக பெறாது பொலிஸ் அதிகாரிகள் இழுத்தடித்து வந்துள்ளனர். எனவே இந்த வழக்கு விசாரணை ஆவணங்களை பொலிசாரிடம் பெறப்பட்டு இந்த வழக்கு விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்குமாறும்.\nஇந்த வழக்கு சந்தேக நபர்களை கைது செய்யாததன் காரணம் என்ன என விசாணையை மேற்கொண்ட மட்டக்களப்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி மீது விசாரணை மேற்கொள்ளுமாறும் பொலிசாருக்கு கட்டளையிட்டு இந்த வழக்கை எதிர்வரும் செட்டெம்பர் 4 ம் திகதி (04-09-2019) ஒத்திவைத்துள்ளார்.\nகுருதி மாற்றியேற்றியதில் சிறுவன் உயிரிழப்பு வழக்கை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு ஒப்பகைகுமாறு உத்தரவு\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nஊடகவியலாளர்களின் கைகளில் தற்போது முக்கியமானதொரு பொறுப்பு உண்டு. கடந்த காலத்தில் நானும், எனது பிரதிவாதியும் ஊடகங்களை எவ்வாறு கையாண்டோம் என்பதை சீர்தூக்கி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.\n2019-10-22 16:31:29 ஊடகவியலாளர் ஊடகங்கள் சஜித் பிரேமதாஸ\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nபூநகரி பிரதேச சபையின் கீழுள்ள கௌதாரிமுனையில் இயற்கை வளங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்கின்ற வகையில் முதலீட்டு முயற்சிகள் சுற்றுலாத் தலங்கள் அமைப்பது தொடர்பில் ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.\n2019-10-22 16:20:51 கௌதாரி முனை இயற்கை வளம் பாதுகாக்க நடவடிக்கை\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை என்னால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும். தேசிய உற்பத்திகளை பலவீனப்படுத்தும் இறக்குமதி உற்பத்திகள் அனைத்தையும் ஆட்சியமைத்து முதல் காலாண்டிலே நிறுத்துவேன்.\n2019-10-22 15:50:57 பொருளாதாரம் கல்வி பரீட்சை\nநான் தொடர்ந்தும் போராடுவேன்- அமெரிக்க நீதிமன்ற அறிவிப்பின் பின்னர் அகிம்சா விக்கிரமதுங்க கருத்து\nஇந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் நீதியின் பிடியிலிருந்து தப்புவதை தடுப்பதற்காக நான் தொடர்ந்தும் போராடுவேன்\n2019-10-22 15:26:06 அகிம்சா விக்கிரமதுங்க\nதேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே\nஎட்டு இலட்சம் பேருக்கு தேர்தல் காலத்தில் புதிதாக சமூர்த்தி நிவாரணம் வழங்கப்படவிருப்பதாக கூறப்படும் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும் அந்த குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே தெரிவித்தார்.\n2019-10-22 15:21:52 சமூர்த்தி மின்சாரம் கொடுப்பனவு\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nதேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே\nநிஸ்ஸங்க சேனாதிபதியை நவம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு\nஇலங்கைக்கு பயண மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விடுத்த அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/128861-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/?do=email&comment=935262", "date_download": "2019-10-22T12:00:36Z", "digest": "sha1:WQIRRR7UVGGFB5LFGUM5N2DRJWVXSWTU", "length": 10812, "nlines": 146, "source_domain": "yarl.com", "title": "Email this page ( காது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்? ) - கருத்துக்களம்", "raw_content": "\nகாது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்\nI thought you might be interested in looking at காது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்\nI thought you might be interested in looking at காது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்\nமட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு\n162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nமட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு\nகொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலொன்று இன்று (22) அதிகாலை கலாவெவ உப ரயில் நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டுள்ளது. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (21) இரவு 7 மணியளவில் புறப்பட்டுச் சென்ற இலக்கம் 6079 என்ற ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. இதன்போது ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து சரிந்துள்ள நிலையில் தண்டவாளத்துக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மடடககளபப-நகக-பயணதத-ரயல-தடமபரளவ/46-240292\n162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா\nமூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஸ்கோர்போர்டில் 497/9 என்ற மகத்தான ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்கா ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீச நேர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சில் இருந்து தப்பித்தது. இந்தப் போட்டியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 2-22 என்ற கணக்கில் விக்கெட்டுகள் வீழ்த்திய அறிமுக ஷாபாஸ் நதீம், தொடர்ச்சியான பந்து வீச்சில் தியூனிஸ் டி ப்ரூயின் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/ind-vs-sa-3rd-test-match-day-4-live-cricket-score-updates-2120603 ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஸ்கோர்போர்டில் 497/9 என்ற மகத்தான ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்கா ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீச நேர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சில் இருந்து தப்பித்தது. இந்தப் போட்டியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 2-22 என்ற கணக்கில் விக்கெட்டுகள் வீழ்த்திய அறிமுக ஷாபாஸ் நதீம், தொடர்ச்சியான பந்து வீச்சில் தியூனிஸ் டி ப்ர��யின் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/ind-vs-sa-3rd-test-match-day-4-live-cricket-score-updates-2120603\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஇயேசு யூதர் அல்லர் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஈழப் போராட்டத்திற்கு உதவியவர்கள், கிறிஸ்தவ நாடுகள். ஈழத்தில், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருந்திருந்தால், ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும் - தெற்கு சூடான், தீமோர் போல.\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nதொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசு, என்.டி.பி. யுடன் இணைந்து இடதுசாரி கொள்கைகளை முன்னெடுக்கும். இல்லாவிடில் ஆட்சி கவிழ்ந்து விடும், குறிப்பாக நாட்டிற்குள் வருடத்திற்கு 280000 பேரளவில் குடிவரவாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.\nகாது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5044", "date_download": "2019-10-22T11:26:55Z", "digest": "sha1:EDZW3DUCBSDNF44GD2U75OMOJGIANFQ7", "length": 6389, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, அக்டோபர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவங்காளதேச அடுக்குமாடி குடியிருப்பில் தீ 17 பேர் பலி\nவங்காளதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 17 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேச நாட்டின் தலைநகரமான டாக்காவில் அமைந்துள்ளது பனானி பகுதி. இங்குள்ள 22 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ மற்ற மாடிகளுக்கும் பரவியது.\nதகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிலர் மாடிகளில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 17 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமீட்புப் பணியில் அந்நாட்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. 35 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timesmedia.tv/s-4/12", "date_download": "2019-10-22T11:35:47Z", "digest": "sha1:FXIUFKY6R2QLUVLMSSPVRHR27JJVPGTX", "length": 2904, "nlines": 89, "source_domain": "timesmedia.tv", "title": "டி.டி.வி.தினகரனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னயா", "raw_content": "\nடி.டி.வி.தினகரனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னயா\nஅதிமுக அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னயா தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தண்டரை கே.மனோகர் மற்றும் மகளீர் அணியினர், தொண்டர்கள் உட்பட ஏறாளமானோர் ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் தொப்பி சின்னத்திற்க்கு தீவிர வாக்கு சேகரித்தனர்\nடி.டி.வி.தினகரனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னயா\nஇப்படி ஒரு கல்வி முறை எந்த உலகத்தில் தேடினாலும் கிடைக்காது\nமீன் வளர்ப்பும் மீன் பிடி தொழில் பற்றிய தன்மையை தலைவர் கே.கே. விஜயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66264-petitions-against-high-tension-wire-towers-which-crosses-farmers-land-are-dismissed-by-madras-high-court.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-22T11:16:44Z", "digest": "sha1:WHM6UGLAKNSHFPW4BBVCYUIMVBK5U446", "length": 11563, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி | petitions against high tension wire towers which crosses farmers land are dismissed by Madras high court", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\nவிவசாய நிலங்களின் மீது உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க தடைக் கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nசட்டீஸ்கர் மாநிலம், ராய்கரிலிருந்து கரூர் மாவட்டத்தில் உள்ள புகழூருக்கு 6,000 மெகா வாட் மின்சாரம் கொண்டு வரும் 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை மத்திய மின்தொகுப்பு கழகம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக சட்டீஸ்கரில் இருந்து தமிழகத்துக்கு 1,843 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5,530 உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.\nதமிழகத்தில் ஈரோடு, திருப்பூர் நாமக்கல், சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விவசாய நிலங்களின் மீது மின்கோபுரம் அமைப்பதற்கு தடை கோரி பழனிசாமி என்பவர் உட்பட 11 விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், தமிழக மக்கள் தடையில்லா மின்சாரம் பெற ஏதுவாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் பெரும்பான்மையான பணிகள் முடிந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஉண்மையிலேயே மின் கதிர்கள் பாய்ந்து பாதிப்புக்கு உள்ளானவர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் கோபுரத்தின் உயரத்தை உயர்த்துமாறு கோரிக்கை மனு அளிக்கலாம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, தமிழகத்தில் வெறும் 345 கிலோ மீட்டருக்கு மட்டுமே மின் கோபுரங்கள் அமைக்கும் நிலையில், மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்புவதோடு, வழக்கு மீது வழக்காக தாக்கல் செய்து மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதங்கள் வீடுகள், தொழில் நிறுவனங்களில் தடையில்லா மின்சார வசதியை பெற்று அனுபவித்து விட்டு, தற்போது பொது மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பி பொய் போராட்டங்களை நடத்தி, அரசு திட்டங்களை முடக்குபவர்கள் உண்மையிலேயே மக்கள் பிரச்னையை வெளிக்கொண்டு வருகிறோமா என்பதை சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டுமெனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.\nஇஸ்லாமியர்களின் கல்லறைக்காக நிலத்தை தானம் கொடுத்த இந்துக்கள்\n‘ஆயுள் தண்டனை’ கைதியை கொன்றவர்களுக்கு ‘ஆயுள் தண்டனை’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nபிகில் படக்கதை வழக்கில் நாளை மதியம் உத்தரவு\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\n“அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு பொருந்தாது”- உயர்நீதிமன்றம்\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nகேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்.. தடுக்கக்கோரி வழக்கு..\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇஸ்லாமியர்களின் கல்லறைக்காக நிலத்தை தானம் கொடுத்த இந்துக்கள்\n‘ஆயுள் தண்டனை’ கைதியை கொன்றவர்களுக்கு ‘ஆயுள் தண்டனை’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T12:34:58Z", "digest": "sha1:EWZYJGY4WW47A2EQ6UFDDGIZQRD3OKHU", "length": 13438, "nlines": 80, "source_domain": "www.visai.in", "title": "சமூகம் – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் ��� வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nShareகாலை 8 மணி இருக்கும், பெரிய மார்க்கெட் போயி வாங்கி வந்திருந்த பழங்களையும், பூக்களையும் தன்னுடைய தள்ளுவண்டி கடையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார் பொன்னம்மாள். பொன்னம்மாளின் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் சாந்தியின் மகன் குமார் கடைக்கு வந்தான். என்னடா தம்பி, அம்மா ஏதாவது வாங்கிட்டு வர சொன்னாங்களா என்று கேட்டுக் கொண்டே, தனது வியாபாரத்தைப் பார்க்க ...\n பிரசாந்த் ஜா-வின் நூல் ஒரு பார்வை. 2016 நவம்பர் 8 ஆம் தேதி 500,1000 செல்லாக்காசாக‌ அறிவிக்கப்பட்ட பின்னர் 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க பெரு வெற்றி பெற்றது எப்படி பா.ஜ.க உயர் சாதி இந்துகளுக்கான கட்சி மட்டுமே தானா பா.ஜ.க உயர் சாதி இந்துகளுக்கான கட்சி மட்டுமே தானா இன்றும் அவ்வாறு உள்ளதா\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nShareநாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் என்று எங்கு நோக்கினும் தேர்தல் , தேர்தல் எனத்திரியும் இந்நாளில் அதிலிருந்து வெளி வந்து நண்பர். கவிதா சொர்ணவள்ளியின் பொசல் சிறுகதை தொகுப்பை வாசித்தேன். முதல் இரு சிறு கதைகள் என்னை அவ்வளவு ஆச்சர்யப்படுத்தாமல் அமைதியாக சென்றன, ”கதவின் வழியே மற்றொரு காதல்” சிறுகதை பற்றி ஏற்கனவே அவர் சிலமுறை ...\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nShareகுழந்தை ஆசிஃபாவை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த எட்டு குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விடாமல் போராடிய வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியே வரத் தொடங்கியது. மோடி தலைமையிலான இந்திய அரசு பாதுகாக்கும் “இந்துத்துவம்” கட்டமைக்கும், வெறுப்பு அரசியலுக்கு பலியானார் குழந்தை.ஆசிஃபா. – ...\nShareகாட்டாறு இதழியக்கத்தின் “கோரிக்கைகள்” மீதான இளந்தமிழகம் இயக்கத்தின் மீளாய்வு. சக மனிதனை ஏன் ஒதுக்கி வைக்கின்றீர்கள் என சமத்துவப் பார்வையில் கேள்வி எழுப்பிய‌ பெரியார், அதற்கு காரணமான சாதி, மதம், வேதம், கடவுள் என எல்லாவற்றையும் எதிர்த்து தொடர்ந்து போராடினார். அதே போல மானுடச் சமூகத்தில் சரிபாதியான “பெண்” ஏன் அடிமையானால் என சமத்துவப் பார்வையில் கேள்வி எழுப்பிய‌ பெரியார், அதற்கு காரணமான சாதி, மதம், வேதம், கடவுள் என எல்லாவற்றையும் எதிர்த்து தொடர்ந்து போராடினார். அதே போல மானுடச் சமூகத்தில் சரிபாதியான “பெண்” ஏன் அடிமையானால் என்ற கேள்வியை எழுப்பி ...\nசென்னை பெரு வெள்ளம் – செம்மஞ்சேரி – சில பகிர்வுகள் – கவின் மலர்\nShareசெம்மஞ்சேரியின் மக்களில் பெரும்பாலானவர்கள் தலித் மக்கள். அவர்கள் சென்னையின் செல்வந்தர்கள் வாழ்வதற்காக, தங்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு மாநகரிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் குடி அமர்த்தப்பட்டவர்கள். அவர்கள் சென்னை நகரிலிருந்து துரத்தப்படும்போது, அரசு அவர்களை இதைவிட நல்ல பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படுவதாக நம்பவைக்கப்பட்டனர். இப்போது வெள்ளத்தை ஒட்டி அவர்களை சந்திக்கையில் அரசின் இந்த தவறான நம்பிக்கை ...\nசித்ராவின் பெண் குழந்தையின் பெயர் யூணுஸ்\nShareசென்னை பெரு வெள்ளத்தின் பொழுது நிறைமாத கர்ப்பிணியான தன்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த முகம்மது யூணுசிற்கு நன்றி செலுத்தும் விதமாக தன் பெண் குழந்தைக்கு யூணுஸ் என்று பெயர் சூட்டியிருக்கின்றார் சித்ரா. இப்படி எத்தனையோ சித்ராக்களையும், யூணுஸ்களையும் கூடுதல் நினைவாக வடியவிட்டிருக்கின்றது சென்னை வெள்ளம். மனித குலத்தின் மீதும், மாந்த நேயத்தின் மீதும் இந்த மாபெரும் ...\nஉலகப் பெண்கள் நாள் – 2018 இளந்தமிழகம் இயக்க உறுப்பினர்கள் உறுதியேற்பு\nShare“கொழந்தைக்கு ஒடம்பு சரியில்லங்க..” “எம் பையனுக்கு இன்னிக்கு எக்ஸாம்ங்க” “மாமியாருக்கும் ஒடம்பு சரியில்ல…” விடுப்பு எடுக்கும் திருமணமான பெண்கள் சொல்லும் காரணங்கள் இவை. “வேலையே செய்யாம மாசக்கணக்கில சம்பளம் மட்டும் வாங்கப் போறல்ல” உடன் பணி புரியும் கர்ப்பிணி பெண்களைப் பார்த்து, ஆண் ஊழியர்கள் கேட்கும் வழக்கமான எள்ளல் கேள்வி. “பொறந்தா பொண்ணா பொறக்கணும்பா…பொண்ணுங்களுக்கு மட்டும் ...\nஇளந்தமிழகம் இயக்கம் & விசை இணையதளத்தின் தமிழர் திருநாள் , புத்தாண்டு வாழ்த்துகள்\nShareதமிழ்நாட்டு உரிமைகள் வெல்லட்டும் எனப் பொங்கட்டும் பொங்கல் – இளந்தமிழகம் இயக்கம் & விசை இணையதளத்தின் தமிழர் திருநாள் , புத்தாண்டு வாழ்த்துகள் ஏர் புரட்சியால் இயற்கை வளம் காக்க ஏர் புரட்சியால் இயற்கை வளம் காக்க தமிழர் உரிமை வெல்ல பத்தன்று; ந��றன்று; பன்னூ றன்று; பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில் புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல்நன்னாள் என்றார் புரட்சிக்கவி உழவர் ...\nShareதமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதெனத் தமிழக அரசு முடிவெடுத்தது. மு. அனந்த கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவையும் போட்டது. அதில் பல்துறை அறிஞர் பெருமக்களும் இடம்பெற்றிருந்தனர். இதனால் இந்தப் பெரும் அறிஞர் குழுவின் கல்வித் திட்டம் தமிழர்க் கல்விக்கு விடியலாய் அமையும் என்பது பல கல்வி ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாய் இருந்தது. இப்போது கல்வி வரைவுத் திட்டம் ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2017/07/15/worlds-largest-battery/", "date_download": "2019-10-22T12:01:35Z", "digest": "sha1:53CUCEVLRFWVLPG2TU4VID334LRNPPVR", "length": 38753, "nlines": 127, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "உலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் போகிறது. | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nஉலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் போகிறது.\nநூறு மெகாவாட் பேராற்றல் உடைய\nஎரி வாயு இல்லாமல் பறக்கும் \nநாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில்\nபனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்\nஇருபது நாட்கள் தொடர்ந்து பறந்து\nஅகில உலகினைச் சுற்றி இறங்கியது \nரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்\nமிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.\n2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார். 2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும் மின்கலன் ஒன்றைத் ���யாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார். 2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது 100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார். அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.\nஇப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும். அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது. மீள்சுழற்சி கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை. 2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும். நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும். மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.\nமின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது. 2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன. அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது. 2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய் ஏறிவிடும் என்று ஊகிக்கப் படுகிறது.\nமின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும். எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்பட���ம் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது. லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட 20% கனல்சக்தி திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு. நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும். 2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.\nமின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன. சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது. மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.\nசூரிய சக்தியில் மின்சேமிப்பியோடு இயங்கி ஒரு நாளில் உலகம் சுற்றிய முதல் வானூர்தி\n“மனிதன் இயக்கிய சூரிய சக்தி விமானம் இரவு முழுவதும் பறந்தது இதுவே முதல் முறை. அந்த நிமித்தமே எங்கள் குறிக்கோள் வெற்றி அடைந்ததை நிரூபித்தது. காலைப் பொழுது புலர்ந்ததும் எதிர்பார்த்தை மீறி, மின்கலன்களில் இன்னும் 3 மணிநேர மின்னாற்றல் சேமிப்பு மிஞ்சி இருந்தது. ஊர்தி தரையில் வந்திறங்கிய போதே உதய சூரியனிலிருந்து புதிய ஆற்றலைச் சேமிக்க ஆரம்பித்து விட்டது. அடுத்தோர் இராப் பகல் பயணத்தைத் தொடரும் எங்கள் ஆர்வம் நின்று விடவில்லை. ‘தொடர்ப் பயண நினைப்பிலிருந்தும்’ எங்களை எதுவும் தடுக்க வில்லை.”\n“ந���ன் இன்னும் காற்றில் மிதப்பது போல்தான் உணர்கிறேன். பூரிப்படைகிறேன் (சூரிய ஊர்திப் பறப்பு) ஓர் முக்கியப் படிக்கட்டு (சூரிய ஊர்திப் பறப்பு) ஓர் முக்கியப் படிக்கட்டு இப்போது நாங்கள் அதற்கு மேலும் போகலாம். நீண்ட காலப் பயணங்களிலும் முற்படலாம்.”\nசுவிஸ் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் (Swiss Pilot Andre Borschberg)\n“எதிர்பார்த்ததை விடப் பயணத்தில் வெற்றி கிடைத்தது. நல்ல காலநிலை அமைந்திருப்பதற்கு எங்களுக்கு அதிர்ஷ்டம் தேவைப்பட்டது. தகுந்த காலநிலை விமானிக்கு அமைந்தது.”\nவரலாற்று முதன்மை பெற்ற மனிதன் இயக்கும் சூரிய ஊர்தி\n2010 ஜூலை 8 ஆம் தேதி முதன்முதல் சுவிஸ் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் சூரிய சக்தி இயக்கி நான்கு எஞ்சின்கள் உந்தும் வானவூர்தியை 26 மணிநேரங்கள் பகல் இரவாய் ஓட்டிப் பாதுகாப்பாய் ‘பேயெர்ன்’ விமான தளத்தில் (Payerne Airport, Swiss) இறக்கினார். 1903 இல் அமெரிக்காவில் முதன்முதல் ரைட் சகோதரர் தாம் தயாரித்த ஆகாய ஊர்தியில் பறந்தது போல் இதுவும் மனிதன் இயக்கிய முதல் சூரிய ஊர்தியாக வரலாற்றுப் பெருமை பெறுவது. எரிசக்தி எதுவும் இல்லாமல் இயற்கையான சூரிய சக்தியைப் பயன்படுத்தி மனிதன் ஓட்டிய முதல் வானவூர்தி. பேயெர்ன் விமானம் தளம் சுவிஸ் நாட்டின் தலைநகரம் பெர்னிலிருந்து (Bern) 50 கி.மீ. (30 மைல்) தூரத்தில் உள்ளது. ஊர்தியின் இறக்கைகள் மீது அமைத்திருந்த 12,000 பரிதிச் செல்கள் சூரிய சக்தியைச் சுழலும் நான்கு காற்றாடிகளுக்கு அளித்தன. ஊர்திக்கு உந்து சக்தி கொடுத்து வானத்தில் ஏற்றி இறக்கியவை அந்த நான்கு காற்றாடி மோட்டார்கள். ஒவ்வொன்றும் 10 குதிரைச் சக்தி (10 HP – 6 Kw Each) ஆற்றல் கொண்டது. சூரிய ஒளி மாலை வேளையில் மங்கியதும் சூரிய மின்கலன்கள் (Solar Cell Batteries) சேமித்திருந்த மின்னாற்றலை வான ஊர்தி பயன்படுத்திக் கொண்டது. வானில் ஊர்தி பறக்கும் போது அதன் உச்ச உயரம் 8700 மீடர் (28,500 அடி). வெகு நீளமான இறக்கைகளின் அகலம் : (63 மீடர்) 207 அடி.\nசோதனைப் பயிற்சி முடிந்து விமானம் தளத்தில் இறங்கி அதிர்வோடு நிற்கப் போகும் போது, விமானம் பக்கவாட்டில் சாய்ந்து இறக்கைகள் முறியாமல் தாங்கிக் கொள்ள இருபுறமும் உதவி ஆட்கள் ஓடி வந்தனர்.\nஇதற்கு முன்பு நாசா மற்றும் பிரிட்டன், சைனா போன்ற சில நாடுகள் சூரிய சக்தியில் ஓடும் மனிதரில்லா ஊர்திகளை ஏவிப் பயிற்சி சோதனைகள் புரிந்துள்ளன.. இதுவே சூரிய சக்தியில் மனிதன் இயக்கிய வானவூர்தியின் நீண்ட காலப் பயணம், உச்ச உயரப் பதிவுகளாகும். நான்கு காற்றாடி மின்சார மோட்டர்களை சுவிஸ் நாட்டின் முன்னாள் ஜெட்விமானப் படையைச் சேர்ந்த ஆன்ரே போர்ச்பெர்க் (Former Fighter Jet Pilot, Andre Borschberg) இயக்கிச் செலுத்திய வானவூர்தி இது. மேலும் ‘பரிதி உந்துசக்தி படைப்பு நிறுவகம்’ (Solar Impulse Deisgn Group) இடைவிட்டுப் பயணம் செய்த பல்வேறு பயிற்சி சோதனைகளைத்தான் இதுவரை நடத்தி வந்துள்ளது \nசூரிய உந்துசக்தி நிறுவகத்தை உருவாக்கி வான ஊர்திகளை டிசைன் செய்து சோதனை செய்து வருபவர் இருவர் : விமானி ஆன்ரே போர்ச்பெர்க் & அவரது விமானக் கூட்டாளி பெர்டிராண்டு பிக்கார்டு (Andre Borschberg & Fellow Aviator Bertrand Piccard). “மனிதன் இயக்கிய சூரிய சக்தி விமானம் இரவு முழுவதும் பறந்தது இதுவே முதல் முறை. அந்த நிமித்தமே எங்கள் குறிக்கோள் வெற்றி அடைந்ததை நிரூபித்தது. காலைப் பொழுது புலர்ந்ததும் எதிர்பார்த்தை மீறி, மின்கலன்களில் இன்னும் 3 மணிநேர மின்னாற்றல் சேமிப்பு மிஞ்சி இருந்தது. ஊர்தி தரையில் வந்திறங்கிய போதே உதய சூரியனிலிருந்து புதிய ஆற்றலைச் சேமிக்க ஆரம்பித்து விட்டது. அடுத்தோர் இராப் பகல் பயணத்தைத் தொடரும் எங்கள் ஆர்வம் நின்று விடவில்லை. ‘தொடர்ப் பயண நினைப்பிலிருந்தும்’ எங்களை எதுவும் தடுக்க வில்லை.” என்று பெர்டிராண்டு பிக்கார்டு (Aviator, Solar Impulse Design Lab) செய்தி நிருபருக்குக் கூறினார் அடுத்த குறிக்கோள் 2013 ஆண்டுக்குள் ஆற்றல் மிக்க ஒரு பரிதி சக்தி வானவூர்தியைப் படைத்து உலகத்தை ஒருமுறை சுற்றி வரப் போவதாகக் கூறினார்.\nசூரிய உந்துசக்தி நிறுவகம் தயாரித்த வானவூர்தியின் சாதனைகள்\nசூரிய உந்துசக்தி நிறுவகத்தின் அதிபர் ஆன்ரே போர்ச்பெர்க் (57 வயது) தானே விமானியாக இயக்கி 26 மணிநேரம் தொடர்ந்து ஓட்டிய வானவூர்தி அது திட்ட அதிகாரி பெர்டிராண்டு பிக்கார்டு 1999 இல் வாயு பலூன் ஊர்தியில் வெற்றிகரமாய் உலகம் சுற்றி வந்தவர். பிக்கார்டின் தந்தையார், பட்டனார் விமானப் பறப்பில் புதிய வரலாற்றைப் படைத்தவர். அந்த முன்னோடி மனித வானவூர்தியின் பெயர் : HB-SIA. பயணம் ஆரம்பித்த விமானத்தளம் : சுவிஸ் நாட்டின் தலைநகர் பெர்னிலிருந்து (Bern) 50 கி.மீ (30 மைல்) தூரத்தில் உள்ளது பயேர்ன் விமானத்தளம் (Payerne Airport). புறப்பட்ட தேதி : 2010 ஜூலை 7 காலை மணி : 06:51. கீழிறங்கிய தேதி : 2010 ஜூலை 8 காலை மணி : 09:00. ஏறிய உச்ச உயரம் : 8700 மீடர் (28540 அடி). பயணக் காலம் : 26 மணி 9 நிமிடம். பயேர்ன் விமானத் தளத்திலிருந்து மேலேறுவதற்கு முன்பு வானவூர்தி 14 மணிநேரம் சூரிய ஒளியில் மின்னாற்றலை முதலில் சேமித்தது. இது நான்கு காற்றாடி மோட்டர்களை இயக்கவும் இரவில் விமானம் பயணம் செய்யவும் தேவைப் பட்டது. 63 மீடர் (207 அடி) நீளமுள்ள விமானத்தின் இறக்கைகள் (Similar to A340 Airbus Wings Length) 12,000 சூரிய செல்களைத் தாங்கி இருந்தன. ஒவ்வொன்றும் 10 HP ஆற்றலுள்ள நான்கு மோட்டார்கள் காற்றாடிகளைச் சுற்றி ஊர்திக்கு உந்துசக்தி அளித்தன.\nஇரவு விமானத்தைக் கவ்விய போது உச்ச மட்டக் காற்றடிப்பு ஊர்தியை ஆட வைத்து சேமிக்கப்பட்ட மின்னாற்றலை வீணாக்கி விடும் என்றோர் அச்சம் குடிகொண்டது ஆனால் அதிட்ட வசமாக அப்படி ஒன்றும் நிகழவில்லை. சூரிய உந்துசக்தி நிறுவகத்தாரை முழு மூச்சாக ஊக்கிவித்த குறிக்கோள் : 1. பசுமைச் சக்தி மாசற்ற தூய சக்தி. 2. விலைமிக்க ஆயில் எரிசக்தியை விலக்குவது, சேமிப்பது. 3. பரிதியின் இயற்கைச் சக்தியை விமானத் துறை போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுவது ஆனால் அதிட்ட வசமாக அப்படி ஒன்றும் நிகழவில்லை. சூரிய உந்துசக்தி நிறுவகத்தாரை முழு மூச்சாக ஊக்கிவித்த குறிக்கோள் : 1. பசுமைச் சக்தி மாசற்ற தூய சக்தி. 2. விலைமிக்க ஆயில் எரிசக்தியை விலக்குவது, சேமிப்பது. 3. பரிதியின் இயற்கைச் சக்தியை விமானத் துறை போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுவது 2013–2014 ஆண்டுக்குள் அடுத்த சவால் சாதனையான அட்லாண்டிக் கடல் கடப்புப் பயணம், உலகச் சுற்றுப் பயணம் ஆகியவற்றில் முற்படுவர் என்று அறியப் படுகிறது. இந்த சூரிய ஊர்தித் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு (75 மில்லியன் ஈரோ) 95 மில்லியன் டாலராகும் 2013–2014 ஆண்டுக்குள் அடுத்த சவால் சாதனையான அட்லாண்டிக் கடல் கடப்புப் பயணம், உலகச் சுற்றுப் பயணம் ஆகியவற்றில் முற்படுவர் என்று அறியப் படுகிறது. இந்த சூரிய ஊர்தித் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு (75 மில்லியன் ஈரோ) 95 மில்லியன் டாலராகும் ஊர்தியின் எடை ஒரு ஸ்கூட்டர் அல்லது சிறு காரின் எடை அளவில் (1600 கி.கிராம்) அமைக்கப் பட்டது.\n2007 இல் சுவிஸ் சூரிய உந்துசக்தி நிறுவகப் பொறிநுணுக்கரால் டிசைன் செய்யப்பட்டு பல்வேறு மின்னியல், பொறியியல், விண்வெளி விமானத்துறை நிபுணரால் உருவானது. 12,000 மெலிந்��� சூரிய செல்கள் 200 சதுர மீடர் பரப்பளவைக் கொண்டவை. அவை அனுப்பிய மின்னாற்றலைச் சேமித்த மின்கலன்கள் 400 கி.கிராம் எடையுள்ள லிதியம் – பாலிமர் (Lithium Polymer Batteries) இரசாயனம் கொண்டவை. ஒவ்வொரு மின்சார மோட்டாரில் (Electric Motor) 10 குதிரைச் சக்தி (6 Kw) ஆற்றல் உண்டானது. நான்கு மோட்டாரில் சுற்றும் காற்றாடியின் நீளம் : 3.5 மீடர் (12 அடி). அவை மெதுவாகச் சுற்றின. ஊர்தியின் நீளம் 72 அடி. இறக்கையின் அகலம் 208 அடி. உயரம் 21 அடி. இறக்கையின் பரப்பு 2200 சதுர அடி. மொத்த எடை 1.6 டன். தரையிலிருந்து ஏறும் வேகம் 22 mph. பறக்கும் வேகம் 43 mph. உச்ச வேகம் 75 mph. பயண உயரம் 27900 அடி (எவரெஸ்ட் உயரம்). உச்ச உயரம் 39000 அடி.\nசுவிஸ் விமானத் தளத்திலிருந்து விமானக் கட்டுப்பாடு அரங்கத்திலிருந்து இராப் பகலாக விமானிக்கு உதவி செய்து வந்தனர். அவரது பணி ஊர்தி நேராக, மட்டமாகச் சீராக மணிக்கு 100 கி.மீ. (மணிக்கு 60 மைல்) வேகத்தை மிஞ்சாமல் பறக்கக் கண்காணித்து வருவது. உறக்கமின்றி ஓட்டும் விமானியை விழிப்புடனும், கவனிப்புடனும் இருக்கக் கட்டுப்பாட்டு அரங்கிலிருந்து பேசிக் கொண்டிருப்பது. ஊர்தி பறக்கும் போது 8000 மீடர் (27000 அடி) உயரத்தில் -28 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் சென்றாலும் பரிதிச் செல்கள் பாதிக்கப் பட வில்லை.\nசூரிய சக்தி வானவூர்தின் முற்கால /எதிர்காலப் பயிற்சிச் சோதனைகள் :\n1. 2007 மே 22 : பெர்டிராண்டு பிக்கார்டு நான்கு ஆண்டுகள் திட்டமிட்டு “சூரிய உந்துசக்தி” நிறுவகத்தைத் துவங்கி வைக்கிறார். அந்தத் திட்டப்படி சூரிய ஊர்தி உலகத்தை ஒருமுறை சுற்றி வருவதற்கு முன்பு அட்லாண்டிக் கடல் அகற்சியை ஒரே பயணத்தில் கடப்பது.\n2. 2009 ஜூன் 26 : சுவிஸ் வட புறத்தே உள்ள டூபென்டார்ஃபு (Duebendorf) இராணுவ விமானத் தளத்தில் சூரிய சக்தி முன்னோடி ஊர்தி (Prototype Plane) கொண்டாட்ட விழா.\n3. 2010 ஏப்ரல் 7 : சூரிய உந்துசக்தி நிறுவகம் 1.5 மணி நேரப் பயணச் சோதனை செய்தல்.\n4. 2010 ஜூலை 7 : சூரிய ஊர்தி பயேர்ன் விமானத்தளத்தில் காலைப் பொழுதில் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் இயக்கி மேலேறி எங்கும் நிற்காது 26 மணிநேர ஒற்றை இராப் பகல் பயணத்தை ஆரம்பித்து வைத்தது.\n5. 2010 ஜூலை 8 : சூரிய ஊர்தி 26 மணி நேரப் பயணத்தை முடித்துப் பாதுகாப்பாக பயேர்ன் விமானத் தளத்தில் வந்திறங்குகிறது. ஏறிய உச்ச உயரம் : கடல் மட்டத்துக்கு மேல் 8564 மீடர் (28540 அடி).\n6. 2011 ஆண்டில் : இதே மாடல் சூரிய ஊர்தி (HB-SIB) நீண்ட தூர, நீண்ட காலப் பய��ற்சியில் பல இராப் பகலாய் ஈடுபடுவது.\n7. 2012 ஆண்டு வரை : ஊர்தி மாடல் HB-SIB விடப் பெரிய பரிதி ஊர்தியைப் படைத்து\nவிமானிக்கு நகரத் தேவையான இடமளித்து நீண்ட காலப் பயணத்துக்குப் புதுமை நுணுக்கங்களைப் புகுத்தி பளு குறைந்த, மெல்லிய சூரிய செல்களால் இயங்கும் திறன் மிக்க பறக்கும் சாதனமாய் அமைப்பது.\n8. 2013 -2014 : விருத்தியான பெரிய மாடலில் (Large & Improved HB-SIB) அட்லாண்டிக் கடலைக் கடப்பது, உலகத்தைச் சுற்றி வருவது.\nThis entry was posted in அணுசக்தி, கனல்சக்தி, சூரியக்கதிர் கனல்சக்தி, விஞ்ஞானம் by S. Jayabarathan / சி. ஜெயபாரதன். Bookmark the permalink.\n3 thoughts on “உலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் போகிறது.”\nPingback: இதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2017) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nPingback: உலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் ப�\nPingback: உலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் ப�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_(%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-10-22T11:24:35Z", "digest": "sha1:CAZY2Q6OWTZXXBRAYRAWEDIIVYUBHEKG", "length": 17803, "nlines": 253, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோடு (வடிவவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவடிவவியலில் கோடு (அல்லது நேர்கோடு)(Line) என்பது கணக்கிடமுடியாத அளவுக்கு (தோராயமாக முடிவிலிக்குச் சமமாக) மிகச் சன்னமானதும் மிக நீளமானதுமான ஒரு வடிவவியல் உருவம் அல்லது பொருளாகும். அதாவது நீளமானதும் நேரானதுமான வளைகோடு, நேர் கோடு ஆகும். ஒரு நேர்கோட்டை வரையறுக்க இரண்டு புள்ளிகள் தேவை. அந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையேயான குறைந்த பட்ச தூரத்தின் பாதையில் நேர்கோடு அமையும். இரு கோடுகள் அதிக பட்சம் ஒரு புள்ளியில் தான் வெட்டி கொள்ள முடியும். இரு தளங்கள் அதிக பட்சம் ஒரு நேர்கோட்டில் தான் வெட்டி கொள்�� முடியும்.[1]\n2 நேர்க்கோட்டிற்கான கணித சமன்பாட்டு வழி விளக்கம்\n3.2 இரு புள்ளிகள் வழி சமன்பாடு\n3.3 சாய்வு - புள்ளி சமன்பாடு\n3.4 சாய்வு - வெட்டுத்துண்டு சமன்பாடு\n3.5 வெட்டுப்புள்ளி - வெட்டுப்புள்ளி சமன்பாடு\nவளைகோடு (வ), நேர்க்கோடு (நே), மடிக்கோடு (ம) காட்டப்பட்டுள்ளன.\nஓர் ஒப்பச்சுச் சட்டத்தில் பல நேர்க்கோடுகளும் அதன் சமன்பாடுகளும் காட்டப்பட்டுள்ளன. காட்டாக, சிவப்புக் கோட்டைக் குறிக்கும் சமன்பாட்டில் x = 0 என்று கொண்டால், y-வெட்டு மதிப்பாக y = 1 என்பது கிடைப்பதைப் படத்தில் காணலாம்.\nநேர்க்கோடு (நேர்கோடு) என்பது எல்லா இடத்திலும் ஒரே சாய்வு கொண்டுள்ள ஒரு கோடு. இடத்திற்கு இடம் சாய்வு மாறாது. துல்லியமாய் வரையறை செய்கையில், ஒரு நேர்க்கோடு என்பது பருமன் ஏதும் அற்ற ஒரே சாய்வோடு முழுநீளமும் நேராக இருக்கும் ஒரு கோடு. யூக்கிளிடின் வடிவவியல் கணிதத்தின் படி எந்த இரு புள்ளிகளின் வழியாகவும் ஒரே ஒரு நேர்க்கோடு மட்டுமே செல்லும். எந்த இரு புள்ளிகளுக்கும் இடையே உள்ள மிகக்குறைந்த இணைப்பு, தொலைவு அல்லது நீளப் பாதை ஒரு நேர்க்கோடுதான்.\nநேர்க்கோட்டிற்கான கணித சமன்பாட்டு வழி விளக்கம்[தொகு]\nஓரு கார்ட்டீசியன் ஒப்பச்சுச் சட்டத்தில் வரையப்பட்ட எந்த ஒரு நேர்க்கோட்டையும் செயற்கூறு வழி ஒரு சமன்பாட்டால் விளக்கலாம்:\nமேலே உள்ள பொதுச் சமன்பாட்டில்:\nm என்பது நேர்க்கோட்டின் சாய்வைக் குறிக்கும்.\nb என்பது நேர்க்கோடு நெடுக்கு அச்சை (y-அச்சை) வெட்டும் தொலவு y-வெட்டு\nx என்பது கிடை அச்சின் (x-அச்சின்) வழி அளக்கப்படும் சாரா மாறி.\ny என்பது சார் மாறியால் மாறும் செயற்கூறு.\nx என்னும் சார்பற்ற மாறி சுழியாக இருந்தால் ( x = 0), y = b.\nஆகவே சாய்வு எனப்படுவது, கிடையாக x தொலைவு சென்றால், நேர்க்கோடானது எவ்வளவு உயர்கின்றது ( y அளவு என்ன) என்பதைக் குறிக்கும்.\nஇக்கருத்துக்களைப் படத்தில் வரைந்து காட்டியுள்ள பல நேர்க்கோடுகளையும் அதற்கான சமன்பாடுகளையும் கொண்டு புரிந்து கொள்ளலாம்.\nநேர்கோட்டுச் சமன்பாட்டின் பொது வடிவம்:\nஇங்கு A, B இரண்டும் ஒரே சமயத்தில் பூச்சியமாக இருக்காது.\nஇரு புள்ளிகள் வழி சமன்பாடு[தொகு]\n(x1, y1) மற்றும் (x2, y2) என்ற இரு புள்ளிகள் வழிச் செல்லும் நேர்கோட்டின் சமன்பாடு:\nஇங்கு x1 மற்றும் x2 வெவ்வேறாவவை. இவை சமமாக இருந்தால் சமன்பாடு பின்வருமாறு எளியதொன்றாகி விடும்.\nஇப்பொழுது, இரண்டாவது புள்ளிக்கு அவசியமில்லாமல் போய்விடுகிறது.\nசாய்வு - புள்ளி சமன்பாடு[தொகு]\n( a , b ) {\\displaystyle (a,b)} என்ற புள்ளி வழியே செல்வதும் சாய்வு(Slope) m {\\displaystyle m} கொண்டதுமான நேர்கோட்டின் சமன்பாடு:\nசாய்வு - வெட்டுத்துண்டு சமன்பாடு[தொகு]\nசாய்வு m மற்றும் y -வெட்டுத்துண்டு(Intercept) b\nவெட்டுப்புள்ளி - வெட்டுப்புள்ளி சமன்பாடு[தொகு]\nநேர்கோடானது x -அச்சை (a, 0) -புள்ளியிலும் y -அச்சை (0, b) -புள்ளியிலும் சந்தித்தால் அதன் சமன்பாடு.\nx b + y a = a b {\\displaystyle xb+ya=ab} எனவும் எழுதலாம். a மற்றும் b பூச்சியமாக இருந்தாலும் இவ்வடிவில் கணக்கிடுதல் சாத்தியமாகும்.\nஒரு புள்ளியிலிருந்து ஒரு கோட்டின் தூரம்\nவிக்கிமூலத்தில் 1911ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள கட்டுரையின் உரை Line உள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கோடு (வடிவவியல்) என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2018, 12:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-prahu-says-vikram-is-treasure-tamilnadu-054701.html", "date_download": "2019-10-22T12:12:55Z", "digest": "sha1:BOWQUNMIYTSLAJ4TRBQZNQJXZOP6UOCX", "length": 15960, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உங்க போட்டோவை ரூம்ல ஒட்டிவச்சு ரசிச்சேன்… இன்னக்கி உங்கக் கூடவே நடிக்கிறேன்.. நடிகை பெருமிதம்! | Actor Prahu says, Vikram is Treasure of Tamilnadu! - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n11 min ago மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய் எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\n45 min ago பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\n47 min ago மிரட்ட வரும் கேல் கடோட்… ‘ஒண்டர் உமன் 1984’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\n1 hr ago அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nAutomobiles சியாச்சின் பனி சிகரத்திற்கு சுற்றுலாப் போக ஆசையா... உங்களுக்குதான் இந்த செய்தி\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nNews உ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைத���\nFinance நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\nEducation சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க போட்டோவை ரூம்ல ஒட்டிவச்சு ரசிச்சேன்… இன்னக்கி உங்கக் கூடவே நடிக்கிறேன்.. நடிகை பெருமிதம்\nசென்னை: ஹரியின் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள சாமி 2 திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குநர் ஹரி, சீயான் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர் ஷிபு தமீன், தேவி ஸ்ரீபிரசாத், டெல்லி கணேஷ், பிரபு, இமான் அண்ணாச்சி, , சூரி, ரமேஷ்கண்ணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nநகைச்சுவை நடிகர் சூரி பேசும்போது, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், பாதி நேரம் ஜிம்மிலும் பாதி நேரம் ஸ்டுடியோவிலும் இருக்கிறார். விரைவில் கதாநாயகனாக நடிப்பார் என எதிர்பார்க்கிறேன் எனக் கூறினார்.\nசினிமாவில் வொயிடு ஷாட், க்ளோஸ் ஷாட் என்பதுபோல ஹரி ஷாட் என்று எல்லோராலும் பேசுகிறார்கள் என்றும் அதற்குக் காரணம் இயக்குனர் ஹரியின் பரபரப்பு தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாமல் இந்தி நடிகர்களிடமும் தொற்றிக்கொண்டதை பார்த்தாக சூரி குறிப்பிட்டார். நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி பேசும்போது, \" அண்ணா இந்த இடத்தில் இந்த பஞ்ச் வைங்க அண்ணா\" என்று சொல்லுமளவிற்கு வளர்ந்துவிட்டார் என சூரி பாராட்டினார்.\nஇப்படத்தைப் பற்றி பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர் ஹரியுடன் பணியாற்றும்போது நேரம் குறித்த திட்டமிடல் பற்றி எளிதாக தெரிந்துகொள்ளலாம் எனக் கூறினார். சிறு வயதில் அன்னியன் படத்தின் போஸ்டரை தன்னுடைய அறையில் ஒட்டிவைத்து, அந்த படத்தில் வரும் ரெமோவை ரசித்ததாகவும், தற்போது அந்த ரெமோவுடன் இணைந்து நடித்திருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇப்படத்தில் விக்ரமுடன் இணைந்து கீர்த்தி சுரேஷும் ஒரு பாடல் பாடியிருக்கிறார். தயாரிப்பாளர் ஷிபு கீர்த்தியின் குரலைக்கேட்டு தேவி ஸ்ரீபிரசாத்திடம் பரிந்துரை செய்த பிறகு, கீர்த்தியின் குரலைக் கேட்ட�� வியந்த தேவி ஸ்ரீபிரசாத் கீர்த்தியை பாடவைக்க முடிவுசெய்துள்ளார்.\nநான் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவன்-நடிகர் பிரபு\nஎஸ்பிபி, சுசிலா உட்பட 4 பேருக்கு சிவாஜி விருது\nசாமி 2 படத்தில் நடிக்க இஷ்டமே இல்லை: குண்டை தூக்கிப் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்\nசாமியா பூதமா போலீசா பொறுக்கியா... யார் இந்த ’சாமி 2’\n: சாமி ஸ்கொயர் ட்விட்டர் விமர்சனம்\nபேய் வயித்துல பெறந்த பூதத்தை விட எங்களுக்கு பொறுக்கி 'சாமி'யை தான் பிடிச்சிருக்கு: உங்களுக்கு\n'சாமி 2' புதிய டிரெய்லர்... இதுல என்னலாகும் பண்ணிருக்காங்கன்னு தெரிஞ்சுக்குங்க\nமிரட்டும் ஆறுச்சாமி: தெறிக்கும் சாமி 2 ட்ரெய்லர் #SaamySquare\nமாஸ் காட்டப்போவது யார்... விக்ரமா... சிவகார்த்திகேயனா...\nசாமி 2... ரசிகர்களுக்கு ஒரு ‘ஸ்வீட்’ சர்ப்ரைஸ் தரும் விக்ரம், கீர்த்தி\n‘நீங்க இப்பத்தான், ஆனா நான் எப்பவோ’.. போட்டி போட்டு ‘புல்லரிக்க’ வைத்த சாமி 2 ஹீரோயின்ஸ்\n'சாமி 2 கதை இது தான்'... விழா மேடையில் ரகசியத்தை உடைத்த இயக்குனர் ஹரி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதனுஷ் பட்டாஸ் படத்தில் இணைந்த சிவகார்த்திக்கேயன் வில்லன் லால்\nநக்கலடித்தவர்கள் முகத்தில் கரி பூசிய அஸ்லாம் - ஜி டிவி சரிகமப சீசன் 2 டைட்டில் வென்று அசத்தல்\n பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு\nManisha koirala Open Talk | இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்-வீடியோ\nRythvika Cute Video : நாய் குட்டியுடன் விளையாடும் ரித்விகா-வீடியோ\nமீண்டும் லவ்வர் பாயான அசுரன் டீஜே..\nKadhal Movie viruchikakanth | மதுவிற்கு அடிமையாகி சீரழிந்த காதல் பட நடிகர்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/11011723/Electricity-Board-contract-workers-pick-up-1140-protesters.vpf", "date_download": "2019-10-22T12:03:56Z", "digest": "sha1:2XHKFUEN2QBFX7OH2CIN7ZQZXYTE5PHE", "length": 14897, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Electricity Board contract workers pick up 1,140 protesters in Tiruchi || மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திருச்சியில் மறியல் போராட்டம் 1,140 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திருச்சியில் மறியல் போராட்டம் 1,140 பேர் கைது\nபணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அவர்களில் 1,140 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: அக்டோபர் 11, 2019 04:30 AM\nதமிழக மின் வாரியத்தில் பல ஆண்டுகளாக சுமார் 10 ஆயிரம் பேர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று சி.ஐ.டி.யு. மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.\nதிருச்சி தென்னூரில் உள்ள மின் வாரிய மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணை தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். பழனியாண்டி, செல்வம், ரவிச்சந்திரன், அந்தோணிசாமி, ரியாசுதீன் முன்னிலை வகித்தனர்.\nமறியல் போராட்டத்தை தொடங்கி வைத்து ரெங்கராஜன் பேசும் போது கூறியதாவது:-\nகஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பின்போது சரிந்து விழுந்து கிடந்த ஆயிரக்கணக்கான மின் கம்பங்களை ஒப்பந்த ஊழியர்கள் தான் சரி செய்தனர். அப்போது அவர்கள் செய்த பணியை பாராட்டிய மின்சார துறை அமைச்சர் உடனடியாக அவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nஆனால் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பணி நிரந்தரம் செய்வதற்கு முன்பாக ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலி ரூ.380 மற்றும் அடையாள அட்டை வழங்கும்படி கேட்கிறோம். அதனை கூட தமிழக அரசு நிறைவேற்றி தரவில்லை. ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கவேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் இன்னும் தீவிரம் அடையும்.\nகோரிக்கைகளை விளக்கி மண்டல செயலாளர் அகஸ்டின், மாநில துணை தலைவர் ராஜாராமன், திருச்சி பெருநகர் வட்ட செயலாளர் செல்வராசு, பொருளாளர் இருதயராஜ், திருச்சி புறநகர் மாவட்ட சி.ஐ.டி.யு. தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினார்கள்.\nஇதனைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,140 பேரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் உறையூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாலை வரை தங்கவைக்கப்பட்டு இருந்தனர்.\n1. சிலி நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nசிலி நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறையில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.\n2. ரெயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்து ஜனவரி 8-ந்தேதி முதல் தொடர் போராட்டம் - எஸ்.ஆர்.இ.எஸ். சங்க பொதுச்செயலாளர் பேட்டி\nரெயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று எஸ்.ஆர்.இ.எஸ். சங்க பொதுச்செயலாளர் சூரியபிரகாசம் தெரிவித்தார்.\n3. தெலுங்கானாவில் 15 வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nதெலுங்கானாவில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் 15 வது நாளாக இன்று நீடித்து வருகிறது.\n4. குறைதீர்வு கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் நிலுவை தொகை வழங்கக்கோரி போராட்டம்\nகுறைதீர்வு கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் நிலுவை தொகை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. தொட்டியம் காவிரி ஆற்றில் மணல் அள்ள அனுமதி கேட்டு தொழிலாளர்கள் போராட்டம்\nதொட்டியம் காவிரி ஆற்றில் மணல் அள்ள அனுமதி கேட்டு மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/06/28175757/1248618/sterlite-case-adjournment-to-july-4-in-HC.vpf", "date_download": "2019-10-22T12:38:02Z", "digest": "sha1:CWN4EATITP7OJH6BBKFHCFSFZGLXMWHF", "length": 9642, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: sterlite case adjournment to july 4 in HC", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கு - ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜூலை 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.\nதூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்தாண்டு மக்கள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆலையும் சீல் வைத்து மூடப்பட்டது.\nஇதனிடையே ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nஉயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது. ஒரே நேரத்தில் எப்படி 20,000 பேர் கூடினார்கள் என தெரியவில்லை. போராட்டத்தை தூண்டியதும், போராட்டக்காரர்களுக்கு நிதியுதவி வழங்கியதும் சீன நிறுவனம் தான் என வேதாந்தா நிறுவனம் குற்றம் சாட்டியது.\nஇந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா தரப்பு தனது வாதங்களை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தது. அதில், மாசு ஏற்படுத்தியதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் ஆலையை மூட உத்தரவிட முடியாது. மாசு ஏற்படுத்தியிருந்தாலும், அதற்கு ஆலையை மூடுவது தீர்வாகாது. தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 67 ஆலைகள் இருக்கும்போது ஸ்டெர்லைட் மீது மட்டும் நடவடிக்கை ஏன்\nஇதையடுத்து, இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் | வேதாந்தா நிறுவனம் | சென்னை உயர்நீதிமன்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பற்றிய செய்திகள் இதுவரை...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சென்னை ஐகோர்ட்டில் சிபிஐ அறிக்கை\nமுன்னறிவிப்பு இன்றி ஆலையை மூட உத்தரவு - வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு\nஸ்டெர்லைட் மூடப்பட்டதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது- வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கி ச���டு சம்பவம் தொடர்பான வழக்கு முடித்து வைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி- மதுரை ஐகோர்ட் உத்தரவு\nமேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பற்றிய செய்திகள்\n10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ - பண பரிவர்த்தனை பாதிப்பு\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nநீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதீத கனமழை கிடையாது- வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - கூடுதல் வீடியோ ஆதாரங்களை சேகரிக்கும் சிபிஐ அதிகாரிகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சென்னை ஐகோர்ட்டில் சிபிஐ அறிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/10_2.html", "date_download": "2019-10-22T12:27:14Z", "digest": "sha1:3ZQ3OAXKB4NRLM7GDJTLYXKPMQRZXQAJ", "length": 12409, "nlines": 98, "source_domain": "www.tamilarul.net", "title": "நுளம்புகளை ஒழிக்க புதிய நடைமுறை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / நுளம்புகளை ஒழிக்க புதிய நடைமுறை\nநுளம்புகளை ஒழிக்க புதிய நடைமுறை\nடெங்கு நுளம்புகளை ஒழிக்க புதிய வகை பிரேசில் நுளம்புகளை வளர்த்து பரப்ப ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஅந்தவகையில், டெங்கு வைரஸை ஒழிக்கும் பக்டீரியாவை பிரேசிலைச் சேர்ந்த ஒரு வகை நுளம்புகளில் செலுத்தியுள்ளனர்.\nபக்டீரியா செலுத்தப்பட்ட பிரேசில் நுளம்புகள் பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ ஆய்வகம் ஒன்றில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.\nடெங்கு வைரஸை உலகம் முழுவதிலிமிருந்து அகற்ற பக்டீரியா செலுத்தப்பட்ட நுளம்புகள் களம் இறங்கவுள்ளன.\nWolbachia என்னும் பக்டீரியாவை வளர்த்துவிட்டு ஏடிஸ் நுளம்புகளில் காணப்படும் டெங்கு வைரஸை ஒழிக்கும் முயற்சி நடைபெற்றுவருகின்றது.\nஇந்த பக்டீரியாக்கள் மூலம் ஜிகா வைரஸ் மற்றும் சிக்கன்குன்னியா வைரஸ்களைக் கூட ஒழிக்க முடியும்.\nபிரேசிலில் டெங்கு பாதிப்புக்குள்ள இடங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு முதலே Wolbachia பக்டீரியா செலுத்தப்பட்ட நுளம்புகளை ஆய்வாளர்கள் பரப்பி வருகின்றனர்.\nஎனினும் தொடர்ந்து செய்வதன் மூலம் Wolbachia பபக்டீரியா உடனான நுளம்புகள் பெருகும் எனக் கூறப்படுகின்றது.\nWolbachia பக்டீரியா ஒரு நுளம்புகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதன் மூலம் டெங்கு வைரஸ் நுளம்புளைத் தாக்குவது குறைவாகும். அவை தாக்கினாலும், Wolbachia பக்டீரியா அந்த வைரஸை ஒரு நுளம்புகளின் உடம்பிலிருந்து பெருக விடாமல் தடுக்கும் என்பதே இதன் நோக்கமாகும்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்��ிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/214281-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/?do=email&comment=1347866", "date_download": "2019-10-22T11:51:34Z", "digest": "sha1:7OPCIAMKE3TKYDFAB2JIH6KHCKG3RBMF", "length": 6933, "nlines": 146, "source_domain": "yarl.com", "title": "Email this page ( அரை நிமிடக் கதை ) - கருத்துக்களம்", "raw_content": "\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nபலாலியில் இந்திய குழுவுக்கு தேநீர் கொடுக்க மறுத்த சிறிலங்கா விமானப்படை தளபதி\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஇயேசு யூதர் அல்லர் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஈழப் போராட்டத்திற்கு உதவியவர்கள், கிறிஸ்தவ நாடுகள். ஈழத்தில், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருந்திருந்தால், ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும் - தெற்கு சூடான், தீமோர் போல.\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nதொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசு, என்.டி.பி. யுடன் இணைந்து இடதுசாரி கொள்கைகளை முன்னெடுக்கும். இல்லாவிடில் ஆட்சி கவிழ்ந்து விடும், குறிப்பாக நாட்டிற்குள் வருடத்திற்கு 280000 பேரளவில் குடிவரவாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.\nபலாலியில் இந்திய குழுவுக்கு தேநீர் கொடுக்க மறுத்த சிறிலங்கா விமானப்படை தளபதி\n\"இதையடுத்து, சோர்ந்து இந்திய குழுவினர், பிற்பகல் 2 மணியளவில் தமக்குப் புத்துணர்ச்சியைப் பெறுவதற்காக ஜீப்பை காங்கேசன்துறைக்கு அனுப்பினர்” என்று அவர் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\" வேறு ஏதாவது சோமபானம் கொடுத்து புத்துணர்ச்சியை இன்னொரு சிங்கள அதிகாரி வழங்கி இருப்பார். இந்தியாவும் தமிழர்கள் மீதான வெறுப்பை, வழமைபோன்று கண்டும் காணாதமாதிரி போயிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/222178-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E2%80%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D/?tab=comments", "date_download": "2019-10-22T11:55:10Z", "digest": "sha1:U5NIAFJU55WJ6NWJCQBGMI2SGBB6D5VU", "length": 33980, "nlines": 254, "source_domain": "yarl.com", "title": "ரஜினி - அரசியலில் ஓராண்டு: “ஸ்டாலினின் முதல்வர் கனவு கனவாக மட்டுமே இருக்கும்” - வண்ணத் திரை - கருத்துக்களம்", "raw_content": "\nரஜினி - அரசியலில் ஓராண்டு: “ஸ்டாலினின் முதல்வர் கனவு கனவாக மட்டுமே இருக்கும்”\nரஜினி - அரசியலில் ஓராண்டு: “ஸ்டாலினின் முதல்வர் கனவு கனவாக மட்டுமே இருக்கும்”\nமு.நியாஸ் அகமது, அறவாழி இளம்பரிதி பிபிசி தமிழ்\nபடத்தின் காப்புரிமை Dinodia Photos\nரஜினி தன் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்து இன்றோடு (டிசம்பர் 31) ஓராண்டாக போகிறது. அவரது ரசிகர்களின் பல தசாப்த காத்திருப்புக்குப் பின் சென்றாண்டு இதே நாளில்தான் ரஜினி தான் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார்.\n\"எனது அரசியல் பிரவேசம் உறுதி. இது காலத்தின் தேவை\" என்று அவர் அப்போது பேசி இருந்தார்.\nஅதுமட்டுமல்ல, \"ஆன்மிக அரசியல்\" என்ற பதத்தை அன்றைய உரையில் அவர் முன் வைத்திருந்தார். \"ஊழலை வேரறுப்போம் நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம்\" என்றும் கூறி இருந்தார்.\nசட்டமன்ற தே��்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாகவும் அறிவித்து இருந்தார். ஆனால், ஓராண்டாகிவிட்டது இன்னும் கட்சி தொடங்கப்படவில்லை.\nஇது அவரது ரசிகர்களை தொய்வடைய செய்துள்ளது.\nசேலத்தை சேர்ந்த ஒரு ரசிகர் இதனால் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஈடுபட்டார்.\nஇது ஒரு பக்கமென்றால், மற்றொரு பக்கம், தீவிரமான ரஜினி ரசிகர்கள் சிலர் உங்களை எப்போதும் நடிகனாகவே பார்க்க விரும்புகிறோம். அரசியலெல்லாம் நமக்கு வேண்டாம் என்ற தொனியில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.\nஆனால், அதே நேரம் கட்சி பணிகள் துரிதமாக நடப்பதாக கூறிகிறார்கள் ரஜினி மன்ற நிர்வாகிகள்.\nதிருச்சியை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ரஜினி மன்ற நிர்வாகி, \"களத்தில் பணிகள் துரிதமாகவே நடந்து வருகிறது. வார்டு வாரியாக பணியாற்றி வருகின்றோம். வேர்களில் வேலை செய்கிறோம்.\" என்றார்.\nமன்ற நிர்வாகிகள் ஊடகங்களிடம் பேச ரஜினி தடைவிதித்து இருக்கிறார்.\nரஜினி தன் மன்ற விஷயத்தில் மிகவும் கண்டிப்பாகவே நடந்து வருகிறார். மன்றத்தின் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக பத்து மன்ற நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார். அவர்கள் மன்னிப்பு கேட்டபின் மன்றத்தில் மீண்டும் அவர்களை இணைத்து கொண்டார்.\nஅப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், \"ரசிகர் மன்றத்தில் 30,40 ஆண்டுகள் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிட முடியாது\" என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஅப்போது சிலர், இது ரஜினிக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.\nநடிகராக இருந்த போது பெரும்பாலும் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்த ரஜினி. இப்போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சந்திக்கிறார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என்றால் வெளியூருக்கு செல்லும்போது விமான நிலையத்தில்.\nஆனால், அதுவே சில சமயம் சறுக்கிய இடங்களாக அமைந்துவிட்டன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் பத்திரிகையாளர்களிடம் குரல் உயர்த்தி எரிந்து விழுந்தார். இது பல்வேறு தரப்புகளிலிருந்தும் அவருக்கு கண்டனங்களை பெற்று தந்தன.\nபடத்தின் காப்புரிமை Facebook Image caption சமூக ஊடகத்தில் ரசிகர்கள் நடத்திய கருத்து கணிப்பு\nஅத��� போல ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம், சமூக விரோதிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்ததுதான் என்று குறிப்பிட்டதும் எதிர்ப்புக்கு உள்ளாகியது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் சென்ற ரஜினிகாந்தை, சந்தோஷ் என்ற இளைஞர் கோபமாக \"யார் நீங்க\" என்று கேட்பார். அதற்கு ரஜினி, \"நான்தான்பா ரஜினிகாந்த்\" என்பார். \"ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்\" என்று கேட்பார். அதற்கு ரஜினி, \"நான்தான்பா ரஜினிகாந்த்\" என்பார். \"ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்\" என அந்த இளைஞர் கேட்டவுடன் \"நான் சென்னையிலிருந்து வருகிறேன்\" என்பார்.\nஅந்த சமயத்தில்\"நான்தான்பா ரஜினிகாந்த்\" என்ற வார்த்தை ட்ரெண்டானது.\nஆனால், அதே நேரம் சில மீனவர்கள் சமூக விரோதிகளே தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் என்ற மனுவை மாவட்ட சட்ட உதவி மையத்திடம் அளித்த போது `அன்றே சொன்ன ரஜினி' என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டானது.\nஅது போல, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற எழுவர் விடுதலை குறித்து கேள்வி எழுப்பிய போது, யார் அந்த ஏழு பேர் என்று வினவியது அதிர்ச்சிக்கும், நகைப்பிற்கும் உள்ளாகியது. ஆனால், அடுத்த நாள் இது குறித்து விரிவான விளக்கம் தந்தார். தாம் ஏழு பேர் விடுதலையை ஆதரிப்பதாகவும் கூறினார்.\nகுறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கஜ புயல் பாதித்த பகுதிகளை அவர் பார்வையிடாதது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.\nஆன்மிக அரசியல், பத்து பேர் சேர்ந்த ஒரு நபரை எதிர்த்தால் யார் பலசாலி போன்ற வசனங்கள் அவரை பா.ஜ.க சார்புடையவராகவே பார்க்க வைத்தது. ஆனால், அண்மையில் வந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு எதிர்மறையானதாக இருந்தது. அப்போது பேசிய ரஜினி பா.ஜ.க தன் செல்வாக்கை இழந்துவிட்டதை இது காட்டுவதாக கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு மத்தியில் தொலைக்காட்சி தொடங்குவதற்காக அவர் விண்ணப்பம் செய்தது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.\nசூழலியல், மாற்று அரசியல் தளத்தில் செயல்படும் இளம் செயற்பாட்டாளர் பாலசுப்பிரமணி, \"ரஜினி அதிகாரத்தை எதிர்க்க விரும்பாதது அவரின் கடந்த ஓராண்டு செயல்பாடுகளில் தெரிகிறது\" என்கிறார்.\n\"அரசியல் என்பது அதிகாரத்திற்கானது அல்ல, அது மக்களுக்கானது. அதிகாரத்தினை மட்டுமே இலக்காக கொண்டுள்ளவர்கள் தான் அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன் என்று சொல்லி கொண்டிருப்பார்கள். அதிகாரத்தினை பிடிப்பதற்கு மட்டும் அல்லாமல் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க காத்திருக்க வேண்டிய சூழல் தமிழகத்தில் சிறிதும் இல்லை. ஒவ்வொரு நாளும் தமிழக மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்காகவும், வளங்களை காக்கவும், சாதிய கொடுமைகளை எதிர்த்தும், பெண்கள் மீதான வன்முறைகளை எதிர்த்தும் தொடர்ந்து ஆங்காங்கே போராடி வருகின்றனர்.அரசியலுக்கு வரவிருக்கும் ரஜினி, பணி செய்ய வேண்டியது களத்தில், கைகோர்க்க வேண்டியது அந்த மக்களுடன்\" என்றார்.\n\"ரஜினியாக இருப்பதன் கஷ்டம் ரஜினிக்குதான் தெரியும் என்பது பிரபலமான வாக்கியம். ரஜினி ரஜினியாக இருந்து எவ்வளவு கஷ்டங்களை வேண்டுமானாலும் அனுபவிக்கட்டும். அது அவர் சொந்த விஷயம். இதே ரஜினியாக அரசியல் தளத்தில் இருந்து மக்களை இம்சிக்க வேண்டாம்\" என்கிறார் பாலா.\nகட்சி தொடங்க ரஜினி எடுத்து கொண்டிருக்கும் இந்த கால இடைவெளி அவசியமானது என்கிறார் ரஜினியின் தீவிர ரசிகரும் சினிமா விமர்சகருமான பாலகணேசன்.\nஅவர், \"ஒரு சொலவடை உள்ளது ஒரு மரத்தை வெட்ட பத்து மணி நேரம் ஆகிறதென்றால், எட்டு மணி நேரம் கோடரியை கூர்மைப்படுத்த வேண்டுமென்று. இப்போது ரஜினி அதனைதான் செய்து கொண்டிருக்கிறார். ரசிகர்களை அரசியலுக்காக பண்படுத்த இந்த அவகாசம் தேவை. ரஜினியை ரஜினியாக காட்டுவது இந்த நிதானம்தான்.\" என்கிறார்.\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரும், ரஜினியின் தீவிர ரசிகருமான சந்திரகாந்த், ரஜினி மக்கள் மன்றத்தின் கடந்த ஓராண்டு செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாகவும், தமிழகத்தில் எது நடந்தாலும் அங்கு ரஜினி என்ற ஒற்றை மனிதனின் கருத்து என்ன என்று அறியும் ஆவல் எல்லோரிடத்திலும் இடம்பெற்றிருப்பதாகவும் கூறுகிறார்.\nசந்திரகாந்த்தின் குடும்பமே ரஜினியின் தீவிர நலம்விரும்பிகள். அதனாலேயே சந்திரகாந்த் சகோதரர்கள் பெயரில் காந்த் என்ற அடைமொழி இடம்பெற்றிருக்கும்.\nஆனால், ரஜினிகாந்தின் மற்றொரு தீவிர ரசிகையான சென்னையை சேர்ந்த ஃபெலிக்ஸ் மரியா, தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். ரஜினி அரசியலில் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்றும், ப���துமக்களுடன் தொடர்பற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.\nகமல் ஹாசன் பொதுமக்களுடன் சங்கமித்து பல முன்னெடுப்புகளை எடுக்கும்போது, ரஜினி தனித்திருப்பது போன்று தெரிவதாகவும் ஆதங்கப்பட்டார் அவர்.\nஇது தொடர்பாக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனிடம் பேசினோம்.\nஸ்டாலினின் கனவு கனவாக மட்டுமே இருக்கும்\nஅவர், \"தற்போது தமிழகத்திலுள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு 30 நிர்வாகிகள் இருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கும் 65,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இதுபோன்ற ஒரு ஆள்பலம் தி.மு.க, அ.தி.மு.கவை அடுத்து ரஜினி மக்கள் மன்றத்துக்கு மட்டுமே இருக்கிறது.\" என்றார்.\nமேலும் அவர், \"இந்த சாதனையை ரஜினிகாந்த் மவுனமாக சாதித்து காட்டிவிட்டார். ஒரு கட்சியை தொடங்க வேண்டியதற்கான கட்டமைப்பை மிகக் கவனமாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார். இதற்கு அடுத்த கட்டம் கட்சியை தொடங்குவது. அவ்வாறு தொடங்கப்படும் போது, ரஜினி மக்கள் மன்றத்தில் செயல்படக்கூடிய மனிதர்களை நீங்கள் பார்ப்பீர்கள்.\" என்றார்.\nவரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டி என்பது ஸ்டாலின் - ரஜினி இடையேதான் இருக்கும் என்று கூறும் அவர், பலவீனங்களால் சரிந்து கிடக்கும் அதிமுகவை சரிவிலிருந்து அக்கட்சியில் ஆளுமைமிக்க தலைவர்கள் யாருமில்லை என்றும், ஜெயலலிதா பின்னால் நின்று வாக்குகளை பெற்றவர்களால் சொந்த முகத்தை காட்டி வாக்கு கேட்டால் அவர்களால் வெற்றி பெற முடியாது என்றும் மணியன் தெரிவித்தார்.\nகோட்டைக்கு செல்லும் ஸ்டாலினின் கனவு கனவாக மட்டுமே இருக்கும் என்று தமிழருவி மணியன் தெரிவித்தார்.\nமேலும் அவர், \"ரஜினி இன்றைய எம்.ஜி.ஆர். கமல் ஹாசன் இன்றைய சிவாஜி கணேசன். கமல் ஹாசனின் நடிப்பாற்றல் பற்றி எனக்கு உயர்வான மதிப்பீடல்கள் உண்டு. ஆனால், அரசியலை பொருத்துவரை கமல் பக்குவப்படவில்லை.\" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.\nசினிமாவில் வீரம் காட்டியே தலைவனான ஒரு பரட்டை.\nஅரசியல் வியாபாரமாகிப் போனதால், வியாபாரிகள் பொருளீட்ட வருகிறார்கள். வியாபாரத்துக்கு விளம்பரமும், கவர்ச்சியும் அவசியம் தானே.. விளம்பரத்துக்கு தொலைக்காட்சி ஒளியலை வரிசையம், கவர்ச்சிக்கு சினிமா முகத்தையும் வியாபாரிகள் விலை பேசுகிறார்கள் . அது செவ்வனே நடக��கிறது.\nமட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு\n162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nமட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு\nகொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலொன்று இன்று (22) அதிகாலை கலாவெவ உப ரயில் நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டுள்ளது. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (21) இரவு 7 மணியளவில் புறப்பட்டுச் சென்ற இலக்கம் 6079 என்ற ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. இதன்போது ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து சரிந்துள்ள நிலையில் தண்டவாளத்துக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மடடககளபப-நகக-பயணதத-ரயல-தடமபரளவ/46-240292\n162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா\nமூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஸ்கோர்போர்டில் 497/9 என்ற மகத்தான ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்கா ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீச நேர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சில் இருந்து தப்பித்தது. இந்தப் போட்டியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 2-22 என்ற கணக்கில் விக்கெட்டுகள் வீழ்த்திய அறிமுக ஷாபாஸ் நதீம், தொடர்ச்சியான பந்து வீச்சில் தியூனிஸ் டி ப்ரூயின் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/ind-vs-sa-3rd-test-match-day-4-live-cricket-score-updates-2120603 ராஞ்சியில் ��டந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஸ்கோர்போர்டில் 497/9 என்ற மகத்தான ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்கா ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீச நேர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சில் இருந்து தப்பித்தது. இந்தப் போட்டியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 2-22 என்ற கணக்கில் விக்கெட்டுகள் வீழ்த்திய அறிமுக ஷாபாஸ் நதீம், தொடர்ச்சியான பந்து வீச்சில் தியூனிஸ் டி ப்ரூயின் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/ind-vs-sa-3rd-test-match-day-4-live-cricket-score-updates-2120603\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஇயேசு யூதர் அல்லர் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஈழப் போராட்டத்திற்கு உதவியவர்கள், கிறிஸ்தவ நாடுகள். ஈழத்தில், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருந்திருந்தால், ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும் - தெற்கு சூடான், தீமோர் போல.\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nதொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசு, என்.டி.பி. யுடன் இணைந்து இடதுசாரி கொள்கைகளை முன்னெடுக்கும். இல்லாவிடில் ஆட்சி கவிழ்ந்து விடும், குறிப்பாக நாட்டிற்குள் வருடத்திற்கு 280000 பேரளவில் குடிவரவாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.\nரஜினி - அரசியலில் ஓராண்டு: “ஸ்டாலினின் முதல்வர் கனவு கனவாக மட்டுமே இருக்கும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19778", "date_download": "2019-10-22T10:53:37Z", "digest": "sha1:7RGQIUI2QRZRU4IFOGZS5JYTS2UXBNOT", "length": 18793, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 22 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 82, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 00:21\nமறைவு 17:59 மறைவு 13:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடை��ளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், அக்டோபர் 11, 2017\nநாளிதழ்களில் இன்று: 11-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 452 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nஅரசு மருத்துவமனைக்கு இரத்த தட்டணுக்களைக் கணக்கிடும் கருவி தமிழக அமைச்சர்கள் துவக்கி வைத்தனர் தமிழக அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்\nநாளிதழ்களில் இன்று: 13-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/10/2017) [Views - 390; Comments - 0]\nநகராட்சியின் சார்பில் ரஹ்மானிய்யா மழலையர் பள்ளியில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம்\nகாயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் கடைகளில் - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் சோதனை 4.5 கிலோ பொருட்கள் பறிமுதல் 4.5 கிலோ பொருட்கள் பறிமுதல் ரூ. 2,100 அபராதம்\nசமூக ஊடகங்களால் ஏற்படும் ப���திப்புகள் குறித்து, “நடப்பது என்ன” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: எல்.கே. மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினார்” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: எல்.கே. மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினார்\nகத்தர் கா.ந.மன்றம் சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி போட்டி வரலாற்றில் முதன்முறையாக எல்.கே. மெட்ரிக் பள்ளி கோப்பையைத் தட்டிச் சென்றது போட்டி வரலாற்றில் முதன்முறையாக எல்.கே. மெட்ரிக் பள்ளி கோப்பையைத் தட்டிச் சென்றது\nஇன்று அல்அமீன் பள்ளி வெள்ளி விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கான பொது & அறிவியல் கண்காட்சி அனைவருக்கும் அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 12-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/10/2017) [Views - 418; Comments - 0]\nஅக். 25 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nஇளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) வளாகத்தில் நாளை (அக். 12) காலையில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம்\nநாளிதழ்களில் இன்று: 10-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/10/2017) [Views - 446; Comments - 0]\nஅக். 15 அன்று “அரபு வனப்பெழுத்து வரைகலை கண்காட்சி” (Arabic Calligraphy Art Gallery) பெங்களூரை சார்ந்த ஜனாப் முஹ்தார் அஹ்மத் - தனது கலையாக்கங்களை காட்சிப்படுத்துகிறார் பெங்களூரை சார்ந்த ஜனாப் முஹ்தார் அஹ்மத் - தனது கலையாக்கங்களை காட்சிப்படுத்துகிறார் நகர மக்கள் & பள்ளி/மத்ரஸா மாணவ-மாணவியருக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு நகர மக்கள் & பள்ளி/மத்ரஸா மாணவ-மாணவியருக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு\nஅக். 15 அன்று மத்ரஸா மாணவ-மாணவியருக்கு “அரபு வனப்பெழுத்து வரைகலை அறிமுகப் பயிற்சி பட்டறை” (Arabic Calligraphy Introductory Training Workshop) எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு, கத்தர் காயல் நல மன்றம் & பெங்களூரு காயல் நல மன்றம் இணைவில் ஏற்பாடு எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு, கத்தர் காயல் நல மன்றம் & பெங்களூரு காயல் நல மன்றம் இணைவில் ஏற்பாடு\nநவ. 03இல் ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் செயற்குழுவில் அறிவிப்பு\nஅக். 10 அன்று (நாளை) காயல்பட்டினத்தில் மாதாந்��ிர பராமரிப்பு மின்தடை\nஅரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், 14 பேருக்கு ‘ஹாஃபிழா’, 38 பேருக்கு ‘ஆலிமா அரூஸிய்யா’ பட்டயங்கள் வழங்கப்பட்டன திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 09-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/10/2017) [Views - 481; Comments - 0]\nகத்தர் கா.ந.மன்றம் – இக்ராஃ, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து நடத்திய – நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டியில், எல்.கே.மெட்ரிக் பள்ளிக்குக் கோப்பை\nதமுமுக சார்பில் சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், தாயிம்பள்ளி ஜமாஅத் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வினியோகம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4352", "date_download": "2019-10-22T11:55:43Z", "digest": "sha1:AWUHPXMC5RUJM2JCGL5PW3APPJDMADL4", "length": 6225, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, அக்டோபர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...\nவியாழன் 20 செப்டம்பர் 2018 16:08:28\nஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் செரிபின் தண்டனையை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து ள்ளது. அவருடன் கைது செய்யப்பட்ட அவருடைய மகள் மரியத்தின் தண்டனையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.\nஊழல் பணத்தில் லண்டனில் சொத்துக்களை வாங்கியுள்ளார் என்று இவரது மீதும் மற்றும் அவரின் குடும்பத்தார்களின் மீதும் குற்றச்சாட்டு வந்தது. அதனை தொடர்ந்து நவாஸ் செரிப்பின் பிரதமர் பதவி பறிபோனது. பின்னர், வழக்கு தொடரப்பட்டது. இறுதியில், நவாஸ் செரிப்புக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், நவாஸின் மருமகனுக்கு ஒராண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகடந்த வாரம் நவாஸின் மனைவி காலமானதற்காக பரோலில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இவர்களின் தண்டனையை நிறுத்திவைத்து, விடுதலை செய்துள்ளது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?paged=3", "date_download": "2019-10-22T12:42:16Z", "digest": "sha1:6WQALKBAOZ5ZUET6KIX2CC2JN332OLYB", "length": 6126, "nlines": 138, "source_domain": "priyanonline.com", "title": "ப்ரியன் கவிதைகள். – Page 3 – சில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nகோடை மழையின் முதல் மழைத்துளி…\nஅந்த கேள்வியை நீ கேட்டாய்\nநீள கருநாகமாய் நீண்ட சாலையில்\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (289) காதல் (212) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timesmedia.tv/s-4/13", "date_download": "2019-10-22T12:12:42Z", "digest": "sha1:W7NMGJHBS657DCKI35W5C6X4W423NKMU", "length": 3731, "nlines": 89, "source_domain": "timesmedia.tv", "title": "டி.டி.வி.தினகரனை ஆதரித்து காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம்", "raw_content": "\nடி.டி.வி.தினகரனை ஆதரித்து காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம்\nஅதிமுக அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனை ஆதரித்து காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் தலைமையில் பரங்கிமலை ஒன்றிய கழக செயலாளர் என்.சி.கிருஷ்ணன், பல்லாவரம் நகர செயலாளர் ப.தன்ச���ங், தாம்பரம் நகர செயலாளர் எம். கூத்தன் ,ஆலந்தூர் அவைத் தலைவர் பி சிவராஜ்,கண்டொன்மெனட் நகரச் செயரலாளர் எம்.எஸ்.டி.தேன் ராஜா, மற்றும் மகளீர் அணியினர், தொண்டர்கள் உட்பட ஏறாளமானோர் ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் தொப்பி சின்னத்திற்க்கு தீவிர வாக்கு சேகரித்தனர்.\nடி.டி.வி.தினகரனை ஆதரித்து காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம்\nகண்டோன்மென்ட் நகரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு\nகோவில்களில், தூய்மை நலன் குறித்து விழிப்புணர்வு பேரணி\nஆவடி இராமஞ்சேரி அரசு நடுநிலை மாணவ மாணவிகளுக்கு பரிசுப் பொருட்க்கள் வழங்கினார்.\nசோழிங்கநல்லூர் மேற்கு பகுதி மடிப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு\nகுழைந்தைகள் தின விழாவில் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பரிசுகள் வழங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/08/krishnaswamy.html", "date_download": "2019-10-22T12:38:18Z", "digest": "sha1:BEXQAHOXQESJMELOJWCFPD4XXIBHNDG2", "length": 13262, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "டாக்டர் கிருஷ்ணசாமியை கைது செய்ய உத்தரவு | nonbailable warrant issued against dr krishnaswamy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nமாத சம்பளதாரர்களே.. பிஎப் தரப்பிலிருந்து உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nகருப்பா அழகா மாப்பிள்ளை வேணும் சார்... அம்மாவுக்கு வெள்ளையா இருக்கணுமாம்...\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nAutomobiles புதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்.. தொண்டர் ஆசையை நிறைவேற்றிய அந்த தலைவர் யார் தெரியுமா\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nMovies மணிரத்னமா, ராஜு முருகனா… முதலில் யார் படம் கார்த்தி\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க ���ேண்டுமா\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாக்டர் கிருஷ்ணசாமியை கைது செய்ய உத்தரவு\nபுதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணாசாமியை 15 நாட்களுக்குள் கைதுசெய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமாஞ்சோலை டீ எஸ்டேட் விவகாரம் தொடர்பான வழக்கில் கிருஷ்ணசாமி மீதுஜாமீனில் வர முடியாத கைது ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.\nமாஞ்சோலையில் நடந்த கலவர வழக்கில் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட 11 பேர் மீதுகுற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.\nமாஞ்சோலை டீ எஸ்டேட் கலவரத்தில் இறந்தவரான அந்தோணி முத்துவின்மனைவியான அந்தோணி அம்மாள் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னைஉயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் பாஷா காத்ரி இந்த உத்தரவை பிறப்பித்தார்.\nமேலும் அந்தோணி அம்மாள் குடும்பத்துக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறும்உத்தரவிட்டுள்ளார்.\nஅந்தோணி முத்து மாஞ்சோலை டீ எஸ்டேட்டில் சூபர்வைசராக பணியாற்றி வந்தார்.அவர் மாஞ்சோலையில் 1998-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி நடந்தகலவரத்தில் கொல்லப்பட்டார். டாக்டர் கிருஷ்ணசாமியால் தூண்டப்பட்டவர்களால்தான் அவர் கொல்லப்பட்டார் என அந்தோணி முத்துவின் மனைவி தனது வழக்கில்குற்றம் சாட்டியிருந்தார்.\nகிருஷ்ணசாமி மீது 1999-ம் வருடம் பிப்ரவரி மாதம் 17-ம் தேதி இந்த வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. மாஜிஸ்திரேட் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி ஜாமீனில் வர முடியாதகைது ஆணையை பிறப்பித்த பின்பும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.\nஅவர் தலைமறைவாகி விட்டதாக விசாரணை செய்து வந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனால் அவர் பல கூட்டங்களில் பேசி வருகிறார். அவருக்கு போலீசார் பாதுகாப்பும்அளித்து வருகின்றனர் என்று அந்தோணி அம்மாள் கூறியுள்ளார்.\nகொலைக் குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதில் தடைஎதுவும் கிடையாது. குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணசாமியை 15 நாட்களுக்குள் கைதுசெய்யப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/18/jews.html", "date_download": "2019-10-22T11:05:16Z", "digest": "sha1:YV7ASH2K3RD6NCTEZE334PS4BKAYDIN6", "length": 15218, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "இஸ்ரேல் சென்றதன் நினைவு நாளைக் கொண்டாடிய கேரள யூதர்கள் | israels cohin jews celebrate jubilee of arrival from kerala - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\n\"நோ.. மிஸ்டர் மனோஜ்\".. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (13)\nFinance இரு மடங்கு சம்பளமா.. எதற்காக.. டிசிஎஸ் விளக்கம்\nMovies அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇஸ்ரேல் சென்றதன் நினைவு நாளைக் கொண்டாடிய கேரள யூதர்கள்\nயூதர்களின் புனித பூமியாகக் கருதப்படும் இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்து சென்றதன்நினைவு நாளை கேரளத்தைச் சேர்ந்த யூத மக்கள் கொண்டாடினர்.\nஇக் கொண்டாட்டம் நடைபெற்றது கேரளத்தில் அல்ல, இஸ்ரேலில். கேரளத்தில் வசித்துவந்த யூதர்கள் பல ஆண்டுகளுக்கு முன் தங்களது புனித பூமியான இஸ்ரேலுக்குக்குடிபெயர்ந்து சென்றனர். இ��் நினைவு நாளை அவர்கள் சிறப்பாகக் கொண்டாடினர்.இவர்கள் அனைவரும் இஸ்ரேலியர்களின் ஹீப்ரு மொழி பேசக் கூடியவர்கள்.\nசுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான அவர்கள் ஜெருசலத்துக்கு அருகேயுள்ள இட்சாக்ரபின் பார்க்கில் கூடினர். இக் கொண்டாட்டத்தில் உள்ளூரைச் சேர்ந்த யூத மக்களும்அதிகமான அளவில் கலந்து கொண்டனர். இட்சாக் ராபின் பார்க் என்ற இடத்தில்தான்50 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலுக்கு விடுதலை கோரி யூதர்கள் போராட்டம்நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆகவே, கேரளத்தைச் சேர்ந்த யூதர்கள் தாங்கள் குடிபெயர்ந்து வந்ததன் நினைவுநாளை அங்கே கொண்டாட முடிவு செய்து அங்கே கூடினர். வழக்கமான இஸ்ரேலியபாரம்பரியத்துடன் அவர்கள் கொண்டாடினர்.\nஅதே நேரத்தில் அக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஆண்கள் எல்லாம் இந்தியஉடையை அணிந்திருந்தனர். சிகப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்கள் கொண்டஆடைகளை அவர்கள் அணிந்திருந்தனர்.\nஇக் கொண்டாட்டத்தில் இஸ்ரேலுக்கான இந்தியத் தூதர் ரஞ்சன் மதாய் கலந்துகொண்டார். கேரளத்தில் பிறந்தவரான இவர், நிகழ்ச்சியில் மலையாளத்திலேயேபேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஆங்கிலம் மற்றும் யூதர்களின்மொழியான ஹீப்ருவிலும் அவர் பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவயநாடு பகுதியில் பெரும் நிலச்சரிவு.. பலர் பலியானதாக அச்சம்\nபடகில் கேரளாவில் இருந்து நியூசி.பயணம்.. 230 தமிழர்கள் மாயம்\nமுன்னாள் பிஷப் பிராங்கோவிற்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் திடீர் டிரான்ஸ்பர்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற பெண்களுக்கு சிக்கல்.. வீடு திரும்ப முடியாமல் தலைமறைவு\nபாதிரியார் குரியகோஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்ற கன்னியாஸ்திரிகளுக்கு நேர்ந்த அவலம்\nஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமா... இடமாற்றம் செய்தது பிஎஸ்என்எல் நிறுவனம்\nநிர்வாண போஸ்.. முத்தப் போராட்டம்.. புலியாட்டம்.. யார் இந்த ரெஹனா பாத்திமா\nசபரிமலைக்குச் சென்ற ரெஹனா பாத்திமாவின் வீடு சூறை..\n17 வயது நடிகைக்கு \"டார்ச்சர்\".. அம்பலப்படுத்திய ரேவதி.. அவர் மீதே புகார் பாய்ந்ததால் பரபரப்பு\nபெரியார் ஆற்றில் பெரு வெள்ளம்.. கொச்சி சர்வதேச ஏர்போர்ட்டுக்கு ஆபத்து.. பாதித்த விமான சேவை\nகொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வெடிவிபத்து- 5 பேர் பலி; 15 பேர் படுகாயம்\nஅதே சட்டி.. அதே டெக்னிக்.. பிறகு எப்படி தோசை விலை குறையும்\n\"கடவுள்\" தேசமாக மாறப் போகும் கேரளா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/03/blog-post_06.html", "date_download": "2019-10-22T12:27:52Z", "digest": "sha1:UQU2LPPV35KI4N3WKM2AKWC5ZKSC2TR7", "length": 40532, "nlines": 797, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: பதின்ம கால மனக் குறிப்புகள்.....தொடர்ச்சி", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nபதின்ம கால மனக் குறிப்புகள்.....தொடர்ச்சி\nதிரு.முருகேசன் என்கிற ஆங்கில ஆசிரியர் +2 வில் கடைசி நான்கு மாதங்கள் தினசரி காலையில் பள்ளிதுவங்கும் முன்னர் ஒருமணிநேரம் ஆங்கில வகுப்பு எடுத்துவந்தார்.\nஇதில் முக்கியமான விசயம் இலவசமாக எடுத்தார். இலவசம் என்றாலும் தரமோ உயர்வு. வகுப்பறையில் எடுப்பது புத்தகத்தில் உள்ள பாடத்திட்டம், காலை நேர டியூசனில் அவரது பாணியில் அதே பாடத்தின் நெளிவு, சுளிவு, நுணுக்கங்கள் என எளிமையாக எடுத்துவந்தார். டியூசன் இல்லாமலும் பாடம் புரியும்.\nஇக்காலை வகுப்பில் கலந்து கொள்வது கட்டாயம் என்றாலும் அதில் எந்த கண்டிப்பும் இல்லை.\nஅவரது இலவசமான, மாணவர்களின் முன்னேற்றத்தை முன்னிட்ட, இந்த நடவடிக்கை குறித்து நான் மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன். ஆங்கில வகுப்பில் இலக்கண சந்தேகம் கேட்பவன் நான் ஒருவனாகத்தான் இருக்கும். (இன்னிக்கும் கேட்டுக்கிட்டேதான் இருக்கிறோமுங்கோவ்...) ஆக பாடத்தை அக்கறையாக கவனிப்பதாக() என்மீது தனிபாசம் உண்டு.\nகணக்குபதிவியல் ஆசிரியர் திரு.முனுசாமிராவ் அவர்களின் அட்டூழியம் அதிகம் ஆகும்போது ஒரு தகவலாக அதை இவரிடம் நான் தெரிவித்தேன்.\nஅமைதியாக கேட்ட அவர் ”பொறுமையாக இருங்கள்” என்றார். எனக்கு அப்போது புரியவில்லை.\nதேர்வுக்கு இரண்டுமாதம் முன்னர் என்னை அழைத்தவர் “உனக்கு கணக்குபதிவியலில் ஏதேனும் புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறதா” என்றார் ஆம் என்றேன்.\n”உன் வீடு எங்கே இருக்கிறது” என்றார். சொன்னேன். ”அதற்கு அருகில் பெட்ரோல்பங்க் ஒன்று இருக்கும். அங்கு அதன் உரிமையாளரின் தம்பியைச் சென்றுபார். உன் சந்தேகங்களை தெளிவு செய்வார்”. என்றார்.\nபெட்ரோல்பங்க்கிற்கு சென்றேன். உரிமையாளரின் தம்பி வாட்டசாட்டமாக இருந்தார். அவரிடம் ”தி���ு,முருகேசன் ஆசிரியர் அனுப்பிவைத்தார். கணக்கு பதிவியல் சந்தேகங்களை தெளிவு செய்வதற்காக வந்திருக்கிறேன்” என்றேன்.\nபொறுமையாக பல கணக்குகளை செய்முறையாக போட்டுப்பார்த்து, சந்தேகங்களை தெளிவு செய்து கொண்டேன்.அவரிடம் சுமார் வாரத்தில் மூன்று நாட்கள் சென்று படித்தேன்.\nஆங்கில ஆசிரியர் என்னை மீண்டும் அழைத்து ”என்ன சென்று படித்தாயா\n“ஆம் எனக்கு பயனாக இருந்தது”. என்றேன். ”அவர் யார் தெரியுமா” என்றார், நான் தெரியாது என தலையாட்ட ”அவர் என் முன்னாள் மாணவர்” என்றார்.\nஅப்போதுதான் புல்லரித்தது என்பதன் பொருளையே உணர்ந்து கொண்டேன். ஆங்கில ஆசான் அவரது பாடத்தை தன்னுடைய நேரத்தை தினமும் ஒதுக்கி எங்களுக்காக பாடுபட்டதுடன், எனக்கு வேறு பாடத்தில் ஒரு தடை என்றவுடன் அதைத் தானாக முன்வந்து, முயற்சி எடுத்து எப்படி தீர்கக வேண்டுமோ அப்படி தீர்த்து வைத்தார்.\nஇவரது வார்த்தைக்கு மதிப்பு கொடுத்த பணக்காரராக இருந்தாலும் துளியேனும் கர்வமில்லாது எனக்கு ஆசானின் கட்டளைக்காக அன்புடன் அக்கறையுடன் சொல்லிக்கொடுத்த பெட்ரோல்பங்க் உரிமையாளரையும் நன்றியுடன் அப்போது நினைத்தேன்.\nபேச வார்த்தைகள் இல்லை. சத்தியம், உண்மை, நேர்மை, பிரதிபலன் கருதாது உழைத்தல், கீழ்படிதல், பிறரின் நலனைப் பேணுதல் போன்றவற்றின் அர்த்தம் புரிந்தது.\nஇவர் எனக்கு ஆசிரியனும், குருவாகவும் விளங்கியவர். அவரது இந்த அரிய உதவி செய்யும் பண்பு என் பள்ளிப்பருவத்திலேயே என்னுள் ஆழமாக பதிந்தது.\nஇது என் பதின்ம கால நினைவுகளில் மிக முக்கியமானது என்றால் மிகையில்லை\nஇது போன்ற நல்லவர்கள் இருப்பதாலோ என்னவோ இந்த பூமி இன்னும் இருக்கிறது. நன்றாக ரசித்து எழுதி உள்ளீர்கள். படித்த எனக்கே புல்லரித்தது அனுபவப்பட்ட உங்களுக்கு எப்படி இருக்கும். நல்ல பதிவு நண்பரே தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nநன்றாக இருக்கிறது. அந்தக் கால ஆசிரியர்கள் பலரும் நினைவு கூரத்தக்கவர்கள்.\nமுருகேசன் ஐயா போன்ற ஆசிரியர்களும் அவர்தம் முன்னாள் மாணவர் போன்ற நல்ல மனிதர்களும் இன்றும் இருக்கிறார்கள் ஐயா. ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகச் சிறியதாக உள்ளது; அதுதான் பிரச்சினை.\nஅனுபவத்தை மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்.\nஇப்படியும் மனிதம் இருக்கிறது என்பதில் பெருமிதம் கொள்��ிறேன்....அவர்களுக்கு என் சல்யூட்...\nபேச வார்த்தைகள் இல்லை. சத்தியம், உண்மை, நேர்மை, பிரதிபலன் கருதாது உழைத்தல், கீழ்படிதல், பிறரின் நலனைப் பேணுதல் போன்றவற்றின் அர்த்தம் புரிந்தது.\nவேறு எந்த வார்த்தைகளால் இந்த படைப்பின் பெருமையை சொல்ல முடியும்\nஅவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை\nஇம்மாதிரி ஆசிரியர்களை அரிதாகத்தான் காண முடிகிறது\nசைவகொத்துப்பரோட்டா March 8, 2010 at 3:41 PM\nபோற்றப்பட வேண்டியவர்கள், இது போன்ற ஆசிரியர்கள்.\nநல்ல கட்டுரை, அழகாக எழுதியிருக்கிறீர்கள். எல்லோர் வாழ்க்கையிலும் இதுமாதிரி நடந்திருக்கிறது, ஆனால் நாம் மறந்து விடுகிறோம். நீங்கள் ஞாபகம் வைத்து எழுதியிருக்கிறீர்கள். இதை படித்ததும் என் பள்ளிப் பருவத்திலும் இதுபோல் நடந்துள்ளது. நினைவு படுத்தியமைக்கு நன்றி.\n//இவர் எனக்கு ஆசிரியனும், குருவாகவும் விளங்கியவர். அவரது இந்த அரிய உதவி செய்யும் பண்பு என் பள்ளிப்பருவத்திலேயே என்னுள் ஆழமாக பதிந்தது.//\nபழைய காதலை மறக்க முடியாதது போல ஆசிரியர்களும் வாழ்நாள் முழுவதும் நினைவுறத்தக்கவர்கள்.\nசிறப்பாக எழுதி இருக்கிங்க சிவா.\nபங்காளி, நீங்க வென்றுட்டீங்க.... நாங் கொய்யால...பதின்மக் காதல்னு...அதப்பத்தியல்ல எழுதினேன்\n@ பழமைபேசி யாரு எத எழுதினா நல்லா இருக்குமோ, அதத்தானெ எழுதனும் பங்காளி,:))))\nநண்பர்கள் அனைவருக்கும் வருகைக்கும், கருத்துகளுக்கும், உற்சாகப்படுத்தியமைக்கும் நன்றிகள் பல\nமாதா,பிதா,குரு,தெய்வம் என்று இதைத்தான் சொல்வார்கள்...இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்கள் அல்லவா..அதுதான் அவரின் வெற்றி...\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nமனதை உற்சாகமாய் வைத்துக்கொள்ள.....பகுதி மூன்று\nபதின்ம கால மனக் குறிப்புகள்.....தொடர்ச்சி\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nஜென் கதையும் - ஜென் தத்துவமும்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu\nபுரட்சிவீரர் அஷ்பாகுல்லாகான் பிறந்தநாள் - 22 அக்டோபர்.\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் -1\nகொனார்க் சூரியன் கோவில் ( தொடர்ச்சி )\nBREXIT - சந்தையின் மிகை நடிப்பு\nஉங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று இதை செய்து பாருங்கள் | Jenma Natchathi...\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஇமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்- பகுதி 2\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஆசியா பசிபிக் பொருளாதாரச் சரக உடன்படிக்கை, RCEP\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 451\nசனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக்கூட்டு கண்டுபிடிப்பு\nலியனர்டோ டிகாப்ரியோ உலகின் தலைசிறந்த காலநிலை மாற்றப் போராளிகளில் ஒருவரான கதை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nசரஸ்வதி தியானம் - 11\n6001 - பிரதிவாதி பெயரில் உள்ள கிரைய பத்திரம் இல்லா நிலையது, செல்லத்தக்கது அல்ல, வாதியை கட்டுப்படுத்தாது, அ. வ. எண். 194 / 2012, DMC, ஆத்தூர், 10.04.2019, நன்றி ஐயா. கணேசன்\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/china-work-for-6g-network-process/", "date_download": "2019-10-22T11:42:20Z", "digest": "sha1:4ABTRT5V66ISXY5HKJRSDGYPGBN3KCRI", "length": 11895, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "சீனாவில் 6ஜி சேவை ? - Sathiyam TV", "raw_content": "\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவா��� கதை | Corinth Canal\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\n21 OCT 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News சீனாவில் 6ஜி சேவை \nசீனாவில், 5 ஜி சேவைகள் அங்கு பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதை மேலும் விரிவுபடுத்தும் வகையில், அதிக அலைவரிசை உடைய, 3.5 லட்சம் டவர்களை நிறுவ அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. 2019 முழுவதும், இந்த சேவையை விரிவுபடுத்தும் வகையிலான திட்டங்களை மேற்கொள்ளப்படும் என, அந்நாட்டு தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள், தெரிவித்துள்ளன. மேலும் இந்த திட்டம் 2020 இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. விரைவில் சீனா முழுவதும் 6ஜி சேவை நடைமுறைப்படுத்தப்படும்.\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\n கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nஉடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க… கண்ணீருடன் கூறும் பரவை முனியம்மா\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\n கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nஉடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க… கண்ணீருடன் கூறும் பரவை முனியம்மா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/kaapan-teaser-release-date/", "date_download": "2019-10-22T12:32:31Z", "digest": "sha1:QRL4ZWDFBNIFWVT6KMZ5Q4XNC3NXVMKD", "length": 11838, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "காப்பான் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Sathiyam TV", "raw_content": "\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி…\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\n21 OCT 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநீரா��ார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema காப்பான் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாப்பான் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் படம் காப்பான். சூர்யாவுடன் இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.\nநாயகியாக சாயிஷா நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை மாலை 7 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\nமோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடிக்கிறார். மோகன்லாலின் மகனாக ஆர்யாவும், பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nலைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\nபிகில் படத்தின் “மாதரே” என தொடங்கும் பாடல் வரிகள் காட்சி வெளியீடு\nமூன்று மொழிகள் – மீண்டும் முன்னணியில் திரிஷா | Trisha\nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10462", "date_download": "2019-10-22T11:36:55Z", "digest": "sha1:UFHXEFCCUL74THYPRIXXQLJYS2IRRI6Y", "length": 38146, "nlines": 260, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 22 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 82, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 00:21\nமறைவு 17:59 மறைவு 13:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், மார்ச் 21, 2013\nரியாத் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய இலச்சினை வெளியீடு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2224 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்ற பொதுக்குழுவில், மன்றத்தின் புதிய இலட்சினை வெளியிடப்பட்டதுடன், மருத்துவத் துறையில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’வில் இணையவும் இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-\nஎல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருவருளால் எமது ரியாத் காயல் நற்பணி மன்ற 45ஆவது பொதுக்குழுக் கூட்டம் 08.03.2013 வெள்ளிகிழமையன்று மஃரிப் தொழுகைக்கு பின் கிளாசிக் ரெஸ்டாரென்ட் பார்ட்டி ஹால், பத்ஹா – ரியாதி-ல் M.A. ஷெய்கு தாவூத் இத்ரீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஹாபிழ் K.B. செய்யிது அஹ்மது அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கிவைக்க மன்ற உறுப்பினர் நயீமுல்லாஹ் வந்தோரை வரவேற்றார். நிகழ்ச்சிகளை P.S.J. ஜைனுல் ஆப்தீன் ஒருங்கிணைத்தார். இன்னிசைத் தென்றல் ஜ��ாப் எஸ்.எச்.ஷைக் அப்துல் காதர் அவர்கள் இனிமையான பாடல் ஒன்றை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.\nஅதனைத் தொடர்ந்து, கூட்டத் தலைவர் M.A. ஷெய்கு தாவூத் இத்ரீஸ் ஸதக்காவின் சிறப்புகள் பற்றி சீரிய முறையில் நயம்பட தனதுரையில் எடுத்துரைத்தார். மேலும், ஊரிலிருந்து உதவி கோரி வரும் விண்ணப்பங்களை மன்ற உறுப்பினர்கள் மின்னஞ்சல் மூலம் விரைவாக பரிசீலிப்பதால் பயனீட்டாளர்கள் உரிய நேரத்தில் பயனடைகிறார்கள் என்றும் ஆகையால், இச்சேவை இறைவனின் பொருத்தத்தை நாடி தோய்வின்றி நடந்தேற வேண்டும் என்று கோரினார்.\nஇதனைத்தொடர்ந்து மன்றத் தலைவர் M.N. மின்ஹாஜ் முஹ்யித்தீன் வந்தோரை வரவேற்றார். புதிய காயல் நலமன்றம் பல உருவாகி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மருத்துவம், கல்வி மற்றும் சிறுதொழில் ஆகியவற்றில் நம்முடையச் சேவை தொடரவேண்டும் என்றுக் கூறினார்.\nS.A.T. முஹம்மது அபூபக்கர் அவர்கள் பேசுகையில், அமைப்பினரின் முழு ஈடுபாடே வெற்றிக்கு காரணம் என்றும் இரக்கச் சிந்தனையும், உதவும் மனப்பான்மையும், தம்மை வளர்த்தவர்களை கண்ணியப்படுத்துதல் ஆகியவற்றை நாம் கடைப்பிடித்தால் இறைவன் மென்மேலும் பரக்கத் செய்வான் என்று அறிவுறுத்தினார்.\nமன்றத்தின் நிதிநிலை அறிக்கையை மன்ற பொருளாளர் A.T. சூஃபி இபுறாஹீம் சமர்ப்பித்தார். மேலும், 2012 ஆம் ஆண்டு, மொத்தம் ரூ. 10,10,850 நிதியுதவி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nரமழான் உணவு திட்டம் பற்றி உதவி பொருளாளர் Y.A.S. ஹபீப் முஹம்மது முஹ்ஸின் கூறுகையில், கடந்த வருடம் 53 குடும்பங்கள் பயன் அடைந்ததாகவும் மேலும் இவ்வருடம் பயனீட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உறுப்பினர்கள் முன் வர வேண்டும் என்றும் இதற்காக குறைந்தபட்ச பங்காக செயற்குழு உறுப்பினர்களுக்கு 150 ரியால் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு 50 ரியால் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.\nமருத்துவத் துறையில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டத்தினை மன்றத் துணைத்தலைவர் A.H. முஹம்மது நூஹ் விரிவாக விளக்கி ரியாத் காயல் நற்பணி மன்றம் அதில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.\nபின்னர்,உறுப்பினர் ஆலிம் மக்கி அஹ்மது சாஹிப் மற்றும் சமூக சேவகர் லக்கி ஷாஜஹான் இம்மன்றத்தின் சேவைகள் பெரிதும் மகிழ்ச்சி ���ளிப்பதாதகவும் மேலும், லக்கி ஷாஜஹான் இம்மன்றத்தில் தன்னையும் ஒரு உருப்பினராக சேர்த்துக்கொள்வதில் பெருமை அடைவதாகவும் தனது கருத்துரையில் தெரிவித்தார்.\nஅதன் பின், பஃருத்தீன் (எ) இப்னு ஹம்தூன், லால்பேட்டை S.M. முஹம்மது நாஸர் மற்றும் M.A. ஆதம் அபுல்ஹஸன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க P.M.S.ஷொய்கு அலி நுஸ்கி கவிதை நயமான தமது வாழ்த்துரையால் அனைவரையும் மகிழ்வித்தார்.\nமன்ற ஆலோசகர், M.E.L. செய்யிது அஹ்மது நுஸ்கி தமது தொகுப்புரையில்,தற்போதைய நகராட்சி தலைவி மற்றும் உறுப்பினர்கள் ஊர் நலனை கருத்தில் கொண்டு சமாதான குழுவின் அறிக்கையை ஒரு மனதாக ஏற்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.\nவேலைக்காக வெளிநாடு வருபவர்கள், தான் வர இருக்கும் நிறுவனத்தைப் பற்றி இங்கு உள்ளவர்கள் மூலம் தீர விசாரித்து வருவதன் மூலம் எதிர்பாராத ஏமாற்றங்கள் தவிர்க்கப்படலாம் என்று ஆலோசனை வழங்கினார்.\nமன்றத்தின் புதிய இலச்சினையை மன்றத் தலைவர் M.N. மின் ஹாஜ் முஹ்யித்தீன் மற்றும் செயற்குழு உறுப்பினர் S. சித்தீக் ஆகியோர் வெளியிட மன்றத் துணைத்தலைவர் A.H. முஹம்மது நூஹ் மற்றும் P.M.S. லெப்பை பெற்றுக்கொண்டார்கள்.\nBudget Rent-a-Car-ன் மண்டல மேலாளர் ஸலாவுத்தீன் குறைஷி அவர்கள் கூறுகையில், பிறரின் தேவைகளை நிறைவேற்றக் கூடி இருக்கும் இக்கூட்டத்தில் கலந்துக் கொள்வதில் ஆனந்தம் அடைவதாகவும் தங்களின் ஒவ்வொரு ரூபாய் தானமும் அல்லாஹ்விடம் உங்களுக்கு நற்கூலியைப் பெற்றுத் தரும் என்றார்.\nசுழற்சி முறை சொல் அரங்கம்:\nகுறுகிய நேரத்தில் தலைப்பு கொடுக்கப்பட்டு இரண்டு நிமிடம் பேசும்படியான நிகழ்ச்சியினை சகோதரர் ஷபீ அவர்கள் நடத்தினார்.இதில் கலந்து கொண்ட பத்து உறுப்பினர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.\nமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புக் குலுக்கலில் பத்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.\nநிறைவாக செயற்குழு உறுப்பினர்கள் V.M.A மொஹ்தூம் அமீன் நன்றியுரை ஆற்ற P.S.J.ஜைனுல் ஆப்தீனின் இறைப்பிரார்த்தனைக்குப் பின் இரவு விருந்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றது.\nஇக்கூட்டத்தில், மன்றத்தின் நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள், சிறப்பழைப்பாளர்கள், உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.\nஇவ்வாறு, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரியாத் காயல் நற்பணி மன்றம் சார்பாக,\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:...அது ஒரு கனா காலம்\n1983 இல் தம்மாம் காயல் நல மன்றம். 1994 இல் ரியாத் காயல் அலையன்ஸ் கமிட்டி காஹிர் பைதுல் மால். ஏதாவது ஒரு நண்பர்களின் வீட்டிலேதான் கூட்டங்கள் நடைபெறும். 5, 10 ரியால்கள் வசூல் செய்ய பெரிய பாடு. கூட்டம் ஏற்பாடு செய்ய பகீரத பிரயத்தனம், பிரசவ வேதனை. கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிய கூட்டம் வரவேண்டுமே என்ற ஆதங்கம், கவலை. எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்துவிட்டால் முக மலர்ச்சி அக மலர்ச்சி. அதை தொடர்ந்து விருந்தோம்பல். மறக்க முடியுமா. எவ்வளவு வேலைப்பளுவுக்கு மத்தியில், லீவு கிடைக்க பெரும்பாட்டுக்கு மத்தியில் இப்படி ஒரு கூட்டம் வருடம் ஒரு முறை பெருநாள் சமயத்தில் கூடுவோம். அது ஒரு கனா காலம்.\nஇப்போது எவ்வளவு பெரிய அரங்கம். குளிரூட்டப்பட்ட அறைகள், லட்சக் கணக்கில் நலத்திட்ட உதவிகள். எப்படி இவை எல்லாம் சாத்தியம் ஆகியது என்று நினைத்து பார்த்தபோது ஒரு விஷயம் தெளிவாகிறது.\nகடல் கடந்து வாழும் இவர்களுக்கு காயல்பட்டணம் நமது ஊர் , இந்தியா நமது நாடு, இஸ்லாம் நமது மார்க்கம், நாம் எல்லோரும் சகோதரர்கள் என்ற உயர்ந்த சித்தாந்தம். உலகளாவிய GLOBALISM என்ற தத்துவம் இவைர்களை ஒன்றிணைக்கிறது. இது இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்தவுடன் நீர்த்துப் போகும் மர்மம் என்ன ஒரு புரியாத புதிருக்கு அன்று முதல் இன்று வரை விடை கிடைக்கவில்லை. கண்டவர்கள் விண்டதில்லை, விண்டவர்கள் கண்டதில்லை.\nகோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன். அந்த அல்லாஹ்விடம்தான் கேட்கவேண்டும். தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே தேங்காயை போல் இருக்கும் அந்த வல்லவனிடமே கேட்கிறேன். அவனும் தெளிவாக சொல்லத்தான் செய்கிறான். vauthasimoo b hablillaahi jamee aa. valaa thafarraqoo....நாம் தான் தவறிக் கொண்டிருக்கிறோமா...தவறு எங்கே நடக்கிறது... உள்ளங்களை சீராக்குவோம். பேதைமை நீக்குவோம். இவர்களை போல் வாழ முயற்சிப்போம். வெற்றி கனிகளை பறிப்போம். இந்த ஊருக்கு அதனை உரமாக்கி, நமது சந்ததிகள் நல்வாழ்வு வாழ செய்வோம். வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிட��த்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. பார்க்க பார்க்க பரவசம்\nரியாத் காயல் நல மன்றத்தின் பொதுக்குழு மற்றும் லோகோ வெளியீடு நிகழ்ச்சியின் செய்தியும், புகைப்படங்களையும் பார்க்க,பார்க்க சந்தோசம் என்றே சொல்லல்லாம்.ஏனனெனில் புகைபடத்தில் பெரும்பாலும் என் நண்பர்களும்,என் இனிய சகோதரர்கள் இடம் பெற்று இருப்பது மிகுந்த சந்தோசத்தை அளிக்கிறது.\nநானும் ரியாத்துக்கு பழைய உறுப்பினர் என்பதால் அன்றைய பழைய ஆட்களை இன்றும் பார்ப்பதில் பரவசம்.இருந்தாலும் எப்பொழுதும் புகை படத்தில் மாட்டி கொள்ளாத என் இனிய நண்பர் கூஸ் சலீம் அவர்களை பார்த்ததில் ரொம்ப கொண்டாட்டம்.\nரியாத் செய்திகளை பார்த்தவுடன் அங்கு இருந்த காலங்கள் நினைவில் நிழலாடும். அதிலும் அல்பவாரிதி என்ற நிறுவனத்தில் கண்டைனர் பெட்டிக்குள் இருந்த இரண்டரை வருடங்கள் வாழ்க்கையை நினைப்பதில் சந்தோசம். எத்தனை கஷ்டம் ,மன உளைச்சல், வெள்ளி பின்னேரம், நம் ஊரு மக்களை கண்டதும் இருக்கும் இடம் தெரியாமல் ஓடிவிடும் ஆச்சரியம்.\nசவுதியில் அதிக காயலர்களை கொண்ட நகரம் இன்னும் இதுவாகதான் என எண்ணுகிறேன். இன்று ஒற்றுமைக்கு இலக்கணமாக திகழும் இந்த மன்றத்தினை புகழ வார்த்தை இல்லை எனலாம்.விரல் விட்டு என்னும் ரியால்களை மாத சந்தாவாக இருந்த காலங்கள் மாறி மக்கள் உதவிக்காக, நட்சேவைக்காக வாரி வழங்கும் இளைய தம்பிமார்களை உள்ளடக்கிய இம்மன்றம் ஊருக்கு கிடைத்த வரபிரசாதம்,\nஉலக காயல் மன்றங்களில் ரியாத் மூத்த மன்றம் மட்டுமல்லாமல் வெகு ஆண்டு காலமாக நம் ஊரு மக்களுக்கு கல்வி, மருத்துவம், சிறு தொழில் என நிதி உதவி அளித்து வருவது குறிப்பிடதக்கது. இதையே மன்றத்தின் லோகோவில் பதித்திருப்பது பொறுத்தமானது\nகாயல் நல மன்றம் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய நல்வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஏப். 05 அன்று நகர்மன்றத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து முடிவு செய்யும் கூட்டம் நகர்மன்ற அங்கத்தினருக்கு நக. நிர். மண்டல இயக்குநர் அழைப்பு நகர்மன்ற அங்கத்தினருக்கு நக. நிர். ம��்டல இயக்குநர் அழைப்பு\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற வெள்ளி விழா போட்டிகள்: வினாடி-வினா இறுதி சுற்றுப்போட்டிகள் விபரம்\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற வெள்ளி விழாவை முன்னிட்டு, கட்டுரைப் போட்டி மற்றும் கருத்தரங்கம்\nமார்ச் 22ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nநகர்மன்றத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி 17 உறுப்பினர்கள் மனு முழு விபரம்\nKEPAவின் நகர்நலப் பணிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் தக்வா அமைப்பின் சார்பில் நேரில் கையளிப்பு\nநகரில் வீசிய துர்வாடை குறித்து மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் KEPA முறையீடு\nDCW ஆய்வுக்குழு அறிக்கை குறித்து KEPA செயற்குழுவில் விவாதம்\nநகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஆற்றிய உரைக்கு 17ஆவது வார்டு உறுப்பினர் விளக்கம்\nமார்ச் 21ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nகழிவுநீர் கடலில் கலக்குமிடத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பார்வை\nமார்ச் 20ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nநகரின் பல இடங்களில் துர்வாடை வீச்சம்\n‘எழுத்து மேடை மையம்’ அறிமுக நிகழ்ச்சி இலக்கிய ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்பு இலக்கிய ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்பு\nமார்ச் 19ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமருத்துவத்துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’வில் இணைய KCGC இசைவு அனைத்துக்குழு கூட்டத்தில் அறிவிப்பு\nமருத்துவத்துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’வில் இணைய துபை கா.ந.மன்றம் இசைவு செயற்குழுவில் அறிவிப்பு\nசமுதாயக் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா\nதஃவா சென்டர் சார்பில் ‘அழைப்பாளன்’ பயிற்சி வகுப்பு திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்கள���ன் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timesmedia.tv/s-4/14", "date_download": "2019-10-22T12:47:24Z", "digest": "sha1:TENVHSHRYTRMARPSISAAEJHRMZ5TWFOG", "length": 3344, "nlines": 89, "source_domain": "timesmedia.tv", "title": "டி.டி.வி.தினகரனை ஆதரித்து ஆவடி நகர அவைத்தலைவர் முகவை சுந்தரம்,", "raw_content": "\nடி.டி.வி.தினகரனை ஆதரித்து ஆவடி நகர அவைத்தலைவர் முகவை சுந்தரம்,\nஅதிமுக அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனை ஆதரித்து ஆவடி நகர அவைத்தலைவர் முகவை சுந்தரம், துணைச்செயலாளர் தங்க குணசேகரன், ஆர் வி கிஸ்ணமுர்த்தி, தலமைக்கழக பேச்சாளர் மதுரை ஆறுமுகம் மற்றும் குணா, பாபு , தொண்டர்கள் உட்பட ஏறாளமானோர் ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் தொப்பி சின்னத்திற்க்கு தீவிர வாக்கு சேகரித்தனர்.\nடி.டி.வி.தினகரனை ஆதரித்து ஆவடி நகர அவைத்தலைவர் முகவை சுந்தரம்,\nடி டி வி தினகரனை ஆதரித்து காஞ்சி கிழக்கு மாவட்ட சார்பில்\nபி. ஜே எஸ். கே பள்ளியில் படித்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பங்கேற்ப்பு\nகோடை வெப்பத்தை தனிக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nடி டி வி தினகரனை ஆதரித்து டாக்டர் வெங்கடேஷ் வ.உ.சி நகர் பகுதியில்\nஇன்று முதல் ரமலான் நோன்பு துவங்கி இருப்பதால், இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/09/blog-post_3.html", "date_download": "2019-10-22T12:18:56Z", "digest": "sha1:JXHZOGK66OFEIKI73INUI5A6ZF7EBFUS", "length": 17566, "nlines": 469, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: ஆட்டுகின்றார் மத்தியிலே அமர்ந்து கொண்டே ஆடுகின்ற தமிழ்நாட்டு ஆட்சி கண்டே!", "raw_content": "\nஆட்டுகின்றார் மத்தியிலே அமர்ந்து கொண்டே ஆடுகின்ற தமிழ்நாட்டு ஆட்சி கண்டே\nஆட்டுகின்றார் மத்தியிலே அமர்ந்து கொண்டே\nஆடுகின்ற தமிழ்நாட்டு ஆட்சி கண்டே\nநாட்டுமக்கள் அனைவருமே அறிந்து கொள்ள\nநாட்களுமே ஒவ்வொன்றாய் நகர்ந்து தள்ள\nகாட்டுகின்றார் அடிமையென ஆள்வோர் சுகமே\nகாத்திடவே வெட்கமது இன்றி அகமே\nஓட்டுதனைக் கேட்பதற்கு வருவார் அன்றே\nஉணர்த்திடுவோம் மறவாது உணர நன்றே\nLabels: அடிமை அரசின் அவலம் உண்மை தன்மை கவிதை , புனைவு\nஇரண்டாம் தம வாக்கு என்னுது\nநாட்டினுக்கே தீமைசெய்வோர் நம்மில் உண்டு\nநாமிவர்க்கு நல்வழியைச் சொல்வோம் கண்டு\nபுரியும்படியான அரசியல் கவிதை.. 6ம் வோட்டுப் போட்டுவிட்டேன்ன் பொய் எனில் கையைப் பாருங்கோ மை இருக்கு.. சத்தியமா உங்களுக்குத்தான் போட்டேன்ன்:).\n//ஓட்டுதனைக் கேட்பதற்கு வருவார் அன்றே\nஉணர்த்திடுவோம் மறவாது உணர நன்றே//\nஇவர்களின் அடிமைத் தனத்துக்கு 'அனிதா'க்கள் பலி ஆகிறார்கள் :(\nஓட்டுதனைக் கேட்கவரும் உதவா தோற்கும்\n...ஒருநொடியில் ஆராத்தி எடுக்கும் கூட்டம்\n...நம்மவரை நம்புங்கால் உயர்வும் இல்லை\nபட்டினியாய்க் கிடந்தாலும் பண்டு தொட்டுப்\nமுட்டவரும் முன்னகல்தல் முறையே ஐயா\n...முடிவில்லை இவர்க்கெல்லாம் மூளைச் சாவே \nநல்லா சொன்னீர்கள் ஐயா நானும் வந்ததைக் கொட்டிவிட்டேன் நன்றி\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nகாந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட சாந்...\nஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்\nஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல் நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்ற...\nஓட்டுப்பட்டைக் காணவில்லை தமிழ்மணமே-ஏனோ உண்மைய...\nஎன்னென்னவோ நடக்குது ஏதேதோ நடக்குது ஒன்னுமே புரியவி...\nஆட்டுகின்றார் மத்தியிலே அமர்ந்து கொண்டே ஆடுகின்ற த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/58581-supreme-court-refuses-to-monitor-cbi-investigation-into-saradha-chit-fund-scam.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-10-22T11:44:09Z", "digest": "sha1:53W5BRT4TQ2SM4DINW263FKWZNFHSF6T", "length": 13263, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாரதா நிதி நிறுவன மோசடி: சிபிஐ விசாரணையில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு | Supreme Court refuses to monitor CBI investigation into Saradha chit fund scam", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம���: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nசாரதா நிதி நிறுவன மோசடி: சிபிஐ விசாரணையில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nசாரதா நிதி நிறுவனம் மேற்கு வங்கத்தில் 239 தனியார் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாக 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தங்கள் திட்டங்களில் முதலீடு செய்தால்‌ பெரும் லாபம் கிடைக்கும் எனக் கூறி லட்சக்கணக்கா‌ன சாமானிய மக்களிடம் இருந்து பெரும் தொகையை சாரதா நிறுவ‌னம் வசூலித்தது. அவ்வாறு சுமார் 17 லட்சம் பேரிடமிருந்து 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்டிய நிலையில், அதன் முறைகேடுகள் 2‌013ம் ஆண்டு அம்பலமாகியது. அதைத்தொடர்ந்து நிறுவனமே மூடப்பட்டது. இது முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்த மோசடியை விசாரிக்க தற்போது கொல்கத்தா காவல் ஆணையராக இருக்கும் ராஜிவ் குமார் தலைமையில், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு அப்போது சிறப்பு விசாரணைக் குழுவை உடனடியாக அமைத்தது. சாரதா நிறுவன தலைவர் சுதிப்தோ சென் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் அளித்த வாக்குமூலத்தில் நிதி முறைகேட்டில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய தகவல் வெளியானது. இவ்வழக்கில் மேற்கு வங்க அமைச்சர் மதன் மித்ரா, முன்னாள் டிஜிபி ரஜத் மஜும்தார், எம்பிக்கள் இருவர் ஆகியோர் கைது‌ செய்யப்பட்டனர்.\nஇந்த வழக்கினை விசாரித்த ராஜிவ் குமார், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக நடந்துகொண்டதாகவும் முக்கிய ஆவணங்களை அழித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி 2014ம் ஆண்டு சிபிஐ வசம் சென்றது.\nஇந்த வழக்கு தொடர்பாக காவல் ஆணையர் ராஜிவ்குமாரை விசாரிக்க சிபிஐ அவரது இல்லத்த���ற்கே சமீபத்தில் சென்றது. ஆனால், மேற்குவங்க போலீசார் சிபிஐ அதிகாரிகளை உள்ளே விட மறுத்ததோடு, சிபிஐ தலையீட்டை கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்திலும் ஈடுபட்டார்.\nபின்னர், உச்சநீதிமன்றத்திடம் சிபிஐ இதுகுறித்து முறையிட்டது. ராஜிவ் குமார் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு அவர் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தது. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து மம்தா தனது போராட்டத்தை கைவிட்டார்.\nஇந்நிலையில், சிபிஐ விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சிவ் கண்ணா ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் சிபிஐ விசாரணையை கண்காணிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\nகாஞ்சிபுரம் கால்நடை திருடர்களைப் பிடிக்க தனிப்படை\nமோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி நந்தினி விடுவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nநீட் ஆள்மாறாட்டம்: ஏன் சிபிஐ விசாரிக்கக்கூடாது \nவாட்ஸ் அப் குழுவில் ஆபாச படம் : சென்னையில் சிபிஐ சோதனை\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசமூக வலைதள கணக்கோடு ஆதாரை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nRelated Tags : உச்சநீதிமன்றம் , சாரதா நிதி நிறுவன மோசடி , சிபிஐ , ராஜிவ் குமார் , மம்தா பானர்ஜி , கொல்கத்தா , மேற்குவங்க அரசு , Supreme Court , Saradha chit fund scam , CBI , Rajiv kumar\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஞ்சிபுரம் கால்நடை திருடர்களைப் பிடிக்க தனிப்படை\nமோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி நந்தினி விடுவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nandhini/105986", "date_download": "2019-10-22T11:10:11Z", "digest": "sha1:U7FSMTZALYAVWJQMTFFHR7REYO73J2UI", "length": 5218, "nlines": 58, "source_domain": "www.thiraimix.com", "title": "Nandhini - 13-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபெரமுனவின் காடையர்களால் தாக்கப்பட்ட சஜித்தின் ஆதரவாளர்\nதேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார் ட்ரூடோ, ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள்\n17 வயது தங்கையை நிர்வாணமாக்கி கண்களை தோண்டி எடுத்து கொலை செய்த அக்கா\n கல்கி சாமியார் எங்கிருக்கிறார் தெரியுமா பல கோடி மோசடி - வீடியோ வெளியானது\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கவுள்ள மற்றுமோர் விமான சேவை\nகோடி கோடியாய் சிக்கிய பணம்- வைர நகைகள் வெளிநாட்டிற்கு தப்பிய ஓடிய கல்கி சாமியார் வெளிநாட்டிற்கு தப்பிய ஓடிய கல்கி சாமியார்\nதொகுப்பாளரின் கேள்விக்கு கோபப்பட்டு எழுந்து சென்ற மோகன் வைத்தியா.. என்ன கேட்டாரு தெரியுமா\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்- பிகில் அவ்வளவுதானா\nஅஜித்தின் விவேகம் பட சாதனையை நெருங்கும் விஜய்யின் பிகில்- வெளியான உண்மை தகவல்\nஇந்த மாஸுக்கு பெயர் தான் தளபதி, புகைப்படம் போட்டு பிரம்மித்த பிரபலம்- என்ன விவரம் பாருங்க\nமறக்கப்பட்ட உண்மைகளால் மரணிக்கும் மனிதர்கள்... உயிரைப் பறிக்கும் நோய்க்கு நொடியில் தீர்வு\nதொகுப்பாளரின் கேள்விக்கு கோபப்பட்டு எழுந்து சென்ற மோகன் வைத்தியா.. என்ன கேட்டாரு தெரியுமா\nஒருகோடி ரூபாய் கொடுத்து வாங்கிய வீட்டை உடனே இடித்து தள்ளிய நபர்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nத���பதியா விஜய் இருக்க அந்த ஒரு விஷயம் தான் காரணம்- புகழ்ந்த பிரபலம்\nஞாபகசக்தி குறைபாடு உங்களுக்கு அடிக்கடி ஏற்படுகிறாதா.. இந்த நோயாகவும் இருக்கலாம்.. உடனே தெரிந்துகொள்ளுங்கள்\nநான் கடவுள் படத்திற்காக அஜித் அகோரியாக போட்ட கெட்டப்- யாரும் பார்த்திராத புகைப்படம்\nபின்னழகை குறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்த இளம் பாடகிக்கு நேர்ந்த விபரீதம்..\nஇரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் யாரை தெரியுமா\nஅட்லீயுடன் வாக்குவாதம், பிகில் படத்தின் கதையில் செய்த மாற்றம்.. எடிட்டர் ரூபன் அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nandhini/124697", "date_download": "2019-10-22T11:19:37Z", "digest": "sha1:RF73LAWZHCC6HMBDHGY6REQOR6DHI4ZD", "length": 5323, "nlines": 58, "source_domain": "www.thiraimix.com", "title": "Nandhini - 05-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\nபெரமுனவின் காடையர்களால் தாக்கப்பட்ட சஜித்தின் ஆதரவாளர்\nதேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார் ட்ரூடோ, ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள்\n17 வயது தங்கையை நிர்வாணமாக்கி கண்களை தோண்டி எடுத்து கொலை செய்த அக்கா\n கல்கி சாமியார் எங்கிருக்கிறார் தெரியுமா பல கோடி மோசடி - வீடியோ வெளியானது\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கவுள்ள மற்றுமோர் விமான சேவை\nதொகுப்பாளரின் கேள்விக்கு கோபப்பட்டு எழுந்து சென்ற மோகன் வைத்தியா.. என்ன கேட்டாரு தெரியுமா\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்- பிகில் அவ்வளவுதானா\nஅஜித்தின் விவேகம் பட சாதனையை நெருங்கும் விஜய்யின் பிகில்- வெளியான உண்மை தகவல்\nஇலங்கை தமிழரை கரம்பிடித்தது எப்படி நடிகை ரம்பாவின் சுவாரசிய காதல் கதை\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\nஇந்த மாஸுக்கு பெயர் தான் தளபதி, புகைப்படம் போட்டு பிரம்மித்த பிரபலம்- என்ன விவரம் பாருங்க\nமறக்கப்பட்ட உண்மைகளால் மரணிக்கும் மனிதர்கள்... உயிரைப் பறிக்கும் நோய்க்கு நொடியில் தீர்வு\nகல்லூரி மாணவியின் புத்தகப்பையில் பச்சிளம் குழந்தை.. தாயின் வாக்குமூலத்தால் அதிர்ந்துபோன பொலிசார்..\nகோலங்கள் சீரியல் புகழ் நடிகை ஸ்ரீவித்யா.. இப்போ எப்படியிருக்கிறார் தெரியுமா\nபாலிவுட் நாயகி கத்ரீனாவுடன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் போட்டோ- இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ\n5 வருடங்களுக்கு முன்பு இவ்வளவு குண்டாக இருந்தாரா நேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புகைப்படம்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவின் கியூட் புகைப்படங்கள்\nஒருகோடி ரூபாய் கொடுத்து வாங்கிய வீட்டை உடனே இடித்து தள்ளிய நபர்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-10-22T12:43:41Z", "digest": "sha1:ZRAA6XKOZCJJN5UMPKFNJGHPXB2Y6V6B", "length": 12900, "nlines": 80, "source_domain": "www.visai.in", "title": "இனப்படுகொலை – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nShare கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ் இடம்பெற்றது. தாமரைக் கோபுரம் எனப்படுவது இலங்கைத் தீவு சீனமயப்பட்டு விட்டதைக் குறிக்கும் தென்னாசியாவின் மிக உயரமான குறியீடுகளில் ஒன்று. இலங்கைத்தீவின் பெருமைக்குரிய அடையாளங்களாக இது வரை இருந்து வந்த புராதன சின்னங்களை மீறி நாட்டின் ஒரு நவீன அடையாளமாக அது உயர்த்திக் ...\nஇதுவே உன் சாவின் நீதி\nShare செத்துக் கிடக்கும் அம்மா, செத்த உடல் , செத்த மார்பு , செத்த பால், பத்தி எரியும் ஆன்மா . அம்மா, நான் அருந்தியது பசி போக்கும் பாலை அல்ல. உன் உயிரை என்னுள் உறிஞ்சிக் கொண்டேன் என் மகளாய் உன்னை உயிர்த்தெடுக்க. அம்மா , உன் சாவுக்கு யாரிடம் நீதி கேட்பேன்\nஇனப்படுகொலையின் வாயிலில் நிற்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்\nShare மியான்மரின் ராக்கைய்ன் மாகாணத்தில் ஒரு சிறுபான்மையினராக ரோஹிங்கிய முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். ரோஹிங்கியா என்பது அவர்கள் பேசும் மொழி. இம்மக்கள் பர்மிய‌ நாட்டின் மண்ணின் மைந்தர்கள் என்பதை சாட்சியங்களோடு நிறுவும் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் இருப்பதாக சமூக மனித உரிமைப் போராளியும் இனவெறி எதிர்ப்பாளருமான டெஸ்மாண்ட் டூட்டு குறிப்பிடுகிறார். இருந்தாலும் அவர்கள் வங்க தேசத்திலிருந்து சட்ட ...\nஒரு பார்வையாளனின் வெற்று குறிப்புகள்:\nShareகடற்கரை மணலின் அலையில் முகம் புதைய கிடந்தனர் நான்கு சிறுவர்கள். அப்பொழுது அந்தியின் கடைவாயில் இருந்து ஷெல்கள் சீறிப் பாய்ந்தன. ஷிஃபாயின் மருத்துவமனை நிணமும் கெட்டி குருதியும் விம்மல்களும் துடிக்கும் தொண்டைக் குழிகளும் அங்கே கூட ஆங்காரங் கொண்ட தீச்சுவாலைகள் விழுங்கித் தின்றன ஆக்சிஜன் சிலிண்டர்களும் சிரிஞ்சுகளும் சாகக் கிடந்தன. அது ...\nShare எனக்கென்று ஒரு வீடு இருந்தது அவர்கள் அதை வெறும் கற்களாக நொறுக்கி விட்டனர் அவர்கள் எங்களை அழைத்துச் சொல்கின்றனர் அடுத்த சில நிமிடங்களில் உன் வீடு மீது தான் தாக்குதல் என்று நாங்கள் இயலாமையில் உயிர்பிழைக்க வீட்டை விட்டு ஓடுகின்றோம் வந்து விழுகின்ற ஒரு ஏவுகணை எங்கள் வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் புதைக்கின்றது இலக்கு வெற்றி ...\nShareஇலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வதை கண்டித்தும் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவித்து மீனவர்களின் படகுகளை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தியும் கடந்த சூலை 24 முதல் இராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட 50 மீனவர்களை சேர்த்து இதுவரை 94 ...\nபன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது\nShare30 மார்ச்சு 2014 தமிழ்நாடு பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்சு இயக்கம் கூட்டறிக்கை ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகம் முன்னெடுக்கும் பன்னாட்டுப் புலனாய்வை வரவேற்கிறோம் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்சு இயக்கம் கூட்டறிக்கை ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகம் முன்னெடுக்கும் பன்னாட்டுப் புலனாய்வை வரவேற்கிறோம் \n உள்நாட்டு விசாரணையா, பன்னாட்டு புலனாய்வா\nShareபிப்ரவரி 26 அன்று தமிழ்நாடு மாணவர் இயக்கம் வள்ளுவர் கோட்டத்தில் “இலங்கை செய்த போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள���, இனப்படுகொலைக் குற்றங்கள் மீது தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு நடத்தக்கோரியும், ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தும் தீர்மானத்தை ஐ.நா. அவையில் இந்திய அரசு கொண்டுவர வேண்டும்” என்ற கோரிக்கையை மையப்படுத்தி நடந்த கண்டனப் போராட்டத்தில் சேவ் தமிழ்சு இயக்க ...\nமார்ச்சு 2014 : தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வே இலக்கு\nShareமார்ச்சு 2014 : தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வே இலக்கு – திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்சு இயக்கம் ஆகியவற்றின் கூட்டறிக்கை 03 மார்ச் 2014 அன்று தொடங்கி ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 25வது கூட்டத் தொடர் நடந்து வருகின்றது. இதை முன்னிட்டு, இலங்கையில் ...\nஇலங்கை மீதான அமெரிக்க தீர்மானமும், நமது கடமையும்….\nShareஅமெரிக்க வரைவுத் தீர்மானம்: மார்ச்சு – 2014: தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வைத் தடுக்கும் தந்திரமா மறைந்து நின்று கழுத்தறுக்கும் இந்தியா மறைந்து நின்று கழுத்தறுக்கும் இந்தியா 03 மார்ச் 2014 அன்று தொடங்கி உள்ள ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 25வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் முதல் வரைவு அமெரிக்கா, இங்கிலாந்து, மொரிசீயசு, மான்டீநிக்ரோ, மாசிடோனியா ஆகிய நாடுகளால் ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2014/02/11/", "date_download": "2019-10-22T12:43:48Z", "digest": "sha1:TO5GXUD3AXUDFQEWKMLWDXGTUXKNXRWA", "length": 13769, "nlines": 300, "source_domain": "barthee.wordpress.com", "title": "11 | பிப்ரவரி | 2014 | Barthee's Weblog", "raw_content": "\nசெவ்வாய், பிப்ரவரி 11th, 2014\nபெப்ரவரி 11 கிரிகோரியன் ஆண்டின் 42 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 323 நாட்கள் உள்ளன.\nகிமு 660 – ஜிம்மு பேரரசரினால் ஜப்பான் அமைக்கப்பட்டது.\n55 – ரோமப் பேரரசின் முடிக்குரிய பிரிட்டானிக்கஸ் ரோம் நகரில் மர்மமான முறையில் இறந்தான். நீரோ பேரரசனாவதற்கு இது வழி வகுத்தது.\n1752 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மருத்துவமனை பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது.\n1809 – ரொபேர்ட் ஃபுல்ட்டன் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றார்.\n1814 – நோர்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது.\n1826 – லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயரு��ன் அமைக்கப்பட்டது.\n1929 – இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக வத்திக்கான் நகர் உருவானது.\n1933 – மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.\n1990 – தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையானார்.\n1997 – டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியைத் திருத்தும் நோக்கில் விண்ணுக்கு ஏவப்பட்டது.\n2005 – ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.\n1847 – தொமஸ் அல்வா எடிசன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (இ. 1931)\n1924 – வி. வி. வைரமுத்து, நடிகமணி, ஈழத்தின் நாட்டுக்கூத்து நடிகர் (இ. 1989)\n1964 – சேரா பேலின், அலாஸ்கா மாநில ஆளுனர்\n1713 – ஜகாந்தர் ஷா, முகலாய அரசன் (பி. 1664)\n1946 – மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1860)\n – சி. சுந்தரலிங்கம், அடங்காத் தமிழன், ஈழத் தமிழ் அரசியல்வாதி\n1978 – ஹரி மார்ட்டின்சன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1904)\n1991 – ரொபேர்ட் ஹோலி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1922)\n2006 – பெக்கி கிரிப்ஸ் அப்பையா, எழுத்தாளர் (பி. 1921)\n2007 – சாகரன், தமிழிணைய ஆர்வலர் (பி. 1975)\nஜப்பான் – நிறுவன நாள்\nஈரான் – இஸ்லாமியப் புரட்சி நாள் (1974)\nகமரூன் – இளைஞர் நாள்\nஐக்கிய அமெரிக்கா – கண்டுபிடிப்பாளர் நாள்\nபொஸ்னியா – விடுதலை நாள்\nவத்திக்கான் நகரம் – விடுதலை நாள் (1922)\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« ஜன மார்ச் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2016/03/05/seikan-undersea-tunnel/", "date_download": "2019-10-22T11:53:55Z", "digest": "sha1:DARUTCXJIYBTRZIOPR3EYFQLBJT7OEXU", "length": 42133, "nlines": 96, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "குன்றுகளைக் குடைந்து கடலடியிலே தோண்டிய உலகிலே நீண்ட ஜப்பான் செய்கான் அதிசயக் குகை | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nகுன்றுகளைக் குடைந்து கடலடியிலே தோண்டிய உலகிலே நீண்ட ஜப்பான் செய்கான் அதிசயக் குகை\nமுன்னுரை: இரண்டாம் உலகப் போரில் தோற்றுச் சரணடைந்த ஜப்பான், அதி விரைவில் எழுந்து ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைப் போல் தொழில் வளத்தில் முன்னேறி, ஆசியாவின் பொறித்துறைப் பூதமாகவும், வல்லரசாகவும் உச்ச இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது நவீனப் பொறி நுணுக்கங்களும், தொழிற்துறை நூதனங்களும் படைக்கும் மிகச் சுறுசுறுப்பான மாந்தரைக் கொண்டது ஜப்பான் தேசம் நவீனப் பொறி நுணுக்கங்களும், தொழிற்துறை நூதனங்களும் படைக்கும் மிகச் சுறுசுறுப்பான மாந்தரைக் கொண்டது ஜப்பான் தேசம் தேள் கொடுக்கு போல் வளைந்த ஜப்பான் தேசம் சுமார் 7000 தீவுகளைத் தன்னகத்தே சேர்த்துக் கொண்டுள்ளது தேள் கொடுக்கு போல் வளைந்த ஜப்பான் தேசம் சுமார் 7000 தீவுகளைத் தன்னகத்தே சேர்த்துக் கொண்டுள்ளது 127 மில்லியன் ஜனத்தொகை கொண்ட ஜப்பான் தீவுகளின் பரப்பளவை ஒப்பிட்டால் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திற்கு நிகராகும் 127 மில்லியன் ஜனத்தொகை கொண்ட ஜப்பான் தீவுகளின் பரப்பளவை ஒப்பிட்டால் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திற்கு நிகராகும் ஜப்பானின் நான்கு பெரிய தீவுகளும், அநேக சிறிய தீவுகளும் 2000 மைல் தூரம் நீண்டு வளைந்து பரவியவை ஜப்பானின் நான்கு பெரிய தீவுகளும், அநேக சிறிய தீவுகளும் 2000 மைல் தூரம் நீண்டு வளைந்து பரவியவை ஆண்டுக்கு 10,000 நிலநடுக்கங்கள் ஜப்பான் தீவுகளுக்கு அண்டையில் நேருகின்றன ஆண்டுக்கு 10,000 நிலநடுக்கங்கள் ஜப்பான் தீவுகளுக்கு அண்டையில் நேருகின்றன அவற்றில் குறைந்தது 40 நிலநடுக்கம் ஜப்பான் நிலப் பகுதியில் மட்டும் ஏற்படுகின்றன அவற்றில் குறைந்தது 40 நிலநடுக்கம் ஜப்பான் நிலப் பகுதியில் மட்டும் ஏற்படுகின்றன ஆயினும் நான்கு தீவுகளை இணைக்கும் நீளமான பாலங்களையும், ஆழமான கடற் குகைகளையும், மலைக் குகைப் பாதைகளையும், அவற்றின் ஊடே புகும் அதிவேக புள்ளெட் இரயில் வண்டிகளையும், [Bullet Trains] கோடிக் கணக்கான டாலர் செலவழித்து, ஜப்பான் நுணுக்கமாகக் கட்டிக் கண்காணித்து வருவது பேராச்சரியம் அளிக்கிறது\n1954 இல் அடித்தக் கடற் சூறாவளியில் ��ுகரு நீர்ச்சந்தியில் [Tsugaru Strait] ஜப்பானியரை ஏற்றிச் சென்ற ஐந்து மீட்சிப் படகுகள் [Ferry Boats] கவிழ்ந்து 1314 பேர் மூழ்கிப் போயினர் பொது மக்களின் பெரும் போராட்டத்தின் விளைவாய், ஜப்பான் அரசு அந்த நீர்ச்சந்தியைப் பாதுகாப்பாகக் கடக்க ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தது பொது மக்களின் பெரும் போராட்டத்தின் விளைவாய், ஜப்பான் அரசு அந்த நீர்ச்சந்தியைப் பாதுகாப்பாகக் கடக்க ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தது அம்முயற்சி பத்தாண்டுகளுக்குப் பிறகு 1964 ஆம் ஆண்டில் வெளிப்பட்டு, உலகிலே நீண்ட செய்கன் கடலடிக் குகை, ஹோன்சூ தீவுக்கும் ஹோக்கைடு தீவுக்கும் இடையே [Between Honshu & Hokkaidu Islands] கட்டப்பட்டு, 1988 முதல் அனுதினமும் இரயில் வண்டிகள் அதன் வழியே போய் வருகின்றன. அடுத்துத் தென்திசையில் ஹோன்சூ தீவை ஷிகோகுத் தீவுடன் [Shikoku] இணைக்க 22.5 மைல் தூரத்தில் இடையிடையே நிலத்துடன் சேர்ந்த உலகிலே நீண்ட ஊஞ்சற் பாலங்களும், முறுக்குநாண் பாலங்களும் [Suspension & Cable-stayed Bridges] அமைக்கப் பட்டன. கடல் இடையே மிதக்கும் எண்ணற்ற தீவுகளையும், மலை இடையே அமைந்த நகரங்களையும் போக்குவரத்து மூலம் சேர்க்க பலவிதக் குகைகள், பாலங்கள், இரயில் பாதைகள் அமைத்த ஜப்பான் உலகில் சிறந்த சிவில் பொறியியல் நிபுணத்துவ நாடாகப் பெயர் பெற்றுள்ளது\nசெய்கான் கடலடிக் கணவாயின் சிறப்பு அம்சங்கள்\nபிரிட்டனுக்கும் பிரான்ஸிற்கும் இடையே கட்டப்பட்ட ஈரோக்குகை [Eurotunnel (1994)], ஜப்பானின் வடதிசைத் தீவை மையத் தீவுடன் இணைக்கும் செய்கன் கடற்குகை [Seikan Tunnel (1988)] ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன மலைகளைக் குடைந்து கட்டப்பட்ட செய்கன் குகையே, மொத்த நீளத்தில் 33.4 மைல் [174,240 அடி (53.9 கி.மீ)] தூரம் கொண்டு ஈரோகுகையை விடச் சற்று நீண்டதாக உள்ளது. 800 அடிவரைக் கடலுக்குக் கீழே செல்லும் செய்கான், ஈரோகுகையை விட, ஆழத்திலும் உலகத்திலே முதன்மையாகக் கருதப்படுகிறது. ஆனால் கடற்பரப்பு நீளத்தை ஒப்பிடும் போது, ஈரோகுகையே உலகில் முதன்மை இடத்தைப் பெறுகிறது. செய்கன் குகை 14.3 மைல் நீளமானக் கடல் பகுதியைக் கடக்கிறது. இங்கிலீஷ் கால்வாயில் ஈரோகுகையின் கடற்தளக் கடப்பு நீளம்: 24 மைல். ஈரோ குகையின் நீளம்: 31 மைல் [50.45 கி.மீ]. அதன் ஆழம் 150-250 அடிவரைச் செல்கிறது. அடுத்து நிலநடுக்கப் பாதுகாப்பு உளவிகள் பதிக்கப்பட்டு, மேன்மையானப் பொறி நுணுக்க முற்பாடுகளில் அமைந்தது, செய��கன் குகை மலைகளைக் குடைந்து கட்டப்பட்ட செய்கன் குகையே, மொத்த நீளத்தில் 33.4 மைல் [174,240 அடி (53.9 கி.மீ)] தூரம் கொண்டு ஈரோகுகையை விடச் சற்று நீண்டதாக உள்ளது. 800 அடிவரைக் கடலுக்குக் கீழே செல்லும் செய்கான், ஈரோகுகையை விட, ஆழத்திலும் உலகத்திலே முதன்மையாகக் கருதப்படுகிறது. ஆனால் கடற்பரப்பு நீளத்தை ஒப்பிடும் போது, ஈரோகுகையே உலகில் முதன்மை இடத்தைப் பெறுகிறது. செய்கன் குகை 14.3 மைல் நீளமானக் கடல் பகுதியைக் கடக்கிறது. இங்கிலீஷ் கால்வாயில் ஈரோகுகையின் கடற்தளக் கடப்பு நீளம்: 24 மைல். ஈரோ குகையின் நீளம்: 31 மைல் [50.45 கி.மீ]. அதன் ஆழம் 150-250 அடிவரைச் செல்கிறது. அடுத்து நிலநடுக்கப் பாதுகாப்பு உளவிகள் பதிக்கப்பட்டு, மேன்மையானப் பொறி நுணுக்க முற்பாடுகளில் அமைந்தது, செய்கன் குகை பதினேழு ஆண்டுகளாய் 13.8 மில்லியன் பணியாளிகள் வேலை பார்த்த அந்த இமாலயத் திட்டத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 33 பதினேழு ஆண்டுகளாய் 13.8 மில்லியன் பணியாளிகள் வேலை பார்த்த அந்த இமாலயத் திட்டத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 33 அச்சிறிய எண்ணிக்கை ஜப்பானியரின் உன்னதப் பாதுகாப்பு நிர்வாகத்தை எடுத்துக் காட்டுகிறது\nசுண்ணாம்பு அடுக்குத் தளத்தில் துளையிட்ட குடையும் யந்திரங்கள் [Tunnel Boring Machine] ஈரோகுகையில் பயன்பட்டது போல், செய்கன் குகை முழுவதும் துளைக்கப் படவில்லை காரணம் எரிமலைப் பாறைகள் இங்கும் அங்குமாய் அடுக்கப்பட்டுக் கிடந்தன. திட்டு திட்டான அந்தப் பாறைகளை வெடி மருந்தால் பிளக்க வேண்டிய தாயிற்று காரணம் எரிமலைப் பாறைகள் இங்கும் அங்குமாய் அடுக்கப்பட்டுக் கிடந்தன. திட்டு திட்டான அந்தப் பாறைகளை வெடி மருந்தால் பிளக்க வேண்டிய தாயிற்று மலைகளைக் குடைந்து, கடலடியே தோண்டி 33 மைல் நீண்ட குகையை முடிக்க 17 ஆண்டுகள் ஆயின. 800 அடி உச்ச ஆழத்தில் குகை தோண்டப்பட்டு, இரட்டை இருப்புப் பாதைகள் கொண்டு, அதி வேக சின்கன்ஸென் புள்ளெட் இரயில் தொடரோட்டப் போக்குவரத்துக்கு [Sinkansen Network High Speed Bullet Train] ஏற்றதாய் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் தற்போது [மீடர்கேஜ்] குற்றகல இரயில் வண்டிகள் மட்டும் செய்கன் குகை வழியாக அனுமதிக்கப் படுகின்றன.\nசெய்கான் கடலடிக் குகை அமைப்பில் ஏற்பட்ட சிக்கல்கள்\nஹோக்கைடு தீவு பல்லாண்டுகளாக ஜப்பானியருக்கு ஒரு புதிய தேடல் பூமியாய்த் தோன்றி வரவேற் பளித்தது அங்கே புதையல் க��ஞ்சியமாய்ச் செழித்துக் கிடந்த இயற்கை வளத்தைத் [Natural Resources] தோண்டிப் பிரதம தீவான ஹோன்சூவுக்குக் கொண்டு வருவதற்கு, மெதுவகச் செல்லும் கடல்வழித் துறையே பயன்பட்டு வந்தது. ஆனால் ஹோன்சூ, ஹோக்கைடு தீவுகளுக்கு இடையே உள்ள குறுகிய சுகரு நீர்ச்சந்தி [Tsugaru Strait] மிகக் கொந்தளிப்புள்ள கடற்பகுதி அங்கே புதையல் களஞ்சியமாய்ச் செழித்துக் கிடந்த இயற்கை வளத்தைத் [Natural Resources] தோண்டிப் பிரதம தீவான ஹோன்சூவுக்குக் கொண்டு வருவதற்கு, மெதுவகச் செல்லும் கடல்வழித் துறையே பயன்பட்டு வந்தது. ஆனால் ஹோன்சூ, ஹோக்கைடு தீவுகளுக்கு இடையே உள்ள குறுகிய சுகரு நீர்ச்சந்தி [Tsugaru Strait] மிகக் கொந்தளிப்புள்ள கடற்பகுதி 1954 இல் அவ்மோரி, ஹகோடேட் நகரங்களுக்கு [Aomori,Hakodate] இடையே பயணம் செய்யும் டோயா மாரு என்னும் இரயில் மீள்கப்பல் [Toya-Maru Train Ferry], ஓர் அசுரச் சூறாவளியில் சிக்கிக் கடலில் கவிழ்ந்தது 1954 இல் அவ்மோரி, ஹகோடேட் நகரங்களுக்கு [Aomori,Hakodate] இடையே பயணம் செய்யும் டோயா மாரு என்னும் இரயில் மீள்கப்பல் [Toya-Maru Train Ferry], ஓர் அசுரச் சூறாவளியில் சிக்கிக் கடலில் கவிழ்ந்தது அப்பயங்கர விபத்தில் 1314 பேர் மூழ்கி, 159 நபர் உயிர் பிழைத்தனர் அப்பயங்கர விபத்தில் 1314 பேர் மூழ்கி, 159 நபர் உயிர் பிழைத்தனர் ஜப்பானியர் அந்நிகழ்ச்சிக்குப் பிறகு எழுப்பிய குரலே, செய்கன் குகை இரயில் பாதை அமைக்க விதை யிட்டது\n1971 ஆம் ஆண்டில் தோண்டும் பணிகள் துவக்கப்பட்டன. செய்கன் குகையை டிசைன் செய்து கட்டி முடித்த எஞ்சினியர் யாவரும் ஜப்பான் இரயில்வே கட்டமைப்பு வாரியப் பணியாளர்கள் [Japan Railway Construction Corporation]. திட்ட மிட்டக் குகை 33 மைல் தூரம் நீண்டதால், முக்கியக் குகையைக் குடைவதற்கு முன்பு, முதலில் முன்பணிக் குகையும் [Pilot Tunnel] பராமரிப்புக் குகையும் [Service Tunnel] அருகே இணையாகத் தோண்ட வேண்டிய தாயிற்று. முன்பணிக் குகைத் தளமட்டம், திசைநோக்கு, நிலப்பண்பு ஆகியவற்றை அறியும் சர்வே, புவியியல் கருவிகளைப் [Survey & Geological Instruments] பயன்படுத்தத் தேவைப் பட்டது. பராமரிப்புக் குகை வழியாகப் பணியாளிகள் நுழையவும், வெட்டுப் பாறைக் கற்களை வெளியேற்றவும் இருப்புப் பாதை வண்டிகள் செல்ல வசதிகள் அமைக்கப் பட்டன. பதினேழு ஆண்டுகளாக 800 அடி ஆழத்தில் கடலடியே பணி செய்ததில், 33 பேர் மொத்தம் உயிரிழந்ததாக அறியப்படுகிறது\n1976 ஆம் ஆண்டில் குகைப்பணி தொடர்ந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஒரு வெள்ள விபத்து ஏற்பட்டு இன்னலை உண்டாக்கியது பணியாளிகள் மென்மையான பாறை அடுக்கு ஒன்றை உடைத்த போது, பேரிடர் விளைந்தது பணியாளிகள் மென்மையான பாறை அடுக்கு ஒன்றை உடைத்த போது, பேரிடர் விளைந்தது பீறிட்டுக் கடல் வெள்ளம் உடைத்துக் கொண்டு பாய்ந்து, குகைக்குள்ளே நிமிடத்துக்கு 80 டன் வீதம் கொட்டிக் குவிந்தது பீறிட்டுக் கடல் வெள்ளம் உடைத்துக் கொண்டு பாய்ந்து, குகைக்குள்ளே நிமிடத்துக்கு 80 டன் வீதம் கொட்டிக் குவிந்தது நல்ல வேளையாக மனிதர் எவருக்கும் ஆபத்து நேரவில்லை நல்ல வேளையாக மனிதர் எவருக்கும் ஆபத்து நேரவில்லை ஆனால் கடல்நீர்க் கசிவு ஓட்டத்தை நிறுத்தி, குகைநீரை உறிஞ்சி வெளியேற்ற 60 நாட்கள் பிடித்தன\nஜப்பான் மலைகளுக்குள் எரிமலை அடுக்குப் பாறைகள்\nமலைகளுக்கு இடையே 24 மைல் அகண்ட மடியில் கொந்தளிக்கும் கடலுக்கு அடியில் 800 அடி ஆழத்தில் குகை அமைப்பது எப்படி முதலில் தளப்பண்பு நிபுணர்கள் [Geologists] சோதனைத் துளைகள் இட்டு, நிலமண்களை ஆராய வேண்டும். அதற்காக இரண்டு தீவுகளிலும் தனித்தனியாகச் சிறிய செங்குத்துக் கிணறுகள் [Vertical Shafts] தோண்டப்பட்டன. அவ்விதம் உட்சென்று எடுத்த மாதிரிப் பாறைக் கட்டிகள் உடையும் தன்மையும், துளைகளும் [Breakable & Porous] பெற்றிருந்ததால் அவை யாவும் எரிமலைப் படிமான பாறைகளாக அறியப்பட்டன முதலில் தளப்பண்பு நிபுணர்கள் [Geologists] சோதனைத் துளைகள் இட்டு, நிலமண்களை ஆராய வேண்டும். அதற்காக இரண்டு தீவுகளிலும் தனித்தனியாகச் சிறிய செங்குத்துக் கிணறுகள் [Vertical Shafts] தோண்டப்பட்டன. அவ்விதம் உட்சென்று எடுத்த மாதிரிப் பாறைக் கட்டிகள் உடையும் தன்மையும், துளைகளும் [Breakable & Porous] பெற்றிருந்ததால் அவை யாவும் எரிமலைப் படிமான பாறைகளாக அறியப்பட்டன குகை தோண்ட ஆரம்பித்த பின்பு, அதிகரித்த நீர்க் கசிவுகளும், அழுத்தமான நீர்ப் பாய்ச்சலும் ஏற்பட்டுத் தொல்லைப் படுத்தின\nதொடர்ந்து பெருகும் நீரை வெளியேற்றுவதும், சேர்ந்து போகும் சகதியை நீக்குவதும் பெரிய பிரச்சனைகள் ஆயின ஜப்பானிய நிபுணர் படைத்த பொறி நுணுக்க சாதனங்களால், இன்னல்களும் பிரச்சனைகளும் குறைக்கப் பட்டுக் குகைப் பணிகள் தொடர்ந்தன. அதிக அழுத்தமுடன் சோடியம் சிலிகேட் செமென்ட் [High Pressure Injection of Sodium Silicate Cement] நுழைக்கப் பட்டு, நீர்க் கசிவுகள் அடைக்கப்பட்டு அறவே நீக்கப் பட்டன. பாற��க் குடைவுகள் முடிந்ததும், காங்கிரீட் திரவத்தைக் குகைச் சுவர்களில் தெளித்து உடனே பாறைக் குழிகள் மூடப்பட்டு உறுதிப் படுத்தப்பட்டன.\nசுகரு நீர்ச்சந்திக்குக் [Tsugaru Strait] கீழே இருந்த நிலப்பரப்புப் பகுதி யாவும் எரிமலைப் பாறையாகக் [Volcanic Rock] காணப் பட்டதால், பொதுவாகக் கையாளப்படும் குகைக் குடையும் யந்திரம் [Tunnel Boring Machine (TBM)] அங்கே முழுமையாகப் பயன்படவில்லை கடலடிக் குகையைத் தோண்ட 2800 டன்\nவெடி மருந்தைப் பயன்படுத்தி மலைப் பாறைகளைக் குடைந்து துளைக்க நேரிட்டது 180,000 டன் தேனிரும்புக் கம்பிகளும், சாதனங்களும் குகைக்குக் காங்கிரீட கவசமிடத் தேவைப் பட்டன 180,000 டன் தேனிரும்புக் கம்பிகளும், சாதனங்களும் குகைக்குக் காங்கிரீட கவசமிடத் தேவைப் பட்டன கடல் மட்டத்துக்கு 800 அடி ஆழத்தில் சில பகுதிகளில் அமைப்பான செய்கன் குகைப்பாதை, உலகிலே மிக ஆழ இரயில் பாதையாகக் கருதப்படுகிறது கடல் மட்டத்துக்கு 800 அடி ஆழத்தில் சில பகுதிகளில் அமைப்பான செய்கன் குகைப்பாதை, உலகிலே மிக ஆழ இரயில் பாதையாகக் கருதப்படுகிறது பிரதமப் பெருங்குகையின் விட்டம் சுமார் 32 அடி. சிறியதானப் பராமரிப்புக் குகையின் அகலம் 16 அடி.\n33 மைல் நீள இரட்டை இரயில் பாதைகள் ஒவ்வொன்றும் மூன்று தண்டவாளங்கள் கொண்டிருந்தன. அவ்விதம் அமைப்பதால், குறுகிய அகற்சி, பெருகிய அகற்சி இரயில் வண்டிகள் [Narrow Gauge & Broad Gauge Trains] இரண்டும் போவதற்கு வசதியாக இருக்கும். குகைக்குள் இரண்டு இரயில் நிலையங்கள் உள்ளன. ஒன்று: யோஷியோகா-கைத்தி நிலையம் [Yoshioka-Kaitei Station], அடுத்தது: டாப்பி-கைத்தி நிலையம் [Tappi-Kaitei Station]. இரண்டு நிலையங்களும் செய்கன் குகையின் வரலாறு, விளக்கம் அளிக்கும் காட்சி மையங்களாக [Museums] நிறுவகமாகி யுள்ளன.\nஜப்பான் புள்ளெட் வேக ரயில்\nநிலநடுக்கம் தாலாட்டும் நித்திய பூமி\nஆண்டு தோறும் நிகழும் நிலநடுக்க ஆட்டங்களும், சூறாவளி, சுனாமி [Tsunami] புயல் அடிப்புகளும் ஜப்பானியர்களுக்கு ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அளிக்காதவை உலகத்தின் 10 சதவீத நிலநடுக்கங்கள் டோக்கியோ தலைநகருக்கு அருகிய பகுதிகளில் நேருகின்றன உலகத்தின் 10 சதவீத நிலநடுக்கங்கள் டோக்கியோ தலைநகருக்கு அருகிய பகுதிகளில் நேருகின்றன இயற்கை அன்னை விளைவிக்கும் கோர விபத்துகளை எதிர்பார்த்து, இடர்களை ஏற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் சீர்ப்படுத்தி, உயிர்த்தெழும் ஜப்பானியரி���் நெஞ்சுறுதிக்கு ஈடு, இணை உலகில் வேறு எங்கும் இல்லை இயற்கை அன்னை விளைவிக்கும் கோர விபத்துகளை எதிர்பார்த்து, இடர்களை ஏற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் சீர்ப்படுத்தி, உயிர்த்தெழும் ஜப்பானியரின் நெஞ்சுறுதிக்கு ஈடு, இணை உலகில் வேறு எங்கும் இல்லை இல்லை ஒவ்வோர் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி அன்று, பூகம்ப எச்சரிக்கைப் பயிற்சிகள் தவறாது நடத்தப்பட்டு மக்களைத் தயாராக வைத்திருப்பது, போற்றத் தகுந்த ஓர் அரசாங்கப் பணி\n1995 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி கோப் [Kobe] பெரு நகரத்தின் அருகே 6.9 ரிக்டர் அளவில் நேர்ந்த 20 விநாடிப் பூகம்ப ஆட்டத்தில் இறந்தவர்: 5470. காயமடைந்தவர் 33,000 நிலநடுக்கத்தில் சிதைந்து போன இல்லங்கள்: 144,032 நிலநடுக்கத்தில் சிதைந்து போன இல்லங்கள்: 144,032 தீப்பற்றி மாய்ந்து போன வீடுகள்: 7456 தீப்பற்றி மாய்ந்து போன வீடுகள்: 7456 கவிழ்ந்து போன கட்டடங்கள்: 82,091 கவிழ்ந்து போன கட்டடங்கள்: 82,091 முறிந்து போன மாளிகைகள்: 86,043 முறிந்து போன மாளிகைகள்: 86,043 நிதி மதிப்பீட்டில் சிதைவுக்கு ஈடான தொகை: 200 பில்லியன் டாலர் நிதி மதிப்பீட்டில் சிதைவுக்கு ஈடான தொகை: 200 பில்லியன் டாலர் நீர்வசதி, மின்சார வசதி, எரிவாயு போன்ற மனிதருக்குத் தேவையான முக்கிய ஏற்பாடுகளை மீண்டும் உயிர்ப்பித்து இணைக்க 100 பில்லியன் டாலர் நிதி செலவானது நீர்வசதி, மின்சார வசதி, எரிவாயு போன்ற மனிதருக்குத் தேவையான முக்கிய ஏற்பாடுகளை மீண்டும் உயிர்ப்பித்து இணைக்க 100 பில்லியன் டாலர் நிதி செலவானது வாணிப நிதிவளத் தொழில் துறைகளை மீண்டும் இயக்க அடுத்து 50 பில்லியன் தொகை தேவைப்பட்டது வாணிப நிதிவளத் தொழில் துறைகளை மீண்டும் இயக்க அடுத்து 50 பில்லியன் தொகை தேவைப்பட்டது முக்கியமாக கார், வாகன, இரயில், கப்பல் போக்குவரத்துக்கள் நின்று போயின முக்கியமாக கார், வாகன, இரயில், கப்பல் போக்குவரத்துக்கள் நின்று போயின காங்கிரீட் பாலங்கள் உடைந்து, இருப்புப் பாதைகள் நெளிந்து, பெரு வீதிகள் பிளந்து நகரங்கள் பெருஞ்சேத மடைந்தன.\nபூகம்ப ஆட்டத்தின் போது இரயில் ஓட்டப் பாதுகாப்பு\nமணிக்கு 180 மைல் வேகத்தில் பாய்ந்து உலகிலே அதி விரைவில் ஓடும் புள்ளெட் இரயில்கள் ஜப்பான் ஒரு நாட்டில்தான் உள்ளன அவை வேகத்துக்கும், பாதுகாப்புக்கும், குறித்த நேரத்துக்கும் பெயர் பெற்றவை அவை வேகத்துக்கும், பாதுகாப்புக்கும், குறித்த நேரத்துக்கும் பெயர் பெற்றவை 1964 ஆண்டு முதல் இயங்கிவரும் புள்ளெட் இரயில் முன் விழுந்து தானாக மாய்ந்தவரைத் தவிர இதுவரை வண்டி கவிழ்ப்போ, தடப் புரட்டோ எதுவும் நேர்ந்து யாரும் உயிரிழந்த தில்லை 1964 ஆண்டு முதல் இயங்கிவரும் புள்ளெட் இரயில் முன் விழுந்து தானாக மாய்ந்தவரைத் தவிர இதுவரை வண்டி கவிழ்ப்போ, தடப் புரட்டோ எதுவும் நேர்ந்து யாரும் உயிரிழந்த தில்லை காலவரைக் கடைப்பிடிக்கப் பட்டு விநாடித் துல்லியமாக அனுதினமும் நிலையங்களை அடைகிறது, புள்ளெட் இரயில் வண்டி காலவரைக் கடைப்பிடிக்கப் பட்டு விநாடித் துல்லியமாக அனுதினமும் நிலையங்களை அடைகிறது, புள்ளெட் இரயில் வண்டி ஓராண்டு ஓட்டத்தைக் கணக்கு எடுத்துப் பார்த்ததில், அனைத்து புள்ளெட் இரயில்களின் மொத்தக் கால தாமதம் 12 விநாடி என்று அறிவது வியப்பை அளிக்கிறது\nபுள்ளெட் இரயில் ஓடும் ஜப்பானின் இருப்புப்பாதை முழுவதிலும் இடையிடையே ‘நிலநடுக்க உளவிகள் ‘ [Seismometers] மாட்டப் பட்டிருக்கின்றன. அவற்றின் பணி, புவித்தள ஆட்டத்தை உணர்ந்து, ரிக்டர் அளவு 4 மேற்பட்ட சமயத்தில் அதி வேகத்தில் பாய்ந்து செல்லும் புள்ளெட் இரயிலை உடனே நிறுத்துவது சக்தி வாய்ந்த நிலநடுக்க ஆற்றல் இருப்புப் பாதைகளை நெளித்து, இரயில் வண்டியைச் சாய்த்துவிடும் முன்னரே, முன்னறிவிப்புக் கருவிகள் வண்டியை நிறுத்துகின்றன சக்தி வாய்ந்த நிலநடுக்க ஆற்றல் இருப்புப் பாதைகளை நெளித்து, இரயில் வண்டியைச் சாய்த்துவிடும் முன்னரே, முன்னறிவிப்புக் கருவிகள் வண்டியை நிறுத்துகின்றன இரயில் பாதை அருகிலும், மற்றும் பாலங்கள், வீதிக் கம்பங்கள் ஆகியவற்றில் நிலநடுக்க ஆட்டத்தின் மட்டநிலை நகர்ச்சியைப் [Horizontal Displacements] பதிவு செய்யக் குறிக்கோடுகள் வரையப் பட்டுள்ளன இரயில் பாதை அருகிலும், மற்றும் பாலங்கள், வீதிக் கம்பங்கள் ஆகியவற்றில் நிலநடுக்க ஆட்டத்தின் மட்டநிலை நகர்ச்சியைப் [Horizontal Displacements] பதிவு செய்யக் குறிக்கோடுகள் வரையப் பட்டுள்ளன புள்ளெட் இரயில் போல மற்ற வாகனங்களும் 4 ரிக்டர் அளவுக்கு மிகையான பூகம்ப ஆட்டத்தின் போது நிறுத்தப் படுகின்றன.\n2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 இல் 8.3 ரிக்டர் அளவுப் பூகம்பம் மாலை 7:50 மணிக்கு ஹோக்கைடுப் பகுதியை [Hokkaido Region] ஆட்டியது நல்ல வேளையாக தாக்கிய பூமி கரையிலிருந்து 25 மைல் அப்பால் கடற்பகு��ியில் இருந்ததால், நகர மாந்தர் தப்பினர் நல்ல வேளையாக தாக்கிய பூமி கரையிலிருந்து 25 மைல் அப்பால் கடற்பகுதியில் இருந்ததால், நகர மாந்தர் தப்பினர் வீடுகள், வீதிகள், பாலங்கள், முக்கியமாக செய்கன் கடலடிக் குகை யாவும் பிழைத்துக் கொண்டன வீடுகள், வீதிகள், பாலங்கள், முக்கியமாக செய்கன் கடலடிக் குகை யாவும் பிழைத்துக் கொண்டன ஆனால் அதே தீவில் செப்டம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட 8 ரிக்டர் நிலநடுக்கத்தில் 250 பேர் காயமுற்றனர் ஆனால் அதே தீவில் செப்டம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட 8 ரிக்டர் நிலநடுக்கத்தில் 250 பேர் காயமுற்றனர் யாரும் மரண மடைய வில்லை யாரும் மரண மடைய வில்லை 16,000 இல்லங்களில் மின்சக்தி அற்றுப் போனது 16,000 இல்லங்களில் மின்சக்தி அற்றுப் போனது தொழிற் சாலைகளில் தீப் பற்றின தொழிற் சாலைகளில் தீப் பற்றின காங்கிரீட் வீதிகள் பிளவு பட்டன காங்கிரீட் வீதிகள் பிளவு பட்டன நகரில் நீர்ப்பைப்புகள் துண்டிக்கப் பட்டன நகரில் நீர்ப்பைப்புகள் துண்டிக்கப் பட்டன கடலில் மீன்படகுகள் கவிழ்ந்தன விமானத்தள மாளிகையின் கூரைக் குழிந்தது நிலநடுக்கம் உண்டாக்கிய சுனாமியில் [Tsunami] கடல்நீர் மட்டம் 4.3 அடி உயர்ந்து, குஷிரோ நகரத்தின் [Kushiro City] கடற்கரைத் தாக்கப்பட்டு 41,000 மாந்தர் கடத்தப்படக் கட்டளை பிறந்தது நிலநடுக்கம் உண்டாக்கிய சுனாமியில் [Tsunami] கடல்நீர் மட்டம் 4.3 அடி உயர்ந்து, குஷிரோ நகரத்தின் [Kushiro City] கடற்கரைத் தாக்கப்பட்டு 41,000 மாந்தர் கடத்தப்படக் கட்டளை பிறந்தது நல்ல வேளையாக ஹோக்கைடுத் தீவிலுள்ள அணுமின் நிலையத்திலோ அல்லது செய்கன் கடற்குகைப் பாதையிலோ எந்த விபத்தும், உடைப்பும் நேரவில்லை நல்ல வேளையாக ஹோக்கைடுத் தீவிலுள்ள அணுமின் நிலையத்திலோ அல்லது செய்கன் கடற்குகைப் பாதையிலோ எந்த விபத்தும், உடைப்பும் நேரவில்லை\nசெய்கான் குகை இரயில் பாதைப் போக்கின் எதிர்காலம்\nஜப்பானில் உள்ள சுமார் 3800 மலைக் குகைகளின் ஊடே செய்கன் குகையும் சேர்த்து, இரயில்கள் 1260 மைல் தூரம் [2100 கி.மீ.] அல்லும் பகலும் பயணம் செய்கின்றன. கடலடியில் 800 அடி உச்ச ஆழத்தில் குகை தோண்டப்பட்டு, இரட்டை இருப்புப் பாதைகள் கொண்டு, அதி வேக சின்கன்ஸென் புள்ளெட் இரயில் தொடரோட்டப் போக்குவரத்துக்கு [Sinkansen Network High Speed Bullet Train] ஏற்றதாய் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது [மீடர்கேஜ்] குற்றகல இரயில் வண்டிகள் மட்���ும் செய்கன் குகை வழியாக அனுமதிக்கப் படுகின்றன. காரணம், சின்கன்ஸென் தொடரோட்டப் போக்கில் செய்கன் குகை இரயில் பாதையை இணைப்பது பெரும் நிதி விழுங்கும் திட்டம் 2020 ஆண்டுக்குப் பிறகுதான் அதை நிறைவேற்றப் போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது\nநான்கு பெரிய தீவுகளையும் ஒப்பிட்டால், வடதிசையில் குளிர்ந்ததான ஹோக்கைடு தீவில் ஜனத்தொகை மிகவும் குறைவு. அதனால் குற்றகல இரயில் வண்டிகளே அங்கே போய் வருகின்றன. தற்போது ஜப்பானில் ஹோன்சூ, ஹோக்கைடு தீவுகளுக்கிடையே உள்ள விமானப் பயணச் செலவு, ஏறக் குறைய இரயில் பயணச் செலவை ஒட்டியதாக உள்ளதால், நிதி மிகையான புள்ளெட் இரயில் தொடர்பு இணைப்பு இப்போதைக்குள் நிகழப் போவதாய்த் தெரியவில்லை எண்ணிக்கை முறையில் குறைவாகப் பயணங்களுக்கு பயன்பட்டாலும், ஆழமான செய்கன் கடலடிக் குகை இருபதாம் நூற்றாண்டின் ஓர் உன்னதப் பொறியியல் சாதனையாக உலகிலே கருதப்படுகிறது\nஜிப்ரால்டர் நீர்ச்சந்தியில் எதிர்காலக் கடலடிக் குகை\nபிரிட்டன் தீவை ஈரோப்புடன் இணைக்கும் கடலடிக் குகை ‘ஈரோடன்னல் ‘ [Eurotunnel] 1994 ஆண்டு திறக்கப்பட்டு, மில்லியன் கணக்கான பயணிகள் சுற்றுலா இரயில் பயணத்தில் சென்று நிதிவளம் செழித்து வருகிறது 2004 ஜனவரியில் ஸ்பெயின், மொராக்கோ அரசாங்கம் இரண்டும் ஈரோப்பையும், ஆஃபிரிக்காவையும் கடலடிக் குகை மூலம் இணைத்து, இரயில்பாதை அமைக்கத் தீர்மானித்துள்ளன 2004 ஜனவரியில் ஸ்பெயின், மொராக்கோ அரசாங்கம் இரண்டும் ஈரோப்பையும், ஆஃபிரிக்காவையும் கடலடிக் குகை மூலம் இணைத்து, இரயில்பாதை அமைக்கத் தீர்மானித்துள்ளன 19 ஆம் நூற்றாண்டில் சூயஸ் கால்வாயும், 20 ஆம் நூற்றாண்டில் பனாமா கால்வாயும் தோண்டப் பட்டது போல், 21 ஆம் நூற்றாண்டில் ஜிப்ரால்டர் குகைக் கணவாய்த் தோன்றப் போகிறது என்று பெருமிதமுடன் அறிவித்தன 19 ஆம் நூற்றாண்டில் சூயஸ் கால்வாயும், 20 ஆம் நூற்றாண்டில் பனாமா கால்வாயும் தோண்டப் பட்டது போல், 21 ஆம் நூற்றாண்டில் ஜிப்ரால்டர் குகைக் கணவாய்த் தோன்றப் போகிறது என்று பெருமிதமுடன் அறிவித்தன 27 மில்லியன் ஈரோ நிதி மதிப்புடன் முன்னோடித் தளப்பண்பு உளவுகள் இப்போது திட்டமிடப் பட்டுள்ளன.\nஜிப்ரால்டர் நிலச்சந்திக் குகை 24 மைல் நீளமும், கொந்தளிக்கும் கடலடித் தளம் 17 மைல் அகலமும் இருக்கும் என்று கணிக்கப் பட்டிருக்கிறது. கட்ட���் போகும் கடற்குகை 300 அடி முதல் 1000 அடி ஆழத்தில் [100-300 மீடர்] அமைக்கப் பட்டு, உலகத்திலே மிக ஆழக்குகை என்று வரலாற்று முதன்மை பெறப் போகிறது ஸ்பெயின் கம்பெனி இப்போதே 200 நீளச் சோதனைக் குகையைத் தோண்டி, மாதிரி மண்கள் ஆராயப்பட்டுத் தளப்பண்புகள் அறியப்படுகின்றன. அதேபோல் மொராக்கோ கம்பெனி 1000 அடி [300 மீடர்] ஆழக் கிணறு ஒன்றைத் தோண்டி தளப்பண்பு ஆய்வு செய்து வருகிறது. பத்து பில்லியன் ஈரோ நாணயத் திட்டச் செலவில் [2004 மதிப்பு] உருவாகப் போகும் ஜிப்ரால்டர் கடலடிக் குகை 2008 ஆம் ஆண்டில் முழுப் பணிகளைத் துவங்கப் போகிறது ஸ்பெயின் கம்பெனி இப்போதே 200 நீளச் சோதனைக் குகையைத் தோண்டி, மாதிரி மண்கள் ஆராயப்பட்டுத் தளப்பண்புகள் அறியப்படுகின்றன. அதேபோல் மொராக்கோ கம்பெனி 1000 அடி [300 மீடர்] ஆழக் கிணறு ஒன்றைத் தோண்டி தளப்பண்பு ஆய்வு செய்து வருகிறது. பத்து பில்லியன் ஈரோ நாணயத் திட்டச் செலவில் [2004 மதிப்பு] உருவாகப் போகும் ஜிப்ரால்டர் கடலடிக் குகை 2008 ஆம் ஆண்டில் முழுப் பணிகளைத் துவங்கப் போகிறது சமீபத்தில் இரயில் வெடிகளை வைத்து ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் 200 பேர் மாண்டதற்கு, சில மொராக்கோ மூர்க்கர் காரணக் கர்த்தாக்கள் என்று அறியப் படுவதால், ஜிப்ரால்டர் குகைத் திட்டம் நிறுத்தப் படுமா அல்லது ஒத்திப் போடப் படுமா என்பது தெரியவில்லை சமீபத்தில் இரயில் வெடிகளை வைத்து ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் 200 பேர் மாண்டதற்கு, சில மொராக்கோ மூர்க்கர் காரணக் கர்த்தாக்கள் என்று அறியப் படுவதால், ஜிப்ரால்டர் குகைத் திட்டம் நிறுத்தப் படுமா அல்லது ஒத்திப் போடப் படுமா என்பது தெரியவில்லை மேலும் மொராக்கோவிலிருந்து ஏராளமான புலப்பெயர்ச்சி முஸ்லீம் மாந்தர், சட்டத்தை மீறி நுழைந்து கொள்ள குகைப்பாதை தொடர்ந்து வழி வகுக்கும் என்று ஸ்பெயின் அரசாங்கம் கவலை கொண்டிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/rahul-gandi-came-to-court-for-a-case-119101000040_1.html", "date_download": "2019-10-22T10:56:42Z", "digest": "sha1:KQIGSPEW6BPY7OG54IQZVVEAZEL52VAC", "length": 8336, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "மோடியைப் பற்றி தவறாகப் பேசிய வழக்கு – ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர் !", "raw_content": "\nமோடியைப் பற்றி தவறாகப் பேசிய வழக்கு – ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர் \nவியாழன், 10 அக்டோபர் 2019 (14:18 IST)\nதேர்தல் பிரச்சாரத்��ின் போது மோடிகள் அனைவரும் ஏன் திருடர்களாக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பிய வழக்கில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.\nகடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி மக்களிடம் கேள்வி கேட்பது போல ‘ஏன் மோடிகள் அனைவரும் திருடர்களாகவே உள்ளனர் . நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி இன்னும் எத்தனை மோடிக்கள் வருவார்களோ, யாருக்கு தெரியும்.’ எனப் பேசினார்.\nராகுலின் இந்த பேச்சு பிரதமர் நரேந்திர மோடியை அவதூறு செய்யும் விதமாக உள்ளதாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது அடுத்தக்ட்ட விசாரணை அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறும் எனவும் அதில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி கம்போடியா சென்றிருந்த ராகுல்காந்தி இன்று நாடு திரும்பியதும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.\nஇனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்\nசரியும் ஜியோவை மொத்தமாய் சரிக்கும் வோடபோன்\nசசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது: குண்டு தூக்கிப்போட்ட சிறைத்துறை\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\n”இப்படி உலக தலைவர்கள் வந்தால் தமிழ்நாடே சுத்தமாகி விடும்”..கேலி செய்கிறாரா நீதிபதி\nமணி ரத்னம் மீதான தேச துரோக வழக்கை திரும்ப பெற முடிவு..\nசீன அதிபர் வருகிறார், சாலை பயணிகள் ”Take diversion”..\nசீன அதிபர் வருகையால் உலகப்புகழ் பெறும் மாமல்லபுரம்\nசீன அதிபர் வருகை எதிரொலி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்\nகொண்டாட்டத்தில் சந்திரயான் - 1 குழு: அப்படி என்ன நடந்தது\nதாமதமாக வந்த தனியார் ரயில் – பயணிகளுக்கு இழப்பீடு \nஎப்படியா அங்க லேண்ட் ஆனா.. பாலத்தின் கீழ் சிக்கிய விமானம்: வைரல் வீடியோ\nபள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு..\nகர்நாடக சிறைத்துறைக்கு நன்கொடை கொடுத்த சசிகலா \nஅடுத்த கட்டுரையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு 56000 கோடி அபராதம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2016/08/Eskisehir-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-10-22T12:24:04Z", "digest": "sha1:TIVZ36YFEM4WAMQBTP6LI5BPNBEPOEAL", "length": 57725, "nlines": 522, "source_domain": "ta.rayhaber.com", "title": "Eskişehir டிராம் வாகன கொள்முதல் டெண்டர் முடிவு (சிறப்பு செய்தி) - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[17 / 10 / 2019] சாம்சூன் சிவாஸ் ரயில்வே விரைவில் சேவையில் சேர்க்கப்பட வேண்டும்\tசம்சுங்\n[17 / 10 / 2019] வோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\tபல்கேரியா\n[17 / 10 / 2019] கடல் உலகம் மற்றும் கேபிள் கார் 12 வயது வரை இலவசம்\tஅன்காரா\n[17 / 10 / 2019] Ammamoğlu: 'ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலையங்களுக்கான டெண்டரை ரத்துசெய்து IMM க்கு இடங்களைக் கொடுங்கள்'\tஇஸ்தான்புல்\n[17 / 10 / 2019] அனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\tஎக்ஸ்\n[17 / 10 / 2019] IZBAN நிலையங்கள் சிறிய WC\tஇஸ்மிர்\n[16 / 10 / 2019] பி.டி.கே வழியாக ஐரோப்பாவை அடையும் முதல் சரக்கு ரயில் சிவாஸ் வழியாக செல்லும்\tசிங்கங்கள்\n[16 / 10 / 2019] இங்கே பார்க் டிரைவர்கள் பயிற்சி பெறுகிறார்கள்\tகோகோயெய் XX\n[16 / 10 / 2019] அமைச்சர் துர்ஹான்: 'தடை இல்லாத போக்குவரத்து'க்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கிறோம்\tஅன்காரா\nHomeபொதுத்சிறப்பு செய்திகள்Eskişehir டிராம்வே ஒப்பந்தத்தை வாங்குதல் ஒப்பந்தம் (சிறப்பு செய்தி)\nEskişehir டிராம்வே ஒப்பந்தத்தை வாங்குதல் ஒப்பந்தம் (சிறப்பு செய்தி)\n17 / 08 / 2016 லெவந்த் ஓஜென் சிறப்பு செய்திகள், TENDER RESULTS, ஏலம், புகையிரத, பொதுத், தலைப்பு, துருக்கி, டிராம் 0\nஎஸ்கிசெஹிர் டிராம் வாகன கொள்முதல் டெண்டர் முடிவு: டிராம் வாகனங்கள் வாங்குவதற்கான எஸ்கிசெஹிர் பெருநகர நகராட்சியின் டெண்டர் 2016 / 220132 GCC எண் 28.455.000 / 10 யூரோ ஆகஸ்ட் 2016 அன்று நடைபெற்றது.\nRayHaberடெண்டர்கள் மற்றும் அவர்களின் ஏலங்கள் (€) பெற்ற தகவல்களின்படி பின்வருமாறு:\nஸ்கோடா போக்குவரத்து இன்க். 26.320.000 யூரோ\nபோசங்கயா ஓட்டோமோடிவ் ஏ. 29.988.000 யூரோ\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nசம்ஸூங் லைட் ரெயில் டிராம் வரி கருவி கொள்முதல் முடிவுகள் (சிறப்பு அறிக்கை) 15 / 09 / 2015 சாம்சூன் லைட் ரெயில் பாதைக்கு டிராம்வே வழங்குவதற்கான டெண்டர்: சாம்சூன் லைட் ரெயில் பாதைக்கு டிராம்வே வழங்குவதற்கான டெண்டர் சாம்சூன் திட்ட போக்குவரத்து புனரமைப்பு கட்டுமான தொழில் மற்றும் வர்த்தக இன்க். சாம்சூன் லைட் ரெயில் அமைப்பிற்கான எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டிராம் வாகனங்களை வாங்குவதற்கான எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் செப்டம்பர் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் அன்று திறக்கப்பட்டது.RayHaberடெண்டரில் பங்கேற்ற ஒரே நிறுவனம் பெற்ற தகவல்களின்படி.\nEskişehir டிராம்வே பக்கிங் டெண்டர் முடிவு (சிறப்பு செய்திகள்) 25 / 03 / 2016 Eskişehir பெருநகர மாநகராட்சியின் 2016 / XXX கிக் டெண்டர் மற்றும் 16983 EUR / டிராம் கார் கொள்முதல் / டெண்டர் செலவு ஏலத்தில் சேகரிக்கப்பட்டன. டிராம் கார் வாங்குவதற்காக எஸ்கிசிஹிர் பெருநகர மாநகரத்திற்கான ஒரு முயற்சியை 26.110.000 நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. மென்மையான பஜஜீடி ச்ஜினோவை ✔esa Bydgoszcz SA ஏலத்தில் பங்குபெறுவது எக்ஸ்எம்எல் EUR ஆகும். டெண்டர் பற்றி தேவையான ஒப்புதல் கிடைத்தவுடன், முடிவு அறிவிக்கப்படும். நிறுவனம் ரயில் மீது முகவரிக்கு வழங்கப்படும் எஸ்கிசெிர் / துருக்கியில் ஒப்பந்தத்தை டிராம் வாகனங்கள் ESTRAM ரயில் சிஸ்டம் பட்டறை கையெழுத்திட்டார். டிராம் கார்களின் விநியோக நேரம் ஒப்பந்தத்தின் கையெழுத்திட்ட பின்னர், 25.03.2016 நாள்காட்டி நாள் ஆகும்.\n68 சுரங்கப்பாதை வாகனங்கள் - Hacıosman - Yenikapı Rail பொது போக்குவரத்து அமைப்பு சுரங்கப்பாதை வாகன கொள்முதல் டெண்டர் முடிவு (சிறப்பு செய்திகள்) 08 / 10 / 2014 இஸ்தான்புல் பிபி ரய���ல் டிரான்சிட் அமைப்பு திட்ட 68 துண்டுகள் மெட்ரோ வாகன வழங்கல் டெண்டர் சமர்ப்பிக்கப்பட தேதி அக்டோபர் 08 2014 இறுதி ஏலத்தொகை காலக்கெடு செய்யப்பட்டது. \"Hacıosman - Yenikapi ரயில் டிரான்சிட் அமைப்பு 68 துண்டுகள் மெட்ரோ வாகன நிறுவனம் 3 செய்ய டெண்டர் வழங்கல் மற்றும் அறுவை சிகிச்சை யூரோ ஏலம் உள்ள டெண்டர் செலவு 83.216.989 அதிகாரப்பூர்வமற்ற ஏலம் verdi.yaklaşık வழங்குகிறது பின்வருமாறு: Durmazlar: கருவிகள் 67.986.400 யூரோக்கள் கடன் முயற்சியில் 90.800.000 யூரோக்கள் காப்புறுதி வழங்குகிறது: சி.என்.ஆர் நீங்கள் கடிதங்கள் நன்றி 7% மிகை eurob ஏற்றுமதி கடன் வட்டி விகிதம்% ஆண்டு ஏற்றுமதி வரவுகளை தொழில்துறை கடன் நாட்டிவிசன் இன் 2 13 5 ஆண்டுகள் + உள்ளது: 40% HYUNDAI-Rotem: கருவிகள் கடன் xnumxeuro வழங்குகிறது ...\nKayseri ரயில் போக்குவரத்து கணினி வாகன ஒப்பந்த முடிவு (சிறப்பு செய்திகள்) 14 / 04 / 2014 KAYSERAY ரயில் டிரான்ஸ்போர்ட் சிஸ்டம் கருவி கொள்முதல் முடிவுகள்: 30 கூடுதல் நகர்ப்புற ரயில் போக்குவரத்து அமைப்பு வாகன கொள்முதல் டெண்டர் கய்சேறி பெருநகர நகராட்சி டிரான்ஸ்ஃபோடேஷன் பிளானிங் மற்றும் ரயில் அமைப்புகள் துறை, இன்று நடைபெற்றது. டென்டரில் 4 கம்பெனி பங்கேற்றது. பதிவு எண்: 2014 / 17532 எண் 14 மணிக்கு டெண்டர் வாய்ப்பை, xnumx.nisan.xnumx: ஏலங்களில் சேகரிக்கப்பட்ட 2014 திறக்கப்பட்டன. Bozanaka செய்ய: 14 யூரோக்கள் ஹூண்டாய் Rotem: 00 யூரோக்கள் Durmazlar: 44.000.000 யூரோக்கள் ஸ்கோடா: 49.290.000 யூரோ ஈர்ப்புகள் மதிப்பீடு டெண்டர் அதிகாரப்பூர்வ விளைவாக அறிவிக்கப்படும் பிறகு நிறுவனம் மற்றும் வழங்கப்படும் அலகுகளில் இருந்து தகவல் படி கூறினார் டெண்டர் பங்குபெறுங்கள் பின்வருமாறு.\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை) 22 / 08 / 2017 2017 / 229012 ஜி.சி.சி எண் துடுலு-போஸ்டான்சி மற்றும் மஹ்முத்பே-எசென்யுர்ட் மெட்ரோ கோடுகள் ரயில் போக்குவரத்து பொது போக்குவரத்து அமைப்பு 120 எண் மெட்ரோ வாகன வழங்கல் மற்றும் கமிஷனிங் டெண்டர் 31.07.2017 தேதியில் உணரப்பட்டது. 2 நிறுவனம் டெண்டரை சமர்ப்பித்தது. RayHaberடெண்டர்கள் மற்றும் அவற்றின் ஏலங்கள் (டி.எல்) பின்வருமாறு பெறப்பட்ட தகவல்களின்படி: சுரங்கப்பாதை தொடரின் 1-ROTEM 564.000.000 TL 2-CRRCMNG 565.000.000 TL சமர்ப்பிக்கும் திட்டம்; அனைத்து 120 வாகனங்களின் விநியோகமும் 20 (இருபது) மாதங்களில் நிறைவடையும். தொடரின் விநியோகம் 10.month இல் துவங்கிய தேதி மற்றும் 20 முதல் தொடங்கும். மாத இறுதியில் முடிக்கப்படும். கடைசி சஹா சமர்ப்பித்த பிறகு\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nபொருளாதாரம் பில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்க லண்டன் நைட் மெட்ரோ\nIspartakule-Çerkezköy ரயில்வே கணக்கெடுப்பு-செயல்திட்ட சேவை கவுன்சில் சேவை டெண்டர் முடிவு (Halkalı-காபிகுலே புதிய ரயில்வே) (சிறப்பு செய்திகள்)\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nகஹ்ரமன்மாரா புத்தக கண்காட்சி பஸ் அட்டவணை அறிவிக்கப்பட்டது\nகான்கிரீட் சாலைகளுடன் எஸ்கிசெஹிர் தொடர்ந்து ஒரு முன்மாதிரி வைக்கிறார்\nசாம்சூன் சிவாஸ் ரயில்வே விரைவில் சேவையில் சேர்க்கப்பட வேண்டும்\nஅலன்யாவில் பிரேக் இன்டர்சேஞ்சிற்கான ஏற்பாடு\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nமூலதன போக்குவரத்திற்கு மற்றொரு மாற்று பாதை\nமுலாவில் சாலை பணிகள் 2450 கி.மீ.\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nÇanakkale க்கு அதிவேக நற்செய்தி\nகடல் உலகம் மற்றும் கேபிள் கார் 12 வயது வரை இலவசம்\nRayHaber 17.10.2019 டெண்டர் புல்லட்டின்\nYOLDER மேலாண்மை அங்காராவில் பார்வையிட்டது\nAmmamoğlu: 'ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலையங்களுக்கான டெண்டரை ரத்துசெய்து IMM க்கு இடங்களைக் கொடுங்கள்'\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nIZBAN நிலையங்கள் சிறிய WC\nஇல்காஸ் மவுண்டன் ஸ்கை மையம் புதிய சீசனுக்கு தயாராகி வருகிறது\n2019 இல் ISAF மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் ..\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nபி.டி.கே வழியாக ஐரோப்பாவை அடையும் முதல் சரக்கு ரயில் சிவாஸ் வழியாக செல்லும்\nசீசர், சாலை போக்குவரத்து பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு திறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டது\nபர்சா யில்டிரிமில் நிலக்கீல் நடைபாதை வேலை செய்கிறது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nசம்ஸூங் லைட் ரெயில் டிராம் வரி கருவி கொள்முதல் முடிவுகள் (சிறப்பு அறிக்கை)\nEskişehir டிராம்வே பக்கிங் டெண்டர் முடிவு (சிறப்பு செய்திகள்)\n68 சுரங்கப்பாதை வாகனங்கள் - Hacıosman - Yenikapı Rail பொது போக்குவரத்து அமைப்பு சுரங்கப்பாதை வாகன கொள்முதல் டெண்டர் முடிவு (சிறப்பு செய்திகள்)\nKayseri ரயில் போக்குவரத்து கணினி வாகன ஒப்பந்த முடிவு (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\n(சிறப்பு செய்திகள்) கொன்யா BB 60 பீஸ் டிராம் வாகனம், பன்னம் உதிரி பாகம் மற்றும் 58 பீஸ் Deray உபகரண சப்ளை டெண்டர் அறிவிப்பு\nமெர்ரா மற்றும் டிராம் வாகனங்களை வாங்குவதற்காக டெல்லியில் (ஸ்பெஷல் நியூஸ்)\nKocaeli டிராம் வாகனத்தை (சிறப்பு செய்தி) வாங்குவதற்கான ஒப்பந்தத்தின் விளைவாக,\nBursa T1 டிராம்வே வாங்குதல் ஏலம் | BURSA T1 TRAMVAY வரிசைக்கு குறைந்த அடிப்படை டிராம் வாகனங்கள் 6 துண்டுகள் வாங்குவதற்கான டெண்டர் சலுகைகள் திறக்கப்பட்டன (சிறப்பு செய்திகள்)\nBursa T1 டிராம்வே வாங்குதல் ஏலம் | BURSA T1 TRAMVAY வரிசைக்கு குறைந்த அடிப்படை டிராம் வாகனங்கள் 6 துண்டுகள் வாங்குவதற்கான டெண்டர் சலுகைகள் திறக்கப்பட்டன (சிறப்பு செய்திகள்)\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nஆஃப்ரோட் உற்சாகம் அடபசாரிக்கு நகர்கிறது\nவோக்ஸ்வாகன் தொழிற்சாலை துருக்கி மீதான தீர்மானம் ஒத்திவைப்பு\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\n��ொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nவிழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.இ.டி.டி தனது இடங்களை புதுப்பித்து வருகிறது\nIETT மகளிர் இயக்கி விண்ணப்ப காலக்கெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்க��ன்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது, ஆனால் ...\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/congress-leader-dies-at-counting-spot-pryh2j", "date_download": "2019-10-22T11:18:08Z", "digest": "sha1:RZWNXV7CKKJWYFYHVIE7ET2C4XJYQESV", "length": 10368, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’என்னது மோடி மறுபடியும் பிரதமரா?’...வாக்கு எண்ணும் இடத்தில் உயிரை விட்ட காங்கிரஸ் தலைவர்...", "raw_content": "\n’என்னது மோடி மறுபடியும் பிரதமரா’...வாக்கு எண்ணும் இடத்தில் உயிரை விட்ட காங்கிரஸ் தலைவர்...\nபா.ஜ.க. மீண்டும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்போவதைக் கேள்விப்பட்ட காங்கிரஸ் தலைவர் ஒருவர் அச்செய்தியைத் தாங்கமுடியாமல் நெஞ்சைப் பிடித்தபடி உயிரிழந்தார். போபாலில் வாக்கு எண்ணும் மய்யம் ஒன்றில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.\nபா.ஜ.க. மீண்டும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்போவதைக் கேள்விப்பட்ட காங்கிரஸ் தலைவர் ஒருவர் அச்செய்தியைத் தாங்கமுடியாமல் நெஞ்சைப் பிடித்தபடி உயிரிழந்தார். போபாலில் வாக்கு எண்ணும் மய்யம் ஒன்றில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.\nமத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்களுல் ஒருவராக இருப்பவர் ரத்தன் சிங் தாகூர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவின் ஆட்சி நடந்துவந்த மத்தியபிரதேசம் மாநிலம் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலின் மூலமாக காங்கிரஸ் வசம் வந்தது.\nஇதே மனநிலை பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு 29 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 28ல் பாஜக முன்னிலை வகித்தது. இச்செய்தி போபாலின் வாக்கு எண்ணும் மய்யம் ஒன்றிலிருந்த ரத்தன் சிங் தாகூருக்குக் காங்கிரஸ் தொண்டர்கள் சிலரால் கொண்டு செல்லப்பட்டவுடன் தாகூர் அப்படியே தனது நெஞ்சைப் பிடித்தபடி சரிந்தார்.\nஉடனடியாக டாக்டர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வரவழைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கும் அவரைக் கொண்டு செல்ல அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு வந்த சில நொடிகளிலேயே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதா��் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158961&cat=32", "date_download": "2019-10-22T12:16:00Z", "digest": "sha1:EPUWA354FP6HDGDSIRQE2IFMZYLFP655", "length": 31013, "nlines": 642, "source_domain": "www.dinamalar.com", "title": "புத்தாண்டு கொண்டாட்டம்:சென்னையில் 7 பேர் பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » புத்தாண்டு கொண்டாட்டம்:சென்னையில் 7 பேர் பலி ஜனவரி 01,2019 13:00 IST\nப��து » புத்தாண்டு கொண்டாட்டம்:சென்னையில் 7 பேர் பலி ஜனவரி 01,2019 13:00 IST\nபுத்தாண்டை முன்னிட்டு சென்னையில், கிரீன்வேஸ் சாலை, அடையாறு, சாந்தோம் உட்பட முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வாகனங்களில் அதிவேகமாக செல்பவர்களை தடுக்க பல இடங்களில் தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்து. இந்நிலையில், அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்தியதில், 7 பேர் பலியாயினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே மும்பையில் மது போதையில் கார், பைக் ஓட்டியதாக ஆயிரத்து 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்தவர்கள் காவல் நிலையத்தில் அமர வைக்கப்பட்டு பின்னர் காலையில் விடுவிக்கப்பட்டனர்.\nமறியல் செய்த 500 பேர் கைது\nதந்தங்களை விற்க முயன்ற 7 பேர் கைது\n7 பேர் கால்பந்து: ஜி.ஜி., அகாடமி வெற்றி\nஆண்குழந்தைக்கு 500 பெண்குழந்தைக்கு 300\nதூத்துக்குடி வழக்குகள் சிபிஐ வசம்\n1500 பேர் மீது வழக்கு\nகாவல் நிலையத்தில் கவர்னர் கண்டிப்பு\nபொது இடங்களில் தொழுகைக்கு தடை\nஎரியில் மூழ்கி சிறுவர்கள் பலி\nகஜா மின் பணியாளர் பலி\nமின்சாரம் தாக்கி தம்பதி பலி\nபுத்தாண்டை வரவேற்க தயாராகும் புதுச்சேரி\nசிலிண்டர் வெடித்து மூன்றுபேர் பலி\nபுத்தாண்டு கொண்டாட வந்தவர் பலி\nபுதுச்சேரி அருங்காட்சியகத்தில் பிரெஞ்சியர் மது வகைகள்\nபஸ் கவிழ்ந்து 25 பேர் காயம்\nபிளாஸ்டிக் ஒழிய இன்னும் 7 நாள்\n3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி\nவண்டலூர் பூங்காவில் 7 ஓநாய் குட்டிகள்\nஏழு பேர் கால்பந்து; எஸ்.வி.ஜி.வி., அசத்தல்\nகாணை நோயால் மாடுகள் தொடர் பலி\nஸ்பீட் டிரைவரால் 30 பேர் காயம்\nபுத்தாண்டு: பாதுகாப்பில் 15 ஆயிரம் போலீசார்\n3 இடங்களில் மறியல் : போக்குவரத்து பாதிப்பு\nஎய்ட்ஸ் ரத்தம் கொடுத்த இளைஞர் பரிதாப பலி\nநிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம்; 15 பேர் பலி\nவாகன விபத்தில் போலீசார்கள் பலி : அதிர்ச்சியில் தாய் பலி\nபாலியல் விழிப்புணர்வு 7 வயது சிறுமி மாரத்தான் ஓட்டம்\nபோலி மதுபான ஆலை : 3 பேர் கைது\nதீப்பெட்டி ஆலையில் தீ விபத்து- 2 பேர் காயம்\nஅரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி பலி\nவேன் மீது அரசு பஸ்கள் மோதல் : 6பேர் பலி\nலோக் ஆயுக்தா சட்டத்தில் 10 முக்கிய ஓட்டைகள் TN-ல் ஊழல் ஒழியுமா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு பாத யாத்திரை\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு பாத யாத்திரை\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nதனியார் பேருந்து லாரி மோதல்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nSPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்\nமுதல்வருக்கு ரூ.1000 ஃபைன் கலெக்டர் அதிரடி\nவிக்கிரவாண்டியில் 84.36 % ஓட்டுகள் பதிவு\nதபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்\nகாவலர் வீர வணக்க நாள்\nகாமராஜர் நகரில் 69.4 சதவீதம் ஓட்டுப்பதிவு\n10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை\nமார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்\nரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக பெண்கள்\nவீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்\nதீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...\nஅக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம்\nமகாராஷ்ட்ரா, அரியானாவில் சட்டசபை தேர்தல்\nNON_VEG.,க்கு மாறிய மாடுகளுக்கு சைவ சிகிச்சை\n5, 8ம் வகுப்புக்கு பொது தேர்வு 3 ஆண்டுகளுக்கு விலக்கு\nகொள்ளையன் சுரேஷிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nகாங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\nகன்னித்தன்���ையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\n3 மாத குழந்தையின் பரிதாப நிலை\nமர்ம நபர்கள் சூறையாடிய மதுபான கடை\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nவீர் சாவர்கருக்கு பாரத ரத்னா… சரி தானா\nசிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nகஜா புயல் பாதித்தவர்களுக்கு வீடு வழங்கிய ரஜினி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160748&cat=32", "date_download": "2019-10-22T12:04:57Z", "digest": "sha1:3RGE76JD42FAUWN2354ABUO4PRO3PLZI", "length": 28122, "nlines": 616, "source_domain": "www.dinamalar.com", "title": "வீரர்களுக்கு வழியனுப்பும் விழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » வீரர்களுக்கு வழியனுப்பும் விழா பிப்ரவ���ி 01,2019 16:50 IST\nபொது » வீரர்களுக்கு வழியனுப்பும் விழா பிப்ரவரி 01,2019 16:50 IST\nசர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் மதுரையை சேர்ந்த 6 வீரர் வீராங்கனைகளை பாராட்டி வழியனுப்பும் விழா நடைபெற்றது.\nதடை தாண்டிய மாணவனுக்கு பாராட்டி விழா\nசர்வதேச குதிரையேற்ற போட்டி பெங்களூரு வீரர் வெற்றி\nமுக்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு\nநேத்ரா இசை வெளியீட்டு விழா\nசர்வதேச செஸ்: முதலிடத்தில் திவ்யா\nமுதல்வர் கோப்பை பரிசளிப்பு விழா\nகல்வி வரம் வேண்டி சிறப்பு யாகம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nகபடி வீரன் இசை வெளியீட்டு விழா\nசுவாமி சகஜாநந்தா பிறந்த நாள் விழா\nஆஸ்கர் விருது போட்டியில் இந்திய ஆவணப்படம்\nசென்னையில் சர்வதேச தரத்தில் கால்பந்து மைதானம்\n18 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு\nஊழல் ஊழியர்கள் பணியில் சேர்ந்த மர்மம் என்ன\nகாரில் கஞ்சா கடத்திய 6 பேர் கைது\nடிக் டாக் வீடியோ 6 மாணவர்கள் சஸ்பெண்ட்\nமெஹந்தி சர்க்கஸ் - இசை வெளியீட்டு விழா\nஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ இசை வெளியீட்டு விழா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு பாத யாத்திரை\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nதனியார் பேருந்து லாரி மோதல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு பாத யாத்திரை\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nதனியார் பேருந்து லாரி மோதல்\nSPACEWALK சென்ற பெண்கள�� என்ன செய்தார்கள்\nமுதல்வருக்கு ரூ.1000 ஃபைன் கலெக்டர் அதிரடி\nவிக்கிரவாண்டியில் 84.36 % ஓட்டுகள் பதிவு\nதபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்\nகாவலர் வீர வணக்க நாள்\nகாமராஜர் நகரில் 69.4 சதவீதம் ஓட்டுப்பதிவு\n10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை\nமார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்\nரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக பெண்கள்\nவீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்\nதீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...\nஅக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம்\nமகாராஷ்ட்ரா, அரியானாவில் சட்டசபை தேர்தல்\nNON_VEG.,க்கு மாறிய மாடுகளுக்கு சைவ சிகிச்சை\n5, 8ம் வகுப்புக்கு பொது தேர்வு 3 ஆண்டுகளுக்கு விலக்கு\nகொள்ளையன் சுரேஷிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nகாங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\n3 மாத குழந்தையின் பரிதாப நிலை\nமர்ம நபர்கள் சூறையாடிய மதுபான கடை\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nவீர் சாவர்கருக்கு பாரத ரத்னா… சரி தானா\nசிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nநேஷனல��� பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nகஜா புயல் பாதித்தவர்களுக்கு வீடு வழங்கிய ரஜினி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/140778-food-tirunelveli-market-mutton-food-hotel", "date_download": "2019-10-22T12:00:41Z", "digest": "sha1:MJCAGOJYO74I4XLLX4E7X5RNU5NVFYRT", "length": 9723, "nlines": 214, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 16 May 2018 - சோறு முக்கியம் பாஸ்! - 11 | Food: Tirunelveli - Market Mutton Food Hotel - Ananda Vikatan", "raw_content": "\nநீட் தேர்வு : மையங்கள் இல்லையா, மனசாட்சி இல்லையா\n“அரசியல் எதிர்காலம் குறித்து எனக்கு கவலை கிடையாது\n‘காலா’வின் காதலி சரினா... - செம வெயிட்டு எக்ஸ்க்ளூசிவ்\n - காலா 20 ஏக்கரில் பிரமாண்டம்\nசிவகார்த்திகேயன் கேட்டார்... வேணாம்னு சொல்லிட்டேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நான் அரசியலுக்கு வந்த காரணம்\nதெய்வத்தான் ஆகாதெனினும் - கனவு பலித்தது... கண்கள் கிடைத்தன\nவீரயுக நாயகன் வேள்பாரி - 82\nஅன்பும் அறமும் - 11\nசொந்தக் கதை... சோகக் கதை... சுயசரிதை\nசோறு முக்கியம் பாஸ் - 65\nசோறு முக்கியம் பாஸ் - 64\nசோறு முக்கியம் பாஸ் - 63\nசோறு முக்கியம் பாஸ் - 62\nசோறு முக்கியம் பாஸ் - 61\nசோறு முக்கியம் பாஸ் - 24\nசோறு முக்கியம் பாஸ் - 23\nசோறு முக்கியம் பாஸ் - 22\nசோறு முக்கியம் பாஸ் - 21\nசோறு முக்கியம் பாஸ் - 20\nவெ.நீலகண்டன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n12 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/97069", "date_download": "2019-10-22T11:53:17Z", "digest": "sha1:SYOB73TMTLUFHMOUI3DRLGPTYOPSATMG", "length": 12779, "nlines": 125, "source_domain": "tamilnews.cc", "title": "இலங்கை தாமரை கோபுரம் கட்டியதில் முறைகேடு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றச்சாட்டு", "raw_content": "\nஇலங்கை தாமரை கோபுர���் கட்டியதில் முறைகேடு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றச்சாட்டு\nஇலங்கை தாமரை கோபுரம் கட்டியதில் முறைகேடு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றச்சாட்டு\nதெற்காசியாவிலேயே மிக பெரிய கோபுரமான தாமரை கோபுரத்தை இலங்கையில் நிர்மாணிக்கும் திட்டத்தின் போது பில்லியன் ரூபாய் சீனாவினால் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அடிக்கல் நாட்டி தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில், குறித்த காலப் பகுதியில் சீன நிறுவனத்திற்கு வழங்கிய பணம் தொடர்பிலான தகவல்கள் எதுவும் கிடையாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தமை தற்போது இலங்கையில் பாரிய பிரச்சினையாக தோற்றம் பெற்றுள்ளது.\nதாமரை கோபுர நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் சீனாவிற்கு வழங்கிய 2 பில்லியன் ரூபாய் நிதிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான எந்தவித தகவல்களும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nதாமரை கோபுரத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.\nதாமரை கோபுர நிர்மாணப் பணிகளுக்கு உத்தேச மொத்த செலவினமாக 19 பில்லியன் ரூபா நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சீனாவினால் 16 பில்லியன் ரூபாய் கடனுதவியாக வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.இதன்படி, 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி சீனாவின் இரண்டு நிறுவனங்களுக்கும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கும் இடையில் முத்தரப்பு உடன்படிக்கையொன்று கையெழுத்தானதாக அவர் குறிப்பிட்டார்.\nஇந்த திட்டத்தை ஆரம்பிக்கும் போது, இலங்கை அரசாங்கத்தினால் 2 பில்லியன் ரூபாய் நிதி சீன நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்ட போதும், அந்த நிதித் தொகைக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் எந்த அறிக்கையிலும் குறிப்பிடப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, நிதி வழங்கிய சீன நிறுவனத்தின் முகவரி போலியானது என��பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.\nஇந்த நிலையில், குறித்த சம்பவத்தை அடுத்து, சீன வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட 16 பில்லியன் ரூபாய் கடனுதவி, 12 பில்லியன் ரூபாய் வரை மட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nகுறித்த கடன் தொகைக்காக இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 240 கோடி ரூபாய் பணத்தை சீனாவிற்கு செலுத்தி வருவதுடன், எதிர்வரும் 10 வருடங்களுக்கு இவ்வாறே இந்த கடன் தொகையை செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்த ஆண்டின் முதல் தவணையாக 120 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதுடன், தாமரை கோபுரத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக இன்னும் 300 கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nதெற்காசியாவிலேயே மிகப் பெரிய கோபுரமாக கருதப்படும் தாமரை கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் வினவப்பட்டது.\nசீனாவிற்கு வழங்கப்பட்டு காணாமல் போயுள்ளதாக கூறப்படும் நிதி தொடர்பில் அரசாங்கம் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவிக்கிறார்.\nஇந்த விடயம் தொடர்பில் போலீஸ் நிலையத்தில் உரிய முறையில் முறைப்பாடொன்றை பதிவு செய்து, விசாரணைகள் துரித கதியில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பஷில் ராஜபக் கூறுகின்றார்.\nபதவிக்காலம் நிறைவடைவதற்குள் ஒருவருக்கேனும் மரண தண்டனையை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி\nபயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பின் சாம்பல் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: “அதிக வேட்பாளர்கள், அதிநீளமான வாக்குச்சீட்டு” – 10 சுவாரஸ்ய தகவல்கள்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட சிக்கலை உண்டாக்கிய மனு நிராகரிப்பு\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்\nபதவிக்காலம் நிறைவடைவதற்குள் ஒருவருக்கேனும் மரண தண்டனையை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி\nபயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பின் சாம்பல் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/fani.html", "date_download": "2019-10-22T11:40:08Z", "digest": "sha1:BNSFFQ3TFFHKPDC5MULXYMT7XPK4L7Q3", "length": 8642, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "FANI இலங்கையை விட்டு விலகி நகரக் கூடிய சாத்தியம்.. - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nFANI இலங்கையை விட்டு விலகி நகரக் கூடிய சாத்தியம்..\nமேற்கு - மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்காக விருத்தியடைந்த மிகவும் கடுமையான சூறாவளியான “FANI” (உச்சரிப்பு “போனி”) 2019 மே 02ஆம் திகதி முற்பகல் 08.30மணிக்கு வட அகலாங்கு 16.2N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.6E இற்கும் அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து வட கிழக்காக ஏறத்தாழ 880 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.\nஇத் தொகுதி வடக்கு - வடகிழக்கு திசையில் இலங்கையை விட்டு விலகி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் நாட்டில் இத் தொகுதியால் ஏற்படும் பாதிப்பு குறைவடையும் சாத்தியம் காணப்படுகின்றது.\nநாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாடு, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nசப்ரகமுவ, மத்திய, தென், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nகிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nபொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுக��தார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nகுண்டுவெடிப்புக்கு காரணமானவர் தேர்தல் கேட்கின்றார் : மகேஷ் சேனாநாயக்க\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடந்து சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக பதிவேற்றப்பட்டு வந்த கருத்துக்கள் ஒரேயடியாக ஆக...\nமக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு \nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர் வரும் வியாழக் கிழமை (2019.10.24) அன்று கிண்ணியா நகர சபை மைத...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/blog-post_297.html", "date_download": "2019-10-22T12:02:25Z", "digest": "sha1:7ZYF5PXVYWWQ5OCPTTV74SXSGBNPU2L6", "length": 6634, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம் அமைச்சர்களை நியமிக்க, விபரங்களை ஜனாதிபதிக்கு அனுப்பிய பிரதமர்! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nமுஸ்லிம் அமைச்சர்களை நியமிக்க, விபரங்களை ஜனாதிபதிக்கு அனுப்பிய பிரதமர்\nகடந்த மாதம் தங்கள் அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்த முஸ்லிம் MP க்களை அதே பதவிகளுக்கு நியமிக்குமாறு பிரதமர் ரனில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nகடிதம் ஒன்றின் மூலம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ள அவர் கடந்த மாதம் தங்கள் அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்த முஸ்லிம் MP க்களை அதே பதவிகளுக்கு நியமிக்குமாறு கோரியுள்ளார்.\nமுஸ்லிம் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை ஏற்கப்போவதில்லை என முஸ்லிம் MP க்கள் கூறிவரும் நிலையில் ஜனாதிபதிக்கு பிரதமர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nகுண்டுவெடிப்புக்கு காரணமானவர் தேர்தல் கேட்கின்றார் : மகேஷ் சேனாநாயக்க\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடந்து சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக பதிவேற்றப்பட்டு வந்த கருத்துக்கள் ஒரேயடியாக ஆக...\nமக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு \nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர் வரும் வியாழக் கிழமை (2019.10.24) அன்று கிண்ணியா நகர சபை மைத...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\n16ஆம் திகதி வரை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நிறுத்தியுள்ளனர்- மஹேஸ் சேனாநாயக்க\nமுஸ்லிம் விரோத அலையை உருவாக்கிய அணிகளின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியதை அடுத்து, இலங்கை முஸ்லிம் மக்களுக்கு எதிராக சில காலமாக ம...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/indians-are-immense-happy-with-obamas-new-immigration-amendments/", "date_download": "2019-10-22T10:49:13Z", "digest": "sha1:BIGH3EQEX3WWM6DL2EL4DGINODXUZQNF", "length": 33208, "nlines": 158, "source_domain": "www.envazhi.com", "title": "ஒபாமாவின் கிரீன்கார்டு சலுகை அறிவிப்பு : பெரும் மகிழ்ச்சியில் அமெரிக்க இந்தியர்கள்! | என்வழி", "raw_content": "\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து ��றுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome World ஒபாமாவின் கிரீன்கார்டு சலுகை அறிவிப்பு : பெரும் மகிழ்ச்சியில் அமெரிக்க இந்தியர்கள்\nஒபாமாவின் கிரீன்கார்டு சலுகை அறிவிப்பு : பெரும் மகிழ்ச்சியில் அமெரிக்க இந்தியர்கள்\nஒபாமாவின் கிரீன்கார்டு சலுகை அறிவிப்பு : பெரும் மகிழ்ச்சியில் அமெரிக்க இந்தியர்கள்\nவாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ள குடியுரிமைச் சட்டத் திருத்தங்கள், க்ரீன் கார்டு விண்ணப்பித்து இன்னும் கிடைக்காத இந்தியர்களுக்கு புதிய சலுகைகளை கொடுத்துள்ளது.\nஇது கிரீன் கார்டுக்காகக் காத்திருக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஅமெரிக்காவின், பல்வேறு அதிபர்களால் முன்னெடுக்கப்பட்டும், பாராளுமன்றத்தில் பல தசாப்தங்களாக விவாதிக்கப்பட்டும் வரும் குடியுரிமைச் சீர்திருத்த மசோதா நிறைவேறாத நிலையில், அதிபர் ஒபாமா, சில ஆணைகள் பிறப்பித்துள்ளார்.\nசட்டத்தை மீறி எல்லை தாண்டி வந்த, சுமார் 11 மில்லியன் லத்தீன் இன மக்கள் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் திருப்பி அனுப்பவேண்டும் என்று குடியரசுக் கட்சியினரும், மன்னித்து குடியுரிமை அளிக்கவேண்டும் என்று ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியினரும் நேர் எதிர் கருத்து கொண்டுள்ளனர்.\nஅதனால் க்ளிண்டன் காலத்திலிருந்தே இதுதொடர்பான எந்த ஒரு மசோதாவும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது. நவம்பர் மாதம் நடந்த தேர்தலில், சற்று சிரமமாக இருந்தாலும் தனது கட்சியினர் பெரும்பான்மை பெற்றுவிடுவார் என ஒபாமா எதிர்ப்பார்த்தார். ஆனால் குடியரசுக் கட்சியினர் இரண்டு அவைகளையும் கைப்பற்றி விட்டனர்.\nஇனியும் பொறுத்திருப்பதில் அர்த்தமில்லை என்று முடிவ���டுத்த ஒபாமா அதிரடியாக செயல்பட முடிவெடுத்துள்ளார். தனது அதிகாரத்துக்குட்பட்டு, சீர்திருத்தங்களை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம்,அமெரிக்கக் குடிமகன் அல்லது க்ரீன் கார்டு வைத்திருப்பவர்களின் பெற்றோர்கள், எல்லை தாண்டி வந்திருந்து ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்தால், தற்கால அனுமதி வழங்கப்படும். அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு வருமான வரி உட்படஅனைத்து விதிகளையும் பின்பற்றவேண்டும். சுமார் 3 மில்லியன் மக்கள் இதனால் பலனடைவார்கள்.\nசட்டத்தை மீறி அமெரிக்காவில் நுழைந்த குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், நிழல் உலக தாதாக்கள் போன்றவர்களை உடனடியாக நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும். எல்லையில் கூடுதல் படை, கருவிகள் கொண்டு, இனிமேல் யாரும் நுழைய முடியாதபடி கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அதிபர் ஒபாமாவின் முந்தைய நடவடிக்கைகளால் கடந்த சில ஆண்டுகளில் எல்லைதாண்டி வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசாதாரண விசா பிரிவில் விண்ணப்பித்த இந்தியர்கள், க்ரீன்கார்டு பெறுவதற்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியுள்ளது. 2003ம் ஆண்டு விண்ணப்பத்தவர்களுக்கே இன்னும் கிடைத்த பாடில்லை. அதற்கு பின்னால் வந்தவர்கள், முதல் இரண்டு நிலைகள் (Labour, I-140) முடிந்து, மூன்றாம் நிலை விண்ணப்பம் (I-485) செய்ய முடியாமலே இருக்கிறார்கள். மூன்றாம் நிலை விண்ணப்பம் செய்தால்தான், வேலைமாற்றம் மற்றும் தாய்நாடு சென்றுவர விசா (Advance Parole) போன்ற வசதிகள் கிடைக்கும்.\nஆனால் வருடாந்திர விசா எண்ணிக்கை, தேவையை விட மிகக் குறைவாக இருப்பதால், லட்சக்கணக்கானோர் I-485 விண்ணப்பிக்க முடியாமலே உள்ளார்கள். I-485 விண்ணப்பித்து, நிர்ணய தேதி முந்தைய வருடங்களுக்கு போய்விட்டதால் சுமார் 40 ஆயிரம் பேர் காத்து இருக்கின்றனர்.\nஉயர்கல்வி மற்றும் சிறப்புத் தகுதியுடன் அமெரிக்காவில் ஹெச்1 பி விசாவில் வேலை பார்த்து வருபவர்களுக்கு, தற்போதைய அறிவிப்பு மூலம் க்ரீன்கார்டு கிடைக்கும் வரையிலும் கூடுதல் சலுகைகள் கிடைக்க உள்ளது. முதல் இரண்டு நிலை விண்ணப்ப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், மூன்றாம் நிலை விண்ணப்பம் (I-485) செய்வதற்கு முன்னதாகவே, வேலைவாய்ப்பு அனுமதி (EAD) க்கு விண்ணப்பிக்கலாம். இதனால் வேலை மா��்றம் எளிதாகிறது.\nவிண்ணப்பதாரரின் மனைவி /கணவனும் இந்த வேலைவாய்ப்பு அனுமதி (EAD) பெற்றுக்கொள்ளலாம். சிறு நிறுவனங்கள் க்ரீன்கார்டு என்று ஆசை காட்டியே குறைந்த ஊதியம் வழங்கி வந்தார்கள். அப்படிப்பட்ட நிறுவனங்களிலிருந்து வேறு நிறுவனங்களுக்கு வேலை மாற்றம் இனிமேல் எளிதாகிறது. ஊழியர்களின் அதிக சம்பளம் மூலம் அரசாங்கத்திற்கும் அதிக வருமான வரி கிடைக்கிறது.\nஹெச்1 பி விசாக்காரர்களுக்கும் பெண் கொடுக்கலாம்\nஅமெரிக்காவில் மாப்பிள்ளை பார்த்தால், அமெரிக்க குடிமகனா, க்ரீன் கார்டு வைத்திருப்பவரா என்று பார்த்து தான் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். ஹெச்1பி விசா வைத்திருந்தால், மாப்பிள்ளை எப்போ வேண்டுமானாலும் திரும்பி வந்துவிடுவாரோ என்ற அச்சம் இருக்கும். தற்போதைய விதிமுறை மாற்றத்தின் மூலம் ஹெச்1பி விசாவில் இருந்து க்ரீன்கார்டு விண்ணப்பத்திருந்தால், க்ரீன்கார்டுக்குரிய முக்கிய சலுகைகளை பெற்று தொடர்ந்து அமெரிக்காவிலேயே இருக்கமுடியும்.\nமனைவிக்கும் உடனடியாக வேலைவாய்ப்பு அனுமதி (EAD) பெறமுடியும் என்பதால், நிச்சயத்தன்மை அதிகரித்துள்ளது. அதனால் ஹெச்1பி பையன்களுக்கு கல்யாணச் சந்தையில் மவுசு கூட வாய்ப்புள்ளது.\nஅதிபர் ஒபாமாவின் அறிவிப்பு, இந்தியர்களுக்கு இனிப்பாக இருந்தாலும், அவருடைய அதிகார வரம்பு குறித்து குடியரசுக் கட்சியினர் கேள்வி கேட்டுள்ளனர். சட்டத்துறை வல்லுனர்கள் ஒபாமாவுக்கு இத்தகைய அதிகாரம் இல்லையென்று கூறியுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nவெள்ளை மாளிகை அதிகாரிகளோ, அதிபருக்குரிய அதிகாரங்களுக்கு உட்பட்டே ஒபாமா ஆணை வெளியிடப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளனர். இது குறித்து குடியரசுக் கட்சியினர் சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வாய்ப்புள்ளது. அந்த கட்சி ஆளும் டெக்சாஸ் உள்ளிட்ட மாநிலங்களில் ஒபாமாவின் சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என்று எதிர்ப்புக் குரல்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.\nஅரசாங்கத்தை முடக்கிப்பார்…. ஒபாமா எச்சரிக்கை\nகுடியரசுக் கட்சியின் பாராளுமன்ற இரு அவை உறுப்பினர்களும் தலைவர்களும், ஒபாமாவின் ஆணைக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர். டிசம்பர் 11 ம் தேதி நிதி ஒதுக்கீடு மசோதா வர இருக்கும் நிலையில், ஏதாவது இடையூறு செய்து அரசாங்கத்தை முடக்க நி��ைத்தால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் தனது உரையில் ஒபாமா தெரிவித்துள்ளார்.\nஅதே வேளையில், குடியரசுக் கட்சியின் முக்கிய கோரிக்கையான ’கனடா கீஸ்டோன் பைப்லைன்’ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு அவர்களின் ஆதரவைப் பெற வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.\nஅதிபர் மக்களிடம் நேரிடையாக உரையாற்றுகிறார் என்றால், பொதுவாக அனைத்து தொலைக்காட்சிகளும் நேரடி ஒளிபரப்பு செய்வார்கள். ஒபாமாவின் குடியுரிமை சீர்திருத்த சட்ட ஆணை அறிவிப்பை சிபிஎஸ், என்பிசி, ஃபாக்ஸ், ஏபிசி தொலைக்காட்சிகள் ஒலிபரப்பவில்லை. அதிபரின் முக்கிய அறிவிப்பு மக்களிடம் சென்று சேர்ந்து விடாமல் தடுப்பதற்கான முயற்சியாகவே இது கருதப்படுகிறது.\nஉச்சக் கட்டமாக பிரபல லத்தீன் தொலைக்காட்சியான யுனிவிசன், அந்த நேரத்தில் லத்தீன் க்ராமி அவார்ட்ஸ் நிகழ்ச்சியை ஒலிபரப்பியது. ஒபாமாவின் அறிவிப்பால் பலன் அடையும் லத்தீன் இன மக்கள் இதைத் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருந்துள்ளார்கள்.\nவருங்காலத்தை குறிவைக்கும் ஒபாமா அரசு\nநீங்கள் செய்வதை செய்யுங்கள் நான் செய்வதை செய்கிறேன் என்று சந்தடி சாக்கில், இன்னும் அமெரிக்கக் குடியுரிமை(citizenship) பெறாதவர்களை குறிவைத்து, புது வியூகம் வகுக்கவும் ஆணை பிறப்பித்துள்ளார் ஒபாமா. குடியுரிமை பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்ய இந்த ஆணையில் வலியுறுத்தியுள்ளார்.\nகுறிப்பாக க்ரீன்கார்டுகாரர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பத்து மாநிலங்களில் இதை செயல்படுத்தக் கூறியுள்ளார். இந்தியர்கள் உட்பட பெரும்பான்மையான க்ரீன்கார்டு வைத்திருப்பவர்கள் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள். ஆனால் குடியுரிமை பெற்றால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். வெறும் ஆதரவை வைத்து என்ன செய்வது, அதை வாக்கு வங்கியாக மாற்ற வேண்டாமா என்ற கோணத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nஜனநாயகக் கட்சியின் தேர்தல் தோல்வி மூலம் ஒரு வித சோர்வு நிலையில் இருந்த அமெரிக்க அரசியல், ஒபாமாவின் ஒரே ஆணை மூலம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. அடுத்தடுத்து பல அதிரடிக் காட்சிகள் அரங்கேறும் என்று எதிர்ப்பார்க���கப்படுகிறது.\nTAGimmigration amendments indians Obama USA இந்தியர்கள் குடியுரிமைச் சட்டம் பாரக் ஒபாமா\nPrevious Postகோவா சர்வதேச திரைப்பட விழாவில் கோச்சடையான் Next Postநவம்பர் 24-ம் தேதி லிங்கா சென்சார்.. டிசம்பர் 12-ல் ரிலீஸ் உறுதி\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\nஅமெரிக்காவில் கலக்கும் லிங்கா.. புதிய படங்களை விட அதிக வசூலுடன் 4வது வாரமாக தொடர்கிறது\nசபாஷ்..சரியான போட்டி… டைமுக்கு அவுட்லுக்கின் பதிலடி\n3 thoughts on “ஒபாமாவின் கிரீன்கார்டு சலுகை அறிவிப்பு : பெரும் மகிழ்ச்சியில் அமெரிக்க இந்தியர்கள்\nமாற்றத்திற்கு காரணம் மோடியா என்பது தெரியாது….ஆனால், நடந்த இடைத்தேர்தலில் குடியரசு கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்று பாராளுமன்றத்தை தக்க வைத்து கொண்டது……அடுத்த தேர்தலில் ஒபாமாவின் கட்சி வெற்றி பெற இதுவும் ஒரு காரணம்….எது எப்படியோ இந்தியர்களும் இதில் பயன் அடைகிறார்கள், மிக்க மகிழ்ச்சி.\nவரவேற்கத் தக்க மாற்றம் இது.\nஏற்கனவே நமது இளைஞர்கள் பெரிமளவில் அமெரிக்காவில் வேலை செய்து வரும் சூழலில், இந்த மாற்றங்கள், நம் மக்கள் பெருமளவில் வருங்காலத்தில் குடியுரிமை பெற வாய்ப்பு உருவாகிறது.\nஇந்தியா, அமேரிக்கா நெருங்கிவருவதை இந்த நடவடிக்கை நிரூபிக்கிறது.\nஅண்மையில் பாகிஸ்தானும் ரஷியாவும் ராணுவ உடன்படிக்கை செய்து கொண்டுள்ளதாக செய்தி வந்திருக்கிறது.\nஆக, ஒருவிதமான re-allignment ஏற்படுவது தெரிகிறது. மோடி வந்தவுடன் விசா (visa on arrival, e-visa) திட்டங்களைத் துணிந்து அறிமுகப் படுத்தியதால் நேர்ந்த மாற்றம் என்று நம்ப இடம் இருக்கிறது.\nசில பத்தாண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பியர்களைப் போல ஆசியர்களும் அமெரிக்காவின் பொருளாதார, அரசியல் விஷயங்களில் பங்கு வகிப்பார் என்ற நம்பிக்கை உருவாகிறது.\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/09/blog-post_6140.html", "date_download": "2019-10-22T11:36:15Z", "digest": "sha1:B5HQYONFW4KQOYNWAGBNIP3NJHQF4WKH", "length": 24093, "nlines": 535, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: பலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்த பாழும் மின்வெட்டு! பெருந்தொல்லை!", "raw_content": "\nபலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்த பாழும் மின்வெட்டு\nLabels: மின்வெட்டு தொல்லை மீள்பதிவு\nநம் அனைவரின் அவல நிலையை\nமக மிக அழகாக பதிவு செய்துள்ளீர்கள்\nநன்றி தெரிவித்தலை விரும்பிச் செய்வேன்\nஇப்போது கிடைக்கிற மின்சாரமுள்�� நேரத்தில்\nஒரு இன்வெர்ட்டர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் :)\n// உண்மை உண்மை உண்மை\nஉண்மைதான் ஐயா. இப்போதிருக்கும் சூழ்நிலையில் அதிக மின்வெட்டை நாம் எதிர்கொள்ள நேரிடும் என நினைக்கிறேன். எப்போது தீரும் இந்த அவலம் எனத் தெரியவில்லை. நாட்டு நடப்பை கவிதையில் வடித்தமைக்கு நன்றி\nமிக அருமையான உண்மை வரிகள் ....உங்கள் பகிர்வுக்கு நன்றி......\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nமுன்பு 13 to 16 மணி நேரம் போகும்...\nஇப்போது 6 மணி நேரம் தான் இருக்கிறது...\nஇப்போது மின்சாரம் எப்போ இருக்கிறது என்றே தெரியவில்லை...அந்த அளவுக்கு மின்வெட்டு ஆரம்பிசுடிச்சி..\nhttp://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)\nதமிழ்நாட்டில் மின்வெட்டு மிக மிக பிரச்சனைகளை உண்டாக்கி நிம்மதி இல்லாமல் செய்கிறது மக்களை என்பதை மிக அருமையான வரிகளில் உணர்த்தி இருக்கிறீர்கள் ஐயா... அது மட்டுமல்லாது. மின்வெட்டு அதிகமானதே மக்களுக்கு அவஸ்தை என்றால் அதோடு மின் கட்டணமும் அதிகம் உயர்த்தி இன்னும் சிரமப்படுத்துகிறார்கள்.. அரசியல்வாதிகள் மாத்திரம் கொழிக்கிறார்கள். அவர்களுக்கு மின்வெட்டும் இல்லை மின் கட்டணம் செலுத்தும் சிரமமும் இல்லை.. ஓட்டு வாங்கும்போது போடும் கூழைக்கும்பிடு நாம் ஒரு போட்டோ எடுத்து வைத்துக்கொள்ளத் தோணுகிறது....\nஅருமையான வரிகள் ஐயா.. பகிர்வுக்கு அன்புநன்றிகள்.\nவாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளையே கவிதையாக்கி அழுத்தாமாகச் சொல்கிறீர்கள் .நன்று”பைத்தியம் தெளிவதில்லை என்று என் வலையில் ஒரு கவிதை.உங்கள் கருத்து வேண்டும்.\nஇயல்பான சொற்கள். மின்வெட்டின் மூலம் உங்களின் அன்றாட மனநிலையையும் பதிவு செய்திருப்பது. அருமை ஐயா.\nசமீபகாலமாக மின்வெட்டு என்பது மிகப் பெரும் தொல்லையாக மாறி வருகிறது. அனைவரின் மனக்குமுறலை அழகான கவிதையாக எதிரொலித்திருக்கிறீர்கள் அருமை ஐயா.\n11 மணி நேர மின்வெட்டு எங்கள் ஊரில்... வசதிபடைத்தவர்கள் எப்படியும் இன்வெட்டர் ஜெனரேட்டர்ன்னு சமாளிக்கிறாங்க.. பாவம் நடுத்தர மக்கள் தான்\nஉங்க கவிதையில் அவர்களின் கஷ்ட்டத்தை கொண்டுவந்து காட்டீட்டீங்க...\nமின்வெட்டால் ஏற்படும் தொல்லைகளைப் படித்தேன்\nஅருமையாக உள்ள நிலையை விளக்கிய���ள்ளீர்கள். நன்றி.\nஉங்களின் இந்த விசிறிக்கு ஒரு சின்ன ஆசை.\nஆதாவது... மின்வெட்டால் டீ.வி, வானொலி, மிக்சி கிரெண்டர்\nமுக்கியமாக தேய்ந்து போன ஃபேன் சத்தம் இதெல்லாம்\nஇல்லாமல்... இயற்கையை இரசிப்பதாக உங்கள்\nபாணியில் ஒரு கவிதை தாருங்கள்.\nஎதுவுமே கடினம்தான் - அட\nஎப்போது தீரும் என்று தெரியவில்லையே..\nஎப்பொழுதும் போல் கவிதை அழகு. நீண்ட காலத் திட்டங்களை வகுக்க வேண்டும் நாமும் பயன் பாட்டைக் குறைக்க வேண்டும்.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nகாந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட சாந்...\nஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்\nஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல் நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்ற...\nபலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்த பாழும் மின்வெட்...\nஇன்றுவிட்டால் போதுமென ஓடும்நிலை தருவோமா\nஇனிய வலைப் பதிவு உறவுகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/11/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/40099/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T11:44:32Z", "digest": "sha1:JKXGIGENDLX7XZDERXBQALKYV5LQ7W6L", "length": 12483, "nlines": 197, "source_domain": "www.thinakaran.lk", "title": "மியன்மாரில் துரத்தப்பட்ட ரொஹிங்கியர் கிராமங்களின் மீது அரசாங்க கட்டடங்கள் | தினகரன்", "raw_content": "\nHome மியன்மாரில் துரத்தப்பட்ட ரொஹிங்கியர் கிராமங்களின் மீது அரசாங்க கட்டடங்கள்\nமியன்மாரில் துரத்தப்பட்ட ரொஹிங்கியர் கிராமங்களின் மீது அரசாங்க கட்டடங்கள்\nமியன்மாரில் உள்ள ஒட்டுமொத்த ரொஹிங்கிய முஸ்லிம்களின் கிராமங்களும் அழிக்கப்பட்டு அங்கு பொலிஸ் பாசறைகள், அரச கட்டடங்கள் மற்றும் அகதி முகாம்களாக மாற்றப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.\nஇது பற்றிய உண்மைகளை பி.பி.சி தொலைக்காட்சி கண்டறிந்துள்ளது. அரச சுற்றுப்பயணம் ஒன்றில் ரொஹிங்கிய குடியிருப்புகள் என செய்மதி படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்ட நான்கு இடங்களில் பாதுகாப்பு கட்டங்கள் அமைக்கப்பட்டிருப்பதை கண்டதாக பி.பி.சி குறிப்பிட்டுள்ளது. ரகினே மாநிலத்தின் கிராமங்களில் அந்தக் கட்டடங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறுவதை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.\n2017 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது 700,000க்கும் அதிகமான ரொஹிங்கியர்கள் மியன்மாரில் இருந்து தப்பிச் சென்றனர். இது ஒரு “பாடப்புத்தக இன அழிப்பு” ஒன்றாக ஐ.நா இதனை வர்ணித்திருந்தது.\nஇன அழிப்பு அல்லது இன சுத்திகரிப்பு குறித்த குற்றச்சாட்டை பெளத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மியன்மார் நிராகரிப்பதோடு சில அகதிகளை ஏற்பதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிடுகிறது.\nஎனினும் பங்களாதேஷ் அகதி முகாமில் இருந்து மியன்மார் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்ட 3,450 அகதிகளில் எவரும் முன்வராத நிலையில் கடந்த மாதம் அந்த முயற்சி இரண்டாவது தடவையாக தோல்வி அடைந்தது.\nஇதில் மினய்மார் திரும்பும் ரொஹிங்கிய அகதிகளுக்காக ஓர் ஆண்டுக்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்ட அகதி முகாம் மோசமான நிலையில் உள்ளதோடு அங்கிருக்கும் பொதுக் கழிப்பறை சேதமடைந்துள்ளது. 2017 வன்முறையில் அழிக்கப்பட்ட இரு ரொஹிங்கிய கராமங்களிலேயே இந்த முகாம் கட்டப்பட்டுள்ளது.\nஅதேபோன்று ஜப்பான் மற்றும் இந்திய அரசுகளின் நிதியுதவியில் கட்டப்பட்டிருக்கும் அகதி முகாம் ஒன்றும் ரொஹிங்கிய கிராமம் ஒன்று தரைமட்டமாக்கப்பட்டு அதற்கு மேல் உருவாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.10.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\n9 வன்முறைகள் உள்ளிட்ட 1,237 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n24 மணித்தியாலத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மொத்தமாக 103 முறைப்பாடுகள்...\nஇந்த ஆண்டில் தகவல் கோரி 650 முறைப்பாடுகள்\nதகவல் அறியும் உரிமை ஆணக்குழுவுக்கு இந்த ஆண்டில் 800 முறைப்பாடுகள்...\nஅவன்கார்ட் நிறுவன தலைவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு\nஅவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை நீதிமன்றில்...\nஅந்தியோக்கியா நகர் புனித இக்னேஷியஸ்\nஅந்தியோக்கியா நகரை எருசலேம், உரோமை போன்ற கிறிஸ்தவர்களின் புனித நகரம்...\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபமும் விடாமுயற்சியும்\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபம், விடாமுயற்சி என்ற இரு ஆயுதங்களால் மட்டுமே...\nஉலக கத்தோலிக்கரின் எண்ணிக்கை: திருஅவையின் புள்ளிவிபரம் வெளியீடு\nசிறப்பு மறைபரப்பு மாதமான அக்டோபர் 20 ஞாயிறன்று 93வது மறைபரப்பு ஞாயிறு...\nவாக்காளர் அட்டை விநியோகத்திற்கு இரு விசேட தினங்கள்\nஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும்...\nபூசம் பி.ப. 4.38 வரை பின் ஆயிலியம்\nநவமி பி.இ. 3.33 வரை பின் அசுபயோகம்\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/ks77tb", "date_download": "2019-10-22T12:41:24Z", "digest": "sha1:TROO665SK2MJ34IXCHHOE526WDNH24Y6", "length": 32184, "nlines": 308, "source_domain": "ns7.tv", "title": "ஆட்டோமொபைல் சந்தையை அதிர வைத்த Kia Seltos SUV கார்! | Kia Seltos launched at a shocking Rs 9.69 lakh: Beats Hyundai Creta, MG Hector in pricing | News7 Tamil", "raw_content": "\nபிகில் திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்...\nஇன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி\n“திமுக என்பதும் மூன்றெழுத்து; ஊழல் என்பதும் மூன்றெழுத்து” - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழப்பு: யுனிசெப்\nஆட்டோமொபைல் சந்தையை அதிர வைத்த Kia Seltos SUV கார்\nஇந்தியாவில் புதிதாக களமிறங்கியுள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனம், போட்டியாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் விதமாக செல்டாஸ் எஸ்யுவி காரின் விலையை நிர்ணயித்துள்ளது.\nதென் கொரியாவின் 2வது பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான kia motors, இந்தியாவில் தனது உற்பத்தி மற்றும் விற்பனையை அதன் முதல் மாடலான Seltos SUV வாயிலாக தொடங்கியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் கியா மோட்டாஸின் பங்குதாரராக உள்ளது..\nகியா செல்டாஸ் எஸ்யூவி கார் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. GT Line மற்றும் HT Line என்ற இரண்டு மாடல்களில், 8 வேரியண்ட்களில் இக்கார் வெளிவந்துள்ளது. சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, நெல்லை, திருப்பூர், திருச்சி ஆகிய நகரங்களில் கியா தனது டீலர்ஷிப்களை திறந்துள்ளது. இந்தியா முழுவதும் 265 டீலர்ஷிப்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட உள்ளது.\nLED headlamps, LED DRLs, LED fog lamps, LED taillights, dual exhaust pipes போன்ற அம்சங்களுடன் செல்டாஸ் காரின் வெளிப்புற தோற்றம் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புலியின் மூக்கு வடிவ கிரில் அமைப்பு கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது.\nஅண்மையில் வெளியான Hyundai Venue மற்றும் MG Hector போன்று கியா செல்டாஸ் காரானது ஒரு கனெக்டட் காராக வெளிவந்துள்ளது. இதன் UVO Connect system, 37 வகையான ஸ்மார்ட் அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது.\nஇக்காரில் வழக்கமான பாதுகாப்பு அம்சங்களை தவிர்த்து side and curtain airbags, hill-hold assist, blind-view monitor, vehicle stability management, டிரைவிங் மோட்கள் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.\nகியா செல்டாஸ் காரானது இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என 3 எஞ்சின்களில் வெளிவந்துள்ளது. இது மூன்றுமே பிஎஸ்-6 பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டதாகும்.\n1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் அதிகபட்சமாக 115bhp ஆற்றலையும், 350 Nm டார்க் திறனையும் வழங்குகிறது. 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 138 bhp ஆற்றலையும், 242 Nm டார்க் திறனையும் வழங்குகிறது.\n6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டேண்டர்டாக கிடைக்கிறது. மூன்று ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாகவும் கிடைக்கிறது.\nவேரியண்ட் வாரியான விலை விவரம்:\nஇதன் மூலம் ரூ.9.69 லட்சம் ஆரம்ப விலையில் செல்டாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹுண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் ஆரம்ப விலையை ஒப்பிடுகையில் இது குறைவானதாகும். இது மூலம் சந்தையில் பலத்த ஆதரவை கியா நிறுவனத்திற்கு பெற��றுத்தரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nMid size SUV செக்மெண்டில் நிலை நிறுத்தப்பட்டுள்ள க்யா செல்டாஸ் Hyundai Creta, Mahindra XUV500, Tata Harrier, Jeep Compass மற்றும் the Nissan Kicks ஆகிய மாடல்களுடன் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\n​'சமூக வலைதளங்களை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் ஜனவரி 2020ல் இறுதியாகும்: மத்திய அரசு\n​'பகுஜன்சமாஜ் தேசிய ஒருங்கிணைப்பாளருக்கு செருப்பு மாலை; கழுதை மேல் ஊர்வலம்: எதற்காக\n​'பொய்செய்திகள் பரப்பிய 257 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nபிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உதவி இயக்குநர் செல்வாவுக்கு அனுமதி\n“பிகில் உள்ளிட்ட எந்த படத்திற்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை\" - கடம்பூர் ராஜூ\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதீபாவளியையொட்டி, புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை என முதல்வர் நாராயணசாமி தகவல்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி\nநீலகிரி, சேலம், காரைக்கால், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...\nபொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nநீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகோவை மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nபிகில் திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்...\nஇந்தியா - தென் ஆப்பிரிக்கா 3வது டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை அடித்தார் ரோஹித்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது\nமு.க ஸ்டாலினை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது: அமைச்சர் ஜெயக்குமார்\n“தேவையற்றதை பேசுவது தான் திராவிட முன்னேற்றக்கழகம்\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..\nதினகரனை தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nலலிதா ஜூவல்லரி நகைகளை முழுமையாக மீட்பதில் சிக்கல்: திருச்சி மாநகர காவல் ஆணையர்\nஇன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி\nநாங்குநேரி, விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது திடீர் நீக்கம்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் வழங்கப்படும் குடிநீரின் விலை 5% உயர்வு\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு டெபாசிட் கூட கிடைக்காது: ஓ.பன்னீர்செல்வம்\nநதிநீரை தடுத்து நிறுத்தினால், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்: இந்தியாவுக்கு பாக்., எச்சரிக்கை\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த மழை\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு\nஉள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் டிடிவி தினகரன் கட்சி காணாமல் போய்விடும்: புகழேந்தி\nவிஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் அக்.25 ரிலீஸ் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடக்கம்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரக்ஸிட் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது: பிரிட்டன் பிரதமர்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்\nதமிழகம், கேரளா இடையே நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண 2 பேச்சுவார்த்தை குழுக்களை அமைத்தது தமிழக அரசு\nதென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது: வானிலை ஆய்வு மையம்\n“திமுக என்பதும் மூன்றெழுத்து; ஊழல் என்பதும் மூன்றெழுத்து” - அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழப்பு: யுனிசெப்\nசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை\nசென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...\nஅயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nராஜீவ்காந்தி கொலை குறித்த சீமானின் பேச்சு தேவையற்ற��ு: டிடிவி தினகரன்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nதொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஅடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகும்: வானிலை மையம்\nசீமான் பேச்சு: விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nகனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமு.க.ஸ்டாலின் ஒரு அரசியல் வியாபாரி: முதலமைச்சர் பழனிசாமி\nதமிழினத்தை அழிக்க 80,000 கோடியை இலங்கைக்கு கொடுத்தது காங்கிரஸ்: சீமான்\nபஞ்சாப் நேஷ்னல் வங்கி கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு: திருச்சி போலீசார் தகவல்.\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி\nஆன்மீக சுற்றுலா பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்\n2வது டெஸ்ட் கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது இந்தியா...\nகடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐ.நா.\nடாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்.\nஉள்ளூர் 50 ஒவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்தார் சஞ்சு சாம்சன்; ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக மேலும் ஒரு மாணவி கைது\nஇன்று காலை கோவளம் தாஜ் ஹோட்டலில் நடைபெறுகிறது பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு\nஹைதி நாட்டில் அரசுக்கு எதிரான நடந்த போராட்டத்தில் வன்முறை\nமாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் வரலாற்று சிறுப்புமிக்க சந்திப்பு...\nஜி ஜின்பிங் மாமல்லபுரம் செல்வதால் ECR, OMR சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்..\nசென்னை ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர்\n2019ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது\nபிரதமர் மோடியுடனான இரண்டு நாள் சந்திப்பிற்காக சென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்\nதிருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை : தலைமறைவாக இருந்த முருகன் சரண்\nமதுரை - செங்கோட்டை இடையிலான பயணிகள் ரயில், பராமரிப்பு பணி காரணமாக ரத்து\nசீன அதிபரை சந்திப்பதற்காக கோவளம் வந்தடைந்தார் பிரதமர் மோடி\n“கலாச்சாரம், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழகம் வந்திருப்பதில் மகிழ்ச்சி” - பிரதமர் மோடி\nசென்னை ஐடிசி சோழா ஹோட்டல் முன்பு போராடிய திபெத்தியர்கள் 5 பேர் கைது\nசென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.29,104க்கு விற்பனை\nபுகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத், உடல்நலக்குறைவால் காலமானார்..\nஅடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி: அமைச்சர் பாண்டியராஜன்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nபிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இன்று சென்னை வருகை...\nஉலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 4 பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா\n“புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களில் 98 பேருக்கு டெங்கு” - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர்\nஎந்த நேரத்திலும் அதிமுக ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின்\nசீன அதிபரின் வருகையையொட்டி, சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு\nதீபாவளியை முன்னிட்டு 28ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அனுமதி\nவருவாய்த்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்...\nசீன அதிபர் நாளை சென்னை வருகை...\n2019ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\nதமிழகம் வரும் சீன அதிபர், பிரதமர் மோடியை வரவேற்கிறேன்: முதல்வர் பழனிசாமி\nநடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்\n“விவசாயம், பெண்கள் மேம்பாடு, நாட்டு மக்கள் குறித்து கவலைப்படாத ஆட்சி நடைபெற்று வருகிறது\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகலம்; ராவண வதம் நடத்தி மகிழ்ந்த ராமபக்தர்கள்\nசீன அதிபர் வருகை: மாமல்லபுரத்திற்குள் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை.\n3வது காலாண்டிலும் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி; 37% வரை உற்பத்தி சரிவு.\nநாளை மறுநாள் சென்னை வருகிறார் சீன அதிபர்...\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது\n\"தமிழகம் வரும் சீன அதிபரை வருக வருக என மனமார வரவேற்கிறோம்\n“தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே பாலம் போல் செயல்படுவேன்” - தமிழிசை சவுந்தரரா��ன்\nஇன்று தீர்த்த வாரியுடன் நிறைவடைகிறது திருப்பதி பிரம்மோற்சவம்...\nபருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு போராட்டத்தில் திருமணம் செய்த பெண்கள்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/relative-brother-with-young-girl-flow-pusb3l", "date_download": "2019-10-22T10:59:49Z", "digest": "sha1:VKNB5SAZ5BAKL3DNYQ6YRASFQR7GZFYK", "length": 14068, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உறவுக்கார அண்ணனோடு உல்லாசமாக இருந்த மனைவி... விருந்துக்கு போன இடத்தில் தகாத உறவால் விபரீதம்...", "raw_content": "\nஉறவுக்கார அண்ணனோடு உல்லாசமாக இருந்த மனைவி... விருந்துக்கு போன இடத்தில் தகாத உறவால் விபரீதம்...\nகணவருடன் செல்ல மறுத்து உறவுக்கார அண்ணனுடன் இளம் பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉறவுக்கார அண்ணனோடு உல்லாசமாக இருந்த மனைவி... விருந்துக்கு போன இடத்தில் தகாத உறவால் விபரீதம்...\nகணவருடன் செல்ல மறுத்து உறவுக்கார அண்ணனுடன் இளம் பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசுசீந்திரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ரமேஷ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த மாலதி என்ற இளம்பெண்ணை ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் குடும்ப வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டிருந்தது. காதல் திருமணம் செய்த வாலிபருடன் அவரது தங்கை சில மாதங்களாக பேசாமல் இருந்துள்ளார்.\nசமீபத்தில் அவரது தங்கை, வாலிபரை சந்தித்து உறவை புதுப்பித்து கொண்டார். இதையடுத்து காதல் தம்பதியை தன் வீட்டிற்கு விருந்திற்கு வருமாறு அழைத்துள்ளார். தங்கையின் அழைப்பை ஏற்று வாலிபர் தன் மனைவியுடன் அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு அவர்கள் தங்கி விருந்துண்டு மகிழ்ந்தனர். அப்போது தங்கையின் கணவர், அந்த புது அவரது மனைவியுடன் அன்பாக பேசிக்கொண்டிருந்தார்.\nஉறவு முறையில் அவர்கள் அண்ணன்- தங்கை என்பதால் இதை யாரும் அவ்வளவு சீரியஸாக பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட இருவரும் எல்லை மீறிய பழக்கத்தில் ஈடுபட்டனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அடுத்து அந்த பெண்ணின் வீட்டிற்கு அன்னான் என்ற முறையில் அடிக்கடி சென்று உல்லாசம் அனுபவித்துவிட்டு வந்துள்ளார். அண்ணனை விருந்துக்கு அழைத்து, அவரது மனைவியுடன் தன் கணவருக்கு கள்ள தொடர்பு ஏற்பட்ட தகவல் அறிந்த அந்த பெண் அதிர்ந்து போனார். அவர் உடனே தன் குழந்தைகளுடன் கணவரை விட்டு பிரிந்து தனியாக சென்று விட்டார்.\nசகோதரியின் குடும்பம் சிதைந்ததுக்கு தன் மனைவி தான் காரணம் என்பதை அறிந்த வாலிபர், மனைவி மாலதியை கண்டித்தார். அனால் மாலதி கண்டுகொள்ளவே இல்லை, அவரது மனைவி பிரிந்ததை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட மாலதி கணவரை பிரிந்து,அண்ணன் உறவு முறை வாலிபருடன் சென்று அவருடனேயே உல்லாச வாழ்க்கை வாழ தொடங்கினார். இது பற்றி பெண்ணின் கணவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் தன் மனைவி, அண்ணன் உறவு முறை வாலிபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு உள்ளார்.\nஅவர்களின் காதலுக்கு இடையூறாக இருப்பதால் எங்கள் குழந்தைகளை அவர்கள் துன்புறுத்துகிறார்கள் என்று கூறியிருந்தார். இந்த புகார் தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்காக நேற்று மகளிர் போலீசார், கள்ளக் காதலர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று அவர்களை பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து அழைத்து சென்று விசாரித்தனர்.\nஅப்போது அந்த பெண், தனக்கு காதல் கணவர் வேண்டாம். கள்ளக்காதலனே போதும் என்று கூறியுள்ளார் காதல் மனைவி மாலதி. போலீசார் எவ்வளவோ அட்வைஸ் பண்ணியும் கேட்க்காத மாலதி மற்றும் அன்னான் முறை கள்ளக்காதலனிடம் எழுதி வாங்கி கொண்டு அவர்களை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.\nபச்சிளம் குழந்தைக்கு பாலில் குருணை மருந்து கலந்து கொடுத்து கொன்ற கொடூர பாட்டி.. பெண்குழந்தை பிறந்த விரக்தியில் வெறிச்செயல்..\nஅண்ணனை காதலித்த தங்கை... பாழாய்ப்போன காதலால் நாடகம் போட்ட மகள்... தாய்க்கு நேர்ந்த விபரீதம்..\nமகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென��ற மனைவி... இறுதியாக சென்ற அந்த போன் கால்... ஆண் நண்பர் செய்த பகீர் காரியம்..\nமருமகனின் அண்ணனுடன் உல்லாசம் அனுபவித்த மாமியார்.. மகளுக்கு அக்காவாக விளக்கேற்ற வந்த கொடுமை..\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\n’என் உயிருக்கு ஆபத்து’...பிரபல இயக்குநர் மீது போலீஸில் புகார் கொடுத்த ‘அசுரன்’நாயகி மஞ்சு வாரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-meera-mithun-forest-journey-video-goes-viral-063021.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-22T10:54:45Z", "digest": "sha1:DYH7KBNDZRCA75CWN5NFEYZZ3TBX4CSM", "length": 17704, "nlines": 203, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மினி ஸ்கர்ட்.. ஷார்ட் டாப்.. கவர்ச்சி தூக்கலாக காட்டில் சாமி கும்பிட்ட மீராமிதுன்! வைரலாகும் வீடியோ! | Actress meera Mithun Forest journey video goes viral - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\njust now அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\n5 min ago ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\n22 min ago ஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. சட்டென கவர்ச்சிக்கு மாறிய நடிகை.. பெயரை தான் கெடுத்துக்க போறார்\n28 min ago ஹைகோர்ட் அதிரடி.. பிகில் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nNews மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமினி ஸ்கர்ட்.. ஷார்ட் டாப்.. கவர்ச்சி தூக்கலாக காட்டில் சாமி கும்பிட்ட மீராமிதுன்\nகவர்ச்சி தூக்கலாக காட்டில் சாமி கும்பிட்ட மீராமிதுன் வைரலாகும் வீடியோ\nசென்னை: நடிகையும் மாடலுமான மீரா மிதுன் காட்டில் சாமி கும்பிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.\n2016ஆம் ஆண்டு ஃபெமினாஸ் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றவர் மீரா மிதுன். இவர் திருமணமானதை மறைத்து, வயது குறித்து தவறான தகவலை அளித்தது, மற்றும் அழகி போட்டி நடத்துவதாக பலரிடம் பண மோசடி செய்தது உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக அழகிப்பட்டம் அவரிடம் இருந்து திரும்பப்பெறப்பட்டது.\nமீரா மிதுன் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் மீரா மிதுன்.\n'காதலுக்கு மரியாதை' செய்த கவின் - லாஸ்லியா.. யார் யாருக்கெல்லாம் விஜய்-ஷாலினி ஞாபகம் வந்துச்சு\nஅதில் சேரன் மீது கூறிய தவறான குற்றச்சாட்டால் மக்களின் கோபத்திற்கு ஆளாகி வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததில் இருந்து தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் மீரா மிதுன்.\nமேலும் கவர்ச்சி போட்டோக்கள், கவர்ச்சி வீடியோக்கள், பப்பில் ஆண் நண்பர்களுடன் ஆடும் செக்ஸி ஆட்டம் என அவரது சமூக வலைதள பக்கத்தையும் சூடாக வைத்திருக்கிறார் மீரா மிதுன். இந்நிலையில் மீரா மிதுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.\nஅதில் தொடைக்கு மேல் தெரியும் வகையிலான மினி ஸ்கர்ட், வயிறு தெரியும்படியான ஷார்ட் டாப் அணிந்து கவர்ச்சி லுக்கில் காட்டுக்குள் செல்கிறார் மீராமிதுன். பின்னர் அங்கிருக்கும் சாமியை வணங்கிவிட்டு வருகிறார் மீரா மிதுன்.\nஇதனை அவருடன் சென்றுள்ள ஆண் ஒருவர் படம்பிடித்துள்ளார். அவர் கூறியபடியே மீராமிதுன் சாமி கும்பிடுகிறார் என்பது வீடியோவில் கேட்கும் ஆடியோவில் தெரியவந்துள்ளது.\nமீரா மிதுனின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அவரை விளாசியுள்ளார். காட்டுக்குள்ளேயே இருந்துவிடுங்கள், மீண்டும் ஊருக்குள் வந்துவிடாதீர்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசேரன் மீதான, குற்றச்சாட்டு தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் மீரா மிதுன் என்ன செய்தாலும் அவரை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த சன்னி லியோன் நீங்கதான்.. ட்ரான்ஸ்ப்ரன்ட் கவுனில் மீண்டும் கிளுகிளுப்பூட்டும் மீரா மிதுன்\nஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\nஎப்போது டும் டும் டும்... மீரா மிதுனே அவங்க வாயால சொல்லிட்டாங்கப்பா..\nஇதுக்கு பேசாம.. சேலையில் முழுவதையும் காட்டிய மீரா.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nடேமெஜான பேர்.. மன உளைச்சல்.. அதான் ஒரே வழி.. கல்யாணத்துக்கு ரெடியான மீரா மிதுன்\nஇவளோ பெரிய டிரஸ் போட்டு இருக்கீங்க.. மறைக்க வேண்டியதை... மீராவை விளாசும் நெட்டிசன்ஸ்\nஅட.. மீரா மிதுனா இது.. செம அழகா இருக்காங்களே.. அசத்தல் வீடியோ\nபார்ன் ஸ்டார் பரவாயில்ல போல.. அசிங்கமா கேட்பேன்.. மீரா மிதுனை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nஎங்கப்பா இருந்திருந்தா சீனே வேற.. கமலையும் சேரனையும் மிரட்டும் மீரா மிது��்\nபிரதமர் நிச்சயம் என் பிரச்சனையை கவனிப்பார்.. அடங்க மறுக்கும் மீரா.. இம்முறை மத்திய அமைச்சருக்கும்\nஇனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு\nநீ மூக்கு வழியா புகை விட்டு காட்டுடா.. செல்லக் குட்டி.. குசும்புக்கார பயலுக\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு\n“அய்யய்யோ அந்த ஹீரோயினா வேணவே வேணாம்.. ஆளை விடுங்கப்பா”.. தெறித்து ஓடும் இயக்குநர்கள்\nஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/04/16/tv.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-22T11:16:08Z", "digest": "sha1:CVE4X32TV7MJOP5G54IAJFQ7AL3BL2SJ", "length": 17968, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டசபையைக் கலக்கிய சன், ஜெயா! | TN rules out nationalisation of cable TVs - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nMovies அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன�� அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்டசபையைக் கலக்கிய சன், ஜெயா\nசென்னை:சன் டிவி, ஜெயா டிவி தொடர்பாக சட்டசபையில் இன்று சூடான விவாதம் நடந்தது.\nதமிழக சட்டசபையில் இன்று வருவாய், சிறைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது அதிமுக உறுப்பினர் ஹரி எழுந்து, அதிமுக ஆட்சியில், கொண்டு வரப்பட்ட கேபிள் டிவி சட்டம் குறித்துப் பேசினார்.\nஅப்போது குறுக்கிட்ட மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தமிழகத்திலேயே சன் டிவி மட்டும்தான் கேபிள் டிவி நிறுவனம் நடத்துவது போல தவறான கருத்து உள்ளது. பெரும்பான்மையான கேபிள் டிவி நிறுவனங்களை அதிமுகவினர்தான் நடத்துகின்றனர் என்று கூறி அதுதொடர்பான ஒரு பட்டியலையும் வாசித்தார்.\nஅப்போது, மேட்டூரில் ராஜாராம் என்பவர் கேபிள் டிவி நிறுவனம் நடத்தி வருகிறார். அவர் முன்னாள் அதிமுக அமைச்சர் செ.மா.வேலுச்சாமியின் உறவினர் என்றார்.\nஅப்போது எழுந்த செ.மா. வேலுச்சாமி, ராஜாராம் எனது உறவினர் என்பதை அமைச்சர் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார்.\nஅதற்குப் பதில் அளித்த ஆற்காடு வீராசாமி, அதற்கு ஆதாரம் உள்ளது. நிரூபிக்க முடியும் என்று கூறி அமர்ந்தார். பின்னர் மீண்டும் எழுந்து, ராஜாராம் முன்னாள் அதிமுக அமைச்சர் செம்மலையின் உறவினர். அவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்தானே என்று கூறியபோது அதிமுகவினர் கேலி செய்து குரல் எழுப்பினர்.\nபின்னர் ஆற்காடு வீராசாமி தொடர்ந்து பேசுகையில், கேபிள் டிவி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர முடியாது. அதனால்தான் ஆளுநரால் அது திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என்றார்.\nஅப்போது குறுக்கிட்ட அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன், மத்தியில் நீங்கள்தானே ஆட்சியில் உள்ளீர்கள். மத்திய அரசிடம் சொல்லி சட்டத் திருத்தம் கொண்டு வரலாமே என்றார்.\nஅதற்குப் பதிலளித்த அமைச்சர் பொன்முடி, மத்திய அரசாலும் இந்த சட்டதத்தைக் கொண்டு வர முடியாது என்றார். பின்னர் மீண்டும் பேசிய ஆற்காடு வீராசாமி, சன் டிவி ஒரு தனி நபரின் குடும்பச் சொத்து அல்ல. அது பிரைவேட் லிமிட்டெட் கம்பெனி.\n3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு வழக்குகளை வெளியிடுகிறார்கள். வருமான வரித்துறைக்கும் முறையாக வரி கட்டுகிறார்கள். ஆனால் ஜெயா டிவி யாருடையது, அதன் உரிமையாளர் யார், அதன் கணக்கு வழக்கு என்ன. அந்த விவரத்தை அதிமுகவினர் தெரிவிக்கத் தயாரா என்றார்.\nஅதற்குப் பதிலளித்த செங்கோட்டையன், வருமான வரித்துறைதான் உங்களிடம் உள்ளதே, நீங்களே விசாரித்துப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே என்றார்.\nஅதற்குப் பதில் தந்த ஆற்காடு வீராசாமி, அதை விசாரித்தபோதுதான் அதில் பல பினாமிகள் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்தது. அதை உங்களது வாயால் அறியத்தான் இந்தக் கேள்வியைக் கேட்டேன் என்றார். இப்படியாக விவாதம் படு சூடாக போனது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுக-பாஜக இடையே தொடரும் லடாய்... நாளுக்கு நாள் அதிகரிக்கும் முட்டல், மோதல்\nசரிந்து விழுந்த அதிமுக தேர்தல்பணிமனை... சகுனம் பார்க்கும் நிர்வாகிகள்\nகளையிழந்து காணப்பட்ட அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா…\nஅந்த ஒரு நாள் கவனமா இருங்க... நிர்வாகிகளை உஷார் படுத்திய அதிமுக தலைமை\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nதிருவாளர் துண்டுச்சீட்டு... ஸ்டாலினை தாக்கி நமது அம்மா நாளிதழ் விமர்சனம்\nஅமைச்சர்கள் சென்னையில் முகாம்... இடைத்தேர்தலில் சுணக்கம் காட்டும் அதிமுக\nஅதிமுகவில் மீண்டும் வாய்ப்பூட்டு... ஜெ.பாணியை கடைபிடிக்க ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்.முடிவு\nராதாபுரம் ரிசல்ட்டை இப்போதே சொல்லிடுவேன்.. அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சால் சர்ச்சை\nஅதிகாரிகளை வெளுத்து வாங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...\nஇடைத்தேர்தல் மூலம் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆழம் பார்க்கிறதா அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/bigg-boss-2-promotion-video/", "date_download": "2019-10-22T11:40:50Z", "digest": "sha1:RDVHJS5ANO5YA2F5BDBWQCUAYM6G7BY2", "length": 9428, "nlines": 75, "source_domain": "tamilnewsstar.com", "title": "நல்லவர் யார்? கெட்டவர் யார்? - பிக்பாஸ் 2 கலக்கல் புரமோஷன் வீடியோ", "raw_content": "\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\nஇடைத்தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு சதவீதம்\nநடிகர் விவேக் பதிவுக்கு பிரதமர் பதில்\nசர்ச்சையா பேசி கேஸ் வாங்குவது சீமானின் தேர்தல் யுக்தியா\nHome / முக்கிய செய்திகள் / நல்லவர் யார் கெட்டவர் யார் – பிக்பாஸ் 2 கலக்கல் புரமோஷன் வீடியோ\n – பிக்பாஸ் 2 கலக்கல் புரமோஷன் வீடியோ\nஅருள் May 20, 2018 முக்கிய செய்திகள் Comments Off on நல்லவர் யார் கெட்டவர் யார் – பிக்பாஸ் 2 கலக்கல் புரமோஷன் வீடியோ 190 Views\nநடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்று நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.\nவிஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள். இதனால், அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.\nஅந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகம் விரைவில் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே நடத்த இருக்கிறார்.\nஇந்நிலையில், இந்த நிகழ்ச்சி தொடர்பான புரமோஷன் வீடியோ வெளியாகியுள்ளது.\nTags Bigg boss 2 Kamalhaasan Promotion video கமல்ஹாசன் கலக்கல் பிக்பாஸ் 2 புரமோஷன் வீடியோ\nPrevious மற்ற கட்சிகள் கொடுத்ததை விட அதிகமாக கொடுப்போம் – கமல்ஹாசன் அதிரடி\nNext மெரினாவில் 1000 போலீசார் குவிப்பு – சென்னையில் பரபரப்பு\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\n கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/09/28043420/Deepak-Poonia-progresses-to-top-spot-in-Wrestling.vpf", "date_download": "2019-10-22T11:57:25Z", "digest": "sha1:VVYJCEN77BZLGU4HAGKYHNFP4EKQWF6O", "length": 8276, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Deepak Poonia progresses to top spot in Wrestling rankings || மல்யுத்த தரவரிசையில் தீபக் பூனியா முதலிடத்திற்கு முன்னேற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமல்யுத்த தரவரிசையில் தீபக் பூனியா முதலிடத்திற்கு முன்னேற்றம் + \"||\" + Deepak Poonia progresses to top spot in Wrestling rankings\nமல்யுத்த தரவரிசையில் தீபக் பூனியா முதலிடத்திற்கு முன்னேற்றம்\nமல்யுத்த தரவரிசையில் தீபக் பூனியா முதலிடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 28, 2019 04:34 AM\nசர்வதேச மல்யுத்த சம்மேளனம், வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. சமீபத்தில் உலக மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றி சாதனை படைத்த இந்திய வீரர் தீபக் பூனியா, பிரீஸ்டைல் 86 கிலோ உடல் எடைப்பிரிவின் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரை விட 4 புள்ளி பின்தங்கிய உலக சாம்பியன் ஹசன் அலியாஜாம் யாஸ்டானி (ஈரான்) 2-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.\nவெண்கலம் வென்ற இந்தியாவின் பஜ்ரங் பூனியா 65 கிலோ எடைப்பிரிவில் முதலிடத்தை இழந்து 2-வது இடத்திற்கு இறங்கியுள்ளார். இந்த பிரிவின் உலக சாம்பியனான காட்ஸிமுராத் ரஷிடோவ் (ரஷியா) ‘நம்பர் ஒன்’ இடத்தை பெற்றுள்ளார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வள��்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. ரபெல் நடால் தனது நீண்டகால காதலியை திருமணம் செய்தார்\n2. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் டெஸ்ட் வீரர் நியமனம்\n3. டெல்லி மாரத்தானில் எத்தியோப்பியா வீரர், வீராங்கனை முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/India/29718-.html", "date_download": "2019-10-22T11:51:56Z", "digest": "sha1:J22SMX6DKNUXYBPIZZKKTRCVXX52DA26", "length": 14806, "nlines": 256, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆன்-லைன் மூலம் வில்லங்கச் சான்றிதழ்: 7 மாதங்களில் 31 லட்சம் பேர் பயனடைந்ததாக பதிவுத்துறை அமைச்சர் சம்பத் தகவல் | ஆன்-லைன் மூலம் வில்லங்கச் சான்றிதழ்: 7 மாதங்களில் 31 லட்சம் பேர் பயனடைந்ததாக பதிவுத்துறை அமைச்சர் சம்பத் தகவல்", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\nஆன்-லைன் மூலம் வில்லங்கச் சான்றிதழ்: 7 மாதங்களில் 31 லட்சம் பேர் பயனடைந்ததாக பதிவுத்துறை அமைச்சர் சம்பத் தகவல்\nபதிவுத்துறையின் ஆன்-லைன் மூலம் வில்லங்கச் சான்றிதழ் பெறும் வசதியை 7 மாதங்களில் 31 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர் என்று பதிவுத்துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: பதிவுத்துறை செயல் பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலை மையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.\nவணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அரசு முதன் மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், பதிவுத்துறை தலைவர் சு.முருகய்யா ஆகியோருடன் கூடுதல் பதிவுத்துறை தலைவர் களும் பங்கேற்றனர்.\nபதிவுத்துறையில், கடந்த 2013-14-ம் ஆண்டுக்கான வருவாய் இலக்காக, ரூ.9,221.98 கோடி நிர்ணயிக்கப்பட்டு ரூ.8,055.74 கோடி ஈட்டப்பட்டுள்ளது.\nநடப்பு 2014-15-ம் ஆண்டுக்கு வருவாய் இலக்காக ரூ.10,470.18 கோடி நிர்ணயிக்கப்பட்டு, டிசம்பர் 31 முடிய ரூ.5,989.06 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபின்னர் அமைச்சர் பேசியதாவது: பொதுமக்கள் தங்களது சொத்து குறித்த வில்லங் கத்தை, இலவசமாக இணையவழி தேடுதல் ம���ற்கொள்ளும் வசதி, கடந்த ஜூன் 11 அன்று தொடங் கப்பட்டது. இதன் மூலம், ஜனவரி 12-ம் தேதி வரை, 31 லட்சத்து 41 ஆயிரத்து 896 வில்லங்க தேடுதல்கள் பொதுமக்களால் இலவசமாக இணையவழியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஆள்மாறாட்டப் பதிவு மற்றும் போலி ஆவணப்பதிவு ஆகிய வற்றை தடைசெய்யும் நோக்கில், அரசால் வெளியிடப்பட்ட ஆணை களை தவறாது பின்பற்ற வேண்டும்.\nமூல ஆவணங்கள் மற்றும் வருவாய் ஆவணங்கள், சமீபத்திய வில்லங்கச் சான்றுகள் ஆகியவற்றை பரிசோதித்து, பொது மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் ஆவணப்பதிவு மேற் கொள்ள வேண்டும்.\nஅரசு நிர்ணயித்த வருவாய் இலக்கை அடைய அனைத்து அலுவலர்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம்...\nபாகிஸ்தான் நமக்கு மட்டும் பிரச்சினையல்ல, உலகத்துக்கே சவால்:...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\nமலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவைக் குறைக்கக் கூடாது: கே.எஸ்.அழகிரி\nபுதுச்சேரியில் தீபாவளிக்கு ரேஷனில் அரிசி, சர்க்கரை இல்லை; தவிக்கும் மக்கள்\nஎதிரணி பேட்ஸ்மென்களை மட்டையுடன் டான்ஸ் ஆட வைத்தோமே: மொகமது ஷமி மகிழ்ச்சி\nஹாங்காங் வன்முறை: சீனா கடும் கண்டனம்\nமலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவைக் குறைக்கக் கூடாது: கே.எஸ்.அழகிரி\nபுதுச்சேரியில் தீபாவளிக்கு ரேஷனில் அரிசி, சர்க்கரை இல்லை; தவிக்கும் மக்கள்\nதீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\n‘பிகில்’ படம் வெளியாவதில் சிக்கல் தீர்ந்தது: வழக்கு தொடர உதவி இயக்குநருக்கு உயர்...\nமலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவைக் குறைக்கக் கூடாது: கே.எஸ்.அழகிரி\nபுதுச்சேரியில் தீபாவளிக்கு ரேஷனில் அரிசி, சர்க்கரை இல்லை; தவிக்கும் மக்கள்\nஎதிரணி பேட்ஸ்மென்களை மட்டையுடன் டான்ஸ் ஆட வைத்தோமே: மொகமது ஷமி மகிழ்ச்சி\nஹாங்காங் வன்முறை: சீனா கடும் கண்டனம்\nகாந்தஹார் கடத்தல் பாணியில் இந்திய விமானத்தை கடத்த தீவிரவாதிகள் சதி: டெல்லி உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் உஷார் நிலை\nபாஜகவில் இணைந்தார் கிருஷ்ணா தீரத்: காங்கிரஸ் கடும் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-10-22T11:16:58Z", "digest": "sha1:XKFQGNG2JX2RQP6UPHWBJ3S7YJ4LI4DQ", "length": 25969, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "சியமந்தக மணி", "raw_content": "\nTag Archive: சியமந்தக மணி\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 77\nபகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 2 கடல் நீர்ப்பரப்பில் படகு ஒழுகுகிறதா நின்றிருக்கிறதா என்றறியாது விழிமயக்கு ஏற்படுவது போல் சாத்யகி மணல் வெளியில் தெரிந்தான். தன் புரவியோசை அவனை எட்டிவிடக்கூடாது என்பதற்காக கடிவாளத்தை இழுத்து நிறுத்திய திருஷ்டத்யும்னன் அவனுக்கும் தனக்குமான தொலைவை விழிகளால் அளந்தான். பாலையில் அத்தொலைவை தன் புரவி எத்தனை நாழிகையில் கடக்கும் என அவனால் கணிக்க முடியவில்லை. பாலையில் விரைவதற்குரிய அகன்ற லாடம் கொண்ட சோனகப்புரவி அது. ஆயினும் பொருக்கு விட்டிருந்த செம்புழுதி …\nTags: சாத்யகி, சியமந்தக மணி, திருஷ்டத்யும்னன்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 76\nபகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 1 திருஷ்டத்யும்னன் அக்ரூரரின் அமைச்சு மாளிகையிலிருந்து வெளிவந்து தேர்நிலையை அடைந்து அந்த முற்றமெங்கும் பரவி நின்றிருந்த நூற்றுக்கணக்கான புரவிகளையும் மஞ்சல்களையும் தேர்களையும் நோக்கியபடி எதையும் உணரா விழிகளுடன் இடையில் கைவைத்து சற்றுநேரம் நின்றான். ஏனிங்கு நிற்கிறோம் என்ற எண்ணம் முதலிலும் எதையோ எண்ணிக்கொண்டிருந்தோமே என்ற வியப்பு பின்னரும் எழுந்த உடனே தீயின் தொடுகை போல அந்நினைவு எழுந்தது. துடித்து எழுந்த உடலுடன் தன் தேரை நோக்கிச் சென்று அதில் ஏறி அமர்ந்து பாகனிடம் …\nTags: சாத்யகி, சியமந்தக மணி, சுஃப்ரை, ஜாம்பவதி, திருஷ்டத்யும்னன்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 75\nபகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 10 கோசலத்தின் பன்னிரு பெருங்குடிகளும் எண்பேராயமும் ஐம்பெருங்குழுவும் கூடிய பேரவையில் இளவரசி கௌசல்யை அரங்கு நுழைந்தாள். இளைய யாதவரை மணம் கொள்ள அவள் உளம் கனிகிறாளா என்று கோசலத்து முதுவைதிகர் கார்க்கியாயனர் வினவினார். தலைகுனிந்து விரல்களால் மேலாடையைப் பற்றிச் சுழித்தபட��� “ஆம்” என்று அவள் மெல்லிய குரலில் சொன்னதும் நிறைந்திருந்த அவையினர் எழுந்து “ஆழிவண்ணனை அணைந்த திரு வாழ்க அவள் கரம் கொண்ட நீலன் வாழ்க அவள் கரம் கொண்ட நீலன் வாழ்க\nTags: அக்ரூரர், கார்க்கியாயனர், கிருஷ்ணன், கோசலம், கௌசல்யை, சாத்யகி, சியமந்தக மணி, திருஷ்டத்யும்னன், நக்னஜித், பலராமர், பிரபாவதி\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 72\nபகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 7 சத்யபாமாவின் அறையை விட்டு வெளிவந்து தேர்க்கூடத்தை அடைந்ததும் அங்கே காத்திருந்த சாத்யகியின் தேரை திருஷ்டத்யும்னன் கண்டுவிட்டான். அவனை முன்னரே பார்த்துவிட்டிருந்த சாத்யகி புன்னகையுடன் இறங்கி நின்றான். அணுகிய திருஷ்டத்யும்னன் ”உள்ளுணர்வால் தங்களை இங்கு எதிர்பார்த்தேன் யாதவரே” என்றான். சாத்யகி ”தாங்கள் இங்கு என்ன பேசியிருக்கக்கூடும் என்பதை அன்றி எதையும் எண்ண முடியாதவனாக இருந்தேன் பாஞ்சாலரே. அரசவவைக்கூடத்தில் ஒரு கணம்கூட என் உடல் அசைவின்றி அமையவில்லை. உண்டாட்டு அறையின் …\nTags: கீர்த்தி, சத்யபாமா, சாத்யகி, சியமந்தக மணி, திருஷ்டத்யும்னன்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 71\nபகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 6 சொல்வடிவம் பெறா உணர்வொன்று எஞ்சிய விழிகளுடன் தலைதூக்கி சத்யபாமா “விதர்ப்பினியின் அரண்மனைக்குச் சென்றிருந்தீர் அல்லவா” என்றாள். திருஷ்டத்யும்னன் “ஆம், அரசி. அவர் ஆணையைப் பெற்று இங்கு வந்துள்ளேன்” என்றான். அவள் புருவங்கள் நடுவே சிறிய முடிச்சு விழுந்தது. “அவளது ஆணையையா” என்றாள். திருஷ்டத்யும்னன் “ஆம், அரசி. அவர் ஆணையைப் பெற்று இங்கு வந்துள்ளேன்” என்றான். அவள் புருவங்கள் நடுவே சிறிய முடிச்சு விழுந்தது. “அவளது ஆணையையா” என்றாள். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். ஒரு கணம் நிலைத்துநோக்கிவிட்டு “அமர்க” என்றாள். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். ஒரு கணம் நிலைத்துநோக்கிவிட்டு “அமர்க” என்று சொல்லி அவள் கை நீட்டினாள். திருஷ்டத்யும்னன் அமர்ந்து கொண்டான். சிறிதுநேரம் இருவரும் விழிகளை விலக்கிக்கொண்டு …\nTags: காளிந்தி, கிருஷ்ணன், கைகேயி, சத்யபாமா, சத்ராஜித், சியமந்தக மணி, ஜாம்பவதி, திருஷ்டத்யும்னன், நக்னஜித்தி, பத்ரை, மித்ரவிந்தை, ருக்மிணி, லஷ்மணை\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 70\nபகுதி பதினொன்று : எண்முனைக் களம��� – 5 மத்ர நாட்டு அரசியின் மாளிகை முகப்பின் பெருமுற்றம் வரை சாத்யகி திருஷ்டத்யும்னனுடன் வந்தான். தேர் நிலையடைந்ததும் பீடத்தட்டில் அமர்ந்தபடியே “தாங்கள் இறங்கிச் செல்லுங்கள் பாஞ்சாலரே. நான் இங்கு காத்திருக்கிறேன்” என்றான். “உள்ளே வந்து முகமன் சொல்வதாயின் அதற்கு மேலும் பல அரசியல் உட்பொருட்கள் விளையும். துவாரகையில் ஒவ்வொரு சந்திப்பும் நாற்கள விளையாட்டின் காய்நீக்கங்கள்தான்.” திருஷ்டத்யும்னன் “இருந்தாலும்…” என்று தொடங்க “தங்கள் சந்திப்பு நெடுநேரம் தொடர வாய்ப்பில்லை” என்றான் …\nTags: கிருஷ்ணன், கைகேயி, சத்யபாமா, சத்ராஜித், சல்யர், சாத்யகி, சியமந்தக மணி, திருஷ்டத்யும்னன், பத்ரை, ருக்மிணி, லஷ்மணை\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 48\nபகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 6 முதற்கணத்தில் திரௌபதியெனத் தெரிந்த ருக்மிணி ஒவ்வொரு சொல்லாலும் சிரிப்பாலும் விலகி விலகிச்சென்று பிறிதொருத்தியாக நிற்பதை திருஷ்டத்யும்னன் பார்த்துக்கொண்டிருந்தான். அவளுடைய மெலிந்த நீண்ட உடல் நாணம் கொள்வதற்கென்றே வடிவம் பெற்றது போலிருந்தது. ஒவ்வொரு சிறு எண்ணமும் உடலில் ஓர் இனிய அசைவாக வெளிப்பட்டன. எப்போதும் நிகர்நிலையில் நிற்கும் திரௌபதியின் தோள்களை எண்ணிக்கொண்டதுமே ருக்மிணியின் உடலால் எங்கும் நிகர்நிலையில் நின்றிருக்க முடியாது என்று பட்டது. ருக்மிணி தன் நெற்றிக்குழலை கையால் …\nTags: அக்ரூரர், கிருஷ்ணன், சத்யபாமா, சத்ராஜித், சியமந்தக மணி, ஜாம்பவதி, திருஷ்டத்யும்னன், ருக்மிணி\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 46\nபகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 4 அக்ரூரர் கைகளைக் கூப்பியபடி “இளைய யாதவரே நெடுங்காலம் முன்பு மதுராவை கம்சன் ஆண்டபோது ஒருநாள் அவன் தூதர்களில் ஒருவன் என்னை அணுகி மதுராவின் பெரு நிதிக்குவையில் பாதியை எனக்களிப்பதாக கம்சன் எழுதி அனுப்பிய ஓலையை காட்டினான். நிகராக விருஷ்ணிகுலத்தின் ஆதரவை நான் அளிக்கவேண்டும் என்றான். அந்நிதிக்குவை கார்த்தவீரியரால் திரட்டப்பட்டது என்று நானறிவேன். இந்த பாரதவர்ஷத்தின் பெருங்கருவூலங்களிலொன்று அது. நவமணிகளும் பொன்னும் குவிந்தது. அந்த ஓலையை அக்கணமே என் …\nTags: அக்ரூரர், கிருதவர்மன், கிருஷ்ணன், சததன்வா, சத்யபாமா, சியமந்தக மணி, திருஷ்டத்யும்னன்\n‘வெண்முரச���’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 40\nபகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி – 6 காசியின் எல்லையைக் கடந்து கங்கையின் மையப்பெருக்கை படகு அடைந்தபோது திருஷ்டத்யும்னன் முதிய யாதவவீரரின் உதவியுடன் படகில் புண்பட்டுக் கிடந்த இரண்டு வீரர்களை இழுத்து உள்ளே கொண்டுவந்து படுக்க வைத்தான். முதிய வீரர் அவர்களின் புண்களை திறம்பட கட்டிக்கொண்டிருந்தார். அவர் சுற்றிக் கட்டிக் கொண்டிருக்கும்போதே கண்விழித்த ஒரு வீரன் “கன்று மேய்கிறது” என்று சொல்லி பற்களை இறுகக் கடித்து கழுத்தின் தசைகள் சற்று அதிர உடலை இழுத்து பின்பு தளர்ந்து தலைசாய்த்தான். அவர் மேலே நோக்கி …\nTags: அக்ரூரர், கிருவர்மன், கிருஷ்ணன், கிருஷ்ணவபுஸ், சததன்வா, சாத்யகி, சியமந்தக மணி, திருஷ்டத்யும்னன், பலராமர்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 39\nபகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி – 5 கிருஷ்ணவபுஸின் துறைமுகத்திலிருந்து பன்னிரண்டு போர்ப்படகுகள் கொடிகள் பறக்க, முரசு ஒலிகள் உறும வருவதை திருஷ்டத்யும்னன் கண்டான். அவை காட்டுப்பன்றிக்கூட்டம் போல அரைவட்ட வளையம் அமைத்து மூக்கு தாழ்த்தி செவி விரித்து கூர்மயிர் சிலிர்த்து தங்களுக்குள் என உறுமியபடி வருவதாகத் தோன்றியது. சாத்யகி “அனைத்துப் படகுகளிலும் வில்லவர் நிறைந்திருக்கிறார்கள் பாஞ்சாலரே. நம்மால் அவர்களை எதிர்கொள்ள முடியாது. திரும்பிவிடுவோம்” என்றான். திருஷ்டத்யும்னன் “பார்ப்போம்” என்று சொல்லி படகின் விளிம்பை …\nTags: கிருஷ்ணவபுஸ், சாத்யகி, சியமந்தக மணி, திருஷ்டத்யும்னன்\nபுதிய ஆகாசம் புதிய பூமி\nதிருவனந்தபுரம் உலகத்திரைப்பட விழா 2013\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 9\nராய் மாக்ஸம் மற்றும் சிறையிடப்பட்ட கல்லறைகள் - செந்தில்குமார் தேவன்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரைய��டல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/07/12131633/1250688/Jagan-Mohan-Reddy-Attacks-Chandrababu-Naidu-Over-Farmer.vpf", "date_download": "2019-10-22T12:49:08Z", "digest": "sha1:W3LDRPQJTP5BRNDBEIMARGORMRI2VZEN", "length": 12779, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jagan Mohan Reddy Attacks Chandrababu Naidu Over Farmer Welfare", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசட்டசபையில் சேலஞ்ச் விட்ட சந்திரபாபு நாயுடு..கர்ஜித்த ஜெகன் மோகன் ரெட்டி -பளீர் பதிலடி\nஆந்திர மாநிலத்தின் சட்டசபையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விட்ட சேலஞ்சை ஏற்று ஜெகன் மோகன் ரெட்டி பளீர் பதிலடி கொடுத்துள்ளார்.\nசந்திரபாபு நாயுடு - ஜெகன் மோகன் ரெட்டி\nஆந்திர மாநிலத்தில் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றது முதலே, துணிச்சலான மற்றும் மக்களுக்கு பயன்தரும் வகையில் நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி ஒவ்வொன்றாக செயல்படுத்தியும் வருகிறார்.\nஅவரது ���ேச்சுத்திறன் மற்றும் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை காக்கும் குணத்தால் ஆந்திர மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டார் என சமூக வலைத்தளங்களிலும், பல்வேறு அமைப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நேற்று சட்டசபையில் பட்ஜெட் மற்றும் விவசாயிகளின் குறைகள் தொடர்பான விவாதங்கள் எழுந்தது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியினர், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க இருப்பதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தவறாக கூறியுள்ளார் என உரிமை மீறல் தீர்மான நோட்டீசைக் கொண்டு வந்தனர்.\nபின்னர் சந்திரபாபு நாயுடு இந்த தீர்மானத்திற்கு ஜெகன்மோகன் ரெட்டி சரியான விளக்கம் அளித்தால் தான் பதவி விலக தயார் என கூறினார். இதனையடுத்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அந்த நோட்டீசுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தபோது தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.\nஇதனையடுத்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஓங்கி குரல் கொடுத்தார். சற்று நேரம் சட்டசபை அமளியானது. அதன்பின்னர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது:\nமோசமான பருவநிலை மாற்றத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட முந்தைய சந்திரபாபு அரசு நிதியாக வழங்கவில்லை. பயிர்களுக்கான விதைகளை கொள்முதல்கூட செய்யவில்லை.\nஇது மிகவும் மோசமான சூழல். நவம்பர் மாதத்தில் விதை கொள்முதல் செய்ய தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடிக்க வேண்டும். நாங்கள் பதவி ஏற்றபோது அந்த விதைகள் விற்பனைக்கே அனுப்பியிருக்க வேண்டும்.\nஆனால், முந்தைய அரசின் அலட்சியத்தால் 50 குவிண்டால் அளவுதான் விதைகள் இருக்கின்றன. மேலும் முந்தைய அரசு தரவேண்டிய உள்நாட்டு மானியமான ரூ.2000 கோடியை நாங்கள் விரைவில் வழங்குவோம்.\nமுந்தைய அரசு பண்ணை கடன் மறுசீரமைப்பு மற்றும் வட்டி தள்ளுபடி ஆகியவை குறித்து சிந்திக்க கூட இல்லை. அன்றைய தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியில் ரூ.87,612 கோடி தள்ளுபடி செய்வதாக கூறினார். அதையும் செய்யவில்லை.\nபண்ணை குறித்த அனைத்து பிரச்சனைகளுக்கும் சொன்னபடி விரைவில் தீர்வு காணப்படும். கடன்களை முறையாக திருப்பிக் கட்டிவரும் விவசாயிகளின் வட்டி நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும்.\nநாங்கள் இப்போது அளித்த 9 மணி நேரம் இலவசமாக மின்சாரம் வழங்கியுள்ளோம். இதற்காக ரூ.1700 கோடி செலவிடுகிறோம். மாநிலத்தில் 60% விவசாயிகளுக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது.\nஅடுத்த ஜூன் மாதத்திற்குள் மீதமுள்ள 40% விவசாயிகளுக்கு 9 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுவிடும். இலவச பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் விலை உறுதிப்படுத்தும் நிதியாக விவசாயிகளுக்கு ரூ.3000 கோடி வழங்க உள்ளது.\nஎண்ணெய் பனை விவசாயிகளுக்காக ரூ.80 கோடி ஒதுக்க உள்ளோம். இதனால் 1.1 லட்சம் விவசாயிகள் பலனடைவார்கள். மேலும் விவசாயம் செய்யமுடியாமல் தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.7 லட்சம் நிதியாக வழங்கப்படும்.\nஜெகன்மோகன் ரெட்டி | சந்திரபாபு நாயுடு | ஆந்திர சட்டசபை\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் வகிப்பது வெட்கக்கேடு - உ.பி. அரசு மீது பிரியங்கா தாக்கு\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானில் நேபாளம் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nரூ.630 கோடி ஊழல் புகார்- திரிபுராவில் முன்னாள் மந்திரி கைது\nபெண் அதிகாரியை மிரட்டிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.கைது- ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை\nகட்சிக்கொடி நிறத்தில் அரசு அலுவலகங்கள் - ஜெகன்மோகனுக்கு பாஜக கண்டனம்\nகிருஷ்ணா நதி நீரை பெற அமைச்சர்கள் ஆந்திரா பயணம் - ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திப்பு\nஎனக்கு பதவி வழங்கிய ஜெகன்மோகனுக்கு நன்றி- நடிகை ரோஜா பேட்டி\nசொந்த செலவில் ஜெருசலேம் செல்லும் ஆந்திர முதல்வர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/23081325/1262822/Maharashtra-Assembly-Election-BJP-Shiv-Sena-seat-sharing.vpf", "date_download": "2019-10-22T12:33:05Z", "digest": "sha1:QCBNMAQM6S7YOBS4IMLT73UEMW46HRWV", "length": 13435, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Maharashtra Assembly Election BJP Shiv Sena seat sharing between the tug", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பாஜக-சிவசேனா இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி\nபதிவு: செப்டம்பர் 23, 2019 08:13\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இதனால் கூட்டணி முறியுமா என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு தேர்தல் அடு���்த மாதம் 21-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டன. அந்த கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிட்டு, எஞ்சிய 38 தொகுதிகளை கூட்டணியில் இடம்பெறும் மற்ற சிறிய கட்சிகளுக்கு வழங்க இருப்பதாக அறிவித்து உள்ளன.\nஆனால் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளின் கூட்டணி உறுதியாகிவிட்டபோதிலும், அந்த கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு இதுவரை ஏற்படவில்லை. இன்னும் 2 நாட்களில் தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும் என்று கடந்த 20-ந் தேதி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.\nபா.ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மும்பை வருவதாகவும், அன்றைய தினம் அல்லது அதற்கு முன்பாகவே தொகுதி பங்கீடு ஏற்படும் என்று சிவசேனா தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.\nஅதன்படி அமித்ஷா நேற்று மும்பை வருகை தந்தார். அப்போது இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.\nமும்பை பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்திருந்த பிரசார கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரம், தேர்தல் வெற்றி உள்ளிட்ட விஷயங்களை நீண்ட நேரம் பேசினார். ஆனால் கூட்டணி கட்சியான சிவசேனா பெயரை குறிப்பிட்டு பேசுவதை தவிர்த்தார்.\nஅமித்ஷா பேசுகையில், “மராட்டிய தேர்தலில் பா.ஜனதா பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி 4-ல் 3 பங்கு இடங்களை கைப்பற்றும். மராட்டியத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி தொடரும்” என தெரிவித்தார்.\nஏற்கனவே சிவசேனாவில் தாக்கரே குடும்பத்தை சேர்ந்த ஆத்திய தாக்கரேவை அரசியல் களத்தில் இறக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அவரும் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இருப்பார் எனவும் கூறப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் அமித்ஷா தனது பேச்சில் தேசிய ஜனநாயக கூட்டணி என்று குறிப்பிட்டாரே தவிர பா.ஜனதா, சிவசேனா கூட்டணி என்றோ அல்லது சிவசேனாவின் பெயரை குறிப்பிட்டோ பேசாதது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.\nகடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் இடையே யார் பெரிய அண்ணன் என்ற போட்டி உருவானது. சிவசேனாவுக்கு கூடுதல் தொகுதிகளை விட்டு கொடுக்க மறுத்ததால் கூட்டணி முறிந்தது.\nஇந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க பா.ஜனதா ஆர்வம் காட்டியது. அப்போது மும்பை வந்த அமித்ஷா ‘மதோஸ்ரீ’ இல்லத்திற்கு சென்று சுமார் 3 மணி நேரம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து கூட்டணி உருவானது.\nஆனால் இந்த முறை சிவசேனாவை பா.ஜனதா கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று மும்பை வந்த அமித்ஷா ‘மாதோ’ இல்லத்துக்கும் செல்லவில்லை. எனவே 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை போலவே, இந்த தேர்தலிலும் கூட்டணியில் முறிவு ஏற்படுமா என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nசிவசேனா கட்சி தங்களுக்கு சரிசமமான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால் அதற்கு பா.ஜனதா சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தான் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது.\nகடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ஜனதா 122 இ்டங்களையும், சிவசேனா 63 இடங்களையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் வகிப்பது வெட்கக்கேடு - உ.பி. அரசு மீது பிரியங்கா தாக்கு\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானில் நேபாளம் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nரூ.630 கோடி ஊழல் புகார்- திரிபுராவில் முன்னாள் மந்திரி கைது\nமகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு- ஆட்சியை கைப்பற்றப்போவது யார்\nடிராக்டர்களை பாலமாக மாற்றி ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்\nஒருமணி நிலவரம்: அரியானாவில் 35.40 மகாராஷ்டிராவில் 30.89 சதவீதம் வாக்குப்பதிவு\n9 மணி நிலவரம்- அரியானாவில் 8.73 சதவீதம், மகாராஷ்டிராவில் 5.46 சதவீதம் வாக்குப்பதிவு\nபா.ஜ.க.-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும்: மத்திய மந்திரி நிதின் கட்காரி கணிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/149065-udhayanithi-listened-the-drawbacks-of-sasikala-dmk-grama-sabha-meeting", "date_download": "2019-10-22T12:21:55Z", "digest": "sha1:OGBOXSUBFEGBYXNOAGXLLX45D4RTE4RN", "length": 9678, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`உங்களுக்கே குறையா?' - கிராம சபை கூட்டத்தில் கலகலத்த உதயநிதி ஸ்டாலின்! | udhayanithi listened the drawbacks of sasikala Dmk grama Sabha meeting", "raw_content": "\n' - கிராம சபை கூட்டத்தில் கலகலத்த உதயநிதி ஸ்டாலின்\n' - கிராம சபை கூட்டத்தில் கலகலத்த உதயநிதி ஸ்டாலின்\nதிருவள்ளூர் தெற்கு மாவட்டம், பூந்தமல்லி அடுத்த பானவேடு தோட்டம் ஊராட்சியில் தி.மு.க மாவட்டச் செயலாளர் நாசர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டத்துறைச் செயலாளர் பரந்தாமன், ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், சந்தோஷ்குமார் உட்பட தி.மு.க பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nகிராம சபைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தி.மு.க வார்டு செயலாளர் சேகரின் மகன் அன்பு விபத்தில் காயம் அடைந்துள்ளதால் அவரின் மருத்துவச் செலவுக்கு ரூ.10,000 நிதியளித்தார். அதையடுத்து, கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ``தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்த கூட்டத்துக்கு நம்பிக்கையுடன் வந்துள்ளீர்கள். மக்களின் குறைகளை தி.மு.கவிடம் சொன்னால் வேலை நடக்கும் என்று நம்புகிறீர்கள். மிக விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் உட்காருவார். இந்தக் கூட்டம் பேசிவிட்டுச் செல்லக்கூடிய கூட்டம் அல்ல. உங்கள் குறைகளை என்னிடம் சொல்வீர்கள். அதைக் குறிப்பு எடுத்துக்கொண்டு தலைவரிடம் சொல்வேன். தமிழகத்தில் விரைவில் நல்ல மாற்றம் ஏற்படும்\" என்று பேசி முடித்தவுடன் கூட்டம் தொடங்கியது.\nகூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் தங்களின் குறைகளை சொல்லத் தொடங்கினார்கள். இதில் முதலில் உதயநிதியிடம் பேசிய பெண் மைக்கை கையில் வாங்கி என் பெயர் சசிகலா என்று சொன்னவுடன் கூட்டத்தில் பலத்த சிரிப்பலை சத்தம் எழுந்தது. அப்போது குறுக்கிட்ட உதயநிதி ஸ்டாலின், ``சசிகலாவுக்கே குறையா\" என்று சிரித்தபடி கேட்டார். இதையடுத்து, பொதுமக்கள் கூறிய குறைகள் ஒவ்வொன்றையும் கேட்டறிந்தார். இதில் பாரிவாக்கம் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும், பாதாளச் சாக்கடை திட்டம், முதியோர் உதவித் தொகை, ரேஷன் கடையில் முறையாகப் பொருள்கள் வழங்கவில்லை என்று பலர் தெரிவித்தனர்.\nஇதையடுத்து ���தயநிதி ஸ்டாலின் பேசுகையில், ``உள்ளாட்சி அமைப்புகள் இல்லை, தேர்தல் நடத்தாததுதான் இதற்கெல்லாம் காரணம். மோடி தமிழகத்துக்கு வருவதில்லை. தி.மு.க ஆட்சியில் இந்தப் பூந்தமல்லி தொகுதிக்கு கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்துத் தெரிவித்தார். அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரம், மேம்பாலம் கட்டப்பட்டது. பூந்தமல்லியில் அரசு பொது மருத்துவமனை, இந்தப் பகுதியில் 200 பேருக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், 300 பேருக்கு பட்டா வாங்கிக் கொடுக்கப்படும், நீங்கள் எல்லோரும் உதயசூரியனுக்கு வாக்கு அளிக்க வேண்டும். தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் உங்கள் குறைகள் முழுவதும் தீர்க்கப்படும்\" என்று தெரிவித்தார். உதயநிதி வந்த வழியெங்கும் கொடி தோரணங்கள் வானவெடிகள் எனப் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. உதயநிதியுடன் செல்பி எடுக்க இளைஞர்களும் பொதுமக்களும் முண்டியடித்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/ListingMore.php?c=6&D=58", "date_download": "2019-10-22T11:28:45Z", "digest": "sha1:M7BDRSMORAXPY3PZJI7HZII3QAA3RDT5", "length": 8261, "nlines": 156, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>நாமக்கல் மாவட்டம்>நாமக்கல் பிற ஆலயங்கள்\nநாமக்கல் பிற ஆலயங்கள் (82)\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=6&t=11241&start=140", "date_download": "2019-10-22T11:31:17Z", "digest": "sha1:6SGTH567MO66ITFXBXQNILLX3AZHAEOR", "length": 16094, "nlines": 198, "source_domain": "padugai.com", "title": "வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை - Page 15 - Forex Tamil", "raw_content": "\nவீணையடி நீ எனக்கு மீட்டிடவா\nபடுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.\nRe: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா\nஎன்ன ரேணு இப்பிடி சஸ்பென்ஸ் வைச்சிட்டு இருக்கிறீங்க சீக்கிரமா சொல்லுங்க என்றாள் கவி. அதுவா நீ அத்தை ஆக போறாய் என்றாள் வெட்கத்துடன் ரேணு. ஏய் நிஜமாவா என்று கூறி அவளை கட்டியணைத்து முத்தமிட்டாள். எல்லாருமே அவர்களுக்கு வாழ்த்து சொன்னார்கள். இந்த வீட்டில மறுபடி சந்தோசத்தை கொண்டு வந்தது நம்மட கார்த்திக் தான். அவனால தான் இத்தனை சந்தோஷமும் நமக்கெல்லாம் கிடைச்சிருக்கு. அது மட்டுமில்லாம நம்ம குடும்பத்தில இப்போ குழந்தைச் செல்வமும் வர போகுது என்று சொல்லி மகிழ்ந்தான் ரவி.\nசரி இந்த சந்தோசத்தோட சீக்கிரமா கவியும் கார்த்திக்கும் கல்யாணத்தை பண்ணி நமக்கு ஒரு மருமகனோ மருமகளோ பெத்து குடுத்திட்டா நாமளும் சம்மந்தியாகிடலாமெல்லா என்றாள் ரேணு. அது வரை மகிழ்வாக இருந்த கவிதாவின் முகம் சட்டென மாறியது. இதை பார்த்த கார்த்திக் அவளுடைய நிலைமையை மற்றவர்களுக்கு தெளிவு படுத்த எண்ணினான். ரவி நான் சில விசயம் பேச வேண்டி இருக்கு பேசலாமா என்றான் கார்த்திக். இது என்ன தாளாரமா என்று ரவி கூற கார்த்திக் பேச ஆரம்பித்தான்.\nநீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி கவிதாவும் நானும் காதலிக்கல. என்னோட மனசில கவி மேல காதல் இருக்கிறது உண்மை தான். ஆனால் அவளோட மனசில அவள புரிந்த நல்ல நட்பாக தான் இருக்கிறன். இதை அவள் என்கிட்ட முன்னாடியே சொல்லிட்டாள். இருந்தாலும் ரவி ரேணு திருமணம் முடியும் மட்டும் யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள். என்னாலும் தட்ட முடியல. சம்மதிச்சிட்டன் என்றான். அவள் கமல் மேல் காதல் மட்டுமில்லை உயிரையே வைச்சிருக்கிறாள். அவளோட உடல், உயிர், இரத்த நாளம் எல்லாத்திலுமே கமல் தான் கலந்திருக்கிறார். கவி என்னை கல்யாணம் பண்ண சம்மதிக்காதது வருத்தம் தான். இருந்தும் அவள் மங்களகரமாக இருப்பதை கண்டு மகிழ்வாக இருக்கிறன் என்றான்.\nஅதுவரை மௌனமாக பேச்சை கேட்டபடி இருந்த கவிதா பேச ஆரம்பித்தாள். கார்த்திக் சொல்றது உண்மை தான் இந்த வீணைல மறுபடி தந்திய போட்டு மங்களகரமாக்கின கார்த்திக்கை வாழ்க்கைல என்னால மறக்க முடியாது. இருந்தாலும் அதை மறுபடி மீட்டிட மட்டும் என்னால குடுக்க முடியாது..நான் மங்களகரமா மாறிட்டன். மறுபடி சுமங்கலியா என்னால மாற முடியாது. அதையும் மீறி என்னோட வாழ்க்கைல கமலிட இடத்தில இன்னொருத்தங்கள ஏத்துக்க முடியும் என்ற மனநிலை வந்தா கண்டிப்பா நான் கார்த்திக்கை ஏத்துக்குவன். ஆனால் அது இந்த ஜென்மத்தில நடக்கும் என்று சொல்ல மாட்டன். என்னை மன்னிச்சிடுங்க என்றாள்.\nஅதுவரை மகிழ்வாக இருந்த கவிதாவின் குடும்பம் அவளின் இந்த பேச்சை கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். அவளை சமாதானம் செய்ய பல முயற்சிகள் செய்தும் அவள் தன் முடிவிலிருந்து மாறுவதாய் தெரியவில்லை. கார்த்திக் தன் பேச்சை ஆரம்பித்தான். சரி கவிதா உங்க மனசையும் முடிவையும் சொல்லிட்டிங்க. என்னோட முடிவையும் சொல்றன். உங்க பார்த்த நிமிசத்தில இருந்து உங்க கூட மனசால வாழ ஆரம்பிச்சிட்டன். உங்களுக்காகவே சிறுக சிறுக சேமிச்சு வீடும் கட்டி முடிச்சிட்டன். நீங்க உங்க கூட வாழ்ந்த கமல் நினைவோட வாழ போற போல நானும் உங்க நினைவோட வாழுறன் என்று கூறினான். அவளின் முடிவையும் கார்த்திக்கின் பதிலையும் பார்த்து அவளின் குடும்பம் அதிர்ச்சியடைந்தாலும் அவள் மனது மாறுவாள்என்ற சிறிய நம்பிக்கையில் இருந்தார்கள்.\nஅந்த வீணையை மறுபடி மீட்ட முடியும் என்ற நம்பிக்கையில் அவளின் மன மாற்றத்திற்கு உரிய நாளை எதிர்பார்த்துக் காத்த வண்ணம் கார்த்திக். அவனின் நம்பிக்கையும் காதலும் வீண் போகாது என்ற உறுதியில் கவிதாவின் குடும்பமும் சிவாவும் அந்த நாளை எதிர்பார்த்த வண்ணம்…………………\nRe: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா\nRe: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா\nசமைச்ச கைக்கு தங்க வளையல் தான் போடணும்...\nRe: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா\nRe: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா\nஆதி நீங்க எப்போ தங்க வளையல் அனுப்பி வைக்க போறீங்க\nசரி ஏதாச்சும் தலைப்பு அல்லது கரு இருக்கா அடுத்த கதைக்கு\nRe: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா\nAruntha wrote: ஆதி நீங்க எப்போ தங்க வளையல் அனுப்பி வைக்க போறீங்க\nநீ சமைக்க கத்துக்கிட்ட பிறகு ...\nRe: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா\nநடக்கிற விடயங்களை பத்தி பேசுங்க ஆதி. இப்பிடிஎல்லாம் காமடி பண்ண கூடாது\nRe: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா\nAruntha wrote: நடக்கிற விடயங்களை பத்தி பேசுங்க ஆதி. இப்பிடிஎல்லாம் காமடி பண்ண கூடாது\nதகட்டிலாவது ஒன்னு வாங்கி அனுப்பி வைச்சிடுறேன்.\nRe: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா\nஆஹா. சரி அடுத்த கதைக்கு தலைப்பு\nRe: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா\nAruntha wrote: ஆஹா. சரி அடுத்த கதைக்கு தலைப்பு\nமேடம் வேலையில்லாம ரொம்ப ப்ரியா இருக்கிறீங்களா .... தலைப்பு தலைப்புன்னு ஒன்னும் தெரியாத என்னைப் போய் நச்சரிக்கீங்க\nReturn to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanigaihaiku.blogspot.com/2014/05/", "date_download": "2019-10-22T10:56:47Z", "digest": "sha1:OOMKUO5YYFKMX7ES2B5K3Y4PK46KVJ5U", "length": 5978, "nlines": 162, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: May 2014", "raw_content": "\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 12:52 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதூங்கா மணி விளக்கு:கலங்கரை விளக்கம்.\nஅசையாத சுட ரோடு ஒளி(ர்)ந்தபடி\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 12:40 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 8 மே, 2014\nஇரண்டு உச்சம் மீதம் எச்சம்\nவங்கம் தந்த தங்கப் பு(தை)யல்\nஅக்கினி நட்சத்திர வேணில் தாக்கம் தகர்த்த\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 2:39 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\n மௌன சமவெளியில்பேச்சு பூக்கள் காதில் வாசம் காதல்\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nஅசுரனைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nதூங்கா மணி விளக்கு:கலங்கரை விளக்கம்.\nஇரண்டு உச்சம் மீதம் எச்சம்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/entry-list/tag/435/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-10-22T12:25:13Z", "digest": "sha1:2X3GT4ZL3VPQIR337RHDJOCSLY4JAUTM", "length": 11750, "nlines": 267, "source_domain": "eluthu.com", "title": "கிரிக்கெட் கருத்து கணிப்பு (Karuththu Kanippu) | கிரிக்கெட் Polls | எழுத்து.காம்", "raw_content": "\nகிரிக்கெட் வாரியத்தில் உள்ள அனைவரியம் கூண்டோடு நீக்கவேண்டும் என்ற நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரை சரியானதா \nஇந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு தரும் ஆதரவு மற்ற விளையாட்டுகளுக்கும் உள்ளதா\nகிரிக்கெட் T20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும்\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா\nஇந்தியா தென்னாபிரிக்கா இடையேயான உலக்கோப்பை போட்டியில் யார் வெற்றிப் பெறுவார்\n2015 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லுமா\nஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் காலமானதை தொடர்ந்து மட்டைப் பந்தாட்டதில் பவுன்சரை தடை செய்ய வேண்டுமா\nஇங்கிலாந்திற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா தோல்வியடைய காரணம் என்ன\nஇங்கிலாந்து மண்ணில் இது நமக்கு புதிதில்லை\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷிகர் தவானுக்கு பதிலாக கவுதம் கம்பீரை களமிறக்கலாமா\n7-வது ஐபிஎல் மீதான மோகம் குறைந்துள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா\nஅதைப் பற்றி எனக்கு தெரியாது\nஇந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைய காரணம்\nயாரையும் குறை கூற இயலாது\nஉச்ச நீதிமன்றம் ஸ்ரீநிவாசனை தூக்கிவிட்டு சுனில் கவாஸ்கரை நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரை பற்றி\nகவாஸ்கருக்கு பதில் வேறு நல்ல நபரை நியமிக்க வேண்டும்\nஐபிஎல் போட்டிகளை தடை செய்ய வேண்டும்\nகிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய வேண்டும்\nவிராத் கொஹ்லி-யின் தலைமையிலான இந்திய அணி வரும் ஆசிய கோப்பை தொடரை வெல்லுமா\nநியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது\nஇந்திய அணி எப்போதும் வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடாது\nஇளைஞர்கள் அதிகம் அடங்கிய இந்த அணிக்கு இன்னும் வெளிநாட்டு அனுபவம் தேவை\nதோனி தலைமையிலான இந்த அணி இந்தியாவில் மட்டுமே திறமையை காட்டும்\nவரும் காலத்தில் இது சிறந்த அணியாக மாறும்\n01-Oct-19 கருத்து [0] கேட்டவர் : ஸ்பரிசன்\nதேர்தல் ஆணையம், வாக்கு இயந்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளதா\n10-Oct-19 கருத்து [0] கேட்டவர் : அருள் ஜீவா\nகிரிக்கெட் கருத்து கணிப்பு (Karuththu Kanippu). List of கிரிக்கெட் polls.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-chapters/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D.php", "date_download": "2019-10-22T11:21:40Z", "digest": "sha1:EUXQWWCAGPJVBXWOS3WSGQLNGSQP5KO5", "length": 5598, "nlines": 109, "source_domain": "eluthu.com", "title": "இன்பம் (Inbam) - காமத்துப்பால் (Inbathupal) - திருக்குறள் (Thirukkural) - திருவள்ளுவர் (Thiruvalluvar)", "raw_content": "\nதிருக்குறள் >> காமத்துப்பால் (Inbathupal)\nஇன்பம் (Inbam) | காமத்துப்பால் (Inbathupal)\nஇன்பம் (Inbam) இன்பத்துப்பால் (Inbathupal) திருக்குறளின் மூன்றாம் 'பால்' ஆகும். இன்பம் பகுதி உரையில் திருவள்ளுவர் அன்பு, அறம், பொருள், வீடு என்ற வாழ்வின் நோக்கங்கள் பற்றிய கருத்துக்களை குறிபிட்டுள்ளார். இன்பத்துப்பால் கீழ்காணும் இயல்களாக பகுகபட்டுள்ளன. (Inbathupal)\nதிருக்குறள் >> காமத்துப்பால் (Inbathupal)\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nஅருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்\nநாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்\nதாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/12/05/", "date_download": "2019-10-22T11:56:03Z", "digest": "sha1:QAKRXEN2HPVU7QZLJ44GJHJXIUHCEFXH", "length": 58859, "nlines": 540, "source_domain": "ta.rayhaber.com", "title": "05 / 12 / 2017 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 10 / 2019] மேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] அதிவேக ரயில் 2023 இல் மாலத்யா��ுக்கு வருகிறது\tமலேசியா\n[22 / 10 / 2019] டி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\tஅன்காரா\n[22 / 10 / 2019] மெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] சின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\tஅன்காரா\n[22 / 10 / 2019] பொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] IMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\tபுதன்\n[22 / 10 / 2019] TSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\t29 Gumushane\n[22 / 10 / 2019] ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய அறிவிப்பு\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] Nzmir 2023 இல் விரைவான ரயிலைப் பெறுவார்\tஇஸ்மிர்\nநாள்: 5 டிசம்பர் 2017\n05 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஅதான Elazig ல் 61502 ஒரு நிலை கடக்கும் ஒரு டிராக்டர் மோதிய பயணிகள் ரயில் கப்பலில் கன்னி பிரயாணம் செய்கிறது. யூப்ரடீஸ் 61502 அதான ன் ஷேஹன் மாவட்ட நிர்வாகம் Çokçapınar அக்கம் எஸ் உரை கடுங்காவல் உள்ள 01 அமைந்துள்ள வினிகர் தர கிராசிங்குகள் வெளிப்படுத்தப்படும் கப்பலில் அதான Elazig ல் பயணம் ஈடுபட்டு [மேலும் ...]\nமூன்றாவது விமான நிலையத்திற்கு செல்ல விரும்பவில்லை\n05 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nதுருக்கிய ஏர்லைன்ஸ், ஆட்டாதுர்குக்கு விமான நிலையம், சென்டர் பயன்படுத்த வேண்டாம் என்று விமான நிறுவனங்கள் கொடுக்கப்பட்ட புதிய விமான நிலையம் செல்வதற்கு நகரும் செயல்பாட்டில் முன்னுரிமை உமது செயல்முறை DHMİ பின்னர் மாற்றப்பட இருக்கிறது அவரின் வேண்டுகோளின் பாய்ச்சப்படுகிறது. இஸ்தான்புல் புதிய வானூர்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடர செய்யப்பட்ட, புதிய விமான நிலையம் போக்குவரத்து செயல்முறை [மேலும் ...]\nஇஸ்தான்புல் - தெஸ்ஸலோனிகி ரயில்வே திட்டம் 2019 ல் நிறைவு செய்யப்படும்\n05 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஇஸ்தான்புல் மற்றும் தெஸ்ஸலோனிகி இடையே பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துகளை மேம்படுத்துவதற்காக இரயில்வே திட்டம் செயல்படுத்தப்படவிருப்பதாக கிரேக்க பத்திரிகை அறிவித்தது. கடந்த வாரம் நடைபெற்ற ரயில் மற்றும் இண்டர்மோடால் போக்குவரத்து கூட்டு கூட்டு வல்லுநர்களின் இரண்டாவது கூட்டத்தில், இஸ்தான்புல் - தெசலோனிக்கி [மேலும் ...]\nIMM அவர்களின் முதலீடுகளை உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விளக்கினார்\n05 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஇஸ்தான்புல் பெருநகர மாநகராட்சி பொது உறவுகள் திணைக்களம், தொழில்சார் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மெட்ரோபொலிட்டன் முதலீடுகள் மற்றும் திட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுவதற்காக ஒரு வெள்ளைப் பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தது. சர்வதேச உறவுகள், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் IMM பணிப்பாளர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வருகைக்குள்ளாகவே [மேலும் ...]\nமிட்சுபிஷி எலக்ட்ரிக் டார்லிங் சிம்போசியத்தில் மர்மேரில் உள்ள தீர்வுகள் விவரிக்கிறது\n05 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஆட்டோமேஷன் துறையில் முன்னணி பிராண்டான மிட்சுபிஷி எலக்ட்ரிக், டன்னலிங் அசோசியேஷன் சில்வர் ஸ்பான்சர்ஷிப்புடன் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச டன்னலிங் சிம்போசியத்தை ஆதரித்தது. நிகழ்வு தொழிற்சாலை தன்னியக்கம் அமைப்புகள் வியாபார வளர்ச்சி மற்றும் மேஜர் திட்டங்கள் ஆலையில் பேச்சாளர் மிட்சுபிஷி எலெக்ட்ரிக் துருக்கி அமைந்துள்ள [மேலும் ...]\nடிராம் போக்குவரத்து னேவ்சேிர் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும்\n05 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nபல ஆண்டுகளாக நெவஹீரின் மிகப்பெரிய பிரச்சினை போக்குவரத்து என்பதில் சந்தேகமில்லை. நெவஹீரின் அளவில் ஒரு நகரத்திற்கு தகுதியற்ற போக்குவரத்து சிக்கல் உள்ளது. நகர மையத்தின் வழியாக செல்லும் லாரிகள் மற்றும் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் நகரத்தின் போக்குவரத்து அடர்த்தியை அதிகரிக்கின்றன, அதே நேரத்தில் உள்ளூர் போக்குவரத்து [மேலும் ...]\nசம்சுன் பிளாக் கடல் சர்வதேச வர்த்தக மையமாக மாறும்\n05 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nசம்சுன் பெருநகர நகரசபை தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு மற்றும் மாற்றீட்டு திட்டங்களுடன், அது உலக நகரத்தின் படி படிப்படியாக நெருங்கி வருகிறது. கேட்டல் குறைபாடுகள் ஒலிம்பிக் நகரத்தால் நிறுவப்பட்டது, அதன் பெயர் சர்வதேச பொதுமக்களுக்கு அறியப்பட்டது, இது கட்டப்பட்டது [மேலும் ...]\nDerince க்கு புதிய பேருந்து பாதை\n05 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nபுதிய பஸ் பாதையின் குடிமக்களுக்கான கோகேலி பெருநகர நகராட்சி, வதன் தெரு மற்றும் காஃபர் ஒகான் தெரு ஆகியவை சேவையில் சேர்க்கப்பட்டுள்ளன. பிராந்தியத்தில் வாழும் குடிமக்களின் தீவிர கோரிக்கையின் அடிப்படையில் தொடங்கப்பட்ட ஆய்வுகளின் ���ிளைவாக, பெருநகர நகராட்சி புதிய 104 பஸ் பாதையை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும் ...]\nஅமைச்சர் அஸ்லான்: அன்காரா மற்றும் இஜ்மிர் இடையே ஒரு மணி நேரம் Bakan வரும்\n05 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 1\nஅன்காரா-உசாக் பிரிவின் உயர்-வேக ரயில் பாதையை பதிவிறக்கம் செய்ய, 3,5 மணி நேரத்திற்குள் அர்லான், அன்காரா-இஜ்மீர், அக்டோபர் மாதம் முடிவடைந்தவுடன் முடிவடைகிறது. போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஹ்மத் அர்லான், மானசா, இஸ்தான்புல்-இஜ்மீர் நெடுஞ்சாலை மற்றும் அங்காரா-இஜ்மீர் அதிவேக ரயில் [மேலும் ...]\n05 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nTCDD பொது மேலாளர் İsa Apaydınடிசம்பர் மாதத்தில் \"அடாட்ரூக்\" பத்திரிகை வெளியிடப்பட்டது என்ற தலைப்பில் ரெயில்ஃப்பின் கட்டுரை வெளியிடப்பட்டது. பொது மேலாளர் APAYDIN ​​OF APPOINTMENT வரலாறு மனித இனத்தின் வரலாறு நாடுகளின் விதியை மாற்ற வழிவகுத்தது என்று பெரும் நபர்கள் சாட்சி. 79 ஆண்டு [மேலும் ...]\nஇரண்டு தலைநகரங்கள் YHT உடன் ஒன்றிணைகின்றன\n05 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nபோக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரெயில்ஃப்பின் டிசம்பர் பதிப்பில் திரு. அஹ்மத் அர்லான் YHT Ulaştırma உடன் Gis Two Capitals Combine என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். அமைச்சர் அர்சலான் நாங்கள் எங்கள் இலக்கை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் எங்களுக்கு பெரிய மற்றும் வலுவான துருக்கி 2023 கடிதம் [மேலும் ...]\nRayHaber 05.12.2017 டெண்டர் புல்லட்டின்\n05 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nடெலிவரி கட்டிட அலுவலக கட்டுமானம் (TÜDEMSAŞ) கவக் கத்ரான் வாங்கப்படும் எரிபொருள் வாங்கப்படும் கார் வாடகை சேவை வாங்கப்படும் பிளேக் யூனிட் வாங்கப்படும் பணியாளர்கள் மற்றும் வாகன வாடகை சேவை ரயில் வாகன பழுதுபார்ப்பு மற்றும் தயாரிப்பு உதவி பணிகள் மற்றும் [மேலும் ...]\nதேசிய YHT க்கு காயமடைந்தார்\n05 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nபெரிய திட்டங்களில் ஒன்று திட்டம் மற்றும் பற்றி தகவல் பெற detali எங்கள் நாடு மற்றும் TULOMSAS 'ங்கள் வாழ்த்துக்கள் தேசிய TULOMSAS ஹை ஸ்பீட் ரயில் (MYHT) மூலம் கருதப்படும் இன்டஸ்ட்ரி (ESO), எஸ்கிசெிர் இன் எஸ்கிசெிர் சேம்பர் [மேலும் ...]\nஒரு பெரிய பங்கேற்புடன் TIMSAYDER வாங்குதல் உச்சிமாநாடு 2017\n05 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nடைஷேவர் ஜனாதிபதி குர்கான் ஹுரில்மாஸ், எதிர்காலத்தில் தேசிய உற்பத்தியில் நாம் இரு��்க வேண்டுமானால், எதிர்காலத்திற்காக 4.0 ஐ செயல்படுத்த வேண்டும். வாங்கும் பிரிவின் பெரிய மற்றும் ஒரே சந்திப்புத் தளம் VII ஆகும். டைரக்டர், குர்கன், ஜனாதிபதி வெற்றிகரமாக கொள்முதல் மற்றும் விநியோக முகாமைத்துவ மாநாடு நிறைவு [மேலும் ...]\nஇஸ்தான்புல்லின் புறநகர் பகுதியில் XMX மில்லியன் பயணிகள் நகர்வார்கள்\n05 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஇஸ்தான்புல் இருபுறமும் கட்டப்பட்ட புறநகரக் கோடுகள் 2018 இன் இறுதிக்குள் சேவைக்கு உட்படுத்தப்படும் என்று போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஹ்மெத் அர்லான் தெரிவித்தார். [மேலும் ...]\nŞeb-i Arus விழாக்களுக்கான கூடுதல் HR சேவை\n05 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஹெர்ட்ஸ். மீவின்லாவின் 744. கோன்யாவில் சர்வதேச ஸ்தாபன விழாவைச் சேர்ந்த ilave Şeb-i Arus நினைவு விழாவில், கூடுதல் அதிவேக ரயில்கள் அதிகரித்துவரும் பயணிகளுக்கான கோரிக்கையை பூர்த்தி செய்ய அமைக்கப்பட்டுள்ளன. ஏழு கூடுதல் அதிவேக ரயில்களுடன் அங்காரா-கோன்யா-அங்காரா [மேலும் ...]\nகுளிர்கால கட்டணம் YHT இல் தொடங்குகிறது\n05 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nடி.சி.டி.டி டிரான்ஸ்போர்ட் இன்க்., அங்காரா-எஸ்கிசெஹிர், அங்காரா-இஸ்தான்புல், அங்காரா-கொன்யா மற்றும் கொன்யா-எஸ்கிசெஹிர்-இஸ்தான்புல் அதிவேக ரயில் சேவை ஆகியவை குளிர்காலத்தில் மாறிவரும் பயணிகளின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளன. 10 டிசம்பர் 2017 முதல் நடைமுறைக்கு வரும் ஒழுங்குமுறை பற்றிய விரிவான தகவல்கள் [மேலும் ...]\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\n05 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nதனியார் பாதுகாப்பு சேவை துருக்கிய மாநில ரயில்வே போக்குவரத்து கூட்டுப் பங்கு நிறுவனம் Tatvan-Elazig ல்-Tatvan சுமை பெற்று 57 மாத பயணிகள் ரயில் 12 இரட்டை சிறப்பு பாதுகாப்பு பணியாளர் சேவைகள் கொள்முதல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறுதி வேண்டியத் (01 / 01 / 2018-31 / 12 / 2018) நேரம் வழங்கப்படும் சேவை [மேலும் ...]\nகொள்முதல் அறிவிப்பு: மொத்த SAE 40 டீசல் என்ஜின் எண்ணெய் வாங்கப்படும்\n05 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nTCDD TAŞIMACILIK A.Ş ஜெனரல் டைரக்டரேட் மொத்த SAE 40 டீசல் என்ஜின் ஆயில் டெண்டர் மற்றும் 1 இன் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய டெண்டர் மற்றும் சிக்கல்களின் பொருள் வாங்கப்படும். ஒப்பந்த அதிகாரம் 1.1 பற்றிய தகவல். நிர்வாகத்தின் வணிக உரிமையாளர்; a) பெயர்: டி.சி.டி.டி. [ம���லும் ...]\nடெண்டர் அறிவிப்பு: துப்புரவு சேவை\n05 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nதூய்மைப்படுத்தும் சேவைகள் İZMİR BANLIYER TRANSPORTATION SYSTEM டி ICARET ஏ.ஆர். İZBAN AŞX 2 ANNUAL மொத்தம் 13 சுத்தம் (சுத்தம் செய்தல் தனிமனிதன், சிங்கிள் சிங்கிங் சிங்கிள், டிஸ்னபிள் ஸ்டாஃப்) [மேலும் ...]\nமேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\nபர்சாவில் உள்ள டெர்மினல் டிராம் கோட்டின் ரெயில்கள் சமூக ஊடகங்களுக்கு உட்பட்டவை\nஅதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\nகோகேலி கிரீன்ஹவுஸ் எரிவாயு சரக்கு மற்றும் காலநிலை மாற்ற செயல் திட்டம் தயார்\nசலீம் Dervişoğlu திறக்கும் பைகளில்\nடி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\nமெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\nசின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\nபொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\nIMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\nTSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\nஆர் & டி நிறுவனங்களில் அதிக பெண் வேலைவாய்ப்பு உள்ள நிறுவனங்கள்\nஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய அறிவிப்பு\nNzmir 2023 இல் விரைவான ரயிலைப் பெறுவார்\nஜெர்மனியில் 760 ஃப்ரீபர்க் ஆதரவு தீ\nபாலிகேசரில் சேவை வாகனங்கள் மற்றும் டாக்சிகளை கண்டிப்பாக ஆய்வு செய்தல்\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nஆர்டுவில் பஸ் நிலையங்களை புதுப்பித்தல்\nஎஸ்கிசெிர் 'துருக்கி பைக் வா\nRayHaber 22.10.2019 டெண்டர் புல்லட்டின்\n'அங்காரா சத்தம் செயல் திட்டம்' நெறிமுறை கையொப்பமிடப்பட்டது\nஅங்காரா 'கிரீன் ஃப்ளாஷ்' பயன்பாட்டில் போக்குவரத்து விளக்குகள் நீக்கப்பட்டன\nஐ.இ.டி.டியால் காரகோய் டுனலில் அரா குலர் கண்காட்சி\nவழக்கறிஞர் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் ஒரு குற்றவியல் அறிவிப்பு\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\n«\tஅக்டோபர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T11:40:12Z", "digest": "sha1:3WUCK2A2N4ALPMNZP62SFVPLP7W6FFKU", "length": 7434, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மூவலந்தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூவலந்தீவு அல்லது தீபகற்பம் (Peninsula)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மூவலந்தீவுகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆப்பிரிக்காவின் மூவலந்தீவுகள்‎ (1 பக்.)\n► ஆஸ்திரேலியாவின் தீபகற்பங்கள்‎ (1 பக்.)\n► வட அமெரிக்க மூவலந்தீவுகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2018, 06:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ttv-will-win-in-the-election-pozice", "date_download": "2019-10-22T11:56:52Z", "digest": "sha1:7YUIEQQQVTMTGAB6ZTZMRAMO2RDXPPM3", "length": 11109, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சின்னல்லாம் ஒரு பிரச்னையே இல்லங்க ! எந்தச் சின்னம்னாலும் கொடுத்துப் பாரு ஜெயிச்சுக் காட்டுறோம் ! எடப்பாடியை கதறவிடும் டி.டி.வி.!!", "raw_content": "\nசின்னல்லாம் ஒரு பிரச்னையே இல்லங்க எந்தச் சின்னம்னாலும் கொடுத்துப் பாரு ஜெயிச்சுக் காட்டுறோம் எந்தச் சின்னம்னாலும் கொடுத்துப் பாரு ஜெயிச்சுக் காட்டுறோம் \nஇந்திய தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் அமமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் அதிமுக ஆட்சி ஆட்டோமேட்டிக்கா கலைஞ்சு போகும் என்றும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஅமமுகவிற்கு குக்கர் சின்னத்தை கொடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் கூறியதையடுத்து தங்களுக்கு எதாவது ஒரு பொதுச் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அமமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து டிடிவி தினகரனுக்கு பொதுச்சின்னத்தை வழங்க உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.\nஇந்நிலையில் அமமுக வேட்பாளர்கள் எல்லோரும் ஒரே சின்னத்தில் போட��டியிடுவார்கள். ஆனாலும் இவர்கள் ஒரே கட்சியாக கருதப்பட மாட்டார்கள். மாறாக சுயேட்சையாக கருதப்படுவார்கள் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.\nஇதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், உலக தமிழர்கள் அனைவரும் குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். நீதிமன்றம் எங்களுக்கு நீதி வழங்கி உள்ளது. குக்கர் சின்னம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கிடைக்கவில்லை.\nகுக்கர் கிடைக்கவில்லை என்றாலும் தற்போது எங்களுக்கு பொது சின்னம் கிடைக்க போகிறது. இந்த பொது சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வோம்.\nபொதுச் சின்னம் எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் அமமுக மிகப்பெரிய வெற்றி பெறும். சின்னம் என்பது எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை என்றும் தினகரன் கூறினார்.\nஆர்.கே நகரில் ஒரே வாரத்தில் குக்கர் சின்னத்தை பிரபலம் அடைய செய்தோம். அ.ம.மு.க.க்கு பொதுவான சின்னம் கிடைக்கும். அதையும் பிரபலம் அடைய செய்வோம் என தெரிவித்தார்..\nஎங்களிடம் என்ன சின்னம் வேண்டும் என்று தேத்ல் ஆணையம் கேட்டால் நாங்கள் முடிவெடுத்து சொல்வோம். இல்லையென்றால் தேர்தல் ஆணையம் வழங்கும் சின்னத்தை பெற்றுக்கொண்டு வெற்றி பெறுவம் என்று என்று தினகரன் அதிரடியாக தெரிவித்தார்.\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nதுபாயில் கார் டாக்சி கூப்பனில் \"தமிழ் மொழி\"..\nகாதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை.. மருத்துவர்களின் அலட்சிய போக்கால் அவதிப்படும் சிறுமி..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2016/08/11/", "date_download": "2019-10-22T11:58:57Z", "digest": "sha1:64EWPWC33IRQYT4OJZNZK25VBWKLHSBW", "length": 9622, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of August 11, 2016: Daily and Latest News archives sitemap of August 11, 2016 - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழ்நாட்டில் சம்பாதிப்பதை கேரளாவில் முதலீடு செய்யும் 'பிக்கப்'\nதனது \"வில்லனுக்கு\" டிவிட்டரில் ‘வாழ்த்துக்கள்’ சொன்ன ரஜினி\nஅட கருமமே... இப்போதைய ஹீரோக்கள் கைத்தட்டல் வாங்குவதன் ரகசியம் இதானா\nஎவ்ளோ பெரிய ஹீரோ விஜய், அவர் போய் பாயில..சான்சே இல்லீங்க: வியக்கும் பாப்ரி கோஷ்\nகத்ரீனாவின் இடுப்பை பார்த்து பார்த்து கடுப்பாகும் நடிகர் சித்தார்த்\nஅப்படி இருந்த நயன்தாராவா இப்படி ஆகிவிட்டார்: நீங்களே வீடியோவை பாருங்க\nதன்ஷிகாவைத் தொடர்ந்து டாம்பாய் ஆன பிச்சைக்காரன் சாட்னா\n'வடசென்னை’யில் கணவனை இழந்த பெண்ணாக நடிக்கும் ஆண்ட்ரியா\nஅமலா பால் விஜய்யிடம் ஜீவனாம்சம் கேட்காதது ஏன் தெரியுமா\nநான் ஒன்னும் பசங்க பார்க்கனும்கிறதுக்காக டிரஸ் போடுவது இல்லை: ஸ்ருதி ஹாஸன்\nசுதந்திர தினத்திற்கு சமர்ப்பணமாக வரும் \"தால் மிலாலே து\" ஆல்பம்\nபடமாகிறது ரஜினியின் வாழ்க்கை: ரகசியங்களை புட்டு புட்டு வைக்கப் போகும் மகள்கள்\nசைத்தானுக்கும் ஜெயலட்சுமிக்கும் என்ன சம்பந்தம்\nஅய்யய்யோ, அனுஷ்கா மேற்கிந்திய தீவுகளுக்கு போயிருக்கிறாரே: கிரிக்கெட் ரசிகர்கள் கவலை\nப��மோசடி... பிலிம்சேம்பர் செயலாளர் அருள்பதி மீது லிங்கா விநியோகஸ்தர் போலீசில் புகார்\n'நெருப்புடா' காமராஜ் எழுத, சிம்பு பாட, சேவாக் வெளியிட்ட 'ஆட்டைக்கு ரெடியா'\n\"பப்ளிக்குட்டி\"க்காக மோடி டிரெஸ்: நினைத்ததை சாதித்து நடிகை ராக்கி 'மகிழ்ச்சி'\nமகன் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு தடை கோரும் தந்தை டி.ஆர்.\nகபாலி ரஜினி படமும் கிடையாது, ரஞ்சித் படமும் கிடையாது: சொல்வது கே.எஸ். ரவிக்குமார்\nகபாலி தமிழ்நாட்டு வசூல் ரூ 100 கோடியை எட்டியது... தமிழ் சினிமா சரித்திரத்தில் புதிய சாதனை\nகமல், ரஜினியை இணைத்தவர் பஞ்சு அருணாச்சலம்: வைரமுத்து கண்ணீர் அஞ்சலி\nரஜினி, கமலை வளர்த்துவிட்டவர், இளையராஜாவை அறிமுகம் செய்தவர் பஞ்சு: நடிகர் சங்கம்\nதனுஷுக்கு வந்த திடீர் ஆசை: நிறைவேற்றி வைப்பாரா அஜீத்\nடிவி சீரியல் வரலாற்றில் புதிய சரித்திரம்.. பிரியமானவள் சீரியலில் பிரபாகரன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/bigg-boss-3-tamil-what-is-the-issue-of-sakshi-why-she-cannot-forget-kavin-061531.html", "date_download": "2019-10-22T12:45:32Z", "digest": "sha1:B3UCUS5NG7JJ66ZWWAJWJCDITA4MHWPN", "length": 18884, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Bigg boss 3 tamil: சாக்ஷிக்கு என்னதான் பிரச்சனை? கவினை மறக்க முடியலையா? | Bigg boss 3 tamil: what is the issue of sakshi why she cannot forget kavin - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n3 min ago உதயநிதி ஸ்டாலின் மிரட்டும் சைக்கோ டீசர் அக்டோபர் 25ல் வெளியீடு\n7 min ago வெறித்தனம் பாட்டுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட நியாத்தி\n27 min ago மணிரத்னமா, ராஜு முருகனா… முதலில் யார் படம் கார்த்தி\n44 min ago மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய் எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\nNews அதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nAutomobiles புதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்.. தொண்டர் ஆசையை நிறைவேற்றிய அந்த தலைவர் யார் தெரியுமா\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nLifestyle ஒரே கல்லில் இரண்டு ம���ங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nBigg boss 3 tamil: சாக்ஷிக்கு என்னதான் பிரச்சனை\nசென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி ஹவுஸ் மேட் மீரா வெளியேறிய பின்னர் கொஞ்சம் குறைந்திருந்த சுவாரஸ்யம், நேற்று ஓபன் நாமினேட் செய்யப்பட்டதில் இருந்து சூடு பிடிக்க துவங்கி உள்ளது.\nஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சுக்காத குறை, கடிச்சுக்காத குறை.என்றாலும், ஏனோ தெரியவில்லை, மீரா வெளியேறியதை பற்றி சேரன், மதுமிதா, ரேஷ்மா தவிர வேறு யாரும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை.\nகவினுடன் ஹவுஸ் மேட்ஸில் எந்த பெண்கள் பேசினாலும், உடனடியாக அவங்களை கடிச்சு குதறாத குறையாக போயி, என்ன பேசுனீங்கன்னு கேட்டுட்டு வந்துடறார்.\nஎப்போதும் குறுகுறுன்னு பார்த்துகிட்டே வீட்டை, வளைய வரும் ஷாக்ஷி, யார் என்ன பேசுகிறார்கள் என்பதை விட, யார் கவினுடன் என்பதை விட, எந்த பெண் ஹவுஸ் மேட்ஸ் கவினுடன் பேசுகிறார்கள் என்பதையே எப்போதும் கவனித்து வருகிறார். இப்படித்தான் லாஸ்லியாவை கண்காணித்து அவர், இப்போது சாக்ஷியை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.\nநேற்று ஓபன் நாமினேஷனில் ரேஷ்மா கவினை நாமினேட் செய்துவிட்டு, அவரின் கையைப் பிடித்துக்கொண்டு, கவினின் தோளில் சாய்ந்து தான் நாமினேட் செய்ததற்கு சாரி கேட்டார். பின்னர் நீ வெளியில போயிட்டீன்னா என்னோட பையனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டிட்டு... மறுபடியும் சாரின்னு சொன்னார். இதை கவனிக்காதது போலவே கவனித்து சென்றுவிட்ட சாக்ஷிக்கு ரேஷ்மா கவினுடன் என்ன பேசுனாங்கன்னு தெரிஞ்சுக்கற வரைக்கும் நிலை கொள்ளலை.\nஒரு வழியா கார்டன் ஏரியாவில் உட்கார்ந்து காபி சாப்பிட்டு கொண்டு இருந்த ரேஷ்மாவிடம், நீயும் கவினும் ராசி ஆகிட்டீங்களா பின்னே அவன் கையைப் பிடிச்சு எல்லாம் பேசிகிட்டு இருந்தியேன்னு கேட்கறாங்க. ராசியாக ஆகலை.. நான் அவனை நாமினேட் செய்தேன். அதுக்கு சாரி கேட்டேன், அவ்ளோதான்னு சொல்றாங்க. அப்போதும் நம்பாத ஷாக்ஷி.இல்லே கை எல்லாம் பிடிச்சு பேசிகிட்டு இருந்தியேன��னு கேட்கறாங்க.\nவெளியில் சுத்தம் செய்துகொண்டு இருந்த சேரனிடம், லாஸ்லியாவுக்கு என்கிட்டே என்ன பிரச்சனை அண்ணா..நான் பேசி, தீர்வு காணலாம்னு போனா, அவ விலகிப் போறான்னு கேட்கறாங்க. அவர் தெளிவா சொல்லிட்டார். அன்னிக்கு கமல் சார் உங்களுக்குள்ள இருந்த பிரச்சனையைத் தீர்த்து வச்சுட்டார். அதுக்கு மேல யாரும் தலையிட வேணாம்னு விட்டாச்சு. நீ மறுபடியும் கவின் கிட்ட பேசிகிட்டு இருந்தே...நான் வார்னிங் பண்ணினேன்..நீ உன்னை மாத்திக்கலை . சரி பர்சனல் விஷயம்னு தலையிடாம விட்டுட்டேன்.\nஇதே மாதிரிதான் லாஸ்லியா கிட்டயும், கவின் அவகிட்ட என்ன சொன்னான் ,இவ அவன்கிட்ட என்ன பேசினான்னு எனக்கு தெரியாது. அவளும் உன்னை மாதிரி இப்படி வந்து பேசினா எனக்கு விஷயம் தெரியும். அதுக்கு மேலான பர்சனல் விஷயத்துல என்னால தலையிட முடியாது. ஏற்கனவே நானும் எச்சரிச்சுட்டேன். அவ ஒண்ணும் குழந்தை இல்லேன்னு சொல்லிட்டார்..\nநீ அவன்கிட்ட ஹர்ட் ஆகறதுக்கு அடிக்கடி சான்ஸ் குடுக்கறேன்னு நானும் இவகிட்ட சொல்லிட்டேன். இவ கேட்கற மாதிரி தெரியலை. நானும் அதுக்கு மேல தலையிட வேணாம்னு விட்டுட்டேன்னு ஷெரீன் சொல்றாங்க.\nசிஷ்யா.. ஐ வில் மிஸ் யு.. ஐயா முகென்.. அன்பு என்றும் அநாதையில்லை.. கலங்க வைத்த பிக்பாஸ்\nஉங்கக்கூட நடிக்கனும்.. சான்ஸ் கிடைக்குமா.. அவார்டு வாங்கிய கையோடு கமலை திணறடித்த வனிதா\nபிக்பாஸ் வீட்டில் இருந்து ஷெரின் அவுட்.. கையோடு அழைத்து வந்த முன்னாள் வெற்றியாளர்\nபிக்பாஸ் ஃபைனல் கொண்டாட்டத்தில் டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் கவின்\nதிடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கமல்.. கைப்பட கவிதை எழுதிக்கொடுத்து அசத்தல்\nஎப்படி இருந்த ஷெரின் பிக்பாஸ் வந்து இப்படி ஆயிட்டாங்க நிச்சயம் விட்டத பிடிச்சுடுவாங்க போல\nட்ரென்ட்டாகும் கவிலியா ஹேஷ்டேக்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\nதர்ஷனுக்கு அடித்த ஜாக்பாட்.. இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த கமல்\nகவின் இளம் சதைக்கு அலைபவர்.. ரசிகரின் டிவிட்டுக்கு சாக்ஷியின் ரியாக்ஷன்.. சர்ச்சை\nமூன்றாம் இடத்தை பிடித்த லாஸ்லியா.. அசத்தலாக அழைத்து வந்த ஸ்ருதி ஹாசன்\nவாவ்.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆனார் முகென்.. பெரும் எதிர்பார்ப்புக்கு பின் அறிவித்த கமல்\nதிடீர் திருப்பம்.. சிஷ்யாவுக்கு கப்பு இல்லை.. இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் சாண்டி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎப்போது டும் டும் டும்... மீரா மிதுனே அவங்க வாயால சொல்லிட்டாங்கப்பா..\nமோடி கவிதையை பாராட்டிய விவேக், தனஞ்செயன் - நன்றி சொல்லி ட்வீட் செய்த மோடி\nகவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/kavin-reaction-is-noticed-after-kamal-hassan-called-out-losliya-with-cheran-063321.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-22T12:01:06Z", "digest": "sha1:T7VTJPQEOYVLKVYURBARSGL7PB3TEHAW", "length": 16371, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ?! | Kavin reaction is noticed after Kamal hassan called out Losliya with Cheran - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n33 min ago பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\n35 min ago மிரட்ட வரும் கேல் கடோட்… ‘ஒண்டர் உமன் 1984’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\n56 min ago அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\n1 hr ago அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\nFinance நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\nEducation சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nNews தீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nசென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து லாஸ்லியாவையும் சேரனையும் ஒன்றாக வெளியே வருமாறு அழைத்தபோது கவின் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் லாஸ்லியாவையும் சேரனையும் ஒன்றாக பிக்பாஸ் சொல்லும் ரூமுக்குள் வருமாறு அழைக்கிறார் கமல்.\nஇதனை தொடர்ந்து சக போட்டியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசிவிட்டு, அவர்களை ஆரத்தழுவி விடைபெறுகிறார் சேரன். லாஸ்லியா பெட்ரூமில் தனது துணிமணிகளை எடுத்து வைக்கும் பணியில் ஈடுபடுகிறார்.\nஇருவரும் விடைபெற்று வாருங்கள்.. சேரனையும் லாஸ்லியாவையும் ஒன்றாக வெளியே அழைத்த கமல்\nஇந்நிலையில் கமல், லாஸ்லியாவையும் சேரனையும் பிரியாவிடை பெற்று வருமாறு அழைக்கும் போது கவின், சோஃபாவில் அமர்ந்து கீழே குனிந்தபடி சிரித்துக்கொண்டிருக்கிறார். தனது காதலியான லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகிறார் என்ற எந்த சலனமும் அவரது முகத்தில் தெரியவில்லை.\nபெட்ரூமில் சென்று பேசும்போதும் கூட இப்போதாவது நான் சொல்வதை கேள் என கேஷ்வலாக சொல்கிறார். கவினின் முகத்தில் எந்த தயக்கமும் தெரியவில்லை.\nஏற்கனவே சேரன் சீக்ரெட் ரூமிற்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளார். அதனால் சேரனை மீண்டும் சீக்ரெட் ரூமுக்கு அனுப்பும் வாய்ப்பில்லை\nஇப்போது கமல் லாஸ்லியாவையும் சேரனுடன் சேர்த்து அழைத்திருப்பதால் அவர் நிச்சயம் சீக்ரெட் ரூமுக்குதான் அனுப்பப்படுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறாரா கவின் என தெரியவில்லை. ஆனால் அவர் முகத்தில் லாஸ்லியா வெளியேறுவதால் எந்த கவலையும் இல்லை.\nஇதனை பார்த்த நெட்டிசன்கள் கவின் ரியாக்ஷனே சரியில்லையே. சேரன் தான் இந்த வாரம் வெளியே போகப்போகிறார் என்று கவினுக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டதா என் கேட்டு வருகின்றனர்.\nசிஷ்யா.. ஐ வில் மிஸ் யு.. ஐயா முகென்.. அன்பு என்றும் அநாதையில்லை.. கலங்க வைத்த பிக்பாஸ்\nஉங்கக்கூட நடிக்கனும்.. சான்ஸ் கிடைக்குமா.. அவார்டு வாங்கிய கையோடு கமலை திணறடித்த வனிதா\nபிக்பாஸ் வீட்டில் இருந்து ஷெரின் அவுட்.. கையோடு அழைத்து வந்த முன்னாள் வெற்றியாளர்\nபிக்பாஸ் ஃபைனல் கொண்டாட்டத்தில் டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் கவின்\nதிடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கமல்.. கைப்பட கவிதை எழுதிக்கொடுத்து அசத்தல்\nஎப்படி இருந்த ஷெரின் பிக்பாஸ் வந்து இப்படி ஆயிட்டாங்க நிச்சயம் விட்டத பிடிச்சுடுவாங்க போல\nட்ரென்ட்டாகும் கவிலியா ஹேஷ்டேக்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\nதர்ஷனுக்கு அடித்த ஜாக்பாட்.. இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த கமல்\nகவின் இளம் சதைக்கு அலைபவர்.. ரசிகரின் டிவிட்டுக்கு சாக்ஷியின் ரியாக்ஷன்.. சர்ச்சை\nமூன்றாம் இடத்தை பிடித்த லாஸ்லியா.. அசத்தலாக அழைத்து வந்த ஸ்ருதி ஹாசன்\nவாவ்.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆனார் முகென்.. பெரும் எதிர்பார்ப்புக்கு பின் அறிவித்த கமல்\nதிடீர் திருப்பம்.. சிஷ்யாவுக்கு கப்பு இல்லை.. இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் சாண்டி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த நடிகையும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.. பிரியா வாரியர் போட்டோவ பாருங்க\nதனுஷ் பட்டாஸ் படத்தில் இணைந்த சிவகார்த்திக்கேயன் வில்லன் லால்\nடார்லிங் ஆஃப் டெலிவிஷின் விருதை தட்டிச்சென்ற திவ்யதர்ஷினி\nManisha koirala Open Talk | இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்-வீடியோ\nRythvika Cute Video : நாய் குட்டியுடன் விளையாடும் ரித்விகா-வீடியோ\nமீண்டும் லவ்வர் பாயான அசுரன் டீஜே..\nKadhal Movie viruchikakanth | மதுவிற்கு அடிமையாகி சீரழிந்த காதல் பட நடிகர்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/chandrasekhar-s-suicide-may-have-connection-with-tnpl-betting-017116.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-22T10:48:05Z", "digest": "sha1:VHGEL6FOWZQYJ7LTO6WPLUTHNBG3MUB4", "length": 18452, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன? அதிர்ச்சி! | Chandrasekhar's suicide may have connection with TNPL betting - myKhel Tamil", "raw_content": "\n» பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\nபகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\nசென்னை: தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் ஊழல் நடந்து இருக்கலாம் என்று வெளியாகி வரும் செய்திகளுக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விபி சந்திரசேகர் மரணத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.\nதமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) போட்டியில் தற்போது பெரிய சர்ச்சை நிலவி வருகிறது. இந்த தொடரில் சூதாட்டம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக பிசிசிஐ அமைப்பு ஊழல் தடுப��பு பிரிவு சந்தேகம் அடைந்துள்ளது.\nஇந்த தொடரில் தங்களை சில சூதாட்டக்காரர்கள் அணுகியதாக வீரர்கள் புகார் அளித்துள்ளனர். வாட்ஸ் ஆப் மூலம் தங்களுக்கு சூதாட்டக்காரர்கள் தொல்லை கொடுத்தனர் என்று வீரர்கள் சிலர் புகார் கொடுத்துள்ளனர்.\nஅசைவம் கூடாது.. பிரியாணிக்கு நோ.. வீரர்களுக்கு புது ரூல்ஸ்.. பாக். கிரிக்கெட் வாரியம் ஷாக்.. ஏன்\nஅதன்படி தங்களிடம் சூதாட்டம் செய்யும்படி சூதாட்டக்காரர்கள் அணுகினார்கள். ஒரு பயிற்சியாளருக்கும் இதில் தொடர்பு உள்ளது என்று வீரர்கள் கூறி உள்ளனர். மூன்று வீரர்கள் இது தொடர்பாக வெளிப்படையாக புகார் அளித்துள்ளனர். அதேபோல் போட்டியின் போது நேரடியாக சிலர் அணுகியதாகவும் கூறியுள்ளனர்.\nபிசிசிஐ அமைப்பு இது தொடர்பான விசாரணையை தொடங்கி உள்ளது. ஆனால் இந்த வீரர்கள் மீது எந்த விசாரணையும் கிடையாது. மாறாக வீரர்கள் யார் மீது புகார் கொடுத்தார்களோ அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட உள்ளது. இதில் பலர் சிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.\nஇந்த நிலையில் இதற்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விபி சந்திரசேகர் மரணத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். தமிழகத்தை சேர்ந்தவரும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான விபி சந்திரசேகர் சில வாரங்கள் முன்பு காலமானார். கிரிக்கெட் தொடர்களுக்கு இவர் கடந்த சில மாதங்களாக வர்ணனை செய்து கொண்டு இருந்தார்.\nதமிழக கிரிக்கெட் உலகில் இவர் பெரிதும் அறியப்பட்டவர். விபி சந்திரசேகர் உலக அளவிலும் கிரிக்கெட் உலகில் நிறைய நண்பர்களை கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1988 முதல் 1990வரை இவர் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். அதன்பின் தமிழக கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த தொடங்கினார்.\nஇவர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்ததாக செய்திகள் வந்தது. அதே சமயம் இவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வந்தது. மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டு மாடியில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வந்தது. ஆனால் இவரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று அப்போது தெரியவில்லை.\nஇந்த நிலையில் இப்போது, இந்த தற்கொலைக்கு பின் இந்த சூதாட்ட பிரச்சனையும், அதனால் ஏற்பட்ட அழுத்தங்களும் காரணமாக இருக்கலாம். இதற்கு பின் ஏதோ பெரிய தவறு நி���ழ்ந்து உள்ளது என்று பிசிசிஐ அதிகாரிகள் கூறுகிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள் களமிறங்கி உள்ளனர்.\nதமிழ்நாடு பிரிமீயர் லீக் இன்று தொடக்கம்.. தொடக்க விழாவில் டோணி, ஹைடன் பங்கேற்பு\nதமிழ்நாடு பிரிமீயர் லீக்: கமலை சந்தித்து வாழ்த்து பெற்ற கோவை வீரர்கள்.. முரளி விஜயுடன் சாட்டிங்\nமரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nபால்கனியில் பரிதாபமாக நின்றிருந்த தென்னாப்பிரிக்க கேப்டன்.. கீழே சைகை காட்டி சிரித்த கோலி, ஜடேஜா\n கூட்டாக ஸ்ட்ரைக் அறிவித்த வங்கதேச வீரர்கள்.. இந்திய தொடருக்கு முன் ஷாக் முடிவு\nதோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nயாரும் நெருங்க முடியாத டான் பிராட்மேன் ரெக்கார்டு.. அசால்ட்டாக உடைத்து கெத்து காட்டிய இந்திய வீரர்\nசொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nஅதெல்லாம் முடியவே முடியாது.. ரெஸ்ட் எடுக்க திட்டம் போட்ட தென்னாப்பிரிக்க கேப்டன்.. ஆப்பு வைத்த கோலி\n அடம் பிடித்த உமேஷ் யாதவ்.. நொந்து நூடுல்ஸ் ஆன தென்னாப்பிரிக்க வீரர்\nடீம்ல இருந்து பொசுக்குன்னு தூக்கிட்டாங்க.. தோனி மாதிரி ஆடுவேன்.. விடாப்பிடியாக போராடும் தமிழக வீரர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்த இந்தியா\n5 hrs ago மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\n5 hrs ago வெற்றியும் கிடையாது.. தோல்வியும் கிடையாது.. பெங்களூரு – நார்த் ஈஸ்ட் போட்டி சமனில் முடிந்தது\n20 hrs ago ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\n20 hrs ago பால்கனியில் பரிதாபமாக நின்றிருந்த தென்னாப்பிரிக்க கேப்டன்.. கீழே சைகை காட்டி சிரித்த கோலி, ஜடேஜா\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nNews மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nMovies ஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. சட்டென கவர்ச்சிக்கு மாறிய நடிகை.. பெயரை தான் கெடுத்துக்க போறார்\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/04/05/admk.html", "date_download": "2019-10-22T11:59:16Z", "digest": "sha1:IK3X37NSRLKV74DI3G6TGH7RK5KSZEA5", "length": 16616, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்களிடம் இருந்து தப்பிய அமைச்சர் செம்மலை: மாட்டிக் கொண்ட அதிமுக வேட்பாளர் | Villagers ghero ADMK candidate for Salem - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\nFinance நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\nEducation சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nMovies பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியும��\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்களிடம் இருந்து தப்பிய அமைச்சர் செம்மலை: மாட்டிக் கொண்ட அதிமுக வேட்பாளர்\nவாக்கு சேகரிக்கச் சென்ற சேலம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரனை பெண்கள் சுற்றி வளைத்துகடுமையாக வாக்குவாதம் செய்து திருப்பி விரட்டியடித்தனர். இச் சம்பவம் நடக்க இருப்பதைஅறிந்த அமைச்சர் செம்மலை பாதி வழியிலேயே பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு ஓடிவிட்டார்.\nசேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செம்மலை அந்தத் தொகுதியின் வேட்பாளர் ராஜசேகருடன்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.\nதனது சொந்தத் தொகுதியான ஓமலூரில் வாக்கு சேகரிக்க ராஜசேகரனை அழைத்துக் கொண்டுதிறந்த ஜீப்பில் கிளம்பினார் செம்மலை. ஆனால், தொகுதிக்கு செம்மலை ஏதும் செய்யாததால் அவர்மீது கடுப்பில் உள்ள அப் பகுதி மக்கள் அமைச்சரை முற்றுகையிடத் தயாராயினர்.\nமேட்டுப் பகுதி என்ற இடத்தில் பெண்களும் ஆண்களுமாக நூற்றுக்கணக்கில் திரண்டனர்.\nஇது குறித்து அமைச்சருக்கு அவரது ஆட்கள் செல்போனில் தகவல் தந்தனர். இதையடுத்துகரும்பாலை பகுதியிலேயே ஜீப்பில் இருந்து இறங்கிவிட்ட செம்மலை, வேட்பாளர் ராஜசேகரனைமட்டும் வாக்கு சேகரிக்க அனுப்பி வைத்துவிட்டு ஓடிவிட்டார்.\nவிவரம் தெரியாமல் மேட்டுப் பகுதிக்குள் நுழைந்த ராஜசேகரனின் ஜீப்பை பெண்கள் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். எங்கேயா உங்க அமைச்சர் என்று கேட்க, பதில் சொல்ல முடியாமல்ராஜசேகரன் தவியாய் தவித்தார்.\nதொகுதிக்கு எதுவும் செய்யாத செம்மலை கட்சியை சேர்ந்த உங்களுக்கு ஓட்டு போட மாட்டோம்.எங்கள் பகுதிக்குள் நுழையாமல் திரும்பிப் போய்விடுங்கள் என்றனர்.\nஉடனே ராஜசேகரனுக்கு ஆதரவாக உடன் வந்த அதிமுகவினர் குரல் எழுப்பினர். இதையடுத்துஅங்கு திரண்டிருந்த ஆண்கள் முன்னேறி வந்து அதிமுகவினரின் சட்டைகளைப் பிடிக்க, உடனேஜீப்பைத் திருப்பச் சொல்லி தப்பி ஓடினார் ராஜசேகரன்.\nஅமைச்சர் செம்மலை அப் பகுதி வந்திருந்தால் பெரும் ரசாபாசம் நடந்திருக்கும் என்பது மட்டும்உறுதி. பாதியிலேயே அவர் திரும்பிவிட்டதால் தப்பிவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/kudiyetram.html", "date_download": "2019-10-22T12:24:11Z", "digest": "sha1:QYLUPR263WGV77PNW3L54VHGFX3CUPVV", "length": 6042, "nlines": 155, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Kudiyetram", "raw_content": "\nAuthor: தோப்பில் முஹம்மது மீரான்\nதோப்பில் மீரானின் புதிய நாவல். பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கிழக்கு, மேற்குக் கடற்கரைகளில் வாழ்ந்த மரைக்காயர்களுக்கும் தங்களின் ஆதிக்கத்தை இந்தியாவில் நிறுவ முயன்ற பறங்கிகளுக்கும் இடையே முடிவற்ற நிலையில் போர் மூண்டது. வணிக மேலாதிக்கத்தையும் கடல்வழி ஆதிக்கத்தையும் மரைக்காயர்களிடமிருந்து பறித்தெடுக்க முயன்றனர் பறங்கிகள். மரைக்காயர்களின் உரிமைப்போர் வீரஞ்செறிந்தும் அற்புதங்களால் நிரம்பியும் இருந்தது. சமயத்தின் பீடத்தில் அன்று பெரும் அங்கமாக இருந்தவர்கள் இன்றும் அப்படி இருக்க முடிகிறதா சமயத்தின் ஆட்சி என்பதாக நாம் புரிந்துகொள்வது எது சமயத்தின் ஆட்சி என்பதாக நாம் புரிந்துகொள்வது எது இவற்றின�� முரண்களைத் தன் அழகியலால் உந்தித் தள்ளிக்கொண்டு வருகிறார் தோப்பில். வரலாற்றுக்கும் புனைவுக்குமான இணைப்புப் பாலம் இக் ‘குடியேற்றம்.’ - களந்தை பீர்முகம்மது ஆசிரியரின் ஆறாவது நாவலிது. கிழக்கு-மேற்கு கடற்கரைகளில் பரங்கியர்களுக்கும் கடலோர மரைக்காயர்களுக்கும் இடையே 150 ஆண்டுகள் கடும்போர் நடைபெற்றது. இந்தப் பின்னனியில் \"குடியேற்றம்\" எழுதப்பட்டுள்ளது. தோப்பிலாரின் நாவல்களுக்கேயுரிய வரலாற்றுத் தரவுகள், மொழிநடை, காட்சி ரூப உருவாக்கம் ஆகியவை இந்நாவலிலும் உள்ளன. நாவலின் பலமாக இவையிருந்து குன்றாத வாசிப்புச் சுவையை ஊட்டுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/46054", "date_download": "2019-10-22T11:25:13Z", "digest": "sha1:OCYHCTL5B6DY7SB6ULCXLQUQMRH5ASVZ", "length": 21058, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – ஒரு பேட்டி", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12 »\nவெண்முரசு – ஒரு பேட்டி\nசிந்துகுமார்: “வெண்முரசு” நாவலை இணையத்தில் பத்து ஆண்டுகள் எழுத திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறீர்கள். அதென்ன பத்தாண்டு கணக்கு\nபதில்: பத்தாண்டு என்பது ஒரு உத்தேசக்கணக்குதான். நான் எடுத்துக்கொண்டிருக்கும் பணி மிகப்பெரியது.\nமகாபாரதம் மிகமிகப்பெரிய கதை. துணைக்கதைகளுடன் ஒட்டுமொத்தமாக அதை எழுதுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. முழுமையாக எழுதினால் அதில் பண்டைய இந்தியாவின் ஒட்டுமொத்தவரலாறும் அரசியலும் பேசப்படும். ஆச்சரியமென்னவென்றால் அதுவும் இன்றைய அரசியலும் வேறுவேறல்ல.\nமனிதவாழ்க்கையின் அனைத்து இக்கட்டுகளும் துயரங்களும் கொண்டாட்டங்களும் அந்தக்கதையில் சித்தரிக்கப்பட்டுவிடும். அத்துடன் இந்து மெய்ஞானத்தின் ஒட்டுமொத்தமும் அதில் இருக்கும். இந்தியப்பண்பாட்டின் அனைத்து அடிப்படைகளும் அதில் விவரிக்கப்படும். அதாவது அது நாவல் மட்டும் அல்ல, ஒரு கலைக்களஞ்சியமும்கூட.\nநான் திட்டமிட்டு இருப்பதை எழுதிமுடித்தால் அது மிகப்பெரிய 20 நாவல்கள். அல்லது அதற்கும் மேல். உலகமொழிகளில் எழுதப்பட்ட மிகப்பெரியநாவலும் அதுவாகவே இருக்கும்.\nசிந்துகுமார்: வெண்முரசு நாவலுக்கான உந்து சக்தி எது இதற்கான அடிப்படை நூல்களாக நீங்கள் பயன்படுத்தும் நூல்கள்\nபதில்: என் இளமைக்காலம் ��ுதலே மகாபாரதம் என்னுடன் இருந்துவருகிறது. என் அம்மா இளவயதில் மகாபாரதத்தின் மலையாள வடிவத்தை மூன்றுமுறை முழுமையாகவே வீட்டில் வாசித்திருக்கிறார். நான் கேட்டிருக்கிறேன்.\nஎன் ஆசிரியராக நான் எண்ணும் பி.கெ.பாலகிருஷ்ணன் 1982-இல் எழுதிய ‘இனி நான் உறங்கலாமா’ என்னும் மகாபாரத நாவல் என்னை மிகவும் கவர்ந்தது. மகாபாரத நாவல் ஒன்றை எழுதவேண்டுமென்ற கனவு அன்று என்னுள் எழுந்தது. அவரது ஆலோசனைப்படி கொடுங்கல்லூர் குஞ்ஞ்குட்டந்தம்புரானின் மகாபாரத செய்யுள் வடிவ முழுமொழியாக்கத்தையும் வித்வான் பிரகாசத்தின் உரைநடை வடிவ மொழியாக்கத்தையும் வாசித்தேன். கிசாரி மோகன் கங்குலியின் ஆங்கிலமொழியாக்கத்தையும் பயன்படுத்துகிறேன்.\nஇதில் எல்லா புராணங்களில் இருந்தும் கதைகளை எடுத்துக்கொள்கிறேன். வெட்டம் மாணியின் புராணக் கலைக்களஞ்சியமும் மோனியர் வில்லியம்ஸின் சம்ஸ்கிருத அகராதியும் முக்கியமான வழிகாட்டிநூல்கள்.\nசிந்துகுமார்: இரண்டு மாதங்களை நெருங்கும் இவ்வேளையில் நாவலுக்கான எதிர்பார்ப்பு வாசகர்களிடையே எப்படி உள்ளது\nபதில்: மகாபாரதம் எப்போதுமே இலக்கியங்களில் ‘சூப்பர்ஸ்டார்’ தான். இணையத்தில் தினம் ஐம்பதாயிரம்பேர் இதை வாசிக்கிறார்கள். அது தமிழிலக்கிய வரலாற்றில் இதுவரை நிகழாத ஒரு அற்புதம்.\nசிந்துகுமார்: வாக்கியங்கள் கொஞ்சம் கடினமான சொற்களால் எழுதப்பட்டிருக்கிறது என்றும் கொஞ்சம் எளிமையாக இருந்தால் இன்னும் எளிதாக படித்துவிடலாம் என்ற எண்ணம் சாமன்ய வாசகர்களுக்கு இருக்கிறதே…\nபதில்: எந்தநாவலும் அதற்கான ஒரு மொழிநடையை கொண்டிருக்கும். அதை வாசகர்களுக்காகவோ பிறருக்காகவோ மாற்றமுடியாது. மகாபாரதம் நம் பண்பாட்டின் சாராம்சம். அதில் தத்துவமும் மெய்ஞானமும் அறவியலும் மனித உணர்ச்சிகளும் செறிந்துள்ளன. அதை பொழுதுபோக்கு எழுத்துபோல கொடுக்கமுடியாது. வரிவரியாகக் கூர்ந்து வாசிக்கும் வாசகர்களே அதை வாசிக்கமுடியும். வாசகர்கள் கொஞ்சம் முயற்சி எடுத்துக்கொண்டேயாகவேண்டும்.\nநான் இந்நாவலை நல்ல தமிழில், கச்சிதமான சொல்லாட்சியுடன் எழுதவே முயல்கிறேன். ஏனென்றால் இது இந்தத் தலைமுறைக்காக மட்டும் எழுதப்படும் நாவல் அல்ல. முதற்சில அத்தியாயங்களை வாசித்த மிகச்சில வாசகர்கள் நடை கடினமானதாக இருப்பதாகச் சொன்னார்கள். அதைத் தாண்டிவந்த வாசகர்கள் இன்று இன்னொரு நடையில் இந்நாவலை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை என்கிறார்கள்.\nசிந்துகுமார்: பிற்காலத்தில் இதை நூலாக வெளியிடும் எண்ணம் உண்டா\nபதில்:ஒவ்வொருநாவலும் எழுதிமுடிக்கப்பட்டதுமே நூலாக வெளிவரும். முதல்நாவலான முதற்கனல் வரும் மேயிலேயே கிடைக்கும். வருடம் இரண்டு அல்லது மூன்று நாவல்கள் வரக்கூடும்.\nசிந்துகுமார்: இந்த நாவல் மூலமாக புதிய வாசகர்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா\nபதில்: ஆம், நான் எழுதும் ஒவ்வொரு படைப்பின் வழியாகவும் புதியவாசகர்கள் உள்ளே வருகிறார்கள். சமீபத்தில் அறம் சிறுகதைத் தொகுதி ஏராளமான புதியவாசகர்களைக் கொண்டுவந்தது. அதன்பின் இந்நாவல் இதுவரை எனக்கிருந்த வாசகர்கள மும்மடங்காக்கியிருக்கிறது.\nசிந்துகுமார்: இந்த நாவல் மூலமாக நீங்கள் சொல்ல விரும்புவது என்ன\nபதில்: மனிதவாழ்க்கையின் உச்சகட்டத் தருணங்கள் இரண்டு சரிகளுக்கு நடுவே நாம் திகைத்து நிற்கும்போது உருவாகக்கூடியவை. கடமைக்கும் பாசத்துக்கும், நாட்டுநலனுக்கும் வீட்டுநலனுக்கும் இடையே உருவாகும் மோதல்கள் போல. அவற்றை மகத்தான அறச்சிக்கல்கள் எனலாம். மகாபாரதம் அத்தகைய ஆயிரக்கணக்கான அறச்சிக்கல்களை முன்வைத்துப்பேசுகிறது. அச்சிக்கல்களை இன்றைய வாழ்க்கையில் வைத்து மறுபரிசீலனை செய்வதே வெண்முரசின் நோக்கம்.\nஆனால் வியாசர் எழுதியது ஒரு வீரயுக காவியம். ஆகவே அவர் மாவீரர்கள் அல்லாதவர்களை பெரிதாக பொருட்படுத்தியதில்லை. இது ஜனநாயகயுகம். ஆகவே பலவீனர்களையும் தோற்கடிக்கப்பட்டவர்களையும் கூட கருத்தில்கொண்டு நான் எழுதுகிறேன். உதாரணம் விசித்திரவீரியன். அவனுக்கு வியாசன் சில வரிகளையே அளித்திருக்கிறான். வெண்முரசில் அவன் மிகப்பெரிய கதாபாத்திரம்.\nசிந்துகுமார்: இந்த நாவலில் எந்த மாதிரியான உத்திகளை பயன்படுத்தியிருக்கிறீர்கள்\nபதில்: மகாபாரதம் நவீன இந்திய இலக்கியத்தில் பல மேதைகளால் மீண்டும் மீண்டும் நாவலாக எழுதப்பட்டுள்ளது. வழக்கமாக மகாபாரதத்தில் உள்ள புராணத்தன்மையை நீக்கிவிட்டு யதார்த்தமான கதையாகச் சொல்லியிருப்பார்கள். நான் அந்த புராணத்தன்மையையும் மாயங்களையும் எல்லாம் பலவகையில் விரிவாக்கி கையாண்டு இதை எழுதியிருக்கிறேன். காரணம் இன்றைய எழுத்துமுறையில் இதற்கெல்லாம் இடமிருக்கிறது. இதை வேண்டுமென்றால் இந்திய மாஜிக்கல் ரியலிசம் என்று சொல்லலாம். நான் இதை புராணிக் ரியலிசம் என்று சொல்வேன். அதாவது புராண யதார்த்தவாதம். அதுதான் இந்நாவலின் உத்தி.\nTags: வெண்முரசு- ஒரு பேட்டி\nகாந்தியின் பிள்ளைகள் - 1\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -4, எஸ் செந்தில்குமார்\nசிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -3\nஜக்கி கடிதங்கள் - பதில் 3\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-பு���் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/08/27122400/1258268/parking-charges-pay-by-travel-card-in-Metro-railway.vpf", "date_download": "2019-10-22T12:33:36Z", "digest": "sha1:7ZET6DNXKDWNWLUQ4FWB6HFAKZDBWY3Z", "length": 16518, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயண அட்டை மூலம் வாகன கட்டணம் செலுத்தலாம் || parking charges pay by travel card in Metro railway stations", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமெட்ரோ ரெயில் நிலையங்களில் பயண அட்டை மூலம் வாகன கட்டணம் செலுத்தலாம்\nசென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள நிறுத்துமிடங்களில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை மெட்ரோ ரெயில் பயண அட்டை மூலம் மட்டுமே செலுத்தும் முறை வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nமெட்ரோ ரெயில் பயண அட்டை\nசென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள நிறுத்துமிடங்களில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை மெட்ரோ ரெயில் பயண அட்டை மூலம் மட்டுமே செலுத்தும் முறை வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nசென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் தடையற்ற போக்குவரத்தை எளிதாக்குவதற்காக பயண அட்டை மூலம் வாகனம் நிறுத்தும் கட்டணங்களை செலுத்தும் ஏற்பாட்டை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் செய்திருந்தது.\nஇது தற்போது சோதனை அடிப்படையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய முறை அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் வருகிற 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.\nஇந்த முறை கடந்த 1-ந்தேதி முதலே அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் இந்த புதிய முறைக்கு மாறுவதற்கு பயணிகள் கால அவகாசம் கேட்டனர். அதையேற்று 1 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது 26 நாள் கடந்து விட்ட நிலையில் இன்னும் 5 நாளில் புதிய முறை அமலாகிறது.\nஇந்த புதிய முறைப்படி சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள நிறுத்துமிடங்களில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை மெட்ரோ ரெயில் பயண அட்டை மூலம் மட்டுமே செலுத்த முடியும்.\nமெட்ரோ ரெயில் பயண அட்டை இல்லாத பயணிகள், பொது மக்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனத்தை நிறுத்த அங்குள்ள வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாகவோ அல்லது டிக்கெட் கவுண்டர்கள் மூலமாகவோ, மெட்ரோ ரெயில் பயண அட்டையை வாங்க வேண்டும்.\nஇதன��� மூலம் மட்டுமே பார்க்கிங் கட்டணத்தை செலுத்த முடியும்.\nMetro train | மெட்ரோ ரெயில்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி\nஅமமுக பிரமுகர்-வியாபாரி வீடுகளில் 129 பவுன் நகை-ரூ.6 லட்சம் கொள்ளை\nவேலூர் ஜெயிலில் செல்போன் சிக்கிய நிலையில் முருகன் அறையில் 2 சிம்கார்டு சிக்கியது\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை - 54 இடங்களில் மண்சரிவு\n3 வழக்கு விசாரணை: எழும்பூர் கோர்ட்டில் வைகோ ஆஜர்\nஆலந்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் மெட்ரோ நடை மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு\nகடந்த மாதம் மெட்ரோ ரெயிலில் 32 லட்சம் பயணிகள் பயணம்\nஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரெயில் கட்டணம் பாதியாக குறைப்பு\nமாதவரம் - சிறுசேரிக்கு டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரெயில் இயங்கும்\nவண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரெயில் ஜூன் மாதம் ஓடும்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகி��் சர்மா\nகாற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/144228-new-low-pressure-formed-at-bay-of-bengal", "date_download": "2019-10-22T12:08:20Z", "digest": "sha1:MZSD7BIUB75OKSZ3KGEX2AJJQILEIY3P", "length": 7127, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "புதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா? | New low pressure formed at bay of bengal", "raw_content": "\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\nதெற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவாகியிருக்கிறது. இது புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. கடந்த மாதம் வங்கக் கடலில் உருவான கஜா புயல் டெல்டா மாவட்டங்களைச் சூறையாடிக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து உருவான காற்றழுத்தத் தாழ்வு அழுத்தத்தினால் வடதமிழகத்தில் ஆங்காங்கே பரவலான மழை பெய்தது. தற்போது தெற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.\nகாற்றழுத்தத் தாழ்வு மையத்தின் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்து வரும் தினங்களைப் பொறுத்தே கணிக்க முடியும். அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. தாழ்வுப் பகுதி வலுவடையும் பட்சத்தில் புயல் சின்னமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nஇது வலுப்பெறும் பட்சத்தில் 12-ம் தேதி புயலாக மாறும், 13- தேதி தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திரா மற்றும் வட தமிழகக் கடற்கரை நோக்கி நகரும். 16-ம் தேதி சென்னை - விசாகப்பட்டினத்துக்கு இடையே நெல்லூரில் கரையைக் கடக்கும். இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மையம் புயலாக மாறும் பட்சத்தில் 'பெய்ட்டி' என்று தாய்லாந்து பெயர் சூட்டியிருக்கிறது.\nவானிலை ஆராய்ச்சி மையம், சென்னை\nஇ��்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T11:29:20Z", "digest": "sha1:5A47JK4JSHHPR6DRCBIPRLQTWVXF2ICH", "length": 21102, "nlines": 145, "source_domain": "www.envazhi.com", "title": "பொட்டு அம்மான் பத்திரம்… தலைவர் ரகசியம்! | என்வழி", "raw_content": "\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome உலகம் & இலங்கை பொட்டு அம்மான் பத்திரம்… தலைவர் ரகசியம்\nபொட்டு அம்மான் பத்திரம்… தலைவர் ரகசியம்\nபொட்டு அம்மான் ‘பத்திரம்’… தலைவர் ‘ரகசியம்’\nவிடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு பொறுப்பாளரான சிரஞ்சீவி மாஸ்டர், கடந்த 12 வருடங்களுக்கு மேலாக மத்திய, மாநில அரசுகளால் தீவிரமாகத் தேடப் பட்டு… கடந்த ஜூன் மாதம் தமிழக உளவுத் துறையால் வளைக்கப்பட்டார்.\nதிருச்சி சிறையில் அடைக்கப்பட்ட சிரஞ்சீவி மாஸ்டர், சில தினங்களுக்கு முன் பூந்தமல்லி சிறப்பு முகாமுக்குக் கொண்டு வரப்பட்டார். விடுதலைச் சிறுத்தைகளின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு மற்றும் சில வழக்கறிஞர்கள் மூலமாக சிரஞ்சீவி மாஸ்டரிடம் ஜூனியர் விகடன் பத்திரிகை எடுத்துள்ள பேட்டி:\n‘உங்கள் மீது சுமத்தப்பட்டு இருக்கும் குற்றச் சாட்டுகள் உண்மைதானா\n‘என்னைப் பற்றிய பல விவரங்களை ஏற்கெனவே நீங்கள் வெளியிட்டு விட்டீர்கள். தமிழகத்தில் தங்கி இருந்தாலும், இதுகாலம் வரை எவ்விதத் தவறான செயல் பாடுகளிலும் நாங்கள் ஈடுபட்டது கிடையாது. பழைய வழக்குகளின் அடிப்படையில் போலீஸ் எங்களைக் கைதுசெய்து இருக்கிறது. அந்த வழக்குகள் பல்வேறு காரணங்களுக்காகப் போடப்பட்டவை\n‘பிரபாகரனுக்கு எதிரான வரதராஜ பெருமாளை கொலை செய்யவே நீங்கள் தமிழகத்துக்கு அனுப்பப் பட்டதாக ஏற்கெனவே தமிழகத்தில் பிடிபட்ட புலிகள் வாக்குமூலம் வெளியிட்டு இருந்தார்களே..\n(சிரிக்கிறார்…) ”எனக்கு அப்படி எல்லாம் எவ்வித அஸைன்மென்டும் கொடுக்கப் படவில்லை. புலிகள் எனச் சொல்லி அப்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்… அவர்களின் வல்லமை என்ன என்பது போலீஸாருக்கே தெரியும். அவர்கள் மூலமாக வரதராஜ பெருமாளை நான் கொல்ல முயன்றதாகச் சொன்னது வேடிக்கையானது.\nபிடிபட்டவர்கள் அப்படி ஒரு வாக்கு மூலத்தைக் கொடுத்தார்களா.. இல்லை, வேண்டுமென்றே அப்படி ஒரு வாக்குமூலம் திட்டமிட்டு வெளியிடப்பட்டதா.. இல்லை, வேண்டுமென்றே அப்படி ஒரு வாக்குமூலம் திட்டமிட்டு வெளியிடப்பட்டதா.. என்பது தெரியவில்லை. புலி உறுப்பினர்களாகப் பிடிபடுபவர்கள் மீது எத்தகைய வழக்குகள் போடப்பட வேண்டும் என்பதை எல்லாம் தமிழக அரசியல்தான் தீர்மானிக்கிறது.’\n‘ஈழப் போர் தீவிரமாக இருந்தபோது நீங்கள் அங்கேதான் இருந்தீர்களா போர்க் கொடூரங்களின் நேரடி சாட்சியாக என்ன சொல்ல நினைக்கிறீர்கள் போர்க் கொடூரங்களின் நேரடி சாட்சியாக என்ன சொல்ல நினைக்கிறீர்கள்\n‘சிங்கள அரசின் கொடூரம் உலகத்துக்கே தெரியும். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒருசேர அழிக்கப்பட்டனர். ‘பஸ் மோதி பள்ளி மாணவன் மரணம்’ என்கிற செய்தியை தினசரிகளில் படித்தால், அது நம் குழந்தையாக இல்லாவிட்டாலும் மனது பதறுகிறது.\nஆனால், ஈழத்தில் கொத்துக் கொத்தாகக் குழந்தைகள் கொல்லப்பட்ட கொடூரம் உலகறிய நடந்தும், சிங்கள அரசைக் கண்டிக்க உலகம் முன்வரவில்லை. மற்றபடி அந்தக் கொடூரங்கள் குறித்து விளக்கிச் சொல்லும் நிலையில் நாங்கள் இல்லை\n‘பிரபாகரன் தப்பி விட்டதாக ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவர் கொல்லப்பட்டு விட்டதாகச் சொல்லி சிங்கள அரசு ஒரு சடலத்தை காட்டியது. இதில் எதுதான் உண்மை\n‘எங்களின் தலைமையைக் கேட்காமல் நாங்கள் ஏதும் சொல்ல முடியாது. அதே நேரம் இட்டுக்கட்டி ���தும் சொல்ல நாங்கள் விரும்பவில்லை.’\n‘சரி… உங்களின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் நிலை குறித்தாவது சொல்லுங்களேன்…\n(பலமாக சிரிக்கிறார்) ”மிகப்பத்திரமாக இருக்கிறார். அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.’\n‘கேணல் ராம், புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. உள்ளிட்டோர் சிங்கள சதிக்கு ஆளாகி தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகச் சொல்லப் படுகிறதே\n‘சிங்கள அரசு தமிழர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, ஒற்றுமையைக் குலைக்க அனைத்துவித முயற்சிகளையும் செய் கிறது. போர்க் காலத்திலும் சிங்கள அரசு இப்படித்தான் சதி செய்தது. அடுத்தடுத்து அரங்கேற்றப்படும் இத்தகைய சதிகளை புலம்பெயர் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.’\n‘ஈழத்துக்கான விடிவு கிடைக்க இனியும் வாய்ப்பு இருக்கிறதா\n‘முகாமில் அடைபட்டுக் கிடக்கும் என்னால் இதற்கு என்ன பதில் சொல்ல முடியும் எத்தகைய அடக்குமுறையும் ஒரு நாள் உடையத்தானே செய்யும் எத்தகைய அடக்குமுறையும் ஒரு நாள் உடையத்தானே செய்யும்’ -உறுதியோடு சொல்கிறார் சிரஞ்சீவி மாஸ்டர்\nTAGchiranjeevi master intelligence wing ltte pottu amman Prabhakaran சிரஞ்சீவி மாஸ்டர் பிரபாகரன் பொட்டு அம்மான் விடுதலைப் புலிகள்\nPrevious Post'தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியாது'- மத்திய அரசு Next Postரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்'- மத்திய அரசு Next Postரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம் - தெலுங்கு பட அதிபர்\nபிரபாகரன் 60… இன்னும் விலகாத மர்மம்\n – கவிஞர் பழனி பாரதி கவிதை வீடியோ\n‘ராஜீவ் காந்தியை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை பிரபாகரன்\n7 thoughts on “பொட்டு அம்மான் பத்திரம்… தலைவர் ரகசியம்\nஇப்படி பேசி பேசியே வர்ற பணத்த காப்பாத்திக்க வேண்டியதுதான்\nநன்றி என்வழி இணையதளம் ,,ரொம்ப நாட்களுக்கு பிறகு மீண்டும் மனம் இளைப்பாற ஒரு செய்தி சொன்னிர்கள் ,, மிகவும் மகிழ்ச்சி ,தலைவரும் தளபதியும் வர காதிற்குறோம்\nநிச்சயம் இருள் நீங்கி ஒளி வரும் என்ற நம்பிக்கையோடு….\nமனம் குளிர செய்தி தந்தீர்.. நன்றி. தளபதியும் தலைவரும் வரட்டும்..நாம் திருப்பி அடிக்கும் போது, உலகம் இதேபோல வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்..\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணி���்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2017/07/say-cheese.html", "date_download": "2019-10-22T11:35:32Z", "digest": "sha1:3DUNI6JN6MKPJT4EY4HGP4FSGCS2COHV", "length": 10840, "nlines": 91, "source_domain": "www.malartharu.org", "title": "ச்சீஸ்ஸ்ஸ் சொல்லுங்கள்", "raw_content": "\nசீஸ் காமிராவிற்கு முன்னர் சொல்லப்படும்பொழுது முகங்கள் புன்னகைக்கிற பாவத்தில் வரும் என்பதால் ஷட்டர் பட்டனை அழுத்தும் முன் பொதுவாக எல்லோரும் சொல்லும் வார்த்தை.\nவில்லியம் ஜேம்ஸ் மனிதர்களின் உடல் செயல்பாடுகள், சிந்தனையை ஆதிக்கம் செலுத்தும் என்று சொல்ல அதற்கு பிறகு வந்த உளவியலாளர்கள் அது எப்படி என்று ஆய்ந்து பார்க்க விழைந்தார்கள்.\nஒரு ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் வாலன்டியர்களை சீஸ் என்கிற வார்த்தையை சொல்லச் சொன்னார்கள். சிலநாட்களுக்கு பிறகு சீஸ் என்று சொல்லும் குழுவின் மனஅழுத்தம் குறைவாக இருப்பதை ஆய்வுகள் சொன்னது.\nஇன்னொரு பல்கலைக்கழகத்தில் மனஅழுத்தத்தில் இருப்பவர்களுக்கு, பென்சில் ஒன்றை வாயில் வைத்துக் கடிக்கச் சொன்னார்கள். விளைவுகள் ஆச்சர்யமாக இருந்தன. அவர்களின் மன அழுத்தம் குறைந்திருந்தது.\nசீஸ், சொல்லும் பொழுது முகத்தில் என்ன நிகழ்கிறது என்பதைப் பார்த்தால் புரியும். சீஸ் என்கிறபொழுது முகத்தின் தசைகள் புன்னகையின் பொழுது இருப்பது போல மாறுகின்றன.\nதசைகளோடு பிணையப்பட்ட நரம்புகள் மூளைக்கு பார்ட்டி சிரிக்கிறான் என்கிற செய்தியை அனுப்புகின்றன. மூளை உடன் கார்டிசால் கண்றாவியை நிறுத்திவிட்டு செரோடோனினை சுரக்க ஆரம்பிக்கிறது.\nகார்டிசால் என்கிற ஹார்மோன் என்ன செய்யும் என்றால் மனஅழுத்தத்தில் இருக்கும் ஒருவரின் மனதில் அவர் அதுவரை வாழ்நாளில் அடைந்த அவமானங்கள், தோல்விகள், வலிகள் அத்தனையும் நினைவூட்டும்.\nபார்ட்டி பணால். இதே நிலை சில நாட்களுக்குமேல் தொடர்ந்தால் டிப்ரஷன் நிலைக்கு சென்றுவிடுவார்கள். மீட்க சிகிச்சை தேவைப்படும்.\nஆனால், சீஸ் சொல்கிற பொழுது என்ன நடக்கிறது என்றால் கன்ன தசைகள் சம்பந்தமே இல்லாமல் இவன் சிரிக்கிறான் என்கிற செய்தியை மூளைக்கு அனுப்ப கார்டிசால் சுரப்பு மட்டுப்பட்டு, செரோடோனின் சுரக்க ஆரம்பிக்கிறது.\nசெரோடொனினுக்கு இன்னொரு பெயர் ஹாப்பி ஹார்மோன்.\nசெரோடோனின் மனதை இலகுவாக்குகிறது. நம்பிக்கையைத் தருகிறது. பிரச்சனைகளை அணுக நல்ல மனநிலையைத் தருகிறது. அதோடு வாழ்வின் ஆசீர்வதிக்கப்பட்டதருணங்களை நினைவு கொணர்கிறது.\nஎங்கே இன்னொருமுறை ஒரு நீஈளமான சீஸ் சொல்லுங்கள் பார்க்கலாம��.\nசிரமமாக இருக்கிறதா ஒரு பென்சிலை கவ்வுங்கள்.\npersonal change positive attitude வெற்றி இலக்கியம் சுய முன்னேற்றம் நேர்மறைச் சிந்தனை\n வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்னு சும்மாவா சொன்னாங்க\n என்றும் மகிழ்ச்சியைத் துணை கொள்வோம்...\nநல்ல பகிர்வு. பாராட்டுகள் மது.\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/40150/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-10-22T10:48:19Z", "digest": "sha1:O36VCCGXL4SPPW3GWGJQ5GC2EF3HV74X", "length": 11663, "nlines": 197, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆசிய கண்டத்தில் நாங்கள் அபாயகரமான அணி | தினகரன்", "raw_content": "\nHome ஆசிய கண்டத்தில் நாங்கள் அபாயகரமான அணி\nஆசிய கண்டத்தில் நாங்கள் அபாயகரமான அணி\nஆசிய கண்ட சீதோ���்ண நிலையில் நாங்கள் அபாயகரமான அணி என்று ஆப்கானிஸ்தான் விக்கெட் காப்பாளர் அப்சர் சசாய் தெரிவித்துள்ளார்.\nபங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாட உத்வேகமாக இருக்கும் என ஆப்கானிஸ்தான் வீரர்கள் நம்புகிறார்கள்.\nஇந்நிலையில் ஆசிய கண்ட சீதோஷ்ண நிலையில் நாங்கள் அபாயகரமான அணி என்று ஆப்கானிஸ்தான் விக்கெட் காப்பாளர் அப்சர் சசாய் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அப்சர் சசாய் கூறுகையில் ‘‘உண்மையிலேயே நாங்கள் ஒரு டெஸ்ட் அணி நாடு என்ன நம்பிக்கையில் உள்ளோம். எங்களது நாட்டில் சிறந்த திறமை படைத்தவர்களாக உள்ளோம். உள்ளூர் லெவலில் முதல் தர போட்டிகளில் விளையாடி வருகிறோம். எங்கள் மண்ணில் திறமை வாய்ந்த துடுப்பாட்டவீரர்கள், பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதனால் எங்களுடைய எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது.\nடெஸ்ட், ஒருநாள், ரி20 கிரிக்கெட்டிற்கென தனித்தனி வீரர்கள் இருப்பது சிறப்பானது. குறிப்பாக, டெஸ்ட் போட்டிக்கென அதிக வீரர்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் இது எங்களுக்கு புதிய வடிவம். எங்களுடைய திறன்களில் அதிக அளவில் உழைப்பது அவசியம்.\nஇந்தியாவில் நாங்கள் பயிற்சி மேற்கொள்வது எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. ஆசிய கண்ட சீதோஷ்ண நிலையில் நாங்கள் அபாயகரமான அணி. தரமான சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள நாங்கள், துடுப்பாட்டத்தில் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடினால், தற்போதைய தினத்தில் நாங்கள் அபாயகரமான அணி என்பதை நம்புகிறோம்’’ என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅவன்கார்ட் நிறுவன தலைவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு\nஅவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை நீதிமன்றில்...\nஅந்தியோக்கியா நகர் புனித இக்னேஷியஸ்\nஅந்தியோக்கியா நகரை எருசலேம், உரோமை போன்ற கிறிஸ்தவர்களின் புனித நகரம்...\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபமும் விடாமுயற்சியும்\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபம், விடாமுயற்சி என்ற இரு ஆயுதங்களால் மட்டுமே...\nஉலக கத்தோலிக்கரின் எண்ணிக்கை: திருஅவையின் புள்ளிவிபரம் வெளியீடு\nசிறப்பு மறைபரப்பு மாதமான அக்டோபர் 20 ஞாயிறன்று 93வது மறைபரப்பு ஞாயிறு...\nவாக்காளர் அட்டை விநியோகத்திற்கு இரு விசேட தினங்கள்\nஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும்...\nயானைகளின் தொல்லை: பாதுகாப்பு வேலி அமைக்குமாறு மக்கள் கோரிக்கை\nமுல்லைத்தீவு சிறாட்குளம் கிராமத்தில் தொடரும் யானை தொல்லையால் அன்றாடம்...\nரூ. 4 கோடி தங்கத்துடன் விமான நிலைய ஊழியர் கைது\nதங்க பிஸ்கட்டுக்கள் மற்றும் தங்க ஆபரணங்களை விமான நிலையத்திலிருந்து...\nமொஹமட் அலி ஜின்னா உலகுக்கே முன்மாதிரி\n'அலி ஜின்னாவின் பாத்திரம் உலகிற்கே முன்மாதிரியானது' என்கிறார் லேக்...\nபூசம் பி.ப. 4.38 வரை பின் ஆயிலியம்\nநவமி பி.இ. 3.33 வரை பின் அசுபயோகம்\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-25-jun-2015", "date_download": "2019-10-22T11:42:32Z", "digest": "sha1:E5F73UNO6ZT5GHONTSJXP2STS4WA2LWU", "length": 10277, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "பசுமை விகடன் – 25 Jun, 2015 – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபசுமை விகடன் – 25 Jun, 2015\nவீட்டுக்குள் விவசாயம்: நஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில்… வீட்டில் விவசாயம் செய்யத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் பகுதி இது. இதழ்தோறும் வீட்டுத்தோட்டத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களும், தொழில்நுட்பங்களும் இங்கே இடம் பிடிக்கின்றன.\nஏக்கருக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லாபம்… பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பப்பாளி: குறைவான தண்ணீர், வேலையாட்கள் பற்றாக்குறை, தொடர் அறுவடை… போன்ற காரணங்களால், பழ சாகுபடியில் விவசாயிகள் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதேநேரத்தில், வரத்துக்குறைவான காலங்களில், சந்தைக்கு வருவது போல திட்டமிட்டு பழ சாகுபடி செய்தால், நல்ல லாபம் பார்க்க முடியும். பல விவசாயிகள் ��தைச் சரியாகப் புரிந்து கொண்டு லாபம் ஈட்டுகிறார்கள். அந்த வகையில், சீசன் இல்லாத காலங்களில் பப்பாளியைச் சந்தைப்படுத்தி நல்ல லாபம் பார்த்து வருகிறார், சக்கம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன்…\n‘சிறப்பான சிறுதானியங்கள் இருக்க, நூடுல்ஸ் எதற்கு\nநிமிடங்களில் தயாராகும் ‘மேகி’ நூடுல்ஸ் எனும் துரித உணவில் உடலுக்கு ஒவ்வாத ஈயம் அதிக அளவில் கலக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், இந்த உணவு படிப்படியாக பல்வேறு மாநிலங்களிலும் தடைசெய்யப்பட்டுவிட்டது. ஆனால், இந்தத் தடை இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பதுதான் கேள்விக்குறி.\nஅதிகமாகத் துன்பத்துக்கு ஆளாகும் மனிதன், ‘நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன்’ என்று தன்னைத்தானே நொந்து கொள்வதைப் பார்க்கிறோம். ஆனால், நூடுல்ஸ் போன்ற உணவுகளைச் சாப்பிட்டாலே நம் உடலின் ஆரோக்கியம் நொந்துவிடும் என்பது நிதர்சனம் என்பது தற்போது தெள்ளத்தெளிவாகி விட்டது……\n35 ஏக்கர்… ரூ.16 லட்சம்…பாரம்பர்ய நெல்லில் அபரிமிதமான மகசூல்…இயற்கை விவசாயத்துக்கு மாறும் பலரும் பாரம்பர்ய ரகங்களைத்தான் தேடித்தேடி சாகுபடி செய்து வருகிறார்கள். இருந்தாலும், பலருக்கும் உள்ள ஒரு சந்தேகம்… ‘பாரம்பர்ய ரகங்களில் அதிக மகசூல் கிடைக்குமா’ என்பதுதான். வீரிய ரகங்களுக்கு இணையாக பாரம்பர்ய ரகங்களிலும் மகசூல் கிடைக்கும் என்பதைப் பல விவசாயிகள் நிரூபித்து வருகிறார்கள். அது பற்றிய செய்திகளை அவ்வப்போது ‘பசுமை விகடன்’ தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இணைகிறார், தஞ்சாவூர்-நாகப்பட்டினம் மாவட்டங்களின் எல்லையில் குத்தாலம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீராம்….\nமற்றும் ரெகுலர் தொடர்களும் 26-6-2015 பசுமை விகடன் .இதழில்…\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வேளாண்மை செய்திகள்\nகாய்கறி பதப்படுத்தும் பயிற்சி →\n← வேம்பு கலந்த யூரியா\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/business/gold-rate-decreased-puo5vo", "date_download": "2019-10-22T11:03:54Z", "digest": "sha1:7C64FDFDT4B2RTKGN3VMIVNFDLBHDKFZ", "length": 8469, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சவரன் விலை குறைந்தது..!", "raw_content": "\nவாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று, காலை நேர நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று குறைந்து உள்ளது.\nவாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று, காலை நேர நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று குறைந்து உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு சவரன் 25 ஆயிரம் கடந்து விற்பனையானது.\nஇந்த நிலையில் தங்கம் இறக்குமதிக்கான வரி விழுக்காடு 10 % லிருந்து 12.5 % மாக உயர்ந்து உள்ளதால், இனி வரும் காலங்களில் தானம் விலையில் பெரிய அளவிலான சரிவு ஒன்றும் இருக்காது என்றே சொல்லலாம்.\nஇந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி,\nஒரு கிராமுக்கு ரூபாய் 13 குறைந்து 3303 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 428 ரூபாய்க்கு விற்பனையாகிறது.\nவெள்ளி விலை கிராமுக்கு 10 பைசா குறைந்து, கிராம் 41.20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nடீசல் விற்பனை குறைந்து போச்சு.. பெட்ரோல் விற்பனை எகிறி போச்சு..\nமீண்டும் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பு...\nஇதை மட்டும் நீங்கள் செய்யலன்னா.... ஜனவரி 1-ம் தேதி உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்... ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..\n5 மாதங்களுக்கு பிறகு புழக்கத்துக்கு வந்தது புதிய 20 ரூபாய் நோட்டு..\n உங்கள் ரேப்பிடோ பைக் டாக்ஸியில்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய��ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nஇம்ரான்கான் முகத்தில் கரிபூசிய பெண் அமைச்சர்.. பாகிஸ்தானுக்கு அவமானம் என்றும் விமர்சனம்..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nடார்க்கெட்டா வைக்கிறீங்க.... இது நியாயமா... எடப்பாடிக்கு முட்டுகட்டை போடும் பொன். ராதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-is-trying-to-topple-the-congress-rule-in-mp-ps662b", "date_download": "2019-10-22T11:11:11Z", "digest": "sha1:2IAVIH22ZUQLEXR56CUVS4TLP5QVUMYL", "length": 12263, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காங்கிரஸூக்கு அடுத்த சோதனை.. ம.பி. அரசை கவிழ்க்க பாஜக திட்டம்.. எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பேரம்!", "raw_content": "\nகாங்கிரஸூக்கு அடுத்த சோதனை.. ம.பி. அரசை கவிழ்க்க பாஜக திட்டம்.. எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பேரம்\nகாங்கிரஸ் அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் ராம்பாய் பரபரப்பான புகார் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கூட்டணியைவிட்டு வந்தால், பணமும் அமைச்சர் பதவியும் தருவதாகக் கூறி பாஜக அழைத்ததாக அவர் புகார் கூறியுள்ளார்.\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினருடன் பாஜக பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மெஜாரிட்டிக்கு இரு உறுப்பினர்கள் தேவைப்பட்ட நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் 2 உறுப்பினர்கள், சமாஜ்வாடியின் 1 உறுப்பினர் என 117 உறுப்பினர்களுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. 109 இடங்களைப் பிடித்த பாஜக எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது.\nஎன்றாலும் மத்திய பிரதேச ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுவருவதாக காங்கிரஸ் தலைவர்கள் அவ்வப்போது புகார் கூறி வந்தார்கள். இந்நிலையில் காங்கிரஸ் அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் ராம்பாய் பரபரப்பான புகார் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கூட்டணியைவிட்டு வந்தால், பணமும் அமைச்சர் பதவியும் தருவதாகக் கூறி பாஜக அழைத்ததாக அவர் புகார் கூறியுள்ளார்.\n“மத்திய பிரதேசத்தில் எல்லா எம்எல்ஏக்களுக்கும் ஆசை வார்த்தைகளைக் காட்டிவருகிறது பாஜக. என்னை தொடர்புகொண்ட பாஜகவினர், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறினால், அமைச்சர் பதவியும் பணமும் தருவதாக கூறினர். 50 முதல் 60 கோடி ரூபாய் வரை தருவதாகப் பேரம் பேசுகிறார்கள். ஆனால், முட்டாள்கள்தான் பாஜக அணிக்கு செல்வார்கள்” என்று காட்டமாக ராம்பாய் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக முதல்வர் கமல்நாத்தும் இதே புகாரை தெரிவித்திருந்தார். “காங்கிரஸைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் தொடர்புகொண்டு, பணமும் பதவியும் தருவதாக பேரம் பேசுகிறார்கள்” என்று கமல்நாத் தெரிவித்திருந்தார். தற்போது காங்கிரஸை ஆதரிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினரை பாஜகவினர் தொடர்புகொண்டதாக வெளியாகி உள்ள புகாரால் மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர��கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/we-drank-in-cane-water-is-sewage-water-ptlfrs", "date_download": "2019-10-22T12:07:19Z", "digest": "sha1:3Z6HCV77WDTXZDON6OBHUXG7DWCCMH4S", "length": 15755, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கேன் வாட்டரில் நாம் குடித்துக் கொண்டிருப்பது சாக்கடை நீர்..? ஆராய்ந்தறிய வேண்டிய அவசிய உண்மை..!", "raw_content": "\nகேன் வாட்டரில் நாம் குடித்துக் கொண்டிருப்பது சாக்கடை நீர்.. ஆராய்ந்தறிய வேண்டிய அவசிய உண்மை..\nதண்ணீர் விற்பனை தங்கத்தை விட லாபம் தரும் வியாபாரமாக மாறிவிட்டது. பணம் போனாலும் பரவாயில்லை ஆரோக்கியம் முக்கியம் என கேன் வாட்டருக்காக பணத்தை தண்ணீராய் செலவழித்து வருகிறார்கள் மக்கள்.\nதண்ணீர் விற்பனை தங்கத்தை விட லாபம் தரும் வியாபாரமாக மாறிவிட்டது. பணம் போனாலும் பரவாயில்லை ஆரோக்கியம் முக்கியம் என கேன் வாட்டருக்காக பணத்தை தண்ணீராய் செலவழித்து வருகிறார்கள் மக்கள். ஆனால் அப்படி நாம் நம்பி வாங்கிக் குடிக்கும் தண்ணீர் உண்மையில் தூய்மையானதா என்பதை ஆராய வேண்டியது நம் அடிப்படை கடமை.\nதண்ணீர் பஞ்சம் தமிழகத்தை ஆட்டிப்படைத்து வரும் நேரத்தில் ஒரு சிலர் இதனைப் பயன்படுத்தி பெரும் பணத்தை சுருட்டி வருகிறார்கள். கோடை வெயில் இன்னும் குறையாத நிலையில் சிறிய மளிகைக் கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை கேன் குடிநீர் விற்பனை பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. எனினும் பல இடங்களில் முறையாக சுத்திகரிக்கப்படாத மற்றும் குழாய்களிலும், நேரடியாக லாரிகளிலும் தண்ணீரைப் பிடித்து வடிகட்டி கேன்களின் அடைத்து விற்பதாக புகார் எழுந்து வருகிறது.\nதமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடிநீர் கேன்கள் விற்பனையாகிறது. அதில் பாதிக்குப்பாதி சுகாதாரமற்ற முறையில் போலியான நிறுவனங்களின் பெயரில் குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஇதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஒருவர், ’’பேருந்து நிலையங்கள், மளிகைக் கடைகள், வணிக வளாகங்கள் என பல இடங்களிலும் தினமும் சோதனை மேற்கொண்டு அதிகளவில் குடிநீர் பாட்டில்கள், கேன்களை பறிமுதல் செய்து வருகிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை குறித்து உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு நடத்தி வருவதுடன் அவர்களை அழைத்து தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறோம்.\nபொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் கேன்கள், பாட்டில்கள் சுத்தமாக இருக்க வேண்டும். குடிநீர் கேன்களின் லேபிள்களில் உற்பத்தி செய்யப்படும் தேதியை உற்பத்தியாளர்கள் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். உற்பத்தி செய்யப்படும் இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும்.\nமுக்கியமாக ஐ.எஸ்.ஐ தரச்சான்று, எப்.எஸ்.எஸ்.ஐ லைசென்ஸ், ஆழ்துளை கிணறுகள் வைத்திருந்தால் அதற்கான சான்று, எவ்வளவு தண்ணீர் உற்பத்தி செய்ய தடை இல்லா சான்று வாங்கப்பட்டுள்ளதோ அதை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். இதேபோல், ஒரு கேனில் ஒரு ஸ்டிக்கர் மட்டுமே இருக்க வேண்டும். குறிப்பாக, எந்த நிறுவனத்தின் தண்ணீர் கேனில் நிரப்பப்படுகிறதோ அந்த நிறுவனத்தின் ஸ்டிக்கர் மட்டுமே அதில் இருக்க வேண்டும்.\n20 லிட்டர் கேனில் லேசர் பிரிண்டிங்கில் உற்பத்தி தேதி கண்டிப்பாக இருக்க வேண்டும். தண்ணீர் கேன் கொண்டுபோய் கொடுப்பவர்கள் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்திருக்க வேண்டும் என்கிற விதிமுறைகள் இருக்கின்றன. ���தேபோல் தண்ணீர் எடுத்து செல்பவர்களும், விற்பனை செய்பவர்களும் பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உற்பத்தியாளர்கள் எடுத்துக்கூற வேண்டும். இதில் எந்த விதிமுறைகளும் கடைபிடிக்கப்படாவிட்டால் உடனடியாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.\nஇதுகுறித்து 94440 42322 என்ற மாநில தலைமை அலுவலக வாட்ஸ்-அப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இதைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். போலியாக செயல்படும் நிறுவனங்கள் குறித்தும் இந்த எண்களுக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.\nபொதுமக்கள் தண்ணீர் கேன்களை வாங்கும் போது அதில் சான்றிதழ் உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். இதுகுறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தண்ணீர் கேன்களை வாங்கும் போது அதில் சான்றிதழ் உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்’’ எனக் கூறுகின்றனர்.\nகாதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை.. மருத்துவர்களின் அலட்சிய போக்கால் அவதிப்படும் சிறுமி..\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\nதமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் கண்டம்... மழை விடாமல் வெளுத்து வாங்கும் என்று அறிவிப்பு...\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\nபயிர்க்கடன் தள்ளுபடி கேட்டு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்.. அரை நிர்வாணத்துடன் அரசுக்கு கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை க��்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\nதுபாயில் கார் டாக்சி கூப்பனில் \"தமிழ் மொழி\"..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/khakee-movie-vijay-antony-appearing-in-six-pack-look-062401.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-10-22T11:00:06Z", "digest": "sha1:6KCEMASHUP3HCLGQQWENZCB4OAZXX5K2", "length": 18075, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காக்கியில் சிக்ஸ் பேக்கில் கலக்கும் விஜய் ஆண்டனி - 2020 ஜனவரி ரிலீஸ் | Khakee movie Vijay Antony appearing in Six Pack look - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n6 min ago அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\n10 min ago ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\n27 min ago ஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. சட்டென கவர்ச்சிக்கு மாறிய நடிகை.. பெயரை தான் கெடுத்துக்க போறார்\n33 min ago ஹைகோர்ட் அதிரடி.. பிகில் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nNews மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாக்கியில் சிக்ஸ் பேக்கில் கலக்கும் விஜய் ஆண்டனி - 2020 ஜனவரி ரிலீஸ்\nசென்னை: நடிகர் விஜய் ஆண்டனி சிக்ஸ் பேக்கில் மிரட்டும் காக்கி படத்தை 2020 பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம். இந்த படத்தில் யூனிபார்ம் போடலன்னாலும் நான் போலீஸ்தான் என்று கெத்து காட்டுகிறார் விஜய் ஆண்டனி.\nதிமிரு பிடிச்சவன் படத்தில் காக்கிச்சட்டை போட்டு காவல்துறை அதிகாரியாக நடித்தவர் விஜய் ஆண்டனி. மீண்டும் புதிய படத்தில் காக்கி யூனிபார்ம் போடுகிறார்.\nவிஜய் ஆண்டனி தற்போது அக்னிச் சிறகுகள், தமிழரசன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில் வாய்மை படத்தை இயக்கிய ஏ.செந்தில் குமார் இயக்கும் இந்த படத்திற்கு காக்கி' என்று தலைப்பு வைத்துள்ளனர்.\nபூஜை போட்ட நாளிலேயே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது அதில் சிக்ஸ் பேக்கில் மிரட்டும் விஜய் ஆண்டனி , யூனிபார்ம் போடலனாலும் நான் போலீஸ்தான் என் உடம்பே காக்கி' டா என்று மிரட்டுகிறார்.\nஇந்த படத்தில் விஜய் ஆன்டனி உடன் சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி மரியா, சன் டிவி புகழ் கதிர், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். நடிகர் ஜெய் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்சத்திரங்களின் கலவை காக்கி என்கின்றனர் படக்குழுவினர்.\nடிவி நிகழ்ச்சியில் முற்றிய சண்டை: முன்னாள் காதலரை ஓங்கி அறைந்த நடிகை\nஜூன் மாதத்தில் துவங்கி ஏறத்தாழ 50 சதவிகித படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டனவாம். ஷிமோகா, பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேலைகள் அக்டோபர் மாதத்தில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇயக்குனர் ஏ.செந்தில் குமார் இயக்கத்தில், பிரபலமான ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவில், அவ்கத் இசையில், கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகளில், கனல் கண்ணன்-ஷியாமின் அதிரடி காட்சி அமைப்பில், தயாராகும் இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனித்துக் கொள்கிறார். இப்படம் அதிரடி காட்சிகளின் பின்னணியில் உருவாகி வரும் ஒரு ஜனரஞ்சகமான குடும்பப் பாங்கானப் பொழுதுபோக்குப் படமாகும்.\nஇன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் குழு இதுவரை தயாராகியிருக்கும் இப்படத்தின் எடிட் செய்த பதிப்பினைப் பார்வையிட்ட பின்னர், கதையின் ஆழத்தையும், தகுதிகளையும் கருத்தில் கொண்டு, இப்பட உரிமைகளை வாங்கிட தீர்மானித்தித்தது. மேலும், தயாரிப்பாளர் ஓபன் தியேட்டர் உடன் இணைந்து, மார்கெட்டிங், விநியோகம் மற்றும் விளம்பரம் ஆகியவற்றில் இணைந்து பணியாற்றவும் முடிவு செய்திருக்கிறது.\nஜனவரி 2020ஆம் ஆண்டில் இப்படத்தை வெளியிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை இந்த ஆண்டு செப்டம்பர் மாதமும், டீசர் மற்றும் ட்ரைலரை அக்டோபர் மாதமும் வெளியிட இப்படக்குழு முடிவு செய்திருக்கிறது.\nவேகமெடுக்கும் அக்னி சிறகுகள்-வைரலாகும் சூட்டிங் ஸ்பாட் போட்டோ\nவிழித்துக்கொண்ட அக்னி சிறகுகள்…ஐரோப்பா பறக்கும் படக்குழு\nமழை பிடிக்காத மனிதன்... விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ஊதா கலர் ரிப்பன்\nமழை பிடிக்காத மனிதன்... விஜய் மில்டனுடன் கைகோர்க்கும் விஜய் ஆண்டனி\nவிஜய்க்கு கிளி கொடுத்த இந்துஜா.... காக்கியில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகிறார்\nதம்பி வழியில் அண்ணன். மகனை களம் இறக்கும் ராஜா.\nவிவசாயிகளை என்னைக்குமே மதிக்கணும்... சொல்கிறார் விஜய் ஆண்டனி\nவிஜய் ஆண்டனி நடிக்கும் அரசியல் த்ரில்லர் படம் - ஜோடி சேரும் காவ்யா தாபர்\nபிரபல நடிகரின் கூச்சத்தை மேடையிலேயே போக்கிய ஹீரோயின்.. டிரெண்டிங்காகும் வீடியோ\nஅதிசயம் ஆனால் உண்மை: இளையராஜா இசையில் தாலாட்டு பாடிய எஸ்.பி.பி.\n'எனக்கு சைகாலஜிக்கல் பிரச்சினை இருக்கு'... மேடையில் உண்மையை சொன்ன விஜய் ஆண்டனி\nஅடேங்கப்பா.... 'தமிழரசன்' லிஸ்ட பார்த்தா சூப்பர் டீலக்ஸ் கூட கொஞ்சம் கம்மி தான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிரும்பவும் சிக்கலில் பிகில்.. பூக்கடை கதையால் பிரச்சினை.. விஜய் மன்னிப்பு கோராவிட்டால் போராட்டம்\nகாஸ்மோபாலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\nஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூல���-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/freedom-by-provident-selling-2bhk-and-3bhk-apartments-near-siruseri-it-park-at-29-99-lacs-352645.html", "date_download": "2019-10-22T11:13:35Z", "digest": "sha1:IPMFZ5MHCFCIJJLZJVPUB6LAQR23QJ2B", "length": 17978, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓஎம்ஆரில் இவ்வளவு குறைந்த விலையில் 2 பிஎச்கே வீடுகளா? வாவ்.. உடனே புக் பண்ணுங்க பாஸ்! | Freedom by provident selling 2BHK and 3BHK Apartments near Siruseri IT park at 29.99 lacs - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nMovies அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓஎம்ஆரில் இவ்வளவு குறைந்த விலையில் 2 பிஎச்கே வீடுகளா வாவ்.. உடனே புக் பண்ணுங்க பாஸ்\nசென்னை: சொந்த வீடு கனவை நனவாக்க ஃபிரிடம் பை பிராவிடன்ட் நிறுவனம் 29.99 லட்சம் ரூபாயில் 2 பெட்ரூம் மற்றும் 3 பெட்ரூம் வீடுகளை விற்பனை செய்து வருகிறது.\nசொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு வாடகை வீட்டில் வசிக்கும் எல்லோருக்குமே இருக்கும். அந்த வகையில் சென்னையில் சொந்த வீடு வாங்க ஃபிரிடம் பை பிராவிடன்ட் ஒரு அரிய வாய்ப்பை கொடுத்துள்ளது.\nசென்னை ஓஎம்ஆர் சாலையில் சிறுசேரி அருகே 31 ஏக்கரில் அமைந்துள்ளது ஃபிரிடம் பை பிராவிடன்ட் அபார்ட்மென்ட்டுகள். அவற்றில் 2 பெட்ரூம் மற்றும் 3 பெட்ரூம்களுடன் கூடிய வீடுகள் குடிப்புக தயார் நிலையில் உள்ளன.\nவெறும் 29.99 லட்சம் ரூபாய் விலையில் அசத்தல் வீடுகள் உள்ளன. ஐடி நிறுவனங்கள் நிறைந்த பகுதிக்கு அருகே, தரமான குடிநீர் வசதியுடன் அபார்ட்மென்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்றரை ஏக்கர் கார்டன் ஏரியாவும் உள்ளது. இங்கு விரைவில் மெட்ரோ சேவை வர உள்ளது.\nசிறுசேரி ஐடி பார்க் அருகே 31 ஏக்கர் பரப்பளவில் ஃபிரிடம் பை பிராவிடன்ட் அபார்ட்மென்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையின் ஐடி காரிடர் என அழைக்கப்படும் ஓஎம்ஆரில் முக்கிய கல்வி நிறுவனங்கள் அருகில் இந்த அபார்ட்மென்டுகள் உள்ளன.பி,சி,டி அபார்ட்மென்ட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 2 மற்றும் 3 பெட்ரூம்களை கொண்ட அபார்ட்மென்ட்டுகள் மட்டுமே தற்போது உள்ளன.\nநன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு கிளப்ஹவுஸ், உடற்பயிற்சிக்கூடம், உட்புற நீச்சல் குளம், கன்வீனியன்ஸ் ஸ்டோர், கார்டன், பேட்மின்டன் கோர்ட், பேஸ்கெட்பால் கோர்ட், குழந்தைகள் விளையாடும் இடம், மல்டிபர்பஸ் ஹால், ஒரு திறந்தவெளி தியேட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.\nஅருகில் உள்ள கல்வி நிறுவனங்கள்\nஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள ஓஎம்ஆரில் அமைந்துள்ளது.\nபத்மா சேஷாத்ரி பள்ளி (சிறுசேரி ஐடி பார்க் பின்னால்), டி.ஏ.வி பப்ளிக் ஸ்கூல் (ஏகாட்டூரில்), வெல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி), சத்தியபாமா பல்கலைக்கழகம் மற்றும் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி போன்ற சிறந்த கல்வி நிறுவனங்கள் அருகிலேயே அமைந்துள்ளன.\nஇந்த அபார்ட்மென்ட்டுகள் அமைந்துள்ள இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளேயே மால்கள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து வெறும் 9 கிலோ மீட்டர் தொலைவில் கோவளம் பீச் உள்ளது.\nஎண்: 41/ 2, டாக்டர் அப்துல் காலம் சாலை,\nசிறுசேரி ஐடி பார்க் அருகே,\nபாஜக தலைவர்கள் யாருக்கும் கிடைக்காத வீடு.. சந்தோஷமாக குடியேற��ய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nகிருஷ்ணா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு.. வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் சந்திரபாபு நாயுடுவின் வீடு\nப்ராவிடன்ட் ஹவுசிங் வீட்டுமனை திருவிழா.. ரூ.12.5 லட்சம் வரை சேமிக்க சூப்பர் வாய்ப்பு\nசகல வசதிகளுடன் ப்ராவிடன்ட் ஈக்வனாக்ஸ் அப்பார்ட்மென்ட்.. பெங்களூரில்\nசென்னையை வாட்டி வதைக்கும் தண்ணீர் தட்டுப்பாடு.. சமாளிக்க முடியாமல் வீடுகளை காலி செய்யும் மக்கள்\nவாடகை வீட்டை காலி செய்த நல்லக்கண்ணு... அரசுக்கு பழநெடுமாறன் கோரிக்கை\nண்ணோவ்.. லஞ்சம் வாங்குவதில் இதெல்லாம் வேற லெவல்\nகமிஷனர் அனுமதியோடு மட்டுமே குட்கா முறைகேடு நடக்க முடியாது.. என்ன சொல்ல வருகிறார் ஜார்ஜ்\nஇப்படி ஒரு அழைப்பை.. அன்பை.. சத்தியமாக எங்கேயுமே பார்த்ததில்லீங்க\nஎங்கே என் தனயன்.. தனித்து காத்து கிடக்கிறது கோபாலபுரத்து வீடு\nபொறியியல் படித்துவிட்டு பிரசவம் பார்த்தால் அதை அனுமதிக்க முடியாது- விஜயபாஸ்கர்\nகட்சியை விட்டு தூக்கியதால் டிடிவி மீது கோபம்.. சொந்த கார் மீதே குண்டு வீசிய புல்லட் பரிமளம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஎங்க வந்து காசு கேட்கிறே.. டோல்கேட் ஊழியர்களுடன் மோதல்.. கட்டையால் தாக்கிய நாம் தமிழர் நிர்வாகி\nகனமழை.. மோசமான வானிலை.. கடைசியில் நிகழ்ந்த மாற்றம்... '2008 அக்.22' ல் சீறிப்பாய்ந்த சந்திரயான்-1\nஉழைச்சது நாங்கதான்.. வெறும் 30%.. ஓகேவா.. அடித்து சட்டையை கிழித்து கொண்ட பாமக - தேமுதிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/people-protest-against-sterlite-attack-police/", "date_download": "2019-10-22T11:36:22Z", "digest": "sha1:QL7DI2RMQM47XP6VT6AYCQ7I2HDTH5LU", "length": 14191, "nlines": 79, "source_domain": "tamilnewsstar.com", "title": "குவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி", "raw_content": "\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மித��ன் – மணமகன் யார் தெரியுமா\nஇடைத்தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு சதவீதம்\nநடிகர் விவேக் பதிவுக்கு பிரதமர் பதில்\nசர்ச்சையா பேசி கேஸ் வாங்குவது சீமானின் தேர்தல் யுக்தியா\nHome / தமிழ்நாடு செய்திகள் / குவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி\nகுவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி\nஅருள் May 22, 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on குவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி 94 Views\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்தி வரும் கூட்டம் கிளர்ச்சி போராட்டமாக மாறியுள்ளது.\nதூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.\nஅடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்தது. மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தன.\nஇதனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்பினரும் 100வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடவும், கலெக்டர் அலுவலகத்தை முற்ற்றுகையிடவும் திட்டமிட்டு அப்பகுதி மக்கள் 50,000 பேர் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒரு குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையை நோக்கியும் இன்னொரு குழுவினர் கலெக்டர் அலுவலகத்தை நோக்கியும் இன்று காலை சென்றனர்.\nஅப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மக்கள் போலீஸார் மீது கல் வீசியும், போலீஸ் வாகனத்தை அடித்தும் நொறுக்கினர். இதனையடுத்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடியே க���வர பூமியாக காணப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.\nஅப்போது, போலீசாரின் வாகனங்களை பொதுமக்கள் சேதப்படுத்தினர். மேலும், சில வாகனங்களை கழித்து பொதுமக்கள் கவிழ்த்து போட்டனர். அதோடு, கற்களை கொண்டு போலீசாரை தாக்கினர். ஒரு கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து போலீசாரின் மீது கற்களை எறிந்ததால், பின் வாங்கிய போலீசார் சுவர்கள் மீது ஏறி தப்பி ஓடினர். போராட்டக்காரர்கள் கல்வீசு தாக்கியதில் வணிக வளாகங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. எனவே, அந்த பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டன. அந்த பகுதியே தற்போது கலவர பூமியாக மாறியுள்ளது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். ஆனால், 100க்கும் குறைவான போலீசார் இருப்பதால் அவர்களால் பொதுமக்களின் எதிர்ப்பை சந்திக்க முடியாமல் பின் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nTags attack Portest Sterlite TN Police கலவரம் கல் வீசி தாக்குதல் தமிழக போலீசார் தூத்துக்குடி பதட்டம் பேரணி மோதல் ஸ்டெர்லைட் போராட்டம்\nPrevious இன்றைய ராசிபலன் 22.05.2018\nNext தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி சரியா\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\n கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158625&cat=528", "date_download": "2019-10-22T12:11:12Z", "digest": "sha1:3CLNPWSHDSF6BQXA4ULEOVR2F5MHOQNI", "length": 31344, "nlines": 666, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nகல்விமலர் வீடியோ » இன்றைய இளைஞர்கள��� மாற்றத்தை விரும்புகிறார்கள் டிசம்பர் 29,2018 12:00 IST\nகல்விமலர் வீடியோ » இன்றைய இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் டிசம்பர் 29,2018 12:00 IST\nஇன்றைய இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்\nகல்வி அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு\nஅரசு அலுவலகத்தில் புத்தாண்டு பரிசு தங்கம், வெள்ளி, பணம்\nபார்சலுக்கு பாத்திரம் கொண்டு வாங்க\nகலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்\nமாவட்ட அளவிலான தடகள போட்டிகள்\nஆயிரம் ரூபாய் திட்டம் துவங்கியது\nதமிழக கட்சிகளை சுற்றவிட்ட மோடி\n1000 ரூபாய் வேண்டாம்னு சொல்லுங்க\nபிச்சிப்பூ கிலோ 2000 ரூபாய்\nஇளைஞர்கள் தகராறு வாகனங்கள் சூறை\nஅரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை\nஸ்டெர்லைட் குற்றவாளி அரசு தானாம்\nமாவட்ட ஹாக்கி போட்டி:கோவில்பட்டி அணி சாம்பியன்\nஉங்க ஏ.டி.எம் கார்டு வேலை செய்யுதா\nதேசிய தொழில் நுட்பக்கழக தேர்வுக்கு பயிற்சி\nமத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம்\nஇன்ஜினியரிங் படித்தவர்களுக்கும் பாரா மிலிட்டரியில் வாய்ப்பு\nலஞ்ச கேட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட்\nகல்வி வரம் வேண்டி சிறப்பு யாகம்\n10% இடஒதுக்கீடு கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு\nஆசிரியர்கள் பணிக்கு திரும்ப ஐகோர்ட் உத்தரவு\nஆசிரியர்களை பள்ளிக்கு போக வைத்த மாணவன்\nஆசிரியர்கள் இப்படிச் செய்யலாமா; மாணவர்கள் குமுறல்\nபுதுக்கோட்டை இன்னும் சீராகலை : திமுக போராட்டம்\nஎம்ஜிஆர் பல்கலை துணைவேந்தர் சுதா சேஷையன் நியமனம்\nரயில் பார்சலில் வீசப்பட்ட 36 லட்ச ரூபாய்\nசபரிமலையில் 51 பெண்கள் தரிசனம்: கேரள அரசு\nஅரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்பு தொடங்கியது\nகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட காம்ரேட் பலி\nஆசிரியர் ஸ்டிரைக் ஐகோர்ட் நழுவல் அரசு ஏமாற்றம்\nபத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு\nநான் செய்யாத வேலை எதுவும் இல்லை.. முனிஷ்காந்த். பேட்டி\nஸ்டிரைக் நோ வாபஸ் டிஸ்மிஸ் செய்ய அரசு ரெடி\nஓவர் ஸ்பிட் பயணம் 3 இளைஞர்கள் ஸ்பாட் அவுட்\nவழிவிடாத அரசு ஊழியர்கள் : வியாபாரி நிர்வாண போராட்டம்\nஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக் | Makkal Enna Soldranga | Makkal Karuthu\nஅரசு வருவாயில் 67 சதவீதம் வரை ஊழியர் சம்பளம்: பொதுமக்கள் கதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிர��்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு பாத யாத்திரை\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nதனியார் பேருந்து லாரி மோதல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு பாத யாத்திரை\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nதனியார் பேருந்து லாரி மோதல்\nSPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்\nமுதல்வருக்கு ரூ.1000 ஃபைன் கலெக்டர் அதிரடி\nவிக்கிரவாண்டியில் 84.36 % ஓட்டுகள் பதிவு\nதபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்\nகாவலர் வீர வணக்க நாள்\nகாமராஜர் நகரில் 69.4 சதவீதம் ஓட்டுப்பதிவு\n10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை\nமார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்\nரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக பெண்கள்\nவீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்\nதீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...\nஅக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம்\nமகாராஷ்ட்ரா, அரியானாவில் சட்டசபை தேர்தல்\nNON_VEG.,க்கு மாறிய மாடுகளுக்கு சைவ சிகிச்சை\n5, 8ம் வகுப்புக்கு பொது தேர்வு 3 ஆண்டுகளுக்கு விலக்கு\nகொள்ளையன் சுரேஷிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nகாங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இ��ங்களில் மழை\n3 மாத குழந்தையின் பரிதாப நிலை\nமர்ம நபர்கள் சூறையாடிய மதுபான கடை\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nவீர் சாவர்கருக்கு பாரத ரத்னா… சரி தானா\nசிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nகஜா புயல் பாதித்தவர்களுக்கு வீடு வழங்கிய ரஜினி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/11251", "date_download": "2019-10-22T10:57:00Z", "digest": "sha1:7VD4IWQUML2JO65C3RTKVQQI7HRNE5AL", "length": 12031, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாலகிருஷ்ணன், கடிதங்கள்", "raw_content": "\n« சென்னை புத்தக கண்காட்சியில்\nபல நாட்களுக்குப் பின் உங்கள் தளத்தில் உணர்ச்சிபூர்வமாக பி.கெ.பாலகிருஷ்ணன் குறித்த கட்டுரையைப் படித்தேன். எழுத்தின் ஆளுமையும் வீரியமும் எல்லோருக்கும் வசப்படுவதில்லை. நான் மலையாள எழுத்தாளர்களின் ஆக்கங்களை வாசித்ததில்லை. எனினும், உங்கள் சித்தி��த்திலிருந்து, பி.கெ.பாலகிருஷ்ணன் என்ற உங்கள் ஆதர்ஷ எழுத்தாளரின் படைப்பையும் படிக்க வேண்டும் என்ற உந்துதல் உண்டானது.\nவரலாறு மூலமாகச் சமூகத்தைப் பார்வையிடுவது, மனிதநேயம் உள்ளவர்களின் கடமை என்று உணர்கிறேன். அவரைப் பற்றி உளப்பூர்வமான அறிமுகத்தை அளித்ததன் மூலமாக குருதக்ஷிணையை செலுத்தி இருக்கிறீர்கள். தமிழகத்தின் துரதிர்ஷ்டம், ஜால்ராதாசர்களே இங்கு எழுத்தாளர்களாகவும் இலக்கியவாதிகளாகவும் அறியப்படுகிறார்கள். அவர்களுக்கு உங்கள் கட்டுரை சிறு உறுத்தலையேனும் ஏற்படுத்தக்கூடும்.\n‘பூமியில் இன்று வாழும் எந்த சிந்தனையாளனிடமும் எனக்கு தாழ்வுணர்ச்சி இல்லை’ என்ற அவரது கர்வம், ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இருக்க வேண்டியது. அது இல்லாததால்தான், ”நீ தமிழகத்தின் முகவரி; தமிழ் மொழியின் அகவரி’ என்றெல்லாம் சில தமிழ்ப் புலவர்கள் யாரையும் புகழ்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nநினைவுகளை பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது, அதற்கான காலம் இது. இலக்கியத்தை ஒரு தொடர் ஓட்டமாக கண்டால் நாம் யாரிலிருந்து யாரை நோக்கிச் செல்கிறோம் என்பது முக்கியம் என்று படுகிறது.\nபி.கெ.பாலகிருஷ்ணன் பற்றிய கட்டுரை அற்புதமாக இருந்தது. உங்கள் எழுத்து நடை அவரை என் அருகில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது. பாராட்டுக்களும், நன்றியும்\nஓர் எழுத்தாளனின் ஆளுமையை பதிவுசெய்ய இன்னொரு எழுத்தாளனால்தான் முடியும். அப்படி பதிவாக வேண்டியது அவசியமும் கூட. பாலகிருஷ்ணனைப்போன்றவர்கள் எழுத்தாளர்கள் மட்டும் அல்ல\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–27\nகுருதி, நிலம் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவி��ம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2019/08/26105920/1258047/Vinayagar-Viratham.vpf", "date_download": "2019-10-22T12:21:17Z", "digest": "sha1:TSWLXS73GYPJNVG5RMNFHV2XR4N5RZEO", "length": 15329, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "விநாயகர் விரத வழிபாட்டிற்குரிய தினங்கள் || Vinayagar Viratham", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிநாயகர் விரத வழிபாட்டிற்குரிய தினங்கள்\nமுழுமுதற் தெய்வமான விநாயகப் பெருமானை விரதம் இருந்து வழிபடுவர்களுக்கு எத்தகைய காரியங்களிலும் ஏற்படுகின்ற தடை தாமதங்கள் நீங்கி, அவை சிறப்பான வெற்றியை பெறும்.\nமுழுமுதற் தெய்வமான விநாயகப் பெருமானை விரதம் இருந்து வழிபடுவர்களுக்கு எத்தகைய காரியங்களிலும் ஏற்படுகின்ற தடை தாமதங்கள் நீங்கி, அவை சிறப்பான வெற்றியை பெறும்.\nபொதுவாக விநாயகர் பெருமான் விரத வழிபாட்டை அனைத்து நாட்களிலும் கட்டாயம் செய்ய வேண்டும். குறிப்பாக காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு உங்களின் அன்றாட பணிகளை தொடங்குவதற்கு முன்பு விநாயகப் பெருமானுக்குரிய மந்திரங்கள் துதித்து தொடங்குவதால் அவை சிறப்பான பலன்களை தருவதாக அமையும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவது விநாயகப் பெருமானின் முழுமையான அருள் நமக்கு கிடைக்க வழிவகை செய்கிறது.\nமுழுமுதற் தெய்வமான விநாயகப் பெருமானை விரதம் இருந்து வழிபடுவர்களுக்கு எத்தகைய காரியங்களிலும் ஏற்படுகின்ற தடை தாமதங்கள் நீங்கி, அவை சிறப்பான வெற்றியை பெறும். உடல் மற்றும் மன பலமும் அதிகரிக்கும். புத்திசாலித்தனம் மேம்படும். கல்விக் கலைகளில் சிறக்க முடியும். தீய எண்ணங்கள், குணங்கள் நீங்கும். தொழில், வியாபாரங்களில் வெற்றியும் அதிக லாபமும் கிடைக்கும். வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். மற்ற தெய்வங்களின் அருள் கடாட்சம் கிடைக்க வழிவகை செய்யும்.\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nசெவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகால பைரவரை எந்த கிழமைகளில், எந்த ராசியினர் விரதம் இருந்து வழிபடுதல் சிறப்பு\nஏகாதசி விரதம் உருவானது எப்படி\nவெள்ளிக்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பயன்கள்\nஇன்று புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்\nஇன்று புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்\nவாழ்வில் வளம் தரும் விரதம்\nவிநாயகர் விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்\nஇன்று ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்\nவிநாயகப் பெருமானுக்குரிய சதுர்த்தி திதி விரதம்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nகாற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/newgadgets/2019/09/18165807/1262140/Samsung-Galaxy-M30s-launched-in-India.vpf", "date_download": "2019-10-22T12:53:25Z", "digest": "sha1:PCHJL4DJEESMVY4KCKZS7N7P6VKQZNVM", "length": 18965, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "48 எம்.பி. மூன்று பிரைமரி கேமரா, 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் || Samsung Galaxy M30s launched in India", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n48 எம்.பி. மூன்று பிரைமரி கேமரா, 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\nபதிவு: செப்டம்பர் 18, 2019 16:58 IST\nஇந்தியாவில் சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தியாவில் சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.\nசாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 10 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 1.5 இயங்குதளம் கொண்டிருக்கும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nபிளாஸ்டிக் மூலம் உருவாகியிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் டூயல்-டோன் ஃபினிஷ், பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி வழங்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எம்30எஸ் சிறப்பம்சங்கள்:\n- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் எக்சைனோஸ் 9611 10 என்.எம். பிராசஸர்\n- மெரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஒன் யு.ஐ. 1.5\n- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, சாம்சங் GW2 சென்சார்\n- 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2\n- 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2\n- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, சாம்சங் SK3P8SP சென்சார்\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nசாம்சங் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் ஒபல் பிளாக், சஃபையர் புளு மற்றும் பியல் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 29 ஆம் தேதி சாம்சங் இந்தியா ஆன்லைன் தளம் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் நடைபெறுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nபட்ஜெட் விலையில் சவுண்ட் ஒன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nநான்கு கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையில் அறிமுகம்\n4 ஜி.பி. ரேம், இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 8999 விலையில் அறிமுகம்\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nநான்கு கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையில் அறிமுகம்\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nகாற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/12_49.html", "date_download": "2019-10-22T10:50:16Z", "digest": "sha1:XJHS3CXDDOHMMDHNDXWAEETJROVDAGOI", "length": 11714, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜப்பானைத் தாக்கியது ஹகிபிஸ் புயல்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / ஜப்பானைத் தாக்கியது ஹகிபிஸ் புயல்\nஜப்பானைத் தாக்கியது ஹகிபிஸ் புயல்\nஜப்பானில் கடந்த 60 வருடங்களில் இல்லாதளவு ஹகிபிஸ் புயல் தாக்கியுள்ளது. இதனால், தலைநகர் டோக்கியோக்கு அருகில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.\nஏற்கனவே புயல் பாதிப்புக்களை ஜப்பான் எதிர்கொண்டுள்ள நிலையில் சில பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகாற்று மணிக்கு 180 கி.மீ வேகத்தில் வீசிவருவதனால் மேலும் மழை வீழ்ச்சி மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக ஜப்பான் வானியல் ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.\nஆயிரக்கணக்கான விமான சேவைகளும், ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், ரக்பி உலகக் கிண்ணம், போர்முலா 1 கார்பந்தயம் போன்றனவும் நிறுத்தப்பட்டுள்ளன.\nமக்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான கடைகள் மற்றும் தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.\nகிழக்கு டோக்கியோவில் ஹகிபிஸ் புயல் தாக்கத்தால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், வீதிப்போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களி��் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/126238-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/106/?tab=comments", "date_download": "2019-10-22T11:56:29Z", "digest": "sha1:X6NBNBUYKPKT3XBF5JKC3YSEQV7NUOID", "length": 21627, "nlines": 551, "source_domain": "yarl.com", "title": "சிந்தனைக்கு சில படங்கள்... - Page 106 - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nதனது இடுப்பில் 2 செல்போன்களை வைத்திருக்கும் ஒரு பெண்ணிற்கு, அமைச்ச��் கடம்பூர் ராஜு ஏழைகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇது தான்... வாழ்க்கையில், நிகழ்வது.\nஇந்த தட்டை கொஞ்சம் பாருங்கள்.\nஇரண்டு விதமான பெண் விடுதலை உண்டு.\nநேரு வழி \"நீயும் நானும் சமம், என்னோடு புகை பிடி, மது அருந்து, குடும்பம் மறந்து விடு.. வா கொண்டாடலாம்.\nநேதாஜி வழி நீயும் நானும் சமம், நீயின்றி குடும்பம் அமையாது, நீயின்றி தேசமும் அமையாது. தேசம் ஆபத்தில் உள்ளது. வா போராடலாம்..\nமனிதனும்... ஒரு கொடூர மிருகம் தான்.\nஉடலியல் ரீதியாக ஒரு மனிதனின் ஆரம்பமும், அஸ்தமனமும் ஒரேமாதிரிதான் இருக்கும் என்று சொல்வது இந்த படம்... பகிர்வுக்கு நன்றி\nமட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு\n162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nமட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு\nகொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலொன்று இன்று (22) அதிகாலை கலாவெவ உப ரயில் நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டுள்ளது. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (21) இரவு 7 மணியளவில் புறப்பட்டுச் சென்ற இலக்கம் 6079 என்ற ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. இதன்போது ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து சரிந்துள்ள நிலையில் தண்டவாளத்துக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மடடககளபப-நகக-பயணதத-ரயல-தடமபரளவ/46-240292\n162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா\nமூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஸ்கோர்போர்டில் 497/9 என்ற மகத்தான ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்கா ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீச நேர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சில் இருந்து தப்பித்தது. இந்தப் போட்டியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 2-22 என்ற கணக்கில் விக்கெட்டுகள் வீழ்த்திய அறிமுக ஷாபாஸ் நதீம், தொடர்ச்சியான பந்து வீச்சில் தியூனிஸ் டி ப்ரூயின் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/ind-vs-sa-3rd-test-match-day-4-live-cricket-score-updates-2120603 ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஸ்கோர்போர்டில் 497/9 என்ற மகத்தான ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்கா ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீச நேர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சில் இருந்து தப்பித்தது. இந்தப் போட்டியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 2-22 என்ற கணக்கில் விக்கெட்டுகள் வீழ்த்திய அறிமுக ஷாபாஸ் நதீம், தொடர்ச்சியான பந்து வீச்சில் தியூனிஸ் டி ப்ரூயின் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/ind-vs-sa-3rd-test-match-day-4-live-cricket-score-updates-2120603\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஇயேசு யூதர் அல்லர் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஈழப் போராட்டத்திற்கு உதவியவர்கள், கிறிஸ்தவ நாடுகள். ஈழத்தில், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருந்திருந்தால், ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும் - தெற்கு சூடான், தீமோர் போல.\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nதொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசு, என்.டி.பி. யுடன் இணைந்து இடதுசார�� கொள்கைகளை முன்னெடுக்கும். இல்லாவிடில் ஆட்சி கவிழ்ந்து விடும், குறிப்பாக நாட்டிற்குள் வருடத்திற்கு 280000 பேரளவில் குடிவரவாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3664", "date_download": "2019-10-22T11:03:14Z", "digest": "sha1:KBBYCFS4DXUER4NIAUK4JDKCWR3MBCL7", "length": 5990, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, அக்டோபர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகாபூலில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு\nதிங்கள் 30 ஏப்ரல் 2018 13:00:55\nகாபூல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷாஸ்தாரக் பகுதியில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடை பெற்றது. இதில் பலியானோர் என்ணிக்கை 21 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஅவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலில் 3 நிருபர்கள், ஒரு போட்டோகிராபர் உள்ளிட்டோரும் பலியாகி உள்ளனர். பத்திரிக்கையா ளர்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்ப தாகவும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.\nபைக்கில் வந்த ஒருவன் குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்திய சில நிமிடங்களிலேயே அடுத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=61103273", "date_download": "2019-10-22T12:10:38Z", "digest": "sha1:4M766JNYJWTEWRIE332KDKCE75HFO5X2", "length": 59445, "nlines": 824, "source_domain": "old.thinnai.com", "title": "ஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை | திண்ணை", "raw_content": "\nஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை\nஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை\nஈழத்து சிறுகதைகளின் மீதான பார்வை தமிழக விமர்சகரிடையே பரவலாக தென்படவிலையோ என்பதான ஆதங்கம் எம்மிடையே இருப்பதை மறுக்க முடியாது. விமர்சகர்களின் வாசனைத் தளம் பலரை உள் வாங்காமல் இருந்திருக்கலாம். விமர்சகர்களும் தங்கள் பரப்பை விட்டு வெளி வரத் தயாராகவும் இல்லை.\nஈழத்து விமர்சகர்கள் முன்வைத்த சிறுகதைகள் பல தளங்களிலும் பேசப்படாமல் போயும் இருக்கலாம். மேலும் அவ்வாறான சிறுகதைகளின் ஆசிரியர்களால் மீண்டும் எழுதாமல் போனதுவும் நமது துரஷ்டமுமாகும்.\nகுறிப்பாக திருக்கோவில்.கவியுவன், கோ.றஞ்சகுமார் போன்றோரிடமிருந்து சிறுகதைகள் பேசும் படியாக வரவில்லை. கோ.றஞ்சகுமாரின் ‘மோகவாசல்’ தொகுப்பு மீள் பிரசுரம் பெற்றிருந்தாலும் அதில் அவரின் தொடர்ச்சியான வளர்ச்சியைத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.\nஅதற்காக வேறு யாரும் எழுதவில்லை என்பதல்ல. சிறுகதைகளை கனதியாக எழுதுகிற பலரும் இருக்கிறார்கள் தான்.\nதமிழ்க் கதைஞர்வட்டம் காலாண்டுகளில் வெளிவந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து சிறப்புச் செய்வதும், ஞானம் சஞ்சிகையூடாக சிறுகதைப் போட்டிகள் நடாத்தப் பட்டும் வருவது நல்ல பயனைத் தந்துள்ளதை மறுக்க முடியாது. இங்கிலாந்திலிருந்து ‘பூபாளராகங்கள்’ நிர்வாகிகளால் வருடா வருடம் நடத்தப்பட்ட சிறுகதைகள் பலவற்றைச் சொல்லி நின்றன. ‘புதினம்’ பத்திரிகையினால் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் அதிகமாக நல்ல சிறுகதைகளே வந்து பரிசுக்குழுவினரை வியக்கவும் வைத்தது.\nஅலை பிறகு சிறுகதைகளுக்குப் பிறகு நல்ல சஞ்சிகையாக நாம் பார்த்த ‘மூன்றாவது மனிதன்’ இதழ் கணிசமான சிறுகதைகளைத் தந்தது எனலாம்.\nசிரித்திரன், மல்லிகை, தீர்த்தக்கரை, புதுசு, நந்தலாலா, தாயகம், நான், செம்பருத்தி, ரோஜாமலர், விடிவு, துயரி, சரிநிகர், ஓலை, அகல், பெண், சிறகுகள், போது, சமாதானம், கீறல், கொழுந்து, நதி, விவேகி, கலைச்செல்வி, கலைமுகம், கிருதயுகம், பூரனி, மருதம், மறுமலர்ச்சி, கண், கலைக்குரிசில், மாற்றம், வசந்தம், புத்தொளி, யாழ், முத்தூர் முரசு, தாகம், கோணைத்தென்றல், தாரகை, வெளிச்சம், பூவரசு, படிகள், ஜீவநதி, கிருதயுகம், அம்பலம், புதிய தரிசனம், அஞ்சலி, அகிலம், இருக்கிறம், வியூகம், நதி, தோழி, உதயம், உள்ளம், கனவு, செங்கதிர், கிழக்கொளி, குமரன், திருப���பம், திசை புதிது, பூங்காவனம், பெருவெளி, புதுமை இலக்கியம் ,மறுகா, மலர், நவரோஜா, கலைமுகம், ஞானம், நங்கூரம், சமர், வாகை, மேகம், வசந்தம் ,அஞ்சலி , ஏகலைவன், திசைபுதிது, புதிய உலகம், பிரியநிலா, தொடர்பு, தொன்டன், களம், தடாகம், மின்விழி, சமாதானம், கலாவல்லி, மாணிக்கம் இப்படிப் பல சஞ்சிகைகளும், தினகரன், சுடர், வீரகேசரி, தினக்குரல், தினச்சுடர், சங்கமம், ஈழநாடு, ஈழமுரசு. நமது ஈழநாடு, ஈழநாதம் , உதயன், சஞ்சீவி, திசை, ஈழமணி, ஈழகேசரி, சுதந்திரன் எனப் பல பத்திரிகைககளும் சிறுகதைகளை பிரசுரித்து வளம் தந்தன எனலாம்.\nபுலம்பெயர் சஞ்சிகைகளாக அ.ஆ.இ, ஈழகேசரி, அம்மா, கமலம், கலப்பை, ஆதவன் எக்ஸில், காலம், மண்வாசம், நான்காவது பரிமாணம், உயிர்நிழல், உயிர்மெய், தமிழ் உலகம், தமிழர் தகவல், அலை ஓசை, மண், காகம், கற்பகம், மேகம், இனி, கலைவிளக்கு, கலைஓசை, இலண்டன் , சுடரொளி புலம், தேடல், கலைவிளக்கு, பாலம், பூவரசு, அக்னிக்குஞ்சு, மரபு, சுவடுகள், மௌனம், ஓசை, காற்றுவெளி, கதலி, தமிழ்உலகம், கண், இளைஞன், ஆனந்தி,\n,பத்திரிகைகளாக புதினம், தாய்வீடு, வடலி, தமிழர் செந்தாமரை, நிருபம், ஈழமுரசு,, பாரிஸ்முரசு, நிலவரம், தமிழன் வழிகாட்டி, உதயன், ஈழநாடு (பாரிஸ்,கனடா)\nபிரதேச மட்டத்திலான இலக்கிய-சாகித்திய விழா மலர்கள், கல்லூரி-பாடசாலை-பல்கலைக்கழக விழா மலர்கள், தனியான- கழக தொகுப்புக்கள் என வெளி வந்த சிறுகதைகள் அதிகம் பேசின எனலாம். அண்ணளவாக ஆயிரக்கணக்கில் வெளிவந்தாலும் அரசியல், இனமுரண்பாடுகளினால் பலரிடம் சென்று சேர வாய்ப்பில்லாமல் இருந்திருக்கலாம்.\nதனிமனித துயரம், அரசியல் சித்தாந்தம், இடபெயர்வு, இனநெருக்கடி, வறுமை, காதல், வர்க்க முரண்பாடு, சீதனக் கொடுமை எனப் பலவற்றை அழகாகவும் ஆணித்தரமாகவும் சொன்ன சிறுகதைகள் ஏராளம்.\nஇருள்வெளி, பத்மநாப ஐயர் தொகுத்த தொகுப்புக்கள், தேனகம், இளந்தளிர், விடுதலைபுலிகள் தொகுத்த முத்தமிழ் விழா மலர்கள், புலிகளின் குரல் வானொலியினர் தொகுத்த தொகுத்த மலர் இப்படி பலதையும் சொல்லலாம். எல்லாவற்றையும் ஒரு சேர பார்த்து இதுவரை நல்ல விமர்சனத்தை வைக்கவில்லை. இதுவே பல அசௌகரியங்களை நமக்கு ஏற்படுத்தி இருக்கிறது.\nதிருகோணமலையில் ஈழத்து இலக்கியச் சோலை, கோணைத்தென்றல், அம்மா பதிப்பகம், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், கல்கின்னை தமிழ் மன்றம் போன்றனவும் கணிசமான நூல்களை ��ெளியிட்டுள்ளன\nபுலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் பொ.கருணாகரமூர்த்தி, விமல் குழந்தைவேல், ராஜேஸ்வரி.பாலசுப்பிரமணியம், ஷோபா சக்தி, சுமதிரூபன், அ.முத்துலிங்கம், இரவி.அருணாசலம், சிறிதரன், ரமணீதரன்(சித்தாந்த சேகுவரா), சார்ல்ஸ் போன்றவர்களின் சிறுகதைகள் அதிகம் பேசப்பட்டன. எனினும் ‘மண்’ சிவராஜா, இந்துமகேஷ், வண்ணைதெய்வம், தேவகாந்தன், எம்,ரி.செல்வராஜா, கல்லாறு.சதீஷ், தமிழ்ப்பிரியா, களவாஞ்சிக்குடி.யோகன், பாரதிபாலன், லெ.முருகபூபதி, அருண்.விஜயராணி, குரு அரவிந்தன், மா.கி.கிரிஸ்டியன், த.சு.மணியம், கௌசல்யா.சொர்ணலிங்கம், சாந்தினி.வரதராஜன், அகில், வி.ரி.இளங்கோவன், உதயணன், சிவராஜா(ஜேர்மனி, ஹேமா, ராகினி.பாஸ்கரன், இளைய அப்துல்லா, ரமேஷ் சிவரூபன், நவஜோதி. யோகரத்தினம், இரா.தணிகாசலம், ந.கிருஷ்ணசிங்கம், கோவிலூர்.செல்வராஜன், மாதுமை, லெ.முருகபூபதி, சாரங்கா, விக்கி.நவரத்தினம், டானியல்ஜீவா, சந்திரா.ரவீந்திரன், சந்திரவதனா.செல்வகுமாரன், சாந்தி.ரமேஷ் வவுனியன், விக்னா.பாகியநாதன் போன்ற பலரின் சிறுகதைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகதைக்களம், பாத்திரத் தேர்ந்தெடுப்பு, மொழியின் ஆளுமை வளம் சற்று தூக்கலாகவே கதைகளில் தென்படுவதை உணரலாம். 83இன் பின்னரான சிறுகதை எழுத்தாளர்களின் வருகை அபரிமிதமானதாகவே உள்ளது. வாய்ப்பும் அவர்களுக்கு அமைந்திருக்கிறது.\nமென்போக்குக் கொண்ட கதையாளர்களாக நாம் நினைத்திருக்கும் இலங்கையர்கோன், சம்பந்தன், சி.வைத்திலிங்கம் இவர்களுக்குப் பிற்பாடு கல்வியாளர்களாக முகிழ்த்த பவானி.ஆழ்வாப்பிள்ளை, செம்பியன்.செல்வன், செ.யோகநாதன், நவசோதி, செங்கைஆழியான், யோ.பெனடிக்பாலன், சொக்கன் என்று பலரைப் பட்டியல் இடலாம். பிறகு சாதி, மனித முரண்பாடுகள், வர்க்கம் சார்ந்து எழுத முற்பட்ட டானியல் ,என்.கே.ரகுநாதன், டொமினிக் ஜீவா, அ.செ.மு, கே.கணேஷ், என்.எஸ்.எம்.ராமையா, தெணியான், அகஸ்தியர், இ.நாகராஜன், மயிலிட்டி.ராஜதுரை, ஞானரதன், நந்தி, சொக்கன், அ.யேசுராஜா, டானியல்.அன்ரனி, மதிவாணன் (ரத்தினசபாபதி) வை.அஹ்மத், நந்தினி.சேவியர், இளையவன், சுதாராஜ், தெளிவத்தை.ஜோசேப், சசி பாரதி, உதயணன், மாத்தளை.சோமு, சிவனு.மனோகரன், மு.சிவலிங்கம், அப்பச்சி.மகாலிங்கம், சு.வே, அன்புமணி, ஆரையம்பதி. நவம், திருமலை.சுந்தா, புத்தொளி, கே.வி.நடராஜன், மு.பொன்னம்பலம், வளவை.வளவன், சு.���கேந்திரன், மதுபாலன், மருதூர் வாணன், சோமகாந்தன், கெக்கிராவை.சஹானா, ந.பாலேஸ்வரி, கனக.செந்திநாதன், ராணி.சீதரன், நகுலன், நீர்கொழும்பூர்.முத்துலிங்கம், முகில்வாணன், மருதூர்க்கொத்தன் த.மலர்ச்செல்வன், ஆரையம்பதி.தங்கராஜா என்று பலரும் அடங்குவர். நல்ல கதைகளைத் தந்த வடகோவை.வரதராஜன், சௌமினி போன்றோர் எழுதாமல் இருப்பதும்,தமது சிறுகதைகளை தொகுப்பாகத் தராமல் இருப்பதும் நமது துரதிஷ்டமே. ஒரு கதை மட்டும் எழுதியவர்களும் உண்டு. கணிசமாதும், காத்திரமானதுமான கதைகளை சண்முகம் சிவலிங்கம் தந்திருந்தாலும் கவிஞராகவே தெரிந்திருக்கிறார். புதியவர்களில் ரிஷான் ஷரிஃப், இப்னுஅஸ்மத் போன்றோர் தமிழுக்கு மொழிபெயர்ப்பு சிறுகதைகளையும் தந்துள்ளனர்.இன்னும் பலர் விடுபட்டிருக்கலாம்\nவடக்கு கிழக்கு மக்களின் அவலத்தை விடவும் அதிகமான சுமைகளை சுமந்த மக்களின் துன்பியலை எழுதியவர்கள் பலர்.\nஈழத்தில் தொகுக்கப்பட்ட தொகுப்புக்களில் கலை ஒளி முத்தையாபிள்ளை ஞாபகார்த்த போட்டிச் சிறுகதைகளின் தொகுப்பு, அகஸ்தியர் நினைவுச் சிறுகதைப் போட்டிச் சிறுகதைகளின் (2001) தொகுப்பு, செல்வகுமார் தொகுத்து மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்ட இரு தொகுதிகள், செங்கை ஆழியான் தொகுத்த மறுமலர்ச்சி சிறுகதைகள், ஈழநாடு சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள், மல்லிகைச் சிறுகதைகள், ஞானம் போட்டிச் சிறுகதைகள் மலையகச் சிறுகதைகளின் தொகுப்பு இப்படிப் பலதை உதாரணம் காட்டலாம்.\nஇலங்கைக் கலைகழகம் 1998 இல் வெளியிட்ட ‘சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள்’ நல்லதொரு தொகுப்பு. செங்கைஆழியான் அண்மையில் தொகுத்த ‘முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள் (2010) நல்லதொரு தொகுப்பாகும்.\nசெ.யோகநாதன் தொகுத்த இரண்டு தொகுப்புகள் (வெள்ளிப் பாதரசம், தோட்டக்காட்டினிலே) எஸ்.பொ. தொகுத்த ‘பனியும் பனையும் நல்ல தொகுப்பாக இன்றும் பேசப் படுகின்றன.\nமு.நித்தியானந்தன் வைகறை வெளியிட்டகத்தின்(1980) மூலம் மலையக எழுத்தாளர்களின் கதைத் தொகுப்பை வெளி யிட்டிருந்தார். மாத்தளை தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் 80 களில் ‘தோட்டக் காட்டினிலே’ தொகுப்பையும், ஐரோப்பிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் 89இல் ‘தேசம் தாண்டிய நதிகள்’ போன்ற தொகுப்புகளும், நெதர்லாந்திலிருந்து வெளிவந்த அ.ஆ.இ தொகுத்த (1993) சிறுகதைகளும், கனடாவிலிருந்த கே.நவம் தொகுத்த ‘உள்ளும் புறமும்’ தொகுப்பும்(1991) கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வெளியிட்ட ‘அரும்பு’ (2000)தொகுப்பும் வன்னியில் கப்டன். வானதி வெளியீடுகளும் வீரகேசரி பவள விழா சிறுகதைக் களஞ்சியம் தொகுப்பும், இரத்தின வேலோன் தொகுத்த புலோலியூர் சொல்லும் கதைகள் (2002) தொகுப்பும், துரைவி வெளியீடுகளும் (1997) எமக்குத் தந்த கதைகளை சற்றும் குறைத்து மதிப்பிட முடியாது.( துரைவியின் மறைவு ஈழத்து எழுத்தாளர்களுக்கு பாரிய இழப்பாகும்)\nகலைச்செல்வி. சிற்பி தொகுத்த ஈழத்துச் சிறுகதைகள்-(1958) தொகுப்பையும் மறக்க முடியாது. மன உணர்வுகளைத் தட்டி எழுப்பும் வகையில் அமைந்த கதைகள் அடங்கிய தொகுதியாகும். ஆங்காங்கே நண்பர்கள் இணைந்தும் தனித்தும் (லெ.முருகபூபதி, ஓ.கே.குணநாதன், புரட்சிபாலன், புண்ணியாமீன் எனப் பலர்) சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஇவற்றை தொகுத்து நோக்கின் ஈழத்தின் சிறுகதைகளின் தன்மை பற்றி உணர முடியும்.\nகதைக்களம், கதைக்கரு, பாத்திரச் சேர்க்கை சிறுகதையைத் தீர்மானிக்கின்றன. அளவில் அல்லது பக்கங்களின் வரையறை இல்லை. எனினும் பொதுவான சிறுகதைப் பண்புகளைக் கொண்டிருப்பின் வாசகரின் கணிப்பைப் பெறும்.\nஇங்குள்ள பிரச்சனை என்னவெனில் விமர்சகர்களின் பார்வையில் படாதவைகள் தரம் பிரிக்கப் படமாட்டாதா என்பதே பலரின் வருத்தமுமாகும். எமது ஈழத்தின் காட்சி மாற்றம் காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, குமுதம், கணையாழி, ஆனந்தவிகடன், யுகமாயினி, உயிரோசை, வல்லினம், செம்பருத்தி, இனிய நந்தவனம் என நீண்ட வரிசை கொண்ட தமிழக, மலேசிய இதழ்கள் நமது சிறுகதைகளை பிரசுரித்து தமக்கும் நமக்குமான இலக்கியப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றன. ஒரு வழிப் பாதையூடாக தமிழகத்தில் கால் ஊன்ற சிரமப்பட்ட, அடைப்புக் குறி தேவை எனவும் விமர்சிக்கப்பட்ட நம்மவரின் கதைகள் இலகுவாக உலா வருவதும் எதிர்காலத்தில் நல்ல நம்பிக்கையை தருவதாகவும் உணர்கிறோம். புதியவர்களை மழுங்கடிக்கும் முயற்சியும் இடம் பெறக்கூடாது.\nதற்போது கவிதை போல சிறுகதைகள் எழுதுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம். இழப்புகளை அதிகம் சந்திக்கிறார்கள்(காதல் உட்பட). படித்த மலையக வாலிபர்களின் வருகை அவர்களின் பிரச்சினைகளை லாவகமாக சொல்லி பலரிடம் கொண்டு செல்கிறார்கள். புலிகளின் கட்டுப்ப��ட்டில் இருந்த வன்னியில் பல சிறுகதைகள் வெளி வந்தன. தாமரைச் செல்வி, முல்லைக் கோணேஸ், இணுவையூர். சிதம்பர. திருச்செந்திநாதன், ஆதிலட்சுமி. சிவகுமார், மலைமகள், மலரன்னை எனப் பலர் குறிப்பிடத் தக்கவர்கள்.\nவெளிச்சம் சஞ்சிகை கணிசமான பங்களிப்பைச் செய்திருந்தது. வெளிச்சம் சிறுகதைகளின் தொகுப்பு (1996)தமிழ்நாட்டிலும் மீள்பிரசுரம் கண்டது. அதைப் போலவே ஈழத்து இலக்கியத்தின் பால் அதிக அக்கறை கொண்ட கலாச்சார உத்தியோகத்தர்களின் முன்னெடுப்புகளால் மாவட்ட பிரதேச சபைகள், வடக்கு கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை அமைச்சு, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், யாழ் இலக்கியவட்டம், தேசிய கலை இலக்கியப் பேரவை, முற்போக்கு கலை இலக்கியப்பேரவை என பல அமைப்புகள் சிறுகதை ஆர்வலர்களின் ஆவலைப் பூர்த்தி செய்து வருகின்றனர். அவுஸ்திரேலியா/விக்டோரியா இலங்கைத் தமிழச் சங்கம் (1996) வெளியிட்ட ‘புலம்பெயர்ந்த பூக்கள்’ போட்டிச் சிறுகதைகள் அடங்கிய தொகுதியில் பலரும் எழுதியுள்ளனர்.\nஉதய தாரகையின் ஆசிரியர் ஆர்னோல்ட்.சதாசிவம்பிள்ளையின் (1875) சிறுகதைகளுடன் ஈழத்துச் சிறுகதை முயற்சிகள் ஆரம்பித்தன எனக் கொண்டாலும் இலங்கையர்கோன் போன்றோரே தொடர்ச்சியாக எழுதி பலரைத் திரும்பிப் பார்க்க வைத்தனர் என்பர் அறிஞர்கள். அவர்களின் கல்வியும் அக,புற அறிவு ஜீவிகளின் தொடர்புமே எழுத வைத்தது. தற்போது போல எழுத்தில் தீவிரம் இல்லை. நவீன பரிச்சயமும் இல்லாததினால் தங்களை வளர்த்துக் கொள்ளும் வட்டம் சிறியதாகவே இருந்தது.\nகாவலூர்.ஜெகநாதன், தமிழ்ப்ரியா, தாமரைச் செல்வி, வடகோவை வரதராஜன், ஐ.சாந்தன், செங்கை ஆழியான், செ.யோகநாதன், சோ.இராமேஸ்வரன், தி.ஞானசேகரன், தெளிவத்தை.ஜோசேப் அதிக சிறுகதைகளை எழுதுள்ளனர்.\nசோபாஷக்தி, விமல்.குழந்தைவேல், பொ.கருணாகரமூர்த்தி, இராஜேஸ்வரி.பாலசுப்ரமணியம், இரவி.அருணாசலம், குமார்.மூர்த்தி, தேவகாந்தன் புலம்பெயர் வாழ்வியல் பிறழ்வுகள், சமூக சிந்தனை இன்னோரன்ன பிற சம்பவங்களை கருவாகக் கொண்டு எழுதுபவர்கள். அகில் சில போட்டி கதைகள் எழுதி உள்ளார். லெ.முருகபூபதி, வ.ந.கிரிதரன், களவாஞ்சிகுடி.யோகன் போன்றோர் வாசகர் மனதைத் தொடும் படி எழுதி வருகின்றனர். இப்படி பலரை உதாரணம் காட்டலாம்.\nஈழத்துக் கவிதைகள் போல சிறுகதைகளும் சிற���்த முறையில் வளர்ந்து வருவது கண்கூடு. ஈழத்துச் சிறுகதைகளை தேர்ந்தெடுத்து முழுமையான தொகுப்பாக்கும் பட்சத்திலும், அவற்றை பிற மொழிகளில் மொழி பெயர்ப்பதன் ஊடாகவும் புற வெளிச்சங்களையும் உள்வாங்க முடியும். திரு.பத்மநாப ஐயர், பேராசிரியர். செல்வா.கனகநாயகம் போன்றோர் ஆத்மார்த்தமாக சில தொகுப்பு , மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபடுகிறர்கள். இது வரை இவை தான் ஈழத்து சிறுகதைகள் என சிலரை மட்டுமே குறிப்பிடுகின்ற தமிழக விமர்சகர்களைத் தொடவும் செய்யலாம். தனியே வரப்பெற்றோம் என்று போடுவதற்காக மட்டுமில்லாமல் காத்திரமான விமர்சனங்களுக்ககாவும் இரண்டு பிரதிகளை பெற இனிமேலாவது சஞ்சிகைகள், பத்திரிகைகள் முயலவேண்டும். இவை எதிர்லாலத்தில் நல்ல பயனை நம்மவர்க்குப் பெற்றுத் தரும்\nநமக்கிடையேயான தடைகள் எதுவென உணர்ந்து அவற்றை உடைத்தபடி முன்னேற நமது படைப்பாளர்கள் நகரவேண்டும். அதுவே ஆரோக்கியமான தடத்தை பதிக்கும் என நம்பலாம்.\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4\nஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை\n“நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்\nகல்யாணி மௌன விரதம் இருக்கிறாள்\nஇந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து (1993) [Narora Atomic Power Station]\nசங்க காலக் குலக்குறி அடையாளங்கள்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு\nமதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nபாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை\nகவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -3)\nநாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)\nPrevious:கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)\nNext: சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 31\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4\nஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை\n“நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்\nகல்யாணி மௌன விரதம் இருக்கிறாள்\nஇந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து (1993) [Narora Atomic Power Station]\nசங்க காலக் குலக்குறி அடையாளங்கள்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு\nமதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nபாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை\nகவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -3)\nநாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1/baebbebb5b9fbcdb9fb99bcdb95bb3bbfba9bcd-baabc1bb3bcdbb3bbfbb5bbfbaabb0b99bcdb95bb3bcd/b95bbfbb0bc1bb7bcdba3b95bbfbb0bbf/ba4bc1bb1bc8b95bb3bcd/bb5bc7bb3bbeba3bcdbaebc8-bb5bbfbb1bcdbaaba9bc8", "date_download": "2019-10-22T12:28:01Z", "digest": "sha1:D3GQDQLS6BXNDHAID52MGFKAH2PJ5UD2", "length": 14307, "nlines": 205, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வேளாண்மை விற்பனை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / மாநில தகவல்கள் / மாவட்டங்களின் புள்ளிவிபரங்கள் / கிருஷ்ணகிரி / துறைகள் / வேளாண்மை விற்பனை\nவேளாண்மை விற்பனை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவிளை பொருள் குழுக்கள் அமைத்து, அதன் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல்\nவேளாண் விளை பொருட்களை தரம் பிரித்து, விளை பொருட்களுக்கு நல்ல் விலை கிடைக்க ஏற்பாடு செய்தல்\nஅறுவடை பின் செய் தொழில்நுட்ப பயிற்சி அளித்து, அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பீட்டைத் தடுத்தல்\nதரம் பிரித்தல், சந்தைப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல் ஆகியவற்றின் பயன்கள் குறித்து பயிற்சிகள், விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்\nநவீன குளிர்பதனக் கிடங்குகள் அமைத்து, விளை பொருட்களை சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும் சமயத்தில் விற்பனை செய்ய வழிவகை செய்தல்\nவேளாண் விளை பொருட்கள விற்பதற்கும், வாங்குவதற்கும் வசதியாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை நிறுவுதல்\nஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருப்புவைக்கும் விளை பொருட்குளுக்கு பொருளீட்டுக் கடன் வழங்குதல்\nகாய்கறி, பழங்கள் மற்றும் இதர அழுகும் பொருட்களுக்கான தொடர் விநியோக மேலாண்மை திட்டம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில், காய்கறி மற்றும் பழ பயிர்கள் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. காய்கறி மற்றும் பழங்கள் வீணாவதை தடுக்கவும், விவசாயிகள் அதிக லாபம் பெறும் நோக்கத்திலும், விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் அனைத்து கட்டுமான வசதிகளை உள்ளடக்கிய தொடர் விநியோக மேலாண்மைத் திட்டம் சந்தைப்படுத்துவதற்கும் வழிவகுக்குகிறது.\nசிறு மற்றும் குறு விவசாயிகளின் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்யவும், நுகர்வோர் வெளிச்சந்தையை விட குறைந்த விலையில் விளைபொருட்களை வாங்கவும் ஏற்பாடு செய்தல்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கீழ்கண்ட உழவர் சந்தைகள் செயல்பாட்டில் உள்ளன\nவேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்)\nஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம், 57, அம்சா உசேன் தெரு, புதுப்பேட்டை, கிருஷ்ணகிரி – 635 001.\nபக்க மதிப்பீடு (17 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்��ை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nமாவட்டம் - ஓர் பார்வை\nபன்றி வளர்ப்பின் மேலாண்மை முறைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/jayalalithaas-corruption-case-will-continue-supreme-court/", "date_download": "2019-10-22T10:52:47Z", "digest": "sha1:NGZAD5PNDB4GPUNHITPMQAOHGOKV2UME", "length": 25125, "nlines": 175, "source_domain": "www.envazhi.com", "title": "ஜெ, சசிகலா மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது- உச்சநீதிமன்றம் | என்வழி", "raw_content": "\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome election ஜெ, சசிகலா மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது- உச்சநீதிமன்றம்\nஜெ, சசிகலா மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது- உச்சநீதிமன்றம்\nஜெ, சசிகலா மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது- உச்சநீதிமன்றம்\nடெல்லி: முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆ��ியோர் மீதான ஊழல் வழக்கில் விசாரணை தொடர்ந்து நடக்கும். அதற்கு இனி இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்து விட்டது.\nபெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் முதல் முறையாக கடந்த ஆண்டு 2 முறை கோர்ட்டில் நேரில் ஆஜராகி நான்கு நாட்கள் வாக்குமூலம் அளித்தார் முதல்வர் ஜெயலலிதா. தற்போது சசிகலா வாக்குமூலம் அளித்து வருகிறார்.\nஆரம்பத்தில் தொடர்ந்து வாக்குமூலம் அளித்து வந்த சசிகலா, கேள்விகளுக்குப் பதில் தர அதிகம் நேரம் எடுத்து நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவின் பொறுமையைச் சோதித்து வருகிறார். பல முறை நீதிபதியே கோபப்படும் அளவுக்கு அவரது செயல்கள் அமைந்துள்ளன. இந்த நிலையில் திடீரென புதிதாக ஒரு கோரிக்கையை அவர் தனி நீதிமன்றத்தில் வைத்தார்.\nஅதில் தனக்கு முறையாக பதிலளிக்க வசதியாக வழக்கின் ஆவணங்களின் தமிழ் மொழிபெயர்ப்பைத் தரவேண்டும் என்று குண்டைப் போட்டார். ஆனால் இதை தனி நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றம் போனார். அங்கும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் சசிகலா.\nதனது மனுவில், விசாரணை நீதிமன்றம் நான் கேட்ட ஆவணங்களின் தமிழ் மொழிபெயர்ப்பைத் தர மறுக்கிறது. இதனால் என்னால் அரசுத் தரப்பு கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்க முடியவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.\nஆனால் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெறும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதை சந்தித்தாக வேண்டும் என்று திட்டவட்டமாக கூறி விட்டது.\nஏற்கெனவே தரப்பட்ட தமிழ் ஆவணங்கள்…\nஏற்கெனவே தனக்கு ஆங்கிலம் தெரியாது எனக் கூறி, சசிகலா கோஷ்டி சாதித்ததையடுத்து, தனியாக ஒரு அலுவலகமே அமைத்து, மொத்த குற்றப்பத்திரிகை மற்றும் தொடர்புடைய ஆவணங்களையும் தமிழில் தந்தது கர்நாடக சிறப்பு நீதிமன்றம்.\nஆனால் இப்போது வழக்குக்காக தாங்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மீண்டும் மீண்டும் தமிழில் கேட்டு வருகிறார்.\nTAGassets case bangalore sc சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர்\nPrevious Postஒரு 'குற்றவாளி' இப்படிக்கூட வழக்குப் போட முடியுமா கடவுளே கடவுளே Next Post'ரஜினியும் கமலும் என் வழிகாட்டிகள், அவர்கள் வழியில்...'- ஷாம் பேட்டி\nஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து\nதமிழக மக்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்வேன்.. எதைக் கண்டும் அஞ்சப்போவதில்லை\nஜாமினில் விடுதலையானார் ஜெயலலிதா… பெங்களூரிலிருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார்\n8 thoughts on “ஜெ, சசிகலா மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது- உச்சநீதிமன்றம்”\nநீதிமன்றதால் ஒன்றும் செய்து விட முடியாது… உலகமே நாடக மேடை.. நீதிமன்றங்கள் விதிவிலக்கல்ல\n//பாவலன் நடுநிலையாளர் முகமூடி போட்டு ஊரை ஏமாத்திட்டு இருக்காரு// (ராஜ்குமார்)\n1) நான் நடுநிலையாளர் என்று என்னை முன்பு குறிப்பிட்டுக் கொண்டிருந்தேன். மறுக்கவில்லை. கடந்த பல மாதங்களாக அவ்வாறு\nஎழுதுவதை முற்றிலும் நிறுத்தி இருக்கிறேன். இடைத் தேர்தல்களில்\nAIADMK வெற்றி பெற்ற போது நான் பாராட்டி ஒரு வரி எழுதினேன் என்று\nநீங்கள் காட்ட முடியாது. கவுன்சிலர்களுக்கு முதல்வர் மீட்டிங் போட்டு\nஅவர்களது தவறான நடவடிக்கைகளை கண்டனம் செய்தபோது பலரும்\nபாராட்டியபோதும் ‘இது அவர் கடமை, தனியாக பாராட்டு எதுக்கு\nஎன்று நான் காமென்ட் போடவில்லை. “அரசியல் எழுதுவது வேண்டாம்,\nஒதுங்கி விடலாம்” என்பதே எனது சமீபத்திய நிலையாக உள்ளது.\n2) கோர்ட் சம்பந்தமான ஜெயா செய்திகளுக்கெல்லாம் ‘நீதிக்கு\nதலைவணங்கு’ என்று ஒரு கமெண்ட் போடுவேன். இவ்வாறு எழுதி எழுதி\nஎனக்கே போர் அடித்து விட்டது. அதனால் எழுதுவதில்லை. அவ்வளவு தான்.\n3) நான் ஊரை ஏமாற்றுவதாக எழுதி உள்ளீர்கள். இதை மறுக்கிறேன்.\nநான் ஒரு scientist என்பதால் செய்தித்தாள்களை அலசிப் படிக்கவோ,\nTV பார்க்கவோ கூட எனக்கு நேரமில்லை. குமரன், கிருஷ்ணன், கணேஷ்\nஷங்கர் போன்ற நண்பர்களுக்கு நான் மதிப்பு கொடுப்பதால் அவர்களுடன்\nசேர்ந்து வினோ கட்டுரைகளைப் படித்து சிலவற்றிற்கு பதில் கொடுக்கிறேன். எனக்குப் பெரும் அரசியல் அறிவு, ஈடுபாடு கிடையாது.\nநான் எழுதுவது பிடிக்கவில்லை என்றால் படிக்கவேண்டாம்.\nசிறப்பாக எழுதும் மற்றவர்களைப் படியுங்கள். நன்றி.\n/பாவலன் நடுநிலையாளர் முகமூடி போட்டு ஊரை ஏமாத்திட்டு இருக்காரு//\nராஜ்குமார் – பாவலன் தனது நிலையை மாற்றிக்கொண்டு வெளிப்படையாகவே ஒப்புதல் வாக்குமூலம் போல் எழுதியிருக்கிறார். தொடர்ந்து வரும் அவரது கருத்துக்களும் அதே அடிப்படையில் தான் இருக்கிறது. அரசியல் தொடர்பாக அவரது அணுகுமுறை முற்றிலும் மாறிவிட்டது என்பது கண்கூடாக தெரிந்த பிறகும் இப்படி சொல்வது முறையல்ல..\nமேலும் , இப்படி யாரையும் நேரடியாக குற்றம் சாட்டி பேசுவதற்கு நாமெல்லாம் அரசியல்வாதிகள் அல்லவே.. முடிந்தவரை கருத்துக்களை மட்டுமே விமரிசிக்கலாமே.. தவறாக எடுத்துக்க வேண்டாம் ப்ளீஸ் 🙂\nதினகரின் கருத்தான விளக்கத்திற்கு நன்றி.\n“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்\nஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து\nஅவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு\nஅவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும். நன்றி.\nதினகர் சொல்வதை ஒப்புகொள்கிறேன்.ஒரு வேலை பாவலன் அவர்கள் முன்பு போட்ட கம்மேட்டை நினைத்து கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.என்னை பொறுத்த வரை இங்கே பாவலன் என்ற பெயருக்கு பதிலாக கிருஷ்ணன் என்ற பெயரை ராஜ்குமார் அவர்கள் போட்டிருந்தால் ஓரளவுக்கு தற்போதைய சூழ்நிலைக்கு ஒத்து போயிருக்கும்(இதற்க்கு என்ன என்ன ஆங்கில பத்திரிகையை மேற்கோள் காட்டி நண்பர் கிருஷ்ணன் அவர்கள் பதில் போட போறாரோ தெரியவில்லை).\nஎன்னைப் பற்றி மேலே ‘என் கருத்து’ அவர்கள் எழுதிய கருத்தில்\n“ஓரளவுக்கு’ என்ற சொல்லையும், கிருஷ்ணன்-ஆங்கிலப் பத்திரிக்கை\nமேற்கோள் என எழுதி இருந்ததையும் மிகவும் ரசித்துப் படித்தேன்.\nஇந்த வலையில் பலர் எழுதும் காமேன்ட்டுகளை நான் வேகமாக\nவாசித்தாலும் ‘என் கருத்து’ அவர்கள் எழுதுவதை தான் பல தடவை\nபடிக்கிறேன். அவரிடம் உள்ள honesty, naivety சிறப்பானவை.\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞா��த்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/millet-recipes-list-in-tamil_14216.html", "date_download": "2019-10-22T10:52:45Z", "digest": "sha1:O7X67D56676LOZC73ZFWF64K7LLMZQIO", "length": 14305, "nlines": 255, "source_domain": "www.valaitamil.com", "title": "Millet Recipes List in Tamil Language | சிறுதானிய உணவு வகைகள்...", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்��ம் சமையல் ஆரோக்கிய உணவு/சிறுதானியம்\nகுதிரை வாலி இலை அடை\nபாரம்பரிய உணவுகள் தேவாமிர்தம் சாவித்திரிகண்ணன்\nநான் நவ தானிய ஆம்லெட் செய்வது எப்படி என தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன். ஒரே ஹோட்டலில் சாப்பிட்ட பொது மிகவும் நன்றாக இருந்தது.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசாமை வெஜிடபிள் பருப்பு சாதம்\nஎண்ணெய் பயன்படுத்தாமல் ருசியான காய்கறி பொரியல்\nவரகு பூண்டு கஞ்சி செய்வது எப்படி-Varagu Garlic kanji\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nபேரவை மாநாட்டில் வி.ஐ.டி. வேந்தர் அவர்களின் உரை\nகேள்வி பதில்கள் .. பேரூர் ஆதீனம் வட அமெரிக்காவில்\nசாமை வெஜிடபிள் பருப்பு சாதம்\nசர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் வெந்தயம்\nகறிவேப்பிலை சட்னி/Curry Leaves chutney\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/04/20/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2019-10-22T11:48:44Z", "digest": "sha1:RHDSNH7PAVUDOM4UVAJ6N4AC3YUACP6V", "length": 4054, "nlines": 43, "source_domain": "barthee.wordpress.com", "title": "பிரமாண்டமே அகலும் பிரமாண்ட வளர்ச்சி! | Barthee's Weblog", "raw_content": "\nபிரமாண்டமே அகலும் பிரமாண்ட வளர்ச்சி\nபிரமாண்டமான வளர்ச்சிகளினால் பிரமாண்டங்களே கானாமல் போகும் காலம் இது.\nகடந்த இருபது ஆண்டுகளில் விஞ்ஞானம் கண்ட வளர்ச்சி எத்தனை பிரமாண்டம் எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. மேலே படத்தை பார்த்தாலே நன்கு புரியும். 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த 1GB ஹார்ட் டிஸ்க்கை தூக்க குறைந்தது இருவர் வேண்டும். இன்றைய 1GB SD டிரைவ் விரல் நுனியில் நின்றுவிடுகின்றது. இது இப்படியேப் போனால் பத்துவருடம் கழித்து விரல் நுனியில் என்ன இருக்கும் என யோசித்துகூட பார்க்க இயலவில்லை. எங்கு போகின்றோம் என்றும் தெரியவிலை.\nஉங்களுக்கு கொம்பியூட்டரில் தற்போதுள்ள ஹார்ட் டிஸ்க்கை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதன் உள்ளே எப்படி இருக்கின்றது, எப்படி வேலைசெய்கின்றது என்று காண்பதற்கு பலருக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்காது.\n கிழே உள்ள வீடியோவை பாருங்கள்.\nகொம்பியூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கை வைத்து ஒரு படைப்பாளி செய்துள்ள மோட்டர் சைக்கிளை கிளே பாருங்கள் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2016/01/08/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-1-110-19-28-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-10-22T12:25:51Z", "digest": "sha1:ZT4WJ7DXUDLP6DMRX6WPMMONKPEGNHJL", "length": 13273, "nlines": 50, "source_domain": "barthee.wordpress.com", "title": "எண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் இவ்வாண்டு பலன்கள். | Barthee's Weblog", "raw_content": "\nஎண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் இவ்வாண்டு பலன்கள்.\nஎண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் ஒரு எண் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்பது வரையிலுள்ள எண்கள் ஒவ்வொரு கிரகத்தையும் குறிக்கிறது. 1,10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்திற்குரியவர்கள். ஒன்றாம் எண்ணுக்குரிய கிரகம் சூரியன் ஆவார். ஒன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் A,I,J,Q,Yஆகியவை.\n1ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சூரியன் எப்படி உலகிற்கு ஆதாரமாக விளங்கி ஒளி தருகின்றதோ, அது போல பலருக்கும் நன்மை செய்து வாழ்வார்கள். தைரியமும், வீரமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவர்கள், அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வ பக்தியும் தரும குணமும் அதிகம் இருக்கும். வீரம் நிறைந்து அமைதியுடன் தோற்றம் அளிப்பார்கள். வம்புச் சண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். எதிரிகளை பந்தாடும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. தன்னம்பிக்கை அதிகம் இருக்கும் நியாயத்தை மிகவும் தைரியமாக எடுத்துக் கூறுவர். தீர்மானமான கருத்துக்களை கொண்டவராகவும் நல்ல உழைப்பாளியாகவும் இருப்பர். முன்கோபம் அதிகம் இருந்தாலும் அது நியாயத்திற்காகவே இருக்கும் கள்ளம் கபடமின்றி எல்லா காரியங்களையும் துணிந்த செயல்படுத்துவதால் இவர்களுக்கு விரோதிகளும் அதிகம் உண்டு. பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய தவறுகளை பெரிதாக்கி விடுவார்கள்.\nதமது மனசாட்சியையே சட்டமாகக் கொண்டு நியாயவாதியாக செயல்படுவார்கள். தனக்கு இடையூறு செய்தவர்களை பந்தாடிய பிறகுதான் நிம்மதி அடைவார்கள். தனக்கு நிகரில்லாதவர்களிடம் சரிசமமாக பழக மாட்டார்கள். தன்னிடம் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்பார்கள். பிறருடைய தவறுகளையும் தனக்கு கீழ்படிந்தால் மன்னிக்கக் கூடியவர்கள். இவர்களுடைய போக்கு சிலருக்கு நியாயமாக தோன்றினாலும் பலருக்கு அநியாயமாக தோன்றும். வாழ்வில் பலமுறை தேர்ற்றாலும் இறுதியில் வெற்றி இவர்களுக்கே. இராஜ தந்திரத்தை கையாள்வதில் திறமை பெற்றவர்கள். ஆதலால் மற்றவர்களின் தந்திரம் இவர்களிடம் பலிக்காது. எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறுவார்கள். வயது, அனுபவம் உதாரண குணமும் அமையும். இவர்களிடம் வஞ்சனை சூது, முதலியவற்றை காண்பது அரிது. வெள்ளை உள்ளம் கொண்டு தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செவ்வார்கள். அதிக பேச்சுத் திறமை உண்டு. எதிலும் சுதந்திரமாக செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.\nஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நல்ல கம்பீரமான தோற்றத்தை உடையவராக இருப்பார்கள். உடலுக்கேற்ற உயரமும், பருமனும், கனிந்த பார்வையும், உருண்டை முகமும் இருக்கும். நிமிர்ந்த நடையும், தவறு கண்ட இடத்தில் சீறிப்பாயக்கூடிய குணமும் இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு கண் தொடர்பான பலவீனம் இருக்கும். கண்ணாடி அணிய நேரிடும். இருதயம் சம்மந்தப்பட்ட நோய்களும், ரத்த அழுத்தம் ச���்மந்தப்பட்ட நோய்களும், அஜீரண கோளாறு போன்ற நோய்களும் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு, புளிப்பு, காரம் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுபவர்கள். ஆதலால் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது- உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும் உண்டாகக்கூடும் என்பதால் குளிர்ச்சியான பொருட்களை அதிகம் சாப்பிடுவது நல்லது.\nஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிக கலாரசனை உடையவர்கள். ஆகையால் இளமையில் அடிக்கடி காதல் வயப்படுவதும், காதல் விளையாட்டுகளில் ஈடுபடவதும் தவிர்க்க முடியாததாகிவிடும். அனேகமாக இவர்களுக்கு காதல் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம். கூட்டுக் குடும்பத்தை விட எதிலும் தனித்து வாழ வேண்டும் என்பதே இவர்களின் விரும்பம். தனித்து வாழ்ந்தாலும் மற்றவர்களை ஆதரிக்கும் பொறுப்பிலிருந்து செய்து முடிப்பார்கள். திருமண வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி சில நேரங்களில் கவலைகளை உண்டாக்கும். அனுசரித்து நடக்கக்கூடிய வாழ்க்கை துணை வாய்த்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கை அமைதியானதாக இருக்கும்.\nஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பொருளாதார நிலை ஒரே சீராக இருக்கும். ஆடம்பர வாழ்க்கையையும், உயர்தரமான ஆடை அணிகலன்கள் அணிவதையுமே விரும்புவார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். கடன்கள் அதிகம் ஏற்படாது. ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.\nஒன்றாம் எண் சூரியனின் ஆதிக்கம் கொண்டது. எதிலும் முதன்மையாக செயல்படக்கூடிய திறன் கொண்டவர்கள், வாழ்வில் அதிகம் சம்பாதிக்கும் திறமை, நல்ல உயர்வான பதவிகள், பலரை நிர்வாகிக்கும் பொறுப்பு யாவும் அமையும். அரசியல் சம்மந்தப்பட்ட துறைகளில் நல்ல முன்னேற்றம் கிட்டும். அரசு உத்தியோகமும் இவர்களுக்கு அமையும். சித்த மருத்துவம் ஹோமியோபதி போன்றவற்றிலும் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் திறம்பட செயல்பட்டு அதிகாரமிக்க பதவிகளை அடைவார்கள். தேவை யற்ற எதிர்ப்புகளும் இருக்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/nutrition/can-bananas-help-you-to-lose-weight-2030196", "date_download": "2019-10-22T12:43:16Z", "digest": "sha1:6N2VUQHJ3QZKKGWQNFRFA4PZ4EIEAGDL", "length": 10227, "nlines": 98, "source_domain": "doctor.ndtv.com", "title": "Can Bananas Help You Lose Weight? | வாழைப்பழம் சாப்பிட்டா எடை குறையுமா??", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » ஊட்டசத்து » வாழைப்பழம் சாப்பிட்டா எடை குறையுமா\nவாழைப்பழம் சாப்பிட்டா எடை குறையுமா\nதசை வலிகளை போக்கி உடற்பயிற்சிக்கு பின் ஆற்றல் கொடுக்கக்கூடியதாய் இருக்கிறது.\nஉடல் எடை குறைய நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழத்தை சாப்பிடலாம்.\nகலோரிகள் மற்றும் கொழுப்பு வாழைப்பழத்தில் குறைவாக இருக்கிறது.\nபசிக்கும்போது ஸ்நாக்ஸ் போல வாழைப்பழத்தை சாப்பிடலாம்.\nஎல்லா சீசனிலும் கிடைக்கக்கூடியது வாழைப்பழம். ருசியான இந்த வாழைப்பழம் உங்களுக்கு உடனடி எனர்ஜியை கொடுக்கக்கூடியது. ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய வாழைப்பழம் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. இதில் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீஷியம், காப்பர் மற்றும் மாங்கனீஸ் இருக்கிறது. கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கும் வாழைப்பழம் உங்களை பசியுணர்வில்லாமல் நிறைவாக வைத்திருக்கும்.\nஆரோக்கியம் மற்றும் அழகு பயன்கள் கொண்ட வாழைப்பழ தோல்\nமூட்டைப்பூச்சி கடி, ஒவ்வாமை, வெயிலால் ஏற்படும் சரும பிரச்னைகளை சரி செய்ய வாழைப்பழத் தோலை சருமத்தில் தேய்த்து வரலாம்.\nஉடல் எடை குறைக்கக்கூடிய வித்தியாசமான ரெசிபிகளை ட்ரை செய்யலாம்\nகீரைகள், காய்கறிகள், வெண்ணெய், ஹம்மஸ், கடுகு, ரெட் ஆனியன் மற்றும் எலுமிச்சை சேர்த்து பார்பிக்யூ சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம். ஆரோக்கியம் நிறைந்த இதுபோன்ற சாலட்களை செய்து சாப்பிடலாம்.\nஒரு வாழைப்பழத்தில் 12 சதவிகிதம் நார்ச்சத்து இருக்கிறது. செரிமானம் மற்றும் குடல் இயக்கங்களை சீராக வைக்க நார்ச்சத்து மிகவும் முக்கியமானது. பச்சை பழத்தில் ஸ்டார்ச் அதிகம் இருக்கிறது. இந்த ரெசிஸ்டண்ட் ஸ்டார்ச் உணவிலிருந்து சர்க்கரை மெதுவாக எடுத்து கொள்ளும் தன்மை கொண்டது. மேலும் இருதய ஆரோக்கியத்திற்கும் வாழைப்பழம் மிகவும் நல்லது என்று நியூட்ரிஷனிஸ்ட்கள் தெரிவிக்கின்றனர்.\nநார்ச்சத்துடன் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்த வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளது. புரதம் மிகவும் குறைவாகவும் கொழுப்பு சுத்தமாக இல்லாத பழம் வாழைப்பழம். ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழத்தை தினசரி மதிய உணவிற்கு பிறகு சாப்பிடலாம். தசை வலிகளை போக்கி உடற்பயிற்சிக்கு பின் ஆற்றல் கொடுக்கக்கூடியதாய் இருக்கிறது. பசிக்கும் போது ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக வாழைப்பழத்தை சாப்பிடலாம்.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\n இந்தப் பழத்தை சாப்பிடுங்க போதும்..\nலைட்டா அடிச்சாலும் நுரையீரல் காலி இதோ, புகைப் பழக்கத்தைக் கைவிட நடைமுறை வழிகள்..\nமுருங்கைக்கீரை தேநீரை ஏன் அருந்த வேண்டும்\nஆரோக்கியம் மற்றும் அழகு பயன்கள் கொண்ட வாழைப்பழ தோல்\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்\nஇவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்\nபதற்றத்தை குறைக்கும் நறுமண எண்ணெய்கள்\nகண்களை சுற்றியுள்ள வீக்கம் மறைய எளிய குறிப்புகள்\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை போக்கும் எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/finance-news-articles-features/redmi-k20-pro-redmi-note-7s-price-to-be-cut-during-flipkart-big-billion-days-119092300044_1.html", "date_download": "2019-10-22T12:11:54Z", "digest": "sha1:KWZZJ7NSN3M5NS3ASFOCLAKFPELEA43N", "length": 8404, "nlines": 107, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "விலை குறைந்தது ரெட்மியின் பிரம்மாண்ட படைப்பு!!", "raw_content": "\nவிலை குறைந்தது ரெட்மியின் பிரம்மாண்ட படைப்பு\nதிங்கள், 23 செப்டம்பர் 2019 (15:12 IST)\nசியோமி நிறுவனம் தனது ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட்டில் தற்காலிக விலை குறைப்பை பெற்றுள்ளது.\nகடந்த ஜூலை மாதம் வாடிக்கையாளர்களின் அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. அறிமுகத்தின் போது ரெட்மி கே20 ப்ரோ 6 ஜிபி 128 ஜிபி மாடல் ரூ.27,999 என்று���் 8 ஜிபி 256 ஜிபி மாடல் ரூ.30,999 என விலையில் விற்பனை செய்யப்பட்டது.\nஆனால் தற்போது ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை தற்காலிகமாக குறைக்கப்படுகிறது. இது குறித்த முழு விவரம் பின்வருமாறு,\nரெட்மி கே20 ப்ரோ 6 ஜிபி 128 ஜிபி மாடல் விலை ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nரெட்மி கே20 ப்ரோ 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ.27,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nரெட்மி நோட் 7எஸ் ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஇத்துடன் வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்\nசரியும் ஜியோவை மொத்தமாய் சரிக்கும் வோடபோன்\nசசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது: குண்டு தூக்கிப்போட்ட சிறைத்துறை\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nவிலை குறைந்தது ரெட்மி ஸ்மார்ட்போன்(ஸ்): எவ்வளவு தெரியுமா\nஅதிரடியாக விலை குறைந்த சியோமி ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா\nஓவர் பில்டப் கொடுத்து ஒன்னுமில்லாமல் போன ரெட்மி K20\nரூ.12,999-க்கு வொர்த்தே இல்ல: ரெட்மியின் இந்த போனை மட்டும் வாங்கிறாதீங்க...\n ரெட்மி K20 & K20 ப்ரோ ரூ.2,000 உடனடி டிஸ்கவுண்ட்...\nசெருப்பு மாலை.. கழுதையில் ஊர்வலம் : முன்னாள் தலைவர்களுக்கு நேர்ந்த கதி \nBSNL ஃபார் லைஃப்: மொத்த அன்பையும் பிழிந்த வாடிக்கையாளர்கள்\nசாமி சிலை உடைப்பு விவகாரம்: மர்ம நபர்களில் ஒருவர் கைது\nகொண்டாட்டத்தில் சந்திரயான் - 1 குழு: அப்படி என்ன நடந்தது\nதாமதமாக வந்த தனியார் ரயில் – பயணிகளுக்கு இழப்பீடு \nஅடுத்த கட்டுரையில் வாசகர்களின் தேவைக்கு ஏற்ப 20 வருட சேவையில் வெப்துனியா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/-thambidurai-said-nobody-can-dissolve-admk-govt-pr8rpu", "date_download": "2019-10-22T11:41:43Z", "digest": "sha1:2KGZCZBE7H3SF2CHZ6C5LBZAMZL7MFTP", "length": 10713, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவங்களால முடியாது, முடியவே முடியாது!! தம் கட்டிப் பேசும் தம்பிதுரை...", "raw_content": "\nஅவங்களால முடியாது, முடியவே முடியாது தம் கட்டிப் பேசும் தம்பிதுரை...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு துணையாக இருக்கிறார். மேலும், அதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது, ஒண்ணுமே செய்ய முடியாது என தம்கட்டி பேசியுள்ளார் துணை சபா தம்பிதுரை.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு துணையாக இருக்கிறார். மேலும், அதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது, ஒண்ணுமே செய்ய முடியாது என தம்கட்டி பேசியுள்ளார் துணை சபா தம்பிதுரை.\nதேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் வரும் என்றும் அதிமுகவில் பல பிளவுகள் ஏற்படும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், ஸ்டாலின் பல திட்டங்களை போட்டு, முதல்வராக கனவு கண்டுக் கொண்டிருக்கிறார், ஆனால் அவரால் முடியுமா அது முடியவே முடியாது. ஏனென்றால் மக்கள் திமுக மீது வெறுப்பில் உள்ளனர். அவர்கள் அராஜகத்தில் ஈடுபடுவதால் மக்கள் பயங்கர கோபத்தில் உள்ளார்கள் என திருப்பரங்குன்றத்தில் திமுக மீது செம்ம காட்டமாகவே பேசியிருக்கிறார்.\nஅதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது, அதிமுகவை அசைக்கவே முடியாது என துணை சபா தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார் தம்பிதுரை.\nஅப்போது திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என ஆண்டிபட்டி தங்க தமிழ்ச்செல்வன் கூறியது குறித்து அவரிடம் கேள்வி கேட்டதற்கு பதிலளித்த துணை சபா தம்பிதுரை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு துணையாக இருக்கிறார். மேலும், அதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது, ஒண்ணுமே செய்ய முடியாது என தம்கட்டி பேசியுள்ளார்.\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nடார்க்கெட்டா வைக்கிறீங்க.... இது நியாயமா... எடப்பாடிக்கு முட்டுகட்டை போடும் பொன். ராதா..\nசீமான் தமிழகத்திற்கு ரொம்ப முக்கியம்... திமுக எம்.பி. அதிர்ச்சி பேச்சு..\nநாம் தமிழர் நிர்வாகி மீது சரம��ரி தாக்குதல்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிரடி கைது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nஇரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சர்ச்சை நாயகி மீரா மிதுன்...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/26/cho3.html", "date_download": "2019-10-22T11:34:09Z", "digest": "sha1:CZ6BNHIOX6RFOCQUNMGLXUFCN32ST52Y", "length": 21634, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Cho Ramasamys Article - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் ��டிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nMovies பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகே: தற்போதைய நிலையில் சோனியா தலைமையில் செயல்படுவது தவிர்க்கமுடியாதது என்று ஏ.கே. அந்தோணி சொல்கிறாரே\nப: மக்கள் ஆதரவைப் பெற முடியாவிட்டாலும், கட்சியில் மிகப் பெரும்பாலோனோரின் ஆதரவைப் பெற்று, கட்சியை சிதறவிடாமல்வைத்திருக்கக்கூடியது சோனியாவின் தலைமைதான் - என்பதே காங்கிரஸின் இன்றைய நிலைமை. ஆகையால் ஆண்டனி சொல்வதில் உண்மை இருக்கத்தான்செய்கிறது.\nகே: க்ளிண்டனின் பதவிக்காலம் முடிந்தவுடன் இந்திய - அமெரிக்க உறவு எப்படி அமையும்\nப: இந்தி - அமெரிக்க உறவு, மேலும் மேலும் சீரடைவதற்குத்தான் இப்போது வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன. இந்தியாவில்எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆட்சி மாற்றங்கள் வேண்டுமானால், இந்த வாய்ப்புகளை குறைக்கலாமே தவிர, அமெரிக்காவில் ஏற்படக்கூடியஆட்சி மாற்றங்கள் இந்த வாய்ப்புகளை பாதித்துவிடும் என்று தோன்றவில்லை.\nகே: மேம்பாலங்களின் மன்னன் மேயர் மு.க. ஸ்டாலின் என்று சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் எம். பாலச்சந்திரன் பேசியுள்ளாரே ஒருகாவல்துறை உ.யர் அதிகாரி இப்படி அரசியல்வாதி போல் பேசலாமா\nப: கூடாதுதான். காவல்துறை எந்த அளவுக்கு அரசியலாக்கப்பட்டு விட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது.\nகே: திராவிடக் கட்சிகளிடம் நீங்கள் காணும் ஒற்றுமை என்ன\nப: தனி நபர் துதி, விளம்பர மோகம்.\nகே: அன்றாடம் செயின் பறிப்புகள் நிகழும்போது, பெண்கள் விடாப்பிடியாக அதை அணிய வேண்டுமா\nப: அன்றாடம் சாலை விபத்துக்கள் நடக்கும் போது, நாம் தெருவில் செல்லத்தான் வேண்டுமா\nகே: விஞ்ஞான பூர்வமான ஊழல் எது\nப: ஊழல் பணத்தில் மனை, வீடு, எஸ்டேட் என்று தன் பெயரிலும், தன்னைச் சார்ந்தவர்கள் பெயரிலும், பதிவு செய்து வாங்குவது - அஞ்ஞான மயமானஊழல் - ஊழல் பணத்தில் இப்படிச் செய்யாமல் இருப்பது -விஞ்ஞான பூர்வமான ஊழல்.\nகே: அண்ணாயிஸம் பற்றி எம்.ஜி.ஆர். விளக்கம்; காமரா-ஜர் ஆட்சி பற்றி த.மா.கா. விளக்கம் - ஒப்பிடவும்\nப:அண்ணாயிஸம் பற்றிய எம்.-ஜி.ஆர் விளக்கம், உபநிஷத்துக்கள் போன்றது; லேசில் புரியாது. காமராஜர் ஆட்சி பற்றிய த.மா.க. வினர் விளக்கம்,புராணங்கள் போன்றது; புரியும். ஆனால் இனி நடக்காது என்பதும் தெரியும்.\nகே: -பிஹார் மாநிலத்தில் 12 முதல் 14 வயது முடிய உள்ள சிறுவர்கள் சிலருக்கு, ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ளசெய்தி பற்றி...\nப: பெரியவர்களுக்கு நிகராக நம் நாட்டில் சிறுவர்கள் முன்னேறவில்லை என்று இனிமேல் யாரும் சொல்ல முடியாது.\nகே: தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்கிற விஷயம் அரசியலைப் பொறுத்தவரையில் எப்படி ஸார்\nப: அரசியலைப் பொறுத்தவரை, வெற்றிதான் தோல்விக்கு முதல் படி.\nகே; ஒரு நிறுவனத்தின் துணை நிறுவனத்தை சிஸ்டர் கன்சர்ன் என்று தான் அழைக்கிறோம். பிரதமர்களின் கன்சர்ன் என்று அழைப்பதில்லையே\nப: சகோதர பாசத்தை, வர்த்தகம் அளவுக்கு தாழ்த்தி விட மனம் வராதவர்கள், துணை நிறுவனத்துக்கு சிஸ்டர் கன்சர்ன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.இதிலிருந்தே பிரதரின் பெருமை தெரியவில்லையா\nகே: முன்னாள் பிரதமர்கள் துவக்க முடிவு செய்துள்ள மூன்றாவது அணிக்கு. ஜோதிபாஸூ தலைமை ஏற்க உள்ளாராமே\nப: பயப்படாதீர்கள். அப்படியெல்லாம் நடக்காமல் சுர்ஜித் சிங் பார்த்துக் கொள்வார்.\nகே: முன்னாள் பிரதமர்களின் விமானக் கட்டண பாக்கி வசூல் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியானது ராஜீவ் காந்தியின் பாக்கித் தொகையாகக்கட்டிவிட்டு, நரசிம்மராவுக்கு பணம் கட்ட மெளனம் சாதிக்கிறதே\nப: நரசிம்மராவுக்கும், சோனியா காந்திக்கும் இடையே எழுந்த மனக் கசப்புகள் இன்னமும் தீரவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. இது ஒருபுறமிருக்க, இந்த பிரதமர்களின் பழைய பாக்கி விவகாரத்தை பெரிது படுத்துவதில் அர்த்தமில்லை என்று நான் நினைக்கிறேன். அரசு காரியம் அல்லாமல்,கட்சி பணி காரணமாகவோ, சொந்த வேலையாகவோ ஓர் இடத்துக்குச் செல்லும் போது கூட, பிரதமர் தனது நிர்வாகப் பணிகளையும் கவனிக்கநேரிடலாம். எந்த அளவு மற்ற வேலை - என்றெல்லாம் தீர்மானித்து, அந்த விகிதத்தில் பயணச் செலவை வசூலிக்க வேண்டும் என்று சொல்லமுடியுமா பிரதமர்களாக வருகிறவர்களும் சரி; மற்ற அமைச்சர்களும் சரி; தாங்களாகவே இதில் எல்லாம் ஒரு நெறிமுறையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.\nகே: தமிழகத்தில் உள்ளவர்கள் விடுதலைப் புலிகளை வளர்த்து விடுகிறார்கள் - என்ற மூப்பனாரின் குற்றச்சாட்டு குறித்து\nப: உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார்.\nஇந்த கேள்வி-பதில் குறித்து உங்கள் கருத்தை அனுப்பவும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\nரஜினி குறித்த கட்டுரை... திடீரென பின்வாங்கிய முரசொலி.. பரபரப்பு பின்னணி\nரஜினி குறித்த கட்டுரை.. இனி கவனத்துடன் செயல்படுவோம்- முரசொலி\nசிக்கனில் புழு.. பதப்படுத்தப்பட்ட உணவு.. காசுக்கு காசும் போச்சு.. உடலுக்கு தீங்கும் வந்தாச்சு\nசாரலில் நனைந்து.. ஜில் ஜில் ஐஸ்கிரீம்.. மறக்க முடியாத மழை நினைவுகள்\nகஜினி பட சூர்யா போல மறதியா அல்ஸைமராக இருக்கலாம் உலக மறதி நோய் தினம் கூறும் ரகசியங்கள்\nஓரினச் சேர்க்கையை குற்ற செயலாக கருதும் 377வது பிரிவு ரத்தாகுமா.. சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கோரும் வழக்கு.. ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்த சுப்ரீம்கோர்ட்\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35ஏ என்றால் என்ன\nகழக மாற்றங்கள் காலத்தின் கட்டாயம்\nநாட்டையே அதிர வைக்கும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அச்சுறுத்தலும் எஸ்பிஜி பாதுகாப்பும்\nஉடலையும் மனதையும் காக்கும் யோகா - உலக யோகா தினம் கூறும் ஜோதிட ரகசியங்கள்\nநாள் முழு��தும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A_%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-10-22T11:41:54Z", "digest": "sha1:MM4UHNVTQGOK4MBBYJ7VTA3QCR3WX3AY", "length": 6477, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்ச வண்ணக்கிளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபஞ்ச வண்ணக்கிளி அல்லது ஐவண்ணக்கிளி அல்லது பஞ்ச வர்ணக்கிளி (Macaws) என்பது நீண்ட வால் கொண்ட, பல வண்ணங்கள் கொண்ட பெருங்கிளி.[1] பஞ்ச வண்ணக்கிளி தாயகமாக மெக்சிக்கோ, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களைக் கொண்டது. பல இனங்கள் காடுகளில் குறிப்பாக மழைக்காடுகளில் வசிக்கின்றன. ஏனையவை கானகங்களில் அல்லது புல்நிலம் போன்ற இடங்களில் வசிக்கின்றன.[2]\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.babychakra.com/learn/6744-pillaikalin-mun-seiya-kudiyakoodatha-visayankal", "date_download": "2019-10-22T11:01:49Z", "digest": "sha1:4V5NM2BLZVLA2KND5O3K7NGT4D7B55PT", "length": 16803, "nlines": 342, "source_domain": "www.babychakra.com", "title": "பிள்ளைகளின் முன் செய்யக் கூடிய/கூடாத விஷயங்கள்?", "raw_content": "\nபிள்ளைகளின் முன் செய்யக் கூடிய/கூடாத விஷயங்கள்\nபிள்ளைகள் பெற்றோர்களை கவனிக்கிறார்கள். அவர்களையே முன்மாதிரியாகக் கொள்கிறார்கள். பெற்றோரின் வளர்ப்பு என்பது வெறும் சொல்லிக்கொடுப்பது மட்டுமல்ல, எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டுவதுமேயாகும். குழந்தைகளின் முன் செய்ய கூடிய/கூடாத விஷயங்கள் சிலவும் இருக்கின்றன. இளம் வயதில் பிள்ளைகள் நன்மை, தீமை, சமூக பார்வைகளை அறிந்திருப்பதில்லை. வீட்டை விட சிறந்த பள்ளிக்கூடம் உலகில் இல்லை எனலாம்.\nகுழந்தைகளின் முன் குடும்ப அரசியலைப் பற்றிப் பேசாதீர்கள்.\nபிள்ளைகளின் முன் சண்டை போடுவதையோ (அ) தேவை இல்லாத வாக்கு வாதங்களில் ஈடுபடாதீர்கள்.\nமிக கடினமான (அ) கெட்ட வார்த்தைகளையோ உங்கள் வேலை ஆட்களிடமோ அல்லது உங்களை விட சிறியவர்களிடமோ குழந்தைகளின் முன் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில் ���ுழந்தைகள் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதில்லை. மாறாக கேட்ட வார்த்தைகளையே பேசுகிறார்கள்.\nகுழந்தைகளின் முன் உடை மாற்றுவதைத் தவிர்க்கவும். இதன் மூலம் அவர்களும் மறைமுகமாக அவர்கள் பாலினத்தின் அருமையை உணர்வார்கள்.\nகுழந்தைகளின் முன் மது அருந்துவதையோ, புகை பிடிப்பதையோ செய்யாதீர்கள். நன்மை, தீமை அறியாத அவர்கள் நாம் இல்லாத சமயத்தில் நம்மைப் பின்பற்ற முயற்சிக்கலாம்.\nபுறம் பேசுவது அல்லது அடுத்தவர்களை கேலி செய்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் மற்றவர்கள் முன்னிலையில் அவர்கள் அதை நினைவுபடுத்தி, உங்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கலாம்.\nஅவர்களை முழு நேரமும் மொபைலில் விளையாடவோ, டிவி பார்க்கவோ அனுமதிக்க வேண்டாம்.\nகுழந்தைகளின் முன்னிலையில், மற்றவர்களிடம் அதிகமாக கோபப்பட்டு கத்தவோ, சபிக்கவோ வேண்டாம்.\nமற்றவர்களுடன் ஒப்பிட்டு அவர்களை மட்டம் தட்டாதீர்கள். ஒப்பிடுதல் கோபத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் தோற்றுவிக்கும்.\nகுழந்தைகளிடம் முடிந்த அளவு பொறுமையைக் கையாளுங்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளியுங்கள்.\nஅவர்களிடம் உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறுங்கள். கூறும் தொனி நட்புடன் இருந்தால் இன்னும் நலம்.\nவிடுகதைகள், புதிர் விளையாட்டுக்கள் விளையாடுங்கள், இடையில் நிறுத்தி கேள்வி கேளுங்கள். சரியாகவும், விரைவாகவும் பதிலளித்தால் பாராட்டுங்கள். தாமதமானால் அல்லது தெரியவில்லையெனில் ஊக்கப்படுத்துங்கள். செயல் முறை விளையாட்டுக்களில், புத்தக வாசிப்பு, வரைதல், வண்ணம் தீட்டுதல், உடல் இயக்க விளையாட்டுகளில் ஈடுபடுத்தலாம்.\nஅழகாக உடை அணிந்தால், மற்றவர்களிடம் மரியாதையுடன் பழகினால் பாராட்ட தவறாதீர்கள். கூச்சத்தை தவிர்த்து மற்றவர்களுடன் பேசிப் பழக அனுமதியுங்கள்.\nதவறுகள் செய்தால் தண்டனைகளை தவிர்த்து எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள். திரும்பவும் செய்தால் திருத்திக்கொள்ள பலமுறை வாய்ப்பளியுங்கள். அடி ஒரு போதும் உதவாது.\nநம் வயதுடன் குழந்தையை ஒப்பிடாமல் குழந்தையை குழந்தையாகப் பாருங்கள். அவர்களிடம் அன்றைய நாள், பார்த்தவை, கேட்டவை அனைத்தையும் உங்களிடம் சொல்லச் சொல்லி பொறுமையாகக் கேளுங்கள்.\nமறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவ��ம், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/210/", "date_download": "2019-10-22T10:55:51Z", "digest": "sha1:JOF74KELQFGY3ASGMEVFUDRDJG5M447V", "length": 10636, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "விளையாட்டு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news - Part 210", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை – கோவா போட்டி ட்ராவில் முடிந்தது.\nசீன ஓபன் பாட்மிண்டன்: இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் சிந்து\nஆடுகளத்தில் புற்கள் இருப்பது தோல்விக்கு வழிவகுக்கும் – விராத் கோலி\nமுதல் அமைச்சர் கோப்பை மாவட்ட விளையாட்டு போட்டி நாளை சென்னையில் தொடங்க உள்ளது.\nசென்னை மாரத்தான்: பரிசுத்தொகை ரூ.17.20 லட்சம் அறிவிப்பு\nஐ.எஸ்.எல் கால்பந்து: 5-வது இடத்திற்கு முன்னேறியது சென்னையின் எப்.சி.\nபிபா- 2022 உலகக்கோப்பை கால்பந்து: கட்டுமானப்பணிகள் தீவிரம்\nடெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் தோல்வி; தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா\nகோவை சகோதரர்கள் நீச்சலில் சாதனை\nஇந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது\nஐரோப்பிய கோல்ஃப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியை இறுதி நிமிடங்களை அட்டாக் செய���து கேரளா வெற்றி\nஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம் – சிறப்புகள் என்னென்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூரில் வரும் 28ந்தேதி கந்தசஷ்டி தொடக்கம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/complaint-against-to-the-admk-general-secretary-sasikala-to-land-grab-case/", "date_download": "2019-10-22T11:19:26Z", "digest": "sha1:OZSHPLEFOQVDXWKL3XVG2K737EQ7SH4I", "length": 12125, "nlines": 185, "source_domain": "www.patrikai.com", "title": "சசிகலா மீது மீண்டும் நில அபகரிப்பு புகார்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»சசிகலா மீது மீண்டும் நில அபகரிப்பு புகார்\nசசிகலா மீது மீண்டும் நில அபகரிப்பு புகார்\nகாஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர், பையனூர் உள்ளிட்ட இடங்களில் அரசு மற்றும் தனியார் நிலங்களை ஆக்ரமிப்பு செய்ததாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீது தமிழக டிஜிபியிடம் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார். தற்போது முதல்வராக முயற்சி எடுத்துவருகிறார்.\nஇந்த நிலையில், “அறப்போர் இயக்கம்” சார்பில் தமிழக டிஜிபியிடம் சசிகலா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஅந்த மனுவில், சசிகலாவும், அவரது உறவினர்களும் கடந்த இருபது வருடங்களாக தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிலங்களை ஆக்ரமித்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர், பையனூர், கருங்குழிப்பள்ளம் ஆகிய இடங்களில் 112 ஏக்கர் நிலத்தை சசிகலாவும், அவரது உறவினர்களும் ஆக்கிரமித்திருப்பதாகவும் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களின் நிலங்களை உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசசிகலா, தினகரன் மீது நிலஅபகரிப்பு புகார்\nஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம் – சிறப்புகள் என்னென்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூரில் வரும் 28ந்தேதி கந்தசஷ்டி தொடக்கம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/147329-screening-of-documentary-we-have-not-come-here-to-die-on-rohith-vemula-has-been-cancelled-at-chennai-book-fair", "date_download": "2019-10-22T11:11:56Z", "digest": "sha1:QCZSIQT7W2MESTWHIG7NK4UBSTFY5QW3", "length": 8838, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "ரோஹித் வெமுலா ஆவணப்படம் - புத்தகக் காட்சியில் திரையிடத் தடைவிதித்த காவல்துறை! | Screening of documentary we have not come here to die on rohith vemula has been cancelled at Chennai book fair", "raw_content": "\nரோஹித் வெமுலா ஆவணப்படம் - புத்தகக் காட்சியில் திரையிடத் தடைவிதித்த காவல்துறை\n என்று முதலில் கேட்டவர்கள், பிறகு மொத்தமாகவே திரையிடலுக்குத் தடை விதித்தனர்.ரோஹித் வெமுலாவின் மீது ஏன் இத்தனை பயம்\nரோஹித் வெமுலா ஆவணப்படம் - புத்தகக் காட்சியில் திரையிடத் தடைவிதித்த காவல்துறை\nரோஹித் சக்கரவர்த்தி வெமுலா, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர். இதே நாளில்தான் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பல்கலைக்கழக விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். `கல்வியில் திணிக்கப்பட்ட சாதிதான் கொன்றது' என்று தனது இறுதிக் கடிதத்திலும் ரோஹித் வெமுலா குறிப்பிட்டிருந்தார். ��றைந்த ரோஹித் வெமுலாவின் மூன்றாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, ஆவணப்பட இயக்குநர் தீபா தன்ராஜ், கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கள ஆய்வுகள் செய்து, வெமுலா குறித்து ’We have not come here to die' என்கிற ஆவணப்படத்தை இயக்கியிருந்தார்.\nதமிழ், கன்னடம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளிலும் இந்த ஆவணப்படம் உருவானது. ரோஹித் வெமுலாவின் மூன்றாவது நினைவு தினமான இன்று, நாடெங்கிலும் இந்த ஆவணப்படம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் நான்கு இடங்களில் திரையிடப்படுவதாக இருந்தன. ‘பபாசி’ நடத்தும் 42-வது சென்னை புத்தகக் காட்சியின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில் இந்தத் திரையிடல் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. ஆனால், ரொஹித் வெமுலா ஆவணப்படத்தை புத்தகக் கண்காட்சியில் திரையிடக் கூடாது என்று தமிழகக் காவல்துறை தடைவிதித்தாகக் கூறப்படுகிறது.\nநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் கூறுகையில்,”திரையிடல் இன்று நிகழ இருந்ததை அடுத்து, நேற்று இரவிலிருந்து போலீஸார் இதற்கு மறுப்பு தெரிவித்துவந்தனர். முதலில், வெமுலா யார் என்று தெரியாததால், ‘யார் அது விமலா எதுக்கு இப்போ திரையிடல்’ என்று கேள்வி எழுப்பினார்கள். பிறகு, இன்று மதியம் திரையிடக் கூடாது என்று முடிவாகத் தடை செய்துவிட்டார்கள். இறந்த ஒருவரைப் பற்றிய ஆவணப்படத்தை திரையிடுவதற்கு காவல்துறை எதற்கு இவ்வளவு பயப்பட வேண்டும்” என்ற கேள்வியைப் பல்வேறு தரப்பினர் எழுப்பினர். பொதுஇடமான புத்தகச் சந்தையில் திரையிடல் தடை செய்யப்பட்டாலும், சென்னையின் மற்ற இடங்களில் திட்டமிட்டதுபோல திரையிடல் நடைபெற்றது.\nசென்னை புத்தகக் கண்காட்சி 2019\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3665", "date_download": "2019-10-22T12:26:51Z", "digest": "sha1:AXH2LZ5PR7LF5AUXYEYBM4OINPU7BVRC", "length": 6216, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, அக்டோபர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உ��வு (தோட்டத்து நினைவுகள்)\nமுறைகேடு செய்ததாக புகார்: இங்கிலாந்து உள்துறை மந்திரி ராஜினாமா\nதிங்கள் 30 ஏப்ரல் 2018 13:02:39\nகுடியேற்ற விதிகளில் முறைகேடு செய்த புகாரில், இங்கிலாந்து உள்துறை மந்திரி ராஜினாமா செய்துள்ளார்.பிரிட்டன் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் தெரசா மே. இவரது அமைச்சரவையில் உள்துறை மந்திரியாக இருந்து வருபவர் ஆம்பர் ரூட். அண்மையில், இவர் மீது முறைகேடு புகார்கள் எழுந்தன. பிரிட்டனில் வசிப்பதற்கு சட்ட விரோதமான முறையில் குடியுரிமை அளித்தது தொடர்பான பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், முறைகேடு புகாரில் சிக்கிய உள்துறை மந்திரியான ஆம்பர் ரூட், தனது பதவியில் இருந்து நேற்று விலகினார். இதுதொடர்பாக, பிரதமர் தெரசா மேவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். கடிதத்தை பெற்றுக் கொண்ட பிரிட்டன் பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ஆம்பர் ரூட்டின் பதவி விலகல் கடிதத்தை பிரதமர் தெரசா மே ஏற்றுக் கொண்டுள்ளார் என தெரிவித்தனர்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/11/blog-post_27.html", "date_download": "2019-10-22T11:11:03Z", "digest": "sha1:TH2PVAO4GB545TJ2FTCHV2JWMVH55NK7", "length": 14921, "nlines": 427, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: தேர்தல் விளையாட்டும் நடைபெறும் கூத்துகளும்", "raw_content": "\nதேர்தல் விளையாட்டும் நடைபெறும் கூத்துகளும்\nவாயா போயா விளையாட்டும் -மேலும்\nஇட்டம் போல ஆடட்டும் -இனி\nLabels: தேர்தல் நடைமுறை மாற்றம் வருமா ஏக்கம் எதிரொலி கவிதை\nதேர்தலும் இனி விளையாட்டுதான் ஐயா\nஅவர்களுக்கு இது விளையாட்டு... நமக்கு பெரும்பாடு\nஅருமையாக இருக்கு புலவர் ஐயா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nகாந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட சாந்...\nஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்\nஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல் நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்ற...\nபட்டே அறிவது பட்டறிவு-எதையும் பகுத்து அறிவதும் ...\nதேர்தல் விளையாட்டும் நடைபெறும் கூத்துகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/68968-today-s-headlines-news.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T11:45:18Z", "digest": "sha1:5ZYSNQ67MD4FUQ23R7V2BPEIJ6JKY6QR", "length": 7288, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய முக்கியச் செய்திகள் சில... | Today's Headlines news", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில...\nவேலூரில் அனல் பறக்க நடைபெற்று வந்த தேர்தல் பரப்புரை ஓய்ந்தது. நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்.\nஈரான் சிறையில் உள்ள ஒரு தமிழர் உள்ளிட்ட 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில்.\nஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து இல்லை என, அம்மாநில ஆளுநர் விளக்கம்.\nகாஷ்மீரில் கல்லூரி விடுதிகளில் இருந்து மாணவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு.\nமும்பையிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் தொடரும் கனமழை.அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கும் என்பதால், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு. இதில் 20 பேர் உயிரிழப்பு. 40க்கும் மேற்பட்டோர் காயம்.\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட தந்தை, மகன்: தீயாக வந்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்\nஅமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 20 பேர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRelated Tags : முக்கிய செய்திகள் , இன்றைய செய்திகள் , Today's news , Cricket , India , இந்தியா , தமிழ்நாடு , கிரிக்கெட்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட தந்தை, மகன்: தீயாக வந்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்\nஅமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 20 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F-3", "date_download": "2019-10-22T11:16:33Z", "digest": "sha1:4T5CJECC44ZLMRJYDIXU7WHNH76CEAPK", "length": 5055, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "தேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதேனீ ���ளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி\nதேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி\nபயிற்சி நடக்கும் இடம் – மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா – கோபி\nபயிற்சி நடக்கும் நாள் – 15-12- 2016\nதொடர்பு கொள்ள – 04285241626\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பயிற்சி, மற்றவை\nஇயற்கை தாவர ஊக்கி தயாரித்தல் வீடியோ →\n← இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ithamizhachi.com/2019/04/20/nandri/", "date_download": "2019-10-22T12:43:33Z", "digest": "sha1:U5LG4E2FXAATUSMOS7AOGFN2TJIEXGTN", "length": 7445, "nlines": 47, "source_domain": "ithamizhachi.com", "title": "களம் முடிந்திருக்கிறது. பயணம் தொடர்கின்றது! - Thamizhachi Thangapandian", "raw_content": "\nகளம் முடிந்திருக்கிறது. பயணம் தொடர்கின்றது\nகளைப்பையும், சோர்வையும் மீறிய அன்பின் கதகதப்பு என் கைகளில்.\nமுத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆசியுடன், இந்த மாபெரும் வாய்ப்பினை எனக்களித்த கழகத் தலைவர் தளபதிக்கு மனமார்ந்த நன்றி\nஇந்தக் களத்தில் வெற்றியுடன் ‘உதய சூரியன்’ உதிக்க, தலைவர் தளபதி வெல்ல, என்னோடு உறுதுணையாக இருந்து, கடுமையாக உழைத்த நம் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பகுதிச்செயலாளர்கள், ஒன்றிய மற்றும் ஊராட்சி செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், கழகத்தின் அனைத்து அணியினர், கழக நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், கழகத்தொண்டர்கள், பிரச்சாரக் குழுவினர், கலைக் குழுவினர், தப்பாட்டக் கலைஞர்கள், கழகத்தின் செய்தித் தொடர்பாளர்கள், ‘மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ யில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், அணியினர் – தொண்டர்கள், அன்புத் தம்பி உதயநிதி ரசிகர் மன்றத்தினர், செய்திகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்த்த தொலைக்காட்சி, பத்திரிக்கை – ஊடக நண்பர்கள், தோழிகள், புகைப்படக்கலைஞர்கள், இணையத்திலும், சமூக வளைத்தளங்களிலும் பேராதரவு வழங்கிய நண்பர்களுக்கும் – கழக உடன்பிறப்புகளுக்கும், கட்சிகளைக் கடந்து இணையத்தில் அன்பும், ஆதரவும் பாராட்டிய அனைவருக்கும்,\nகுறிப்பாக – வழிநெடுகிலும் புன்னகை, பூத் தூவல், வரவேற்பு���் கோலங்கள், கையசைப்பு, கைகுலுக்கள், பூ மாலைகள், ஆலம் எடுத்தல், அன்பின் நிமித்தமான அணைப்புகள், பூங்கொத்து, மல்லிகைச் சரம், கண்ணாடி வளையல்கள், மஞ்சள் குங்குமத் திலகமிடல், திருநீறு பூசிய ஆசிகள், பிரார்த்தனை வாழ்த்துகள், புத்தகங்கள், ஒற்றை ரோஜாக்கள், கைவினைக் கலைஞர்களது ஓவியங்கள், குளிர் பானங்களும் இளநீரும் தந்த உபசரிப்புகள் என என்னைத் திக்கு முக்காடச் செய்த பொது மக்கள், கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும்,\nமிகக் குறிப்பாக – எனக்கு வாக்களித்த தென்சென்னைத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும்,\nநிறைவாக – தவறாமல் வாக்களித்துத் தங்களது ஜனநாயகக் கடமையினை நிறைவேற்றிய, தென்சென்னையின் அனைத்து வாக்காளப் பெருமக்களுக்கும்,\nஇந்தத் தேர்தல் களம் எனக்குத் தந்திருக்கின்ற முதல் பரிசு – பொதுமக்களின் நிபந்தனையற்ற அன்பு\nஅந்த பேரன்பின் பெருவெளியில் களைப்பை மீறிய நம்பிக்கைக் கனவுகளுடன் என்றும் மக்களோடு தொடர்கின்ற பயணத்தில்,\nபின் குறிப்பு – பொதுமக்கள், அடுக்குமனைநிர்வாகிகள், பகுதி மக்கள் கொடுத்த கோரிக்கைகள், சகோதரிகள் தனிப்பட்ட முறையில் என் கைகளில்கொடுத்த கடிதங்கள் – இவை அனைத்திற்கும் தனிப்பட்ட நன்றி\nஎன் மேல் தொகுதி மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கான அந்த அத்தாட்சிகளை வெகு கவனமாகப் பத்திரப் படுத்தியுள்ளேன்.\nநிழல் வெளியில் ஓர் ஆய்வுப் பயணம்\nதிரிக்கப்பட்ட, குளறுபடியான ஃபட்ஜெட் (Fudget) | மக்களவையில் கன்னிப்பேச்சு\nநிழல் வெளியில் ஓர் ஆய்வுப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/sweets-in-tamil/to-make-diwali-sweet-badusha-119101000059_1.html", "date_download": "2019-10-22T11:11:23Z", "digest": "sha1:6CPUXZECE66TXJOP6HPIRPW6NW7SJDTL", "length": 8917, "nlines": 112, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "தீபாவளி பலகாரம் பாதுஷா செய்ய...!!", "raw_content": "\nதீபாவளி பலகாரம் பாதுஷா செய்ய...\nநெய் - 1 மேஜைக்கரண்டி\nதயிர் - 3 மேஜைக்கரண்டி\nபேக்கிங் சோடா - 1/4 மேஜைக்கரண்டி\nஉப்பு - 1/4 மேஜைக்கரண்டி\nமைதா - 1 கப்\nசர்க்கரை - 1 1/4 கப்\nதண்ணீர் - 1/4 கப்\nஒரு பாத்திரத்தில் நெய் மற்றும் தயிரை அதனுடன் சேர்க்கவும் அதனுடன் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்க்கவும் நன்றாக கலக்கவும் அதனுடன் 1 கப் மைதா மாவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.\nகொஞ்சம் மாவை எடுத்து உங்கள் உள்ளங்கைகளால் தட்டையான பந்து மாதிரி தட்டிக் கொள்ளவும். நடுவி��் லேசாக அழுத்தி விடவும் பொரிப்பதற்கு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும் ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும். அவைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் குறைந்த தீயில் வைத்து பொரித்தெடுக்க வேண்டும்.\nஒரு பக்கம் பொரிந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு பொரிக்க வேண்டும் பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். பிறகு ஆற வைக்கவும் அதே நேரத்தில் அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரையை சேர்க்க வேண்டும் உடனே தண்ணீர் ஊற்றவும் சர்க்கரை நன்றாக கரையும் வரை 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும் பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.\nஇப்பொழுது பொரித்தெடுத்த பாதுஷாவை எடுத்து சர்க்கரை பாகுகில் ஊறவைக்க வேண்டும் - 15 நிமிடங்கள் ஊற வைக்கவும் பிறகு ஊறவைத்த பாதுஷாவை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற வைக்க வேண்டும் சர்க்கரை பாகு நன்றாக ஒட்டியதும் பாதுஷாவை பறிமாறவும்.\nகாதுவலி ஏற்படுவதற்கான காரணங்களும் அதனை சரிசெய்வதற்கான வழிகளும்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nநெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nஇனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்\n: தீபாவளி பலகார ஏற்பாடுகள் தீவிரம்\nதீபாவளி பலகாரம் வெல்ல அதிரசம் செய்முறை...\nசுவை மிகுந்த பீட்ரூட் அல்வா செய்ய\nஅற்புத சுவையில் கேரட் அல்வா செய்ய...\nசுவையான பச்சரிசி பாயசம் எப்படி செய்வது...\nஇரத்தத்தை சுத்தப்படுத்த சில ஆரோக்கிய குறிப்புக்கள்..\nஇயற்கையான முறையில் தோல் சுருக்கங்களை நீங்க செய்யும் அழகு குறிப்புகள்....\nசருமத்தை பொலிவோடு வைத்துக்கொள்ள உதவும் ஓட்ஸ் ஃபேஸ் ஸ்கரப்\nடெங்கு வைரஸை பரப்பும் கொசுவை ஒழிக்க செய்யவேண்டியவை...\nமருத்துவ குணம் மிகுந்த மூலிகைகளும் அதன் பயன்களும்...\nஅடுத்த கட்டுரையில் மருத்துவ பயன்கள் கொண்ட வேப்ப எண்ணெய்...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajan-chellappa-the-minister-of-it-pw0qgq", "date_download": "2019-10-22T11:09:11Z", "digest": "sha1:HJMEOUHZFQU72LDYS6HVT732SWKCJ4HK", "length": 12071, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அடம்பிடிக்கும் ராஜன் செல்லப்பா... விட்டுக் கொடுக்காத எடப்பாடி... அதிமுகவில் நிகழப்போகும் அடுத்த பரபரப்பு..!", "raw_content": "\nஅடம்பிடிக்கும் ராஜன் செல்லப்பா... விட்டுக் கொடுக்காத எடப்பாடி... அதிமுகவில் நிகழப்போகும் அடுத்த பரபரப்பு..\nராமநாதபுரம் மாவட்ட அமைச்சர் மணிகண்டனிம் பதவி பறிக்கப்பட்டதால் அந்த அமைச்சர் பதவியை தனக்கு கொடுக்க வேண்டும் என ராஜன் செல்லப்பா தலைமையிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.\nராமநாதபுரம் மாவட்ட அமைச்சர் மணிகண்டனிம் பதவி பறிக்கப்பட்டதால் அந்த அமைச்சர் பதவியை தனக்கு கொடுக்க வேண்டும் என ராஜன் செல்லப்பா தலைமையிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.\nஅண்ணன் எப்போது எழுந்திருப்பான், திண்ணை எப்போது காலியாகும் என்கிற கதையாக இருக்கிறது ராஜன் செல்லப்பாவின் நிலைமை. மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ராஜன் செல்லப்பா. அதிமுகவின் சீனியர். ஜெயலலிதா இருக்கும்போதே, தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என ஆர்வமாக காத்திருந்தார். ஏமாற்றமே மிஞ்சியது. இடையில் வந்த எடப்பாடி பழனிசாமியாவது பதவி கொடுப்பார் எனக் காத்திருந்தார். மீண்டும் ஏமாற்றமே நிலவியது.\nஇதையும் படிங்க:- மு.க.ஸ்டாலினிடம் சீட்டு வாங்கி எம்.பி.,யாகி பாஜகவின் சங்கியாகி விட்ட வைகோ... பொளேர் குற்றச்சாட்டு..\nஇதனால் ஏற்பட்ட விரக்தியால் டி.டி.வி.தினகரன் அணிக்கு அவர் மாறுவார் என கூறப்பட்டது. அடுத்து ஒற்றைத் தலைமை அஸ்திரத்தை ஏவிப்பார்த்தார். எடப்பாடி அசையவே இல்லை. இதற்கு மதுரை பகுதியை சேர்ந்த அமைச்சர்களான செல்லூர் ராஜுவும், ஆர்.பி. உதயகுமாரும் தான் காரணம் என புலம்பியபடியே இருந்து வருகிறார்.\nதற்போது மணிகண்டனின் அமைச்சர் பதவி பதவி பறி போனதால், மீண்டும் தனக்கு அமைச்சர் பதவி தரவேண்டும் என்று ராஜன் செல்லப்பா தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளாராம். ஏற்கனவே பாலகிருஷ்ண ரெட்டியின் அமைச்சர் பதவி போனபோதே அதை பெற தீவிரம் காட்டி வந்தார். கிடைக்கவில்லை.\nஇதையும் படிங்க:- ’உங்க சங்காத்தமே வேண்டாம்...’ இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு..\nஇப்போது தென்மாவட்ட அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால், தனக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும் எனக் கேட்டு வருகிறாராம். ஆனால், மணிகண்டன் வகித்த துறையை தனது அரசியல் எதிரியான அமைச்சர் உதயகுமாரிடம் கொடுத்து விட்டார்கள். அதை தனக்கு கொடுக்க வேண்டும் என தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறாராம் ராஜன் செல்லப்பா. தராதபட்சத்தில் மீண்டும் பரபரப்பாக எதையாவது பேசி குட்டையை குழப்பவும் தயாராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றனர்.\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ��� கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2019/04/13/", "date_download": "2019-10-22T11:12:18Z", "digest": "sha1:N72Q3AUHZADN2YW35LUTGFDAPAJIXDZQ", "length": 18699, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of April 13, 2019: Daily and Latest News archives sitemap of April 13, 2019 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2019 04 13\nயாருக்கு வாக்களிக்கக் கூடாதுனு நாங்கள் முடிவு செய்துட்டோம்.. கமலுக்கு அனிதா அண்ணன் பதில்\nநீட் தேர்வைப் பத்தி மட்டும் நீங்க பேசாதீங்க ப. சிதம்பரம்.. அனிதாவின் சகோதரர் அதிரடி\nஊழியர்கள் வராததால் 5 தொகுதிகளில் தபால் வாக்குகள் ஒரு மணி நேரம் தாமதமாக தொடக்கம்\nமழமழன்னு மா.சு.. மளமள முடியுடன் ஒரு தம்பி.. கலகலக்க வைத்த அக்கரைக்கு இக்கரை பச்சை\nநீட் வேண்டுமா.. வேண்டாமா.. இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18- ப.சிதம்பரம்\nதுக்க வீட்ல போய் பிரச்சினை என்னன்னு கேட்க முடியுமா.. அப்படிதான் இருக்கு தென் சென்னை.. ஷெரின் வேதனை\nஅடடே.. களத்தில் குதித்த அடுத்த வாரிசு.. தமிழச்சிக்கு ஆதரவாக வீடு வீடாக மகள் பிரச்சாரம்\nமூக்குத்தியில் பிட் வப்பாங்கன்னு சொன்னியே.. ஓட்டு மெஷின் தப்பு செய்யாதுன்னு நாங்க நம்பனும்.. சீமான்\nநான் கிளம்ப மாட்டேன்.. காரில் உட்கார்ந்து கொண்டு பிடிவாதம் பிடித்த நல்லகண்ணு.. வியந்த அதிகாரிகள்\n4 தொகுதி இடைத் தேர்தல்.. திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.. 2 மாஜி அமைச்சர்களுக்கு சீட்\nமக்களே நம்புங்க.. விஜயகாந்த் கண்டிப்பா பிரச்சாரத்திற்கு வருவாராம்.. சொல்கிறார் பிரேமலதா\n\"ஆன்டி இந்தியன்\" சொல்லை கேட்டு டிவியை உடைத்த கமல் ஹாசனுக்கு ஒரு திறந்த மடல்\nமுடியலண்ணே.. முடியலை.. அடிக்கிற வெயிலைப் பார்த்தா தமிழ்நாடு தனியா சுத்துது போல #வெயில்\nகமல் போட்ட 2வது வீடியோ.. மய்யத்தின் முதல் உறுதிமொழி என்ன தெரியுமா\nசரசரவென விலகி வரும் தொண்டர்கள்.. நேராக கடலூருக்கு கிளம்பி போன ராமதாஸ்.. அவசர ஆலோசனை\n46 வயதான நடிகர் ஜே.கே. ரித்தீஷ் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்\nஅமமுக பிரச்சாரத்தில் 'சசிகலா' படம் மிஸ்ஸிங்.. காணும் இடமெல்லாம் டிடிவி தினகரன் படமே\nஅரசியல், சினிமாவில் கடுமையாக உழைத்தவர்.. உதவிக் கரம் நீட்டியவர் ரித்தீஷ்\nஎல்கேஜி படத்துல இப்படியெல்லாம் நடிச்சாரே.... மறக்க முடியுமா ரித்தீஷை\nகுஷ்பு மேல இத்தனை பேருக்கு பாசமா.. காங். ஆட்சியிலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று அட்வைஸ்\nஎன்னிடமும், கருணாநிதியிடமும் அளப்பரிய அன்பு காட்டியவர் ரித்தீஷ்: ஸ்டாலின் இரங்கல்\nசின்னய்யாவை எதிர்த்து ஓட்டு கேட்டுட்டு உயிரோட போய்ருவியா.. மிரட்டுகிறார்கள்.. வேல்முருகன் புகார்\nபனை ஓலையா.. பானை ஓலையா.. டங் ஸ்லிப் ஆன ஸ்டாலின்.. நெட்டிசன்கள் கலாய்\nநதி நீர் இணைப்பு.. ரஜினியின் பாராட்டை பாஜக ஆதரவாக எடுத்துக் கொள்ளலாமா\nராகுலை போல் தென்னிந்தியாவில் போட்டியிடாதது ஏன் .. பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பு விளக்கம்\nமுஸ்லீம்கள் எனக்கு ஓட்டு போட்டாக வேண்டும்.. போட்டால்தான்.. பிரச்சாரத்தில் டீல் பேசிய மேனகா காந்தி\nஜாலியன் வாலாபாக் படுகொலை.. 100வது ஆண்டு நினைவுநாள்.. ராகுல் நேரில் அஞ்சலி.. மோடி டுவிட்டரில் அஞ்சலி\nதிறமைக்கு பஞ்சமாம்.. மத்திய அரசு இணை செயலாளர்களாக 9 தனியார் நிறுவன ஊழியர்கள் நியமனம்\nதிரும்ப எலெக்சன் வையுங்க... மோடியின் கிளிப்பிள்ளை தேர்தல் ஆணையம்... டெல்லியில் நாயுடு பகீர்\nஜாலியன்வாலா பாக் நினைவு தினம்.. ரூ 100 நாணயத்தை வெளியிட்ட ரிசர்வ் வங்கி\nஆலைகளுக்கு சீல்வைக்க எதிர்ப்பு... போலீசை கொடூரமாக தாக்கிய மக்கள்.. டெல்லியில் போர்க்களம்\nஏம்மா.. இன்னுமா பெயர் வைக்கலை.. பாப்பா உன் பேர் என்ன.. சோபிகா.. உதயநிதி பிரச்சாரத்தில் கலகல\nதள்ளுப்பா நான் அயர்ன் பண்றேன்.. ஓட்டு போட்ரணும்..இல்லாட்டி துணியில் ஓட்டை போட்ருவேன்.. மன்சூர் நச்\nகருணாநிதி மறைந்த போது நடந்தவற்றை சொல்லி... கதறி அழுத உதயநிதி ஸ்டாலின்\nஇந்தியாவிலேயே இலவச மின்சாரம் கொடுக்கும் அரசு நாங்கதான் ... மார்தட்டும் முதல்வர் பழனிச்சாமி\nஉ..பி.யில் 30 பேரின் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' நாய்.. சிலிண்டர் வெடித்து சாவு\nகொய்யால.. ரெண்டு பேரும் சேர்ந்து பித்தலாட்டமா பண்றீங்க.. வச்சு செஞ்ச நெட்டிசன்கள்\nஅன்புள்ள அப்பா, அம்மாவுக்கு.. மறக்காம ஓட்டு போட்ருங்க.. இப்படிக்கு உங்களோட செல்ல பாப்பா\nபிரதமர் மோடி, கொள்ளை அடிப்பவர்களை, ஊழல் செய்பவர்களை காப்பாற்றும் களவாணி... ஸ்டாலின்\nசித்ராபௌர்ணமி, அட்சய திருதியை, சித்திரை மாதத்தில் முக்கிய நாட்கள் என்னென்ன இருக்கு தெரியுமா\nசித்திரை மாத ராசி பலன்கள் 2019: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள் பரிகாரங்கள்\nவிகாரி தமிழ் புத்தாண்டு 2019-20: தனுசு ராசிக்காரர்களே... கடன் கொடுக்காதீங்க திரும்ப வராது\n4.3 கோடி லைக்ஸ்.. உலகின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவராக மோடி.. 2ம் இடத்தில் டிரம்ப்\nபிள்ளையாரப்பா.. வைத்திலிங்கம் ஜெயிக்கணும்.. மொட்டை போட்ட காங்கிரஸ் நிர்வாகி\nதோல்வி பயத்தால் ஜாதி கலவரத்தை பாமக தூண்டிவிடுகிறது.. இந்திய கம்யூனிஸ்ட்\nசேலத்தில் கறிக்கடை வியாபாரி வெட்டிக் கொலை.. கள்ளக்காதலியின் உறவினர்கள் வெறிச்செயல்\nஅக்கா கேட்காமலே... தங்கச்சி கேட்டும் வேலைக்கு ஆகல...\nசின்ன கவுண்டர்... நாட்டாமை... இப்போ எஜமானும் வந்தாச்சுங்கோ....\nஎதிரில் உட்கார்ந்து.. பாதத்தை உள்ளங்கையில் தாங்கி.. நிமிர்ந்து பார்த்தாள் ஜனனி.. பேரானந்தம்\nநம்ம டிராமாவுக்கு இவ ஸ்கிரிப்ட் எழுதறாளே... விட்டா கிளைமேக்ஸும்...\nஆஹா.. இடைவெளி குறைஞ்சு நெருங்க ஆரம்பிச்சிருச்சுகளே.. அப்ப அடுத்து \"அது\" தானா\nஅங்க சுத்தி இங்க சுத்தி புருஷனுக்கே சூடு வைக்கறதா.. இப்படி துரத்தறாளே\nதிருட்டுத்தனம் செய்யும் எதிர்க்கட்சிகளை பிடிக்கும் காவலாளி நான்- மோடி\nதேனியில் மோடி.. பக்கத்து ஊரில் காலி குடங்களுடன் பெண்கள் நடு ரோட்டில் போராட்டம்\nஆஹா.. ஜெ. காலில் விழுந்தது போலவே... மோடி காலில் பொத் பொத்தென்று விழுந்த வேட்பாளர்கள்\nஆஹா.. மண்டை மேல கொண்டையை மறந்துட்டாரே வாரிசு அரசியலை ஒழிப்போம்.. தேனியில் முழங்கிய மோடி\nபழைய பிரியாணியை சூடு செய்து சாப்பிட்டதால் வந்த வினை.. அரக்கோணத்தில் 5 வயது சிறுமி பலி\nகடவுள் இருக்குனு நம்புகிறவர்கள் எங்களுக்கு ஓட்டு போடுங்க.. பிரேமலதா கோரிக்கை\nஅருண் விஜய்யின் 'குற்றம் 23' பட பாணியில்... 49 குழந்தைகளுக்கு 'அப்பா' ஆன டாக்டர்\n'இந்த’ பீச்சில் செல்பி எடுத்தால் மரண தண்டனை.. மிரட்டும் தாய்லாந்து அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/03/blog-post_28.html", "date_download": "2019-10-22T12:18:39Z", "digest": "sha1:67VO4YAMBIIBQ7EXWL2KNM3YAJJN722I", "length": 43892, "nlines": 795, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: தீ வெச்சு எரிச்சுடுவேன்..ஜாக்கிரதை", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிருப்பூரில் பனியன் கம்பெனிகள் ஏராளம். பெரிய கம்பெனிகளில் செக்யூரிட்டி, அலுவலக கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும். ஆனல் சிறிய கம்பெனிகளில் ��வை ஏதும் அதிக அளவில் இருக்காது.\nஅதில் ஒன்று, வேலை நேரத்தில் பணியாளர்களை, வெளிஆட்கள் சந்திப்பது என்பது சிறிய கம்பெனிகளில் சாத்தியமான நிகழ்வு.\nநண்பரின் நிறுவனத்திற்கு ஒருநாள் மதியம் சென்றுவிட்டு,பின்னர் வெளியே கிளம்பினேன். தரைத்தளம்,முதல் தளம் கொண்டது அக் கட்டிடம். வெளியே ஒரு நடுத்தர வயது திடகாத்திரமான, பெண் ஒருவர் , முதல் தளத்தில் உள்ள பெண் வேலையாளை பார்க்க வந்திருக்கிறார்.\nஅவர் கீழே நின்று கொண்டு, “என்னடா இது,கட்டிடத்தை இப்படி கட்டி வச்சிருக்காங்க.. நம்மால மேலவேற ஏறமுடியாதே..மூச்சு வாங்குமே..அந்தப்பெண்ணை கீழ இறங்கி வரச்சொல்லு..” என்று உயரே பார்த்து சப்தமிட்டுக் கொண்டு இருந்தார்...\nஇது நான் வெளியே கிளம்பிய தருணத்தில் கவனித்தது.\nதிரும்ப மாலைவேளையில் நண்பரின் கம்பெனிக்கு சென்றேன். அவர் முதல்தளத்தின் மொட்டைமாடியில் தண்ணீர் தொட்டியில் ஏற்பட்ட கசிவை சரிசெய்யும் பணியில் ப்ளம்பருடன் ஈடுபட்டிருந்தார்.\nகொஞ்சநேரம் கழித்து, கீழிருந்து மேனேஜர், ஒரு பெண், முதலாளியை கட்டாயம் பார்க்கவேண்டும் என வற்புறுத்தியதாக மேலேயே அழைத்து வந்துவிட்டார். அந்தப் பெண் மதியம் நான் பார்த்த அதே பெண். யாரும்மா, என்ன வேணும்\n“கீழ இருக்கிறவனை ஒழுங்கா இருக்கச் சொல்லு, யாரவன், வேலைக்கு இருக்கிரானா, வாடகைக்கு இருக்கிரானா, தொலச்சுப்போடுவேன், போலிஸ்ல புடிச்சு கொடுத்திருவேன், ..”என்று கத்த ஆரம்பித்துவிட்டார்.\n“சரிம்மா, என்ன என்று விசாரிக்கிறேன்” என நண்பர் சொல்லச்சொல்ல, “போலீசுக்கு போவேன்’\" என அந்த பெண் மீண்டும் சொல்ல, ”சரி போய்க்கோம்மா” என்று நண்பர் சொன்னார்.\nஅதற்கு அந்த பெண் ”தீ வைத்து எரிச்சிடுவேன், கம்பெனியே காணாமல்\nபோயிடும், ஜாக்கிரதை, அத்தனை பொருளையும் தீ வைத்து கொளுத்திவிடுவேன்” என்று சத்தமிட்டார்.\nஅருகில் இருந்த நான் அதிர்ந்தேன். நண்பரைப் பார்த்தேன்.\nகட்டிடத்தின் உரிமையாளரான நண்பரோ, சற்றும் அசராமல் ”எங்கே கடைசியாக சொன்னதை இன்னொருமுறை சொல்லு” என்றார்.\nஅந்தப்பெண் இந்த அணுகுமுறையை எதிர்பார்க்கவில்லை. ”என்னோடஇடத்தில் வந்து என் கட்டிடத்தையே தீ வைச்சிருவேன்னு சொல்றியா பொம்பளைங்கிறதால தப்பிச்சிட்ட,” என்று நண்பர் குரலை உயர்த்த அந்தப்பெண் சட்டென கீழிறங்கி சென்றுவிட்டார்.\nபின்னர் இதைப்பற்றி வ��சாரித்தேன். மதியம் அந்த பெண் சத்தமிட்டுக் கொண்டிருந்தபோது\nயாரைப் பார்க்க வந்தாரோ, அந்த பெண் பணியாளரிடம், உதவிமேனேஜர் அந்தப் பொம்பிளையை சற்று பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த விசயத்தை ஏடாகூடமாக அந்தப் பெண்ணிடம், இந்தப் பெண் பணியாளர்\nசொல்லிவிட்டார். அதனால்தான் மாலை அந்த சம்பவம் நடந்தது.\nஇப்போ சில கேள்விகள் எனக்குள்...\nஒருபெண், ஒரு நிறுவனத்தில் உள்ளே புகுந்து, கட்டிட உரிமையாளரிடமே தீ வைத்து விடுவேன் என மிரட்டியது திரைப்படத்தில் கூட வந்திருக்குமா என்பது சந்தேகமே.\nஇந்த பெண் இப்படி பேசுமுன் யோசித்துத்தான் பேசுகிறாரா\nபேசினால் அதன் பின் என்ன விளைவு வரும் என உணர்ந்தாரா\nமதியம் படி ஏறமுடியவில்லை என்றவர் இரண்டுமாடி ஏறியது எப்படி\nஒரு நிறுவனத்தில் வந்து ஒருவரை சந்திக்கவேண்டும் என்றால் சுய ஒழுங்கு இல்லாமல் இப்படி எப்படி நடந்துகொள்ளமுடிகிறது\nஇவரது குழந்தைகளை எப்படி வளர்த்துவார்\nஒருவேளை வருங்காலத்தில் மருமகள் எடுத்தால் அவளின் நிலை என்ன\nஇதில் இரண்டு மகளிர் குழுவுக்கு தலைவியாம். அந்த மகளிர் எப்படி மேம்படுவர்\nஒருவேளை ஏதேனும் அரசியல்’தொடர்பு’ இருந்தால்கூட இப்படியெல்லாம் நடந்து கொள்ளலாமா\nஇதன் தொடர்ச்சியாக இனிமேல் யாரும் அலுவலக நேரத்தில் சந்திக்க\nஅனுமதித்து இருந்ததை ரத்து செய்துவிட்டார் நண்பர். ”கொடுக்கிற சலுகைகளை\nஎப்படி தவறாக மாறி, நமக்கு இடைஞ்சலாகிறது பாருங்கள்” என்றார்.\nபெண் பணியாளரின் கூடாநட்பும், சாதரண விசயத்தை பெரிது படுத்திய குணமும், இதர தொழிலாளர்களுக்கும் இடைஞ்சலையே தந்தது.\nசாதரண விசயத்தை பெரிதுபடுத்தும் குணம் நம்மிடையே இருந்தால்\nதூரப்போடுவோமே. எல்லோருக்கும் நலமாக அமையும்\nLabels: சம்பவம், தீ, ஜாக்கிரதை\n//இதன் தொடர்ச்சியாக இனிமேல் யாரும் அலுவலக நேரத்தில் சந்திக்க\nஅனுமதித்து இருந்ததை ரத்து செய்துவிட்டார் நண்பர். ”கொடுக்கிற சலுகைகளை\nஎப்படி தவறாக மாறி, நமக்கு இடைஞ்சலாகிறது பாருங்கள்” என்றார்.//\nஅவர் இடம் கொடுத்தது அவருகே எதிராக அமைந்திருக்கிறது, உணர்ந்து கொண்டு\nஉங்கள் நண்பர் எடுத்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.\n//ஒருபெண், ஒரு நிறுவனத்தில் உள்ளே புகுந்து, கட்டிட உரிமையாளரிடமே தீ வைத்து விடுவேன் என மிரட்டியது திரைப்படத்தில் கூட வந்திரு���்குமா என்பது சந்தேகமே.//\nதவறு செய்பவர்களின் ஆண் பெண் என்றெல்லாம் பால் வேறுபாடு கிடையாது, தற்கொலை படையில் செயல்படும் பெண்களும் இருக்கிறார்கள். ஒரு படத்தில் \"சொர்ணாக்கா\"வை பார்த்திர்ப்பீர்கள்.\n//சாதரண விசயத்தை பெரிதுபடுத்தும் குணம் நம்மிடையே இருந்தால்\nதூரப்போடுவோமே. எல்லோருக்கும் நலமாக அமையும்\nமிகச் சரி, பிறர் தனது செயலை கவனிக்க வேண்டும், அல்லது தன்னை பலர் கவனிக்க வேண்டும் என்று எண்ணாதோர் சிறிய விசயத்தை பெரிதுபடுத்த மாட்டார்கள்\n\\\\தவறு செய்பவர்களின் ஆண் பெண் என்றெல்லாம் பால் வேறுபாடு கிடையாது,\\\\\nநான் இதுவரை ஆண்கள் அதிகமாகவும், பெண்கள் குறைவாகவும் பகிங்கிரமாக தவறு செய்வார்கள் என் நினைத்திருந்தேன்..\n|| தற்கொலை படையில் செயல்படும் பெண்களும் இருக்கிறார்கள்.||\nஇவர்கள் நோக்கம் பொதுவானதாக, அவர்களைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் மேற்கண்ட பெண்களுக்கு சாதரண, அற்ப காரணகளுக்காகவே இந்த சண்டை என நினைக்கிறேன்.தவிர்த்திருக்க வேண்டியது.\n\\\\ஒரு படத்தில் \"சொர்ணாக்கா\"வை பார்த்திர்ப்பீர்கள்.\\\\\nநிழல் நிஜமானதை அன்றுதான் பார்த்தேன்\nதமிளிஷ்ல வோட்டு போட்டதுக்கு மிக்க நன்றி\nஅப்படியே இந்த பதிவை படித்து பிடித்தல் வோட்ட போடுங்க\n//சாதரண விசயத்தை பெரிதுபடுத்தும் குணம் நம்மிடையே இருந்தால்\nதூரப்போடுவோமே. எல்லோருக்கும் நலமாக அமையும்//\nநண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு\nதான் பிறரால் கவனிக்க பட வேண்டும் என்பது சாதாரண மனித எண்ணம் தான், அதனால் என்னை பொறுத்தவரை தாழ்வு மனப்பான்மை உடைய மனிதர்களின் அகங்காரம் தான் இதை போன்ற செயல்களை செய்ய தூண்டுகிறது.\n\\\\பெண் பணியாளரின் கூடாநட்பும், சாதரண விசயத்தை பெரிது படுத்திய குணமும், இதர தொழிலாளர்களுக்கும் இடைஞ்சலையே தந்தது\\\\\nபொதுநல பார்வை இல்லாததே இதற்க்கு காரணம் என்பது என்னுடைய கருத்து.\nபதிவு சிறியதாக இருந்தாலும், சொல்ல வேண்டிய செய்தியை அழகாக சொல்லபட்டுள்ளது. மூர்த்தி சிறிதேனினும் கீர்த்தி பெரியது.\nவருக Suresh , கருத்துக்கு நன்றி\nதன்னை சுற்றி உள்ளவர்களின் நலனைப் பற்றி சிறிதும்\nகவலைப்படவில்லையே என்பதே என் ஆதங்கம்.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nஈர உதடுகளோடு உறவாட விருப்பமா\nஇடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா\nதைரியம் உள்ளவர்களிடம் சில கேள்விகள்....\nகேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா\nநான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே\nகடமையை செய்....... பலனை அனுபவிக்காதே\nகோவி,SP.VR. SUBBIAH,TBCD இவர்களுக்கு வந்த சங்கடங்க...\nமயிர் கூச்செரியச்செய்த திகில் படம்....\nசொன்னபடி கேளு, மக்கர் பண்ணாதே\nதும்மல கோட்டேசுவரராவும் எண்ணெய் கொப்பளித்தலும்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nஜென் கதையும் - ஜென் தத்துவமும்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu\nபுரட்சிவீரர் அஷ்பாகுல்லாகான் பிறந்தநாள் - 22 அக்டோபர்.\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் -1\nகொனார்க் சூரியன் கோவில் ( தொடர்ச்சி )\nBREXIT - சந்தையின் மிகை நடிப்பு\nஉங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று இதை செய்து பாருங்கள் | Jenma Natchathi...\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஇமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்- பகுதி 2\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஆசியா பசிபிக் பொருளாதாரச் சரக உடன்படிக்கை, RCEP\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 451\nசனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக்கூட்டு கண்டுபிடிப்பு\nலியனர்டோ டிகாப்ரியோ உலகின் தலைசிறந்த காலநிலை மாற்றப் போராளிகளில் ஒருவரான கதை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nசரஸ்வதி தியானம் - 11\n6001 - பிரதிவாதி பெயரில் உள்ள கிரைய பத்திரம் இல்லா நிலையது, செல்லத்தக்கது அல்ல, வாதியை கட்டுப்படுத்தாது, அ. வ. எண். 194 / 2012, DMC, ஆத்தூர், 10.04.2019, நன்றி ஐயா. கணேசன்\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/13012040/Near-Gayatharu-6-people-in-the-same-village-Jaundice.vpf", "date_download": "2019-10-22T11:51:14Z", "digest": "sha1:LAH3ZJROXH2OGKZEVBTEZK6ZKTB4XEVN", "length": 14091, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Gayatharu 6 people in the same village Jaundice Disease || கயத்தாறு அருகே ஒரே கிராமத்தில் 6 பேருக்கு மஞ்சள் காமாலை நோய் சுகாதார பணிகள் தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகயத்தாறு அருகே ஒரே கிராமத்தில் 6 பேருக்கு மஞ்சள் காமாலை நோய் சுகாதார பணிகள் தீவிரம் + \"||\" + Near Gayatharu 6 people in the same village Jaundice Disease\nகயத்தாறு அருகே ஒரே கிராமத்தில் 6 பேருக்கு மஞ்சள் காமாலை நோய் சுகாதார பணிகள் தீவிரம்\nகயத்தாறு அருகே ஒரே கிராமத்தில் 6 பேர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.\nபதிவு: அக்டோபர் 13, 2019 03:00 AM\nதூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து ஆத்திகுளம் கிராமத்தில் சுமார் 1,300 வீடுகள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆத்திகுளத்தைச் சேர்ந்த 6 பேர் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதையடுத்து கயத்தாறு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், டாக்டர் திலகவதி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று ஆத்திகுளம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தனர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினர். நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை கயத்தாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.\nமேலும் ஆத்திகுளம் கிராமத்தில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அங்குள்ள அனைத்து வாறுகாலையும் துப்புரவு பணியாளர்கள் தூர்வாரி, முழு தூய்மை பணியில் ஈடுபட்டனர். அங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது. மேலும் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து, குளோரின் பவுடர் கலந்த தண்ணீரை வினியோகம் செய்தனர்.\nபின்னர் வீடுதோறும் சென்று, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகளை மேற்கொண்டனர். கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், பஞ்சாயத்து செயலாளர் அய்யப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.\n1. கயத்தாறு அருகே வீட்டில் ���ளர்த்த சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 2 பேர் கைது\nகயத்தாறு அருகே வீட்டில் வளர்த்த சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 2 பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.\n2. கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயர் பலி 3 பேர் படுகாயம்\nகயத்தாறு அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.\n3. கயத்தாறு அருகே லாரி மீது கார் மோதல்; வியாபாரி உள்பட 6 பேர் படுகாயம்\nகயத்தாறு அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.\n4. கயத்தாறு அருகே மது குடித்ததை கண்டித்ததால் தகராறு: கருப்புக்கட்டி வியாபாரி வெட்டிக்கொலை இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு\nகயத்தாறு அருகே மது குடித்ததை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில், கருப்புக்கட்டி வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.\n5. கயத்தாறு அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு\nகயத்தாறு அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த ஆம்னி பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/oct/09/up-govt-remembers-farmers-only-in-ads-priyanka-gandhi-3250629.html", "date_download": "2019-10-22T10:50:30Z", "digest": "sha1:W5GYYNRE57XJ5I7MQ45ECKF7GWAJTAD2", "length": 9258, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nகடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை அரசு ஏமாற்றி வருகிறது: ப்ரியங்கா காந்தி காட்டம்\nBy Muthumari | Published on : 09th October 2019 03:03 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது என்று அம்மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தி வாத்ரா, முன்னதாக தேர்தலின்போது மட்டுமே கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். மற்றபடி, தேர்தல்களில் போட்டியிடுவதோ அல்லது கட்சியின் முக்கியப் பதவிகளில் இருந்ததோ கிடையாது.\nஇந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது முதல்முறையாக ப்ரியங்கா காந்திக்கு உ.பி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\nஇந்நிலையில், ப்ரியங்கா காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், 'உத்தரப் பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு கடன் தள்ளுபடி என்ற பெயரில் மாநிலத்தில் கடனில் தவிக்கும் விவசாயிகளை ஏமாற்றி வருவதாகவும், அதிக மழை காரணமாக ஏற்பட்ட பயிர் இழப்புக்கு விவசாயிகளுக்கு வழங்கவில்லை என்று பதிவிட்டுள்ளார்.\nமேலும், 'இந்த அரசு விவசாயிகளை பல வழிகளில் துன்புறுத்தி வருகிறது. கடன் தள்ளுபடி என்ற பெயரில் அவர்களை ஏமாற்றுவது மட்டுமின்றி மின்சாரக் கட்டணங்கள் என்ற பெயரில் அவர்களை சிறைகளில் தள்ளியது. வெள்ளம் மற்றும் மழை காரணமாக ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை. பாஜக அரசு இங்கு விளம்பரங்களில் மட்டுமே விவசாயிகளை நினைவில் வைத்துக்கொள்கிறது' என்று ப்ரியங்கா காந்தி ட்வீட்செய்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/oct/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3250197.html", "date_download": "2019-10-22T11:35:02Z", "digest": "sha1:RMEK5FGBLHA4KEYHXU6RUNXHIIJHY7FN", "length": 13441, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குலசேகரன்பட்டினத்தில் மகிசாசூர சம்ஹாரம்:லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nகுலசேகரன்பட்டினத்தில் மகிசாசூர சம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு\nBy DIN | Published on : 09th October 2019 12:21 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசூரசம்ஹாரத்தையொட்டி செவ்வாய்க்கிழமை காலையில் கடற்கரையில் திரண்டிருந்த பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.\nதூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவின் பத்தாம் நாளான செவ்வாய்க்கிழமை மகிசாசூரசம்ஹாரம் நடைபெற்றது.\nஇதில், தமிழகம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் ���ருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.\nஇந்தியாவிலேயே கா்நாடக மாநிலம், மைசூா் சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில்தான் தசரா திருவிழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.\nஇத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் 11 நாள்கள் நடைபெறும் தசரா திருவிழா, நிகழாண்டில் செப்.29 ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nதொடா்ந்து காப்பு அணிந்த பக்தா்கள் பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனா். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தசரா குழுவினா் வீதிகள் தோறும் கலைநிகழ்ச்சிகளை நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனா்.\nவிழாவையொட்டி தினமும் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.\nகோயில் கலையரங்கில் தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, பட்டிமன்றம், கிராமிய இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nவிழாவின் சிகர நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி திங்கள்கிழமை மாலையில் இருந்தே பல்வேறு வாகனங்களில் பக்தா்கள் குலசேகரன்பட்டினம் நோக்கி வரத் தொடங்கினா்.\nசெவ்வாய்க்கிழமை காலையில் உடன்குடி, குலசேகரன்பட்டினம் நகா் முழுவதும் பக்தா்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்பட்டது.\nபக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக பக்தா்கள், தசரா குழுவினா் செல்வதற்கு தனித்தனியாக பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.\nகுலசேகரன்பட்டினம் புறவழிச்சாலையின் அருகில் உள்ள தருவைக்குளம் முழுவதும் செவ்வாய்க்கிழமை காலையிலேயே வாகனங்களால் நிரம்பி காணப்பட்டது.\nஇத்திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை (அக்.8) காலை 6, 8 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், 10.30 மணிக்கு மகாஅபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.\nதொடா்ந்து இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரரேஸ்வரா் திருக்கோயில் முன்பாக எழுந்தருளி பல்வேறு வேடங்களில் வந்த மகிசாசூரனை சம்ஹாரம் செய்தாா். கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தா்கள் விண்ணத���ர தாயே முத்தாரம்மா, ஓம் காளி,ஜெய்காளி,வெற்றி அம்மனுக்கே என முழக்கமிட்டனா்.\nஇதையடுத்து கடற்கரை மேடை,சிதம்பரேஸ்வரா் திருக்கோயில், அபிஷேக மேடை, கோயில் கலையரங்கு ஆகிய இடங்களில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.\nபுதன்கிழமை (அக்.9) காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா புறப்படுவாா். மாலை 4 மணிக்கு அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் பக்தா்கள் காப்பு அவிழ்த்து தங்கள் வேடங்களை களைந்து விரதத்தை நிறைவு செய்வாா்கள். நள்ளிரவு 12 மணிக்கு சோ்க்கை அபிஷேகம் நடைபெறும்.\nவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் தி.பரஞ்ஜோதி, உதவி ஆணையா் சு.ரோஜாலி சுமதா, நிா்வாக அதிகாரி கே.பரமானந்தம் மற்றும் ஆலயப் பணியாளா்கள் செய்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/28404-3.html", "date_download": "2019-10-22T12:36:36Z", "digest": "sha1:3GXYYDUFNNBF7AQWJLD3FBMOJ2I4MMUK", "length": 12497, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: 75% உற்பத்தி பாதிப்பு | சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: 75% உற்பத்தி பாதிப்பு", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\nசுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: 75% உற்பத்தி பாதிப்பு\nகோல் இந்தியா நிறுவன பணியாளர்களின் வேலை நிறுத்தம் நேற்றும் தொடர்ந்தது. இதனால் 75 சதவீதத்துக்கும் மேல் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.\nமத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பணியாளர்களுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தார். இதில் கோல் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பட்டாச்சார்யா மற்றும் அமைச்சக உயரதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். கோல் இந்தியா வசம் இருக்கும் 438 சுரங்கங்களில் 290 சுரங்கங்கள் செயல்படவில்லை.\nகடந்த நாற்பது ஆண்டுகளில் இதுபோன்ற வேலை நிறுத்தம் நடைபெற்றதில்லை. இந்த வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் 100 அனல் மின் நிலையங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. உத்திரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநில அரசுகள் இந்த வேலை நிறுத்தம் தொடரும் பட்சத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளன.\nகோல் இந்தியாவேலை நிறுத்தம்மின் உற்பத்திநிலக்கரித் துறை அமைச்சர்பியூஷ் கோயல்\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம்...\nதென்னிந்திய சினிமாவிலிருந்து யாரும் அழைக்கப்படவில்லை; ஏன் இந்த பாரபட்சம்\nஜம்மு காஷ்மீர் விவகாரம்; மத்திய அரசின் சட்டத்தை நீக்கக் கோரி வழக்கு: விசாரணைக்கு...\n - அமேசான் நிறுவனர் அருகில் இருக்கும் போதே கேட்டு...\nநாங்கள் எங்கும் ஓடிவிடவில்லை: காணொலி வெளியிட்ட கல்கி சாமியார்\n'வெறித்தனம்' மற்றும் 'ரெளடி பேபி' பாடல்கள் இணையத்தில் சாதனை\nஇந்தியா – அமெரிக்கா இடையிலான எரிசக்தி வர்த்தகம் 1,000 கோடி டாலரை எட்டும்:...\nதிறமையான ஊழியர்களின் ராஜினாமாவை தடுக்க 5,000 பணியாளர்களுக்கு பதவி உயர்வு: விப்ரோ டெக்னாலஜிஸ்...\nவிரைவில் பிஎஸ்என்எல் சீரமைப்பு திட்டம் வெளியாகும்: தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தகவல்\nஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு தீவிரம் \nஅலட்சியம் காரணமாக பெண் நோயாளி மரணம்: அசாம் மருத்துவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nநாட்டில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும்: அமித் ஷா பேச்சு\n‘இந்தியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்’ : அமித் ஷா பேச்சுக்கு ஓவைசி...\nஅமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி: 60 முக்கிய அமெரிக்க எம்.பிக்கள் வருகை\nபோலி கஞ்சா வழக்கில் 160 நாள் சிறை: தமிழக அரசிடம் ரூ. 50 லட்சம் இழப்பீடு கேட்டு கேரள இளைஞர் வழக்கு\nசவுதி அரேபிய மன்னர் அப்துல்லா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/swedish/lesson-4773201040", "date_download": "2019-10-22T12:26:33Z", "digest": "sha1:UVYGXC4ND62C4MH7CQAFZOZ2ZIQ6E5UB", "length": 1946, "nlines": 85, "source_domain": "www.internetpolyglot.com", "title": "வாழ்க்கை, வயது - La vita, l`età | Lektionsdetaljer (Tamil - Italienska) - Internet Polyglot", "raw_content": "\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். La vita è breve. Imparate tutto sulle sue fasi, dalla nascita alla morte\n0 0 உயிர் வாழ்தல் vivo\n0 0 கருவுறுதல் fertilità\n0 0 பச்சைக் குழந்தை neonato\n0 0 பிறப்பது nascere\n0 0 பெற்றெடுப்பது partorire\n0 0 மரணித்தல் morto\n0 0 வயோதிகம் vecchio\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/makkal-needhi-maiam/", "date_download": "2019-10-22T12:24:48Z", "digest": "sha1:HA6KDR5SC3JTNOQE2JEVTDQD777CFJE2", "length": 6605, "nlines": 104, "source_domain": "chennaionline.com", "title": "Makkal Needhi Maiam – Chennaionline", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணியில் 16 வயது இளைஞருக்கு வாய்ப்பு\nஎன் கணவர் ஏன் ஓய்வு பெற வேண்டும் – பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் மனைவி கேள்வி\nமீண்டும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா\nஓராண்டை நிறைவு செய்த மக்கள் நீதி மய்யம் – அலுவலகத்தில் கமல் கொடி ஏற்றினார்\nநடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின்\nதி.மு.க-வை விமர்சித்த கமல்ஹாசனுக்கு வாகை சந்திரசேகர் கண்டனம்\nதி.மு.க. எம்.எல்.ஏ. வாகை சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெற்றிடம் என நினைத்து கட்சி தொடங்கி டுவிட்டர் கனவுகளில் மிதந்தபடி, அரசியல் செய்ய நினைக்கும் மக்கள் நீதி\nகமலின் மக்கள் நீதி மய்யம் இந்து விரோத அமைப்பு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்தும் கேரள அரசுக்கு எதிராக காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் கடும்\nசட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக 575 பேரை நியமித்த மக்கள் நீதி மய்யம் கட்சி\nகட்சியின் கட்டமைப்பினை வலுப்படுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஒப்புதலுடன் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 575 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு\n8 கிராமங்களை தத்தெடுத்த மக்கள் நீதி மய்யம்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‘‘மக்களுடனான பயணம்’’ என்ற பெயரில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நேற்று சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இன்றும், நாளையும் இந்த சுற்றுப்பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/cricket-news-updates/bangladesh-cricket-board-fines-players-for-female-guests-in-hotel-116120100009_1.html", "date_download": "2019-10-22T12:08:46Z", "digest": "sha1:QEU3I5VG3I3DW5OC4CAE7JBJV2QXZYDM", "length": 7450, "nlines": 98, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "கிரிக்கெட் வீரர்கள் அழகிகளுடன் உல்லாசம்: வரலாறு காணாத அபராதம்!", "raw_content": "\nகிரிக்கெட் வீரர்கள் அழகிகளுடன் உல்லாசம்: வரலாறு காணாத அபராதம்\nகிரிக்கெட் வீரர்கள் அழகிகளுடன் உல்லாசம்: வரலாறு காணாத அபராதம்\nவியாழன், 1 டிசம்பர் 2016 (11:11 IST)\nஅழகிகளை ஹோட்டல் அறைக்கு வரவழைத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்ததாக இரண்டு வங்கதேச வீரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்து அவர்களுக்கு மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது போல வங்கதேசத்திலும் வங்கதேச பிரீமியர் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடரில் வங்கதேச வீரர்கள் அல் அமீன் மற்றும் அமீன் ஹொசைன் ஆகிய இரண்டு வீரர்கள் தங்கள் ஹோட்டல் அறைக்கு அழகிகளை வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்து அறிந்த வங்கதேச கிரிக்கெட் சங்கம் இரண்டு வீரர்களுக்கும் 15000 அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்துள்ளது. இது மற்ற வீரர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் எச்சரித்துள்ளது.\nஎக்ஸ்ட்ரா நம்பர் நான் கேட்டேனா – ஆரம்பமே கங்குலிக்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால்\nபிசிசிஐ தலைவரானதால் ரூ.7 கோடி நஷ்டமடையும் கங்குலி\nஇதை பற்றி பிரதமர் மோடியிடம்தான் கேட்க வேண்டும்\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\n5 மைதானங்களில்தான் டெஸ்ட் போட்டிகள் நடக்கவேண்டும் – கோஹ்லி கருத்து \n’டெஸ்ட் மேட்ச் ’சின் போது குறட்டை விட்ட ’ஹெட்கோச் ’: நெட்டிசன்ஸ் கலகல ’மீம்ஸ்’ \n“ஓய்வு அறைக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த தோனி” வைரல் புகை���்படங்கள்\nஅடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்டுக்கள்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி\nநாளைக்கு ஆல் அவுட்தான்; தென் ஆப்பிரிக்காவை பந்தாடிய இந்தியா\nஅடுத்த கட்டுரையில் இதற்குதான் ஆட்டத்தை நான்கு நாட்களில் முடித்தார்களா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/world-news-in-tamil/australian-family-find-two-water-phythons-in-two-days-119100800069_1.html", "date_download": "2019-10-22T11:00:16Z", "digest": "sha1:7WRVK4UFCA5HONUKJEKBHRO36YLQ3ZZD", "length": 9160, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "பாத்ரூமுக்குள் புகுந்த பாம்பு; அந்த இடத்திலா பதுங்கியிருந்தது? – வைரலான புகைப்படம்!", "raw_content": "\nபாத்ரூமுக்குள் புகுந்த பாம்பு; அந்த இடத்திலா பதுங்கியிருந்தது\nசெவ்வாய், 8 அக்டோபர் 2019 (18:43 IST)\nஆஸ்திரேலியாவில் பாத்ரூமுக்குள் புகுந்த பாம்பு ஒன்று டாய்லெட் சின்க் உள்ளே பதுங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆஸ்திரேலியாவின் கேர்ன்ஸ் பகுதியில் வசித்து வருபவர் நிக்கோல் எரே. இவர் வழக்கம் போல் வேலை முடிந்து வீடு திரும்பியிருக்கிறார். அப்போது பாத்ரூமில் உள்ள டாய்லெட் சின்க்கில் கருப்பாக ஏதோ தெரிந்திருக்கிறது. தலையை நீட்டி வெளியே பார்த்த அது ஒரு நீர் மலைப்பாம்பு. அதை கண்டு அதிர்ந்த நிக்கோல் உடனே காணுயிர் மீட்பு குழுவுக்கு தகவல் அளித்திருக்கிறார். அவர்கள் வந்து அந்த பாம்பை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்.\nஆனால் பிரச்சினை அத்தோடு முடியவில்லை. அடுத்த நாள் நிக்கோலின் தங்கை அதே வீட்டில் உள்ள மற்றொரு பாத்ரூமிற்குள் சென்றபோது, அங்கே முகம் கழுவும் சின்க்கின் மேல் நீளமான நீர் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்திருக்கிறது. மீண்டும் காணுயிர் மீட்பு குழுவுக்கு தகவல் கொடுத்து அதை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். திடீரென பாத்ரூமிற்குள் காட்சி தரும் இந்த மலைப்பாம்புகள் எங்கிருந்து வருகின்றன என தெரியாமல் பயந்து போயிருக்கிறார்கள் நிக்கோல் குடும்பத்தினர்.\nஇனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்\nஅதிமுகவால் அரசியல் ஆலோசகரின் தொடர்பை முறிக்கும் கமல்\nசரியும் ஜியோவை மொத்தமாய் சரிக்கும் வோடபோன்\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nகருஞ்சீரகத்தின் மருத��துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nகுழந்தையை வைத்து பளு தூக்கி விளையாட்டு – வைரல் வீடியோவால் பெண்ணுக்கு சிறை\nவீதி பாடகரின் கிதாருக்கு மயங்கிய பூனை குட்டிகள்.. வைரல் வீடியோ\nஐ.நா அமைதி தூதர்களை வேட்டையாடும் மாலி போராளிகள்\n’குட்டி யானை’யை காப்பாற்ற முயன்ற 5 யானைகள் பலி' \nஇராக் அரசுக்கு எதிராகக் களமிறங்கிய மக்கள்: இணைய சேவை முடக்கம், 70 பேர் பலி - என்ன நடக்கிறது\nகனமழை எதிரொலி: பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு\nமோடியும் சீன அதிபரும் தமிழகம் வந்ததற்கு யார் காரணம் தெரியுமா\nநீண்ட தூரம் பயணிக்கும் விமானம்: குவாண்டாஸ் நிறுவனத்தின் உலக சாதனைப் பயணம்\nடெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு – வேகமாக பரவிவரும் காய்ச்சலை தடுக்க கோரிக்கை\n5 வது மாநில அளவிலான இண்டர்நேஷனல் ககியோ குஷின் ஸ்கூல்ஸ் ஆப் கராத்தே போட்டி\nஅடுத்த கட்டுரையில் ரஜினி சொல்லாததை தைரியமாக சொல்லிய லதா ரஜினிகாந்த்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_25", "date_download": "2019-10-22T11:46:00Z", "digest": "sha1:GEVMTUI2RDE3IISEMJHMQQOU4GMATIKD", "length": 7487, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 25 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1533 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி ஆன் பொலினைத் தனது இரண்டாவது மனைவியாக இரகசியத் திருமணம் புரிந்து கொண்டார்.\n1971 – உகண்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து இடி அமீன் தலைவரானார். அடுத்த எட்டாண்டுகள் இவரது கடுமையான இராணுவ ஆட்சி இடம்பெற்றது.\n1971 – இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n1993 – கொட்டியாரக் குடாக் கடலில் மூதூர்-திருகோணமலை நகரங்களுக்கு இடையில் வந்த பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் அதிகமானோர் இறந்தனர்.\n1995 – யோசப் வாஸ் அடிகளார் (படம்) பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.\n1998 – கண்டியில் தலதா மாளிகையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 25 பேர் படுகாயமடைந்தனர்.\n2005 – இந்தியாவின் மகாராட்டிராவில் கோவில் ஒன்றில் நெரிசலில் சிக்கி 258 பேர் உயிரிழந்தனர்.\nஅண்மைய நாட்கள்: சனவரி 24 – சனவரி 26 – சனவரி 27\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2019, 00:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E4%B8%80%E7%9B%B4", "date_download": "2019-10-22T12:23:07Z", "digest": "sha1:QO6YYDW2XFDHSLIOVWEIFTENEK4ZNTKU", "length": 4348, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "一直 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும்முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - continuous; continuously) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kushboo.html", "date_download": "2019-10-22T12:00:12Z", "digest": "sha1:T3M5AXCNVRY4S7WAST4EXVAZO42CTS3U", "length": 14761, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குஷ்பு பண மோசடி வழக்கு: | Kushboos cheating case to go for compromise? - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n32 min ago பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\n34 min ago மிரட்ட வரும் கேல் கடோட்… ‘ஒண்டர் உமன் 1984’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\n56 min ago அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\n1 hr ago அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\nFinance நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\nEducation சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nNews தீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTechnology ஹைபர்சோனிக�� ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஷ்பு பண மோசடி வழக்கு:\nரூ. 18 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்கை சமரச மையத்திற்கு அனுப்புவது குறித்து அரசு வக்கீலின் கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.\nநடிகை குஷ்பு மீது சமீபத்தில் மாத்யூ வர்கீஸ் என்பவர் பண மோசடி புகார் கூறினார். அதில், பெங்களூரில் குஷ்புவுக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பை விலைக்கு வாங்குவதற்காக குஷ்புவிடம் ரூ. 18 லட்சம் பணத்தைக் கொடுத்தேன்.\nஆனால் அவர் எனக்கு விற்காமல் வேறு ஒருவருக்கு விற்று விட்டார். பணத்தையும் அவர் திருப்பித் தரவில்லை என்று தனது புகாரில் கூறியிருந்தார் வர்கீஸ்.\nஇந்த நிலையில் இதுதொடர்பான புகாரை போலீஸார் பதிவு செய்ய மறுப்பதாகவும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வர்கீஸ்.\nஇந்த வழக்கு இன்று நீதிபதி கே.என்.பாஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்ேபாது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசன், இது சிவில் வழக்கு. கிரிமினல் வழக்காக இதை பதிவு செய்ய முடியாது என்றார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதி பாஷா, 2002ம் ஆண்டில் விற்பனை தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதால் சிவில் வழக்கும் தொடர முடியாது என்றார்.\nபின்னர் இந்த வழக்கை சமரச மையத்திற்கு அனுப்ப விரும்புகிறேன். இதுகுறித்து அரசுத் தரப்பு முடிவை அறிய விரும்புகிறேன் என்று கூறி வருகிற 9ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.\nவாவ்.. தல, தளபதி, தனுஷ் குறித்து ஒரு வோர்டில் நச் பதிலளித்த ஷாரூக் ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்\nஅட இவங்க எல்லாம் இன்ஜினியரிங் படிப்பு படிச்ச நடிகர்களா\nபதவிக்காக நான் ஆசைப்படவில்லை.. நடிகர் சங்கம் தேர்தல் குறித்து நடிகர் விஷால் மதுரையில் பேட்டி\nசினிமாவில் யாரை ஸ்டார் ஆக்கறதுன்னு தீர்மானிக்கறது ஜனங்கள் இல்லை....\nஹீரோயின்களுடன் டூயட் பாட ஆச��ப்படும் காமெடி நடிகர்... தெறித்து ஓடும் பெரிய பிரபல நடிகைகள்\nபணத்திற்காக அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் செய்ய ஒப்புக் கொண்ட நடிகர்கள், பாடகர்கள்\nபுல்வாமா எதிரொலி: இந்திய படங்களில் நடிக்க பாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை\nசந்திரபாபு முதல் யோகி பாபு வரை.. சென்னை பாஷை இன்னா ஷோக்கா கீதுபா\nசுதந்திர இந்தியாவுக்காக முழக்கமிட்ட தமிழ் நடிகர்கள்\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nநடிகராக வேண்டுமானால் டெவலப் பண்ண வேண்டியது 'பாடி'யை அல்ல ந...: மாஜி லவ்வர் பாய்\nகாதலிக்கு துரோகம் செய்கிறாரா ஹர்திக் பாண்டியா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு.. சந்தானத்துடன் இணைந்து நடிக்கும பழம் பெரும் நடிகை\n பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு\n“அய்யய்யோ அந்த ஹீரோயினா வேணவே வேணாம்.. ஆளை விடுங்கப்பா”.. தெறித்து ஓடும் இயக்குநர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/maddy-neethu-pairs-for-a-horror-movie.html", "date_download": "2019-10-22T10:54:56Z", "digest": "sha1:UQJCT7CGVFIHUTCSSRCIZY5NZY5G3TBT", "length": 17026, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீத்துவின் ஹாரர்! | Maddy-Neethu pairs for a horror Movie - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\njust now அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\n5 min ago ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\n22 min ago ஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. சட்டென கவர்ச்சிக்கு மாறிய நடிகை.. பெயரை தான் கெடுத்துக்க போறார்\n28 min ago ஹைகோர்ட் அதிரடி.. பிகில் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nNews மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்��� யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிச்சைக்காரி கேரக்டருக்குப் பொருத்தமில்லை என்று கூறி பாலாவால் நிராகரிக்கப்பட்ட பாலிவுட் புயல் நீத்து சந்திரா இப்போது மாதவன் மூலம் தமிழுக்கு என்ட்ரி ஆகிறார்.\nபாலிவுட் குளத்தில் ஏகப்பட்ட புதுமுகங்கள் நீந்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அழகு மீன்களில் ஒருவர்தான் நீத்து சந்திரா. டிராபிக் சிக்னல், கரம் மசாலா உள்ளிட்ட படங்களில் திறமை காட்டியுள்ளார். டிராபிக் சிக்னல் படத்தில் பிச்சைக்காரி கேரக்டரில் கலக்கியிருந்தார்.\nஇதைக் கேள்விப்பட்டுத்தான் தனது நான் கடவுள் படத்தில் பிச்சைக்கார நாயகியின் கேரக்டருக்கு இவர் பொருத்தமாக இருப்பாரா என்பதை அறிய தேனிக்கு வரவழைத்தார் பாலா.\nஅடடா, தமிழ்ப் பட வாய்ப்பு, அதிலும் பாலாவின் படமாச்சே என்று நீத்துவும் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து அங்கிருந்து மதுரைக்குப் பறந்து, மதுரையிலிருந்து காரில் தேனிக்கு ஓடினார்.\nஆனால் நீத்துவைப் பார்த்த மாத்திரத்திலேயே அதிருப்தியாகி விட்டாராம் பாலா. காரணம், நீத்துவின் வடக்கத்தி முகச் சாயல். இதனால் ஏமாற்றத்துடன் மும்பைக்குப் பேக்கப் ஆனார் நீத்து.\nஆனால் இப்போது சாக்லேட் பாய் மாதவனுடன் ஜோடி போடும் வாய்ப்பு நீத்துவைத் தேடி ஓடி வந்துள்ளது.\nமாதவனுக்கு சோதனை என்றால் ரொம்பப் பிடிக்கும். அதாவது பரீட்சார்த்த முயற்சிகளில் ஆர்வம் கொண்டவர். ரொமான்ஸ் மட்டுமே பண்ணத் தெரியும் என்று அவரைப் பற்றி பலரும் கூறிய போது சடாரென மின்னலே மூலம் அதிரடி நாயகனாகவும் மாறினார். ரன் படத்தில் தனது முரட்டுத்தனமான நடிப்பை வெளிக் காட்டினார்.\nஇப்போது ஒரு ஹாரர் படத்தில் நடிக்கவுள்ளார் மாதவன். படத்தின் பெயர் யாவரும் நலம். இதில்தான் நீத்து, மாதவனுடன் ஜோடி போடுகிறார்.\nசிம்புவை வைத்து அலை என்ற படத்தை இயக்கிய விக்ரம்தான் யாவரும் நலம் படத்தையும் இயக்கப் போகிறார். நவம்பர் 15ம் தேதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.\nமுதலில் இப்படத்தில் தர்மேந்திராவின் மகள் இஷா தியோல் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரை விட்டு விட்டு நீத்துவைப் பிடித்துள்ளனர்.\nபாலிவுட்டைக் கலக்கி வரும் சங்கர் -ஈசான் - லாய் இசையமைக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருளிலும் தனது கேமராவை அழகாக பேச வைக்கும் பி.சி.ஸ்ரீராம் கேமராவைக் கையாளுகிறார்.\nயாவரும் நலம் குறித்து விக்ரம் கூறுகையில், படம் பக்கா திரில்லராக இருக்கும். கோலிவுட்டை ஒரு திரில்லர் படம் பயமுறுத்தி ரொம்ப நாட்களாகிறது. இந்தப் படம் அந்தக் குறையைத் தீர்க்கும். அனைத்துத் தரப்பினரும் பார்த்து ரசிக்கும், வகையில் நிச்சயம் இப்படம் இருக்கும் என்றார்.\nபடத்தைப் பார்த்த பிறகும் அனைவரும் பயப்படாமல் நலமாக இருந்தால் சரித்தான்\nஎனக்கு விஜய் சேதுபதியுடன் டூயட் பாட ஆசை - ஜோதிகாவின் டூப் சாரா\nநானும் மொட்டை நீயும் மொட்டை… பாலிவுட் ஹீரோக்கள் மாறி மாறி வாழ்த்து\nஎன்ன கடைசியில் பாலா இவர் கூட படம் பண்ணுறாரா அதுவும் ரீமேக்.. கேட்டா ஆடி போயிடுவீங்க\nபாசத்திற்கு கட்டுப்பட்டு படம் இல்லாமல் பரிதாப நிலையில் பாலா\nKabir Singh Teaser: இதை யாராவது பாலாவுக்கு போட்டு காட்டுங்கப்பா\nவர்மா படத்தை மறுபடியும் முதலில் இருந்து இயக்கப் போவது யார் தெரியுமா\nVarmaa- என்னாது வர்மா கைவிடப்பட்டதா, சொல்லவே இல்லை: ஹீரோயின் அதிர்ச்சி\nVarmaa: விக்ரம் மகனின் முதல் படமே பிரச்சனையானதும் நல்லதாப் போச்சு\nVarmaa- எந்த ஊர்ல பிட்டு படம் எடுப்பவருக்கு தேசிய விருது கொடுக்கிறாங்களாம்\nVarmaa- கைவிடப்பட்ட வர்மா: பாலா என்ன சொல்கிறார்\nVarma: 'இது அர்ஜுன் ரெட்டியா இல்ல பிட்டுப்படமா'... பாலாவின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி\nபாலா படத்தில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை: ஆகாஷ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு.. சந்தானத்துடன் இணைந்து நடிக்கும பழம் பெரும் நடிகை\nநக்கலடித்தவர்கள் முகத்தில் கரி பூசிய அஸ்லாம் - ஜி டிவி சரிகமப சீசன் 2 டைட்டில் வென்று அசத்தல்\nதிரும்பவும் சிக்கலில் பிகில்.. பூக்கடை கதையால் பிரச்சினை.. விஜய் மன்னிப்பு கோராவிட்டால் போராட்டம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டு���் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/the-accidental-prime-minister-manmohan-singh-049591.html", "date_download": "2019-10-22T11:16:13Z", "digest": "sha1:EUV4MQLCZ6NC4F7EX56WTUIXIE6GKICK", "length": 14709, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்... மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படமாகிறது! | 'The Accidental Prime Minister' Manmohan Singh - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n12 min ago அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\n22 min ago அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\n27 min ago ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\n43 min ago ஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. சட்டென கவர்ச்சிக்கு மாறிய நடிகை.. பெயரை தான் கெடுத்துக்க போறார்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nNews \"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்... மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படமாகிறது\nமும்பை: பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை சுவாரஸ்யமாகப் படமாக்குவதில் பாலிவுட் முதலிடத்தில் நிற்கிறது.\nகாந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், இந்திரா காந்தி, பகத் சிங், சச்சின், டோணி என பல படங்களைக் கூறலாம். அந்த அளவுக்கு வேறு மொழிகளில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வருவதில்லை.\nஅந்த வரிசையில் இப்போது அடுத்த வாழ்க்கை வரலாற்றுப் படம் உருவாகிறது. அது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை.\nபடத்துக்குப் பெயர் தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர். மன்மோகன் சிங் தற்செயலாக பிரதமர் பதவிக்கு வ���்தவர் என்பதைக் குறிப்பிடும் தலைப்பு இது.\nரிசர்வ் வங்கி, உலக வங்கிகளில் தலைமைப் பொறுப்பில் இருந்த மன்மோகன் சிங்கை, நிதியமைச்சராக்கி நாட்டின் பொருளாதார இயல்பையே மாற்றினார் பிவி நரசிம்மராவ். அதன் பிறகு சோனியா காந்தி அவரை பிரதமர் பதவியில் அமர வைத்தார்.\nபத்தாண்டுகள் வலிமையான பிரதமராக அவர் ஆட்சி செய்தார். மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள், எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் தொகுப்பாக இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள்.\nமன்மோகன் சிங் வேடத்தில் நடிக்கப் போகிறவர் யார் தெரியுமா பாஜகவின் தீவிர ஆதரவு சினிமா பிரமுகரான அனுபம் கெர்.\nசுனில் போஹ்ரா தயாரிக்கும் இந்தப் படத்தை, விஜய் ரத்னாகர் குட்டெ இயக்குகிறார். ஹன்சல் மேத்தா எழுதிய The Accidental Prime Minister என்ற புத்தகத்தை தழுவி உருவாகும் படம் இது.\nபாக்ஸ் ஆபீஸில் மன்மோகன் சிங் பயோபிக்கை ஓரங்கட்டிய யூரி தாக்குதல் படம்\nமன்மோகன் சிங் வாழ்க்கை வரலாற்று படத்தை விளம்பரம் செய்யும் பாஜக: காரணம்...\nஅடப் பரிதாபமே.. மன்மோகன் சிங் வாழ்க்கையை படமாக எடுத்தவர் ஜிஎஸ்டி முறைகேட்டில் கைது\nசோனியா வேடத்தில் நடிக்க இந்தியாவில் ஆளே இல்லையா.. அங்கிருந்து வரும் நடிகை\n\"மன்மோகன் சிங்\" வைத்த பொளேர் கொட்டு.. இனியாவது திருந்துவாரா ராம் கோபால் வர்மா\nமன்மோகனுக்கும், தாய்லாந்து பிரதமருக்கும் என்ன வித்தியாசம்\nமன்மோகன் சிங்குக்கும் பிடித்த 'கொலவெறி'... தனுஷுக்கு பிரதமர் இல்லத்தில் விருந்து\nஅமீர்கான் தயாரித்த படத்தை ஆர்வத்துடன் பார்த்த பிரதமர்\nஅபிஷோக்-ஐஸ்வர்யாவுக்கு வெள்ளை மாளிகையில் விருந்து\nஸ்ரீதேவிகேர்ள் உமன் சூப்பர்ஸ்டார்: மயிலாக வந்து மக்களின் மனங்களின் நிறைந்தவர்\nரஜினி வாழ்க்கையைப் படமாக்கலாம்... ஆனால் பொருத்தமான நடிகர் கிடைப்பாரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு.. சந்தானத்துடன் இணைந்து நடிக்கும பழம் பெரும் நடிகை\nநக்கலடித்தவர்கள் முகத்தில் கரி பூசிய அஸ்லாம் - ஜி டிவி சரிகமப சீசன் 2 டைட்டில் வென்று அசத்தல்\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writervamumurali.wordpress.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-10-22T12:19:01Z", "digest": "sha1:EEF3TS5UCZMDQIOZO3PMVAIEGKLH75BO", "length": 7648, "nlines": 176, "source_domain": "writervamumurali.wordpress.com", "title": "மரபுக்கவிதை | வ.மு.முரளி", "raw_content": "எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்…\n08. விதி புதிதாய்ச் செய்திடுவோம்\n11. கலப்புத் திருமணம் செய்வீர்\n13. தமிழ்த் தாத்தா பஞ்சகம்\n14. கர்மவீரர் வழி நடப்போம்\n16. வாழ்க திலகர் நாமம்\n17. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்\n18. ஒரு பாவையின் முதல் பார்வை\n21. ஜய ஜய பவானி\n22. நாம் எல்லோரும் கிருஷ்ணன் தானே\n24. பொங்கல் நன்னாள் கவிதைகள்\n30. நல்ல காலம் பிறக்குது\n32. பட்டாசு வெடிப்போம் வாருங்கள்\n33. நதிநீர் முழுதும் நாட்டின் உடமை\n34. ராம மந்திரம் ஓது\n37. வீரத்துறவியின் விழுமிய பயணம்\nஇதற்குத்தான் நீட் தேர்வை எதிர்த்தார்களா\nவாமனனின் மூவடியே நமது அளவுகோல்\nநமது விஞ்ஞானிகளை அறிய, படத்தின் மீது சொடுக்குங்கள்...\nvamumurali on வெற்றி நிச்சயம்\nyarlpavanan on வெற்றி நிச்சயம்\nvamumurali on கிராமக் கோயில் பூசாரி\nMan Payanura Vendum on கிராமக் கோயில் பூசாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2016/05/blog-post.html", "date_download": "2019-10-22T12:21:35Z", "digest": "sha1:X4O6KHRRHM5NHWFDHAJEVCAQV3IYSSYI", "length": 35685, "nlines": 697, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: கிரிவலமும் நாய்க்குட்டியும்", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nசித்ரா பெளர்ணமி அன்று சென்னிமலை கிரிவலம் குடும்பத்தோடு செல்லும் வாய்ப்பு அமைந்தது. சுமார் 14 கி.மீ.. கிரிவலம் ஆரம்பித்த இரண்டாவது கி.மீல் சிறுகுன்று, அகலமான ரோடு, நாங்கள் நடந்து செல்கையில் எங்களுக்கு எதிர் திசையில் மேடான பகுதியில் ஒரு வயதான தம்பதியினர் சைக்கிளில் சிலிண்டர் வைத்து ஓட்ட வலுவில்லாமல், தள்ளிகொண்டு சென்று கொண்டு இருந்தனர். குட்டி நாய் ஒன்று சற்றே தளர்ந்த நடையில் பின் தொடர்ந்து கொண்டிருந்தது.. கூட வந்த மகள்களிடம் ”அங்கே பாருங்க ..அவர்கள் வளர்த்தும் நாய்க்குட்டி போல இருக்கிறது; எவ்வளவு அக்கறையாக பின் தொடர்கிறது பாருங்கள். குட்டியாய் இருந்தாலும் பாசம் பாருங்கள்..” என்று சொல்லிக்கொண்டே நடக்கிறேன்... நாய்க்குட்டியின் அ���கு ஈர்த்தது. என் மகள்கள் நாய்க்குட்டி கண்ணில் இருந்து மறையும் வரை திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்தனர்..\nஅந்த இடத்தில் ஒரே சமயத்தில் நான்கு வண்டிகள் வரும் அளவு ரோடு அகலம்… தொடர் போக்குவரத்தும் இருந்தது. பேசிக்கொண்டே நடக்கிறோம்.. 5 நிமிடம் நகர்ந்திருக்கும். காலுக்குள் ஏதோ புகுவது போன்ற உணர்வு குனிந்து பார்க்க அதே நாய்க்குட்டி..எங்களுக்கோ அதிர்ச்சி.. எங்களைத் தாண்டி செல்லும் எண்ணம் நாய்க்குட்டிக்கு இல்லை என்பது சட்டென புரிந்தது.. அது மட்டுமில்லை. இந்த நாய்க்குட்டி வளர்ப்பு நாய் அல்ல.. ஏதாவது உணவு கிடைக்குமா என்று அந்த வயதான தம்பதியினர் பின்னால் சுமார் ஒருகிமீக்கும் மேலாக தொடர்ந்து ஓடி வந்த தெரு நாய்க்குட்டி.\nஇப்போது எங்கள் பின்னால்.. கையில் எடுத்து மார்போடு அணைத்து கொண்டு நடக்க ஆரம்பித்தோம் மகள்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தார்கள், நாயைக்கண்டாலே எகிறிக்குதித்து ஓடும் அவர்களுக்கு மிகக் கிட்டத்தில் ஒரு நாய்க்குட்டி..தொட்டு இரசித்துக்கொண்டே “ எப்படி நாய்க்குட்டி நம்மைத் தேடிவந்து, கண்டுபிடித்து நம்முடனே வருகிறது “ என்ற கேள்வியும் எழுந்தது.. அதைப்பற்றி நாம் கொஞ்சம் முன்னாடி பேசிக்கொண்டும் சென்றோமல்லவா அந்த ஃபிரீக்வன்சிதான் அதை இழுத்திருக்கின்றது.. நம்மிடம் வந்துவிட்டது என்றேன்... ஆனால் 4 வழிப்பாதைக்கு சமமான ரோட்டில் அடிபடாமல் தாண்டிவந்து சுமார் 200 பேருக்கும் மேல் தாண்டி நம்மிடம் வந்து சேர்ந்தது. தற்செயல் என்றால் தற்செயல்தான்.. மற்றவர்களுக்கு களைப்படைந்த அந்த நாய்க்குட்டியை எடுத்து ஆதரிக்கத் தோன்றவில்லை..நமக்கு தோன்றுகிறது…அதனால் நம்மிடம் வந்து சேர்கிறது..இப்படி சரியான இடத்துக்கு வந்து சேர்வது என்பதுதான் இயற்கை விதி..\nஇப்படி பேசிக்கொண்டே நடந்ததில் அருகில் இருந்த சிற்றூர் வந்துவிட்டது.. கடையில் பிஸ்கட் பாக்கெட் வாங்கி, அதற்கு கையில் வைத்துக்கொண்டே, இன்னொரு கையில் உடைத்து வைக்க ஆவலுடன் உண்டது. பிஸ்கட் வாங்க நிற்கையில் அங்கே இருந்த கிராமத்து நாய்கள் இரண்டு இந்தக்குட்டியை பார்த்துவிட்டு உறுமத் தொடங்கின.. மறைத்தும் பலனில்லை.. அந்த எல்லையை விட்டு நகர்ந்தபின் அவைகள் அடங்கின.\nபிஸ்கட் சாப்பிட்டு முடித்த பின்னும் இறக்கி விடவே இல்லை.. ஏதாவது இடத்தில் இறக்கிவிட்டு வேறு நாய்கள் இதை கடித்த விட வாய்ப்புகள் அதிகம். செல்லும் வழியில் நீர்மோர் வழங்கப்பட ., ஒரு டம்ளர் வாங்கி கையில் வைத்துக்கொண்டே மீண்டும் நடந்தோம். கிராமத்தை விட்டு விலகி ஓரிரு வீடுகள் அமைந்திருந்த இடத்தை அடைந்தபோது, நாய்க்குட்டியை இறக்கிவிட்டு நீர்மோரை டம்ளரோடு வைக்க.. அரைடம்ளருக்கு மேல் குடித்துவிட்டு உற்சாகமாய் உடலை குலுக்கியபடி ஓட ஆரம்பித்தது.\nவீட்டுக்கு எடுத்துச்செல்ல மகள்கள் ஆவலாக இருந்தாலும் தொடர் பராமரிப்பில் இருக்கும் சிரமங்களை உணர்ந்து அங்கேயே விட்டு விட்டு கூட்டத்தில் கலந்தோம்.. அந்த நாய்க்குட்டி எங்களைத் தேடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்தது.\nதேவை உண்மையாய் இருக்கும்பட்சத்தில் இயற்கை அதை எவ்வழியிலேனும் தந்தே தீரும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு அத்தாட்சி\nLabels: நாய்க்குட்டி, விதி, வினை விளைவு, வேதாத்திரியம்\nபுதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .\nநமது தளத்தை பார்க்க Superdealcoupon\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nஜென் கதையும் - ஜென் தத்துவமும்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu\nபுரட்சிவீரர் அஷ்பாகுல்லாகான் பிறந்தநாள் - 22 அக்டோபர்.\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் -1\nகொனார்க் சூரியன் கோவில் ( தொடர்ச்சி )\nBREXIT - சந்தையின் மிகை நடிப்பு\nஉங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று இதை செய்து பாருங்கள் | Jenma Natchathi...\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஇமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்- பகுதி 2\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஆசியா பசிபிக் பொருளாதாரச் சரக உடன்படிக்கை, RCEP\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 451\nசனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக்கூட்டு கண்டுபிடிப்பு\nலியனர்டோ டிகாப்ரியோ உலகின் தலைசிறந்த காலநிலை மாற்றப் போராளிகளில் ஒருவரான கதை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nசரஸ்வதி தியானம் - 11\n6001 - பிரதிவாதி பெயரில் உள்ள கிரைய பத்திரம் இல்லா நிலையது, செல்லத்தக்கது அல்ல, வாதியை கட்டுப்படுத்தாது, அ. வ. எண். 194 / 2012, DMC, ஆத்தூர், 10.04.2019, நன்றி ஐயா. கணேசன்\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழ��ம் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-22T11:26:40Z", "digest": "sha1:XST6T5VNM3XDNQU6AIOAX242M6EIY5YE", "length": 5632, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிறப்பு விசாரணைப் பிரிவு | Virakesari.lk", "raw_content": "\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nமகாராணியாக மாற முயன்ற தாய்லாந்து மன்னரின் புதிய மனைவி- பதவிகள் அதிகாரங்கள் உடனடியாக பறிப்பு\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nநான் தொடர்ந்தும் போராடுவேன்- அமெரிக்க நீதிமன்ற அறிவிப்பின் பின்னர் அகிம்சா விக்கிரமதுங்க கருத்து\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nபுத்தளத்தில் 7633 பேர் பாதிப்பு\nமகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nகோத்தாபயவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்\nகாரைநகரில் குடும்பத்தலைவர் கொலை; இருவருக்கு தூக்கு தண்டனை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சிறப்பு விசாரணைப் பிரிவு\nசிறப்பு விசாரணைப் பிரிவில் கம்மன்பில\nபிவிதுறு ஹெலோ உறுமயவின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சிறப்பு விசாரணை பிரிவில் இன்று (16) ஆஜரானர...\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nதேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே\nநிஸ்ஸங்க சேனாதிபதியை நவம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு\nஇலங்கைக்கு பயண மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விடுத்த அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/ilayarajaa-is-my-all-time-favourite-composer-says-dhanush/", "date_download": "2019-10-22T10:49:59Z", "digest": "sha1:S7NY2LO5Q3CDOAM3KL7AQ663UXMM5ZXC", "length": 19025, "nlines": 125, "source_domain": "www.envazhi.com", "title": "ரஜினி, ஐஸ்வர்யா, இளையராஜா இசை….! – தனுஷ் மனம் திறந்த பேட்டி | என்வழி", "raw_content": "\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\n – தனுஷ் மனம் திறந்த பேட்டி\nரஜினி, ஐஸ்வர்யா, இளையராஜா இசை…. – தனுஷ் மனம் திறந்த பேட்டி\nஇளையராஜா இசையே எனக்கு எல்லாம் – தனுஷ் மனம் திறந்த பேட்டி\nஇசைஞானி இளையராஜாதான் என் வாழ்க்கையில் எல்லாம். அவர் என் ரத்தத்தில் இருக்கிறார், என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.\nஒளிவு மறைவின்றி பேசுவதில் இன்றைய இளம் நடிகர்களில் முதலிடம் தனுஷுக்குதான். மனதிலிருப்பதை பெரும்பாலும் அப்படியே கொட்டிவிடுவார் (சமயத்தில் அவருக்கு எதிராகவே இருந்தாலும்\nசமீபத்தில் அவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியின் முக்கிய பகுதிகளை இங்கே தருகிறோம். இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் தனிப்பட்ட விஷயங்களைக் கூட அதில் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிக��் தனுஷ்.\nஅடிப்படையில் ரொம்ப ஏழ்மையான குடும்பம் எங்களுடையது. என் இளமை மிகுந்த வறுமையில் கழிந்திருக்கிறது. நான் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் என் பெற்றோர் சென்னைக்கு வந்தனர். என் அப்பா ஒரு மில்லில் மாதம் ரூ 15 கூலிக்கு வேலை செய்தார். நான் செரலாக்ஸிலோ பாரக்ஸிலோ வளரவில்லை. அதிகபட்ச நல்ல உணவு அக்கம்பக்கத்து வீடுகளில் கொடுத்த தயிர்சாதம்தான். நானாவது பரவாயில்லை… என் அண்ணன் வெறும் தண்ணீரைக் குடித்து பசியைப் பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறார். அதனால் என் அம்மாவுக்கு இயல்பாகவே அவர் மீது பாசம் அதிகம். என் தந்தை அதற்குள் சினிமாவில் உதவி இயக்குநராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் இயக்குநராகவும் ஆகிவிட்டார். என்னுடைய 16வது வயதில் அவர் இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த நான்கு சிறுவர்களில் ஒருவர் கடைசி நேரத்தில் விலகிக் கொள்ள அந்த வேடத்தில் நடிக்க, 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என்னை கூட்டிவந்துவிட்டார்.\nமுதல் படம் வெளியாகி நன்றாக ஓடினாலும் கூட, என்னை ஒரு ஹீரோவாக யாரும் மதிக்கவில்லை. ஆனால் காதல் கொண்டேன் வந்தது. ஒரே நாளில் ஹீரோவாகிவிட்டேன்.\nஉங்கள் மனைவி ஐஸ்வர்யாவை சந்தித்தது பற்றி… ரஜினியின் மகள் என்பதால் அவரைக் காதலித்தீர்களா\nதனது மனைவி ஐஸ்வர்யா பற்றி அவர் கூறுகையில், “காதல் கொண்டேன் படத்தின் ப்ரிமியர் ஷோவின்போதுதான் ஐஸ்வர்யாவைச் சந்தித்தேன். இடைவேளையின் போது ஒருவருக்கொருவர் ஹாய் சொல்லிக் கொண்டோம். பின்னர் தியேட்டர் உரிமையாளர் என்னை ஐஸ்வர்யாவுக்கும் சௌந்தர்யாவுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் ஒரு நாள் ஐஸ்வர்யா எனக்கு ஒரு வாழ்த்தும் பூச்செண்டும் அனுப்பி வைத்திருந்தார். தொடர்பில் இருங்கள் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். நான் அதை சீரியஸாக எடுத்துக் கொண்டேன். இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த தொடர்பு எங்கள் திருமணத்தில் முடிந்தது.\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக மட்டும் நான் ஐஸ்வர்யாவைப் பார்க்கவில்லை. அவரது எளிமை எனக்குப் பிடிக்கும். நீங்கள் அவரது தந்தை (ரஜினி) எளிமையானவர் என்று நினைத்தால், ஐஸ்வர்யாவை ஒரு முறை சந்தியுங்கள். அவர் ரஜினி சாரைவிட 100 மடங்கு எளிமையானவர் என்பது புரியும். எல்லோரையும் அவர் ஒரே மாதிரி நடத்துவார். எளிதில் நட்பாகிவிடுவா���். அதேபோல அவரது சிக்கலான மனநிலையும் எனக்குப் பிடிக்கும். என் மகன்களுக்கு அவர் அருமையான தாய். மிகச் சிறப்பாக அவர்களை வளர்த்து வருகிறார்.\nநீங்கள் மரியான் மற்றும் ராஞ்ஜஹனா (அம்பிகாபதி) படங்களில் ஏ ஆர் ரஹ்மானுடன் இணைந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்\nஇதற்கு தனுஷ் அளித்த பதில், அவர் இளையராஜாவுக்கு எத்தனை பெரிய ரசிகர் என்பதை உணர வைத்துள்ளது.\n“இளையராஜாதான் எனக்கு ரொம்பப் பிடித்த இசையமைப்பாளர். அவர் இசைதான் எனக்கு தாலாட்டு. அவர் இசைதான் எனக்கு சாப்பாடு. இவர் இசைதான் என் இளமைப் பருவம். அவர் இசைதான் என் முதல் காதல். என் தோல்விகளிலும் அவர் இசைதான் துணை நின்றது… அவர் இசைதான் என் முதல் முத்தம்.. அவர் இசைதான் என் முதல் காதல் தோல்வி… அவர் இசைதான் என் வெற்றி… அவர் என் ரத்தத்தில் கலந்திருக்கிறார்\nPrevious Postதில்லு முல்லு ரீமேக்.. ரஜினியிடம் வாழ்த்துப் பெற்ற சிவா Next Postவாழ்க்கையில் எது மாறினாலும் நான் ரஜினி ரசிகன் என்பது மட்டும் மாறாது Next Postவாழ்க்கையில் எது மாறினாலும் நான் ரஜினி ரசிகன் என்பது மட்டும் மாறாது\nகாதுள்ள யாரும் மறக்க முடியாத பெயர் ‘பாடலாசிரியர் பஞ்சு அருணாச்சலம்’\nபிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் மரணம்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nDharani Kumar on வாக்குத் தந்தபடி க���ைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BFgummidipoondi%20to%20kanniyakumari", "date_download": "2019-10-22T12:24:17Z", "digest": "sha1:GP7HNZTF4PC35TS3M67G5UFLW5TGUXRK", "length": 7214, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் மனித சங்கிலி போராட்டம் கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரிgummidipoondi to kanniyakumari", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் மனித சங்கிலி போராட்டம் கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரிgummidipoondi to kanniyakumari\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 19/10/2019\nராணுவ கிராமங்களின் கதை - 15/02/2019\n18 ப்ளஸ்: அரசியல் பேசும் இளைஞர் கூட்டம் மாற்றத்தைச் சந்திக்குமா\nஇன்று - பறவை மனிதன் - 01/12/2018\nஇன்று - சிக்கலில் சிபிஐ - 24/10/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஇன்று இவர் - சென்னை உருவான கதை - 22/08/2018\nஇன்று இவர்: கலைஞரும்... இலக்கியமும்...- 08/08/2018\nஇன்று இவர் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி - 01/08/2018\nஇன்று இவர் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி - 02/08/2018\nவிஜய் செய்ததில் என்ன தவறு - இயக்குநர் பாரதிராஜா- 21/07/2018\nஇன்று இவர் - நிலா பயணம் - 17/07/2018\nகுகையில் 17 நாட்கள் - 14/07/2018\nஇன்று இவர் - முசோலினி - 28/04/2018\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 19/10/2019\nராணுவ கிராமங்களின் கதை - 15/02/2019\n18 ப்ளஸ்: அரசியல் பேசும் இளைஞர் கூட்டம் மாற்றத்தைச் சந்திக்குமா\nஇன்று - பறவை மனிதன் - 01/12/2018\nஇன்று - சிக்கலில் சிபிஐ - 24/10/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஇன்று இவர் - சென்னை உருவான கதை - 22/08/2018\nஇன்று இவர்: கலைஞரும்... இலக்கியமும்...- 08/08/2018\nஇன்று இவர் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி - 01/08/2018\nஇன்று இவர் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி - 02/08/2018\nவிஜய் செய்ததில் என்ன தவறு - இயக்குநர் பாரதிராஜா- 21/07/2018\nஇன்று இவர் - நிலா பயணம் - 17/07/2018\nகுகையில் 17 நாட்கள் - 14/07/2018\nஇன்று இவர் - முசோலினி - 28/04/2018\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2012/07/14/new-horizon-2/", "date_download": "2019-10-22T12:07:32Z", "digest": "sha1:CZ3XVQJZKQX2MR7JVD3QM7EBN27MYY6T", "length": 36434, "nlines": 143, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "2015 ஆண்டில் பரிதி மண்டலம் கடந்து புதுத் தொடுவான் உளவப் போகும் நாசாவின் நியூ ஹொரைசன் விண்கப்பல் ! | . . . . . நெ��்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\n2015 ஆண்டில் பரிதி மண்டலம் கடந்து புதுத் தொடுவான் உளவப் போகும் நாசாவின் நியூ ஹொரைசன் விண்கப்பல் \nபுளுடோ வுக்கும் அப்பால் பறந்து\nபரிதி மண்ட லத்தின் வேலி\nஇந்த சொற்பச் செலவு புறக்கோள் உளவு விண்வெளிக் குறித்திட்டம் வெற்றிக் கதை சொல்வது. நியூ ஹொரைஸன் விண்கப்பல் கூட்டுறவுக் குழுவினர் புளுடோ உளவு முயற்சியில் பெற்ற இரட்டை வெகுமதி இவை. முதலாவது பூதக்கோள் வியாழனைச் சுற்றி ஈர்ப்பு விசை உதவியால் புளுடோவின் உந்து வேகம் மிகைப்பாடு. இரண்டாவது பல மில்லியன் மைல்களுக்கு அப்பால் ஓய்வில் முடங்கிக் கிடக்கும் விண்கப்பலின் கருவிகள் சோதிப்பு இயக்க வெற்றி. அதாவது “ஓய்வு முடக்கப் பயண விஞ்ஞான முத்திரைச் சான்றிதழ்” (Certification of Hibernation Cruise Science). புளுடோவை நோக்கிப் பயணம் செய்வதில் பரிதிக் கோளப் பாதை நெடுவே என்னென்ன விந்தைகள் கண்டுபிடிக்கப் போகிறோம் என்று காத்திருக்கிறோம்.”\n“சூரிய மண்டலத்தின் தூசி உளவியான ( SDC – Student Dust Counter) கருவி விண்வெளித் தூசிகளை எண்ணித் தகவல் அனுப்பும். இந்தத் தகவல் பரிதிச் சூழ்வெளித் தூசி மய அடுக்கின் பண்பாடுகளை அறிய உதவும். அதன் மூலம் மற்ற பரிதி மண்டலப் புதிர்களையும், மர்மங்களையும் விஞ்ஞானிகள் விடுவிக்க முடியும்.”\n“சனிக்கோளுக்கு அப்பால் தீர சாதனை செய்த விண்வெளிக் கப்பல் சென்று 30 ஆண்டுகள் கடந்து, முதன்முதல் சூரிய மண்டலம் தாண்டிய வாயேஜர் 1 & 2 (Voyager 1 & 2) விண்ணுளவிகளுக்குப் பிறகு, தனித்துப் புளுடோ கோளை உளவ நியூ ஹொரைசன் விண்ணுளவி அனுப்பப் படுகிறது.”\n“இப்போது சூரிய ஒளிப்பிழம்பு புயல்களின் (Solar Wind Plasma) மூலம் வெளிப்படும், கனல் வீச்சுகளையும் (Solar Flares), கதிர் நிறை வீச்சுகளையும் (Coronal Mass Ejections) முன்பை விடக் கருவிகளின் மூலம் தெளிவாக நோக்கப் படுகிறது. சூரிய இயக்கங்கள் மிகை யாகும் இத்தருணத்தில் நியூ ஹொரைசன் விண்ணுளவியின் நவீன நுண்திறன் கருவிகள் பரிதி மண்டலத்தைக் கூர்ந்து நோக்குவது அவசியப் படுகிறது.”\n“பூதக்கோள் வியாழன் ஈர்ப்பாற்றல் சுழற்சி விசையை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டது எமது பயங்கரக் கனவுகளுக்கு அப்பாற் பட்டது. அது நமது புதுத் தொடுவான் வி���்கப்பல் தயாரிப்பை மெய்ப்படுத்தியதோடு 2015 ஆண்டில் புளுடோவை நெருங்கி விடும் நேரிய விரைவுப் பாதையில் திருப்பப் பட்டது. இதுவரைப் பிற விண்கப்பல்கள் புக முடியாத வியாழ மண்டலத்தைச் சீராக ஆராயப் புது யுக நவீனக் கருவிகளைக் கொண்டு போகும் அந்த விண்கப்பல் திருப்பம் ஓர் எதிர்பாராத நிகழ்ச்சியே மேலும் அப்பயணம் சூரிய மண்டலத்தின் மிகப் பெருங்கோள், அதன் துணைக் கோள்கள், வளையங்கள், சூழ்வெளியை ஆழ்ந்துளவித் தகவல் அனுப்பும் தகுதியும் கொண்டது.”\nஅலன் ஸ்டெர்ன், நியூ ஹொரைஸன் பிரதம ஆய்வாளர், நாசா தலைமையகம், வாஷிங்டன். டி.சி.\n“இதற்கு முன்பு விண்வெளித் தேடல்களில் காணாமல் விட்டவற்றை அறிவதற்குக் கவனமாகக் கருவிகளைத் தயார் செய்து மேற்பட்ட விஞ்ஞான நோக்கங்களுக்கு வழி வகுத்தோம். வியாழ மண்டலம் தொடர்ந்து மாறி வருகிறது. புதுத் தொடுவான் விண்கப்பல் மனத் துடிப்பு உண்டாக்கும் கண்டுபிடிப்புகளைக் காணச் சரியான காலத்தில் சரியான இடத்தில் பயணம் செய்துள்ளது.”\nஜெஃப்ரி மூர், வியாழக் கோள் ஆய்வுக்குழுத் தலைவர், நாசா அமெஸ் ஆய்வகம், காலிஃபோர்னியா\nநியூ ஹொரைஸன் ஓய்வு முடக்கக் கருவிகள் பயணத்தின் போது தூண்டிச் சோதிக்கப் பட்டன\n2006 ஜனவரி மாதம் புளுடோவை நோக்கிப் பயணம் துவங்கிய நியூ ஹொரைஸன் விண்வெளிக் கப்பல் பல மில்லியன் மைல் கடந்து 2015 ஜூலை 14 ஆம் தேதி புளுடோவின் ஈர்ப்பு வலையில் நழுவிச் சுற்ற ஆரம்பிக்கும் என்று நாசாவின் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார். தற்போது ஏறக்குறைய முக்கால் பங்கு தூரத்தைக் (22.65 AU) (1 AU = One Earth Distance from Sun] [One AU = 150 million Kms or 90 millian miles] கடந்து நியூ ஹொரைஸன் விண்கப்பல் புளுடோவை நெருங்க இன்னும் 8.76 AU தூரம் உள்ளது. விண்கப்பல் பயணத்தின் போது இடைத்தூரம் மில்லியன் கணக்கில் இருப்பதால் பல கருவிகள் தம் ஆயுளை நீடிக்க “ஓய்வு முடத்துவம்” [Hybernation ] செய்யப் படுகின்றன. இப்போது அப்படி உறங்கும் கருவிகள் எழுப்பப் பட்டு இயங்கப் பூமியிலிருந்து தூண்டப் பட்டன. இந்த விழிப்பு இயக்க நிலை 2013 ஜனவரி வரை நீடிக்கப் படும். அவை மீண்டும் இயங்கு நிலைக்கு மாறி அண்டவெளிச் சூழ்வெளியின் நிலைகளைப் பதிவு செய்யும்.\nசூரிய மண்டலம் அடக்கிக் கொண்டுள்ள பரிதிக் கோளம் [Heliosphere] என்பது, அதி வேகச் சூரியப் புயல் அடித்து உட்புறம் ஊதிய ஒரு வகையான பலூனே. தூரம் மிகையானதால் நியூ ஹொரைஸன் விண்���ப்பலின் மின்னியல் கருவிகள் நிறுத்த பட்டு பெரும்பாலும் ஓய்வு முடக்க உறக்கத்தில் தணிந்த உஷ்ணத்தில் பயணம் செய்கின்றன. அவ்விதம் நாசா செய்வதால் விண்கப்பல் கருவிகளின் ஆயுள் நீடிக்கப் படுகிறது. அதுபோல் விண்கப்பலைத் திசை திருப்பிச் செலுத்தும் உந்துவிசை ஏவிகளும் (Thrusters) தணிந்த நிலையில் இயங்கி வருகின்றன.\nமுதலில் திட்டமிடப் பட்ட நியூ ஹொரைஸன் ஒரே ஒரு கருவி [(SDC) Student Dust Counter in Heliosphere] மட்டும் இயங்கும் விண்கப்பலாய்த் தீர்மானிக்கப் பட்டது. அந்த SDC கருவியைத் தயாரித்தவர் கொலராடோ பல்கலைக் கழகத்தின் ஒரு மாணவரே. முதன்முதல் அகிலவெளி ஆழத்தில் பணி புரிய அனுப்பப் பட்ட உளவுக் கருவியே அது. ஓய்வு முடக்கத்தில் விண்கப்பல் பயணம் செய்யும் போது SDC கருவி சுயமாய் இயங்கிச் சூரிய மண்டலச் சூழ்வெளியில் தாக்கும் தூசிகளை எண்ணிக் கணக்கிட்டுப் பில்லியன் மைல் தூரத்தில் இருக்கும் பூமிக்கு அனுப்புகிறது. பரிதி மண்டலத்தின் அந்தத் தகவல் பிற சூரிய மண்டலத்தின் மர்மங்களை விடுவிக்க உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nவிண்கப்பல் கருவிகள் [SWAP -Solar Wind Around Pluto & PEPSSI – Pluto Energetic Particle Spectrometer Science Investigation] 1970 ஆண்டுகளில் அனுப்பப் பட்ட பயோனிர் 10 & 11, வாயேஜர் 1 & 2 கருவிகளை விட நவீனமானவை, சிறப்பானவை. இந்தக் கருவிகள் பயண வழியில் மிதக்கும் சூரிய கதிரியக்க மின்னியல் துகள்களை எண்ணிக் கணக்கிடும். விநாடிக்கு 500 கி.மீ. வேகத்தில் (விநாடிக்கு 1 மில்லியன் மைல் வேகம்) வீசும் பரிதியின் புரோட்டான் புயலில் மாதிரி எடுக்கும். 2012 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 80 நாட்கள் SDC, SWAP & PEPSSI ஆகிய மூன்று கருவிகளும் தகவல் பயிற்சியில் செம்மை யாகத் தகவல் அனுப்பியுள்ளன.\nபுதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோக்கு அப்பால் பயணம்\n1977 ஆம் ஆண்டில் அனுப்பிய இரட்டை வாயேஜர் -1 & -2 விண்கப்பல்களைப் பின்பற்றி 2006 ஜனவரி 19 இல் ஏவப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் (New Horizon Spaceship) முதன்முதல் புளுடோவைக் குறிவைத்து இப்போது பூதக்கோள் வியாழனையும், வளையக் கோள் சனியையும் தாண்டி முக்கால் தூரத்தைக் கடந்து விட்டது. 2007 பிப்ரவரி 28 இல் வியாழனைச் சுற்றி அதன் ஈர்ப்பாற்றால் உந்தி விண்கப்பல் வேகம் மிகையாகி (Jupiter Flyby Swing) புளுடோவுக்குச் செல்லும் நேரிய பாதையில் திருப்பப் பட்டது. அப்போது விண்கப்பல் வியாழக் கோளையும் அதன் துணைக் கோள் லோவையும் (Satellite Lo) புது யுக நவீ���க் கருவிகள் மூலம் புது விபரங்களை உளவி அனுப்பியது. நவீன வேக ராக்கெட் வசதிகள் அமைக்கப் பட்ட விண்கப்பல் வியாழனைக் குறுக்கிட 13 மாதங்கள் எடுத்துள்ளது. விரைவான வேகத்தில் செல்லும் புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோவை 2015 ஜூலை 14 ஆம் தேதியில் நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அத்துடன் பயணம் நிறுத்தம் அடையாது முதன்முறை விண்கப்பல் பனி அண்டங்கள் நிரம்பிய குயூப்பர் வளையத்தை (Kuiper Belt) நெருங்கி ஆராயும்.\n2006 ஜனவரி 19 ஆம் தேதி புதுத் தொடுவான் விண்கப்பல் பிளாரிடா கேப் கனாவரல் முனையிலிருந்து அட்லாஸ் -5 முதற்கட்ட ராக்கெட், சென்ட்டூர் இரண்டாம் கட்ட ராக்கெட், ஸ்டார் 48B மூன்றாம் கட்ட ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இதுவரை உந்தப்படாத ஓர் வேக ராக்கெட் விண்கப்பலாகக் கருதப்படுகிறது புதுத் தொடுவான். சின்னக் கோள் புளுடோவைக் குறிவைத்து ஏவப்பட்டாலும் திட்டப்படி அது பரிதி மண்டலத்தின் விளிம்பில் கியூப்பர் வளையத்தையும், வால்மீன்கள் வெளிவரும் ஓர்ட் முகில் கோளத்தையும் ஆராயப் போகிறது. விண்கப்பல் பின்பற்றும் வீதி ‘பரிதி-புவி விடுவிப்புப் பாதை’ (Earth -Solar Escape Trajectory). எனப்படுவது. விண்கப்பல் உந்தப்பட்ட வேகம் விநாடிக்கு 10 மைல் வீதம் (மணிக்கு 36,370 மைல் வேகம்) (16.3 கி.மீ/விநாடி) (மணிக்கு 58,500 கி.மீ வேகம்) என்று அறியப் படுகிறது. இந்த வேகத்தில் பயணம் செய்து பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றலில் முடுக்கப்பட்டு புளுடோவையும் அதன் துணைக்கோள் சேரனையும் (Charon) முதன்முதல் நெருங்கி ஆராயும். வியாழக் கோளையும் அதன் துணைக்கோள் லோவையும் (Lo) மெல்லிய வளையங்களையும் இதுவரை உளவிப் புதுத் தகவலை அனுப்பியுள்ளது. அடுத்து சனிக்கோளின் பாதையை 2008 ஜன் 8 ஆம் தேதி குறுக்கிட்டுக் கடந்து இப்போது யுரேனஸ் நெப்டியூன் கோள்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.\nபுதுத் தொடுவான் பயணத்தின் குறிக்கோள் என்ன \nபுதுத் தொடுவான் திட்டம் நிறைவேற 15 ஆண்டுகளுக்கு (2001–2016) ஒதுக்கிய நிதிச் செலவு 650 மில்லியன் டாலர். இச்செலவில் விண்கப்பல் கட்டமைப்பு, கருவிகள், ராக்கெட் ஏவல், திட்டக் கண்காணிப்பு, திட்ட இயக்கம், தகவல் ஆய்வுகள், விளம்பரம், பயிற்சி ஆகியவை அடங்கும். புதுத் தொடுவான் விண்கப்பல் குறைந்த எடையில் தயாரிப்பாகி வேகமாகச் செல்ல டிசைன் செய்யப்பட்டது. ஏவப்படும் போது விண் கப்பலின் எடை 478 கி.க��� (1054 பவுண்டு). புதுத் தொடுவான் திட்டமிட்ட போது புளுடோ பரிதி மண்டலத்தின் ஒரு கோளாகக் கருதப் பட்டிருந்தது. சமீபத்தில் அது ஒரு குள்ளக் கோள் (Dwarf Planet) என்று அகில வானியல் ஐக்கியப் பேரவை உறுப்பினரால் (International Astronomical Union) புறக்கணிப்பானது. இதுவரை செய்த பயணத்தில் விண்கப்பல் பூதக்கோள் வியாழனையும், அதன் துணைக் கோளையும், சனிக் கோளையும் நவீனக் கருவிகளால் ஆராய்ந்துள்ளது.\nஅடுத்து 2011 மார்ச்சில் யுரேனஸ் கோள் பாதையைக் கடக்கும். அதற்கு அடுத்து 2014 ஆகஸ்டில் நெப்டியூன் கோள் வீதியைத் தாண்டும். 2015 இல் புளுடோவை நெருங்கியதும், அது புளுடோவையும் அதன் துணைக்கோள் சேரனையும் உளவித் தகவல் அனுப்பும். 2015 ஆண்டு ஜூலை 14 இல் புளுடோவைத் தாண்டிச் செல்லும் புதுத் தெடுவான் விண்கப்பல் 5 மாதங்கள் அதையும் அதன் துணைக்கோள் சேரனையும் ஆராயும். பிறகு சுமார் 100,000 எண்ணிக்கை யுள்ள குள்ளப் பனிக் கோள் அகிலத்தையும் (Icy Dwarf Worlds) பில்லியன் கணக்கில் இருக்கும் வான்மீன் மந்தை களையும் கொண்ட கியூப்பர் வளையத்தை (Kuiper Belt Globe) விளக்கமாக நோக்கும் \nபூதக்கோள் வியாழனில் விண்கப்பல் கண்டவை என்ன \nமுதன்முதலில் வியாழனை நோக்கிச் சென்ற கலிலியோ விண்ணுளவி ஆறு ஆண்டுகட்கு மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அதற்குப் பூமியால் இருதரம் ஈர்ப்பாற்றல் உந்தும், வெள்ளிக் கோளால் ஒருதர உந்தும் பெற்றது. அதற்குப் பிறகு சென்ற காஸ்ஸினி விண்ணுளவி வியாழனை அண்ட வெள்ளிக் கோளால் இருமுறை ஈர்ப்பாற்றல் உந்தும், ஒருமுறை பூமியால் ஈர்ப்பாற்றல் உந்தும் பெற்று 3 வருடங்கள் எடுத்தது. சனிக்கோளை நெருங்க மேலும் மூன்றரை ஆண்டுகளும் எடுத்தது. ஆனால் வேகமாக உந்தப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் பூமியிலிருந்து 13 மாதங்களில் (பிப்ரவரி 28, 2007) வியாழனை நெருங்கி ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் புரிந்தது. அடுத்து 15 மாதங்களில் (ஜூன் 8, 2008) சனிக்கோளைக் கடந்ததும் அடுத்தோர் வரலாற்றுச் சாதனையே.\nவியாழனையும் அதன் நான்கு துணைக் கோள்களையும் விண்கப்பல் நெருங்கும் போது, பூமியிலிருந்து விண்கப்பலின் நவீனக் கருவிகள் ஆராய இயக்கப் பட்டன. கலிலியோ விண்ணுளவி 2003 இல் ஓய்ந்த பிறகு அடுத்துப் புதுத் தொடுவான் 2007 இல் உளவி புதிய தகவலை அனுப்பியது. வியாழனில் நிறம் மாறிவரும் ‘செந்நிற வடுவில்’ (Jupiter’s Red Spot) எழும்பும் ஒலிவேகத்தை மிஞ்சும் சூறாவளியை (Supersonic Winds) அளந்து அதன் போக்கை மிக்க விளக்கமாகப் படம் எடுத்தது. 2005 ஆண்டுவரை செந்நிற வடுக்களில் ஒரு வெள்ளை நீள்வட்ட முகில் (White Oval Cloud) தெரிந்தது. மேலும் வியாழனின் மங்கிய வளையத்தைப் படம் பிடித்தது. அந்த வட்ட வளைய அமைப்பில் வெகு சமீபத்தில் உண்டான மூன்று தூசிக் கொத்துகளைப் (Clumps of Fine Dust Particles) படம் எடுத்தது.\nவியாழன் துணைக்கோளில் விண்கப்பல் கண்டவை என்ன \nபுதுத் தொடுவான் விண்கப்பலின் கூரிய காமிரா வியாழனின் எரிமலைத் துணைக்கோள் “லோவை” (Jupiter Moon Lo) சீரிய முறையில் முதன்முதல் ஆராய்ந்து தகவல் அனுப்பியது. விண்கப்பலின் தொலை நீட்சி உளவுக் காமிரா ‘லோர்ரி படம் பிடிப்பி’ (LORRI – Long Range Reconnaissance Imager) வாஸ்தர் எரிமலைப் புகை கொதித்தெழும் (Tvashtar Volcano) காட்சியை விளக்கமாகப் படம் பிடித்து அனுப்பியது. அதன் கோரப் புகை முகில் 200 மைல் (320 கி.மீ) உயரத்துக்கு எழுவதைக் காட்டியது. அத்துடன் புதிய இரண்டு எரிமலைகளின் எழுச்சிகளையும், 20 மேற்பட்ட தளவியல் மாறுபாடுகளையும் கண்டுபிடித்தது.\nபுதுத் தொடுவான் விண்கப்பல் பயணத்தில் இரண்டு முக்கிய விஞ்ஞானத் திட்டக் குறிக்கோள்கள் வெற்றி அடைந்தன. முதலாவது ஓர் அண்டக் கோளின் ஈர்ப்பாற்றலைப் பயன்படுத்தி எப்படி நெருங்கிச் சென்று வேகத்தை விரைவாக்குவது என்று பயிற்சி மூலம் செய்தறிந்தது. அதனால் விண்கப்பலின் வேகம் அதிகரித்துப் பயணக் காலம் குறைந்தது. இரண்டாவது வியாழனுக்கு அருகில் ஈர்ப்புச் சுழல்வீச்சைப் பயன் படுத்தியதால், பேரளவு சுற்றியக்கச் சக்தியை (Jupiter’s Orbital Energy) விண்கப்பல் களவாடிக் கொள்ள முடிகிறது என்பது அறியப் பட்டது. அவ்விதம் செய்ததில் பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றல் சுழற்சியால் (Gravitational Slingshot) விண் கப்பலின் வேகம் மணிக்கு 9000 மைல் (150000 கி.மீ/மணி) மிகையானது பூமி யிலிருந்து சமிக்கை அனுப்பி நாசா நிபுணர் புளுடோ கோளுக்குச் சீக்கிரம் செல்லும் வேகப் பாதையில் விண்கப்பலைத் திறமையாகத் திருப்பினர் பூமி யிலிருந்து சமிக்கை அனுப்பி நாசா நிபுணர் புளுடோ கோளுக்குச் சீக்கிரம் செல்லும் வேகப் பாதையில் விண்கப்பலைத் திறமையாகத் திருப்பினர் வியாழக்கோளின் ஈர்ப்பாற்றல் உந்துசக்தி களவாடப் படவில்லை யென்றால் விண்கப்பல் புளுடோவை அண்ட மூன்று ஆண்டுகள் இன்னும் அதிகமாய் எடுக்கும் \n6 thoughts on “2015 ஆண்டில் பரிதி மண்டலம் கடந்து புதுத் தொடுவான் உளவப் போகும் நாசாவின் நியூ ஹொரைசன் விண்கப்பல் \nநன்றி. மிகவும் அருமையான, தெளிவானக் கட்டுரை.\nபாராட்டுக்கு நன்றி நண்பர் சோம இளங்கோ.\nPingback: 2015 ஆண்டில் பரிதி மண்டலம் கடந்து புதுத் தொடுவான் உளவப் போகும் நியூ ஹொரைசன் விண்கப்பல் \nமிக தெளிவான கட்டுரை. நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/priyanka-chopra-surprises-nick-jonas-with-rose-and-a-kiss-at-his-concert-viral-video-119091800058_1.html", "date_download": "2019-10-22T11:51:19Z", "digest": "sha1:VCDKKEM5VYRYOYTOMMGKOYE77BNT4WD6", "length": 9642, "nlines": 105, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "மேடையில் கணவருக்கு சர்ப்ரைஸ் கிஸ் கொடுத்த ப்ரியங்கா சோப்ரா - வைரல் வீடியோ!", "raw_content": "\nமேடையில் கணவருக்கு சர்ப்ரைஸ் கிஸ் கொடுத்த ப்ரியங்கா சோப்ரா - வைரல் வீடியோ\nபுதன், 18 செப்டம்பர் 2019 (15:11 IST)\nஉலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.\nஇவர் கடந்த டிசம்பர் 1 ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது பிரியங்கா சோப்ரா நடித்துள்ள The Sky Is Pink படத்தை அண்மையில் டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிட்டனர். அப்போது ப்ரியங்காவிடம் எப்போது குழந்தை பெற்றுக்கொள்வீர்கள் என கேட்டதற்கு \"நிச்சயமாக கடவுள் எங்களை ஆசிர்வதித்தால்’ என்று கூறிய அவர், வீடு ஒன்றை வாங்கவேண்டும் அடுத்தது ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் இது இரண்டும் தற்போது செய்யவேண்டிய பட்டியலில் இருக்கிறது என கூறியிருந்தார்.\nஇந்நிலையில் கடந்த 16ம் தேதி தனது கணவர் நிக்ஜோன்ஸ் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது இசை நிகழ்ச்சி ஒன்றில் நிக் ஜோன்ஸின் பாடலை ரசிகர்கள் மெய்மறந்து ரசித்து கொண்டிருந்தனர். ஆனால், நிக் அப்போது மனைவி ப்ரியாவை சுத்தி முத்தி தேடி அவரது கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தது. உடனே திடீரென கையில் சிவப்பு ரோஜாவுடன் பிரியங்கா அங்கு தோன்ற பிரியங்காவை நோக்கி நடந்து வந்து , கீழே குனிந்து, இருவரும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினர். பின்னர் ரசிகர்களின் சத்தத்தால் அந்த அரங்கமே அதிர்ந்தது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபிரபல நடிகையை சீர���ித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nகஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அந்த காமெடி நடிகர் என்ன செய்கிறார்னு தெரியுமா\nநீயா நானாவுக்கு புது ஆங்கர் தேடனும்... ஹீரோவான கோபிநாத்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nநெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...\nஸ்டார் ஹோட்டல் உணவில் நெளிந்த புழுக்கள் – அதிர்ச்சியடைந்த மீரா சோப்ரா\nயூனிசெப் தூதர் : நடிகையை நீக்க கோரிய பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nபிரியங்கா சோப்ரா குறித்து ஐ.நாவுக்கு பாகிஸ்தான் எழுதிய கடிதம்..\n”அணு ஆயுத போரை தூண்டுகிறாரா பிரியங்கா சோப்ரா”: பாகிஸ்தான் பெண் குற்றச்சாட்டு\nகடலில் விழப்போன சர்ச்சை நடிகை: காப்பாற்றிய பாப் பாடகர்\nபுதிய சாதனையில் அஜித்தின் ‘வலிமை’ - ’தல வெறியன்ஸ்’ ஹேப்பி...\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தில் ’தேசிய விருது’ நடிகை\nவிஷாலின் ‘ஆக்சன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅஜித்தின் ‘வலிமை’ நாயகியாகும் திருமணமான இளம் நடிகை\n‘பாகுபலி’ திரைப்படத்திற்கு லண்டனில் கிடைத்த மிகப்பெரிய மரியாதை\nஅடுத்த கட்டுரையில் விஜய்க்கு ஜோடியான மாளவிகா மோகனன் – விஜய் 64 அப்டேட் \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2013/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/14", "date_download": "2019-10-22T12:58:13Z", "digest": "sha1:DMVFXBQ3YRY6CQ5TSSYVN2G6Z7542PHJ", "length": 4258, "nlines": 55, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2013/ஏப்ரல்/14\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2013/ஏப்ரல்/14 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்��� 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2013/ஏப்ரல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-22T12:54:55Z", "digest": "sha1:RM65HGYHYDMNW7ATRN7USBTLKIZRWKFA", "length": 10824, "nlines": 141, "source_domain": "ta.wikiquote.org", "title": "பிரெட்ரிக் எங்கெல்ஸ் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஎங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ, அங்கெல்லாம் பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும்.\nபிரடெரிக் எங்கெல்ஸ், ஒரு ஜெர்மானியர், மார்க்சிய மூலவர்களுள் ஒருவர், காரல் மார்க்சின் உயிர்த் தோழன், மார்க்சுடன் இனைந்து \"கம்யூனிஸ்ட்டுக் கட்சி அறிக்கை\" தயாரித்தவர். \"குடும்பம், தனிச்சொத்து, அரசுடமை: ஆகியவற்றின் தோற்றம்\", \"மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்\", \"கம்யூனிசக் கோட்பாடுகள்\" போன்ற பல புத்தகங்களை எழுதியவர். காரல் மார்க்சின் மூலதனம் நூலை, அவரின் மறைவுக்குப் பிறகு வெளிவரச் செய்தவர்.\nஎங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ, அங்கெல்லாம் பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும்.\nசகல செல்வத்தினுடைய தோற்றுவாயும் உழைப்பே. உழைப்புதான் மனிதனையே உருவாக்கியது.[1]\nமனிதனைத் தவிர மற்ற விலங்குகள் இயற்கையைத் தனது சுற்றுச் சார்புக்காக மட்டுமே பயன்படுத்துகின்றன. ஆனால் மனிதன் மட்டுமே தனது தேவைக்கு ஏற்றவாறு இயற்கையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறான். மணிதன் இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை மாற்றி அமைக்க முயற்சிக்கும் போது, மனிதனை இயற்கை திருப்பி அடிக்கிறது.[2]\nகம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் முன்னேற்றத்திற்கான சூழ்நிலைகள் பற்றிய அறிவாகும்.[3]\nதத்துவார்த்த சிந்தனைத் திறமைகளை வளர்த்துக் கொள்ள \"முந்தைய தத்துவ இயலைப் படித்து ஆராய்வதைத் தவிர வேறு விதமான வழிகள் இல்லை.\" [4]\nஉயிரினங்களின் வளர்ச்சி விதியையை டார்வின் கண்டறிந்ததைப் போல, மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டறிந்தார்.[5]\nஇயக்கம் இல்லாத பொருள் எங்குமே ஒருபோதும் இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது.\nஒரு பொருள் ஓய்வு நிலையில் உள்ளது சமநிலையில் உள்ளது என்பதெல்லாம் ஒப்பீட்டு அளவில்தான்.[6]\nமனித சிந்தனை வளர்ச்சியின் வரலாறு முழுவதிலும் ஊடுருவிச்செல்வதும் படிப்படியாக மனிதனின் மனத்தில் உணர்வைத் தோற்றுவிப்பதும் இயங்கியல் விதிகள்தாம்.[7]\nமுரண்பாடு எப்போது முடிவுக்கு வருகிறதோ அப்போது உயிர்ப்பு முடிந்து, மறைவு நிகழ்கிறது.[8]\n↑ மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம், பக்கம் 1\n↑ மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்.\n↑ மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள், தொகுதி 1, பக்கம் 139\n↑ \"இயற்கையின் இயக்க இயல்\" பக்கம் 75\n↑ மார்க்சின் உடல் அடக்கத்தின் போது ஆற்றிய உரை\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 18 ஏப்ரல் 2016, 13:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/editor-speaks/be-responsible-writing-comments-189640.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-22T11:34:48Z", "digest": "sha1:HJOTIPW5RIKPNIIVUAKU7CCTKUEL7WWP", "length": 16232, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தட்ஸ்தமிழில் கமெண்ட்ஸ்.. வாசகர்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள்... | Be responsible in Writing comments - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nMovies பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதட்ஸ்தமிழில் கமெண்ட்ஸ்.. வாசகர்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள்...\nதட்ஸ்தமிழ் இணையத்தளத்தின் மதிப்பு மிக்க வாசகர்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள்.\nதினந்தோறும் லட்சக்கணக்கானோரால் படித்து பயன்படுத்தப்படும் உங்கள் தட்ஸ்தமிழ் இணையத்தளத்தில் சிலர் தனிப்பட்ட நபர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை எழுதியும், ஜாதீய, மதரீதியான தாக்குதல்களைத் தொடுத்தும், தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் கமெண்ட்ஸ் எழுதுகின்றனர்.\nஎங்களால் முடிந்த அளவுக்கு தவறான கமெண்ட்ஸ்களை நீக்கி வருகிறோம். ஆனாலும் ஆயிரக்கணக்கில் வரும் கமெண்ட்ஸ்களை கண்காணிப்பது மிகவும் சிரமமான காரியமாகவே உள்ளது.\nஇதனால் இது போன்ற கமெண்ட்ஸ்களைத் தவிர்க்குமாறு நாம் அவ்வப்போது விடுக்கும் வேண்டுகோளை பலர் மதித்தாலும் சிலர் மதிக்காமல் தொடர்ந்து தவறான, பிறரை புண்படுத்தும் வகையில் எழுதி வருகின்றனர்.\nஇவர்கள் மீது இனி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறோம்.\nதமிழக சிபிசிஐடியின் சைபர் கிரைம் பிரிவுக்கு இந்த நபர்களது ஐபி அட்ரஸ் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். இதனால் ஏற்படும் சிக்கல்களுக்கு தவறான கமெண்ட்ஸ் எழுதுவோறே முழுக்க முழுக்க பொறுப்பாவர்.\nசைபர் கிரைம் பிரிவு கோரியபடி முதல்கட்டமாக 'தத்தாச்சாரியார்', 'PedoMo', 'siripporsangam', 'tamilan' உள்ளிட்டோரின் IP விவரங்கள் அந்தப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.\nஇந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் சைபர் கிரைம் பிரிவுக்கும் தட்ஸ்தமிழ் நிர்வாகம் முழு அளவில் துணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇனியாவது பிறரை எந்த வகையிலும் புண்படுத்தாமல் கமெண்ட்ஸ்களை எழுதுமாறு மீண்டும் கோரிக்கை வைக்கிறோம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாழ்வின் அத்தனை கட்டங்களையும் அனுபவிப்போம், மகிழ்வுடன் அசைபோடுவோம் #96\nசிக்கனில் புழு.. பதப்படுத்தப்பட்ட உணவு.. காசுக்கு காசும் போச்சு.. உடலுக்கு தீங்கும் வந்தாச்சு\nமெல்ல மெல்ல மரித்துப் போகும் மனிதம்.. விடிவு நம் கையில்\nபெண்களுக்கு அடுப்பங்கரையிலிருந்து இன்னும் விடுதலை கிடைக்கலையே\n.. சாருஹாசன் கருத்துக்கு வாசகர்கள் வேதனை\nஅதான் வேலை செய்வதை விட அதிகமாகவே சம்பாதிக்கிறாங்களே.. நடிகர்கள் குறித்து வாசகர்கள்\nநடிகர்கள் கட்சி தொடங்க கூடாது.. பிரகாஷ்ராஜ் கருத்து குறித்து உங்கள் கருத்து என்ன\nராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ... வாசகர்களுக்கு ஒரு சவால்\nகாற்றில் கரைந்த ஏழை ஞானியும், ஏழை அனிதாவும்... வாசகரின் கவிதை\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasipalan-19-05-2018/", "date_download": "2019-10-22T11:40:21Z", "digest": "sha1:RNNDF77ER3N3UTQUAD7AONGYVWODDFFL", "length": 16049, "nlines": 83, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய ராசிபலன் 19.05.2018", "raw_content": "\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\nஇடைத்தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு சதவீதம்\nநடிகர் விவேக் பதிவுக்கு பிரதமர் பதில்\nசர்ச்சையா பேசி கேஸ் வாங்குவது சீமானின் தேர்தல் யுக்தியா\nHome / ஆன்மிகம் / இன்றைய ராசிபலன் / இன்றைய ராசிபலன் 19.05.2018\nஅருள் May 19, 2018 இன்றைய ராசிபலன், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிபலன் 19.05.2018 160 Views\nமேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புது முடிவுகள்எடுப்பீர்கள். புதியவரின்நட்பால் உற்சாகமடைவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். நிம்மதியான நாள்.\nமிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லி கொண்டிருக்க வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். போராட்டமான நாள்.\nகடகம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டாம். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nசிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சிறப்பான நாள்.\nகன்னி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nதுலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். புத�� அத்தியாயம் தொடங்கும் நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களால் அன்பு தொல்லை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப்பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் விமர்சனங்கள் வரும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nதனுசு: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.\nகும்பம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள்பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nமீனம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.\nTags இன்றைய ராசிபலன் 19.05.2018\nPrevious மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nNext 104 பேருடன் நடுவானில் வெடித்துச் சிதறிய பயணிகள் விமானம்\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\n கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/tourist-place/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-22T12:25:32Z", "digest": "sha1:DVT25C6U6UDKUMBAB57APAS6URNCWPNO", "length": 7564, "nlines": 102, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "திருவரங்கம் கோயில் | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nவிஷ்ணுவின் எட்டு ஸ்வயம் வியாகத ஷேத்திரங்களுள் முதன்மை ஆனது ஸ்ரீரங்கம். 156 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோவில் 108 வைணவ திருத்தலங்களுள் முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும். இந்தக் கோவில் திருவரங்க திருப்பதி, பெரியகோவில், பூலோக வைகுண்டம் மற்றும் போக மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலைச் சுற்றி அரண் போன்ற சுற்றுச் சுவர்கள் உள்ளன. இங்கு கம்பீரமான பெரிய 21 கோபுரங்கள் உள்ளன. இது காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு நடுவே தீவு போல உள்ள நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த கோவில் சோழர்கள், சேராகள், பாண்டியர்கள், ஹோய்சாலர்கள், விஜயநகர அரசர்கள் மற்றும் மதுரை நாயக்கர்களின் ஆட்சியில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்தது\nதிருச்சிராப்பள்ளி பண்ணாட்டு விமான நிலையம்\nதிருச்சிராப்பள்ளி மத்தியப்பேருந்து நிலையத்தில் இருந்து திருவரங்கத்திற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவைகள் உள்ளன\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 21, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/149127-ignore-parties-dont-vote-director-gouthaman-angry-speech", "date_download": "2019-10-22T11:02:53Z", "digest": "sha1:CWMWVZ5X7TWEDRWSUGF3XLI7TF64HTM3", "length": 11835, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`கட்சிகளைப் புறக்கணியுங்கள்; ஓட்டுப் போடாதீர்கள்!- ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்தில் கௌதமன் பேச்சு | Ignore Parties Don't Vote - Director gouthaman angry Speech", "raw_content": "\n`கட்சிகளைப் புறக்கணியுங்கள்; ஓட்டுப் போடாதீர்கள்- ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்தில் கௌதமன் பேச்சு\n`கட்சிகளைப் புறக்கணியுங்கள்; ஓட்டுப் போடாதீர்கள்- ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்தில் கௌதமன் பேச்சு\n``நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துக்கட்சிகளையும் புறக்கணியுங்கள். யாருக்கும் ஓட்டுப் போடாதீர்கள்\" என்று ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் இயக்குநர் கெளதமன் கூறினார்.\nதிருவாரூர் மாவட்டம், திருக்காரவாசல் முதல் நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப்பட்டினம் வரை 474 சதுர கிலோமீட்டர் வரை ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுக்கலாம் என்று மத்திய அரசு டெண்டர் விட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் அருகே உள்ள திருக்காரவாசலில் கிராம மக்கள் மற்றும் விவசாயச் சங்கத்தினர் 12 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆதரவு தெரிவிப்பதற்காக இன்று காலை திரைப்பட இயக்குநர் கௌதமன், திருக்காரவாசல் காத்திருப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஅப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ஹைட்ரோ கார்பன் எடுக்கலாம் என்று அதிகாரவர்க்கம் டெண்டர் விட்டுள்ளது. ஆனால் எங்கள் மண்ணை, எங்கள் வளத்தை, எங்கள் மக்களை கேட்காமல் எங்கள் மக்களுடைய அனுமதியைப் பெறாமல் எப்படி இந்த டெண்டர் விடப்பட்டது. இந்த உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது\" என்று மத்திய அரசை கேள்வி எழுப்பினார்.\nதொடர்ந்து பேசிய கெளதமன், ``நாங்கள் முன்னாடி ஓட்டுப்போட்டுக் கோட்டைக்கு அனுப்பிய அதிகாரவர்க்கத்தோடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஹைட்ரோ கார்பன் உட்பட அனைத்துத் திட்டத்துக்கும் அடியோடு தடை விதித்திருந்தார். ஆனால் தற்போது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் தமிழ்நாடு அரசுக்குத் தெரிந்துதான் டெண்டர் விடப்பட்டதா, இல்லையா என்று உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்ன��ர்செல்வமும் மக்களுக்கு வெளிப்படையாகக் கூறவேண்டும்.\nஇது எங்களுடைய வாழ்விடம். எங்கள் வாழ்வை அழித்து எங்களை வளத்தைக் கொள்ளையடித்து இந்த நாடு வல்லரசாக வேண்டும் என்றால் அதற்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம். எங்கள் வாழ்க்கையை அழிக்கின்ற எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதை நாங்கள் போராடி எதிர்கொள்வோம். இந்த டெண்டரை வேதாந்த நிறுவனத்துக்கோ இல்லை, ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கோ மார்ச் மாதத்துக்குள் முடித்துக் கொடுப்பதாக முடிவு செய்திருக்கலாம். ஆனால் எங்கள் அனுமதி இல்லாமல், மக்கள் அனுமதி இல்லாமல் எங்க ஊருக்குள்ள எவர் வந்தாலும் நாங்கள் எமனாக நினைத்து அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு எங்கள் உயிரே போனாலும் அதை எதிர்த்து தடுத்து நிறுத்தக்கூடிய செயல்திட்டத்துடன் களம் இறங்குவோம். அந்த வலியை அந்த உறுதியை அந்தப் பெரும் கோபத்தை அதிகாரவர்க்கத்தினர் புரிந்துகொண்டால் அவர்களுக்கு நல்லது.\nஎங்கள் மக்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மக்களுக்கு இந்தத் திட்டம் வரவே வராது. எங்கள் மக்களோட ஒப்பந்தம் போடுங்க. எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒப்பந்தம் போடுங்க. அப்படி இல்லாது போனால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துக்கட்சிகளையும் புறக்கணியுங்கள். எவருக்கும் ஓட்டுப் போடாதீர்கள். ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகாரத் திட்டங்களை இந்த மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்று அனைத்துக் கட்சிகளும் எங்கள் மக்களோடு ஒப்பந்தம் போட்டால் மட்டுமே நாங்கள் தேர்தலில் ஓட்டுப் போடுவோம்.\nஇனியாவது தமிழினம் விழிப்படைந்தால் இந்தத் தமிழர் நிலமும் தமிழினமும் நிலைக்கும். இல்லையென்றால் இப்படி ஓர் இனம் இருந்தது என்று ஏதோ ஓர் இனம் நம்முடைய வரலாற்றைப் படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கிவிடும். அதனால் தமிழினம் தேவை என்றால் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைவிட ஆயிரம் மடங்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். உயிர் கொடுத்துப் போராட இளையதலைமுறை நிக்குது\" என ஆவேசத்துடன் கூறி முடித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4081", "date_download": "2019-10-22T11:54:56Z", "digest": "sha1:EACHJIUU4GAJQ6ADSBLKJIPAD3ZQ64UE", "length": 8837, "nlines": 91, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, அக்டோபர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅடுத்த பாக். பிரதமர் இம்ரான்கான் பதவியேற்பு \nபாகிஸ்தானில் ஜூலை 25-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலும் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்வா, பலுசிஸ்தான் மாகாண சட்டசபை தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் தலைவர் இம்ரான்கான்தான் அடுத்த பிதாமர் என்பது 95 சதவிகிதம் உறுதியான நிலையில் இம்ரான்கான் பிரதமராக பதவியேற்கும் பதவியேற்பு விழா முயற்சிகள் நடந்து வருவதாக செய்திகள் வந்துள்ளன.\nபாகிஸ்தானில் தேர்தலுக்கு முன்ப நடந்த மனித வெடிகுண்டு சம்பவதில் 70 பேர் பலியாகினர். மேலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 54 பேர் தொடர்ந்து பலியாகி பலி எண்ணிக்கை 124 ஆக இருந்தது. இறுதியில் பலி எண்ணிக்கை 133-ஐ தொட்டது இப்படி தேர்தலுக்கு முன்னரே பல தீவிரவாத சம்பவங்கள் நடைபெற்று பரபரப்பாக்கியது.\nஇந்தநிலையில், பலத்த ராணுவ பாதுகாப்புகளுடன் மொத்தம் 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதிளுக்கும் தேர்தல் முடிந்த பின் வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. தனி பெருபான்மைக்கு 130 இடங்கள் தேவை என்ற போதில் 119 இடங்களில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி முன்னிலையில் இருந்துவருகிறது.\nஆனால் ஆரம்பத்தில் ஏற்பட்டதொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியிடுவது தாமதமானது. பிறகு வெளியிடப்பட்ட முடிவு களில் தொடர்ந்து இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பல இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. அக்கட்சி 119 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 56 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 34 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. இஸ்லாமாபாத் தொகுதியில் நின்ற இம்ரான்கான் 92 ஆயிரத்து 891 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.\nஇதனால் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியே ஆட்சியை பிடிக்க போவது உறுதி அடுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்தான் என அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருக���வருகிறது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/01/blog-post_23.html", "date_download": "2019-10-22T12:26:51Z", "digest": "sha1:HY27Q7BKVQRGDRMAPZ47KLGUSN6JEZTC", "length": 30879, "nlines": 196, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: உண்மையான பகுத்தறிவுவாதி", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதனது அறிவுக்கும் புலன்களுக்கும் எட்டாதவற்றையும் தான் அறியாதவற்றையும் அவை இல்லவே இல்லை என்று அப்பட்டமாக மறுப்பவர்கள் இன்று தங்களைத் தாங்களே பகுத்தறிவாளர்கள் என்று பட்டம் சூட்டிக் கொள்வதை கண்டு வருகிறோம். பகுத்தறிவு என்றாலே கடவுளே இல்லை என்று கண்மூடித்தனமாக மறுப்பது என்று இவர்கள் நினைக்கிறார்கள். அதைப் பரப்பியும் வருகிறார்கள். உண்மையில் நமது புலன்களுக்கு எட்டுபவற்றை (sensible data) வைத்து எட்டாதவற்றைப் பகுத்து அறிவதே பகுத்தறிவு எனப்படும்.\nபிரபஞ்சத்தின் ஒப்பற்ற படைப்பு, அறிவார்ந்த திட்டமிட்ட இயக்கம், குறைகளில்லா பரிபாலனம் என அனைத்தையுமே செய்து வரும் இறைவனை தங்கள் கண்களுக்குப் புலப்படவில்லை அல்லது தங்கள் புலன்களுக்குத் தட்டுப்படவில்லை என்று காரணம் கூறி மறுக்கிறார்கள் அவர்கள்.\n புலன்களுக்குத் தட்டுப்படுபவற்றை மட்டும்தான் ஏற்றுக்கொள்வோம் என்பவர்களுக்கு பகுத்தறிவின் தேவையே இல்லையே ஐந்தறிவே போதுமானதல்லவா. மிருகங்கள் அதைத்தானே செய்கின்றன. இன்னும் சொல்லப் போனால் அவைகூட பகுத்தறிவைப் பயன்படுத்துவதைக் காணலாம். உதாரணமாக, வாசனையை வைத்து உணவிருக்கும் இடத்தைப் பகுத்து அறிகின்றன, இயற்கையின் அடையாளங்களை வைத்து ஆபத்துகளை உணர்கின்றன.\nஒரு கோவில் பூசாரியின் மகனாகப் பிறந்து பகுத்தறிவை முறைப்���டி பயன்படுத்தி வாழ்வில் வெற்றி கண்ட ஒரு மனிதரைப் பற்றி திருக்குர்ஆன் நமக்கு எடுத்துரைக்கிறது. மதத்தின் பெயரால் நடக்கும் அட்டூழியங்களையும் மோசடிகளையம் மூடப் பழக்கவழக்கங்களையும் அவர் கண்டு உணர்ச்சிவசப்பட்டார். கொதித்தெழுந்தார். ஆனால் அவர் நிதானத்தை இழக்கவில்லை. கோபம் அவரது கண்களை மறைக்கவில்லை. யதார்த்தங்களை மறுக்காமல் விவேகமான முறையில் செயல்பட்டார். சமூக சீர்திருத்தம், புரட்சி என்பதற்காக இம்மை மற்றும் மறுமைப் பேறுகளைத் தொலைத்துவிட்டு நிற்கவில்லை அவர். செய்பவைச் செவ்வனச் செய்து வெற்றி கண்டார். அவர் அடைந்தது ஈருலக வெற்றி\nஅவர்தான் இறைத்தூதர் இப்ராஹிம்(அலை) அவர்கள். சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் ஒரு கோவில் பூசாரியின் மகனாகப் பிறந்தார். அவர் சிந்திக்கும் வயது வந்தபோது அவரும் அவரது சமூகத்தவரும் செய்துவரும் மூடப்பழக்க வழக்கங்கள் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அவர் கேள்விகள் எழுப்பினார். இதோ திருக்குர்ஆன் அவரைப்பற்றி கூறுகிறது:\n26:69. இன்னும், நீர் இவர்களுக்கு இப்றாஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக\n26:70.அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி; ''நீங்கள் எதை வணங்குகிறீர்கள்\n26:71. அவர்கள்; ''நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்'' என்று கூறினார்கள்.\nமூதாதையர் பழக்கங்களை மூடமாக நம்பியிருந்த மக்களின் அறியாமையை அவர் சாடினார். அவர்கள் சிந்தித்து உண்மையை உணரும் வண்ணம் வாதங்களை முன்வைத்தார்.\n26:72. (அதற்கு இப்றாஹீம்) கூறினார்; ''நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா\n26:73. ''அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா அல்லது தீமை செய்கின்றனவா\n26:74. (அப்போது அவர்கள்) ''இல்லை எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்'' என்று கூறினார்கள்.\n26:75. அவ்வாறாயின், ''நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதை நீங்கள் பார்த்தீர்களா\n26:76. ''நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்).''\nதன்னந்தனியனாக மொத்த ஊருக்கும் எதிராக நின்றார் இப்ராஹீம். ஊருடன் ஒத்து வாழ் என்று தத்துவம் பேசி ஒதுங்க மனமில்லை அவருக்கு. நமக்கேன் வம்பு என்று வாளாவிருக்கவுமில்லை அவர். மக்கள் தவறுகளைத் திருத்தியே ஆகவேண்டும் என்று துணிந்தார். தன் நிலைப்பாட்டைத் தெளிவுற மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.\n26:77. ''நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே - அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்).''\n26:78. ''அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.\n26:79. ''அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.''\n26:80.''நான் நோயுற்ற கால்த்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.\n26:81. ''மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.''\n26:82. ''நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.\nமக்கள் அவரது சீர்திருத்தத்திற்கான அழைப்பை அப்பட்டமாகப் புறக்கணித்தனர். இருப்பினும் படைத்த இறைவனை விட்டுவிட்டு உயிரற்ற உணர்வற்ற ஜடப்போருட்களை கண்மூடித்தனமாக வணங்கிவரும் தம மக்களுக்கு எப்படியாவது பாடம் புகட்டவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் இப்ராஹீம். இறுதியில் ஒரு திருவிழாவை ஒட்டி ஊர் மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக அடுத்த ஊருக்குச் சென்றிருந்தபோது இப்ராஹீம் தமது ஊரின் மிகப்பெரிய கோவிலுக்குள் ஒரு கோடாலியோடு நுழைந்தார். பின்னர் அங்கிருந்த எல்லா சிலைகளையும் அடித்து நொறுக்கினார். ஒரு உபாயத்துக்காக அதில் மிகப்பெரிய ஒன்றை மட்டும் விட்டுவிட்டார்,.\nமக்கள் திருவிழா முடிந்தபின் ஊர் திரும்பினார்கள். அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தங்களுக்குள் விசாரித்துக் கொண்டனர். ஊர் மக்கள் அனைவரும் திரட்டப் பட்டார்கள். இப்ராஹீமும் கொண்டுவரப் பட்டார்.\nஇப்ராஹிமும் அதைத்தான் எதிர்பார்த்து இருந்தார். அனைவரையும் சிந்திக்க வைத்துப் பாடம் புகட்டலாமல்லவா தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளவோ உதவி செய்யவோ இயலாத இச்சிலைகளா மக்களைக் காப்பாற்றப் போகின்றன தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளவோ உதவி செய்யவோ இயலாத இச்சிலைகளா மக்களைக் காப்பாற்றப் போகின்றன அவர்கள் எப்படிப்பட்ட அறியாமையிலும் மூடநம்பிக்கையிலும் மூழ்கி இருக்கிறார்கள் எனபதை அனைவரையும் இன்று உணர வைக்க வேண்டும் என்பது அவர் திட்டமாக இருந்தது.\n எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ\n21:63 அதற்கு அவர் “அப்படியல்ல இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இதுதான் செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்” என்று கூறினார்.\nஆம், உயிரும் உணர்வும் அற்ற இந்த சிலைகளின் இயலாமையை மக்கள் அவர்களாகவே உணர்ந்து ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்தார் இப்ராஹீம். மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.\n21:65. பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; “இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே\n21:66. “(அப்படியாயின்) ஏக இறைவனையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்” என்று கேட்டார்.\nஅவமானத்தால் கூனிக் குறுகி நின்ற மக்களிடம் இனியாவது படைத்த இறைவனை வணங்குங்கள் என்ற அழைப்பு விடுத்தார் இப்ராஹீம். ஆனால் மக்கள் கேட்பவர்களாக இருக்கவில்லை.\nஉண்மை ஒளிர்ந்த போது, போலி தெய்வங்களின் இயலாமையும் மக்களது அறியாமையும் முட்டாள்தனமும் வெட்டவெளிச்சமானது. ஆனால் தாங்கள் தோற்கடிக்கப்பட்ட ஆத்திரத்தில் மக்கள் இப்ராஹீமை பலவந்தமாகத் தண்டிக்க முற்பட்டனர். சாதாரண தண்டனை அல்ல அது\nமிகப்பெரும் அளவில் விறகு சேகரிக்கப்பட்டது .மிகப்பெரிய கிடங்கு தோண்டப்பட்டு பெரும் தீக்குண்டம் ஒன்று வளர்க்கப் பட்டது. எப்படியாவது அவை தீர்த்துக் கட்டிட வேண்டும்- இதுதான் அம்மக்களின் இறுதி முடிவாக இருந்தது. சத்தியத்திற்கு எதிராக ஊரும் அதிகார வர்க்கமும் ஓரணியில் திரண்டாலும் அசைந்து கொடுக்கவில்லை அந்த மாபெரும் சீர்திருத்தவாதி தனக்குத் துணையாக ஒரு நபர் கூட இல்லை தனக்குத் துணையாக ஒரு நபர் கூட இல்லை உலக சரித்திரத்திலேயே எங்காவது இப்படியொரு மனிதனைப் பார்க்க முடியுமா\nதன்னை தண்டிப்பதற்காக பலநாள் வளர்த்துப் பெருக்கிய தீக்குண்டம் தனக்கு எதிராக தன் குடும்பம் உட்பட ஊரும் ஆதிக்க வர்க்கமும் தனக்கு எதிராக தன் குடும்பம் உட்பட ஊரும் ஆதிக்க வர்க்கமும் இப்ராஹீமின் நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள். தீக்குண்டத்தில் எறியப்படும் போது இப்ராஹிம் என்ன செய்தார் தெரியுமா இப்ராஹீமின் நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள். தீக்குண்டத்தில் எறியப்படும் போது இப்ராஹிம் என்ன செய்தார் தெரியுமா ஒரு துளியளவுகூட தைரியத்தை இழக்கவில்லை.\n இவ்வுலகைப் ப��ைத்துப் பரிபாலிப்பவனுடைய கண்முன்புதானே இவை அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அவனது பூமியல்லவா இது அவனைப் பற்றிய சத்தியத்தையல்லவா நான் மக்கள் முன் நிலைநாட்டுகிறேன் அவனது ஆட்சிக்கு உட்பட்டதல்லவா அண்டசராசரங்களும் அணுத்துகள்களும் அவனது ஆட்சிக்கு உட்பட்டதல்லவா அண்டசராசரங்களும் அணுத்துகள்களும் அவன் எனக்குத் துணை நிற்கும்போது யார் என்னை என்ன செய்து விட முடியும் அவன் எனக்குத் துணை நிற்கும்போது யார் என்னை என்ன செய்து விட முடியும் நெருப்பில் அவரை மக்கள் எறிந்தபோது அவர் கூறினார் : “அல்லாஹ் எனக்குப் போதுமானவன். காரியங்களை கைகாரியம் செய்வதில் மிகச் சிறந்தவன் அவனே நெருப்பில் அவரை மக்கள் எறிந்தபோது அவர் கூறினார் : “அல்லாஹ் எனக்குப் போதுமானவன். காரியங்களை கைகாரியம் செய்வதில் மிகச் சிறந்தவன் அவனே\nஅகிலத்தின் இறைவன் அவரைக் கைவிடவில்லை எந்த இறைவன் நெருப்புக்கு சுடும் தன்மையைக் கொடுத்தானோ அதே இறைவன் இப்ராஹீமுக்காக குளிரச் சொன்னான். அவனைப் பொறுத்தவரை ஒரு காரியத்தை ஆகு சொல்வதுதான் தாமதம் உடனே அது ஆகிவிட வேண்டுமல்லவா எந்த இறைவன் நெருப்புக்கு சுடும் தன்மையைக் கொடுத்தானோ அதே இறைவன் இப்ராஹீமுக்காக குளிரச் சொன்னான். அவனைப் பொறுத்தவரை ஒரு காரியத்தை ஆகு சொல்வதுதான் தாமதம் உடனே அது ஆகிவிட வேண்டுமல்லவா ஆம் நெருப்பு குளிர்ந்தது. பெரும் நெருப்புக் கிடங்கினாலும் முழு ஊரினாலும் இப்ராஹீமை ஒன்றுமே செய்ய இயலவில்லை\n21:69. (இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு” என்று நாம் கூறினோம்.\nபகுத்தறிவுவாதிகளுக்கும் சீர்திருத்தவாதிகளுக்கும் தந்தை இப்ராஹீம் ஓர் சிறந்த முன்மாதிரி. படைத்த இறைவன் மேல் இருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை அவரைத் தனிநபராக மூட நம்பிக்கையில் ஊறிக்கிடந்த சமூகத்தை எதிர்த்துப் போராட வைத்தது.\nநாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்\nஇன்று நம் வாழும் வீடு நமது சொந்த உழைப்பின் மூலம் பணம் சேமித்துக் கட்டியதாக இருந்தாலும் சரி, நமது பெற்றோரும் முன்னோரும் விட்டுச் சென்றதா...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒரு���ுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nவெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2019 இதழ்\nஇந்த மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள் பொருளடக்கம் படைத்தவனன்றி இறைவன் யாருமில்லை 2 இலக்கற்ற பயணி...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - நூல்\n . இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது . அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும் . அதாவது இறைவனுக்குக் க...\nபொங்க வைத்த இறைவனை நாம் மறவோம்\nயாதும் ஊரே, யாவரும் கேளிர்\nகற்பனைக் கடவுளர்களை வணங்குவோரின் நிலை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/42183-what-is-the-qualification-for-engineering-studies-controversial-speech.html", "date_download": "2019-10-22T11:25:34Z", "digest": "sha1:3TSVQHBJRC3II3QFFFEKXZVXHSKQAKQC", "length": 10265, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியில்லாதவர்கள்: சுனில் பாலிவால் | What is the qualification for engineering studies: controversial speech", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியில்லாதவர்கள்: சுனில் பாலிவால்\nஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியில்லாதவர்கள் என தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.\nசென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “ அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் இன்டர்ன்ஷிப் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நாட்டின் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் சதவிகிதம் 23%. ஆனால் தமிழகத்தில் அதிகப்பட்டசமாக 46 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்கின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மொபைல் போன் எடுத்துசெல்ல தடையேதும் இல்லை.\nதமிழகத்தில் கடந்தாண்டு ஆன்லைன் மூலம் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டதால் 25 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைந்துள்ளன. இதனால் கல்லூரிகள் நடத்துபவர்கள் பழைய முறையை கேட்கின்றனர். ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியில்லாதவர்கள். 45-50 நாட்கள் வரை ஒரு செமஸ்டர் தேர்வு நடந்துவருவதால் மாணவர்கள் நேரம் விரயம் ஆகிறது. வரும் காலங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை 28 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.\nஐன்ஸ்டீன் கோட்பாடை விட வேதங்கள் சிறந்தது என ஹாக்கிங் கூறியுள்ளார்: மத்திய அமைச��சர் பேச்சு\nமின்விளக்கில் வாயுகசிவு: ஒரே நேரத்தில் ஏகப்பட்ட மாணவர்களுக்கு கண் பாதிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇண்டெர்நெட் இல்லாத நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பமா\nவிமானத்துறை சார்ந்த பொறியியல் படிப்பு: மாணவிகளுக்கு டிஆர்டிஓ உதவித்தொகை\nபொறியியல் 3-வது சுற்றுக் கலந்தாய்வு நிறைவு... ஒரு இடம் கூட நிரம்பாத 35 கல்லூரிகள்..\nபொறியியல் படிப்பில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தேதி மாற்றம்..\nபொறியியல் மாணவர் சேர்க்கை : நெருக்கடிக்கு உள்ளாகும் பேராசிரியர்கள்\nபொறியியல் கலந்தாய்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\nமே 2 முதல் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்\nபொறியியல் படிப்புகளில் சேர குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் மாற்றம்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐன்ஸ்டீன் கோட்பாடை விட வேதங்கள் சிறந்தது என ஹாக்கிங் கூறியுள்ளார்: மத்திய அமைச்சர் பேச்சு\nமின்விளக்கில் வாயுகசிவு: ஒரே நேரத்தில் ஏகப்பட்ட மாணவர்களுக்கு கண் பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/27/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-10-22T11:30:52Z", "digest": "sha1:LNQUUJTBNJRJGDJ6HSFOH4BLZTZ2YFIO", "length": 6218, "nlines": 70, "source_domain": "www.tnainfo.com", "title": "காரைதீவு பிரதேசசபையின் தவிசாளராக த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் ஜெயசிறில் தெரிவு! | tnainfo.com", "raw_content": "\nHome News காரைதீவு பிரதேசசபையின் தவிசாளராக த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் ஜெயசிறில் தெரி���ு\nகாரைதீவு பிரதேசசபையின் தவிசாளராக த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் ஜெயசிறில் தெரிவு\nகாரைதீவுப் பிரதேசபையின் முதலாவது அமர்வு இன்று கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றுள்ளது.\nஇதன்போது, தவிசாளராக த.தே.கூட்டமைப்பின் (தமிழரசுக் கட்சி) உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலும், உபதவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எ.எம்.ஜாகீரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.\nPrevious Postகடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கினார் சிறீதரன் Next Postமுல்லைத்தீவில் மாயபுர சிங்களக் குடியேற்றம் Next Postமுல்லைத்தீவில் மாயபுர சிங்களக் குடியேற்றம் ஏப்ரல் மாதம் விசேட அமர்வு: ரவிகரன்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/40208/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2500-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T11:17:55Z", "digest": "sha1:FNV6CIEK7HFKWYCQG6FPZQCXFPVD3Y3C", "length": 12476, "nlines": 208, "source_domain": "www.thinakaran.lk", "title": "வடமத்திய மாகாணத்தில் 2,500 ஆசிரியர் வெற்றிடங்கள் | தினகரன்", "raw_content": "\nHome வடமத்திய மாகாணத்தில் 2,500 ஆசிரியர் வெற்றிடங்கள்\nவடமத்திய மாகாணத்தில் 2,500 ஆசிரியர் வெற்றிடங்கள்\nஅடுத்த வருடம் ஜனவரி மாதமாகும் போது வட மத்திய மாகாணத்தில் 2,500க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடம் ஏற்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பிரனாந்து தெரிவித்தார்.\nஇதுவரை மாகாணத்தில் 1500ஆசிரியர் வெற்றிடம் நிலவுகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் ஓய்வுபெற்றுச் செல்லும் ஆசிரியர் தொகையுடன் ஒப்பிடும்போது அது 2,500க்கும் அதிகமானதாகவே காணப்படும் என சங்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.\n980பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்காக திறைசேரியினால் நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் 600க்கும் அதிகமானவர்களுக்கே ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nவட மத்திய மாகாண கல்வி அமைச்சினதும் மாகாண கல்வித்திணைக்கள அதிகாரிகளது அசமந்தப்போக்கினாலேயே இந் நிலமை ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.\nவட மத்திய மாகாணத்தின் அநுராதபுரம் கெப்பித்திகொள்ளாவ கல்வி வலயத்திலும் பொலன்னறுவ, திம்புலாகல கல்வி வலயத்திலும் அதிகளவிலான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.\nஆனால் அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு கல்வித் திணைக்கள அதிகாரிகளினால் முடியாமல் போயுள்ளது.\nஇரு கல்வி வலயத்திலும் தற்சமயம் 20%வீதமாக காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் ஜனவரி மாதமாகும் போது 40%மாக அதிகரிக்கும். இதற்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு எந்த திட்டமும் இல்லை.\nகல்வியியல் கல்லூரி ஆசிரியர் நியமனத்திற்காக வடமத்திய மாகாணத்தில் 86பேரே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஇதை விடவும் கூடுதலான தொகை வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த போதிலும் 86பேருக்கு மாத்திரமே கல்வியியல் கல்லூரி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nஇது வட மத்திய மாகாண ஆசிரியர் தட்டுப்பாட்டை மேலும் அதிகரிக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பி��ணாந்து மேலும் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n9 வன்முறைகள் உள்ளிட்ட 1,237 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n24 மணித்தியாலத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மொத்தமாக 103 முறைப்பாடுகள்...\nஇந்த ஆண்டில் தகவல் கோரி 650 முறைப்பாடுகள்\nதகவல் அறியும் உரிமை ஆணக்குழுவுக்கு இந்த ஆண்டில் 800 முறைப்பாடுகள்...\nஅவன்கார்ட் நிறுவன தலைவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு\nஅவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை நீதிமன்றில்...\nஅந்தியோக்கியா நகர் புனித இக்னேஷியஸ்\nஅந்தியோக்கியா நகரை எருசலேம், உரோமை போன்ற கிறிஸ்தவர்களின் புனித நகரம்...\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபமும் விடாமுயற்சியும்\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபம், விடாமுயற்சி என்ற இரு ஆயுதங்களால் மட்டுமே...\nஉலக கத்தோலிக்கரின் எண்ணிக்கை: திருஅவையின் புள்ளிவிபரம் வெளியீடு\nசிறப்பு மறைபரப்பு மாதமான அக்டோபர் 20 ஞாயிறன்று 93வது மறைபரப்பு ஞாயிறு...\nவாக்காளர் அட்டை விநியோகத்திற்கு இரு விசேட தினங்கள்\nஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும்...\nயானைகளின் தொல்லை: பாதுகாப்பு வேலி அமைக்குமாறு மக்கள் கோரிக்கை\nமுல்லைத்தீவு சிறாட்குளம் கிராமத்தில் தொடரும் யானை தொல்லையால் அன்றாடம்...\nபூசம் பி.ப. 4.38 வரை பின் ஆயிலியம்\nநவமி பி.இ. 3.33 வரை பின் அசுபயோகம்\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/cricket-news-updates/india-slip-one-spot-in-odi-rankings-virat-kohli-continues-to-be-top-batsman-114060500009_1.html", "date_download": "2019-10-22T10:47:03Z", "digest": "sha1:EDWZLDKKANQ2G42PA3VMC5Q23TGPDDPB", "length": 7502, "nlines": 97, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியல் - விராட் கோலி முதலிடம், இந்தியா மூன்றாமிடம்", "raw_content": "\nஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியல் - விராட் கோலி முதலிடம், இந்தியா மூன்றாமிடம்\nஐசிசி கிரிக்கெட் ஒரு���ாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.\nஐசிசி கிரிக்கெட் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது, இப்பட்டியலில் அணிகளில் முதலிடத்தை ஆஸ்திரேலியா பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியாவை இலங்கை மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளது.\nஒருநாள் போட்டியின் பேட்டிங் தரவரிசையில் இந்திய அதிரடி வீரர் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி 6 வது இடத்திலும், ஷிகர் தவான் ஒரு இடம் பின்தங்கி 8வது இடத்திலும் உள்ளனர். இப்பட்டியலில் முதல் முறையாக முதல் 20 இடங்களில் நுழைந்துள்ள ரோஹித் ஷர்மா 20வது இடத்தை பிடித்துள்ளார்.\nபந்து வீச்சில் இந்திய பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் பின்தங்கி 5 வது இடத்தை பிடித்து, டாப் 10 வரிசையில் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nஎக்ஸ்ட்ரா நம்பர் நான் கேட்டேனா – ஆரம்பமே கங்குலிக்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால்\nபிசிசிஐ தலைவரானதால் ரூ.7 கோடி நஷ்டமடையும் கங்குலி\nஇதை பற்றி பிரதமர் மோடியிடம்தான் கேட்க வேண்டும்\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\n5 மைதானங்களில்தான் டெஸ்ட் போட்டிகள் நடக்கவேண்டும் – கோஹ்லி கருத்து \n’டெஸ்ட் மேட்ச் ’சின் போது குறட்டை விட்ட ’ஹெட்கோச் ’: நெட்டிசன்ஸ் கலகல ’மீம்ஸ்’ \n“ஓய்வு அறைக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த தோனி” வைரல் புகைப்படங்கள்\nஅடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்டுக்கள்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி\nநாளைக்கு ஆல் அவுட்தான்; தென் ஆப்பிரிக்காவை பந்தாடிய இந்தியா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sye-raa-narasimha-reddy-movie-making-video-release-on-today-evening-062095.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-22T11:26:07Z", "digest": "sha1:W22QLRFEV7EQ7PSNK7L4QANLYRYLARHL", "length": 19448, "nlines": 203, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிரஞ்சீவியின் சயிரா நரசிம்ம ரெட்டி மேக்கிங் வீடியோ இன்று ரிலீஸ் – ச்சும்மா அதிரும்ல | Sye Raa Narasimha Reddy Movie making video release on today evening - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\njust now மிரட்ட வரும் கேல் கடோட்… ‘ஒண்டர் உமன் 1984’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\n21 min ago அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\n32 min ago அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\n37 min ago ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\nSports தோனி - கங்குலி மோதல் பற்றிய கேள்வி.. சிரித்து மழுப்பிய கோலி.. கடைசியில் இப்படி சொல்லிட்டாரே\nNews அசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிரஞ்சீவியின் சயிரா நரசிம்ம ரெட்டி மேக்கிங் வீடியோ இன்று ரிலீஸ் – ச்சும்மா அதிரும்ல\nசென்னை: சயீரா நரசிம்ம ரெட்டி படம் எப்படி உருவாக்கப்பட்டது என்பது பற்றிய மேக்கிங் வீடியோ இன்று மாலை 3.45 மணிக்கு வெளியிடப்படுகிறது. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு சிரஞ்சீவி நடித்துள்ள படம் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nதெலுங்கு மெகா ஸ்டாரான சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற அரசியல் கட்சி தொடங்கி ஆந்திரா சட்டசபையில் தனக்கென சில இடங்களைப் பிடித்தார். சில ஆண்டுகளில் கட்சி போனியாகாததால், காங்கிரஸ் உடன் பிரஜா ராஜ்ஜியத்தை இணைத்தார்.\nமுதல்வர் ஆசையில் இருந்த அவருக்கு கிடைத்தது ராஜ்யசபா எம்பி பதவிதான். சில காலம் மத்திய அமைச்சராகவும் இருந்தார். எல்லாம் 2014 வரைதான். படிப்படியாக அரசியலில் இருந்து ஒதுங்கத் தொடங்கிய சிரஞ்சீவி சினிமாவின் பக்கம் கவனத்தை திருப்பினார்.\nநீண்ட இடைவெளிக்கு பின்பு 2017ஆம் ஆண்டு கைதி நம்பர் 150 என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் இவருடைய 150ஆவது படம் என்பதும் மற்றொரு சிறப்பம்சமாகும்.\n150ஆவது படம் வெற்றி பெற்றதை அடு��்து உற்சாகமான சிரஞ்சீவி மீண்டும் தெலுங்கு சினிமாவில் களமிறங்கி ஒரு ரவுண்டு வர முடிவெடுத்தார். இதனையடுத்து வரலாற்று பின்னணி கொண்ட கதையில் நடிக்க தயாரானார்.\nவரலாற்று பின்னணி என்ற உடன் அலசி ஆராய்ந்ததில் யாருமே அறிந்திடாத சுதந்திரப் போராட்ட போராளியான சயீரா நரசிம்ம ரெட்டியின் வரலாற்றை படமாக்க முடிவெடுக்கப்பட்டது.\nசிரஞ்சீவி நடிக்கும் சயீரா நரசிம்ம ரெட்டி படம் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nமெகாபட்ஜெட்டில் பல நாட்களாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை சிரஞ்சீவியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ராமச்சரண் தயாரிப்பில் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.\nபாலிவுட் அமிதாப் பச்சன், கன்னட நடிகர் சுதீப், தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு முக்கிய கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா, தமன்னா மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.\nபுரட்சி நாயகன் சயீரா நரசிம்ம ரெட்டி\nபிரிட்டிஷ் அரசை எதிர்த்து மக்கள் செய்த முதல் புரட்சியை பற்றின கதை. இதுவரை வரலாற்றில் போற்றப்படாத ஒரு உண்மையான ஹீரோவை பற்றின கதை தான் சயீரா நரசிம்ம ரெட்டி. தெலுங்கு படம் என்றாலே மாஸ் என்று அனைவருக்கும் தெரியும். அதுவும் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிப்பதால் அந்தப் படத்தில் டான்ஸ், ஃபைட் என அனைத்துமே பட்டையை கிளப்பும் என்பதால், சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇப்படத்திற்கு இசையமைத்துள்ளார் பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி. இந்தி திரையுலகில் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தின் தயாரிப்பு வீடியோ நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று மாலை தேதி மாலை 3.45 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. அதை எதிர்பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய திரையுலகமே காத்துக்கொண்டிருக்கிறது.\nசிறப்பு அழைப்பு விடுத்து ஆளுநரை - தான் நடித்த திரைப்படத்தை காண அழைத்தார் சிரஞ்சீவி\nபோட்ட பணத்தை எடுப்பதே கஷ்டம்.. சிக��கலில் சிரஞ்சீவி.. சைரா நரசிம்ம ரெட்டிக்கு சோதனை மேல் சோதனை\nடியர் விஜய் சேதுபதி..இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்.. சைரா நரசிம்ம ரெட்டிக்கு குட்டு மேல குட்டு\nஇதுக்கு ஏன் இவ்வளவு பட்ஜெட்.. தலைவலி வந்ததுதான் மிச்சம்.. சைரா நரசிம்ம ரெட்டி நெட்டிசன்ஸ் ரிவ்யூ\nசயீரா நரசிம்ம ரெட்டி - சினிமா விமர்சனம்\nவேணாம் வேணாம்னு சொன்னேன்.. சிரஞ்சீவியும் கேட்கல.. ரஜினியும் கேட்கல.. ‘அனுபவஸ்தர்’ அமிதாப் வருத்தம்\nசயீரா நரசிம்ம ரெட்டி ப்ரஸ் மீட்: அப்பா சிரஞ்சீவியின் கனவை நனவாக்கிய மகன் ராம்சரண் தேஜா\nசயீரா நரசிம்ம ரெட்டியில் ஜான்சி ராணியாக மிரட்டும் அனுஷ்கா ஷெட்டி\nசிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி அக்டோபர் 2ல் ரிலீஸ் - யு/ஏ சான்றிதழ்\nஅப்படி செய்திருக்க கூடாது.. காலில் விழுந்த விஜய் சேதுபதி.. பதைபதைத்த ரசிகர்கள்.. கேள்வி மேல் கேள்வி\nசயீரா நரசிம்ம ரெட்டி என் முதல் வரலாற்று திரைப்படம்- கிச்சா சுதீப்\nசயீரா நரசிம்ம ரெட்டி படத்தை எப்ப ரிலீஸ் பண்ணுவீங்க… சிரஞ்சீவியிடம் கேட்ட மகேஷ் பாபு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த நடிகையும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.. பிரியா வாரியர் போட்டோவ பாருங்க\nதிரும்பவும் சிக்கலில் பிகில்.. பூக்கடை கதையால் பிரச்சினை.. விஜய் மன்னிப்பு கோராவிட்டால் போராட்டம்\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/tnpl-match-fixing-whatsapp-message-sent-by-unknown-people-triggers-investigation-017113.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-22T11:13:07Z", "digest": "sha1:ADVET3EKGELGRIQBVQTYJHIXW3OZKNRL", "length": 18584, "nlines": 182, "source_domain": "tamil.mykhel.com", "title": "வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது? | TNPL match fixing : Whatsapp message sent by unknown people triggers investigation - myKhel Tamil", "raw_content": "\n» வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nவாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\ntnpl match fixing whats app message| வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nசென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரில் மேட்ச் பிக்ஸிங் செய்துள்ளதாக சில தகவல்கள் வலம் வருகின்றன.\nவாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம குறுஞ்செய்தி ஒன்று தான் இந்த விவகாரம் பிசிசிஐ வர செல்ல முக்கிய காரணமாக இருந்துள்ளது. பிசிசிஐ குற்றத் தடுப்பு பிரிவு இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.\nடிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அஸ்வின், முரளி கார்த்திக், விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக், வாஷிங்க்டன் சுந்தர் உள்ளிட்ட இந்திய வீரர்கள் இடம் பெற்று இருப்பதால், இந்திய அளவிலும் பார்வையாளர்களை பெற்றுள்ளது இந்த தொடர்.\nகடந்த ஆண்டு வரை பெரிய சர்ச்சைகள் இல்லாமல் நடந்த இந்த தொடர், முதன் முறையாக இந்த ஆண்டு காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளரும், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரருமான விபி சந்திரசேகர் தற்கொலையால் சர்ச்சையில் சிக்கியது. எனினும், அந்த விவகாரம் சில நாட்களில் அடங்கிப் போனது.\nஇந்த நிலையில், சில வீரர்கள் தங்களை சிலர் மேட்ச் பிக்ஸிங் செய்வது தொடர்பாக சிலர் தொடர்பு கொள்ள முயன்றார்கள் என பிசிசிஐ குற்றத் தடுப்பு பிரிவுக்கு புகார் அளித்து இருந்தனர்.\nவீரர்கள் சிலருக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் மேட்ச் பிக்ஸிங் தொடர்பான விஷயங்கள் இடம் பெற்றதைக் கண்டு தான் பிசிசிஐக்கு வீரர்கள் புகார் அளித்துள்ளனர்.\nஅந்த வாட்ஸ் ஆப் செய்திகள் எப்போது வந்தன, யார் அனுப்பியது என தீவிரமாக விசாரித்து வருகிறது பிசிசிஐ. அதை விசாரிக்கப் போய் பல தில்லு முல்லுகள் இருப்பதையும் கண்டு பிடித்துள்ளது.\nஇதையடுத்து தீவிர விசாரணையில் குதித்துள்ள பிசிசிஐ இந்த மேட்ச் பிக்ஸிங்கில் வீரர்கள், பயிற்சியாளர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் கொண்டு உள்ளது. எனினும், வீரர்கள் பெயரை இதுவரை கூறவில்லை.\nபிசிசிஐ குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரி அஜீத் சிங் கூறுகையில், சர்வதேச போட்டிகளில் ஆடிய வீரர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்பதை மட்டுமே கூறினார். அதனால், தமிழக உள்ளூர் அணிகளில் ஆடி வரும் இளம் வீரர்கள் சிலர் தான் இந்த விவகாரத்தில் சிக்கி இருக்கிறார்கள் என்பது உறு��ி ஆகி உள்ளது.\nமேலும், சில தகவல்களின் அடிப்படையில் சில பயிற்சியாளர்கள் மேல் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது பிசிசிஐ. இரு பயிற்சியாளர்கள் டிஎன்பிஎல் போன்ற டி20 தொடருக்கு பயிற்சி அளிக்க தகுதியே இல்லாமல், பயற்சியாளர்களாக இருப்பது எப்படி என அவர்கள் பற்றி விசாரித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.\nஆக மொத்தத்தில் டிஎன்பிஎல் தொடர் இடியாப்ப சிக்கலில் சிக்கி உள்ளது தெளிவாக தெரிகிறது, அரைகுறையான தகவல்கள் மட்டுமே இப்போது வெளியாகி உள்ளது. அதுவே அதிர வைக்கும் அளவில் உள்ளது. விரைவில் முழு உண்மை வெளியாகும். அப்போது டிஎன்பிஎல் தொடருக்கு தடை விதிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.\nடிஎன்பிஎல் டி20 தொடரில் மேட்ச் பிக்ஸிங் புகார்.. அதிர வைக்கும் அந்த தகவல்.. பிசிசிஐ விசாரணை\n வெறுத்து போய் கவுன்டி அணிக்காக இங்கிலாந்து செல்லும் தமிழக ஸ்டார் வீரர்\nவிபி சந்திரசேகர் தற்கொலை மர்மம்.. டிஎன்பிஎல் நஷ்டம் மட்டும் தான் காரணமா\nஅடுத்த மலிங்கா இவரு தான்.. ஐபிஎல்-ல துண்டை போடுங்க.. யாருப்பா அந்த பெரியசுவாமி\n பைனலில் கேப்டன் அஸ்வின் இல்லாமல் ஆடும் திண்டுக்கல் டிராகன்ஸ்\nபாதி திண்டுக்கல்லை அள்ளிய பெரியசாமி.. டிஎன்பிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டித் தூக்கிய சேப்பாக்\nTNPL 2019: மதுரையை மண்ணை கவ்வ வைத்த திண்டுக்கல்.. பைனலுக்குள் அசத்தலாக நுழைந்து சாதனை\nகடைசி பந்து வரை திக்திக்.. செம சேஸிங்.. காஞ்சியை வீட்டுக்கு அனுப்பிய மதுரை பாந்தர்ஸ்\n5வது முறையாக வொர்க் அவுட்டான அந்த ராசி.. திண்டுக்கல்லை சாய்த்து பைனலுக்குள் நுழைந்த சேப்பாக்..\n3 வருஷம் வெயிட்டிங்.. இப்போ மகிழ்ச்சி.. முதல் பந்தில் ஷாக் கொடுத்த விஜய் ஷங்கர்\nநாங்க பிளே-ஆஃப் போறோம்.. போராடி வென்ற காஞ்சி வீரன்ஸ் குஷி.. திருச்சி மீண்டும் தோல்வி\nவிஜய் ஷங்கர் அசத்தல் அறிமுகம்.. எக்ஸ்ட்ராஸ் மழைக்கு நடுவே தூத்துக்குடியை வீழ்த்தியது சேப்பாக்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்த இந்தியா\n5 hrs ago மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\n6 hrs ago வெற்றியும் கிடையாது.. தோல்வியும் கிடையாது.. பெங்களூரு – நார்த் ஈஸ்ட் போட்டி சமனில் முடிந்தது\n20 hrs ago ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப���சி வீரர் வினித் ராய்\n21 hrs ago பால்கனியில் பரிதாபமாக நின்றிருந்த தென்னாப்பிரிக்க கேப்டன்.. கீழே சைகை காட்டி சிரித்த கோலி, ஜடேஜா\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nNews \"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nMovies அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/shalini-pandey-latest-photo/", "date_download": "2019-10-22T12:07:04Z", "digest": "sha1:IVS5SNAMHX7F2U5MYI2ZFWU4GXPPOILQ", "length": 11059, "nlines": 84, "source_domain": "tamilnewsstar.com", "title": "அர்ஜுன் ரெட்டியில் எப்படி இருந்த ஷாலினி பாண்டே இப்போ இப்படி ஆகிட்டாங்க பாருங்க!", "raw_content": "\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\nஇடைத்தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு சதவீதம்\nநடிகர் விவேக் பதிவுக்கு பிரதமர் பதில்\nசர்ச்சையா பேசி கேஸ் வாங்குவது சீமானின் தேர்தல் யுக்தியா\nHome / சினிமா செய்திகள் / அர்ஜுன் ரெட்டியில் எப்படி இருந்த ஷாலினி பாண்டே இப்போ இப்படி ஆகிட்ட���ங்க பாருங்க\nஅர்ஜுன் ரெட்டியில் எப்படி இருந்த ஷாலினி பாண்டே இப்போ இப்படி ஆகிட்டாங்க பாருங்க\nஅருள் July 4, 2019 சினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on அர்ஜுன் ரெட்டியில் எப்படி இருந்த ஷாலினி பாண்டே இப்போ இப்படி ஆகிட்டாங்க பாருங்க\nதெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே . இவர் தற்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.\nசமீபத்தில் இவர் ஜீவாவுடன் நடித்திருந்த கொரில்லா படம் திரைக்கு வந்தது.\nஒரே படத்தின் மூலம் ஓஹோ ஓஹோன்னு புகப்பெற்ற இவர் தமிழ், தெலுங்கி, இந்தி , அனைத்து மொழி சினிமா ரசிகர்களுக்கும் பேவரைட் நடிகையாக உருமாறிவிட்டார்.\nபப்லியான முகபாவனை கொண்ட இவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான இளசுகளின் நெஞ்சத்தை கொள்ளையடித்துவிட்டார்.\nஆனால் தற்போது தனது புஷ் புஷ் உடலை குறைத்து ஒல்லியாக மாறுகிறேன்னு\nஎப்போதும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறி கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி வருவதோடு மோசமான கவர்ச்சி புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு தொடர்ந்து ஷாக் கொடுத்து வருவதை வாடிக்கையாக வந்திருக்கிறார்.\nஇந்நிலையில் தற்போது மீண்டும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து செல்ஃபீ எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளார் ஷாலினி பாண்டே.\nஇதனை கண்ட அவரது ரசிகர்கள் நீங்கள் ஏன் இபப்டி தேவையில்லாத வேலையையெல்லாம் செய்து உங்கள் அழகை நீங்களே கெடுத்துக்கொள்கிறீர்கள்.\nபப்லி லுக் தான் உங்களுக்கு அழகு என்று கூறி புலம்பி வருகின்றனர்.\nPrevious இன்றைய ராசிப்பலன் 04 ஆடி 2019 வியாழக்கிழமை\nNext சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்க உதவும் தக்காளி ஃபேஸ்பேக்\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம��� செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\n2Shares கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/09/24164911/Occasions-this-week.vpf", "date_download": "2019-10-22T12:03:35Z", "digest": "sha1:Z2P42IJKPFY5LNGWAI2F6NVUAOKQDQB4", "length": 13425, "nlines": 162, "source_domain": "www.dailythanthi.com", "title": "Occasions this week || இந்த வார விசேஷங்கள் - 24-9-2019 முதல் 30-9-2019 வரை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்த வார விசேஷங்கள் - 24-9-2019 முதல் 30-9-2019 வரை\n29-ந் தேதி (ஞாயிறு), நவராத்திரி ஆரம்பம், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு லட்சார்ச்சனை ஆரம்பம், சகல சிவன் கோவில்களிலும் நவராத்திரி தொடக்கம்.\nபதிவு: செப்டம்பர் 24, 2019 16:49 PM\n சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.\n சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.\n திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு கண்டருளல்.\n ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.\n ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.\n திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு கண்டருளல்.\n சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.\n திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.\n சகல சிவன் கோவில்களிலும் இன்று மாலை நந்தீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.\n மகாளய கேதார விரதம்.\n திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை.\n ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.\n ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.\n கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.\n ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலையில் சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் உலா.\n திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தல்.\n திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு லட்சார்ச்சனை ஆரம்பம்.\n சகல சிவன் கோவில்களிலும் நவராத்திரி தொடக்கம்.\n மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் கொலு தர்பார் காட்சி.\n திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், அருப்புக்கோட்டை சவுடாம்பிகை, கழுகுமலை முருகன், மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி, தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், மைசூர் சாமுண்டீஸ்வரி ஆகிய தலங்களில் நவராத்திரி ஆரம்பம்.\n குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்காரக் காட்சி.\n திருப்பதி ஏழுமலையான், தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், நாட்டரசன்கோட்டை எம்பெருமாள், குணசீலம் பெருமாள், உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.\n குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார தரிசனம்.\n1. இந்த வார விசேஷங்கள் 23-ந் தேதி கிருஷ்ண ஜெயந்தி\n23-ந் தேதி (வெள்ளி) கோகுலாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி).\n2. இந்த வார விசேஷங்கள் : 31-ந் தேதி ஆடி அமாவாசை, 3-ந் தேதி ஆடிப்பெருக்கு\n3. இந்த வார விசேஷங்கள் : 28-5-2019 முதல் 3-6-2019 வரை\n28-ந் தேதி (செவ்வாய்) * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை. * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். * கீழ்நோக்கு நாள்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. பைபிள் கூறும் வரலாறு : மத்தேயு\n2. சுத்தம் பேணுவீர், சுகாதாரம் பெறுவீர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/10/12043251/2nd-ODI-against-South-Africa-Indian-womens-team-wins.vpf", "date_download": "2019-10-22T11:51:27Z", "digest": "sha1:XTSYO3SWZABNOMVBBVZ4HR3NZQOOCNVT", "length": 13298, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "2nd ODI against South Africa: Indian women's team wins - Seized the series || தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது + \"||\" + 2nd ODI against South Africa: Indian women's team wins - Seized the series\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய பெண்கள் அணி அபார வெற்றிபெற்றது. மேலும் தொடரையும் கைப்பற்றியது.\nபதிவு: அக்டோபர் 12, 2019 04:32 AM\nஇந்தியா- தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வதோதராவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 69 ரன்னும், மிக்னான் டு பிரீஸ் 44 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஷிகா பாண்டே, எக்தா பிஸ்த், பூனம் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 48 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் மிதாலிராஜ் (66 ரன்), பூனம் ரவுத் (65 ரன்) அரைசதம் அடித்தனர். ஹர்மன்பிரீத் கவுர் 39 ரன்னுடன் (27 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் வருகிற 14-ந் தேதி நடக்கிறது.\n1. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ரோகித் சர்மா 212 ரன்கள் விளாசல்; ரஹானே சதம்\nராஞ்சியில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. ரோகித் சர்மா இரட்டை சதமும், ரஹானே சதமும் விளாசினர்.\n2. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - ராஞ்சியில் இன்று தொடக்கம்\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று ராஞ்சி��ில் தொடங்கும் கடைசி டெஸ்டில் களம் இறங்குகிறது.\n3. தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா 326 ரன்கள் முன்னிலை\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 275 ரன்களில் ஆல்-அவுட் ஆகி ‘பாலோ-ஆன்’ ஆனது.\n4. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்குமா - 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்\nஇந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்குமா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.\n5. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி எளிதில் வெற்றி\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி எளிதில் வெற்றிபெற்றது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ரோகித் சர்மா 212 ரன்கள் விளாசல்; ரஹானே சதம்\n2. தென்ஆப்பிரிக்க அணி ஒரே நாளில் 16 விக்கெட்டுகளை இழந்து தவிப்பு - வெற்றியின் விளிம்பில் இந்தியா\n3. சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர்கள் திடீர் போராட்டம் - இந்திய தொடர் பாதிக்கப்படுமா\n4. பந்து தலைகவசத்தை தாக்கியதில் காயம் - தென் ஆப்பிரிக்க அணி வீரர் டீன் எல்கர் வெளியேறினார்\n5. 2-வதுஇன்னிங்சிலும் தென் ஆப்பிரிக்கா திணறல்; இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/dosharemedies/2019/08/21131839/1257294/pariharam-temple.vpf", "date_download": "2019-10-22T12:44:27Z", "digest": "sha1:YA5R26H7HOAMAEYMQLYWS3FIWYLKY3JO", "length": 15694, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "பசுவைக்கொன்ற பாவத்தை தீர்க்கும் தலம் || pariharam temple", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபசுவைக்கொன்ற பாவத்தை தீர்க்கும் தலம்\nகும்பகோணம் மகாமகம் குளக்கரையின் தெற்கு பகுதியில் உள்ள கவுதமேஸ்வரர் ஆலயம் பசுவை கொன்ற பாவத்தை தீர்க்கும் தலமாக கருதப்படுகிறது.\nகும்பகோணம் மகாமகம் குளக்கரையின் தெற்கு பகுதியில் உள்ள கவுதமேஸ்வரர் ஆலயம் பசுவை கொன்ற பாவத்தை தீர்க்கும் தலமாக கருதப்படுகிறது.\nகும்பகோணம் மகாமகம் குளக்கரையின் தெற்கு பகுதியில் உள்ள கவுதமேஸ்வரர் ஆலயம் பசுவை கொன்ற பாவத்தை தீர்க்கும் தலமாக கருதப்படுகிறது.\nகவுதமர் இப் பகுதியில் தங்கியிருந்து மக்களுக்கு அன்ன தானம் வழங்கி வந்தார். அவரது புகழை குறைப்பதற்காக சில எதிரிகள் மாயப்பசு ஒன்றை உருவாக்கி ஆசிரமத்திற்கு அனுப்பினர். அதை வாஞ்சையோடு கவுதமர் தடவிக்கொடுத்தார். திடீரென அந்த பசு மறைந்துவிட்டது. மாயப்பசுவாயினும் கூட ஒரு பசு மறைவதற்கு காரணமாக அமைந்துவிட்டோமே என வருந்திய முனிவர் இங்கிருந்த உபவேத நாதேஸ்வரரை வழிபட்டார்.\nகவுதமருக்கு இறைவன் பாவ விமோசனம் அளித்தார். மகாமக குளத்தில் நீராடி பாவம் நீங்கியது. கவுதமருக்கு பாவ விமோசனம் அளித்ததால் இறைவனுக்கு கவுதமேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது.\nஅஷ்டமியில் இத்தலத் தில் உள்ள பைரவருக்கு பூஜை செய்து பயம் நீங்கப் பெறலாம். நவக்கிரக சன்னதி நீங்கலாக சனிக்கும் சூரியனுக்கும் தனிச்சிலைகள் உள்ளன. பைரவரின் அருகே கஜலட்சுமியும், சரஸ்வதியும் அருள் பாலிக்கின்றனர்.\n12 ராசிகளில் விருச்சிக ராசிக்குரிய கோவிலாக இது கருதப்படுகிறது. விருச்சிக ராசி அன்பர்கள் இத்தலத்து இறைவனுக்கு அர்ச்சனை செய்து சிரமங்கள் நீங்கப்பெறலாம்.\nஇக்கோவிலுக்கு பசு தானம் செய்வதன் மூலம் பசு தோஷம் நீங்கப்பெறலாம். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சகல ஐஸ்வர்யமும் உண்டாகும்.\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத���துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nகிரக தோஷம், நோய் தீர்க்கும் சதுரகிரி தீர்த்தங்கள்\nதிருமண தடை நீக்கும் பகவதி அம்மன்\nநாகதோஷம் நீக்கும், குழந்தை வரம் அருளும் மண்ணாறசாலை நாகராஜா\nகுழந்தையின் தோஷம் போக்கும் கோமுக சாந்தி\nபில்லி சூன்யங்கள் விலக கோமாதா வழிபாடு\nகிரக தோஷம், நோய் தீர்க்கும் சதுரகிரி தீர்த்தங்கள்\nபில்லி சூன்யங்கள் விலக கோமாதா வழிபாடு\nசந்திர தோஷம் போக்கும் பரிகாரம்\nகுலசேகரன்பட்டினம் அம்பாளைத் தரிசிப்பதால் தீரும் பிரச்சனைகள்\nசப்த கன்னியர் வழிபாடு தீர்க்கும் பிரச்சனைகள்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nகாற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/two-persons-arrested-for-stealing-robbery-and-gold-jewelery-worth-rs-30-lakh/", "date_download": "2019-10-22T12:59:29Z", "digest": "sha1:ZFODN6HHCJBL2HAJV4IYHMSZKKSQRD5H", "length": 14011, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள்பறிமுதல் - Sathiyam TV", "raw_content": "\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n” – காங்க��ரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி…\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள்பறிமுதல்\nதொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள்பறிமுதல்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத், பாலுசெட்டிசத்திரம், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.\nஇந்நிலையில் தென்னேரி செல்லும் சாலையில், வாலாஜாபாத் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்ய முயன்றனர்.\nஆனால் அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றதால், அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையில் அவர்கள் திருச்சியைச் சேர்ந்த சிங்கார வேலன், வேலூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிவந்தது.\nஇதையடுத்து இருவரையும் கைது செய்த போலிசார், அவர்களிடமிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. – பள்ளிக்கல்வித்துறையின் அசத்தல் அறிவிப்பு..\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி...\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2822", "date_download": "2019-10-22T12:13:48Z", "digest": "sha1:3KDWOMSAHC4IPCGJZGD6VMLBKE3I76OO", "length": 8011, "nlines": 91, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, அக்டோபர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு\nசனி 14 அக்டோபர் 2017 18:18:38\nஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர், ஹார்வி வெய்ன்ஸ்டீன். ஆஸ்கார் விருது வென்ற படங்களைத் தயாரித்த இவர்மீது பல நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.\nஹார்வி வெய்ன்ஸ்டீன், ஒரு இளம் மாடலை பாலியல் ரீதியாகத் தனது ஹோட்டல் அறைக்கு அழைக்கும் ஆடியோ ஒன்று வெளியானது, ஹாலி வுட்டில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதன் பின்னர், நடிகைகள் சிலர் தாங்களும் இதே போன்று ஹார்வி வெய்ன்ஸ்டீனால் பாதிக்கபட்டதாகத் தெரிவித்தனர்.\nஅந்த வரிசையில், ஹாலிவுட் பிரபல நடிகைகளான பால்ட்ரோ மற்றும் ஏஞ்சலினா ஜூலி ஆகியோரும் அவர் மீது அதே குற்றச்சாட்டை வைத்துள்ளனர். பிரபல அமெரிக்க நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அவர்கள் இதைத் தெரிவித்தனர். பால்ட்ரோ, ’எனது 22 வயத்தில் வெய்ன்ஸ்டீன் தயாரித்த படத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, தனது ஹோட்டலுக்கு என்னை அழைத்தார். எல்லா நடிகைகளிடமும் அவர் அப்படித்தான் நடந்துகொள்வார்” என்றார்.\nஇதுகுறித்து அவர் தனது அப்போதைய காதலனும் பிரபல ஹாலிவுட் நடிகருமான பிராட் பிட்டிடம் கூறியாதாகவும், அவர் வெயின்ஸ்டெயினைக் கண்டித்த பிறகு, நடந்ததை வேறு யாரிடமும் கூறக்கூடாது என அவர் மிரட்டியதாகவும் தெரிவித்தார்.\nஅதேபோன்று, பிரபல நடிகை ஏஞ்சலினா ஜூலி இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். “எனது இளமைக் காலத்தில், ஹார்வே வெயின்ஸ்டெயினிடம் மோசமான அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். அதனால், அவருடன் சேர்ந்து மீண்டும் வேலை செய்யவில்லை. அவருடன் பணியாற்றும் நடிகை களையும் எச்சரிக்கை செய்திருக்கிறேன். பெண்களிடம் இதுபோன்ற செயல்கள் எந்தத் துறையாக இருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும் ஏற்றுகொள்ள முடியாது” எனத் தெரிவித்தார்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்ட���்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/17131-whatsapp-1st-ever-3d-animated-gif.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T10:46:45Z", "digest": "sha1:WSBQAN7A2YU5GUHSHH4MMJDPOPSUALJ2", "length": 9664, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முப்பரிமாண ஜிஃப் பைல்களை இனி வாட்ஸ் அப்பில் ஷேர் செய்யலாம் | Whatsapp 1st ever 3D ANIMATED GIF", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nமுப்பரிமாண ஜிஃப் பைல்களை இனி வாட்ஸ் அப்பில் ஷேர் செய்யலாம்\nதினந்தினம் புதிய அப்டேட்களை வெளியிடும் வாட்ஸ் அப்பில் தற்போது முப்பரிமாண ஜிஃப் பைல்களையும் அனுப்பும் புதிய வசதியை சப்போர்ட் செய்கிறது.\nசமூக வலைத் தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பில் ஜிஃப் பைல் சேரிங் ஆப்ஷன் ஏற்கனவே உள்ளது. இளைஞர்கள் மத்தியில் ஜிஃப் பைல் அதிகம் பகிரப்படுவதால், புதுப்புது வசதிகளுடன் வெளிவரும் ஜிஃப் பைல்களை வாட்ஸ் அப் சப்போர்ட் செய்து வருகிறது.\nஅந்த வகையில், வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் ஜிஃப்பைல்கள் முதலில் எழுத்து வடிவத்தில் மட்டுமே இருந்தன. ஆனால் அதன்பின் தொழில்நுட்ப யுத்திகளை கையாண்டு அனிமேஷன், கிராபிக்ஸ் கார்டுகள் போன்று வெளிவந்தன. அதற்கும் ஒரு படி மேலே சென்று தற்போது முப்பரிமாண பிம்ப ஜிஃப் பைல்களை அனுப்பும் புதிய வசதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமுப்பரிமாண ஜிஃப் பைலை வாட்ஸ் அப் சப்போர்ட் செய்யும் நிலையில், தற்போது எறும்பு, பாம்பு ஊறுவது போன்ற முப்பரி���ாண ஜிஃப்பைல் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. இளைஞர்களை அதிகம் ஈர்த்துள்ள இந்த முப்பரிமாண ஜிஃப் பைல் மெசேஜ் தற்போது அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இனி இது போன்ற நிறைய முப்பரிமாண ஜிஃப் பைல்கள் வாட்ஸ் அப்பில் வலம் வைரலாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுற்றவாளி ஜெயலலிதா பெயரில் அரசு விழாவா..\nநடிகர் தனுஷ் நேரில் ஆஜராக உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\n“ஜம்மு மக்களுக்கு நவராத்திரி பரிசு ‘வந்தே பார்த்’ ரயில்” - மோடி\nபிரதமர் மோடி பரிசுப் பொருட்கள் ஏலம் - அதிகபட்சம் 2.5 லட்சம் ரூபாய் விலை\nஅடுத்தடுத்த அப்டேட்ஸ் - அசர வைக்கும் வாட்ஸ்அப் புதிய வசதிகள்\nகம்ப்யூட்டர் போதும்: செல்போன் வேண்டாம் - வாட்ஸ் அப்பின் புதிய முயற்சி\nஜெயலலிதா பரிசுப்பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையன் விடுவிப்பு\n“வாட்ஸ்அப் வேண்டுமென்றால் பணம் கட்டுங்கள்” - வைரலாக பரவும் செய்தி\nபந்து பட்ட ரசிகைக்கு பரிசளித்த ரோகித் சர்மா\n“பரிசுகளுடன் அரசு அலுவலகங்களில் நுழைய தடை” - யோகி ஆதித்யநாத்\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுற்றவாளி ஜெயலலிதா பெயரில் அரசு விழாவா..\nநடிகர் தனுஷ் நேரில் ஆஜராக உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2015/05/blog-post_14.html", "date_download": "2019-10-22T10:48:21Z", "digest": "sha1:5NLKDSUF3GVQSNCVX2X3NAXWI6BZDPVS", "length": 27490, "nlines": 183, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இறைசட்டங��கள் எப்படி இன்றைக்குத் தீர்வாகும்?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஇறைசட்டங்கள் எப்படி இன்றைக்குத் தீர்வாகும்\nநாட்டில் நீதியும் நியாயமும் கேலிக்குரியதாவதற்கு முக்கிய காரணம் சரி எது, தவறு எது அல்லது நன்மைகள் எவை தீமைகள் எவை என்பதைப் பற்றி தெளிவான அறிவில்லாமல் மனிதன் தன் மனம்போன போக்கில் இயற்றும் சட்டங்களே பலதரப்பட்ட மக்களும் பல்வேறு விதமான ஜீவராசிகளும் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் இவ்வுலகில் அனைவருக்கும் உரிமைகள் உள்ளன. அவற்றை நீதமாகப் பங்கிடக் கூடிய அதிகாரமும் அறிவும் ஆற்றலும் இவ்வுலகின் அதிபதியாகிய இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு என்பது தெளிவு\nஅந்த இறைவன் எவற்றை நமக்கு நல்லது என்று பரிந்துரை செய்கிறானோ அவற்றை ஏற்பதும் எவற்றை நமக்குத் தீமை என்று சொல்லி அவற்றை செயயாதே என்று சொல்லி நம்மைத் தடுக்கிறானோ அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதும்தான் அறிவுடைமை. அதுவே நமது இம்மைக்கும் மறுமை வாழ்வுக்கும் நன்மை பயப்பது. அந்த அடிப்படையில் இறைவன் நமக்கு தொகுத்து வழங்கும் சட்டங்களுக்கே இறை சட்டங்கள் அல்லது ஷரீஅத் என்று வழங்கப்படும்.\nஇறைவனின் வேதம் மற்றும் அவனது தூதரின் முன்மாதிரி செயல்முறை விளக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படுவதே ஷரீஅத்.\nமனித வாழ்வில் நன்மைகளை - அதாவது மனித குலத்துக்கு தொன்று தொட்டு எவையெல்லாம் நன்மையானவையாக, நலம் பயப்பவையாக இருந்து வந்துள்ளதோ அந்த நன்மைகள், சிறப்புகள், வளங்கள், நலங்கள் எல்லாவற்றையும் - நிலை நிறுத்துவது\nமனித வாழ்விலிருந்து தீமைகளை – அதாவது மனித குலத்துக்கு தொன்றுதொட்டு எவையெல்லாம் தீமையானவையாக, தீங்கிழைப்பவையாகக் இருந்து வந்துள்ளதோ அந்தத் தீமைகள், அவலங்கள், அழுக்குகள், கசடுகள் எல்லாவற்றையும் -அகற்றித் தூய்மைப்படுத்துவது.\nஷரீஅத் அளிக்கின்ற வரையறைகளும் சட்டங்களும் நமது தனிப்பட்ட வாழ்வையும், குடும்ப வாழ்வையும் வாழ்வின் எல்லாத் துறைகளையும் தழுவி இருக்கின்றன.\nவணக்கங்கள், தனிநபர் நடத்தை, ஒழுக்கம், பழக்க வழக்கம், நடையுடை பாவனை, குடும்ப வாழ்வு, உண்ணுதல், பருகுதல், சமூகத் தொடர்புகள், பொருளாதார நடைமுறைகள், குடிமக்களின் உரிமைகள், நீதித்துறை, அரசியல் என எல���லாத் துறைகளுக்கும் நெறிமுறைகளை வகுத்துத் தருகிறது ஷரீஅத்.\nஷரீஅத் தொடாத வாழ்வியல் துறையே இல்லை எனலாம். எல்லாத் துறைகளுக்குமே எது நன்மையானது, எது தீமையானது என்பதையும், எது இலாபத்தை தரக் கூடியது, எது இழப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதையும், எது தூய்மையானது எது தூய்மையற்றது என்பதையும் ஷரீஅத் தெள்ளத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் கோடிட்டுக் காட்டி விளக்கி இருக்கிறது. ஒரு தூய்மையான வாழ்வுக்கான வரைபடத்தை அது நமக்குத் தருகிறது.\nஇன்று நம் நாட்டை அலைக்கழிக்கும் சட்டங்கள் மனிதர்களால் இயற்றப்பட்டவையும் பலமுறை திருத்தப்பட்டவையும் ஆகும். ஆனால் இறைவன் வழங்கும் சட்டங்கள் தொலைநோக்குள்ளவையும் மனிதகுலத்தின் அனைத்து அங்கங்களுக்கு மட்டுமல்ல அனைத்துப் படைப்பினங்களுக்கும் பொருத்தமானவையும் ஆகும். அவை நுண்ணறிவாளனும் நீதிமானுமான இறைவனால் வழங்கப்படும் சட்டங்கள் ஆகும்.\nஉதாரணமாக இறைசட்டங்கள் நடைமுறைக்கு வந்தால்....\n§ சுரண்டலுக்கும் பதுக்கலுக்கும் இலஞ்சம் ஊழல் போன்றவற்றுக்கும் வாய்ப்பு அளிக்காத பொருளாதார திட்டங்கள் நடைமுறைக்கு வரும். நாட்டின் செல்வம் செல்வந்தர்களுக்கு இடையில் மட்டுமல்லாமல் அனைவரிடையேயும் புழங்கும் வண்ணம் பொருளாதாரம் சீரமைக்கப்படும்.\n§ செல்வந்தர்களிடம் நீதமான முறையில் ஜகாத்(ஏழைவரி) தவறாமல் வசூலிக்கப்படும். அது ஏழைகளைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கே விநியோகம் செய்யப்படும். இன்று நாட்டில் நிலவிலுள்ள 40% வருமான வரி விதிப்பின் விளைவாக உண்டாகும் கருப்புப்பணம், சுவிஸ் வங்கிகளில் பதுக்குதல் போன்றவை ஒழிந்து உள்நாட்டிலேயே அந்த பணம் புழங்க வழிவகை உண்டாகும். (செல்வந்தர்கள் இறைப் பொருத்ததிற்காக தானாகவே முன்வந்து ஜகாத்தை வழங்குவார்கள் என்பது வேறு விஷயம்)\n§ . வட்டியில்லா பொருளாதாரம் நடைமுறைக்கு வரும். வெற்றுப்பணம் குட்டிபோடுவதும் வங்கிகள் வெற்றுக்காகிதங்களை புழக்கத்தில் விட்டு லாபம் சம்பாதிப்பதும் நிற்கும். அதனால் பணத்துக்கு உண்மையான மதிப்பு உண்டாகி, பணவீக்கம், ஊக வாணிபம், மோசடிகள் ஒழிக்கப்படும். பணக்காரர்களை மேலும் பெரிய பணமுதலைகளாகவும் ஏழைகளை பரம ஏழைகளாகவும் மாற்றும் இன்றைய பொருளாதார அமைப்பு மாறி முனைவோர் அனைவருக்கும் தக்க வாய்ப்பளிக்கும் திட்டங்கள் அமுல��க்கு வரும்.\nமேற்கூறப்பட்ட விடயங்கள் நடைமுறைக்கு வந்து விட்டாலே நாட்டின் வறுமை ஒழிந்து நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து விடும் என்பதை சிந்திப்போர் அறியலாம்.\n§ நிலச்சுவான்தார்கள் தமது சொத்துக்களை முடக்கியபடி இருக்க அனுமதிக்கப் படாது. ஒரு நிலம் மூன்றுவருடத்திற்கு மேல் “தரிசாக கிடக்க” அனுமதிக்காது. குத்தகை முறை தடை செய்யப்படும். அவ்வாறு இருக்குமாயின் அரசு அதனை உள்வாங்கி பிரித்துக் கொடுக்கும்.\n§ சமூக நீதி நிலைநிறுத்தப்பட்டு மதம், ஜாதி, மொழி, இடம் அடிப்படையிலான பாகுபாடுகள் இல்லாமல் மக்கள் எல்லாருக்கும் சமமான வேலை வாய்ப்பும், தொழில் மற்றும் வணிக வாய்ப்பும், கல்வி உரிமையும் வழங்கப்படும். சட்டங்கள் மூலம் குறிப்பிட்ட பிரிவினரின் நலன்களை மட்டும் உறுதிப்படுத்தும் நிலை மாறி மக்கள் எல்லாருக்கும் எல்லாவித உரிமைகளும் வாய்ப்புகளும் பாரபட்சமின்றி வழங்கப்படும்.\n§ சமூகத்தில் ஏழைகள், முதியவர்கள், தேவையுள்ளவர்கள், அனாதைகள், விதவைகள், நாதியற்றவர்கள் போன்ற நலிவுற்ற மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பைத்துல்மால் - (அரசுக் கருவூலம்) அமைப்பு திறம்படச் செயல்படும். பஞ்சம், பட்டினி, இயற்க்கைச் சீற்றங்கள் போன்ற ஆபத்தான சூழலில் அனைத்து மாநிலங்களின் வளங்களும் உரிய முறையில் அதிகாரப்பூர்வமாக திருப்பப்படும்.\n§ பண்புள்ள குடிமக்களை உருவாக்க பயனுள்ள கல்வியும் ஆளுமையை வளர்க்கத் தேவையான பயிற்சிகளும் இளம் பருவத்தில் இருந்தே புகட்டப்படும். நன்மை - தீமை நியாயம் - அநியாயம் போன்றவை பற்றிய விழிப்புணர்வு கற்கும் கல்வியோடு இணைந்து ஊட்டப்படுவதால் மாணவர்கள் கற்கும் கல்வி ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படும். அவை அழிவுகளுக்கு பயன்படாது.\n§ கற்பனை பாத்திரங்களின் பெயராலும் மதங்களின் பெயராலும் நாட்டுவளங்களும் அரசு இயந்திரங்களும் வீணடிக்கப்படுவதும் மக்கள் அச்சுறுத்தப்படுவதும் முடிவுக்கு வரும்.\n§ தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றோருக்கு உரிய கூலி முறையாக தாமதமின்றி கொடுக்கப்படும். பொதுவாக இதுபோன்ற மனித உரிமைகள் அனைத்தும் முறைப்படி பேணப்படும். வரம்பு மீறல்கள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\n§ குடும்ப உறவுகளையும் அமைதியையும் சீர்கெடுக்கும் விபச்சாரம் மது போதைப்பொருட்கள், சூதாட்டம் போன்றவை தடை செய்யப்படும்.\n§ கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற வன்குற்றங்களில் ஈடுபடுவோரை திருத்த முதற்கண் உரிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கப்பாலும் மீறுவோர் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்.\n§ பெண் இனத்தைப் பாதுகாக்க அவர்களுடைய கல்வி பெறும் உரிமை, மணமகனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, மஹர் என்னும் மணக்கொடை பெறும் உரிமை, சொத்துரிமை, போன்றவை சட்டரீதியாக வலுவாக்கப்படும். வரதட்சணை சட்டவிரோதமாகும்.\n§ சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அவதூறு மற்றும் வதந்திகளைப் பரப்பும் மனிதர்களும் ஊடகங்களும் தங்கள் குற்றங்களுக்கான தண்டனைகளில் இருந்து தப்ப முடியாது. ஊர்ஜிதம் செய்யாமல் பரபரப்புக்காக பரப்பபடும் செய்திகளுக்கு பரப்பியவர்கள் மீது சட்டம் பாயும்.\nஇன்னும் இவை போன்ற பல புரட்சிகளும் அங்கு உடலெடுக்கும். ஷரீஅத் என்பது நீதி, நியாயம் மட்டுமல்ல அதை நடைமுறைப்படுத்தும் போது நாட்டின் செழிப்புக்கான வழிகள் அங்கு தானாகவே திறக்கின்றன. சட்டம் ஆளும் என்பதை விட மனித மனங்களின் ஒருமைப்பாடும் ஈடுபாடும் நாட்டு மக்களின் பொறுப்புணர்வும் அங்கு ஆட்சி செய்யும் என்பதே உண்மை\nநாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்\nஇன்று நம் வாழும் வீடு நமது சொந்த உழைப்பின் மூலம் பணம் சேமித்துக் கட்டியதாக இருந்தாலும் சரி, நமது பெற்றோரும் முன்னோரும் விட்டுச் சென்றதா...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nவெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாள��்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2019 இதழ்\nஇந்த மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள் பொருளடக்கம் படைத்தவனன்றி இறைவன் யாருமில்லை 2 இலக்கற்ற பயணி...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - நூல்\n . இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது . அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும் . அதாவது இறைவனுக்குக் க...\nஇறைசட்டங்கள் எப்படி இன்றைக்குத் தீர்வாகும்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன்2015 இதழ்\nஅழிவுக்கும் இழிவுக்கும் வழிகோலும் பொருளாசை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/122872", "date_download": "2019-10-22T11:58:33Z", "digest": "sha1:SZYW4JBR3RVFQVOGMXQRIK43JH73KSJL", "length": 5394, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 09-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nதேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார் ட்ரூடோ, ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள்\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\nகுழந்தை பெற்றெடுத்த சில மணி நேரத்தில் உயிரிழந்த பிரபல இளம் நடிகை.. குடும்பத்தார் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெரமுனவின் காடையர்களால் தாக்கப்பட்ட சஜித்தின் ஆதரவாளர்\n17 வயது தங்கையை நிர்வாணமாக்கி கண்களை தோண்டி எடுத்து கொலை செய்த அக்கா\nதொகுப்பாளரின் கேள்விக்கு கோபப்பட்டு எழுந்து சென்ற மோகன் வைத்தியா.. என்ன கேட்டாரு தெரியுமா\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்- பிகில் அவ்வளவுதானா\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\nசௌந்தர்யா ரஜினிகாந்த் முதல் கணவரை விவாகரத்து செய்தது ஏன் அம்பலமான அதிர வைக்கும் உண்மை\nஇலங்கை தமிழரை கரம்பிடித்தது எப்படி நடிகை ரம்பாவின் சுவாரசிய காதல் கதை\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வெச்சும் செய்யும் நெட்டிசன்கள்.. வைரல் புகைப்படம்\nகுடும்ப குத்து விளக்காக இருந்த தமிழ் சீரியல் நடிகையா இது அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nபாலிவுட் நாயகி கத்ரீனாவுடன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் போட்டோ ஷுட்- இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ\nஅட்லீயுடன் வாக்குவாதம், பிகில் படத்தின் கதையில் செய்த மாற்றம்.. எடிட்டர் ரூபன் அளித்த பேட்டி\nஒருகோடி ரூபாய் கொடுத்து வாங்கிய வீட்டை உடனே இடித்து தள்ளிய நபர்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த மாஸுக்கு பெயர் தான் தளபதி, புகைப்படம் போட்டு பிரம்மித்த பிரபலம்- என்ன விவரம் பாருங்க\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\nஅஜித்தின் விவேகம் பட சாதனையை நெருங்கும் விஜய்யின் பிகில்- வெளியான உண்மை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/16/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-10-22T11:31:42Z", "digest": "sha1:SH7X2YEHS325FLGQATFR6ZLYLF2HDKHI", "length": 7066, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "வடக்கில் மதஸ்தலங்களில் இரைச்சலுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தடைவிதித்தார் வடக்கு முதல்வர் விக்கி! | tnainfo.com", "raw_content": "\nHome News வடக்கில் மதஸ்தலங்களில் இரைச்சலுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தடைவிதித்தார் வடக்கு முதல்வர் விக்கி\nவடக்கில் மதஸ்தலங்களில் இரைச்சலுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தடைவிதித்தார் வடக்கு முதல்வர் விக்கி\nவடக்கில் உள்ள மதஸ்தலங்களில் அதிக இரைச்சலுடன் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தினால் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.\nஇதுதொடர்பான அறிவுறுத்தலை தாம் பொலிஸாருக்கு வழங்கி இருப்பதாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் பொலிஸ் பிரதானிகளுடன் வடக்கு முதலமைச்சர் நடத்திய ��ந்திப்பின் போது இந்த அறிவுறுத்தலை அவர் விடுத்துள்ளார்.\nஅதிக இரைச்சலுடன் ஒலிக்கின்ற ஒலிப்பெருக்கிகளால் தாங்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக பொதுமக்கள் தமக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postயாழில் குற்றச்செயல்கள் குறைந்து விட்டன: முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் Next Postவர்த்தமானி வெளியாகாததால் சத்தியப்பிரமாண நிகழ்வை ஒத்திவைத்தது கூட்டமைப்பு\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/138", "date_download": "2019-10-22T12:32:42Z", "digest": "sha1:53XQSBSO2N3RTF3VDL3XG4TEUNSMJYJ7", "length": 4793, "nlines": 108, "source_domain": "eluthu.com", "title": "ரக்ஷா பந்தன் தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Raksha Bandhan Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> ரக்ஷா பந்தன்\nரக்ஷா பந்தன் தமிழ் வாழ்த்து அனுப���பு\nகடவுளால் படைக்கப்பட்ட தூய்மையான அண்ணன் தங்கை உறவு ... ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.\nகடவுளால் படைக்கப்பட்ட தூய்மையான அண்ணன் தங்கை உறவு ... ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D", "date_download": "2019-10-22T11:46:20Z", "digest": "sha1:FLNGTM2ILTUKO5PBLD3UEG34UOGKSZRU", "length": 5030, "nlines": 133, "source_domain": "gttaagri.relier.in", "title": "நிலகடலையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை வீடியோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநிலகடலையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை வீடியோ\nநிலகடலையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை – ஒரு வீடியோ\nநன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நிலகடலை, வீடியோ\nபால் காளான் உற்பத்தி இலவச பயிற்சி →\n← வாழையை தாக்கும் நோயை கட்டுப்படுத்த..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vaiki-mp-celebration-by-mdmk-pv7mwy", "date_download": "2019-10-22T11:16:16Z", "digest": "sha1:CGRNBG2YJQ3BUFBLLUSIHSA2TEEWCNN6", "length": 10897, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாநிலங்களவை எம்.பி.யாக வைகோ பதவி ஏற்பு ! 1 ரூபாய்க்கு டீ, காபி மற்றும் வடை வழங்கி கொண்டாடிய மதிகவினர் !!", "raw_content": "\nமாநிலங்களவை எம்.பி.யாக வைகோ பதவி ஏற்பு 1 ரூபாய்க்கு டீ, காபி மற்றும் வடை வழங்கி கொண்டாடிய மதிகவினர் \nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ பல்வேறு தடைகளைத் தாண்டி தமிழகத்தில் இருந்து திமுக ஆதரவுடன், மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றதைக் கொண்டாடும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மதிமுக தொண்டர்கள் 1 ரூபாய்க்கு டீ, வடை மற்றும் காபி வழங்கி மகிழ்ந்தனர்.\n23 ஆண்டுகளுக்குப் பின் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார். மதிமுகவில் வைகோவின் மீது அளவு கடந்த பாசமும் பற்றுக் கொண்டவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.\nதஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள வீரியன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முத்துலெட்சுமி . கணவரை இழந்த இவர் டீக்கடை நடத்தி வருகிறார். வைகோவின் மீது பற்று கொண்ட இவர் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதை கொண்டாடும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு 1 ரூபாய்க்கு டீ, காபி வழங்கினார்.\nஇதேபோல பேராவூரணி அருகில் உள்ள கொன்றைக்காடு கிராமத்தைச் சேர்ந்த டீ க்கடை முத்தையன் என்ற மதிமுக தொண்டர் இன்று , ஒரு ரூபாயக்கு டீ, காபி, வடை ஆகியவற்றை வழங்கினார்.\nஇதனிடையே வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆனதை முன்னிட்டு கரூரை சேர்ந்த ம.தி.மு.க. தொண்டர் ஒருவர் ஒரு ரூபாய்க்கு வடையும், ஒரு ரூபாய்க்கு டீயும் வழங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தார்.\nகுளித்தலை பெரிய பாலம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வரும் ரகுபதி, ம.தி.மு.க. நிர்வாகியாக உள்ளார். இன்று வைகோ எம்.பியாக பதவியேற்றுக் கொண்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், தமது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்த திட்டமிட்டார். இதற்காக ஒரு ரூபாய்க்கு வடை மற்றும் ஒரு ரூபாய்க்கு டீ வழங்கினார்.\nடார்க்கெட்டா வைக்கிறீங்க.... இது நியாயமா... எடப்பாடிக்கு முட்டுகட்டை போடும் பொன். ராதா..\nசீமான் தமிழகத்திற்கு ரொம்ப முக்கியம்... திமுக எம்.பி. அதிர்ச்சி பேச்சு..\nநாம் தமிழர் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிரடி கைது..\nமு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாது... ரஜினியோட அரசியல் புரியாது... அரசியல் களத்தை அலறவிடும் மாரிதாஸ்..\nதி.மு.க.,வை விட்டு வைக்கக்கூடாது... ரஜினியை விட்டுவிடக்கூடாது... பொங்கியெழும் பொன்னார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் ச��ப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nடார்க்கெட்டா வைக்கிறீங்க.... இது நியாயமா... எடப்பாடிக்கு முட்டுகட்டை போடும் பொன். ராதா..\nஇரு பேருந்துகள் நேருக்கு நேர் பயங்கர மோதல்.. 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம்..\nஆதித்ய வர்மா ட்ரெயிலரில் மிரட்டும் துருவ் விக்ரம்...அப்பாவோடு ஒப்பிட வேண்டாம் என வேண்டுகோள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/siddhars-to-say-about-jeeva-samadhi/", "date_download": "2019-10-22T11:42:01Z", "digest": "sha1:2NNDYLTUHONMN233UVD6CSUUY3IAHFRY", "length": 10426, "nlines": 79, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....!", "raw_content": "\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\nஇடைத்தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி வாக்குப் ���திவு சதவீதம்\nநடிகர் விவேக் பதிவுக்கு பிரதமர் பதில்\nசர்ச்சையா பேசி கேஸ் வாங்குவது சீமானின் தேர்தல் யுக்தியா\nHome / முக்கிய செய்திகள் / ஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது….\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது….\nஅருள் May 19, 2018 முக்கிய செய்திகள் Comments Off on ஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது….\nஜீவ சமாதிகளைப்பற்றி சித்தர்கள் வகுத்துள்ள விதிகளையும் வகைகளையும் பற்றி தெரிந்து கொள்வோம்.\nநிர்விகற்ப சமாதி: பிரம்மத்தில் லயம் பெற்ற, மறுபிறவியற்ற நிலை.\nவிகற்ப சமாதி: மனதில் நன்மை தீமை ஆகிய இருமை நிலையுடன் கூடிய சமாதி. இந்த சமாதியில் மறுபிறவிக்கு வாய்ப்பு உண்டு.\nசஞ்சீவனி சமாதி: உடலுக்கு மண்ணிலும் மனதுக்கு விண்ணிலும் சஞ்சீவித் தன்மையை அளிக்கும் நிலை. மறுபிறப்பற்ற நிலை.\nகாயகல்ப சமாதி: சமாதிக்குப் பின் உடலை மட்டும் பாதுகாப்பாக வைத்துப் பேண உதவும் சமாதி நிலை. மறுபிறப்புக்கு வாய்ப்பு உண்டு. சாதகன் நினைத்தால் மீண்டும் பழைய உடலுக்குள் பிரவேசிக்க இயலும்.\nஒளி சமாதி: நெடிய யோகப் பயிற்சியின் வழியாக சாதகன் பரு உடலை ஒளி உடலாக உருமாற்றிக் கொள்ளும் நிலை.\nமேலும் மகாசமாதி, விதர்க்க சமாதி, விசார சமாதி, அசம்பிரக்ஞாத சமாதி, சபீஜ சமாதி ஆகிய வேறு வகைகளும் உண்டு.\nபதினெட்டு சித்தர்களில் தன்னை ஒடுக்கி முதலில் ஜீவசமாதி நிலை அடைந்தவர் சித்தர் திருமூலரே. ஜீவசமாதிகளை எவ்வாறு நிலை நிறுத்துவது என்பது குறித்தும், அவற்றின் விதிமுறைகள் குறித்தும் திருமூலரின் திருமந்திரம் தெளிவாகப் பேசுகிறது. ‘சமாதிக் கிரியை’ என்ற தலைப்பில் விளக்கப் பாடல்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious 104 பேருடன் நடுவானில் வெடித்துச் சிதறிய பயணிகள் விமானம்\nNext சிறுமியை கற்பழித்துவிட்டு 3 லட்சம் தருவதாக பேரம் பேசிய அயோக்கியன்\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\n கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/02/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-10-22T10:55:05Z", "digest": "sha1:N3LLQPR6M2TXJQBULX6D65W5ISWYPZL3", "length": 58447, "nlines": 522, "source_domain": "ta.rayhaber.com", "title": "Tramvay Vagonlarının Üstünde Ölümle Dans - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 10 / 2019] டெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\tXENX டெனிஸ்லி\n[21 / 10 / 2019] தீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] பர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\tபுதன்\n[21 / 10 / 2019] அதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\tஏடன் ஆனா\n[21 / 10 / 2019] கொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\t42 கோன்யா\n[21 / 10 / 2019] Halkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\t22 Edirne\n[21 / 10 / 2019] ரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\tஅன்காரா\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\tஇஸ்தான்புல்\nHomeஉலகஐரோப்பியஇங்கிலாந்து இங்கிலாந்துடிராம் கார் மீது இறப்பு நடனம்\nடிராம் கார் மீது இறப்பு நடனம்\n17 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் இங்கிலாந்து இங்கிலாந்து, ஐரோப்பிய, உலக, புகையிரத, பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், டிராம், வீடியோ 0\nடிராம் கார்கள் மேல் மரணம் நடனமாட\nஇரு நாடுகளுக்கும் நிகழ்ச்சி நிரலில் இங்கிலாந்து தலைநகர் டிராம் வரி மரணத்துடன் நடனம் அமர்ந்து லண்டனில் பொதுப் போக்குவரத்துக்கான முக்கியமான உறுப்புகள் ஒன்றாகும்.\nலண்டனில், வேகங்களிலுள்ள மனம் ��ிறைந்த வீடியோக்களை எல்லா இடங்களிலும் தேடினார்கள். சமூக ஊடகத்தில் பரவிவரும் வீடியோவில், முகமூடிகள் மற்றும் முகம் கொண்ட இரண்டு நபர்கள் தங்கள் உயிர்களை மறைத்து வைத்தனர். மேற்கு சில்வ்டவுன் நிலையத்தின் டிராம் காரை ஏறிச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் டிராம் ஓடிய பிறகு ஒரு வேகன் வேகத்தில் இருந்து குதித்தனர். டிராம் பொன்ட்டோன் டாக் ஸ்டேஷனில் டிராம் நிறுத்தப்பட்டபோது அந்தப் பெண் காரில் இருந்து மறைந்துவிட்டாள்.\nஇந்த ஆபத்தான நிகழ்வு, பிரிட்டிஷ் செய்தி ஊடகம் பரந்த அளவிலான தகவல்களைக் கொண்டுள்ளது. சம்பவத்திற்குப் பின்னர், பிரிட்டிஷ் போக்குவரத்து போலீஸ் தங்களை மற்றும் பிற பயணிகளின் உயிர்களை புறக்கணித்த இரண்டு சந்தேக நபர்களை கண்டுபிடிக்க வேலை செய்ய தொடங்கியது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nவேகடட் மீது XXL டிரக் விபத்து 12 / 03 / 2013 Izmit, புதிய சாலை வாராவதி குட்டைகள் சாலையில் விவசாயம் மாகாண இயக்குநரகம் முன் கடந்து, நேற்று இரவு தலைகீழானது டிரக் நிறுவப்பட்ட ஸ்கிராப். இந்த விபத்திற்குப் பிறகு உடனடியாக இரண்டு டி.ஆர்.ஆர் விபத்துகள் நடந்தன. 1 மக்கள் காரணமாக 2 மணி வெளியேற்றப்பட்டார் இருந்த சாலை விபத்துக்களால் ஏற்படும், காயமடைந்தனர் வாகனங்களில் இருந்து கழிவு சாலை போக்குவரத்து. கிறிஸ்து Mancak சாலை மேலாண்மை 31 விடி 315 TIR தட்டில் Yalova சுமத்தப்படும் அதான உலோக ஸ்கிராப் எடுத்துச்செல்ல, வழியில் குட்டைகள், விவசாயம் மாகாண இ��க்குநரகம் முன் சாலை வாராவதி மணிக்கு வளைவு alamayarak எதிராக லேன் கடந்து பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட. டிரக்கின் பாதையில் ஸ்கிராப் சிதறிக் கொண்டிருந்தபோது, ​​காயம் அடைந்ததால் விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக ஹர்சிட் பூ\nநகராட்சி பஸ்கள் கட்டுப்பாட்டு காலம் தொடங்குகிறது; தவறான பயணிகள் 22 / 07 / 2014 நகராட்சி பஸ்கள் கட்டுப்பாட்டு காலம் தொடங்குகிறது; அலைய சட்டவிரோத பயணிகள்: பெர்லின் நகரம் வாகனங்கள் சொத்து ஜேர்மன் உயர் நீதிமன்றத்தின் நகரில் சட்டவிரோத பயணிகள் கீழே விரிசல் இல்லை. இது புத்தாண்டு பொது போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டது புதிய மூலோபாயம், அதை சட்டவிரோத பயன்பாடு Ticketless பயணிகள் xnumx'n சதவீதத்திற்கும் கீழாக குறைந்துவிட்டது. இந்த விகிதம் கடந்த ஆண்டு XNUM என பதிவு செய்யப்பட்டது. BVG சட்டவிரோத பயணிகள் எண்ணிக்கை குறைக்க அவர்கள் கட்டுப்பாடுகள் இறுக்கம் என்று அறிவித்தது. மெட்ரோ தற்போது 6 மக்கள் இந்த பிரச்சினை டிக்கட்டுகளை அதிக கட்டுப்பாடு பொதுவில் போக்குவரத்து உட்பட டிராம்கள் கட்டுப்பாடுகள் விரைவில் ஜேர்மன் உயர் நீதிமன்றத்தின் நிரூபிக்க மேலும் மேம்பட்ட இருக்கும் டிக்கெட்டுகள் எண்ணிக்கை சுட்டிக்காட்டுகிறது stowaways குறைந்தபட்ச எண்ணிக்கையைக் குறைக்கவும் ...\nபயணிகள் ஏஜென்ஸ் பஸ் மற்றும் ரெயில் சிஸ்டங்களுக்கு மேல் ஏறக்குறைய ஐம்பது மில்லியன் கைப்பற்றினர் 06 / 02 / 2019 இ.ஜி.ஓ பொது முகாமையாளர் பாலமீர் குண்டோக், பஸ், இரயில் மற்றும் கேபிள் கார் ஆகியவற்றால் வழங்கப்பட்ட பயணிகள் எண்ணிக்கை ஆண்டு பயணிகள் புள்ளிவிவரங்களை அறிவித்தது. தலைநகரில், பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மேம்பாடுகள் மற்றும் மேம்பாடுகள் நன்றி, போக்குவரத்து போக்குவரத்து சுமார் 9 மில்லியன் XXX XXL பயணிகள் இரண்டு கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது EGO பேருந்துகள் மற்றும் ரயில் அமைப்புகள். பொது போக்குவரத்து, முதியோர், ஊனமுற்றோர் மற்றும் கடமை அட்டை ஆகியவற்றால் பயணம் செய்யும் இலவச டிரான்ஸ்போர்ட் இகோவின் 2018 354 363 930 XX XX XX மக்கள் பொது போக்குவரத்துக்கு இலவசமாகப் பயன்படுத்தினர். அங்காரா பெருநகர மாநகர ஆளுநரின் மேயர். டாக்டர் முஸ்தபா டூனாவின் அறிவுறுத்தல்களில், பொது போக்குவரத்து என்பது ஸெல் ஆகும்\nபர்சா நாஸ்ட��ல்ஜிக் டிராம்வேக்களுக்கான நடன போட்டியை அமைத்தல் 06 / 07 / 2019 இந்த ஆண்டு, 33, 30, இது 33 க்கு நெருக்கமான நாட்டின் நாட்டுப்புற நடனங்களின் காட்சியாகும். 7 ஜூலை 2019 சர்வதேச கோல்டன் கராகஸ் நாட்டுப்புற நடன போட்டியின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறும், மேலும் ஞாயிற்றுக்கிழமை 18: 00-19: 30 மணிநேரங்களுக்கு இடையில் நாஸ்டால்ஜிக் டிராம் வரி மூடப்படும். சர்வதேச கோல்டன் கராகஸ் நாட்டுப்புற நடனம் போட்டி; நகர மக்களுக்கு வெவ்வேறு தேசிய கலாச்சாரங்களையும் நடனங்களையும் அங்கீகரிப்பதற்கான வாய்ப்பை வழங்குதல், இந்த மதிப்புகளை பர்சாவின் பாரம்பரிய கலாச்சார பானைக்குள் இணைப்பது மற்றும் நமது நகரத்தை உலகின் நாட்டுப்புற மையங்களில் ஒன்றாக அறிமுகப்படுத்துதல். ஒரு இனிமையான போட்டி சூழ்நிலை…\nகேபிள் கார் Hedgehogging அபாயத்தை தருவித்துக் கொள்ளும் 04 / 04 / 2012 புர்சாவின் சின்னமாக மாறிய தொழிலாளர்கள், கயிறு அக்ரோபாட்ட்களைத் தேடுவதில்லை. எஃகு கயிற்றின் உதவியைக் வரிகளை 80 மில்லி மீட்டர் அகலம் மீது உயரம் ஆண்டில் கிரவுண்ட் 19 மீட்டர் கூட தொழிலாளர்கள், தங்கள் உயிர்களை பணயம் வைத்து மோசமடைந்ததால் சரிசெய்ய உள்ளன. உடுடாக் நகரில் குளிர்கால சுற்றுலா முடிவடைந்த பின், கயிறு மீது ஒரு காய்ச்சல் வேலை தொடங்கப்பட்டது. -Teferrüç செய்ய Sarıalan-Kadıyayl மற்றும் Kadıyayl இடையே 2 30 ஆயிரம் 4 மீட்டர் எஃகு வரி ஏப்ரல் மற்றும் உருளைகள் இருந்து 800 நாட்களில் கவனித்து நேரடி உள்ள களப்பணியாளர்கள் கவலை வணிக கேபிள் கார் நிறுத்தப்படும், 80 மீட்டர் கூட உயரம் தோன்றினார். 19 மில்லி மீட்டர் அகல கம்பிகள் மீது நடைபயிற்சி செய்கின்ற தொழிலாளர்கள் சேதமடைந்த முனைகள் பழுதுபார்க்கின்றனர். கோடை யஸுக்குள் நுழைவதற்கு முன்பு\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nகோல்க்சு யூசுப்சிலார் சந்தின் பீம்ஸ்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nதுருக்கியின் முதல் தனியார் உள்ளூர் மற்றும் தேசிய டீசல் எஞ்சின் தொழிற்சாலை 'Yavuz எஞ்சின்'\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\nஇணைப்பு சாலைகளுடன் அங்காரா போக்குவரத்து நிவாரணம் அளிக்கிறது\nஇலிம்டெப் சாலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது\nபெய்ஜிங் ஜாங்ஜியாகோ அதிவேக வரி வேக பதிவு\nதீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\nஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\nஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\nபர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\nஅதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\nகொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\nHalkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\nரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nஅங்காரா சுரங்கப்பாதையில் ரெயில்ஸ் புதுப்பித்தல்\nஎக்ஸ்-ரே காலம் அங்காரா சுரங்கப்பாதையில் தொடங்குகிறது\nபேட்மேன் தியர்பாகர் வரிசையில் இயந்திரங்களுக்கு ரெயில்பஸ் பயிற்சி\nஜனாதிபதி சோர்லூஸ்லு: 'டிராப்ஸனில் ஒரு கேபிள் காரைப் பற்றி நாங்கள் நினைக்கவில்லை'\nRayHaber 21.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகெப்ஸில் உள்ள 7 ஸ்டோரி கார் பூங்காவின் வெளிப்புறம் ஓவியம்\nகோகேலி இன்டர்சிட்டி பஸ் டெர்மினலுக்கு திறமையான விளக்கு\n«\tஅக்டோபர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nவேகடட் மீது XXL டிரக் விபத்து\nநகராட்சி பஸ்கள் கட்டுப்பாட்டு காலம் தொடங்குகிறது; தவறான பயணிகள்\nபயணிகள் ஏஜென்ஸ் பஸ் மற்றும் ரெயில் சிஸ்டங்களுக்கு மேல் ஏறக்குறைய ஐம்பது மில்லியன் கைப்பற்றினர்\nபர்சா நாஸ்டால்ஜிக் டிராம்வேக்களுக்கான நடன போட்டியை அமைத்தல்\nகேபிள் கார் Hedgehogging அபாயத்தை தருவித்துக் கொள்ளும்\nஇரயில் பாதையில் மரணம் (வீடியோ)\nவாழ்க்கை மற்றும் இறப்புக்கு ஒரு விநாடி (வீடியோ)\nஅவர்கள் பாதையில் மரணம் மூக்கில் ஒரு வாழ்க்கை வாழ்கின்றனர்\nரஷ்யாவில் ரயில் பாலம் மீது படங்கள் எடுத்து பிடிவாதமாக மரணம் விளைவாக (வீடியோ)\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ��ப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப��பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்பு���ிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T12:06:45Z", "digest": "sha1:NLNYFCDLXWSDKGLUJCKL7GO66JIR2BIU", "length": 6719, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இசுரேலிலுள்ள தேவாலயங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Churches in Israel என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"இசுரேலிலுள்ள தேவாலயங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.\nஅப்பங்களும் மீன்களும் பலுகிய கோவில்\nஇயேசு கற்பித்த இறைவேண்டல் கோவில்\nகலிகந்து புனித பேதுரு தேவாலயம்\nசிலுவை சுமந்த மற்றும் கண்டன தேவாலயம்\nபுனித பேதுருவின் முதன்மைத் தேவாலயம்\nநாடுகள் வாரியாக கிறித்தவக் கோவில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2015, 07:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-22T11:55:22Z", "digest": "sha1:4STK42W4ZXVJ6FJWSJURPUPLZOA2AQHU", "length": 10393, "nlines": 82, "source_domain": "ta.wikiquote.org", "title": "பொது வாழ்வு - விக்கிமேற்கோள்", "raw_content": "\nபொதுத்தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லை அவன் தனது லட்சியத்துக்குக் கொடுக்கும் விலை.[1]\nபொதுவாழ்வில் இருப்பவர்களுக்குச் சற்று அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக புத்தியும் வேண்டும்.[1]\nமனிதன் மற்ற மிருகங்களைப் போல் அல்லாமல், மக்களோடு கலந்து ஒரு சமுதாயமாக வாழ்கிறான். சமுதாயப் பிராணியாக வாழும்போது மற்றவர்களுக்கு ஏதாவது தொண்டு செய்துதான் வாழவேண்டும். மற்றவனிடமிருந்து தொண்டைப் பெற்றுத்தான் வாழவேண்டும். மனிதன் எந்தவிதத்திலாவது சமுதாயத்துக்குப் பயன்பட்டுத்தான் தீர வேண்டும். அந்த முறையில் என்னால் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யக்கூடுமானால் வாழவேண்டும். அதல்லாமல் ஏதோ ஓர் ஆள் சோற்றுக்கு கேடாக வாழ்வதென்றால் எதற்காக வாழவேண்டும் பிறப்பதும், சாவதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்தவகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்ற மாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரிய மாற்ற வேண்டும். சுகபோகத்தினால் இன்பம் காண்பதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காண்பதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக்கூடாது. மக்களுக்காகவும், தொண்டுக்காகவும் நம் வாழ்வு இருக்க வேண்டும் என்று கருத வேண்டும். ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொறுத்தமட்டில்தான் மானத்தையும், கவுரவத்தையும் கவனிக்க வேண்டும். பொது நலம், பொதுத்தொண்டு என்று வந்து விட்டால் அவை இரண்டையும் பார்க்கக் கூடாது. ஒரு மனிதன் தனது காலுக்கோ, காதுக்கோ, நாசிக்கோ, நயனத்துக்கோ, வயிற்றுக்கோ, எலும்புக்கோ, வலி இருந்தாலும் அவன் எனக்கு வலிக்கிறது என்று சொல்லுவது போல், உலகில் வேறு எந்த தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் சங்கடத்தையும், குறை பாடுகளையும் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்டது போல் நினைக்கும்படியும் அனுபவிப்பதுபோல் துடிக்கும் படியும் எந்த அளவு ஈடுபாடு கொள்கிறானோ, அவ்வளவுக்கவ்வளவு கூட்டு வாழ்க்கையும், ஒற்றுமை உணர்ச்சியும் ஏற்படும். பொதுத்தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லைகள் அவன் தனது இலட்சியத்திற்குக் கொடுக்கும் விலை. சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவதற்கு ஆகவே செய்யப்படும் காரியம்தான். எதற்கும் சலியாது உழைத்துத் துன்பம் வந்தாலும், ஏச்சு வந்தாலும், எவ்வித இழப்புகள் ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாது எதிர்த்துழைத்துக் கடைசிவரை கொள்கையை நழுவவிட��து காத்து நிற்பதே உண்மைத் தொண்டின் குணமாகும்.[2]\n↑ 1.0 1.1 1.2 பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு\n↑ 2.0 2.1 \"பெரியார் அறிவுரை\" ஒன்பதாம் பதிப்பு, திராவிடர் கழக வெளியிடு\nஇப்பக்கம் கடைசியாக 10 மே 2016, 13:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Talca", "date_download": "2019-10-22T12:14:20Z", "digest": "sha1:REDJK3OXDQB6TTNC5GGFIUD7667J543M", "length": 5061, "nlines": 110, "source_domain": "time.is", "title": "Talca, சிலி இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nTalca, சிலி இன் தற்பாதைய நேரம்\nசெவ்வாய், ஐப்பசி 22, 2019, கிழமை 43\nசூரியன்: ↑ 06:55 ↓ 20:08 (13ம 13நி) மேலதிக தகவல்\nTalca பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nTalca இன் நேரத்தை நிலையாக்கு\nTalca சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 13ம 13நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: -35.43. தீர்க்கரேகை: -71.66\nTalca இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nசிலி இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-41894289", "date_download": "2019-10-22T12:56:44Z", "digest": "sha1:YJI5PX22LJW24VJ4XCAUAAUB7MROMDGR", "length": 19237, "nlines": 144, "source_domain": "www.bbc.com", "title": "பண மதிப்பிழப்பு: 'ஒரு தரைவிரிப்பு குண்டுவீச்சு' - BBC News தமிழ்", "raw_content": "\nபண மதிப்பிழப்பு: 'ஒரு தரைவிரிப்பு குண்டுவீச்சு'\nக. ஜோதி சிவஞானம் பொருளாதார பேராசிரியர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்திய அரசு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கி நடவடிக்கை எடுத்து, வரும் நவம்பர் 8-ம் தேதி ஓராண்டாகிறது. அந்த நடவடிக்கை எற்படுத்திய தாக்கம் குறித்து, பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கருத்துக்கள் கொண்ட கட்டுரைகளை இந்த வாரம் வெளியிடுகிறோம். அதன் இரண்டாம் பகுதி இது. இதில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் அதன் லாப - நஷ்டக் கணக்குகளை சீர்தூக்கிப் பார்க்கவேண்டியது மிக அவசியமானதாகும்.\nஇது கடந்த எழுபதாண்டு இந்திய பொருளாதார வரலாற்றில் எடுக்கப்பட்ட ஒரு மிகப் பெரிய அரசியல் பொருளாதார முடிவாகும். இதன் விளைவுகள் அரசியல், சமூக பொருளாதார தளங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியள்ளன.\nதொடக்கத்தில் இது கருப்பு பணத்திற்கு எதிரான ஒரு \"துல்லியமான தாக்குதல்\" (Surgical Strike) என்று வர்ணிக்கப்பட்டாலும் இது ஏற்படுத்தியுள்ள மிகக் கடுமையான விளைவுகளை நோக்குகையில் இது அனைத்துத்தரப்பு மக்களையும் துறைகளையும் தாக்கியுள்ள, மேலும் தாக்கிவிருக்கின்ற ஒரு \"தரைவிரிப்பு குண்டு வீச்சு\" (Carpet Bombing) என்றுதான் வர்ணிக்கவேண்டியுள்ளது.\nபண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு அரசால் சொல்லப்படும் காரணங்கள், நிலையானதாக இல்லை. தொடர்ந்து மாறிவந்துள்ளது.\n`முழு தோல்வியடைந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை\nசக்தி இழக்கிறதா `மோடி மந்திரம்`\nநவம்பர் 2016ல் பிரதமர் உரையிலும் அதன் பின்னர் வெளியிடப்பட்ட அரசு அறிவிப்புகளிலும் சொல்லப்பட்ட நோக்கங்கள் இரண்டு மட்டுமே:\n1. கறுப்பு பணம் ஒழிப்பு,\n2. கள்ளப் பண ஒழிப்பு. இதற்குப் பிறகு, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதும் ஒரு நோக்கமாகச் சொல்லப்பட்டது.\nஅதற்குப் பின்னர் இந்த நடவடிக்கை குறுகிய காலத்தில் துன்பத்தை கொடுத்தாலும் நீண்ட காலத்தில் பலன் கொடுக்கும் என்று சொல்லப்பட்டது.\nஇன்று ஓராண்டு முடிவடைந்த நிலையில் இன்று வரை மத்திய அரசோ ரிசர்வ் வங்கியோ அறிவிக்கப்பட்ட இந்த இரண்டு நோக்கங்களில் எந்த அளவு வெற்றி கிடைத்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஆனால், பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் அனைத்தும், அதாவது 15.44 லட்சம் கோடியும் கிட்டத்தட்ட வங்கிக்கு வந்துவிட்டது. இதன் பொருள் எந்த கருப்பு பணமும் பிடிக்கப்படவில்லை என்பதுதான்\nஆனால், வங்கிக்கு வந்த பணம் அனைத்தும் வெள்ளையானது அல்ல என்று ஒரு வாதம் வைக்கப்பட்டு, சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் என்பது தெரியவில்லை.\nசொத்துக்களாகவும் வெளிநாட்டு வங்கிகளில் அந்நிய செலவாணிகளாகவும் இருக்கும் கறுப்பு பணத்தை எடுக்க அரசு முயற்சிக்காமல் இந்தியாவில் ரொக்கமாக உள்ள சிறு அளவிலான கறுப்பு பணத்தை கண்டுபிடிப்பதாக சொல்லி இவ்வளவு பெரிய பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nடிஜிட்டல் மற்றும் கடன் அட்டை மூலமான பரிவர்த்தனை இந்த நடவடிக்கை மூலமாக உயர்ந்துள்ளது ஒரு நன்மையாகும். ஆனால், இந்த நடவடிக்கையின் அடிப்படை நோக்கம் அதுவல்ல.\nஹார்வர்ட் பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க தமிழகம் ரூ.10 கோடி நிதி\nசென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் நாம் அடைந்த பலன்கள் எதுவும் பெரிய அளவில் இல்லாத நிலையில் பாதிப்புகள் கடுமையாக உள்ளன.\nஓட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்நடவடிக்கை காரணமாக 7.9 விகிதத்தில் இருந்து (Q2 2016) 5.7 விகிதத்திற்கு (Q2 2017) குறைந்துள்ளது. இதையே பழையமுறையில் கணக்கிட்டால் Q2 2017ன் வளர்ச்சி விகிதம் வெறும் 3 சதவீதம் மட்டுமே.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇது ராஜி கிருஷ்ணா என்ற பொருளியல் அறிஞர் குறிப்பிட்ட \"இந்து வளர்ச்சி விகிதத்திற்கு\" அதாவது முப்பது, நாற்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டோமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.\n2007-2008 உலக பொருளாதார சரிவுக்குப் பின் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த வண்ணம் இருந்தது. ஆனால், தற்போது உலக பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி நகரும்போது இந்திய பொருளாதாரம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வேகமாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது.\nதொழில் துறை, விவசாயத் துறை, ஏற்றுமதி என்று அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. முறைசாரா துறைகள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.\nகுறுகிய காலத்தில் சிறு குறு வர்த்தகர்களும் உற்பத்தி நிறுவனங்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. விவசாயம் போதுமான கடன்பெறும் வசதி இல்லா��ல் சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.\nஇதன் தொடர்ச்சியாக எல்ல மாநில அரசுகளும் வரி வருவாயை இழந்து வருகின்றன. அரசு செய்யவேண்டிய பல நடவடிக்ககைளில் தடை ஏற்பட்டுள்ளது. நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணப் பட்டுவாடா செய்யமுடியாமல் பல மாநில அரசுகள் தவிக்கின்றன.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் மக்கள் தவிப்பதை செய்தித்தாள்கள் எழுதித் தீர்த்துவிட்டன. வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதை மக்கள் குறைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, அடுத்த இரண்டு ஆண்டுகள்வரை இந்திய பொருளாதாரம் நீண்ட கால மந்த நிலையில் இருக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.\nஇந்த நடவடிக்கயைின் அடிப்படை நோக்கமான கருப்புப் பணம் ஒழிப்பு, கள்ளப் பண ஒழிப்பு ஆகியவற்றில் எந்த வெற்றியும் அடையாத சூழலில் இந்த பாதிப்புகள் நமக்கு தேவைதானா என்ற கேள்விகள் எழுகின்றன.\nஆனால் இந்த நடவடிக்கையிலிருந்து இனிமேலாவது நாம் சில படிப்பினைகளைப்பெற வேண்டும். அதில் முக்கியமான ஒன்று பொருளாதார அறிஞர்களின் ஆலோசனையின்றி எந்த ஒரு பெரிய பொருளாதார கொள்கை முடிவுகளையும் அரசு எடுக்கக் கூடாது.\nகுறிப்பாக, பொருளாதார பிரச்சனைகளை அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கலாகாது.\n(கட்டுரையாளர் - க. ஜோதி சிவஞானம், துறைத் தலைவர், பொருளாதாரத் துறை, சென்னை பல்கலைக்கழகம்)\nபாரடைஸ் பேப்பர்ஸ்: பெரும் செல்வந்தர்கள் வரிச்சலுகையை பயன்படுத்தும் ரகசியம் வெளியீடு\nபாரடைஸ் ஆவணங்களில் இந்திய அமைச்சர், பா.ஜ.க எம்.பி பெயர்கள்\nபனாமா பேப்பர்ஸ் முதல் ஆஃப்ஷோர் லீக்ஸ் வரை : அறிய வேண்டிய ரகசிய தகவல்கள்\n''சட்டம் இயற்றுவதே அமைச்சர்கள்தானே..எப்படி சீர்திருத்துவது\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/10015903/Sudden-illness-Minister-Kadambur-Raju-admitted-to.vpf", "date_download": "2019-10-22T12:01:40Z", "digest": "sha1:R5EHXR3ENWRKBN37NGOKZADGOZKSC27O", "length": 14144, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sudden illness Minister Kadambur Raju admitted to hospital || திடீர் உடல் ��லக்குறைவு: அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆஸ்பத்திரியில் அனுமதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிடீர் உடல் நலக்குறைவு: அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆஸ்பத்திரியில் அனுமதி + \"||\" + Sudden illness Minister Kadambur Raju admitted to hospital\nதிடீர் உடல் நலக்குறைவு: அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆஸ்பத்திரியில் அனுமதி\nதிடீர் உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\nபதிவு: அக்டோபர் 10, 2019 04:30 AM\nநாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இதில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஆதரவாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதிகளில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்தல் பணியில் ஈடுபட்டார். அப்போது, வயிற்றுப்போக்கு காரணமாக அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.\nஇதையடுத்து அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், உணவு ஒவ்வாமையால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அமைச்சர் கடம்பூர் ராஜூவை ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் உடல்நலம் விசாரித்தனர். தேர்தல் பணியில் ஈடுபட்ட போது அமைச்சருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. “தி.மு.க. ஊழலை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது” - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\n“தி.மு.க. ஊழலை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.\n2. காயல்பட்டினத்தில் ரூ.18 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்\nகாயல்பட்டினத்தில் ரூ.18 லட்சத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.\n3. இணையதளத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க தியேட்டர் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nஇணையதளத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க தியேட்டர் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.\n4. ஒத்துழைப்பு தந்தால் ஆன்லைனில் திரைப்படம் வெளியாவதை தடுக்க முடியும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதிரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தந்தால் தான் ஆன்லைனில் திரைப்படம் வெளியாவதை தடுக்க முடியும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\n5. கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.10½ கோடியில் தாய் - சேய் உயர் சிகிச்சை பிரிவு கட்டிடம் அமைக்கும் பணி - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்\nகோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.10½ கோடி செலவில் தாய்-சேய் உயர் சிகிச்சை பிரிவு கட்டிடம் அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுத���் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/jolarpettai-drinking-water-train-arrived-to-chennai-officials-welcome/", "date_download": "2019-10-22T10:46:10Z", "digest": "sha1:IOZC4S3I3ETQCMAZU464RBR7FWYS6VH7", "length": 13692, "nlines": 188, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னை வந்தடைந்தது ஜோலார்பேட்டை குடிநீர் ரயில்! அதிகாரிகள் வரவேற்பு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»சென்னை வந்தடைந்தது ஜோலார்பேட்டை குடிநீர் ரயில்\nசென்னை வந்தடைந்தது ஜோலார்பேட்டை குடிநீர் ரயில்\nஜோலார்பேட்டையில் இருந்து மலர் அலங்காரத்தோடு புறப்பட்ட சென்னை குடிநீர் ரயில் இன்று மதியம் சென்னை வில்லிவாக்கம் வந்தடைந்தது. அதை அதிகாரிகள், பொதுமக்கள் வரவேற்றனர்.\nஜோலார் பேட்டையில் புறப்பட்ட தண்ணீர் ரயில்\nசென்னையில் நிலவி வரும் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி, ஜோலார்பேட்டையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் தரை மட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு வரும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.\nதற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று ரெயில் மூலம் ஜோலார் பேட்டையில் இருந்து தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டது. 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றப்பட்ட முதல் ரெயில் இன்று காலை 7 மணியளவில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் மகேஷ் கொடியசைத்து குடிநீர் ரெயிலை தொடங்கி வைத்தார்.\nஇந்த ரெயில் சென்னையில் உள்ள வில்லிவாக்கத்துக்கு 11.30 மணியளவில் வந்து சேர்ந்தது.\nவில்லிவாக்கம் வந்தடைந்த தண்ணீர் ர���ில்\nசென்னை மக்களின் தாகம் தீர்க்க வந்த முதல் குடிநீர் ரெயில் என்பதால், அதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇந்த ரெயில் மூலம் வந்துள்ள தண்ணீர் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகில் அமைக்கப் பட்டுள்ள குழாய்கள் மூலம் கீழ்ப்பாக்கம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு விரைவில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nதண்ணீர் ரயிலை வரவேற்க 3மணி நேரம் தாமதம்; அமைச்சர்களின் விளம்பர மோகமா\n2 மாதத்தில் சென்னைக்கு 52கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு வந்துள்ளது ஜோலார்பேட்டை தண்ணீர் ரயில்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில்மூலம் குடிநீர்\nஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம் – சிறப்புகள் என்னென்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூரில் வரும் 28ந்தேதி கந்தசஷ்டி தொடக்கம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/investment-return-loss-female-suicide/", "date_download": "2019-10-22T11:39:20Z", "digest": "sha1:AJ322DRZ2BXAMMDUDMRYL4Q4Z7OBOX66", "length": 14498, "nlines": 172, "source_domain": "www.sathiyam.tv", "title": "தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததால், பெண் தற்கொலை - Sathiyam TV", "raw_content": "\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வ��ு ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\n21 OCT 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததால், பெண் தற்கொலை\nதனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததால், பெண் தற்கொலை\nசேலத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததால், தற்கொலைக்கு முயன்ற சகோதரிகளில் ஒருவர் உயிரிழந்தார்.\nசேலம் அம்மாபேட்டை நந்தனார் தெருவை சேர்ந்தவர் அழகேசன். இவரது மகள் ரேவதி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வின்ஸ்டார் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.\nஅந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் வட்டி மற்றும், நிலம் வழங்கப்படும் என்று கவர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை நம்பி ரேவதியின் சகோதரி திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணத்தை அந்த நிறுவனத்தில் மூதலீடு செய்துள்ளார்.\nமேலும் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் முதலீடு செய்ய வைத்துள்ளார். ஆனால் கடந்த ஆண்டு வின்ஸ்டார் நிறுவனம் மூடப்பட்டதால், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிண் பணம் மற்றும் அந்த நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டது.\nஇந்நிலையில் மோகனாவுக்கு கடந்த 12ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. எனவே திருமணத்திற்கு பணம் தேவைப்படுவதால், வின்ஸ்டார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை தருமாறு, அதன் உரிமையாளர் சிவக்குமாரிடம் கேட்டுள்ளார்.\nஆனால் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதால், பணம் தரமுடியாது என்று சிவக்குமார் மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சகோதரிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.\nஇந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மோகனா நேற்று உயிரிழந்தார்.\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\n கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nஉடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க… கண்ணீருடன் கூறும் பரவை முனியம்மா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/08/papaya-benefits.html", "date_download": "2019-10-22T11:47:56Z", "digest": "sha1:22CMGJ5G334VJRZPN3F2OUX4XSUCF547", "length": 5709, "nlines": 128, "source_domain": "www.tamilxp.com", "title": "பப்பாளிப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Article பப்பாளிப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபப்பாளிப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவருடம் முழுவதும் கிடைக்கக் கூடிய பழங்களில் ஒன்று பப்பாளிப் பழம். மாம்பழத்திற்கு அடுத்தபடியாக வைட்டமின் A உயிர்சத்து நிறைந்த பழம் பப்பாளிதான்.\nமனித உடல் வளர்ச்சிக்காகவும், பலத்திற்க்காகவும், ரத்தத்தை விருத்தி செய்யவும், நரம்புகளுக்கு உறுதியை கொடுக்கவும் பயன்படுகிறது.\nமேலும் கண்பார்வை கூர்மை படுத்தவும், தாதுவை கெட்டிபடித்தவும், வயிற்றிலுள்ள கரு பலத்துடன் வளர்வதற்க்காகவும், சிறுநீர்ப் பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பயன்படுகிறது.\nதினசரி பப்பாளிப் பழத்தை குறிப்பிட்ட அளவில் சாப்பிட்டு வந்தால் ஆண்மை தன்மை பலப்படும். உடலில் சுறுசுறுப்பு ஏற்படும். மலசிக்கல ஏற்படாது. பல் சம்பந்தமான பிரச்சனைகள் குணமடையும்.\nபப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் பரவாமல் தடுக்கிறது. எனவே பப்பாளி பழம் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.\nபப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nகாலை எழுந்தவுடன் மொபைல் பார்க்கிறீர்களா உங்களுக்கு ஒர் எச்சரிக்கை செய்தி\nதேனீக்கள் பற்றிய சில தகவல்கள்\nகாலை எழுந்தவுடன் மொபைல் பார்க்கிறீர்களா உங்களுக்கு ஒர் எச்சரிக்கை செய்தி\nபயனர்களை கடுப்பேற்றிய 29 Apps-களை தூக்கிய Google Playstore\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16709", "date_download": "2019-10-22T12:19:20Z", "digest": "sha1:YIEOJZOL6KERWOP6CH3BJXXLQKJDOD3R", "length": 16143, "nlines": 195, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 22 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 82, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 00:21\nமறைவு 17:59 மறைவு 13:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், அக்டோபர் 15, 2015\nஊடகப்பார்வை: இன்றைய (15-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 836 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\nகடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் அன்றாடம் வெளியிட்டு வருகிறது.\nஇன்றைய தலைப்புச் செய்திகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநவ. 13இல் துபை கா.ந.மன்ற பொதுக்குழு & காயலர் ஒன்றுகூடல் அமீரகம் வாழ் காயலர்களுக்கு அழைப்பு அமீரகம் வாழ் காயலர்களுக்கு அழைப்பு\nதம்மாம் கா.ந.மன்றத்தின் பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள்\nஊடகப்பார்வை: இன்றைய (18-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஹாங்காங் கஸ்வாவின் வருடாந்திர பொதுக்குழு & இன்பச் சிற்றுலா நிகழ்வுகள்\nஊடகப்பார்வை: இன்றைய (17-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகத்தர் கா.ந.மன்றம் சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி எல்.கே.மேனிலைப்பள்ளி மீண்டும் கோப்பையைத் தட்டிச் சென்றது எல்.கே.மேனிலைப்பள்ளி மீண்டும் கோப்பையைத் தட்டிச் சென்றது\nஊடகப்பார்வை: இன்றைய (16-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஅக். 14 நள்ளிரவில் இதமழை\nதமுமுக - மமக ஒருங்கிணைந்த பொதுக்குழுவில், நகராட்சிக்குக் கோரிக்கை\nஎல்.கே.மேனிலைப்பள்ளியின் விளையாட்டு விழா, ஆண்டு விழா அழைப்பிதழ்\nஊடகப்பார்வை: இன்றைய (14-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஹஜ் பெருநாள் 1436: மழலையர் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியது ஹாங்���ாங் பேரவையின் பெருநாள் ஒன்றுகூடல்\nDCW ஆலை சார்பில், காயல்பட்டினம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பேரேடுகள் அன்பளிப்பு\nகுப்பை கொட்டும் இடம் குறித்து கள ஆய்வு செய்யக் கோரும் 05ஆவது வார்டு உறுப்பினரின் மனுவிற்கு ஊழல் எதிர்ப்பு இயக்கம் வரவேற்பு\nகுப்பை கொட்டும் இடம் குறித்து கள ஆய்வு செய்ய 05ஆவது வார்டு உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு\nஊடகப்பார்வை: இன்றைய (13-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஇக்ராஃ, KCGC இணைந்து நடத்திய “வெற்றியை நோக்கி...” கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நகர பள்ளிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்பு நகர பள்ளிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்பு\nஅக்டோபர் 10இல் (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2019/10/05/navarathri-day7-lakshmi/", "date_download": "2019-10-22T13:12:01Z", "digest": "sha1:VG5JJUOB6KFRUD5RSQBEH74RXQ2RGMO7", "length": 8537, "nlines": 197, "source_domain": "paattufactory.com", "title": "நவராத்திரி ஏழாம் நாள் – விஜயலட்சுமி பாடல் – Paattufactory.com", "raw_content": "\nநவராத்திரி ஏழாம் நாள் – விஜயலட்சுமி பாடல்\nநவராத்திரி ஏழாம் நாள் – விஜயலட்சுமி பாடல்\nநவராத்திரி ஏழாம் நாள் – விஜயலட்சுமி பாடல்\nஓம் மஹா தேவ்யை ச வித்மஹே \nகமலம் ஏறிய செங் கமலம் \nவெற்றி அளிக்கும் விஜய லட்சுமி \nதொட்ட செயல் துலங்கிடும் வரம் கொடுப்பாயே \nவெற்றிக் கனி கொண்டு தந்திடுவாயே \nவிஜய லட்சுமியே நீ சரணம் \n(கமலம் ஏறிய செங் கமலம் \nபாண்டவர் படையோடு நாரணன் கண்ணனும்\nபோரினில் வென்றதும் தேவி உன் திருவருளே \nஆண்டவன் ஸ்ரீராமன் ராவணன் வதம்செய்ய\nவெற்றிக் கனி கொண்டு தந்திடுவாயே \nவிஜய லட்சுமியே நீ சரணம் \n(கமலம் ஏறிய செங் கமலம் \nபாதையில் எதிர்காணும் ப��தகத் தடையாவும்\nநெஞ்சினில் துணிவோடு கடந்திடச் செய்திடுவாய் \nவெற்றிக் கனி கொண்டு தந்திடுவாயே \nவிஜய லட்சுமியே நீ சரணம் \n(கமலம் ஏறிய செங் கமலம் \nDevotional, Front Page Display, தெய்வங்கள், ஸ்ரீ லட்சுமி ashtalakshmi, navarathri, அஷ்டலட்சுமி, நவராத்திரி, விஜயலட்சுமி\nநவராத்திரி ஆறாம் நாள் – சந்தானலட்சுமி பாடல்\nநவராத்திரி எட்டாம் நாள் – வித்யாலட்சுமி பாடல்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nகூத்தனூர் ஸ்ரீ மஹா சரஸ்வதி அம்மன் அட்டகம் அந்தாதி\nநவராத்திரி எட்டாம் நாள் – வித்யாலட்சுமி பாடல்\nநவராத்திரி ஏழாம் நாள் – விஜயலட்சுமி பாடல்\nநவராத்திரி ஆறாம் நாள் – சந்தானலட்சுமி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_01_14_archive.html", "date_download": "2019-10-22T11:42:20Z", "digest": "sha1:BRNYNAUJE6C4LUJLMYHFK2WEXDGTFT2I", "length": 55233, "nlines": 738, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 01/14/10", "raw_content": "\nஅரசியல் தீர்வொன்றை முன்வைப்பார் என்ற நம்பிக்கையிலேயே மகிந்தவை நாம் ஆதரிக்கின்றோம்- புளொட்\nஎதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் ஒப்பிடுமிடத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களுக்கு சிறந்தவொரு அரசியல் தீர்வை முன்வைப்பார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. இடைத்தங்கல் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர், புலிகளின் சிறுவர் போராளிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇவ்வாறான செயற்பாடுகளை அரசு ஆரம்பித்து செயற்படுத்தி வரும் இவ்வேளையில் இவற்றைக் குழப்பி எமது சமூகத்திற்கு மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாகவுள்ளோம். ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் கட்சிகள் தமக்குள் ஒன்றுக்கொன்று முரணான கொள்கைகளையும் கருத்துக்களையும் கொண்டவை என்பது வெளிப்படையானது.\nஇவ்வாறான நிலையில் சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் பாராளுமன்றம் எப்போதும் குழப்பகரமானதாகவே இருக்கும். தனக்கென ஒரு பலத்தை பாராளுமன்றத்தில் கொண்டிராதவரை சரத் பொன்சேகாவினால் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லமுடியாது. மகிந்த ராஜபக்ஸவினது அரசாங்கத்திலும் இனவாதகொள்கையுடையவர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆயினும் அதனை கட்டுப்படுத்தும் ஆற்றல் மகிந்தவிடமுள்ளது. ��வற்றை கருத்திலெடுத்தே நாம் வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவை ஆதரிக்கின்றோம். இவ்வாறு நேற்று மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/14/2010 10:08:00 பிற்பகல் 0 Kommentare\nபொய் கூறி ஏமாற்றுவோரை மக்கள் நம்பக் கூடாது - நிட்டம்புவையில் ஜெனரல் சரத்\nவெறும் பொய்களை மட்டுமே கூறி மக்களை ஏமாற்றிவரும் அரசியல்வாதிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, எந்தவொரு முக்கியமான தீர்மானம் எடுக்கும் போதிலும் முதலில் நாட்டைப் பற்றிச் சிந்திக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநிட்டம்புவையில் நேற்றுமாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.\n\"நான் என்னுடைய கொள்கைகளை மிக எளிதான முறையில் முன்வைத்துள்ளேன். உங்களைத் திசை திருப்புவதற்காகப் பொய் வாக்குறுதிகளை வழங்கவில்லை. அவ்வாறான வாக்குறுதிகளைக் கேட்டும் பார்த்தும் ஏமாற வேண்டாம்.\nசுயநலங்களைத் தவிர்த்து நாட்டுக்காக செயற்படுபவர்கள் யாரென்பதை இனங்காண வேண்டும். நீங்கள் தீர்மானம் எடுக்கும்போது நாட்டைப் பற்றி முதலில் சிந்திக்க வேண்டும்\" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/14/2010 04:47:00 பிற்பகல் 0 Kommentare\nஇந்துக்களின் தைப்பொங்கல் காலத்து எதிர்பார்ப்புகள் எமது பிரதேசத்தின் பன்மைத்துவத்துகுக்கு எடுத்துக்காட்டு\nஇலங்கையின் எல்லாப் பாகங்களிலும் கொண்டாடப்படும் தைப் பொங்கல் பண்டிகையின்போது இந்துக்கள் தம் பாரம்பரிய கலாசார மரபுகளை அனுஷ்டித்து, அவற்றுக்குத் தம்மை அர்ப்பணித்து, எதிர் காலம் குறித்தும் எமது சமூகத்தில் அமைதி, சுபீட்சம், புரிந்துணர்வு ஏற்படவும் சாதகமான எதிர்பார்ப்புகளை வைக்கின்றனர். இது எமது சமூகத்தின் பன் மைத்துவத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.\nஇவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரி வித்துள்ளார். அந்தச் செய்தியில் அவர் மேலும் கூறியிருப்பவை வருமாறு: இந்துக்களின் பஞ்சாங்கத்தில் மிக விசேடமான ஒரு பண்டிகையான தைப்பொங்கல் மரபுகளையும், கிரியைகளையும் இந்துக் கள் தொடர்ந்தும் அனுஷ்டித்து வருகின் றனர். இரண்டு வகையில் புனிதமாகக் கரு தப்படும் இத்தினம் சிறந்த அறுவடையை எதிர்பார்த்தும் விவசாயிகள் தமது கடின உழைப்புக்குப் பின்னர் பெற்ற அறு வடைகளுக்காகவும், அதை அளித்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.\nஇலங்கை வாழ் இந்துக்கள் உலகெங் கிலும் பரந்துவாழும் தமது இந்து சகோதரர்களுடன் சேர்ந்து இலங்கையின் பிரபலமான இந்துப் பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் இவ் வேளையில் சுமார் மூன்று தசாப்தங்களாக அவர்களின் பெரும்பாலானவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்த சுதந்திரத்தை அனுபவிக்கக் கிடைத்திருப்பது அவர்களது மகிழ்சிக்குப் பெரிதும் காரணமாய் அமைகிறது.\nஇன்றைய தைப்பொங்கல் தினத்தில் எமது இந்து சகோதரர்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கை தரும் எதிர்பார்ப்புகளை வைப்பதற்கும் வென்றெடுக்கப்பட்டுள்ள சமாதானத்திற்காக நன்றி செலுத்தவும் தங்களது குழந்தைகளுக்குப் போன்றே முழு இலங்கையர்களுக்கும் புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமைக்காகவும் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கை வாழ் அனைத்து இந்துக்களுக்கும் எனது மகிழ்ச்சிகரமான தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, எம்மிடையே சமாதானமும், சுபீட்சமும், நல்ல நம்பிக்கையும்இ புரிந்துணர்வும் நிலைக்கட்டும் என்ற அவர்களது பிரார்த்தனைகளில் நானும் இணைந்துகொள்கிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/14/2010 08:46:00 முற்பகல் 0 Kommentare\nசரத் பொன்சேகா-சம்பந்தன் திருட்டு ஒப்பந்தத்தை 27ம் திகதி கிளித்தெறிவேன்- மஹிந்த ராஜபக்ஷ\nஉள்நாட்டு, வெளிநாட்டு சதிகாரர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்காக ஒன்றுபடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் அழைப்பு விடுத்தார். எங்களது நாட்டை நாங்கள் பார்த்துக் கொள்ளுகின்றோம். இங்கு கையடிக்க வராதீர்கள் என்று சொல்லும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் அபேட்சகரான என்னை அமோக வெற்றிபெறச் செய்யுங்கள் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.\nஐ. ம. சு. முன்னணியின் இரத்மலானை ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டம் இரத்மலானை ரயில்வே விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், நான் 2005ம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் போது நாடு துண்டாடப்பட்டிருந்தது. பயங்கரவாதம் அரசோச்சியது. பாரிய அர்ப்பணிப்புக்களைச் செய்து தான் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டினோம்.\nநாட்டை மீண்டும் ஐக்கியப் படுத்தினோம். பிளவுபட்டிருந்த மக்களையும் ஒன்றுபடுத்தி னோம். இதன் பயனாக வெளிநாட்டு அழுத்தங்களை வெற்றிகரமாக எதிர்கொண் டோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் பயனாகவே யுத்த நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்ய முடிந்தது.\nபுலிகளையும் தடைசெய்ய முடிந்தது. இவ்வாறு பாரிய அர்ப்பணிப்புக் களைச் செய்துதான் நாடு விடுவிக்கப் பட்டிருக்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் மற்றொரு இரகசிய உடன்படிக்கை என்ற செய்தியைக் கேட்டு ஆச்சரியமடைந்தேன்.\nதிருட்டுத் தனமான இரகசிய உடன்படிக்கை கள் ஊடாக நாடு துண்டாடப்படவோஇ காட்டிக்கொடுக்கவோ ஒரு போதும் இடமளி யேன். சரத் பொன்சேகா சம்பந்தனுடன் செய்துள்ள திருட்டு உடன்படிக்கையை எதிர்வரும் 27ம் திகதி கிழித்தெறிவேன். உங்களுக்கும், உங்களது குழந்தைகளுக்கும் வளமான எதிர்காலத்தைப் பெற்றுத் தருவேன். சிறந்த உலகிற்கு இட்டுச் செல்லு வேன் என்றார்.\nஇக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஏ.எச்.எம். பெளஸி, ரோகித போகொல்லாகம, ஜீவன் குமாரதுங்க, தினேஷ் குணவர்தன, எம்.பி. விமல் வீரவன்ச உட்பட முக்கியஸ் தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/14/2010 08:38:00 முற்பகல் 0 Kommentare\nவவுனியா அபிவிருத்திப் பணிகள் அரச அதிபர் தலைமையில் மீளாய்வு\nவவுனியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்காகவும் வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் தலைமையில் நாளை (15) வவுனியா செயலகத்தில் கூட்டமொன்று நடைபெறுகின்றது.\nஇந்தக் கூட்டத்தில், 2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளை மீளாய்வு செய்வதுடன், 2010ஆம் ஆண்டு திட்டமிடப் பட்டுள்ள பணிகள் குறித்தும் ஆலோசிக்கப் படுமென அரச அதிபர் தெரிவித்தார்.\nவவுனியா நகர் முழுவதற்கும் குடிநீரை விநியோகிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இரண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வவுனியா வடக்குப் பிரதேசத்திற்கும் குடிநீர்த் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஅதேநேரம், ஏ-பீ தரத்திலான சகல பாதைகளும் அபிவிருத்தி செய்யப்படுகி ன்றன. புளியங்குளம், நெடுங்கேணி- ஒட்டுசுட்டான் பாதை அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 19ம் திகதி ஆரம்பமா கின்றன. நெலுக்குளம்-நேரியகுளம், செட்டிக்குளம் பாதையும் அபிவிருத்தி செய்யப்படுகிறது என்றும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/14/2010 08:36:00 முற்பகல் 0 Kommentare\nவடக்கு கிழக்கில் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டபின்னர் குடாநாட்டில் தேர்தல் பிராச்சாரங்கள் சுதந்திரமாக மேற்கொள்ள முடிவதால் ஜனாதிபதி வேட்பாளர்களும் வடபகுதியை நோக்கி படை எடுக்கத்தொடங்கிவிட்டனர். மக்களுக்கும் சுதந்திரமாக தேர்தலில் வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்கட்சி வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதில் மிகவும் அக்கறை செலுத்தி வருகின்றனர். கடந்த வாரம் - வடக்கில் - வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இரு வேட்பாளர்களும் நேரடியாக தமது பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தனர்.\nதமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை தவிர்ந்த ஏனைய தமிழ் கட்சிகள் தமது நிலைப்பாட்டை தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட காலத்திலேயே அறிவித்திருந்தன. ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சிகளிடையே முரண்பாடு ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக இரா சம்பந்தன் தெரிவித்திருந்தார். ஆனால் ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டையும் மீறி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இன்னொரு பக்கம் கூட்டமைப்பில் உள்ள இன்னொரு கட்சியான த��ிழ் காங்கிரஸ் தேர்தலை பகிஸ்கரிப்பது என அறிவித்திருந்தது.\nஆரம்ப காலத்தில் ஆட்சிமாற்றம் வேண்டும் எனக் கூறி ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் மறைமுகமாக செயல்பட்டனர். இப்போது எட்டு அம்சக் கோரிக்கையுடன் சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என கூட்டமைப்பு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா சம்பந்தன் அறிவித்துள்ளார். அதே வேளை சரத் பொன்சேகாவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அப்படி எந்த ஒப்பந்தங்களும் கிடையாது என இரா.சம்பந்தன் அந்த செய்தி தொடர்பாக மறுப்பு தெரிவித்துள்ளார்.\nவடக்கு கிழக்கு இணைப்பு, இனப்பிரச்சினைக்குத் தீர்வு, மீள்குடியேற்றம், புலிகளை விடுதலை செய்தல், அதிபாதுகாப்பு வலையங்களை அகற்றல்., மீன்பிடிதுறை உட்பட எட்டு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன்சேகாவை ஆதரிப்பதாகவே பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.\nசரத் பொன்சேகா வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறைந்தது இனப்பிரச்சினை பற்றியாவது குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் அது கூட அங்கு குறிப்பிடப்படவில்லை. காரணம் சரத்பொன்சேகாவை ஆதரிக்கும் இரு பிரதான கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணிக்கும்(ஜே.வி.பி.) ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே இனப்பிரச்சினை தொடர்பாக நேர் எதிரான கருத்து முரண்பாடுகள்; இருப்பது தெரிந்ததே. 13வது அரசியலமைப்பு திருத்தத்தைக்கூட ஜே.வி..பி ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இனப்பிரச்சினை தொடர்பாக ஒரு திடமான நிலைப்பாடு கிடையாது. இந்த நிலையில் இவர்கள், ~~இலங்கை சிங்களவர் நாடு என்ற இனவாதக் கருத்தை அடி மனதில் கொண்டிருக்கும் சரத் பொன்சேகாவிடம் எப்படி இனப்பிரச்சினைக்கான தீர்வை எதிர்பார்க்க முடியும். இவை அனைத்தும் தமிழ் தேசியக் கூட்மைப்புக்கு தெரியாததல்ல.\nஎதிர்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சரத் பொன்சேகாவை ஆதரித்து வன்னியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் சரத்பொன்சேகாவ���ல் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்றும் ஆட்சி மாற்றம் ஒன்றுக்காகவே சரத் பொன்சேகாவை ஆதரிக்கவேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.\nஇனப்பிரச்சினை தொடர்பாக தேர்தல் முடிந்த பின்னரே பேசலாம் என்று ஜனாதிபதி தெரிவித்தது தமக்கு திருப்தியளிக்கவில்லை எனக் கூறிய சம்பந்தர் இப்போது எந்த நம்பிக்கையில் சரத்தை ஆதரிக்கிறார் என்பது புரியவில்லை.\nவடக்கு கிழக்கு இணைப்பு பற்றி கூட்டமைப்பு கூறுகிறது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டது. இந்த இணைப்பு சட்டவிரோதமானது என்பதால் வடக்கையும் கிழக்கையும் தனி மாகாணங்களாக பிரிக்கவேண்டும் என நீதிமன்றத்தை அணுகியது ஜே.வி.;பி. இந்த மனுவை ஏற்றுக்கொண்டு வழக்கில் இணைப்பு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என தீர்ப்பு கூறி வடக்கு கிழக்கை தனித்தனி மாகாணங்களாக பிரித்து தீர்ப்பு வழங்கியவர் நீதியரசர் சரத் என். சில்வா. இந்த நீதியரசர் சில்வாவும் ஜே.வி.பி.யும்தான் சரத் பொன்சேகாவின் பிரச்சாரங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்கள் மீண்டும் வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்பார்களா\nஅதி உயர் பாதுகாப்பு வலையத்தை நீக்குவது தொடர்பாக கூட்டமைப்பு தெரிவிக்கிறது. யுத்தம் முடிந்த கையுடன் நடந்த பாதுகாப்புச் சபைகூட்டத்தில் சரத் பொன்சேகா பாதுகாப்பு தொடர்பாக வைத்த ஆலோசனைகளில் ஒன்று புலிகள் மீண்டும் தலையெடுக்காமல் செய்வதற்கு இப்போதுள்ள இராணுவத்திற்கு மேலும் ஒரு லட்சம் இராணுவத்தை புதிதாக சேர்த்து வடக்கு கிழக்கில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பது. இந்த எண்ணத்துடன் செயல்பட்ட சரத் பொன்சேகாவிடம் பாதுகாப்பு வலையம் தொடர்பாக சாதகமான முடிவை எப்படி எதிர்பாhர்க்கமுடியும்.\nமீள்குடியேற்றம், புலி உறுப்பினர்களை விடுதலை செய்தல் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஊரடங்குச் சட்டம் முற்றாக நீக்கப்பட்டு மீன்பிடித் தடைகளும் முற்றாக நீக்கப்பட்டுவிட்டது. A-9 பாதை எந்த நேரமும் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களை தவறான பாதையில் இட்டுச் செல்வதாக கூட்டமைப்பு யாழ் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான சிவாஜிலிங்கம் தெரிவிக்கிறார். சரத் பொன்சேகாவை ஆதரிப்பது தொடர்பான கூட்டமைப்பின் முடிவை கண்டித்து சிவாஜிலிங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இனப்பற்றுள்ள எந்த தமிழனும் சரத் பொன்சேகாவை ஆதரிக்கமாட்டான். திருகோணமலை அரச அதிபராக ஒரு இராணுவ அதிகாரியை நியமிப்பதா என எதிர்ப்பு தெரிவித்தவர் இரா.சம்பந்தன்;. வடமாகாண ஆளுநராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்தவர் சம்பந்தன். ஆனால் இப்போது நாட்டின் தலைவராக ஒரு இராணுவ அதிகாரி வருவதற்கு ஆதரவு வழங்கும் சம்பந்தன் தமிழ் மக்களை தவறான பாதைக்கு கொண்டு செல்வதாகத் தெரிவிக்கிறார்.\nசரத் பொன்சேகா நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளை கொடுப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அரச ஊழியர்களுக்கு 10,000 சம்பளம் அதிகரிப்பு எனத் தெரிவிக்கிறார். இது மாதத்திற்கா அல்லது வருடத்திற்கா எனக் குறிப்பிடப்படவில்லை. ஆரம்பத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தான் பதவி ஏற்று ஆறு மாதகாலத்துக்குள் ஒழிப்பதாக தெரிவித்திருந்தார். இப்போது அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான அறிவிப்பை அமைச்சரவைக்கு அனுப்பப்போவதாக கூறியுள்ளார். ஆனால் ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான அதிகாரம் அமைச்சரவைக்கு கிடையாது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு பெற்று நிறைவேற்றிய பின்னர் சர்வசன வாக்கெடுப்பிலும் மக்கள் அங்கீகாரத்தைப் பெறவேண்டும். தற்போதை தேர்தல் முறையில் தனித்து இந்தப் பெரும்பான்மையை எந்தக் கட்சியும்; பெறமுடியாது. எனவே ஆளும்கட்சி, எதிர்கட்சிகள் இணைந்தே ஜனாதிபதி முறையை மாற்ற முடியும்.\nஇன்றைய சூழலில் சரத் பொன்சேகா முன்வைத்துள்ள வாக்குறுதிகள் சாத்தியமில்லாதவை என்று தெரிந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர் என்ற அரசியல் அவதானிகளின் குற்றச்சாட்டு நியாயமானதே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/14/2010 06:48:00 முற்பகல் 1 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nவவுனியா அபிவிருத்திப் பணிகள் அரச அதிபர் தலைமையில் ...\nசரத் பொன்சேகா-சம்பந்தன் திருட்டு ஒப்பந்தத்தை 27ம்...\nஇந்துக்களின் தைப்பொங்கல் காலத்து எதிர்பார்ப்புகள் ...\nபொய் கூறி ஏமாற்றுவோரை மக்கள் நம்பக் கூடாது - நிட்ட...\nஅரசியல் தீர்வொன்றை முன்வைப்பார் என்ற நம்பிக்கையிலே...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2014/03/blog-post_6093.html", "date_download": "2019-10-22T11:31:01Z", "digest": "sha1:GA43T7NFX7O4O2DSFT5E3IUV4CU3EDN4", "length": 10662, "nlines": 190, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): உயிர்த்துடிப்புடன் வாழ வைக்கும் நம்பிக்கை உணர்வு!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஉயிர்த்துடிப்புடன் வாழ வைக்கும் நம்பிக்கை உணர்வு\nஅந்த ஆஸ்ரமத்தில் பசுக்களின் கழுத்தில் கட்டியிருக்கும் கயிறு ஏற்கனவே அவிழ்க்கப்பட்டிருந்தன;ஆனால்,பசுக்கள் நகரமறுத்தன;அவைகள் திறந்து விடப்பட்ட நிலையில் அவைகள் அசையாமல் தொழுவத்திலேயே நின்று கொண்டிருந்தன;\nகுரு தனது சீடனிடம், “நீ கயிறுகளை அவிழ்த்து விடுவது போல அவிழ்த்துவிடு;மாடுகள் நகரும்: என்றார்.அவ்விதமே சீடன் செய்ய,மாடுகள் மேய்ச்சலுக்குக் கிளம்பிச் சென்றன.\nகுரு சீடனிடம், “மாடுகள் தாங்கள் கட்டப்பட்டிருப்பதாக நம்பியிருந்தன;அந்த நம்பிக்கையை இப்படிப்பட்ட நூதனமான மற்றொரு நம்பிக்கையைக் கொண்டுதான் சரி செய்ய முடியும்.நம்முடைய அனுபவம் இவ்விதத்தில்தான் இ���ுந்துவருகிறது.ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு மனிதனுக்கு அவனுடைய அறிவு ஒன்றினால் தான் எல்லா காரியங்களும் நடத்தப்படுகின்றன.ஆனால் அந்த அறிவு இடையில் நின்று போகாமல் தொடர்ந்து இயங்கச் செய்யும் சக்தி நம்பிக்கையால் மட்டுமே கிடைக்கிறது”\nஎனவே,கடும் கஷ்டத்தில் இருப்பவர்கள் பின்வரும் வாசகத்தை மறக்காதீர்கள்:\nவிடா முயற்சிகள் என்றும் தோற்றதில்லை;\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\n4.5.14 கோ வலம் நிகழ்ச்சி பற்றி ஓர் முக்கிய அறிவிப்...\nஜய(1.1.2014 TO 13.4.2015) ஆண்டின் மைத்ர முகூர்த்த ...\nமக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் விரக்தியைப் போக்கிய...\nடாக்டரேட் பட்டம் வாங்க வைத்த பழையசோறு\nநமது பழக்கவழக்கத்தை மாற்றிய காலனியாதிக்கம்\nஊக்கமும், உற்சாகமும் உயர்வு தரும்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடம...\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடமைகள் ...\nபணத்தை மட்டும் சேமித்தால் போதுமா\nஇப்பிறவி ரகசியங்களைத் தெரிவிக்கும் கைரேகைக்கலை\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nதொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் ...\nநமது கவலைகளை நிர்மூலமாக்கும் கோவில் வழிபாடு\nதம்பதியரின் பிணக்குகளை நீக்கவும்,குடும்பத்தாரின் ந...\nமனிதர்களை நாகரீகமடைய வைத்த புத்தக வாசிப்புப் பழக்க...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு தந்த மூன்று...\nமுனீஸ்வரர் அருளாசியுடன் வளரும் மதுரை முனியாண்டிவில...\nகுலதெய்வத்தின் கருணையும்,பிடி மண்ணின் சானித்தியமும...\nஇப்பிறவி ஏக்கங்களை நிறைவேற்றும் மறுஜென்மம்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஉயிர்த்துடிப்புடன் வாழ வைக்கும் நம்பிக்கை உணர்வு\nகண்ணனின் தாய்மாமா கம்சன் அல்ல\nமரணம் பற்றிய ஒரு விழிப்புணர்வுக் கதை\nதாழ்வு மனப்பான்மையை நீக்கி நம்மை நாமே மேம்படுத்திக...\nஆண்டுத் தேர்வில் ஜெயிக்க பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிக...\nகொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/blog-post_70.html", "date_download": "2019-10-22T11:01:14Z", "digest": "sha1:YUQ5P23DOCCCJDFBF3EGBWHBRWXK5UCG", "length": 6277, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நோன்பு காலங்களில் பள்ளிவாயல்களின் ஒலிப��ருக்கிகளை பயன்படுத்த கட்டுப்பாடு - முஸ்லிம் அமைச்சு - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nநோன்பு காலங்களில் பள்ளிவாயல்களின் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கட்டுப்பாடு - முஸ்லிம் அமைச்சு\nரமழான் நோன்பு காலப்பகுதியில் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nமுஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம் மலிக் எமது செய்தி சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.\nபள்ளிவாசல்களுக்கு வெளியில் கேட்கும் வகையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது என சகல பள்ளிவாசல்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nகுண்டுவெடிப்புக்கு காரணமானவர் தேர்தல் கேட்கின்றார் : மகேஷ் சேனாநாயக்க\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடந்து சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக பதிவேற்றப்பட்டு வந்த கருத்துக்கள் ஒரேயடியாக ஆக...\nமக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு \nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர் வரும் வியாழக் கிழமை (2019.10.24) அன்று கிண்ணியா நகர சபை மைத...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/10/hindistanda-trenin-carptigi-filin-videosu-yurekleri-burktu/?shared=email&msg=fail", "date_download": "2019-10-22T11:23:50Z", "digest": "sha1:IZ5D6J4B6URQM4VZY7SAXGISCJP4GIOM", "length": 57576, "nlines": 521, "source_domain": "ta.rayhaber.com", "title": "இந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 10 / 2019] டெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\tXENX டெனிஸ்லி\n[21 / 10 / 2019] தீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] பர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\tபுதன்\n[21 / 10 / 2019] அதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\tஏடன் ஆனா\n[21 / 10 / 2019] கொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\t42 கோன்யா\n[21 / 10 / 2019] Halkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\t22 Edirne\n[21 / 10 / 2019] ரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\tஅன்காரா\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\tஇஸ்தான்புல்\nHomeஉலகஆசியாவில்இந்தியா இந்தியாஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\n01 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் இந்தியா இந்தியா, ஆசியாவில், உலக, புகையிரத, பொதுத், தலைப்பு, வீடியோ 0\nஇந்திய ரயில் தண்டவாளங்கள் ஃபிஷ்நெட் கார்ப்டி\nயானை இந்தியாவில் ரயிலைத் தாக்கியது. இந்தியாவில், வேகமாகச் செல்லும் ரயில் தண்டவாளங்களில் நடந்து செல்லும் ஒரு ஃபிஷ்நெட்டைத் தாக்கியது. தாக்கத்தால் பலத்த காயமடைந்த யானை, தனது சொந்த வழிகளால் காட்டுக்குச் சென்றது. இந்த விபத்து வட வங்காளத்தின் ஜல்பைகுரியில் நடந்துள்ளது.\nஇந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பனார்ஹட்-நாகிரகட்டா பயணத்தில் பயணிகள் ரயில் தடங்களில் நடந்து செல்லும் வலையில் மோதியது. Kza 27 செப்��ம்பர் விபத்து 8.30 இல் நடந்தது. ரயிலில் மோதிய யானையின் வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது. 45- வினாடி வீடியோவில், மக்களை விரக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்த யானை, தரையில் இருந்து எழுந்து மெதுவாக காடு வரை நடந்து செல்வதில் சிரமப்பட்டதைக் காணலாம். பயணிகள் ரயிலின் என்ஜின் பகுதியும் சிதைந்து, மோதிய முடிவில் டிரைவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஎலிஜிக்கில் லாஸ் ஹேர் லைஃப் இன் ட்ரெயின் மூலம் பெண் தாக்கியது 27 / 03 / 2018 விபத்து, எலிஜாக் மற்றும் கிசீலேவுக்கு இடையில் ஏற்பட்டது. எடினிலன் ஹெல்த் சென்டர், XMUM X வயது Velvet Steel, குழந்தைகள் XXX தாய் ரயில் ரயில் நிலையம் ஹார்புப்பு நிலையம் இருந்து ரயில் அனுப்ப முயற்சி, ஜிப்சம் ரயில்கள் தாங்கி ரயில் ஹிட். பெண்மணியைத் தாக்கி, இயந்திரத்தைத் திரும்பியபின், ஏறக்குறைய எட்டு மணிநேரத்திற்குள் சுமை தாங்கிக் கொண்டிருப்பதை உணராமல், ரயில் தடங்கள் பெண்களின் உயிரற்ற உடலை உணர்ந்தன. இதைத் தொடர்ந்து, அந்த எந்திரங்கள் சுகாதார மற்றும் போலீஸ் அணிகளை காட்சிக்கு அழைத்தன. சம்பவம் நடந்த இடத்திலிருந்து மருத்துவ குழுக்கள் எஃகு என்று தீர்மானிக்கப்பட்டது. குற்றம் நடந்த விசாரணைக் குழுக்கள் எஃகு உயிரற்ற உடல் எலுமிச்சை அறுவை சிகிச்சைக்காக வேலை செய்கின்றன\nகெய்செரியில் பயிற்சியளிக்கும் ரயில் 09 / 07 / 2012 கெய்செரியில், ஒரு நபர் இரயில் பாதையில் ஒரு நபர் தாக்கப்பட்டார். விபத்தில் சிறிது பேர் காயமடைந்தனர், சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். எம்.ஏ.யின் அருகிலுள்ள மெலிஸ்காசி மாவட்டம், விலங்குகளுக்கு பெயர்பெற்ற ஒரு நபரைக் குறிக்கிறது. அவர் ரயில் நிலையத்தின் விளிம்பில் இருந்தபோது, ​​சிவ சேனையிலிருந்து சிவாஸ் செல்லும் வழியிலிருந்த கேசரிக்குப் பயணித்த ரெயில் மோதியது. விபத்தில் காயமடைந்த நபருக்கு காயம், கேசெரி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனை. சிகிச்சைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். விபத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து ஒரு அறிக்கையை விசாரித்தனர். அவர்களுடைய அறிக்கையின் பின்னர், BT வெளியிடப்பட்டது. மூல: www.haberimport.com\nடென்மார்க்கில், அதிவேக ரயில் மூலம் பத்து எட்டு மாட்டுகள் அடித்துள்ளன 02 / 10 / 2012 டென்மார்க்கில் உள்ள மேற்கு ஜில்லாந்தில் வர்டே நகருக்கு அருகிலுள்ள ஒரு பண்ணையில் இருந்து பசுக்கள் பறந்து வந்தன. செயின்ட் மைக்கேல் Skaarup காவல் துறை இருந்து, பாதை இப்போது மாடு ஒரு பகுதியாக பயிற்சி, மற்றொரு பகுதியாக, ஒரு குறிப்பிட்ட தூரத்தில் உயிரிழந்தனர் \"என்று Skjern நகரத்திற்கு இடையிலான விபத்து Varde மற்றும் ரயில் சேவை பிறகு நீண்ட காலமாக செய்யப்படவில்லை கூறினார் அடித்துச் காயமடைந்த இயங்கின. ஏனென்றால், அந்தப் பசுக்கள் பெரிய பகுதியினுள் பரவியது, அதைப் பொறுத்தவரை, உரிமையாளர்களிடம் பதிவுகள் வைத்திருப்பதற்கும், பசுக்களை அகற்றுவதற்கும் சிறிது காலம் எடுத்தது. மாடுகளின் உரிமையாளர் மிகவும் பாதிக்கப்பட்டார் மற்றும் மிகவும் வருத்தமடைந்தார். ஆனால் பசுக்கள் அன்காக்\nவான் ஒரு ரயில் மூலம் காயம் | ரயில் விபத்து 16 / 11 / 2012 பாஸ்டான்கி, வான் நகரில் ஒரு ரயில் விபத்தில் ஒரு குழந்தை காயமடைந்தது. , மணி TCDD DE 13.00 ஆர்டர் 53032 உள்ள ஐரோப்பிய ஒன்றிய வழிகாட்டுதலின் கீழ் சரக்கு ரயில்கள், Bostaniçi ரிசார்ட் வழியாக தண்டவாளங்கள் விளையாட்டினார், கப்பலில் 3 வயதான Saray மாவட்டத்தில் பார்டர் கேட் உள்ள Kapıköy TCDD சரக்கு ரயில் வழிகாட்டியாக அமைந்தது Rukan Kuruç தாக்கியது. காயமடைந்த குழந்தை, யேல் 10 எரெஸ் அக்கம் நோலன் குடும்ப ஹெல்த் சென்டரில் பகுதியில் குடிமக்களால் அகற்றப்பட்டது. முதல் தலையீட்டைத் தொடர்ந்து, ஆர்.கே. பிராந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்ச�� மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. பல பொலிஸ் விபத்துக்குப் பின்னர் காட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது, அதே சமயத்தில் பிள்ளையின் உறவினர் ஒருவர் இறந்தார்\nஎல்குவண்ட், அன்காராவில், ஒரு அதிவேக ரயில் மூலம் நபர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார் 23 / 12 / 2012 அன்காராவிலுள்ள எல்வாங்கண்ட் ரயில் நிலையத்தில் மளிகை கடைக்குத் திரும்பி வந்த அஹ்மத் டயர் (எக்ஸ்எம்என்), எஸ்க்கிஹேர் திசையில் இருந்து அதிவேக ரயிலின் கீழ் தனது உயிர்களை இழந்தார். அண்டை வீட்டாரும், இப்பகுதியின் பாதையில் கடந்து செல்லும் பாதையில் கடந்து செல்லும் பாதையானது தண்ணீரால் நிறைந்திருக்கிறது, எனவே பாதசாரிகள் சிக்கலை சந்திக்கின்றனர், என்று அவர் கூறினார். அஸ்கிக்கு தொலைபேசி அழைப்பு இருந்தபோதிலும், அக்கம் பக்கத்திலுள்ள குடிசைகளில் உள்ள தண்ணீர், விபத்து குறித்து தங்கள் பிரதிபலிப்பை வெளிப்படுத்தியதாகக் கூறியது. மூல: ஹேபர் டர்க்\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nபேட்மேன் தியர்பாகர் ரயில்வேயில் ரயில் விபத்துக்களைக் குறைக்கும் திட்டம்\nRayHaber 01.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nதுருக்கியின் முதல் தனியார் உள்ளூர் மற்றும் தேசிய டீசல் எஞ்சின் தொழிற்சாலை 'Yavuz எஞ்சின்'\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\nஇணைப்பு சாலைகளுடன் அங்காரா போக்குவரத்து நிவாரணம் அளிக்கிறது\nஇலிம்டெப் சாலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது\nபெய்ஜிங் ஜாங்ஜியாகோ அதிவேக வரி வேக பதிவு\nதீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\nஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\nஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண��டர் விண்ணப்பம் ரத்து செய்ய\nபர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\nஅதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\nகொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\nHalkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\nரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nஅங்காரா சுரங்கப்பாதையில் ரெயில்ஸ் புதுப்பித்தல்\nஎக்ஸ்-ரே காலம் அங்காரா சுரங்கப்பாதையில் தொடங்குகிறது\nபேட்மேன் தியர்பாகர் வரிசையில் இயந்திரங்களுக்கு ரெயில்பஸ் பயிற்சி\nஜனாதிபதி சோர்லூஸ்லு: 'டிராப்ஸனில் ஒரு கேபிள் காரைப் பற்றி நாங்கள் நினைக்கவில்லை'\nRayHaber 21.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகெப்ஸில் உள்ள 7 ஸ்டோரி கார் பூங்காவின் வெளிப்புறம் ஓவியம்\nகோகேலி இன்டர்சிட்டி பஸ் டெர்மினலுக்கு திறமையான விளக்கு\nமொபைல் பஸ் சிமுலேட்டருடன் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு யதார்த்தமான பயிற்சி\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்���ுதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஎலிஜிக்கில் லாஸ் ஹேர் லைஃப் இன் ட்ரெயின் மூலம் பெண் தாக்கியது\nடென்மார்க்கில், அதிவேக ரயில் மூலம் பத்து எட்டு மாட்டுகள் அடித்துள்ளன\nவான் ஒரு ரயில் மூலம் காயம் | ரயில் விபத்து\nஎல்குவண்ட், அன்காராவில், ஒரு அதிவேக ரயில் மூலம் நபர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார்\nஅங்காராவில் காயமடைந்த இளைஞர்கள் அதிவிரைவுத் தாக்குதல்\nகார் டிரைவர் ரயில் டிஸ்ஸால் தாக்கியது\nஅங்காராவில், பழைய மனிதனின் கால் ஒரு ரயில் மூலம் தாக்கியது\nஇஸ்தான்புல்லிலுள்ள மால்டேப் மாவட்டத்தில் உள்ள ரயில்கள் தாக்கப்பட்டன\nஒரு மனநலம் பாதிக்கப்பட்ட வாழ்க்கையில் இழந்தது\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்க���ன் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/91-year-old-kerala-cocrete-worker-pv3f2a", "date_download": "2019-10-22T11:54:26Z", "digest": "sha1:LPE7R5FPIW6OZLO7LHQXPIXK6IOHOAYK", "length": 10982, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "60 வருடங்களாக விடுமுறை எடுக்காத 91 வயது பாட்டி... ஆண்டவரே இந்த நியூஸ் எங்க அட்மின் கண்ணுல படாம பாத்துக்கங்க...", "raw_content": "\n60 வருடங்களாக விடுமுறை எடுக்காத 91 வயது பாட்டி... ஆண்டவரே இந்த நியூஸ் எங்க அட்மின் கண்ணுல படாம பாத்துக்கங்க...\n91 வயது ஆகும்போது நம்மில் எத்தனை பேர் உயிரோடு இருப்போம்.அப்படியே இருந்தாலும் ஆரோக்கியமாக இருப்போமா அல்லது படுத்த படுக்கையாக மற்றவர்களுக்கு பாரமாக இருப்போமா என்று கூட தெரியாது. ஆனால் கேரளாவைச் சேர்ந்த 91 வயது பாட்டி ஒருவர் இந்த வயதிலும் அசராமல், ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் கட்டிட வேலை செய்து வருகிறார்.\n91 வயது ஆகும்போது நம்மில் எத்தனை பேர் உயிரோடு இருப்போம்.அப்படியே இருந்தாலும் ஆரோக்கியமாக இருப்போமா அல்லது படுத்த படுக்கையாக மற்றவர்களுக்கு பாரமாக இருப்போமா என்று கூட தெரியாது. ஆனால் கேரளாவைச் சேர்ந்த 91 வயது பாட்டி ஒருவர் இந்த வயதிலும் அசராமல், ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் கட்டிட வேலை செய்து வருகிறார்.\nகடந்த 60 வருடங்களாக கட்டிட வேலைக்குச் செல்லும் காத்ரினா பாட்டி ஒரு நடமாடும் அதிசயம்தான். தினமும் காலையில் 5 மணிக்கு எழும் அவர் தனது வழக்கமான ஆட்டோ டிரைவருடன் கட்டிடப்பணி நடக்கும் இடத்துக்கு நேரம் தவறாமல் ஆஜராகிவிடுவாராம். காலை உணவு மூன்று காபி. ‘வயது எனக்கு இப்போது வரை ஒரு பிரச்சினையே இல்லை. சாகும் வரை நான் இந்த வேலையை மனம் தளராமல் செய்துகொண்டே இருக்கவேண்டும்’ என்கிறார் இந்தப் பாட்டி.\n‘கடந்த 60 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுத்ததாக எனக்கு நினைவில்லை. அதற்காக எங்கே கட்டிட வேலை இருந்தாலும் எனக்குதான் முதலில் அழைப்பு வரும். என்னுடன் வேலை பார்க்கும் என் மகள் பிலோமினா உட்பட அனைவரையும் மிரட்டி வேலை வாங்கும் அதிகாரத்தையும் எனக்கே எப்போதும் மேஸ்திரிகள் வழங்கிவிடுவார்கள்’என்று ஆச்சர்யப்படுத்துகிறார் காத்ரினா பாட்டி.\nஇத்தனை வருட சம்பாத்தியத்தில் தனது 4 பிள்ளைகளுக்கு சொந்த வீடு கட்டிக்கொடுத்துள்ள காத்ரினா பாட்டிக்கு 9 பேரக் குழந்தைகளும் 14 கொள்ளுப்பேரன், பேத்திகளும் இருக்கிறார்கள். தான் சம்பாதிப்பதை அவர்களுக்கு மனநிறைவோடு செலவு செய்கிறார் இந்த ராட்சச மூதாட்டி.\nரயில் லேட்டா வந்தா இ��ி உங்க அக்கவுண்ட்ல காசு வரும்... வரலாற்றில் முதல்முறையாக வாரி வழங்கும் இந்தியன் ரயில்வே..\n முதலமைச்சரிடம் தஞ்சமடைந்த 15 வயது சிறுமி\nநாடு முழுவதும் முடங்கிய பணிகள் ....இன்று வங்கி ஊழியர்கள் ஸட்ரைக்\n கர்நாடக சிறைத்துறை இயக்குனர் பரபரப்பு தகவல்..\nநாளை வங்கிகள் வேலை நிறுத்தம் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nகாதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை.. மருத்துவர்களின் அலட்சிய போக்கால் அவதிப்படும் சிறுமி..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tamilnadu-government-employees-gift-edappadi-palanisamy-po8ulk", "date_download": "2019-10-22T11:11:26Z", "digest": "sha1:6CAEB3GDUMWK3HQUE5TV4H3DFRTQXZ6U", "length": 9815, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அடிச்சு தூக்கிய எடப்பாடி..!! ஆடிப்போய் கிடக்கும் திமுக... அரசு ஊழியர்களுக்கு 25,000 பரிசு..!", "raw_content": "\n ஆடிப்போய் கிடக்கும் திமுக... அரசு ஊழியர��களுக்கு 25,000 பரிசு..\nதமிழக அரசு ஊழியர்கள் பெறும் பரிசு பொருட்களின் உச்சவரம்பை ரூ.5000-த்திலிருந்து ரூ.25,000 வரை உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி காட்டியுள்ளார்.\nதமிழக அரசு ஊழியர்கள் பெறும் பரிசு பொருட்களின் உச்சவரம்பை ரூ.5000-த்திலிருந்து ரூ.25,000 வரை உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி காட்டியுள்ளார்.\nஉறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து, திருமணம், பிறந்தநாள், மத சார்பிலான பண்டிகைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் போதும் அரசு ஊழியர்கள் தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பரிசு பெறுவதற்கு விதிமுறைகள் உள்ளன. அதன்படி ஏற்கனவே இது போன்ற நிகழ்ச்சிகளில் அரசு ஊழியர்கள் ரூ.5000 வரையே பரிசு பெறலாம் என்று விதிமுறை இருந்து வந்தது.\nஇந்நிலையில் இந்த உச்சவரம்பை 25,000 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது. திருமணங்கள், பிறந்தாள் விழாக்கள், இறுதிச்சடங்கு போன்ற நிகழ்வுகளில், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களிடத்திலிருந்து ரூ 25,000 வரை பெற்றுக்கொள்ளலாம்.\nஅவர்கள் பெற்ற பரிசு பொருட்கள் பற்றிய விவரங்களை அரசிடம் ஒரு மாதத்திற்குள் தகவல் தெரிவிக்கவேண்டும். மொத்தத்தில் பரிசாகப் பெறக்கூடிய தொகையின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் அல்லது 6 மாத முழு ஊதியம் இதில் எது குறைவோ அந்த தொகையாக இருக்க வேண்டும் என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/sanjay-bangar-backs-form-out-opener-shikhar-dhawan-po383g", "date_download": "2019-10-22T11:20:28Z", "digest": "sha1:ZSRI7NSD4IFQM6XJKMKUZUH7BDPH7MIN", "length": 13127, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவரு சரியாவே ஆடலனாலும் பரவாயில்ல.. இந்திய அணியின் அசைக்கமுடியாத முக்கியமான சக்தி அவரு!! சர்டிஃபிகேட் கொடுக்கும் கோச்", "raw_content": "\nஅவரு சரியாவே ஆடலனாலும் பரவாயில்ல.. இந்திய அணியின் அசைக்கமுடியாத முக்கியமான சக்தி அவரு\nகடைசியாக ஆடிய 17 இன்னிங்ஸ்களில் இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். 2 டக் அவுட்டுகள், 6 முறை ஒற்றை இலக்கங்கள் என மோசமாக சொதப்பியுள்ளார்.\nஇந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - ஷிகர் தவான் திகழ்கின்றனர். ரோஹித் - தவான் ஜோடி சர்வதேச அளவில் மிகச்சிறந்த தொடக்க ஜோடியாக திகழ்கிறது. இந்திய அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்து வருகின்றனர். தொடக்க ஜோடியாக இதற்கு முந்தைய பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகின்றனர்.\nஇந்திய அணியின் முதல் 3 வீரர்கள்தான் அணிக்கு வலு சேர்த்துவந்தனர். இந்நிலையில் தவான் அண்மைக்காலாமாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவருவது இந்திய அணியை வலுவிழக்க செய்வதாக அமைந்துள்ளது. தொடக்க வீரரான தவான் மோசமான ஃபார்மில் இருக்கிறார். அவர் கடைசியாக ஆடிய 17 இன்னிங்ஸ்களில் இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். 2 டக் அவுட்டுகள், 6 முறை ஒற்றை இலக்கங்கள் என மோசமாக சொதப்பியுள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளிலுமே சொதப்பினார். ராஞ்சியில் நேற்று நடந்த போட்டியில் 10 பந்துகளுக்கு ரன் எடுக்க முடியாமல் திணறினார். படுமோசமாக சொதப்பிவரும் தவான், இழந்த அவரது நம்பிக்கையை மீண்டும் பெற ஒரே ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும். ஆனால் அந்த ஒரு இன்னிங்ஸை சரியாக ஆடமுடியாமல் தவித்துவருகிறார் தவான். இந்திய அணியின் முதல் 3 வீரர்கள்தான் அணிக்கு வலு சேர்த்துவந்தனர். இந்நிலையில் தவான் சரியாக ஆடாதது இந்திய அணிக்கு பாதிப்பாக அமைந்துள்ளது.\nதவான் சொதப்பிவரும் அதேவேளையில், மாற்று தொடக்க வீரரான கேஎல் ராகுல் ஃபார்முக்கு திரும்பி அதிரடியில் மிரட்டிவருகிறார். ராகுல் ஃபார்முக்கு திரும்பிய நிலையில், ரோஹித் - ராகுலை தொடக்க வீரர்களாக உலக கோப்பையில் களமிறக்கிவிட்டு தவானை பென்ச்சில் உட்கார வைக்கலாம் என காம்பீர் கருத்து தெரிவித்திருக்கிறார்.\nதவானுக்கு பதில் ராகுலை அணியில் சேர்ப்பது குறித்த கருத்து பரவலாக உள்ளது. இந்நிலையில் தவானுக்கு ஆதரவாக பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் குரல் கொடுத்துள்ளார். தவான் குறித்து பேசிய சஞ்சய் பங்கார், தவான் சிறந்த வீரர். ஆனால் அவரது ஷாட் செலக்‌ஷனில் தவறிழைக்கிறார். அவர் ஃபார்மில் இல்லாமல் இருந்தாலும் அணியின் முக்கியமான வீரர் அவர். வலது-இடது கை பேட்டிங் இணை நல்லது. அந்த வகையில் ரோஹித்-தவான் ஜோடி சிறந்த ஜோடி. தவான் இந்திய அணியின் விலைமதிப்புமிக்க வீரர். அவர் விரைவில் ஃபார்முக்கு திரும்பிவிடுவார் என்று நம்புகிறோம் என்று சஞ்சய் பங்கார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nவரலாற்று சாதனை... ஒயிட்வாஷ் செய்து தென்னாபிரிக்காவை பந்தாடிய இந்திய அணி... கோலியின் படைக்கு குவியும் பாராட்டுக்கள்..\nவாரிசு வீரருக்கு வாய்ப்பு.. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nலீக் சுற்று ஃபுல்லா நல்லா ஆடிட்டு கரெக்ட்டா காலிறுதியில் சொதப்பிய தமிழ்நாடு.. ஆனாலும் அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்&கோ\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/karnataka-is-looking-for-indias-next-fbb-colors-femina-miss-india-2019", "date_download": "2019-10-22T10:55:09Z", "digest": "sha1:T5L2ZTL2SDBVTWJHXNQZPMBY7B2HL5QW", "length": 11406, "nlines": 164, "source_domain": "chennaipatrika.com", "title": "Karnataka is looking for India’s next fbb Colors Femina Miss India 2019 - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விம���ன சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில்...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர்...\nமராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர்...\nமராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் ��வனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17123", "date_download": "2019-10-22T11:29:05Z", "digest": "sha1:HUXP24ERZ57FGF62HURVEJBSF3OMGHJX", "length": 18631, "nlines": 209, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 22 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 82, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 00:21\nமறைவு 17:59 மறைவு 13:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஐனவரி 10, 2016\nவரலாற்றில் இன்று: மருத்துவர் தெருவில் புதிய சாலைப் பணிக்காக பழைய சாலை கிளறப்பட்டது ஐனவரி 10, 2011 செய்தி\nஇந்த பக்கம் 1386 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள் கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.\nகடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.\nமேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.\nஐனவரி 10, 2011 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 5440]\nதிங்கள், ஐனவரி 10, 2011\nமருத்துவர் தெருவில் புதிய சாலைப் பணிக்காக பழைய சாலை கிளறப்பட்டது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தார���த்திப்யான் நெட்வர்க்)\nகாயல்பட்டினம் அரசு மருத்துவமனையையொட்டியுள்ள மருத்துவர் தெருவில், சிவன்கோயில் தெரு முனையிலிருந்து, புறவழிச்சாலை முனை வரை புதிதாக சிமெண்ட் சாலை போடப்படவுள்ளது.\nஅதற்காக பழைய சாலை கிளறிவிடப்பட்டுள்ள காட்சி:-\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநகரில் முதன்முறையாக குருவித்துறைப் பள்ளியில் கண்காணிப்பு கேமரா\nவரலாற்றில் இன்று: போனோகிராம் அறிமுகம் ஐனவரி 12, 2003 செய்தி ஐனவரி 12, 2003 செய்தி\nவரலாற்றில் இன்று: காயல்பட்டணம் அனைத்து டெலிபோன் எண்களும் மாற்றம் ஐனவரி 12, 2002 செய்தி ஐனவரி 12, 2002 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 12-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/1/2016) [Views - 796; Comments - 0]\n ஜன. 12 செவ்வாய் அஸ்ருக்குப் பின் முஸாஃபஹா செய்யும் நிகழ்ச்சி\nKEPA பொருளாளரது சகோதரியின் கணவர் காலமானார் ஜன. 12 காலை 10 மணிக்கு நல்லடக்கம் ஜன. 12 காலை 10 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டினம் நகராட்சி நிலுவைப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நகர்மன்றத் தலைவர் மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது கோரிக்கை\nவெள்ள நிவாரணப் பணிகளுக்காக காயல்பட்டினம் நகராட்சிக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு: ஆட்சியர் ரவிகுமார் பேட்டி\nநாளிதழ்களில் இன்று: 11-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/1/2016) [Views - 736; Comments - 0]\nதங்களுடைய தலைவர் ஊழலற்றவராக, நேர்மையானவராக இருக்க வேண்டும் என்று எண்ணுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை: சகாயம் IAS பேச்சு\nவரலாற்றில் இன்று: வேகமாக நீர் தேங்கும் சிமெண்ட் சாலைகள் ஐனவரி 10, 2010 செய்தி ஐனவரி 10, 2010 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 10-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/1/2016) [Views - 821; Comments - 0]\nபொது வினியோகத் திட்ட குறைகேட்புக்காக மனுநீதி நாள் முகாம் 10, 11ஆவது வார்டு பொதுமக்கள் 176 பேர் பயன்பெற்றனர் 10, 11ஆவது வார்டு பொதுமக்கள் 176 பேர் பயன்பெற்றனர்\nசமுதாயக் கல்லூரியில் சூரிய மின் உற்பத்தி குறித்த கருத்தரங்கம்\nநாளிதழ்களில் இன்று: 09-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/1/2016) [Views - 817; Comments - 0]\nஎல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்\nநாளிதழ்களில் இன்று: 08-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களி���்... (8/1/2016) [Views - 766; Comments - 0]\nஜன. 09இல் “தடைகளைத் தாண்டி...” அபூதபீ கா.ந.மன்றம், இக்ராஃ இணைந்து நடத்தும் - பெற்றோருக்கான கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்” அபூதபீ கா.ந.மன்றம், இக்ராஃ இணைந்து நடத்தும் - பெற்றோருக்கான கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் பொதுமக்களுக்கு இக்ராஃ வேண்டுகோள்\nபொதுநல அமைப்பு, தனியார் நிறுவனம் இணைந்து ப்ளஸ் 2 மாணவர்களுக்கு வினா-விடை வங்கி அன்பளிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3517", "date_download": "2019-10-22T11:19:18Z", "digest": "sha1:O6SMZJO3PQXCRDLQSH6VPCMMFXN5BESQ", "length": 5155, "nlines": 88, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, அக்டோபர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசோமாலியா: கால்பந்து அரங்கத்தில் வெடிகுண்டு விபத்து - 5 பேர் பலி\nவெள்ளி 13 ஏப்ரல் 2018 15:57:18\nசோமாலியா நாட்டின் துறைமுக நகரமான பாராவேவில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த வெடிகுண்டு விப த்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த போது அரங்கத்தில் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு சோமாலியாவின் அல்-கொய்தாவுடன் இணைந்த பயங்கரவாத குழுவான அல்-ஷபாப் உடனடியாக பொறுப்பேற்றுக்கொண்டது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்���ை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4903", "date_download": "2019-10-22T12:18:32Z", "digest": "sha1:Z76ID6HBRQDKDDQXZBRDMPNCIQPY4MYX", "length": 6643, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, அக்டோபர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஜப்பானில் 1/4 எடையில் பிறந்த குழந்தை தேறியது\nஜப்பானில் 1/4 கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின் 5 மாதங்களில் 3 கிலோ உயர்ந்தது. ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் கீயு பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கர்ப்பிணி ஒருவர், மருத்துவப் பரிசோதனைக்காக வந்தார். அவரை மருத்துவர்கள் பரி சோதனை செய்தபோது, அவரது வயிற்றில் உள்ள கருக்குழந்தை போதிய வளர்ச்சியடையாமல் இருப்பது தெரிய வந்தது.\nஇதற்கிடையில் அந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் குறைப்பிரசவமாக 6 மாதத்தில் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தையின் எடை 268 கிராம் மட்டுமே இருந்தது. அதாவது இரு உள்ளங்கைகளுக்குள் அடங்கும் வகையில் பெரிய வெங்காயத்தின் அளவில் அந்த குழந்தை இருந்தது. இதன் மூலம் அந்த குழந்தை உலகிலேயே மிக குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை என பெயர் பெற்றது.\nஇதையடுத்து, மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அதன் பயனாக 5 மாதங்களில் அந்த குழந்தையின் எடை 3 கிலோ 200 கிராமாக உயர்ந்தது. தற்போது பிற குழந்தைகளைப் போலவே நலமாக இருக்கும் அந்த குழந்தை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanigaihaiku.blogspot.com/2016/09/bengaluru-political-fire.html", "date_download": "2019-10-22T12:26:43Z", "digest": "sha1:KQDDIKZDYWO5X7EJW5NON3EQSXLKBXP3", "length": 5679, "nlines": 166, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: பந்த்லூரு (பெங்களூரு) அரசியல் தீ Bengaluru political Fire", "raw_content": "வெள்ளி, 16 செப்டம்பர், 2016\nபந்த்லூரு (பெங்களூரு) அரசியல் தீ Bengaluru political Fire\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 10:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 16 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:39\nthanigai 16 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\n மௌன சமவெளியில்பேச்சு பூக்கள் காதில் வாசம் காதல்\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nஅசுரனைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nRun Don't stop ஓடிக் கொண்டே இரு\nபந்த்லூரு (பெங்களூரு) அரசியல் தீ Bengaluru politi...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67827-tenkasi-and-chengalpattu-is-a-new-districts.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T11:50:23Z", "digest": "sha1:CCVI55TMZ6WTAQQ3UKU3KGIATJE3TJV2", "length": 9183, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய மாவட்டங்கள் ஆனது தென்காசி, செங்கல்பட்டு! | Tenkasi and chengalpattu is a New Districts", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுதிய மாவட்டங்கள் ஆனது தென்காசி, செங்கல்பட்டு\nதென்காசி, செங்கல்பட்டு ஆகிய நகரங்கள் புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியை, தனி மாவட்டமாக பிரிக்கக் கோரி, நீண்ட நாட்���ளாக அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். தென்காசி தற்போது முதல் நிலை நகராட்சியாக உள்ளது. இதன் அருகில் குற்றாலம் இருப்ப தால் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.\nஇதே போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டை தனி மாவட்டமாக அறிவிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து இதுபற்றிய அறிவிப்பை, விதி எண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையின் இன்று அறிவிப்பார் எனக் கூறப்பட்டது. அதன்படி தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டு உருவாக்கப்படும் என்று இன்று அறிவித்தார். இரண்டு மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.\nஏற்கனவே கள்ளக்குறிச்சி, தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது.\n5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்த 4 கர்நாடக முதல்வர்கள்\nசாக்கு மூட்டைக்குள் பெண் சடலம் - கந்துவட்டி விரோதம் காரணமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nமஞ்சள் எசன்ஸ் தொழிற்சாலையில் தீ: 4 பேர் படுகாயம்\nலாரி- கார் நேருக்கு நேர் மோதல்: குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு\nதென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி இரட்டை இலையில் போட்டி\nதென்காசி தொகுதியில் 28 ஆண்டுகால இடைவெளிக்கு பின்னர் களமிறங்கும் திமுக\nபாலியல் வன்கொடுமை: கொலை செய்த இளைஞருக்கு சாகும்வரை தூக்கு\nமுட்டை ஓட்டிலிருந்து உர தயாரிப்பு: தென்காசி நகராட்சி புது முயற்சி\nகல்வீச்சால் பதட்டம் - போலீஸ் பாதுகாப்புடன் செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலம்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்த 4 கர்நாடக முதல்வர்கள்\nசாக்கு மூட்டைக்குள் பெண் சடலம் - கந்துவட்டி விரோதம் காரணமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/58573-celebration-of-2019-grammy-awards-winners.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-10-22T10:52:56Z", "digest": "sha1:T2SVDMDCRWERVW26AC7MZTV57EASFKHG", "length": 10784, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மூன்று கிராமி விருதுகளை அள்ளிச் சென்றார் ‘லேடி காகா’ | celebration of 2019 Grammy Awards winners", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nமூன்று கிராமி விருதுகளை அள்ளிச் சென்றார் ‘லேடி காகா’\nஅமெரிக்காவில் நடைபெற்று வரும் கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பாப் பாடகி லேடி காகா, பிராண்டி கார்லே ஆகியோர் மூன்று விருதுகளை அள்ளினர்.\nஉலக அளவில் சிறந்த இசைக்கு கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த 60 வருடங்களாக வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகள் தான் இசைக்கு வழங்கப்படும் உயரிய விருதாகக் கருதப்படுகிறது. இந்த வருடத்திற்கான விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.\n84 பிரிவுகளின் கீழ‌ வழங்கப்படும் விருதுகளில் 3 விருதுகளைப் பெற்று அசத்தியுள்ளார் பாப் பாடகி லேடி காகா. Joanne இசை ஆல்பத்துக்காக பெஸ்ட் பால் சோலோ பர்ஃபார்மன்ஸ் மற்றும் ஷாலோவ் ஆல்பத்துக்காக இரு விருதுகளையும் லேடி காகா பெற்றுள்ளார். பெஸ்ட் அமெரிக்கன் ரூட்ஸ் பர்ஃபார்மன்ஸ், பெஸ்ட் அமெரிக்கன் ஆல்பம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் பரண்டி கார்லேவும் மூன்று விருதுகளை அள்ளிச் சென்றார்.\nஇது தவிர பெஸ்ட் ராப் பிரிவுக்கான விருதை பெற்ற ம���தல் பெண் என்ற வரலாற்று சாதனையையும் இவர் படைத்ததுள்ளார். இது அவரது ரசிகர்களை வெகுவாக மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.\nபிரிட்டன் பாடகரான டுவா லிபா, சிறந்த புதுமுக கலைஞர் பிரிவுக்கான விருதை வென்றுள்ளார். இந்த அறிவிப்பை கேட்டதும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தபடி அவர் மேடையேறி சென்றார். மேலும் முதன்முறையாக பாப் பாடகி அரியானா கிராண்டே, கிராமி விருதை வென்றுள்ளார். ஸ்வீட்நெர் இசை ஆல்பத்தில் பாடியதற்காக இவருக்கு best pop vocal album என்ற பிரிவில் இவ்விருது வழங்கப்பட்டது. விழாவில் அவர் பங்கேற்காததால், கிராண்டேவுக்கு பதிலாக விழா குழுவினரே அந்த விருதை பெற்றுக் கொண்டனர்.\nசில்டிஷ் காம்பினோவின் திஸ் இஸ் அமெரிக்கா பாடல், இந்த ஆண்டுக்கான சிறந்த பாடல் பிரிவுக்கான கிராமி விருதை வென்று அசத்தியுள்ளது. துப்பாக்கி வன்முறையால் ஏற்படும் உயிரிழப்புகளை மையப்படுத்தி இந்தப் பாடல் உருவாக்கப்பட்டு, கடந்த ஆண்டு மே மாதம் வெளிய‌டப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஎம்.எல்.ஏக்களுக்கு எதிராக நிலுவையில் கிடக்கும் 4122 வழக்குகள்..\nகூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் திருடப்படுகிறதா சுயவிவர தகவல்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘ராம்ப் வாக்’ பயிற்சியின் போது நெஞ்சு வலி - இளம்பெண் பரிதாப உயிரிழப்பு\nஉலகக் கோப்பை - டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச்சு\nஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்திருக்க வேண்டுமா \n101 வயதில் தினமும் 12 மணிநேரம் உழைக்கும் ஒரு இந்திய பெண் மருத்தவர்\nநடுக்கடலில் பயணிக்கு மாரடைப்பு: ஹெலிகாப்டர் மூலம் மீட்பு\nஇந்திய விமானப்படை முன்னாள் தளபதி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர��கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎம்.எல்.ஏக்களுக்கு எதிராக நிலுவையில் கிடக்கும் 4122 வழக்குகள்..\nகூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் திருடப்படுகிறதா சுயவிவர தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/06/blog-post_13.html", "date_download": "2019-10-22T11:18:59Z", "digest": "sha1:JMOLPPKOAT3BNPNA4YH3BXQUUEAPGGPU", "length": 29942, "nlines": 310, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: மாறாத பாடத்திட்டம்; நுழைவுத்தேர்வில் சொதப்பும் தமிழகம்!", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nமாறாத பாடத்திட்டம்; நுழைவுத்தேர்வில் சொதப்பும் தமிழகம்\nமத்திய அரசின் நுழைவுத்தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற, பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், 2011ல், மெட்ரிக், மாநில பாடத்திட்டம், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் போன்ற பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டு, அனைவருக்கும் சேர்த்து, சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்தது.\nஅவ்வப்போதுசமச்சீர் கல்வி கமிட்டி பரிந்துரைப்படி, காலத்துக்கு ஏற்ப, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு, பாடத்திட்டத்தை அவ்வப்போது மாற்ற வேண்டும். ஆனால், தமிழக அரசு, ஐந்தாண்டுகளுக்கு மேலாக, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவில்லை.\nஇதனால், தமிழக மாணவர்கள், அகில இந்திய அளவில், ஜே.இ.இ., என்ற பொறியியல் படிப்புக்கான ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு; &'நீட்&' எனப்படும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு போன்றவற்றில், போதிய அளவு தேர்ச்சி பெற முடியவில்லை.\nஇந்நிலையில், இந்த ஆண்டு முதல், அனைத்து மாணவர்களுக்கும், நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதேநேரம், மாநிலங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு மட்டும், இந்தஆண்டு மட்டும் நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, மாநில மாணவர் சேர்க்கைக்கும், நீட் தேர்வு எழுத வேண்டும்.\nஅதேபோல, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வை அனைத்து இன்ஜி., கல்லுாரிகளுக்கான பொது நுழைவுத்தேர்வாக மாற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, இன்ஜி., கல்லுாரிகளுக்கான அங்கீகார கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., ஆய்வு செய்து வருகிறது.\nஆய்வு நடக்கிறதுஇதற்கிடையில், பெங்களூரு பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சகஸ்ரபுதே கூறுகையில், பொது நுழைவுத்தேர்வு கொண்டு வருவது குறித்து ஆய்வு நடக்கிறது. அவ்வாறு வரும் போது, அனைத்து மாநிலங்களும், குறிப்பாகநுழைவுத்தேர்வில் இதுவரை பங்கேற்காத மாநிலங்களும், பாடத்திட்டங்களை மாற்றி, தரம் உயர்த்த வேண்டியுள்ளது. இல்லை யென்றால், அந்த மாநில மாணவர்களுக்கு, வாய்ப்பு கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது என, தெரிவித்து உள்ளார்.\nஇதன் மூலம், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில், பாடத்திட்டங்களை மாற்றி, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக, மாநில பள்ளிகளிலும் பாடம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, இப்போதே பாடத்திட்டம் மாற்றுவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகடந்த 2015ல், ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்:\nசி.பி.எஸ்.இ., பாடத்திட்ட மாணவர்கள், 5,930 பேர்\nதமிழக சமச்சீர் கல்வியில், 9 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஅகஇ - குறிப்பிட்ட கால இடைவேளையில் நடத்தப்படும் அடை...\nஆசிரியர் ���ல்வி - ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி சா...\n7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரை: கடந்த 70 ஆண்டுக...\n7ஆவது ஊதியக் குழு பரிந்துரை; முக்கிய அம்சங்கள்...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது...\n7வது ஊதியக்குழுவில் வீட்டு வசதிக்கடன் 25 லட்சம் வர...\n7வது ஊதியக் குழு பரிந்துரைக்கு ஒப்புதல்: மத்திய அர...\nஊதிய உயர்வில் அதிருப்தி: ஜூலை 7-இல் பி.எம்.எஸ். ஆர...\nஇனி மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப ஊதியம் ரூ.18,000...\n10ம் வகுப்பில் தோல்வி: இன்று துணை தேர்வு\nதமிழகம் முழுவதும் 3,500 முதுகலை ஆசிரியர் பணியிடங்க...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு...\n272 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெள...\nஅரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங...\nதேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களின...\n7 வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை...\n14 ஆயிரம் காவலர் பணிக்கு 9 லட்சம் பொறியாளர், ஆராய்...\nஅரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறன் கேள்விக்கு...\nதொழிலாளி மகள் மருத்துவம் படிக்க முதல்வர் ஜெயலலிதா ...\nமேல்நிலை வகுப்பில் 10 ஆண்டுகளாக மாற்றப்படாத பாடத் ...\nஅரசு ஊழியரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய முக...\nEMIS ENTRY: செய்முறை விளக்கம்\nதமிழக பள்ளிக்கல்வி நிதி: மத்திய அரசு நிபந்தனை\nபோலி ரேஷன் கார்டுகள் ஒழிப்பு அரசுக்கு ரூ.10,000 கோ...\nஇன்ஜி., பொதுப்பிரிவு கவுன்சிலிங் இன்று துவக்கம்: இ...\n''நமக்குத் தேவை புள்ளிவிவர வகுப்பறை அல்ல\nபிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்: முன்னாள் படைவீரர்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு: ஜூலை 18-...\nஅதிக நேரம் கணினி பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைக்கு...\nஊதிய உயர்வுக்கு இருந்த சிக்கல் தீர்ந்தது\nசென்னை மாநகராட்சி கல்வித்துறை - தொடக்க / நடுநிலைப்...\nஅரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யாரெல்லாம் காரணம்\nஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வ...\n2316 முதுகலை, சிறப்பாசிரியர்கள் நியமனம் அறிவிப்பு ...\nஒரே ராக்கெட் மூலம் 20 செயற்கைக்கோள்\nபள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு கண்காணிக்க மத்திய...\nசீட் மறுக்கப்பட்ட மாற்றுத்திறன் மாணவி 1 மணி நேரத்த...\nஇன்ஜி., கவுன்சிலிங் நாளை துவக்கம்\nஉண்மை தன்மை சான்றிதழ்' தாமதத்தால் ஆசிரியர்கள் தவிப...\nசாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, மாநில தேர்தல் முடிவுகள...\nபிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் மாற்றம்\n10 ஆண்டுக்கு பின் எம்.பி.பி.எஸ்., ஐ.டி., நிறுவன ஊழ...\nஆசிரியர்கள் ஊதியத்தை பிடிக்க தடை\nமத்திய அரசுக்கு அடுத்த நெருக்கடி :ஜூன் 25ல் புதுடி...\nஒரே அரசுப் பள்ளியில் இருந்து இருவர் மருத்துவ படிப்...\nஅரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்த...\nஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு ம...\nபழமையான பிளஸ் 2 ’சிலபஸ்’ புதிய பாடத்திட்டம் எப்போத...\nமத்திய அரசுக்கு அடுத்த நெருக்கடி :ஜூன் 25ல் புதுடி...\nமதுரையில் கட்டாயக் கல்விச் சட்டப்படி 8 பள்ளிகளில் ...\nபிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வாங்கக் குவிந்த மாணவர்...\nபொது வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறுவதில் புத...\nபழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது க...\nபுதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அனைத்து மருத...\n56 போலி நர்சிங் பயிற்சி பள்ளிகள் மூடல் : நர்சிங் க...\n'தள்ளாடிய' பள்ளி மாணவர் : 'டாஸ்மாக்' ஊழியரிடம் விச...\nதஞ்சையில் தனியார் பள்ளியின் 'பகீர்' மோசடி : ஆசிரிய...\nபொறியியல் சேர்க்கை கலந்தாய்வு முக்கியத் தேதிகள்\nமாணவர்களுக்கு 'டேட்டா கார்டு: பி.எஸ்.என்.எல்\nவேளாண் பல்கலை. தரவரிசைப் பட்டியல் வெளியீடு\n'டியூஷன் எடுக்கும் ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருத...\nமருத்துவ படிப்பு: இன்று பொதுப்பிரிவு கவுன்சிலிங்\nபிளஸ் 2 சான்றிதழ் வண்ணம் மாறியது\nபிளஸ் 2 மாணவர்கள் ஜூலை 4 வரை வேலைவாய்ப்புக்குப் பத...\nஎம்.பி.பி.எஸ்.: சென்னை கல்லூரிகளின் கட்-ஆஃப் எவ்வள...\nகலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே, 18,000 இடங்களை அர...\n10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட...\nஜூலை. 2-ல் பி.டெக் பொறியியல் பாடப்பிரிவுகள் கலந்தா...\nபேருந்தில் ஃபுட்போர்டு அடித்தால் இலவச பஸ்பாஸ் ரத்த...\nதமிழக அரசு பாக்கி ரூ.150 கோடி இலவச மாணவர் சேர்க்கை...\nஹிந்தி இல்லாத நவோதயா பள்ளி தமிழகத்தில் துவங்க யோசன...\nஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் கற்பிக்க வேண்டும் இணை இயக...\n'10ம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ., படித்தால் பிளஸ் 2க...\nகல்வி கட்டண கமிட்டி பிரச்னை 2,000 பள்ளிகள் தவிப்பு...\nமின் வாரிய தேர்வு:10 ஆயிரம் பேர் பங்கேற்பு\nபோட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி: எஸ்சி, எஸ்டி, இத...\nபுற்றுநோயை உருவாக்கும் பாலிதீன் பை உணவு\nஉதவி பேராசிரியர் தேர்வு முடிவு; அண்ணா பல்கலை இழுத்...\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பு இன்று கலந்தாய்...\nஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்...\nபி.சி., எம்.பி.சி. விடுதிகளில் சேர மாணவர்கள் 30-க்...\nதொடக்கக் கல்வி - சனிக்கிழமைகளில் பள்ளி முழு நாள் வ...\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டிய...\nபிளஸ் 2:ஜீன் 20 முதல் அசல் சான்றிதழ்\nகுளுகுளு அறையில் செயல்படும் அரசுப்பள்ளி கம்ப்யூட்ட...\n'ராகிங்' செய்யும் மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி\n23ல் பிளஸ் 1 துவக்கம் பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு\nஉயர்கல்வித்துறையில் குவிந்த புகார்கள்: செயலர் அபூர...\nகல்வி துறையில்இணை இயக்குனர்கள் மாற்றம்\nகுரூப்-2 மெயின்தேர்வு மாதிரி வினாத்தாள்வெளியிடாததா...\nசி.ஆர்.பி.எப்., தேர்வு முடிவுகள் வெளியீடு\nபிளஸ் 2 மறுமதிப்பீடு இன்று 'ரிசல்ட்'\nதனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஜூன் 30 வரை நீ...\nமறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிக��ுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/12/21/business-lichfl-slashes-int-rate-for-loans.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-22T11:51:34Z", "digest": "sha1:6OR6ELJY5LOVODGR2ERKJA67H2NAHDMF", "length": 14848, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைத்தது எல்.ஐ.ஜி. ஹவுசிங் பைனான்ஸ் | LICHFL slashes int rate for loans, வட்டியைக் குறைத்தது எல்.ஐ.சி - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nMovies பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக�� பிடிக்காத நிஃப்டி..\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைத்தது எல்.ஐ.ஜி. ஹவுசிங் பைனான்ஸ்\nமும்பை: எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், புதிய வாங்கும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.\nவீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு வங்கிகளுக்கு நிர்ப்பந்தம் கொடுத்தது. இதன் விளைவாக வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்து வருகின்றன.\nஇந்த நிலையில் எல்.ஐ.ஜி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனமும் தனது வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.\nஅதன்படி ரூ. 20 லட்சம் வரை கடன் வாங்குவோருக்கு, முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 9.25 சதவீத வட்டியும், அதற்கு மேல் வரும் ஆண்டுகளுக்கு 9.75 வட்டியும் வசூலிக்கப்படும்.\n20 லட்சத்திற்கு மேலான கடன் தொகைக்கு தற்போது உள்ள 11.50 சதவீதத்திலிருந்து 11.25 சதவீதமாக வட்டி குறைக்கப்பட்டுள்ளது.\n2009ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்த வட்டிக் குறைப்பு விகிதம் அமலில் இருக்கும்.\nஇதுதவிர இலவச காப்பீடு, கடனை முன் கூட்டியே திருப்பிச் செலுத்தும்போது போடப்படும் அபராதத் தொகை ரத்து உள்ளிட்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதபால் சேவையையும் திடீரென நிறுத்திக் கொண்டது பாகிஸ்தான்.. இந்தியா கடும் கண்டனம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nகாஷ்மீர் எல்லையில் பாக். தாக்குதல்.. இந்திய ராணுவம் அதிரடி பதிலடி.. 35 தீவிரவாதிகள் பலி\n4 தீவிரவாத முகாம்கள் காலி.. களமிறங்கிய அர்டில்லரி துப்பாக்கிகள்.. காஷ்மீர் எல்லையில் பரபர சண்டை\nகாஷ்மீர் எல்லையில் பாக்.- இந்திய ராணுவம் கடும் மோதல்.. 9 இந்திய வீரர்கள் பலியானதாக பாக். ட���விட்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nஇந்திய மீனவர்களை மீட்க முயன்ற ராணுவ வீரரை சுட்டுக் கொன்றது வங்கதேச பாதுகாப்பு படை- எல்லையில் பதற்றம்\nதண்ணி காட்டிய மோடி.. இது அத்துமீறிய தாக்குதலுக்கு சமம்.. பாகிஸ்தான் டென்ஷன்\nஸ்பைஸ்ஜெட் விமானத்தை நடுவானில் சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்.. பீதியடைந்த பயணிகள்\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா வட்டி குறைப்பு slash lic எல்ஐசி வீட்டுக்கடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sc-gives-verdict-of-p-chidambaram-s-anticipatory-bail-on-inx-media-case-362089.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T11:37:49Z", "digest": "sha1:BGP6HHZREDB63EKNIYD6AZQ6KEDGFHSR", "length": 17484, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "INX Media Case: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. கைதை தவிர்க்க முன்ஜாமீன் கோரிய ப.சி. இன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு | SC gives verdict of P.Chidambaram's anticipatory bail on INX Media Case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nMovies பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nSports ஏமாற்றிவ���ட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன் ஜாமீன் கிடையாது.. சுப்ரீம் கோர்ட் அதிரடி.. ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையும் கைது செய்ய வாய்ப்பு\nடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ப. சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nகடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ 305 கோடி வெளிநாட்டு நிதியை பெற்றது. இதற்காக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇது தொடர்பாக சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ 2017-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கருப்புப் பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.\nபாஜகவுக்கு அழைத்தனர்.. அவர் போகவில்லை.. இதுதான் டிகே சிவகுமார் கைதானதன் பின்னணி- சித்தராமையா\nஇந்த வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என கோரி முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி , சிதம்பரத்தின் முன்ஜாமீன் கொடுக்க கடந்த 20-ஆம் தேதி மறுப்பு தெரிவித்தார்.\nஇதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கமுடியாது என தெரிவித்தனர்.\nமேலும் நீதிபதி கூறுகை��ில் முன்ஜாமீன் என்பது அடிப்படை உரிமை கிடையாது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு புகார் வழக்கு சரியான பாதையில் செல்கிறது. விசாரணை அமைப்புகளுக்கு ப.சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஎனவே ஐஎன்எக்ஸ் மீடியா அமலாக்கத் துறை வழக்கில் உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டதால் அவரை அமலாக்கத் துறை கைது செய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nகனமழை.. மோசமான வானிலை.. கடைசியில் நிகழ்ந்த மாற்றம்... '2008 அக்.22' ல் சீறிப்பாய்ந்த சந்திரயான்-1\nஐ.என்.எக்ஸ் மீடியா : சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலை- அமலாக்கப்பிரிவு காவல் தொடரும்\nஜோலியுடன் ஒப்பிட்டு பத்திரிகையில் செய்தி.. அதிர்ச்சி அடைந்த லிஸி.. மகனுடன் தற்கொலை\nபாஜகவுக்கு இது ஹேப்பி டைம்.. காஷ்மீர் விவகாரத்துக்கு மக்கள் தந்த பரிசா.. எக்சிட் போல் சொல்வது என்ன\nஹரியானாவில் பாஜக அபாரம்- காங்கிரஸ் படுதோல்வி முகம்: எகிஸ்ட் போல் முடிவுகள் ’கறார்’\nஅடித்து நொறுக்கும் மோடி - அமித் ஷா இரட்டைகுழல் துப்பாக்கி.. 2 மாநில தேர்தலை வெல்கிறது\nடிவி9 எக்சிட் போல்: மகாராஷ்டிராவில் காவிக் கொடியே மீண்டும்.. காங்கிரஸுக்கு வாய்ப்பில்லை\nதபால் சேவையையும் திடீரென நிறுத்திக் கொண்டது பாகிஸ்தான்.. இந்தியா கடும் கண்டனம்\nஐயுசி கட்டண விவகாரத்தில் திடீர் திருப்பம்.. ஜியோவுக்கு பிராட்பேண்ட் இந்தியா மன்றம் ஆதரவு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram supreme court ப சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/videos/passenger-died-theni-bus-260511.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T11:09:40Z", "digest": "sha1:IY7Q5JAEKOTTLFNSTC3TUJGCOAZUKJSL", "length": 13495, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேனி பேருந்தில் பயணி மர்ம மரணம்... போலீஸ் விசாரணை- வீடியோ | Passenger died in Theni bus - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nFinance இரு மடங்கு சம்பளமா.. எதற்காக.. டிசிஎஸ் விளக்கம்\nMovies அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேனி பேருந்தில் பயணி மர்ம மரணம்... போலீஸ் விசாரணை- வீடியோ\nதேனி: தேனியில் இருந்து கம்பம் சென்ற பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட பயணி பேருந்தில் ஏறியதும் சிறிது நேரம் போனில் உறவினரும் பேசிக் கொண்டிருந்ததாகவும், பின்னர் உறங்கியதாகவும் சக பயணிகள் தெரிவித்துள்ளனர். தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாகத் தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குட��ம்பத்துக்கு மிரட்டல்\nகண்ணே தெரியலை.. அப்பி கிடக்கும் புகை மண்டலம்.. கொழுந்து விட்டு மொத்தமா எரிந்த மசாலா கம்பெனி\nநீட் தேர்வில் சென்னை மாணவி பிரியங்காவுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பெண் யார்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்.. சென்னை தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி பிரியங்கா கைது\nஓ = ஒற்றுமை, பி = பாசம், எஸ் = சேவை.. A poem by Bharathi Raja.. அல்ல அல்ல.. செல்லூர் ராஜு\nஅரை நிர்வாண கோலத்தில் நால்வர்.. நடுராத்திரியில்.. வீடு வீடாக.. தீவிர தேடுதல் வேட்டையில் தேனி போலீஸ்\n''தீயசக்தி திமுக''- திமுக அட்டாக்கை கையில் எடுத்த டிடிவி தினகரன்\nதிடீர் திருப்பம்.. இவங்கதான் உதவுனாங்க.. தேனி மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மீது டீன் புகார்\nநீட்டுக்கு விண்ணப்பித்தது முதல் தேனியில் அட்மிஷன் வரை.. உதித்சூர்யாவாக செயல்பட்டது மும்பை மாணவர்\nமாணவர் உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டை திருத்தியது யார்\nமாணவர் உதித் சூர்யாவின் வாக்குமூலத்தில் இருந்து வேறுபடும் கல்லூரி முதல்வரின் விளக்கம்.. பரபரப்பு\nதிருப்பதியில் விஷ ஊசி போட்டு தற்கொலைக்கு முயற்சி.. உதித் சூர்யாவின் தந்தை பகீர் வாக்குமூலம்\nமகனை டாக்டர் ஆக்கும் ஆசையில் தப்பு செஞ்சுட்டேன்.. உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntheni bus cumbum passenger died oneindia tamil videos தேனி கம்பம் பேருந்து பயணி மரணம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/12014949/Arani-Regional-Transport-Office-Sudden-check-of-bribery.vpf", "date_download": "2019-10-22T12:13:47Z", "digest": "sha1:4V4FICMMJPEOLZVGXPRG6EXKDYVJD2E7", "length": 12548, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Arani Regional Transport Office Sudden check of bribery cops || ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை - ரூ.4 லட்சம் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை - ரூ.4 லட்சம் பறிமுதல் + \"||\" + Arani Regional Transport Office Sudden check of bribery cops\nஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை - ரூ.4 லட்சம் பறிமுதல்\nஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.4 லட்சம் மற்றும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 12, 2019 04:30 AM\nஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சியில் ரகுநாதபுரம் கூட்ரோடு அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகமாக செயல்பட்டு வந்தது.\nஇங்கு செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், வெம்பாக்கம் ஆகிய தாலுகாக்கள் உள்ளடங்கிய பகுதிகளில் இருந்து வாகனங்கள் பெர்மிட், புதுப்பித்தல், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட சான்றுகள் பெற பொதுமக்கள் இந்த அலுவலகத்துக்கு வருகின்றனர்.\nஇங்கு பணப்புழக்கம் அதிகமாக இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று பகல் 2 மணியளவில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அருள், மைதிலி, பிரியா மற்றும் 7 போலீசார் உள்பட 11 பேர் கொண்ட குழு திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் இருந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்தனர்.\nவட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் செயல்பட்டு வரும் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் இருந்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆவணங்களையும் அங்கு இருந்த பணத்தையும் பறிமுதல் செய்து பைகளில் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.\nமேலும் அலுவலகத்தில் பணத்துடன் இருந்த 30-க்கும் மேற்பட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள், பொதுமக்கள், ஓட்டுனர் உரிமம் பெற வந்திருந்தவர்கள், பெர்மிட் பெற வந்திருந்தவர்கள் அவர்களிடம் இருந்த பணத்தையும் கணக்கிட்டு, யார் பணம் கேட்டது, எதற்காக இவ்வளவு பணம் கொண்டு வந்தீர்கள் என பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பின்னர் உரிய ஆவணங்கள் இருந்தவர்களிடம் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டனர்.\nசரியான ஆவணங்கள் இல்லாதவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு அவர்களிடம் அத்தாட்சி ரசீதுகளை வழங்கி அனுப்பினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 12 ஆயிரம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சோதனை மாலை 5 மணி வரை 3 மணி நேரம் நடந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ���ூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/local-syllabus-grade-3-computing/colombo-district-homagama/", "date_download": "2019-10-22T11:21:20Z", "digest": "sha1:BO7WBF2S2NHF4BL2FHYURJNROGIHW57W", "length": 5259, "nlines": 78, "source_domain": "www.fat.lk", "title": "உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3 : கம்ப்யூட்டிங் - கொழும்பு மாவட்டத்தில் - ஹோமாகம - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3 : கம்ப்யூட்டிங்\nகொழும்பு மாவட்டத்தில் - ஹோமாகம\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சா/த உ/த மற்றும் GIT\nஇடங்கள்: அதுருகிரிய, உள் கோட்டை, கொட்டாவை, கொழும்பு 05, தலவத்துகொட, நாவல, நுகேகொடை, பத்தரமுல்ல, பிட கோட்டே, பிலியந்தலை\nஉ/த மற்றும் சா/த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் வகுப்புக்களை - Home Visits\nஇடங்கள்: அம்புல்தேனிய, கொட்டாவை, தலவத்துகொட, தேல்கண்ட, நுகேகொடை, பத்தரமுல்ல, பன்னிப்பிட்டிய, பிட கோட்டே, மடிவெல, மஹரகம, மிரிஹான\nஇடங்கள் பெப்பிலியான, கொஹுவல, நுகேகொடை, மஹரகம, ஹோமாகம, பொரலஸ்கமுவ, ,கொழும்பு, மொரட்டுவ, Kottawa\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/local-syllabus-grade-3-computing/gampaha-district-mabodale/", "date_download": "2019-10-22T11:36:21Z", "digest": "sha1:TVPHN7IVBSKLEQUY7F5T73QCTT4NF2NV", "length": 4188, "nlines": 72, "source_domain": "www.fat.lk", "title": "உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3 : கம்ப்யூட்டிங் - கம்பகா மாவட்டத்தில் - மாபோடலே - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3 : கம்ப்யூட்டிங்\nகம்பகா மாவட்டத்தில் - மாபோடலே\nதகவல் தொடர்பாடல் மற்றும் ஆங்கிலம் ஆசிரியர்\nVisits: ராகமை, கடவத்த, கிரிபத்கொட, கனேமுல்லை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/114880", "date_download": "2019-10-22T12:33:04Z", "digest": "sha1:D4CW3GYM5UNJI2S3P2PSWLSUS2Q5A2XD", "length": 58653, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-68", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-68\nபகுதி பத்து : விண்நதி மைந்தன்\nபோர் ஓய்ந்து களம் அடங்கிக்கொண்டிருந்த பின்அந்திப்பொழுதில் எல்லைக் காவல்மாடத்தில் அமர்ந்து காவலர்தலைவர்களிடம் அறிக்கை பெற்றுக்கொண்டிருந்த சதானீகன் காட்டுக்குள் இருந்து கண்காணிப்பு முழவுகள் ஓசையிடுவதை கேட்டான். பேச்சை நிறுத்தி “அது என்னவென்று பார்” என்று காவலர்தலைவனிடம் ஆணையிட்டான். காவலர்தலைவன் வெளியே சென்று செவிகூர்ந்து “இருவர் நமது படை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். இளவரசர்கள்” என்றான். “��ளவரசர்களா” என்று காவலர்தலைவனிடம் ஆணையிட்டான். காவலர்தலைவன் வெளியே சென்று செவிகூர்ந்து “இருவர் நமது படை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். இளவரசர்கள்” என்றான். “இளவரசர்களா” என்றபடி சதானீகன் எழுந்தான். “எந்த நாட்டை சார்ந்தவர்கள்” என்றபடி சதானீகன் எழுந்தான். “எந்த நாட்டை சார்ந்தவர்கள்” என்று கேட்டான். காவலர்தலைவன் “கீழைதசார்ணர்கள்” என்றான். “அவர்கள் பால்ஹிகக் குருதியினர். எந்தப் படைகூட்டமைப்பிலும் இல்லாதவர்கள். இருதரப்பிலும் பங்கெடுக்காதவர்கள்” என்றபடி அவன் வெளியே நடந்தான்.\nவெளியே குளிர்காற்று வீசியது. பல்லாயிரம் மானுட உடல்களிலிருந்து எழுந்த நீராவியும் மணமும் அதில் கலந்திருந்தது. “உடன் படை வருகிறதா” என்று காவலர்தலைவனிடம் சதானீகன் கேட்டான். காவலர்தலைவன் முழவொலியாக அச்செய்தியை அனுப்பி மறுமொழி பெற்று “இல்லை இளவரசே, அவர்கள் இருவர் மட்டுமே வருகிறார்கள்” என்றான். சதானீகன் காவல்மாடத்தின் வெளியே கைகளைக் கட்டியபடி நின்றான். சற்று நேரத்தில் புரவிகளின் ஓசை கேட்கத்தொடங்கியது. “இருவரும் தனித்தே வந்திருக்கிறார்கள். காட்டுக்குள் இருந்து உளவுச்செய்தி சொல்கிறது” என்றான் காவலர்தலைவன்.\nஅதற்குள் அவனுடைய ஆவல் முற்றாக அடங்கிவிட்டிருந்தது. வடமேற்கைச் சேர்ந்த தசார்ணச் சிற்றரசின் இரு இளவரசர்கள் போர்ச் செய்திகளை சூதர்களிடமிருந்து கேட்டு தாங்களும் கலந்துகொண்டு சொல்லில் வாழும் பொருட்டு வாளுடன் கிளம்பி வந்திருக்கிறார்கள். பிறிதொரு தருணத்தில் என்றால் அவன் புன்னகை புரிந்திருக்கக்கூடும். அப்போது உள்ளம் கசப்பை மட்டுமே உணர்ந்தது. இந்தப் போரில் புகழ்பெறும் பொருட்டு வந்து களம்பட்டவர்கள் மறுநாள் போரிலேயே முற்றிலும் மறக்கப்பட்டதை அவன் கண்டான். ஒவ்வொரு நாளும் இறந்துவிழும் இளவரசர்களின் பெயர்களை ஓலைகளில் பதிவு செய்வதே பெரும்பணியாக இருந்தது. அந்த ஓலைகள் மேலும் மேலும் ஓலைகளால் மூடப்பட்டன.\n ஒருவேளை சூதர்கள் முழு இரவும் இப்போர்க்கதையை பாடினார்கள் என்றால் அப்பெயர்களை ஒன்றுடன் ஒன்று தொடுத்து நீண்ட மாலையாக ஆக்குவார்கள். கேட்டிருப்பவர்கள் கதை நடுவே எழுந்து சென்று மதுவருந்தியோ உறவினருடன் பேசியோ மீண்டு வந்து அமர்வதற்கான இடைப்பொழுதாக அது அமையும். எப்போது தன் உள்ளம் இத்தகைய கச���்புகளை திரட்டிக்கொண்டது என்று அவன் வியந்துகொண்டான். எப்போதுமே பெரிய தந்தை பீமசேனரில் இருக்கும் அந்தக் கசப்பை அவன் கூர்ந்து நோக்கி வந்தான். அதன் ஊற்றுமுகம் என்ன என்று வெவ்வேறு கதைகளிலிருந்து அவன் அறிந்திருந்தாலும்கூட எப்போதுமே அது அவனை ஒவ்வாமை நோக்கி தள்ளியது. சூழ்ந்திருக்கும் அனைத்தையும் கசந்து ஒருவர் எப்படி வாழமுடியும் இங்குள நெறிகளை, உணர்வுகளை நம்பி ஈடுபடும்போதுதான் பொழுதுகள் பொருள் கொள்கின்றன. முற்றிலும் கசந்தவர் ஒவ்வொன்றையும் பொருளற்றது என்று அறிந்துகொண்டே இயற்றுகிறார். ஆகவே மேலும் பொருளின்மையை அடைகிறார். மேலும் கசப்பை திரட்டிக்கொள்கிறார். இப்போருக்குப் பின் பாரதவர்ஷத்தில் உளக்கசப்பின்றி எவரேனும் எஞ்சுவார்களா இங்குள நெறிகளை, உணர்வுகளை நம்பி ஈடுபடும்போதுதான் பொழுதுகள் பொருள் கொள்கின்றன. முற்றிலும் கசந்தவர் ஒவ்வொன்றையும் பொருளற்றது என்று அறிந்துகொண்டே இயற்றுகிறார். ஆகவே மேலும் பொருளின்மையை அடைகிறார். மேலும் கசப்பை திரட்டிக்கொள்கிறார். இப்போருக்குப் பின் பாரதவர்ஷத்தில் உளக்கசப்பின்றி எவரேனும் எஞ்சுவார்களா பீமசேனரிடமிருந்து கசப்பின் விதை பரவி எங்கும் முளைத்து சதுப்புச் செடிகள் என மண்டி பிறிதில்லாமல் மண்ணை மூடப்போகிறது.\nகுளம்படிகள் அணுகி வந்தன. சுற்றிவந்த காவலர்கள் அப்பால் நிற்க உடன்வந்த கானகக் காவலர்தலைவன் இரு இளவரசர்களை மட்டும் அழைத்தபடி அருகே வந்தான். அவர்களைப் பார்த்ததுமே சதானீகன் விந்தையானதோர் அறிமுக உணர்வை அடைந்தான். அவர்களை எவ்வகையிலும் முன்னால் பார்த்ததில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது. ஆனால் அவர்களின் உடலசைவுகளில் அவனறிந்த ஏதோ ஒன்று இருந்தது. அவர்கள் அருகணைந்து புரவியிலிருந்து இறங்கி தலைவணங்கினர். சதானீகன் “பாண்டவப் படைகளுக்குள் நல்வரவு, இளவரசர்களே” என்றான். அவர்களில் முதல்வன் அருகே வந்து முறைப்படி தலைவணங்கி “என் பெயர் ஷத்ரதேவன், இவன் என் இளையோன் ஷத்ரதர்மன். நாங்கள் பாஞ்சாலராகிய சிகண்டியின் மைந்தர்கள்” என்றான்.\nசதானீகன் திகைப்புடன் “ஆம், அவ்வாறு ஓர் மணஉறவு அவருக்கு இருந்ததை அறிந்திருக்கிறேன். தசார்ணநாட்டரசர் ஹிரண்யவதனரின் மகள் தசார்ணையை பாஞ்சாலர் மணந்தார் என்று…” என்றான். “ஆம், அவர் என் அன்னையை ஆண் என வந்து மணத்தன்��ேற்பில் வென்று அடைந்தார். அதை சூதர்கதைகளும் பாடுகின்றன” என்றான். சதானீகன் “நான் அதை கேட்டதில்லை. மெல்லிய நினைவாகவே அது என்னுள் உள்ளது” என்றான். ஷத்ரதேவன் “பாண்டவ மைந்தரே, தாங்கள் அறிந்திருப்பீர். எங்கள் குடி கருடனை வழிபடும் தொன்மையான மலைமக்களிலிருந்து எழுந்தது. பால்ஹிக இளவரசன் ஒருவனின் குருதிவழி கொண்டது. ஆயினும் எங்களுக்கு அரசர்கள் என்னும் அவையொப்புதல் இல்லை. என் அன்னையை அரசகுடியினர் மணக்கவேண்டும் என அவர் தந்தை ஹிரண்யவதனர் விழைந்தார். ஆகவே தன் மகளுக்கு மணத்தன்னேற்பு ஒருக்கினார்” என்றான்.\nதகுதியான ஷத்ரியர்கள் வந்து அவளை கவர்ந்து செல்வார்கள் என்று அவர் எண்ணினார். முறையான மணநிகழ்வில் குலக்குறைவுடைய பெண்ணை மணக்க ஷத்ரியர்களுக்கு ஒப்புதல் இல்லை. மணத்தன்னேற்பு வீரத்திற்கான போட்டி என்பதனால் அதில் கலந்துகொண்டு பரிசென பெண்ணை வெல்லலாம். ஷத்ரியர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. மேற்குநிலத்தின் அரசர்கள் அனைவருமே வந்து அவையமர்ந்திருந்தனர். அப்போது அங்கு நீண்ட குழல்கொண்ட, பெண்மை கலந்த அசைவுகள் அமைந்த ஓர் இளவரசர் புரவியில் வந்தார். தன்னை தொல்புகழ் கொண்ட பாஞ்சால நாட்டின் இளவரசன் என்று கணையாழியைக் காட்டி நிறுவினார். அவைக்குள் நுழைந்து முதன்மை இருக்கையில் அமர்ந்தார்.\nபாஞ்சால நாட்டின் இளவரசர்கள் எவரையுமே எங்கள் நாட்டில் எவரும் பார்த்ததில்லை. தன் பெயர் துருபதனாகிய சோமதத்தன் என்று அவர் சொன்னார். அவர் அவையிலிருக்கையில் பிறிதொருவர் அன்னையை வெல்ல முடியாதென்பது எவ்வகையிலோ அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஆகவே பிற ஷத்ரிய மன்னர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அவரை தோற்கடிப்பது என்று விழிகளாலேயே முடிவெடுத்தனர். அந்த மணத்தன்னேற்புக்கான போட்டி என்பது விண்ணில் பறக்கும் பறவைப்பாவை ஒன்றை அம்பால் வீழ்த்துவது. அங்கிருந்த மன்னர்கள் எவராலும் அதை அடைய இயலவில்லை. அவர்கள் திகைத்து அமர்ந்திருக்க அவ்விளவரசர் எழுந்து அப்பறவையின் நிழல் தரையிலூர்வதை பார்த்தே அதை மும்முறை மீண்டும் மீண்டும் அம்புகளால் அறைந்து சிதறடித்து கீழே வீழ்த்தினார்.\nஇளவரசியை அவருக்கு அளிப்பதற்கு அரசர் எழுந்தபோது அவையிலிருந்த அரசர்கள் எழுந்து பூசலிட்டனர். நாணொலி எழுப்பி அவர்களை நோக்கி திரும்பிய ���வ்விளவரசர் அவர்கள் என்னவென்று உணர்வதற்குள்ளாகவே ஐவரின் செவிகளிலிருந்த குண்டலங்களை அறுத்தெறிந்தார். அவருடைய நிகரற்ற திறனை அறிந்த அவர்கள் சொல்லடங்கி அவையில் அமர்ந்தனர். இளவரசியை அவர் மணம் கொண்டார். என் அன்னைக்கு அத்தகைய வீரனை அடைந்ததில் உளநிறைவு. அரசர் பாஞ்சாலத்துடன் மணவுறவு என்பதில் உவகை அடைந்தார். விரிவான மணக்கொண்டாட்டமும் உண்டாட்டும் நிகழ்ந்தது.\nஅன்றிரவு என் அன்னை மணமகளாக அணிபூண்டு கொடிமண்டபத்திற்கு சென்றார். அங்கு இளவரசராகிய சோமதத்தரும் வந்தார். மறுநாள் காலையில் என் அன்னை பெருந்துயருடன் அந்தக் கொடிமண்டபத்திலிருந்து வெளிவந்தார். தன் அன்னையை அகத்தறைக்கு வரவழைத்து தன்னை மணந்தவர் ஓர் ஆணிலி எனும் செய்தியை சொன்னார். அரசர் கொதித்தார். தன் அமைச்சருடன் சென்று சோமதத்தரை நோக்கி வாளேந்தி கூச்சலிட்டார். அவர் எந்தத் தயக்கமும் இல்லாமல் தான் ஆணிலி என்பதை ஒப்புக்கொண்டார். ஆணிலி என்று ஆகி பெருநோன்பொன்றை இயற்றுவதாகவும், ஆகவே பெண்ணுறவு இயல்வதல்ல என்றும் அவர் சொன்னார்.\n“அவ்வாறென்றால் ஏன் என் மகளை வென்றீர்” என்று அரசர் கேட்டார். “நான் குண்டலமிட்டு இளவரசனாகவேண்டும். பாஞ்சாலன் என்னும் பட்டம் எனக்கு அமையவேண்டும். அதன் பின்னரே ஷத்ரியன் ஆவேன். நான் களத்தில் சந்திக்கவிருக்கும் என் எதிரி ஷத்ரியனாகிய அரசகுடியினனிடம் மட்டுமே எதிர்நின்று போரிடுவார்” என்று அவ்விளவரசர் சொன்னார். “மேலும் நான் களம்படுகையில் எனக்கென விழிநீர் சிந்தவும் என் பெயர் சொல்லி இப்புவியில் வாழவும் எனக்கு மைந்தர்கள் தேவை. மைந்தரில்லாதவன் செல்லும் நரகங்களை நான் விரும்பவில்லை” என்று அவர் சொன்னார்.\n“அதைவிட ஒன்றுண்டு, இந்நாள்வரை என் அன்னைக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் கருநிலவு நாளில் நான் தவறாது நீர்க்கடன்கள் செய்து வருகிறேன். அவருடைய சொல்மைந்தன் நான். எனக்குப் பின் அவர் கைவிடப்படலாகாது. ஏழு தலைமுறைக்காலம் அவருக்கு அன்னமும் நீரும் இங்கிருந்து சென்றாகவேண்டும். எனக்குப் பின் தன் மூதாதையரை விண்ணேற்றும் பொறுப்பேற்கும் ஐந்து தலைமுறைகள் உருவாகவேண்டும். அதன்பொருட்டே உங்கள் மகளை மணந்தேன். அவர்கள் ஷத்ரியர்களாக இருக்கவேண்டும். ஏனெனில் என் அன்னை ஷத்ரியப்பெண். நானும் ஷத்ரியனே” என்று இளவரசர் சொன்னார்.\nஅவர் எவர் எ��்றும் அவர் கொண்ட வஞ்சினம் என்னவென்றும் தெரிந்த பின் அரசர் அதை ஏற்றுக்கொண்டார். அவர் அங்கிருக்கையிலேயே என் அன்னைக்கு கருவேற்பு முறைப்படி நாங்கள் இருவரும் பிறந்தோம். எங்கள் இருவருக்கும் ஏற்புத்தந்தையாக அவர் அமர்ந்து முதலன்னத்தை ஊட்டினார். எங்களிருவருக்கும் முதல் அம்பை எடுத்தளித்து களம் நிறுத்தியபின் எங்கள் நாட்டிலிருந்து தெற்கே சென்றார். அதன்பின் அவரைப்பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை. நான் பாஞ்சாலராகிய சிகண்டியின் மைந்தனென்றே அறியப்படுகிறேன். என் குருதியடையாளமும் இனி வரும் என் குடியின் அடையாளமும் அதுவே.\nஇங்கு படை கொண்டெழுவதற்கு முன் அவர் எங்களுக்கு ஓர் ஓலை அனுப்பினார். நாங்கள் என்று இங்கு வரவேண்டும் என்பதை அவர் எங்களுக்கு அறிவிப்பார் என்றும் அதுவரை பொறுத்திருக்கவேண்டும் என்றும் ஆணையிட்டார். நாங்கள் இங்கு எழுந்து வருகையில் எங்கள் துணைவியரின் கருப்பைகளில் மைந்தர்கள் பிறந்திருக்கவேண்டும் என்றார். நாங்கள் இருவரும் ஏழு மைந்தர்களின் தந்தையர். தந்தையின் ஓலைக்காக காத்திருந்தோம். பன்னிரு நாட்களுக்கு முன் எங்களுக்கு ஓலை வந்தது. இப்போரின் பத்தாவது நாள் நாங்கள் இங்கு வந்து சேரவேண்டுமென்று அதில் எங்களுக்கு ஆணை இடப்பட்டிருந்தது.\nசதானீகன் பெருமூச்சுடன் “வருக, பாண்டவப் படை தங்களை எதிர்கொள்வதில் மகிழ்கிறது. ஆனால் இங்கு நிகழ்ந்துகொண்டிருப்பது என்னவென்று அறிந்திருப்பீர்கள். ஒன்பது நாட்களாக நிகர்ப்போர் இங்கு நிகழ்கிறது. இருதரப்பிலும் இணையான பேரழிவு. இப்போர் இங்ஙனம் சென்றால் எவர் எஞ்சுவார் என்றே சொல்ல முடியாது” என்றான். ஷத்ரதேவன் “இப்போரில் எந்தை பீஷ்மரை வெல்வார்” என்றான். சதானீகன் “அவரது வஞ்சினத்தை அறிவேன். ஆனால் இந்த ஒன்பது நாட்கள் இங்கு நிகழ்ந்த போர் நிறுவியது ஒன்றையே, பீஷ்மரை எதிர்க்கும் அம்பு எவரிடமும் இல்லை. பெரிய தந்தை அர்ஜுனரும் பெருவில்லவர்களான அவரது இரு மைந்தர்களும் போர்த்தொழில் தேர்ந்த சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் இணைந்து நின்று வில்லெடுத்தால்கூட பிதாமகரை வெல்ல இயலாது” என்றான்.\n“எந்தை வெல்வார்” என்று ஷத்ரதேவன் சொன்னான். சதானீகன் அவனை கூர்ந்து பார்த்தான். “ஏனெனில் வெல்லும் பொருட்டே அவர் பிறந்திருக்கிறார். அதற்காகவே பெருநோன்பு இயற்றியிருக்கிறார். வழுவிலாப் பெருந்தவம் வென்றாகவேண்டுமென்பது புடவி நெறி” என்றான் ஷத்ரதேவன். “நன்று, அவ்வண்ணம் நிகழட்டும்” என்று சதானீகன் சொன்னான். ஷத்ரதேவன் “அவரை சந்தித்து தாள்பணிய விழைகிறோம், இளவரசே” என்றான். “வருக” என்று சதானீகன் அவர்களை புரவிக்கு அழைத்துச்சென்றான். தானும் புரவியிலேறிக்கொண்டு காவலர்தலைவனுக்கு ஆணைகளை பிறப்பித்துவிட்டு படைகளின் நடுவே விரிந்த பலகைப் பாதையில் சென்றான்.\nஇருபுறமும் பாண்டவப் படைகள் மெல்ல அமைந்துகொண்டிருந்தன. அவர்களனைவரும் களியாட்ட நிலையிலிருப்பதை ஷத்ரதேவன் பார்த்தான். “அவர்கள் உவகையில் ஆழ்ந்திருக்கிறார்கள்” என்றான். “ஆம். அவ்வண்ணமொரு உவகை எந்த நம்பிக்கை இழப்பிலும் அதன் உச்சமென்று வந்தமையும். இனியொன்றுமில்லை, அனைத்தையுமே ஊழுக்கும் தெய்வங்களுக்கும் விட்டுவிட்டோம் என்று உணர்கையில் ஏற்படும் விடுதலை அது. இப்போர் முடிந்ததுமே இயல்பாக எழுந்த இந்த உவகைக்களியாட்டு எங்கள் அனைவரையுமே முதலில் வியப்படையச் செய்தது. பின்னர் கசப்பும் துயரமும் கொண்டோம். மெல்ல அதிலிருந்து நாங்களும் அந்தப் பொருளிலா உவகையை பெற்றுக்கொண்டோம். அங்கே அரசரின் அவைக்கூடத்திலும் மதுக்களியாட்டே நடந்துகொண்டிருக்கிறது” என்று சதானீகன் சொன்னான்.\nஆங்காங்கே பாண்டவப் படைவீரர்கள் சூழ்ந்தமர்ந்து தலைக்கவசங்களிலும் மார்புக்கவசங்களிலும் தட்டி பாடிக்கொண்டிருந்தனர். பலர் கைகளில் மதுக்கிண்ணங்களுடன் எழுந்து எழுகாலும் அமைகாலும் வைத்து நடனமிட்டனர். ஒருவரையொருவர் கூவி நகையாடிக்கொண்டனர். பிடித்துத்தள்ளியும் மேலே ஏறிக்குதித்தும் இளிவரலாடினர். அவர்களின் சொற்களை செவிகொண்ட ஷத்ரதேவன் திகைப்புடன் “அவர்கள் அரசரை களியாடுகிறார்கள்” என்றான். “ஆம். அரசரை, மூதாதையரை, தெய்வங்களை, அனைவரையுமே இளிவரல் செய்கிறார்கள். நின்று கேட்டால் அதிலிருக்கும் வசையும் கீழ்மையும் செவி கூசச்செய்யும். பெரிதும் இழிவுசெய்யப்படுபவர்கள் ஈன்ற அன்னையர்” என்றான் சதானீகன்.\nஷத்ரதேவன் நகைத்து “எதிர்பார்க்கக்கூடியதுதான்” என்றான். சதானீகன் திரும்பி அவனை பார்த்தான். “இப்போது தெரிகிறது உங்களிலிருக்கும் தெரிந்த கூறு என்னவென்று. உங்கள் உடலில், அசைவுகளில் எங்கும் பாஞ்சாலராகிய சிகண்டி இல்லை. ஆனால் உங்கள் விழிக்கூரில், புன்னகையில் அவர் இருக்கிறார்” என்றான். “ஆம், அவருடைய சில கூறுகள் எங்களிடம் இருப்பதாக சொல்லப்படுவதுண்டு” என்று ஷத்ரதேவன் சொன்னான். “என்னைவிட என் இளையவனாகிய இவன் மேலும் அவரை போன்றவன்.” ஷத்ரதர்மன் புன்னகைத்தான். “அவர் பேசுவதில்லையா” என்று சதானீகன் கேட்டான். ஷத்ரதர்மன் “தேவைக்கு மட்டும்” என்றபின் “மானுடருக்கு பேசுவதற்கான தேவை மிகக் குறைவே” என்றான்.\nஇருபுறமும் உண்டாட்டும் கூத்துமாக ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த பாண்டவப் படைகளை அவர்கள் கடந்து சென்றனர். ஒருவன் யுதிஷ்டிரரைப்போல மரவுரி சூடி, தோளில் மரவுரியை சால்வையாக அணிந்து, உடைந்த வேலொன்றை தொடைகளால் கவ்வி ஆண்குறிபோல் நீட்டி, அதை அசைத்து நடனமிட்டான். சூழ்ந்திருந்தவர்கள் நகைக்க நால்வர் கீழமர்ந்து அந்த ஆண்குறியை கைகூப்பி வணங்கினர். ஒருவன் திரௌபதிபோல இடை ஒசித்து கையில் மரவுரிச் சால்வையொன்றை மாலையாகக்கொண்டு வந்தான். அதை அந்த வேலுக்கு அணிவித்து தொழுதான். அவன் மரவுரியை ஐந்துபுரிக்கூந்தலாக தலையில் கட்டியிருந்தான். சூழ்ந்திருந்தவர்கள் வெடித்து நகைத்தனர். யுதிஷ்டிரராக நடித்தவன் அக்கணமே அந்த வேலை எடுத்து ஊன்றுகோலாக்கி முதியவர்போல கைகள் நடுங்க நடந்து அப்பால் சென்றான். வெடிச்சிரிப்பு எழ பலர் கவசங்களையும் மரவுரிகளையும் வானில் தூக்கி எறிந்து கூச்சலிட்டனர்.\nசதானீகன் “நாம் நோக்குவதை அவர்கள் அறிவார்கள். நின்று நோக்கினால் இவ்விளிவரல் மேலும் பல மடங்கு பெருகும்” என்றான். ஷத்ரதேவன் “போர்க்களத்தில் இறக்கக்கூடும் என்பதனாலேயே எல்லா உரிமைகளையும் பெற்றவர்களாகவும் அனைத்துத் தடைகளையும் மீறியவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். போர் அளிக்கும் விடுதலை அது என்று நூல்களில் படித்திருக்கிறேன்” என்றான். சதானீகன் “ஆனால் போருக்குப் பின் அவர்கள் இந்தக் கீழ்மைகளை நினைவிலிருந்து முற்றாக அகற்றிவிடுவார்கள். எஞ்சியவர்கள் தாங்கள் இயற்றிய வீரத்தையும் வெற்றியையும் மட்டுமே சொல்லிக்கொண்டிருப்பார்கள். இறப்புகள்கூட நினைவிலிருந்து அகன்றுவிடும். களவீரம் மட்டுமே எஞ்சியிருக்கும். ஏனெனில் அதுவே மேலும் போரிடுவதற்கான ஊக்கத்தை அளிப்பது. ஆகவே சொல்லிச் சொல்லி நினைவில் பெருக்கி நிறுத்தப்பட வேண்டியது” என்றான்.\nசிகண்டியின் குடிலை அவர்கள் அணுக��னர். அது இருண்டுகிடந்தது. அங்கே இருந்த சிகண்டியின் காவலனாகிய வசுதன் அவர்களை அணுகி தலைவணங்கினான். “பாஞ்சாலரை பார்க்கவேண்டும். அவர் மைந்தர்கள் இவர்கள்” என்றான் சதானீகன். அவன் வியப்பில்லாமல் அவர்களை நோக்கிவிட்டு “அவர் ஏழாவது எரிகாட்டில் இருக்கிறார். இன்று அங்குதான் பதினெட்டு பெருஞ்சிதைகள் ஒருக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து அவர் பிலங்களுக்கு செல்வார். புலரிக்கு சற்று முன்னரே இங்கு மீள்வார்” என்றான். சதானீகன் ஷத்ரதேவனிடம் “அவர் துயில்வதே இல்லை. இரவெலாம் இறந்தோரை விண்ணுக்கும் மண்ணுக்கும் செலுத்தும் பணியை அவர் இயற்றுகிறார். புலர்ந்ததும் படைக்கலமேந்தி களத்திற்கு வருகிறார்” என்றான்.\n“ஆம், அவர் துயில்வதில்லை என்று அன்னையும் சொல்லியிருக்கிறார். எங்கள் நாட்டிலிருந்த ஏழு ஆண்டுகளில் ஒருமுறைகூட அவர் படுத்து அன்னை பார்த்ததில்லை. துயிலாதார் என்னும் சொல்லே எங்கள் நாட்டில் அவரைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது” என்றான் ஷத்ரதேவன். வசுதன் அவர்களை வழிநடத்தி அழைத்துச்சென்றான். அவர்கள் அவனை புரவியில் தொடர்ந்தனர். வசுதன் சிகண்டியைப்போலவே சொல்லவிந்தவனாக, மானுடரை நோக்கா ஒளிகொண்ட கண்கள் கொண்டவனாக இருந்தான். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய ஏவலர் எப்படி அமைகிறார்கள் என சதானீகன் வியந்தான்.\nதெற்குக்காட்டில் நெடுந்தொலைவிலேயே சிதைநெருப்பு வானில் எழுந்து நின்றாடுவதை காண முடிந்தது. அப்பகுதியில் காட்டெரி எழுந்ததுபோல் மரநிழல்கள் வானளாவ எழுந்து கூத்தாடின. நெருப்பின் அருகே நின்றிருந்தவர்களின் நிழல்களும் பூதவடிவுகளாக எழுந்து கைவீசி கால்வைத்து வான் நிறைத்து அசைந்தன. ஒரு நிழலைப் பார்த்ததும் ஷத்ரதேவன் “தந்தை” என்றான். திடுக்கிட்டு திரும்பிப்பார்த்த சதானீகன் “எங்கே” என்றான். திடுக்கிட்டு திரும்பிப்பார்த்த சதானீகன் “எங்கே” என்றான். “அதோ” என்று அவன் மீண்டும் சுட்டிக்காட்ட சதானீகன் ஒருகணத்துக்குப் பின் அது சிகண்டியின் நிழல்தான் என்று கண்டுகொண்டான். முகில்களை தொடுமளவுக்கு பேருருக்கொண்டு அசைந்து மறைந்தது அது.\nஒருகண மின்னலில் தந்தையின் பெருநிழலை எப்படி அவன் அறிந்துகொள்கிறான் என வியந்து திரும்பிப்பார்த்தான். ஷத்ரதேவன் “நான் எப்போதும் அவரையே எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றான். “அவரை நீங்கள் பார்த்து எவ்வளவு ஆண்டுகளாகின்றன” என்று சதானீகன் கேட்டான். “என் இளையவனின் ஐந்தாம் அகவையில் அம்பெடுத்து அளிக்கும் சடங்கு முடிந்த மறுநாள் அவர் எங்கள் நாட்டிலிருந்து கிளம்பிச்சென்றார். அப்போது எனக்கு ஆறு அகவை. அதன் பிறகு பார்த்ததில்லை” என்றான் ஷத்ரதேவன். “இன்று அவருடைய தோற்றம் முற்றாக மாறியிருக்கிறது. நீங்கள் பார்த்த உடல் அல்ல” என்று சதானீகன் சொன்னான். “ஆனால் நிழல்களில் தெரிவது வெறும் உடல் மட்டுமல்ல” என்றான் ஷத்ரதேவன்.\nஅவர்கள் தென்காட்டுக்குள் புகுந்தபோது பாதையின் இருமருங்கும் உடல்கள் நெருக்கமாக அடுக்கப்பட்டிருந்தன. உடல்களாலான இருபெரும்பாதைகள் இணையாக வந்துகொண்டிருந்தன என அவன் நினைத்தான். அவற்றின்மேல் தெய்வங்களின் தேர்கள் ஊர்ந்து செல்லக்கூடும். வியப்பு அடங்கி நோக்கு சலித்தபின்னரும் உடல்களின் நீள்நிரை முடிவிலாது வந்துகொண்டிருந்தது. ஷத்ரதேவன் “ஆம், பேரிழப்பே” என்றான். “ஒவ்வொரு நாளும்” என்று சதானீகன் சொன்னான். “இதைப் போன்று இங்கே பதினெட்டு சிதைநிலைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் இதைப்போல் நிரைகொண்டு நீண்டிருக்கின்றன உடல்கள். இடுகாடுகள் வேறு. நிஷாதர்களும் கிராதர்களும் அரக்கர்களும் அங்கு புதைக்கப்படுகிறார்கள். கபந்தனின் நிறையாத பெருவயிறென பிலம் அவர்களை ஏற்றுக்கொண்டே இருக்கிறது.”\nஷத்ரதேவன் “இந்த இடுகாடுகளையும் எரிகாடுகளையும் நிகழ்த்த ஏற்றவர் எந்தை மட்டுமே. பிறர் இங்கு உளம் கலங்கிவிடக்கூடும்” என்றான். சதானீகன் “ஏன்” என்றான். “பிறர் தங்களை அறியாமலேயே இவற்றையெல்லாம் சொற்களாக மாற்ற முயன்றுகொண்டே இருப்பார்கள். இவை சொற்களாக ஆகா என்னும் உண்மையை சென்று முட்டி சித்தம் கலங்குவார்கள். எந்தை முற்றாக அகச்சொல் அடங்கியவர் என்று அன்னை சொல்லியிருக்கிறார். அவர் விழிகளும் நாவும் உள்ளிருக்கும் அனலும் மட்டுமே கொண்டவர்.” சதானீகன் “அவரை எப்படி அறிகிறீர்” என்றான். “பிறர் தங்களை அறியாமலேயே இவற்றையெல்லாம் சொற்களாக மாற்ற முயன்றுகொண்டே இருப்பார்கள். இவை சொற்களாக ஆகா என்னும் உண்மையை சென்று முட்டி சித்தம் கலங்குவார்கள். எந்தை முற்றாக அகச்சொல் அடங்கியவர் என்று அன்னை சொல்லியிருக்கிறார். அவர் விழிகளும் நாவும் உள்ளிருக்கும் அனலும் மட்டுமே கொண்டவர்.” சதானீகன் “அவரை எப்படி அறிகிறீர்” என்றான். “இவன் அவரைப்போன்றவன்” என்றான் ஷத்ரதேவன்.\nஅணுகுந்தோறும் சிதைகள் பெரும் தழல்கோபுரங்களாக மாறின. அருகே நின்றிருந்தவர்கள் மிகச் சிறியவர்களாக சுருங்கி கரிய நிழல்களுடன் அசைந்தனர். புரவிகளை நிறுத்திவிட்டு அவர்கள் இறங்கி நடந்து சிதையருகே சென்றனர். சிறிய சகடங்கள் கொண்ட வண்டிகளில் குவியல்களாக ஏற்றப்பட்ட உடல்கள் எருதுகளாலும் அத்திரிகளாலும் கொண்டு செல்லப்பட்டு மேட்டிலிருந்து சிதைமேல் கொட்டப்பட்டன. அவற்றில் உடல் உருகி எரிந்த ஊன்நெய்யின் அனல் இரண்டாள் உயரத்திற்கு நீர்போல நீலமாக அலைகொண்டது. அதற்கு மேல் செந்தழல் நின்றாடியது. செந்தழல் சூடிய கரிய புகைக்குழல்கற்றைகள் வானில் உதறிக்கொண்டன. மாபெரும் பட்டாடை ஒன்றை விண்ணிலிருந்து பேருருவத் தெய்வங்களின் கைகள் அள்ளி உதறுவதுபோல் என்று சதானீகன் எண்ணிக்கொண்டான்.\nஅவர்களை தொலைவிலேயே பார்த்துவிட்ட சிகண்டி அணுகி வந்தார். சதானீகன் முன்னால் சென்று வணங்கி “பாஞ்சாலரே, தங்கள் மைந்தர்கள் தங்கள் ஆணைப்படி பார்க்க வந்துள்ளார்கள்” என்றான். சிகண்டி அவர்களை அணுகும்படி கைகாட்டினார். ஷத்ரதேவனும் ஷத்ரதர்மனும் சென்று சிகண்டியின் கால்களைப் பணிந்து வணங்கினர். அவர் அவர்களை அள்ளி தோளுடன் சேர்த்துக்கொள்வார் என்று சதானீகன் எதிர்பார்த்தான். ஆனால் சுட்டுவிரலால் அவர்களிருவரின் தலையைத் தொட்டு “வெல்க நீடு வாழ்க” என்று மட்டும் அவர் முணுமுணுத்தார்.\nஷத்ரதேவன் எழுந்து வணங்கி “எங்கள் பணி என்ன, தந்தையே” என்றான். “போரில் களம் நில்லுங்கள். நாளை நிகழும் போரில் என் இலக்கை நான் எய்துவேன். அப்போது நீங்களிருவரும் என் உடன்நிற்க வேண்டும்” என்று சிகண்டி சொன்னார்.\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-69\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-45\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-46\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-56\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-52\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-38\n‘வெண்முரசு’ ��� நூல் இருபத்தொன்று – இருட்கனி-25\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-24\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-85\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-79\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-52\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-38\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-23\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-78\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-75\nTags: சதானீகன், சிகண்டி, வசுதன், ஷத்ரதர்மன், ஷத்ரதேவன்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 25\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 88\nஊட்டி இலக்கியச் சந்திப்பு நிபந்தனைகள்\nஅருகர்களின் பாதை 9 - கார்லே, ஃபாஜா, ஃபெட்சா\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல���வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/07/12175149/1250760/Modi-asks-BJPs-women-MPs-to-focus-on-health-sanitation.vpf", "date_download": "2019-10-22T12:55:17Z", "digest": "sha1:MGFJWH3MCRJ3SX5UCLAOJYO4CYTH6GHU", "length": 16273, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஊட்டச்சத்து பற்றாக்குறை மீது கவனம் செலுத்துங்கள் - பாஜக பெண் எம்.பி.க்களுக்கு மோடி உத்தரவு || Modi asks BJP's women MPs to focus on health, sanitation, eradicating malnutrition", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஊட்டச்சத்து பற்றாக்குறை மீது கவனம் செலுத்துங்கள் - பாஜக பெண் எம்.பி.க்களுக்கு மோடி உத்தரவு\nசுகாதாரம், வடிகால், குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஒழிப்பது தொடர்பாக அதிக கவனம் செலுத்துமாறு பாஜகவை சேர்ந்த பெண் எம்.பி.க்களை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.\nசுகாதாரம், வடிகால், குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஒழிப்பது தொடர்பாக அதிக கவனம் செலுத்துமாறு பாஜகவை சேர்ந்த பெண் எம்.பி.க்களை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.\nபாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களில் உள்ள பாஜக எம்.பி.க்களை அக்கட்சியின் தலைமை 5 குழுக்களாக பிரித்து நிர்வகித்து வருகிறது. இளம்வயதினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் இனத்தவர்கள், பெண்கள் என தனிக்குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள இவர்களை பிரதமர் நரேந்திர மோடி குழுவாரியாக சந்தித்து ஆலோசனைகளை அளித்து வருகிறார்.\nஅவ்வகையில், மக்களவை மற்றும் மாநிலங்களில் உள்ள பாஜக பெண் எம்.பி.க்கள் குழுவை தனது இல்லத்தில் பிரதமர் மோடி இன்று சந்தித்தார். இதில் முப்பதுக்கும் அதிகமான எம்.பி.க்கள் பங்கேற்று பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பிரதமருடன் கலந்துரையாடினர்.\nஅவர்களின் கருத்துகளை பொறுமையுடன் கேட்ட மோடி, ’மென்மையாக பேசும் இயல்புடையவர்கள் என்பதால் பெண்களால் மக்களை மிகவும் எளிதாக அணுக முடியும். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு அமைப்பை போன்றவர்கள்.\nசுகாதார வசதி, வடிகால் வசதியை மேம்படுத்துவது மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஒழிப்பது தொடர்பாக நீங்கள் எல்லாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என வலியுறுத்தினார்.\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் வகிப்பது வெட்கக்கேடு - உ.பி. அரசு மீது பிரியங்கா தாக்கு\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானில் நேபாளம் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nரூ.630 கோடி ஊழல் புகார்- திரிபுராவில் முன்னாள் மந்திரி கைது\n- பிரதமர் மோடி மீது குஷ்பு பாய்ச்சல்\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nவாரணாசி பா.ஜ.க. தொண்டர்களுடன் 24ம் தேதி கலந்துரையாடுகிறார் மோடி\nநினைவு தினத்தில் போலீசாருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி\nஅதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்- வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nகாற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/levonorgestrel-p37141563", "date_download": "2019-10-22T10:47:22Z", "digest": "sha1:GPUG4GJN3WZOZQJSZKMVLIMGMR47CLEF", "length": 17708, "nlines": 278, "source_domain": "www.myupchar.com", "title": "Levonorgestrel பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Levonorgestrel பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Levonorgestrel பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Levonorgestrel பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Levonorgestrel பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Levonorgestrel-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Levonorgestrel-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Levonorgestrel-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Levonorgestrel-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Levonorgestrel-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Levonorgestrel எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Levonorgestrel உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Levonorgestrel உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Levonorgestrel எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Levonorgestrel -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Levonorgestrel -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nLevonorgestrel -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Levonorgestrel -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/kids/144133-important-dates-and-days-in-september", "date_download": "2019-10-22T11:25:36Z", "digest": "sha1:22L5K3K66KCKJSUSJ7HR4TP7ZR2EMZVC", "length": 4813, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - 30 September 2018 - இந்த நாள் | Important Dates and Days in September - Chutti Vikatan", "raw_content": "\n - ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018\n“நடிப்பு படிப்பு இரண்டிலும் நான் பெஸ்ட்\n - தெறி பேபியுடன் ஒரு ஜாலி மீட்\nபழங்குடியினர் கதைகள் - 5 - கழுகுக்கும் காக்கைக்கும் ஏன் சண்டை\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #3 - தருமபுரி 200 இன்ஃபோ புக்\nசுட்டி டூடுல் - போட்டி\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 9\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/126238-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?do=email&comment=1306813", "date_download": "2019-10-22T11:57:17Z", "digest": "sha1:CYYYTAA4SFLVDQNN4NLF7GQEG27LLG46", "length": 10166, "nlines": 146, "source_domain": "yarl.com", "title": "Email this page ( சிந்தனைக்கு சில படங்கள்... ) - கருத்துக்களம்", "raw_content": "\nமட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு\n162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nமட்டக்களப்பு நோக்கி பயணித��த ரயில் தடம்புரள்வு\nகொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலொன்று இன்று (22) அதிகாலை கலாவெவ உப ரயில் நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டுள்ளது. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (21) இரவு 7 மணியளவில் புறப்பட்டுச் சென்ற இலக்கம் 6079 என்ற ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. இதன்போது ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து சரிந்துள்ள நிலையில் தண்டவாளத்துக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மடடககளபப-நகக-பயணதத-ரயல-தடமபரளவ/46-240292\n162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா\nமூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஸ்கோர்போர்டில் 497/9 என்ற மகத்தான ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்கா ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீச நேர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சில் இருந்து தப்பித்தது. இந்தப் போட்டியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 2-22 என்ற கணக்கில் விக்கெட்டுகள் வீழ்த்திய அறிமுக ஷாபாஸ் நதீம், தொடர்ச்சியான பந்து வீச்சில் தியூனிஸ் டி ப்ரூயின் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/ind-vs-sa-3rd-test-match-day-4-live-cricket-score-updates-2120603 ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஸ்கோர்போர்டில் 497/9 என்ற மகத்தான ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்கா ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீச நேர்ந்த���ு. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சில் இருந்து தப்பித்தது. இந்தப் போட்டியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 2-22 என்ற கணக்கில் விக்கெட்டுகள் வீழ்த்திய அறிமுக ஷாபாஸ் நதீம், தொடர்ச்சியான பந்து வீச்சில் தியூனிஸ் டி ப்ரூயின் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/ind-vs-sa-3rd-test-match-day-4-live-cricket-score-updates-2120603\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஇயேசு யூதர் அல்லர் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஈழப் போராட்டத்திற்கு உதவியவர்கள், கிறிஸ்தவ நாடுகள். ஈழத்தில், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருந்திருந்தால், ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும் - தெற்கு சூடான், தீமோர் போல.\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nதொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசு, என்.டி.பி. யுடன் இணைந்து இடதுசாரி கொள்கைகளை முன்னெடுக்கும். இல்லாவிடில் ஆட்சி கவிழ்ந்து விடும், குறிப்பாக நாட்டிற்குள் வருடத்திற்கு 280000 பேரளவில் குடிவரவாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=12273", "date_download": "2019-10-22T10:58:30Z", "digest": "sha1:5I2B3IQ5FYNCGRGNL5JB6ZI4BKA2M3YI", "length": 43649, "nlines": 305, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 22 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 82, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 00:21\nமறைவு 17:59 மறைவு 13:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, நவம்பர் 8, 2013\nடிச. 28 அன்று, இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு ��ற்றும் இளம்பிறை எழுச்சிப் பேரணி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2014 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், வரும் டிசம்பர் மாதம் 28ஆம் தேதியன்று, மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு மற்றும் இளம்பிறை எழுச்சிப் பேரணி, திருச்சி நகரில் நடைபெறவுள்ளது.\nஇதுகுறித்து, அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரும், தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்திருப்பதாவது:-\nமாநில பொதுக்குழு தீர்மானப்படி மஹல்லா ஜமாஅத் மாநாடு டிசம்பர் 28ஆம் தேதி திருச்சியில் நடத்துவது எனவும் மேலும் இளம்பிறை மாநில மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.\nஇந்த மஹல்லா ஜமாஅத் மாநாட்டில் தமிழகத்தில் முன்மாதிரியாக செயல்பட்டு வரும் 15 ஜமாஅத்துகளுக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இதில் 3 வகையான விருதுகள் தேர்வு செய்யப்படும்.\nமுதலில் மாநகராட்சியில் செயல்படும் 5 ஜமாஅத்துகளுக்கும் மற்ற 5 நகராட்சி, பேரூராட்சிகளில் சிறப்பாக செயல்படும் ஜமாஅத்துகளுக்கும், கிராமப்புறங்களில் சிறப்பாக செயல்படும் 5 ஜமாஅத்துகள் ஆக 15 ஜமாஅத்துகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருதும், பாராட்டு சான்றிதழ்களும் இந்த மாநாட்டில் வழங்கப்படும்.\nமாநாடு நடத்துவது குறித்து மாநில பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததில் நெஞ்சத்தாமரை போன்ற திருச்சியில் நடத்தினால் நன்றாக இருக்கும் என முடிவு செய்தோம்.\nமாநில பொதுச் செயலாளரை தொடர்பு கொண்டு பேசியதில் இளம்பிறை மாநில மாநாடு என்பதை மதநல்லிணக்க இளம்பிறை எழுச்சிப் பேரணி மாநாடாக மாற்றினால் நன்றாக இருக்கும் என்று கூறினார். ஆகவே, மதநல்லிணக்க இளம்பிறை எழுச்சிப் பேரணி நடத்துவது என முடிவு செய்தோம்.\n2013 டிசம்பர் 28Mம்தேதி சனிக்கிழமை மாலை திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் மாநாடு நடைபெறும்.\nமுதலில் முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, தொழிலாளர் அணி ஆகிய 3 அணிகளைச் சேர்ந்தவர்கள் சீருடையணிந்து ஊர்வலமாகப் புறப்பட்டு மாநாட்டுத் திடலை வந்தடைய வேண்டும். பின்னர் மஹல்லா ஜமாஅத் மாநாடு நடைபெறும். இதில் தமிழகத்தில் உள்ள 11,000 ஜமாஅத்துகளில் உள்ள அனைவரும் கலந்துகொள்வார்கள்.\nமாநாட்டில் தமிழகத்தில் முன்மாதிரியாக செயல்படும் 15 ஜமாஅத்துகளுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். பின்னர் மதநல்லிணக்க இளம்பிறை எழுச்சி பேரணி நடைபெறும். இதில் தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும் கூட்டணி கட்சித் தலைவர்களையும் அழைக்க இருக்கிறோம்.\nஇந்த மாநாடு மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். இந்த மஹல்லா ஜமாஅத் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன.\nமஹல்லா ஜமாஅத் நிர்வாகம் தவிர, மற்ற போட்டி ஜமாஅத் எல்லாம் விரைவில் காணாமல் போய்விடும். முன் மாதிரியாக செயல்படுகின்ற ஜமாஅத் நிர்வாகம் என்றைக்கும் நிலைத்து நிற்கும்.\n1989இல் மதுரையிலும், 2011இல் சென்னை தாம்பரத்திலும் மிகச்சிறப்பாக மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் அரசு டவுன் காஜி இல்லாமல் இருந்தது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் முயற்சியால் அரசு டவுன் காஜி பதவியை பெற்று கொடுத்து இருக்கிறோம்.\nதி.மு.க. ஆட்சியில் கூட நமது முயற்சியால் காலியாக உள்ள இடங்களில் அரசு டவுன் காஜி பதவியை பெற்று கொடுத்து இருக்கிறோம். மஹல்லா ஜமாஅத் மாநாடு இப்போது அவசியம் தேவைப்படுகிறது.\nஇந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் மஹல்லா ஜமாஅத்துக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஜமாஅத்தில் இருந்து 10 பேர் வீதம் வந்தால்கூட 11 ஆயிரம் மஹல்லா ஜமாஅத்தில் இருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வருவார்கள். இவர்கள் வந்தாலே இந்த மாநாடு மிகச் சிறப்பாக இருக்கும். அனை வரும் இந்த மாநாட்டிற்கு வருவார்கள்.\nதமிழகத்தில் பைத்துல்மால் ஆரம்பித்து, வியாபாரமாக மாற்றி வருகிறார்கள். ஆனால் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தமிழகத்தில் 3552 பள்ளி வாசல்களை கட்டி கொடுத்து இருக்கிறது. இது யாருக்காவது தெரியுமா\nஅதே போல நம்முடைய நிர்வாகிகள் பள்ளிவாசலுக்கு பலவிதமான உதவிகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக கப்ருஸ்தானுக்கு சுற்றுச்சுவர் கட்டி கொடுப்பது, சில பள்��ிகளுக்கு இமாம்களுக்கு சம்பளம் கொடுப்பது போன்ற பணிகளை செய்து வருகிறார்கள். இது யாருக்கும் வெளியில் தெரியாது. இதுபோன்ற விஷயங்கள் அல்லாஹ்வுக்கு பொருத்தமான விஷயமாகும். மறுமையில் நமக்கு வெற்றி கிடைக்கும்.\nஇந்த மஹல்லா ஜமாஅத் மாநாடு மற்றும் சமய மத நல்லிணக்க இளம்பிறை எழுச்சி பேரணி மாநாட்டுக்கு அமைப்பாளராக திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் ஹாஜி வி.எம்.பாரூக் தலைமையில் மாநில நிர்வாகிகள், மாநகர் மாவட்ட புறநகர் மாவட்ட நிர்வாகிகள் அங்கம் வகிப்பர். இந்த மாநாடு வரவேற்பு குழுவுக்கு முன்பணமாக ரூ.1000 என தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது.\nவிரைவில் திருச்சி மாநகர் புறநகர் மாவட்டங்களின் பொதுக் குழுவை கூட்டி மாநாட்டுப் பணியை மேற்கொள்வார்கள்.\nதிருச்சியில் நடைபெற்ற பி.ஜே.பி. மாநாட்டில் மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டார்கள் என்று பேசப்பட்டது. ஆனால் உண்மை என்னவென்றால் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிறுவனர் பிச்சைமுத்து இந்திய ஜனநாயக கட்சியை நடத்தி வருகிறார். இவர் பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்துள்ளார்.இவர் நடத்துகின்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவிகளைத்தான் அதிக அளவில் கலந்துகொள்ள வைத்துள்ளார் என்பதுதான் உண்மை.\nதிருச்சி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள நம் நிர்வாகிகளை அழைத்து கூட்டங்களை நடத்த வேண்டும். வார்டு நிர்வாகிகள் இல்லாத இடங்களில் ஒருவர் மட்டும் வார்டு பொறுப்பாளராக அவசியம் இருக்க வேண்டும். அதேபோல புறநகர் மாவட்டங்களில் நிர்வாகம் இல்லாத இடங்களில் நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும்.\nமுஸ்லிம் லீக் ஒரு அமானிதமான சொத்து. 1947 டிசம்பர் 28இல் திருச்சியில் தேவர் ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் முஸ்லிம் லீக் ஸ்தாபனம் இருக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅந்த வகையில்தான் இந்த டிசம்பர் 28ம் தேதி திருச்சில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு மற்றும் மத நல்லிணக்க எழுச்சிப் பேரணி மாநாடு நடைபெற இருக்கிறது.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரளா மற்றும் தமிழகத்தில் எப்படி செல்வாக்கு இருக்கிறதோ அதே போல மற்ற மாநிலங்களிலும் வெகு விரைவில் செல்வாக்கு வரும் என்பதில் எந்தவித மாற்றமும் கிடையாது.\nஇந்த மாநாடு நல்லவிதமாக நடந்தேற வல்ல நாயனிடம் துஆ செய்வோம். இந்த மாநாடு மூலம் நமத��� ஸ்தாபனத்திற்கு மேலும் வலு கிடைக்கும். அனைவரும் சிப்பாய்கள்போல நம் பணியை செய்ய வேண்டும்.\nஇவ்வாறு, பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:... நம் சமுதாய - முன்னேற்றத்திற்க்காக , நம் தலைவர்கள் ஏன் ஒன்றுபடக்கூடாது\nUNITY MAKES STRENGTH என்பார்கள் , சிதறிக்கிடக்கும் நாம் , அரசியல் ரீதியிலாவது ஒன்றுபட்டால் , நாம் அரசியலில் முக்கிய சக்தியாக உருவாக்கலாமே 1950 களில் \" முஸ்லிம் லீக் M .L .A களின் எண்ணிக்கை சுமார் 60 ஆக இருந்ததே , அப்போது ஆட்சியாளர்களும் நம்மை மதித்தார்களே 1950 களில் \" முஸ்லிம் லீக் M .L .A களின் எண்ணிக்கை சுமார் 60 ஆக இருந்ததே , அப்போது ஆட்சியாளர்களும் நம்மை மதித்தார்களே ஆட்சியை நிர்ணயித்ததும் நாமாகத்தானே இருந்தோம் ஆட்சியை நிர்ணயித்ததும் நாமாகத்தானே இருந்தோம் இப்போது யார் நம்மை மதிக்கிறார்கள் இப்போது யார் நம்மை மதிக்கிறார்கள் சிந்திக்கவேண்டாமா , என் அருமை சமுதாயமே சிந்திக்கவேண்டாமா , என் அருமை சமுதாயமே கொள்கை என்பது - வேறு , அரசியல் என்பது வேறு .... நம் சமுதாய - முன்னேற்றத்திற்க்காக , நம் தலைவர்கள் ஏன் ஒன்றுபடக்கூடாது கொள்கை என்பது - வேறு , அரசியல் என்பது வேறு .... நம் சமுதாய - முன்னேற்றத்திற்க்காக , நம் தலைவர்கள் ஏன் ஒன்றுபடக்கூடாது சிந்திப்பார்களா - நம் சமுதாய பெரியோர்கள் , தலைவர்கள் .... வரட்டுக்கவ்ரவம் வேண்டாமே ப்ளீஸ். அல்லாஹ் நம் அனைவருக்குமே \" ஹிதாயத் \" தருவானாக, ஆமீன்.\nசமூக நலனில் ஆர்வமுடன் சகோதரன்\nK .V .A .T .செய்யது அஹமது கபீர் .\nK .V A ..T .புஹாரி ஹாஜி அறக்கட்டளை\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஒற்றுமை தாய் சபை என்ற பேச்செல்லாம் கேட்க்க நன்றாக இருக்கிறது ஆனால் முஸ்லிம் லீக்கின் இந்த நிலைமைக்கு முஸ்லிம் லீக் சுய பரிசோதனை செய்கிறதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.. ஒவ்வொரு அறிக்கையிலும் மற்ற இயக்கங்களின் மீது பழி போடுவது நகைப்புக்குள்ளானது.. கட்ட பஞ்சாயத்து செய்யும் இயக்கங்களை ஆதரிப்பதும் ..ஒற்றுமை என்ற பெயரில் நியாயமற்ற விசயங்களை ஆதரிப்பதும் நாம் முஸ்லிம் லீக்கிடம் பார்த்தது. கட்சியை வைத்து அரசியல் தொழில்.. இந்த கட்சியின் ���ிர்வாகிகள் ஜனநாயக முறையில் தேர்ந்து எடுக்கப்படுகிரார்களா இல்லை சிலரின் சட்டை பையினுள் இருக்கிறதா. காயல்பட்டினத்தில் இயங்கும் சில இயக்கங்கள் மாதிரி இல்லை சிலரின் சட்டை பையினுள் இருக்கிறதா. காயல்பட்டினத்தில் இயங்கும் சில இயக்கங்கள் மாதிரி தமிழகத்தில் திமுகவின் அல்லது காங்கிரசின் முஸ்லிம் அணிப்பிரிவாகத்தானே இயக்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது தமிழகத்தில் திமுகவின் அல்லது காங்கிரசின் முஸ்லிம் அணிப்பிரிவாகத்தானே இயக்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது சுற்றி சுற்றி சில பேர் எம் எல் எ ஆவதற்கும் அரசியல் லாபம் பெறுவதற்கும் மற்ற முஸ்லிம்கள் ஊறுகாயா சுற்றி சுற்றி சில பேர் எம் எல் எ ஆவதற்கும் அரசியல் லாபம் பெறுவதற்கும் மற்ற முஸ்லிம்கள் ஊறுகாயா உங்கள் கட்சியை முதலில் சீர்திருத்துங்கள். அணைத்து மக்களுக்கும் பொதுவான கட்சியாக முயற்சி செய்யுங்கள். கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளியுங்கள். ஜமாத்துக்களை வைத்து நாட்டமை செய்யும் போக்கை நிறுத்துங்கள். உங்களின் இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம். மக்கள் ஒன்றும் ஆடு மாடுகள் அல்ல.. எதையும் சிந்திக்காமல் நீங்கள் காட்டிய திசையில் போவதற்கு\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. இன மானம் காத்திடுவோம்\nபாரத நாட்டின் பன்முகப் பண்பாட்டை\nவம்பர்கள் தொடர்பும், வன்முறை ஆட்டமும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. இதில் தப்லீக் ஜமாஅத் - தவ்கீத் ஜமாஅத் இவைகளும் அடங்குமா...\nposted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [08 November 2013]\n1) இதில் தமிழகத்தில் உள்ள 11,000 ஜமாஅத்துகளில் உள்ள அனைவரும் கலந்துகொள்வார்கள். CP\nஇந்த 11 ஆயிரம் ஜமாஅத்துக்களில் தப்லீக் ஜமாஅத் - தவ்கீத் ஜமாஅத் இவைகளும் அடங்குமா...\n2) இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தமிழகத்தில் 3552 பள்ளி வாசல்களை கட்டி கொடுத்து இருக்கிறது. இது யாருக்காவது தெரியுமா\nஇது வரை தெரிமயாமல் இருதேன் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் இப்பொது தெரிவித்துள்ளதை வைத்து தெரிந்து கொண்டேன். மிக மகிழ்ச்சியான செய்தி...\n3) ஒவ்வொரு ஜமாஅத்தில் இருந்து 10 பேர் வீதம் வந்தால் கூட 11 ஆயிரம் மஹல்லா ஜமாஅத்தில் இருந்து 1 லட்சத��திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வருவார்கள். CP\nஇதை படிக்கும் நேரத்தில் வேண்டுமானால் சந்தோசமாக உள்ளது... பின் ஏன் கூட்டணி கட்சியில் MP சீட் 2 அல்லது 1 னு கேட்குறீங்க... தேர்தல் நேரத்தில் ஜமாஅத்தில் இருந்து 10 பேர் என்பதை விட 300 பேருனு (ஆண் - பெண்) வைத்தால் உங்கள் செல்வாக்குக்கு கூட்டணி கட்சி தலைமையிடம் 6 அல்லது 5 MP சீட் கேட்கலாமே...\n4) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரளா மற்றும் தமிழகத்தில் எப்படி செல்வாக்கு இருக்கிறதோ அதே போல மற்ற மாநிலங்களிலும் வெகு விரைவில் செல்வாக்கு வரும் CP\nமற்ற மாநிலங்களிலும் செல்வாக்கு வந்தால் மகிழ்ச்சியான செய்தி... ஆனால் கேரளா மாநிலம் முஸ்லிம் லீக்கை தமிழகத்தோடு தயவு செய்து ஒப்பிடாதீர்கள்... ஆனால் கேரளா மாநிலம் முஸ்லிம் லீக்கை தமிழகத்தோடு தயவு செய்து ஒப்பிடாதீர்கள்... மிக பெரிய வித்தியாசம் உள்ளன...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nரிள்வான் austin tx அவர்களின் கருத்து பதிவை நான் வழி மொழிகிறேன்.......\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றம் சார்பில் 9ஆம் மாத கலந்துரையாடல் இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்பு\nநவம்பர் 09ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஎழுத்து மேடை: பிறையே - ஒற்றுமையை கொண்டு வருவாயா சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் கட்டுரை சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் கட்டுரை\nதஃவா சென்டர் மாணவர்களுக்கு இருக்கைகள் வாங்க அனுசரணை எதிர்பார்ப்பு\nநவ. 10 அன்று சென்னையில் நடைபெறும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் ஐ டிவியில் நேரலை நகர த.த.ஜ. அறிவிப்பு\nபாபநாசம் அணையின் நவம்பர் 09 (2012/2013) நிலவரம்\nநவ. 13 முதல் 16 வரை காயல்பட்டினம் நல அறக்கட்டளை சார்பில் சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம்\nஇக்ராஃவுக்கு சொந்த இடம் தேர்வு: செயற்குழுக் கூட்டத்தில் ஒப்புதல்\nநவம்பர் 08ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று (08/11) உள்ளூர் விடுமுறை\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நவ. 17 அன்று ஃபிஸியோதெரபி இலவச முகாம்\nதுளிர் பள்ளியில் மனவளம் - பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை\nஎரியாத தெரு விளக்குகள்: கோமான் ஜமாஅத் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் எச்சரிக்கை கலந்த கோரிக்கை\nபாபநாசம் அணையின் நவம்பர் 08 (2012/2013) நிலவரம்\n நவ. 08 மாலை 04.00 மணிக்கு நல்லடக்கம்\nஆறுமுகநேரி காவல் நிலைய புதிய ஆய்வாளராக கோ.பாலமுருகன் பொறுப்பேற்பு\nபாபநாசம் அணையின் நவம்பர் 07 (2012/2013) நிலவரம் 19 மி.மீட்டர் மழை பதிவு 19 மி.மீட்டர் மழை பதிவு\nதூத்துக்குடி மாவட்ட CRZ வரை படத்திற்கான பொது மக்கள் கருத்து கேட்புரை கூட்டம் டிசம்பர் 10 அன்று நடைபெறுகிறது\nஇஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்ற மாதாந்திர கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அழைப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/head-line-news/pondichery-narayanasamy", "date_download": "2019-10-22T11:51:19Z", "digest": "sha1:34UCTBN45EAIT4TRTV5CTQ2NWEPIAYLW", "length": 14435, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "‘தலைமை செயலகத்திலேயே இப்படி செய்யலாமா..?’-கடிந்து கொண்ட முதல்வர்! | pondichery narayanasamy | nakkheeran", "raw_content": "\n‘தலைமை செயலகத்திலேயே இப்படி செய்யலாமா..\nமுதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தனியாகவும், ஆளுநர் கிரண்பேடி தனியாகவும் தலைமை செயலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களில் அடிக்கடி ஆய்வுகள் மேற்கொண்டனர். அதனால் ஊழியர்கள் அச்சத்துடன் சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து கொண்டிருந்தனர். பின்னர் கிரண்பேடிக்கும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான பனிப்போர் யுத்தம் நடந்ததால் அதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட அதிகாரிகள் சரிவர பணிக்கு வருவதில்லை. இதனிடையே துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அன்றாட அலுவல்களில் த���ையிட்டு அதிகார மீறலில் ஈடுபடக்கூடாது என உயர்நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது.\nஅதையடுத்து முதல்வர் நாராயணசாமி, தலைமை செயலர் அஸ்வினிகுமாருடன், நேற்று காலை தலைமை செயலகத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள நிர்வாக சீர்திருத்தத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, பட்ஜெட் துறை உள்ளிட்ட பிரிவுகளுக்கு சென்று பார்த்தவர் பல ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் இருக்கைகள் காலியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். விசாரித்ததில் வராதவர்கள் கடிதம் கொடுத்துவிட்டு விடுப்பு எடுத்திருப்பதாகவும், சிலர் தாமதமாக வருவதற்கு முன் அனுமதி பெற்றிருப்பதாகவும் தெரிவித்தனர். அதேசமயம் முன் அனுமதியின்றி தாமதமாகவும், விடுப்பு கடிதம் கொடுக்காமல் விடுமுறை எடுப்பதையும் சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர் என்றும் தெரியவந்தது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த முதல்வர், தலைமை செயலகத்திலேயே இப்படி செய்யலாமா.. என கடிந்து கொண்டார். இதுகுறித்து விசாரணை நடத்தி பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தலைமை செயலருக்கு உத்தரவிட்டார்.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, “ ' நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் அரசு நிர்வாகத்தை சரி செய்ய தலைமை செயலகத்தில் ஆய்வு செய்தோம். சில துறைகளில் எழுத்தர்கள், கண்காணிப்பாளர்கள் வரவில்லை. விசாரித்ததில் சில அதிகாரிகள் அவர்களுக்குள் கூட்டு வைத்துக்கொண்டு விடுப்பு எடுத்துள்ளனர்.\nபணிக்கு வராதவர்கள் ஏற்கனவே எழுதி வைத்துள்ள விடுப்பு கடிதத்தை கொடுக்கும் நிலை உள்ளது. இதனை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். சம்பள உயர்வு, பஞ்சப்படி உயர்வு, வாடகைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் அரசு ஊழியர்கள், மக்களுக்கான சேவையையும் உரிய நேரத்தில் செய்ய வேண்டும். மக்களுக்கு சேவை செய்யவே முதல்வர், அமைச்சர்கள், செயலர்கள், அரசுஊழியர்கள் உள்ளோம். தொடர்ந்து அமைச்சர்கள் துறை வாரியாக ஆய்வு மேற்கொள்வர்” என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுதுச்சேரி பட்ஜெட் தாக்கல் - எதிர்கட்சிகள் அமளி, வெளியேற்றம்\nகர்நாடகா மாநில பாணியில் புதுச்சேரி\nபுதுச்சேரியில் இன்று முதல் பிளாஸ்டிக் தடை; மீறினால் 1 லட்சம் அபராதம் என முதலமைச்சர் எச்சரிக்கை\nபுதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்- கிரண்பேடி வரவேற்பு\nஅடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது - தேர்தல் அலுவலர்.\nஜெ. ஆட்சியில் நடைபெற்ற ஊழல் புகாரை தயாரித்தவர் பி.எச். பாண்டியன் தான்: கே.எஸ்.அழகிரி\n''நல்ல தலைவரை தமிழகம் தேடுகிறது'' -ரஜினியிடம் உருகிய சசிகலா புஷ்பா\nகோயில்களில் ஆடு, கோழிகளை பலியிட தடைசிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்க உள்துறை செயலாளருக்கு உத்தரவு\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\n“அசுரன் சினிமாவின் வெற்றி”- பிரபல பாலிவுட் இயக்குனர் ட்வீட்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2019/09/02/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2019-10-22T13:14:33Z", "digest": "sha1:YM4XNKF6XZDSVLWX2VP7DL72B7IBWUPD", "length": 8211, "nlines": 195, "source_domain": "paattufactory.com", "title": "நம்ம தல பிள்ளையாருதான் ! – Paattufactory.com", "raw_content": "\nஆடி வருமே யானை தல \nஆசை பிள்ளை யாரு தல \nநெஞ்சாற செஞ்சிடுவோம் வேண்டுதல – அவன்\nஅவனப் போல இல்லை யாருந்தான் (2)\nதுண்டாஅது ஒடையுமந்த சத்தத்துல..- அவன்\nஅவனப் போல இல்லை யாருந்தான் (2)\nகண்ணாட்டம் காப்பானே தொல்ல இல்ல \nஅவனப் போல இல்லை யாருந்தான் (2)\nஞானப் பழத்தக் கேட்டதில.. – அவன்\nதந்தான் நமக்கு பழனி மலை…\nஅண்ணாமல சாமியோட செல்லப் புள்ள – நம்ம‌\nஅவனப் போல இல்லை யாருந்தான�� (2)\nஆல மரத்தின் அடியினில… – மலைக்\nசிம்மாசனம் தேவையில்ல ராஜாவப்போல – அவன்\nநம்மோட நெஞ்சோட கோயில் கொள்ள…\nஅவனப் போல இல்லை யாருந்தான் (2)\nFront Page Display, தெய்வங்கள், பிள்ளையார் Lord ganesha, vinayagar songs, கணபதி பாடல்கள், சதுர்த்தி பாடல்கள், பிள்ளையார் பாடல்கள், விநாயகர் பாடல்கள்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nகூத்தனூர் ஸ்ரீ மஹா சரஸ்வதி அம்மன் அட்டகம் அந்தாதி\nநவராத்திரி எட்டாம் நாள் – வித்யாலட்சுமி பாடல்\nநவராத்திரி ஏழாம் நாள் – விஜயலட்சுமி பாடல்\nநவராத்திரி ஆறாம் நாள் – சந்தானலட்சுமி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24855", "date_download": "2019-10-22T12:33:32Z", "digest": "sha1:OUM6OYAZ56KMZXUNFC52ACNRVSVO7Y4T", "length": 7269, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மீனாட்சி அம்மன் கோயிலில்‘நரியை பரியாக்கிய திருவிளையாடல்’ | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nமீனாட்சி அம்மன் கோயிலில்‘நரியை பரியாக்கிய திருவிளையாடல்’\nமதுரை, : ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று ‘நரியை பரியாக்கிய லீலை’ நடந்தது.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணிமூலத்திருவிழா புராண வரலாற்று சிறப்பு மிக்கது. 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஆண்டவனின் திருவிளையாடல் காட்சிகள் இடம் பெறுகிறது. 8ம் நாளான நேற்று இறைவனின் ‘நரியை பரியாக்கிய லீலை’ நடந்தேறியது. இத்திருவிழாவை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர்.\nநேற்றுமாலை 6 மணிக்கு கோயில் வடக்கு ஆடி வீதியில் உள்ள பதினாறு கால் மண்டபத்தில் குதிரை கயிறு மாறிக் கொடுத்த லீலை நடைபெற்றது. திருக்கண் முடிந்த பின் இரவு 8 மணிக்கு ஆவணி மூல வீதியில் அம்மன், சுவாமி தங்கக்குதிரை வாகனங்களில் எழுந்தருளினர்.ஆவணி மூலத்திருவிழாவில் இன்று மதியம் 1.30 மணிக்கு மேல் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடந்தேறுகிறது. இதற்காக மீனாட்சி அம்மனும், சுவாமியும் கோயிலில் இருந்து மதுரை புட்டுத்தோப்பில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர்.\nநல்வாழ்வு அருளும் அம்மன் கோயில்கள்\nசிவபெரு��ானின் கதையை விளக்கும் வகையில் கைலாசநாதர் தலையில் மண்சட்டி சுமந்து வீதியுலா\nகரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயிலில் ஆவணி தபசுகாட்சி திருவிழா கோலாகலம்\nதென்காசி, கடையம் கோயில்களில் தெப்ப உற்சவம்\nசம்மந்தம் கிராமத்தில் மூலநாதர் கோயில் கும்பாபிஷேகம்\nகாரைக்கால் அம்மையார் திருக்குள கரையில் திருப்பதி பெருமாள் ஊஞ்சல் உற்சவம்\nஉடற்பயிற்சியில் நாம் அதிகம் செய்கிற தவறுகள் பழங்களின் ராஜா மாம்பழம்\nநியூயார்க் நகரில் நடைபெற்ற நாய்களுக்கான ஹாலோவீன் அணிவகுப்பு: விதவிதமான உடைகள் அணிந்து நாய்கள் அசத்தல்\nடெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரை புரட்டிப்போட்ட சூறாவளிக்காற்று..: சுமார் ஒரு லட்சம் பேர் மின்சாரமின்றி தவிப்பு\nலாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள கடற்கரையோரம் பயங்கர காட்டுத்தீ..: இதுவரை 8,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்\nபிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த சிறிய ரக விமானம் வெடித்து கோர விபத்து: விமானி உள்பட 3 பேர் பலி\nஜப்பானிய பேரரசராக இன்று முடிசூடினார் நரிஹித்தோ: 180 நாடுகளை சேர்ந்த 2,000 தலைவர்கள் பங்கேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49515-shutdown-brings-kashmir-to-a-standstill-ahead-of-supreme-court-hearing-on-article-35a-today.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T12:26:30Z", "digest": "sha1:CNDQNFZDVOKUARZJPWGK5OGBP5OJJLOJ", "length": 13552, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை எதிர்க்கும் வழக்கு... நீடிக்கிறது பதற்றம்..! | Shutdown brings Kashmir to a standstill ahead of Supreme Court hearing on Article 35A today", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை எதிர்க்கும் வழக்கு... நீடிக்கிறது பதற்றம்..\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வரும் அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய விசாரணை நடத்தவுள்ளது. இதனால், காஷ்மீரில் இரண்டு நாள் வேலைநிறுத்தம் நடத்த விடுக்கப்பட்ட அழைப்பால் பதற்றம் நிலவுகிறது. அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.\nநாடு சுதந்திரம் பெற்றது முதல் காஷ்மீரில் நீடித்த அமைதியற்ற சூழலையடுத்து, 1954ஆம் ஆண்டு அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்கீழ் சட்டப்பிரிவு 370ன் அடிப்படையில் இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், 1954ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேருவின் பரிந்துரையின்படி குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அரசியல் சட்டத்தில் இதற்காக 35ஏ பிரிவை சேர்த்து உத்தரவிட்டார்.\nஇதன்படி, காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமைகளும், சலுகைகளும் அளிப்பதுடன், காஷ்மீரில் மற்ற இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெறவோ, சொத்து வாங்கவோ இயலாது. நாடாளுமன்றத்தால் இயற்றப்படாத 370 சட்டப்பிரிவு செல்லாது என்றும், அரசியல் சட்டப்பிரிவு 368-யின்படி நாடாளுமன்றத்துக்கே அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய அதிகாரமுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nவி தி சிட்டிசன்ஸ் என்ற அரசுசாரா அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட மனுவில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 35ஏ மற்றும் 370 ஆகியவை செல்லாது என்று அறிவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒரு மாநிலத்தில் மற்ற மாநிலத்தவர்கள் வேலைவாய்ப்பு பெறவோ, சொத்து வாங்கவோ தடை விதிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது அரசியல் சட்டத்தின் 14, 19 மற்றும் 21ஆம் பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் என்பதால், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தனது அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு அப்போதைய குடியரசுத் தலைவர் செயல்பட்டாரா அவர் பிறப்பித்த 35ஏ சட்டப் பிரிவை அப்போதைய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாததால், அது செல்லத்தக்கதா அவர் பிறப்பித்த 35ஏ சட்டப் பிரிவை அப்போதைய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாததால், அது செல்லத்தக்கதா என்பவை உச்ச நீதிமன்றத்தின் முன் கேள்வியாக இருக்கின்றன.\nஇந்நிலையில், இன்று விசாரணைக்கு வரும் இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாமா என்பது குறித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யவுள்ளதாக தெரிகிறது. சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக் கோரும் வழக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் கடையடைப்பு நடைபெற்று வருகிறது. தலைநகர் ஸ்ரீநகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பதற்றம் நீடிப்பதால், பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அமர்நாத் பனிலிங்க தரிசனத்துக்கான யாத்திரிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇது 11 வது முறை: தென்னாப்பிரிக்காவிடம் தொடர்ந்து சரணடையும் இலங்கை\nபிருத்வி சதம், மயங்க் இரட்டை சதம்: மிரட்டும் இந்திய ஏ அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nஇந்திய ராணுவம் பதிலடி - 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபாக்.பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\n\"உலக அரங்கில் வெளிவேஷம் போடுகிறது பாகிஸ்தான்\" - சசி தரூர் சாடல்\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\n‘370வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிராக போராட்டம்’ - ஃபரூக் அப்துல்லா சகோதரி, மகள் கைது\nசமூக வலைதள கணக்கோடு ஆதாரை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nRelated Tags : காஷ்மீர் , சிறப்பு அந்தஸ்து , காஷ்மீரில் பதற்றம் , Kashmir , Supreme court\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇது 11 வது முறை: தென்னாப்பிரிக்காவிடம் தொடர்ந்து சரணடையும் இலங்கை\nபிருத்வி சதம், மயங்க் இரட்டை சதம்: மிரட்டும் இந்திய ஏ அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67498-army-chief-bipin-rawat-warns-pakistan-misadventure-will-be-repelled-with-punitive-response.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T11:29:52Z", "digest": "sha1:Y3INX4SUN63W65JZCS7T7U5MQIHTVFFR", "length": 10434, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“விளைவுகள் கடுமையாக இருக்கும்” - பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை | Army Chief Bipin Rawat warns Pakistan: Misadventure will be repelled with punitive response", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n“விளைவுகள் கடுமையாக இருக்கும்” - பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை\nபாகிஸ்தான் ஏதாவது தாக்குதல் நடத்த முற்பட்டால் அதற்கு இந்தியாவின் பதிலடி மிகவும் கடுமையாக இருக்கும் என்று இந்திய ராணுவப் படை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே 1999ஆம் ஆண்டு கார்கில் போர் நடைபெற்றது. இந்தப் போர் முடிந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைப் போற்றும் வகையில் இந்திய ராணுவத்தின் சார்பில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று ‘கார்கில் போருக்கு பிறகான 20 ஆண்டுகள்’ என்ற கருத்தரங்கில் ராணுவப்படை தளபதி பிபின் ராவத் உரையாற்றினார்.\nஅதில், “பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்தியாவில் தாக்குதல் நடத்தினால், இந்தியாவின் பதிலடி மிகவும் கடுமையாக இருக்கும். வருங்காலத்தில் வரும் தாக்குதல்கள் மற்றும் சண்டைகள் மிகவும் வன்முறையாக இருக்கும். பாகிஸ்தான் ராணுவம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குதல் நடத்தினால் அதற்கான விளைவுகள் யாரும் எதிர்பாரத வகையில் இருக்கும்.\nஏற்கெனவே உரி மற்றும் பாலாகோட் தாக்குதல்கள், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்தின் பதிலடியை வெளிப்படுத்தின. இவற்றால் இந்திய ராணுவத்தின் பலம் தெளிவாக தெரிந்திருக்கும். அத்துடன் தற்போது இந்திய ராணுவம் சில மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்திய ராணுவத்தில் விண்வெளி, சைபர் மற்றும் சிறப்பு படை பிரிவு ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இவை இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம் அளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.\nவிபத்தில் அடிபட்டு சுயநினைவு இழந்தவருக்கு 24 லட்சம் இழப்பீடு\nபானுப்பிரியா வீட்டில் நகை திருடிய புகாரில் சிறுமி விடுதலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியா கொடுத்த பதிலடியால் 10 பாக். வீரர்கள் உயிரிழப்பு - பிபின் ராவத்\nஇந்திய ராணுவம் பதிலடி - 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபாக்.பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்\n“துருக்கியின் ஊடுருவலை தடுக்கவே குர்துக்கு உதவி” - சிரிய ராணுவம்\n“விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை அதிகம் கொன்றனர்”-கே.எஸ்.அழகிரி\nஇந்திய விமானப்படை நாள் கொண்டாட்டம் - விமானத்தை இயக்கிய அபிநந்தன்\nடேங்கர்களை தாக்கும் 210 ஏவுகணைகள் - இஸ்ரேலிடமிருந்து வாங்கிய இந்தியா\nபிணைக் கைதி மீட்பு, 3 பயங்கரவாதிகள் பலி - காஷ்மீரில் ராணுவம் ஆக்‌ஷன்\nதாக்குதல் நடத்த முயன்ற பயங்கரவாதிகள் : அதிரடியாக முறியடித்த ராணுவம்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிபத்தில் அட���பட்டு சுயநினைவு இழந்தவருக்கு 24 லட்சம் இழப்பீடு\nபானுப்பிரியா வீட்டில் நகை திருடிய புகாரில் சிறுமி விடுதலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2017/10/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-9/", "date_download": "2019-10-22T12:08:52Z", "digest": "sha1:VG4M2FMXXSCO2LK5QNGSWK63PI6IHFNY", "length": 40494, "nlines": 179, "source_domain": "www.tamilhindu.com", "title": "அக்பர் என்னும் கயவன் – 9 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅக்பர் என்னும் கயவன் – 9\n<< தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>\nஅக்பர் ஒரு தோற்றப் பொலிவுள்ள, உடல் வலிமையுள்ள, அழகானதொரு பேரரசன் என மீண்டும், மீண்டும் நமக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அக்பரைக் குறித்து நாம் காணும் படங்களெல்லாம் கனிவான முகத்தோற்றமுள்ள, நரைத்த மீசையுடன், நெற்றியின் நடுவே ஒரு வட்டத்திலகமுடன்() இருக்கும் ஒரு மரியாதைக்குரிய பெரிய மனிதனின் தோரணையுள்ளவை. நமது பாடப்புத்தகங்களில் மட்டுமில்லை, அக்பரைக் குறித்து நாம் காணும் திரைப்படங்களிலும் அக்பரை ஷாஜஹானின் கண்டிப்பான தந்தையாக அதாகப்பட்டது ஆளுமையுள்ள பிரித்விராஜ் கபூராக, அல்லது ஜோதாபாய் என்னும் ஹிந்துப் பெண்ணைக் காதலித்து உருகும் ஹ்ரித்திக் ரோஷனாகத்தான் நாம் கண்டிருக்கிறோம். அதுவே நமது உள்ளங்களில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. உண்மையை ஆராய்வதே இந்த அத்தியாயத்தின் நோக்கம் என மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.\nநாம் இதுநாள் வரை நம்பிக் கொண்டிருந்த ஒரு பிம்பம் நம் கண்முன்னே நொறுங்கி விழுவதனை அனைவராலும் ஏற்றுக் கொள்ள இயலாது என்றாலும் உண்மையை நாம் உண்மையாகத்தான் நோக்கியாக வேண்டும்.\nஆனால் உண்மையில் அக்பர் நமக்குச் சொல்லப்பட்டது போன்ற ஆளுமையுள்ள, தோற்றப் பொலிவுள்ள மனிதனா என்றால் அதுதான் இல்லை. “அக்பர் ஒரு அருவருக்கத்தக்க, அசிங்கமான தோற்றமுடைய மனிதர் (ugly and ungainly)” என்கிறார் அக்பரின் காலத்தில் அவரிடம் வந்து சேர்ந்த போர்த்துக்கிச்சிய பாதிரியான மொன்சராட்டே (Monserrate). அக்பரின் சமகால வரலாற்றை எடுத்துப் பார்க்கையில் அவர் உண்மையில் கொடூரமான மனபாவமுள்ள, எந்தவொரு துரோகச் செயலுக்கும் அஞ்சாத, படிப்பறிவற்ற குரூரன் என்பது நமக்குத் தெளிவாகும். அதனைக் குறித்து அடுத்துவரும் அத்தியாயயங்களில் விளக்கமாகக் காணப்போகிறோம்.\nநீண்ட நெடிய இந்திய வரலாற்றில் அக்பரும், அசோகரும் தனித்து நிற்கிறார்கள். அதில் அக்பர் தனது கொடுஞ்செயல்களால் அசோகரை விடவும் ஒருபடி உயர்ந்து நிற்பதனைக் காணலாம். அவர்களிருவரையும் ஒப்பிடுகையில், அக்பரின் நாடு பிடிக்கும் பேராசையும், நேர்மைப் பற்றாக்குறையும், குடிமக்களை தனது மக்களாக நினைத்து ஆண்ட, சுயகட்டுப்பாடு மிகுந்த அசோகரும் எதிரெதிர் திசையில் நிற்கிறார்கள். அக்பரின் போர்கள் அனைத்திலும் கொடூரக் கொலைகாரனான தைமூரின் வழிவந்த ஒருவரின் முத்திரை பதிக்கப்பட்டிருக்கும்.\nஇந்திய வரலாற்றாசிரியர்கள் தொடர்ந்து அக்பரை பிளாட்டோவின் தத்துவ அரசனைப் போலச் சித்தரித்துக் கொண்டே வந்திருக்கிறார்கள் என்றாலும் இன்றைய வரலாற்றாசிரியர்கள் அந்தப் பொய்களைத் தோலுறித்துக் காட்டியிருக்கிறார்கள். அக்பரின் குணங்களான குள்ள நரித் தந்திரமும், நாடுபிடிக்கும் பேராசையும் இன்றைக்கு நம் கண்முன்னே திறந்து கிடக்கிறது. குளத்தில் கிடக்கும் பெரிய மீன் தன்னைச் சுற்றிலும் இருக்கும் சிறிய மீன்களை விழுங்குவதுபோல தன்னைச் சுற்றியிருந்த வலிமையற்ற அரசுகளை விழுங்குவதையே வழக்கமாகக் கொண்டவர் அக்பர்.\n“அக்பரால் தனது பலதார மணம் புரியும் வழக்கத்தைக் கைவிட இயலவில்லை. ஒருசமயம் தனது அத்தனை மனைவிகளையும் தனது அரசவைப் பிரதானிகளுக்குப் பகிர்ந்து கொடுக்கப் போவதாய் வந்த வதந்திகளையும் அவர் மறுக்கவில்லை. தனது மந்திரிப் பிரதானிகள் ஆணவம் பிடித்தவர்களாக மாறுவதனைத் தடுக்கும் பொருட்டு அவர்களின் பல அருவருக்கத்தக்க உத்திரவுகளை இட்டு அவர்களைத் தனது அடிமைகளைப் போல நடத்துவதில் ஆர்வமுடையவராக இருந்தார் அக்பர்” எனச் சொல்கிறார் பாதிரி மொன்சராட்டே.\nஅக்பர் – இறப்பிற்குப் பின் வரையப்பட்ட சித்திரம்\nஅக்பரின் உருவத்தைக் குறித்து விளக்கவரும் பாதிரி மொன்சராட்டே, “அக்பர் பரந்த தோள்களை உடைய, பலகீனமான கால்களை (bandy legs) கொண்ட, மெல்லிய பழுப்பு நிறமுடைய மனிதர். அவரது தலை அவரது வலது தோளை நோக்கி வளைந்திருந்தது. மிகப் ப்பரந்த, திறந்த முன் நெற்றியும், விளக்கைப் போல ஒளிரும் கண்களையும் கொண்டிருந்தார். அந்தக் கண்கள் சூரிய ஒளியில் பளிச்சிடும் கடலைப் போன்ற தோற்றம் கொண்டவை. அவருடை கண்ணிமைகள் மிக நீளமானவை என்றாலும் அவருடைய புருவங்கள் அத்தனை அழுத்தமானவையல்ல. மிக நேரான சிறிய மூக்கை உடையவர் என்றாலும் மூக்கு முற்றிலும் மறைந்துவிடவில்லை. ஏளனம் செய்யும் ஒருவனைப் போல மிகப் பெரிய மூக்குத்துவாரங்கள்.\nஅவருடைய இடது மூக்குத் துவாரத்திற்கும் மேலுதட்டிற்கும் இடையில் ஒரு கறுத்த மச்சமிருந்தது. அவர் தனது தாடியை மழித்தாலும் மீசை இன்னும் வயது வராததொரு துருக்கிய விடலைச் சிறுவனுடையதைப் போலத் தோற்றமளித்தது. தனது தலைமுடியை அவர் கத்தரிப்பதில்லை. அதற்குப் பதிலாக தனது கேசத்தை ஒரு பந்தாகச் சுருட்டித் தனது தலைப்பாகையினுள் அடைத்து வைத்திருந்தார். போர்களத்தில் எந்தக் காயத்தையும் இடதுகாலில் அடையாத அக்பர் தனது இடது காலால் நொண்டி நடந்தார். அவர் மிக குண்டானவரும் அல்ல; அதேசமயம் மிக ஒல்லியானவரும் இல்லை. தனது முகத்தைப் பெரிய மனிதத் தோரணையில் வைத்துக் கொண்டிருந்தார்.\nஅக்பரைச் சுற்றிலும் எந்த நேரத்திலும் ஆட்கள் கூட்டமாக இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் தனது தர்பாருக்கு வரும் வழியில் பலதரப்பட்ட மக்கள், முக்கியமாக முகலாய அரசின் பல்வேறு பகுதிகளுக்கான பிரதிநிதிகள் தங்களின் வருடாந்திர ராஜமரியாதையைச் செலுத்த வந்து காத்துக் கொண்டிருந்தார்கள். அரண்மனையை விட்டு வெளியே போகும் ஒவ்வொரு சமயமும் அவரைச் சுற்றி அவரது மந்திரிகளும், பாதுகாவலர்களும் பின் தொடர்ந்தார்கள். அக்பர் உத்தரவு கொடுக்கும் வரை அவர்கள் தரையில் நடந்துவர வேண்டும் என்கிற கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. அதுவரை அவர்கள் குதிரைகளில் ஏறாமல் நின்றார்கள்.\nதங்கத்தால் அற்புதமாக சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்ட அழகான உடைகளை அவர் அணிந்தார். தொடைவரைக்கும் மறைக்கும் ராணுவ உடையை அணிந்த அக்பரின் காலணிகள் அவரின் கணுக்கால்கள் வரை மூடி மறைத்தன. மிக உயர்ந்த தங்க, வைரங்கள் மற்றும் முத்துக்களால் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிந்திருந்தார். தன்னுடன் எப்போதும் ஐரோப்பிய குறுவாளையும், உடைவாளையும் உடலில் அணிந்தவராகக் காட்சியளித்த அக்பர் ஒருபோதும் ஆயுதங்களை விட்டுவிலகி இருக்கவில்லை. அரண்மனைக்குள்ளும் 20 பாதுகாவலர்கள் சூழவே காணப்பட்டார்.\nஅவரது உணவு மேசையில் ஏறக்குறைய 40 பல்வேறு விதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. சமயலறையிலுருந்து மெல்லிய லினன் துணிகளால் மூடப்பட்டு, சமையற்காரனின் முத்திரை பதிக்கப்பட்ட உணவு (யாரேனும் விஷம் வைக்���ாதிருக்கும் பொருட்டு) அரசர் உணவு உண்ணும் அறைக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து அந்த உணவை வேலைக்கார இளைஞர்கள் அக்பரின் அறைக்கதவு வரைக்கும் எடுத்துச் சென்றார்கள். பின்னர் அவர்களிடமிருந்து உணவு அலிகளிடம் கொடுக்கப்பட்டுப் பின்னர் வேலைக்காரப் பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டு அக்பரை அடைந்தது.\nதனது உணவை அக்பர் தனியனாகவே உண்டார். ஏதேனும் விழாக்காலங்களில் மட்டும் பிறர் அவருடன் சேர்ந்துண்ண அனுமதிக்கப்பட்டார்கள். உணவு உண்கையில் பெரும்பாலும் குறைவாகவே மதுவருந்தும் அக்பர், “ப்ருஸ்ட்” (ஓப்பிய விதைகளால் செய்யப்பட்ட பானம்) அல்லது தண்ணீரைக் குடித்தார். அதிகமாக “ப்ருஸ்ட்” குடிக்கும் நேரங்களில் கண்கள் சொருக உடல் நடுங்க ஆரம்பிக்கும்.\nஜலாலுதின் (அக்பர்) வெளிநாட்டவரையும், முன்பின் அறியாதவரையும் தனது நாட்டுக் குடிமகன்களையும், அரசவையைச் சார்ந்தோரையும் நடத்துவது போலல்லாமல் வேறு விதமான வரவேற்பினை நல்குவார். பொதுவாக வெளிநாட்டவர்களிடம் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொள்ளும் அக்பர், அரேபியாவின் சனாவிலிருந்து (யேமன்) வந்த துருக்கிய கவர்னரை மிகக் கேவலமாக நடத்தினார். அந்தத் துருக்கிய கவர்னரின் முக்கிய தூதரின் கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டு அவரை லாகூர் சிறையில் அடைத்தார். அந்தத் தூதுவரின் வேலைக்காரர்கள் மிகுந்த சிரமத்துடன் ரகசியமாக அங்கிருந்து தப்பினர். அக்பரின் அரசவையினரை மிகக் கடுமையாக நடத்திய அக்பர் அவர்களை மிகவும் கீழ்த்தரமானவர்களாகவே எண்ணினார். அவர்கள் செய்யும் சிறிய குற்றங்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. தன்னுடைய சொந்த அமைச்சர்களுக்கே இதுபோன்ற தண்டனைகளை வழங்கிய ஜலாலுதின் தனது குடிமக்களை அதற்கும் அதிகமான கீழ்த்தரமாகவே நடத்தியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.\nஜலாலுதினால் (அக்பரால்) ஒரு எழுத்தைக்கூட எழுதவோ அல்லது படிக்கவோ இயலாது\nஜலாலுதினிடம் ஏறக்குறைய 20 ஹிந்து நிர்வாகிகள் அமைச்சர்களாகவும், அரசப் பிரதிநிதிகளாகவும் பணியாற்றி வந்தனர். அவர்கள் முழுமையாக அக்பருக்கு அடிபணிந்து அவரது கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றினார்கள். அவர்கள் எப்போது அக்பரைச் சூழ்ந்தே இருந்தார்கள். அரண்மனையின் அத்தனை இடங்களுக்கும் செல்ல அவர்களுக்கு அனுமதி இருந்தது. அந்த அனுமத��� அக்பரின் சொந்த மங்கோலியர்களுக்குக் கூட அளிக்கப்படவில்லை.\nஇந்த இடத்தில் அக்பர் ஹிந்துக்களை தனது அரண்மனைக்குள் நுழைய விட்டதனைக் குறித்து தவறாகப் புரிந்து கொள்ள இடமிருக்கிறது. அக்பர் ஹிந்துக்களை தனக்கு அருகே வைத்துக் கொண்டது அவரது பாதுகாப்பிற்கேயன்றி வேறெதற்குமில்லை. அவரது மங்கோலிய உறவினர்களைப் போல அல்லது அரசவை முஸ்லிம்களைப் போல ஹிந்துக்கள் தன்னைக் கொலை செய்ய முயலமாட்டார்கள் என்கிற நம்பிக்கை அக்பருக்கு இருந்தது. ஹிந்துக்களுக்குத் தான் எத்தனை துன்பம் விளைவித்தாலும் கடவுளுக்கு அஞ்சி அவர்கள் தனக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்கிற எண்ணமும், அவர்களின் மரியாதையான நடத்தையும், முட்டாள்தனமும் தனக்கு லாபமாக இருப்பதனை உணர்ந்தவர் அக்பர்.\nஹிந்துக்களின் இடங்களைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் நேரத்தைத் தவிர அக்பர் ஒருபோதும் அவரது சொந்த முஸ்லிம்களை நம்பியதில்லை. சக முஸ்லிம்களை தன்னுடைய பொக்கிஷ அறைக்கோ அல்லது அவரது அந்தப்புரத்திற்கோ நுழைய அவர் அனுமதித்ததேயில்லை என்பதே உண்மை.\nவரலாற்றாசிரியர் டாக்டர் ஸ்ரீவத்சவ், “ஒரு சோம்பேறிக் குழந்தையாக வளர்ந்த அக்பர் ஒருபோதும் படிப்பதற்கோ அல்லது எழுதுவதற்கோ அமரவில்லை. எனவே அவர் தனது வாழ்நாள் முழுவதும் படிப்பறிவற்றவராகவே இருந்தார். தன்னைப் போலக் கல்வியறிவு இல்லாத ஒருவரும் அதனைக் குறித்து அவமானப்படத் தேவையில்லை என்பதே அக்பரின் எண்ணமாக இருந்தது. நம்முடைய தீர்க்கதரிசிகள் (நபி) படிப்பறிவு இல்லாதவர்கள். எனவே நம்பிக்கையாளர்கள் அவர்களது குழந்தைகளையும் கல்வியறிவற்றவர்களாகவே வயவளர்க்க வேண்டும் என மனம் திறந்து சொன்ன ஒரே பேரரசர் அக்பராகத்தான் இருக்க முடியும்”.\nஅக்பரின் இந்தக் கூற்றே அவரது கல்வியற்ற மூட மனோபாவத்தை விளக்கிச் சொல்லும்.\nஅக்பர் மூடத்தனமும், மூட நம்பிக்கைகளும் கலந்ததொரு கலவையான மனிதன். அக்பர் ஒரு சிறந்த நிர்வாகியென்றும், அவரது எதிரிகளிடம் மிகுந்த கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொண்டார் என்று சொல்வதனைப் போன்ற பொய் வேறொன்றுமில்லை. தன்னிடம் வந்து தனக்கு மரியாதை செலுத்தாத ஹிந்து அரசர்களை அக்பர் ஒருபோதும் மன்னித்ததில்லை.\n“அக்பர் ஒருபோதும் தனது மனத்தில் ஓடும் எண்ணங்களை வெளியில் சொல்லிக் கொண்டதில்லை. வெறும் சுய நல எண்ணம் மட்டுமே நோக்கமாக தனக்குப் பிடிக்காத ஒருவரை ஒருவர் மோதவிட்டு அதில் குளிர்காயும் மனிதராகவே வாழ்நாள் முழுக்க இருந்தார். அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் ஒரு போதும் உண்மை வெளிவந்ததில்லை. வார்த்தைகளைத் திரித்தும் மறுத்தும் கூறுவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார். இன்றைக்கு அக்பரை ஒரு விதமாகப் பார்க்கும் மனிதன் நாளை முற்றிலும் வேறொரு மனிதனைச் சந்திப்பான். அவரை முதலில் சந்தித்த நாளிலிருந்து இறுதி நாட்கள் வரைக்கும் அவரது உண்மையான ரூபத்தை நான் காணவே இல்லை” என்கிறார் அவரைச் சந்தித்த பாதிரியான பர்த்தோலி.\nகதைகளால் மூளை மழுங்கடிக்கப்பட்ட இந்தியர்களில் ஒரு சிலருக்கேனும் இது ஒரு புதிய திறப்பினை அழிக்கும் என நம்புகிறேன்.\nTags: Who-says-Akbar-is-great, அக்பரின் கயமை, அக்பர், அக்பர் எனும் கயவன், இந்திய வரலாறு, இலாஹிகள், இஸ்லாமிய அரசு, இஸ்லாமிய அரசு இயந்திரம், இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய கொடூரங்கள், இஸ்லாமிய கொடூரம், இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள், இஸ்லாமியக் கொடூரங்கள், ஜிகாத், தாடி-மீசை மழித்தல், பி.என்.ஓக், பேரரசர் அக்பர், மறைக்கப்படும் வரலாறு, முகலாய ஆட்சி, முகலாயப் பேரரசு, முகலாயர்கள், வரலாற்று ஆய்வுகள், வரலாற்றுத் திரித்தல், வரலாற்றுத் திரிப்புக்கள்\n2 மறுமொழிகள் அக்பர் என்னும் கயவன் – 9\nஅக்பரின் குணநலன் மற்றும் இயல்கபுளை விளக்கும்போது அவரது உடல் குறைபாடுகளை விளக்கமாகக் கூறுவது தேவைதானா\nஎனக்கு ஒரு சந்தேகம். பி.என். ஓக் எழுதிய இந்தப் புத்தகத்தை நான் பல வருஷங்களுக்கு முன் புரட்டிப் பார்த்திருக்கிறேன். (முதல் நாலைந்து அத்தியாயங்களைப் படித்தவுடன் இவரது ஆராய்ச்சியின் தரம் எப்படி இருக்கும் என்று புரிந்துவிட்டது, அதனால் முடிக்கவில்லை). பி.என். ஓக் ஒரு மடையன் என்று நான் ஒரு கட்டுரை எழுதினால் – அந்தக் கட்டுரையின் தலைப்பு அட ஓக்கை விட்டுவிடுங்கள், ஈ.வெ.ரா. ஒரு அயோக்கியன் என்ற தலைப்பு தமிழ்ஹிந்துவின் தரத்திற்கு சரிப்படுமா\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளிய��டவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\n• நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\n• மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\n• எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\n• சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\n• ஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nநாடு முழுவதிலும் மோடி புயல்\nஇந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா\nமத வன்முறை மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதா\nநேருவிய மனுவாதிகளுக்கு காந்திய அன்புடன் – 2\nமாபெரும் வெற்றியின் மகத்தான விளைவுகள்…\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1\nநமது குருமார்களின் புனிதக் குழாம் – ஒரு போஸ்டர்\nபாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை\nசுப்ரபாதம் – பாரதி பிறந்தநாள் சிறப்புச் சிறுகதை\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 30\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 29\n2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\nகண்ணன்: பொருளாதார நடைமுறைகள் என்பது ஏதாவதொரு சித்தாந்த பெட்டிக்குள் …\nSudeeran: /காந்திஜி இல்லாதிருந்தால், எதிலும் அக்கறையற்ற நமது நாட்டு மக…\nR Nanjappa: இந்தக் கட்டுரையைப் படித்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/09/06/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2019-10-22T11:05:27Z", "digest": "sha1:CAAINFOXH3ESR7TJ4SX5MYGI634BKBYT", "length": 4051, "nlines": 61, "source_domain": "barthee.wordpress.com", "title": "பூவே வாய் பேசும் போது காற்றே ஓடாதே நில்லு | Barthee's Weblog", "raw_content": "\nபூவே வாய் பேசும் போது காற்றே ஓடாதே நில்லு\nPosted by barthee under பொதுவானவை | குறிச்சொற்கள்: வீடியோப்பாடல் |\nபூவே வாய் பேசும் போது காற்றே ஓடாதே நில்லு\nபூவின் பொழி கேட்டுக்கொண்டு காற்றே நல் வார்த்தை சொல்லு\nகுளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன்\nஎன்னைத் தாண்டிப் போனால் நான் விழுவேன்\nமண்ணில் வீழ்ந்த பின்னும் மன்றாடுவேன்\nபுன்னகை புரிந்தால் களித்திருப்பேன் அன்பே\nஉன் சுவாசப் பாதையில் நான் சுற்றி திரிவேன்\nஎன் மௌனம் என்னும் பூட்டை உடைக்கின்றாய் என்ன நான் சொல்வேன்\nநீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை\nநீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை\nஉன் நெஞ்சுக்குள்ளே என்னை துளி நீரைச் சிந்திடு\nஎன் நினைவு தோன்றினால் துளி நீரை சிந்திடு\nஅடி நூறு காவியம் சொல்லித் தோற்றது இன்று நீ சொன்னது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெப்ரெம்பர் 6, 2008 at 12:01 முப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-10-22T11:33:40Z", "digest": "sha1:SK7NJAQPVQTKKANQJFU57T3MUGJIYZHM", "length": 4722, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அன்பு சங்கிலி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அன்பு சங்கிலி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅன்பு சங்கிலி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசெந்தில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனல் கண்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனந்த் பாபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-22T12:31:59Z", "digest": "sha1:F4RC4XSGD5C7ZVM7BJRGWJFB2DMCX5VC", "length": 6239, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரொறன்ரோ திறந்த தரவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nரொறன்ரோ திறந்த தரவு ரொறன்ரோ மாநகர அரசின் திறந்த தரவுத் திட்டம்]]. இத் திட்டம் இத் தரவுகளை \" அவற்றின் தற்போதைய வடிவத்திலும், எதிர்கால ஊடக வடிவங்களிலும் சட்டத்துக்குட்பட்ட வழிகளில் பயன்படுத்த, மாற்ற, வழங்க உலகளாவிய, கட்டணம் அற்ற, தனிப்படாத உரிமையை\" தருகிறது.[1] இதைப் பயன்படுத்துவோர் இது பொது தரவு என்று தகுந்த மேற்கோள் காட்ட வேண்டும். இத் திறந்த தரவுகள் அரசை திறந்த, வெளிப்படத்தன்மை மிக்க, அணுகக்கூடிய அரசாக செயற்பட உதவும் என்று எதிர்பாக்கப்படுகிறது.[2] மேலும் மக்கள் பங்களிக்க, கூட்டாகச் செயற்பட இத் திட்டம் உதவும்.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2014, 09:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1,2-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T11:49:23Z", "digest": "sha1:O6LBLSRT5E562AZZ3WD7XU6ZEJ5NAHMN", "length": 8978, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "1,2-பென்சோகுயினோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 108.0964 கி/மோல்\nகொதிநிலை 213.3 °C (415.9 °F; 486.4 K) 760 மி.மீ பாதரசம் அழுத்தத்தில்\nதீப்பற்றும் வெப்பநிலை 76.4 °C (169.5 °F; 349.5 K)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n1,2-பென்சோகுயினோன் (1,2-Benzoquinone) என்பது C6H4O2 என்ற மூலக்கூற்று வாய்பாடுடைய ஒரு வளைய கீட்டோன் ஆகும். இச்சேர்மம் வளைய எக்சா-3, 5-டையீன், --டையோன் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. அறியப்பட்டுள்ள குயினோனின் மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும். 1,4-பென்சோகுயினோன் என்பது மற்றொரு மாற்றியன் ஆகும்.\nநீர்க் கரைசலில் கேட்டகாலை காற்றில் ஆக்சிசனேற்றம் செய்து [1][2] அல்லது பீனாலை[1] ஆர்த்தோ ஆக்சிசனேற்றம் செய்து 1,2-பென்சோகுயினோன் உற்பத்தி செய்யப்படுகிறது. சிவப்பு நிறத்திலுள்ள இச்சேர்மம் மெலானின் தயாரிப்பதற்கான முன்னோடியாக திகழ்கிறது.[3] தண்ணீரில் கரையும் தன்மையும் எத்தில் ஈதரில் கரையாத தன்மையும் கொண்டிருக்கிறது.\nகிராம்-எதிர் வகை சூடோமானசு மெண்டோசினா பாக்டீரியாக்கள், பென்சோயிக் அமிலத்தை வளர்சிதை மாற்றம் செய்யும்போது கேட்டகால் வழியாக 1,2-பென்சோகுயினோனை இறுதி விளைபொருளாகக் கொடுக்கின்றன.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2019, 14:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF/01", "date_download": "2019-10-22T12:10:59Z", "digest": "sha1:Z5UH6DS7CTESPDZA3DOCWXAPRG2BRJYS", "length": 34443, "nlines": 216, "source_domain": "ta.wikiquote.org", "title": "விக்கிமேற்கோள்:ஆலமரத்தடி/01 - விக்கிமேற்கோள்", "raw_content": "\n1 தமிழ் விக்கிமீடியச் செய்திகள்\n2 தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல்\n4 wikiquote to விக்கிமேற்கோள்\nஇப்பகுதியில், பிற தமிழ்திட்டங்களின் நடப்புகளை, அந்தந்த திட்டங்களுக்குச் செல்லாமல் சுருக்கமாக, இங்கே காணலாம்.\nமுந்தையச் செய்திகள், இத்தொடுப்பில் பரணிடப்பட்டுள்ளன.\nவிக்சனரி: இன்றைய நிலவரப்படி, 172 மொழிகளில், 16வது இடத்தில் இருக்கிறது. மொத்த சொற்கள் எண்ணிக்கை: 3,53,374\nபொதுவகம்: தாவரவியல் குறித்த ~6500படங்களை, தாவரவியல் பெயர்களோடு, ஏற்காடுஇளங்கோ பதிவேற்றியுள்ளார்.\ns:விக்கிமூலம்:நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள் என்பதில், 3மாதம் மட்டுமே தரப்படும் நிருவாக (sysop) அணுக்கம் பெற, வாக்கெடுப்பு நடைபெறுகிறது.\n--தகவலுழவன் (பேச்சு) 06:05, 24 சூன் 2016 (UTC)\nதமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல்[தொகு]\nதமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி தமிழ் விக்கியூடகங்களில் (விக்கிப்பீடியா, விக்சனரி, செய்திகள், மூலம், நூல்கள், மேற்கோள்) ஒர் பரந்த உரையாடலை மேற்கொண்டு ஒரு திறனான வியூகத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்படுகிறது. இதில் தமிழ் விக்கியூடகங்கள் மீது அக்கறை உள்ள யாரும் கலந்து கொள்ளலாம். இந்தப் பணிக்கு கூடிய நேரம் அல்லது ஆற்றல் வழங்கக்கூடியவர்கள் செயற்பாட்டுக் குழுவில் சேர்ந்துகொள்ள வேண்டுகிறோம். இதன் நோக்கங்கள் பின்வருமாறு:\nஅக்கறை உள்ள அனைவரையும், அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கி, மதிப்பீடு செய்து ஒரு திறனான 2012, மற்றும் 2015 வியூகம் ஒன்றை உருவாக்கல்.\nவியூகத்தை நிறைவேற்ற உதவும் செயற்திட்டங்களை வரையறை செய்தல்.\nவியூகத்தை, அதன் செயற்திட்டங்களை நிறைவேற்ற தேவையான வளங்களைத் திரட்டல்.\nவியூக நிறைவேற்றாலைக் கண்காணித்து, பின்னூட்டுகள் பெற்று, தகுந்த மாற்றங்களைச் செய்துகொள்ளல்.\nமேலும் தகவல்களுக்கு: தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி\nதமிழ் விக்கியூடக திட்டமிடலிலின் முதல் கட்டமாக ஒரு கேள்விக் கொத்தை தயாரித்து, பரந்த பயனர்களிக் கருத்துகளைப் பெறப்படவுள்ளது. அதற்கான கேள்விகளைப் கீழே பரிந்துரையுங்கள். அதி கூடியதாக 20-25 கேள்விகளை எடுத்துக் கொள்ளப்படும்.\nமேலதிக தகவல்களுக்கு:தமிழ் விக்கியூடக கருத்தாய்வுக் கேள்விக் கொத்து (வரைவு)\nவிக்கிமேற்கோளின் இந்தத் தமிழ்ப் பதிப்பு, தமிழ் மீதும் தமிழ் மக்கள் கருத்துக்களின் மீதும் ஆர்வமுள்ள ஒரு அன்பரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇவரைத் தொடர்ந்து இந்த மேற்கோள் களஞ்சியத்தில் நான் என்னாலியன்ற பங்களிப்பைச் செய்துள்ளேன். மேலும் சில பக்கங்களையும் தொடர்ந்து தமிழாக்கம் செய்ய உத்தேசித்துள்ளேன்.\nஆர்வமுள்ள ஏனைய நண்பர்களும் தங்கள் தங்கள் துறைகளில் அவர்களுக்குள்ள அறிவயும், அனுபவத்தையும் பயன்படுத்தி இகந்த மேற்கோள் களஞ்சியத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்து சகல அறிவுத்துறைகளிலும் தமிழ் வளர உதவுவார்கள் என்று நம்புகிறேன்.\n--கிருஷ்ணபிரசாத்/ உரையாடுக 15:20, 7 ஜனவரி 2012 (UTC)\nவிக்கிமேற்கோள் தளத்தின் முதற்பக்க தலைப்பு wikiquote என்ற ஆங்கில எழுத்தில் உள்ளது. இதை தமிழில் விக்கிமேற்கோள் என்று மாற்ற மீடியாவிக்கியில் ஒரு வழுவைப் பதிந்துள்ளேன். இம்மாற்றத்தை ஆதரிப்போர் கீழே தங்கள் கையொப்பத்தை இட வேண்டுகிறேன்.\nSupport --கிருஷ்ணபிரசாத்/ உரையாடுக 13:32, 28 ஜனவரி 2012 (UTC)\nவிக்கிமேற்கோள் புதிய இலச்சினை தரவேற்றம் செய்ய வழு பதிந்துள்ளேன். --Dineshkumar Ponnusamy (பேச்சு) 06:23, 21 அக்டோபர் 2013 (UTC)\nபுதிய இலச்சினை பதியப்பட்டது. --Dineshkumar Ponnusamy (பேச்சு) 08:27, 25 அக்டோபர் 2013 (UTC)\nவிக்கிமேற்கோளில் சுற்றுக்காவலை வேலை செய்யச் செய்ய phabricatorஇல் வழு பதிந்துள்ளேன்.--Maathavan (பேச்சு) 04:38, 18 ஏப்ரல் 2016 (UTC)\nஇந்த வழு திரும்பப் பெறப்பட்டது, தமிழ் விக்கிமேற்கோள் இன்னும் வளரச்சியடையாத ஒன்றாக இருப்பாதாலேயே இந்த முடிவு.--Maathavan (பேச்சு) 13:28, 28 மே 2016 (UTC)\nஇங்குள்ளது போன்று முதற்பக்கத்தை மாற்ற தீர்மானித்துள்ளேன். அனைவரின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.--Maathavan (பேச்சு) 03:04, 13 மே 2016 (UTC)\nகீழே கட்டுரையில் ஏன் -1 ல் இருந்து தொடங்குகிறது\nபுதிய பக்கங்கள் ஒரு பெட்டியில் சேர்க்கலாம்.\nஉதவிப் பக்கங்களை ஒரு சிறு பெட்டியில் சேர்க்கலாம்.\nஏன் நீலம், பச்சை மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மஞ்சள் போன்ற வேறு நிறங்களையும் பயன்படுத்தலாமே.\nமேலும் அனைத்து பெட்டியும் அகலமாக இருக்கிறதே. நீளமான மற்றும் அகலமான பெட்டிகள் இரண்டும் கலந்து இருந்தால் அருமையாக இருக்கும் என்பது பொதுவாக கருதப்படுகிறது. -- Balajijagadesh (பேச்சு) 12:14, 27 மே 2016 (UTC)\n, மேலே இருக்கும் மூன்று படங்களும் picture of the yearக்கு வழங்கப்பபடும் பதக்கங்கள்.ஆதலால் அவற்றை நீக்கிவிட்டேன். இதனை செயற்படுத்தவா\nஅருமையாக செய்துள்ளீர்கள். கீழே உள்ள நீல நிறத்தில் கட்டுரைகளின் எண்ணிக்கையை காட்டுவது மட்டும் சரியாக வேளை செய்வது போல் தெரியவில்லை. 258 கட்டுரைகள் இருக்கும்போதும் 250 யை நீல தாண்டவில்லை. பழமொழிகள் பெட்டியின் நீளத்தை அதிகரித்தால் இடது மற்றும் வலது பெட்டிகள் ஒரே நீளத்திற்கு வந்துவிடும். பழமொழிகள் பெட்டியில் தமிழ் தெலுங்கு முதலியவை மிகவும் நெருக்கமாக உள்ளது. அதனை விரிவாக்கினால் சரியாகி விடும் என்று தோன்றுகிறது. -- Balajijagadesh (பேச்சு) 17:45, 28 மே 2016 (UTC)\nஇப்போது சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளேன். பாருங்கள்.--Maathavan (பேச்சு) 10:28, 30 மே 2016 (UTC)\n54 இடத்தில் இருந்த தமிழ் விக்கிமேற்கோளை 48 இடத்திற்கு கொண்டு வந்துவிட்டோம். மிக்க மகிழ்ச்சி. அனைவரின் சிறந்த பங்களிப்புகளிலாலேயே இந்த முன்னேற்றம். இப்படியே முன்னேறி 1000 கட்டுரைகளைக் கொண்டு 30 இடத்திற்கு முன்னேறுவதே நம் அடுத்த இலக்கு. மற்றும் விக்கிமேற்கோளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதிகரிக்க என்ன செய்யலாம் என்ற கருத்துக்கள் வேண்டும். விக்கிமேற்கோள் இனால் மக்கள் உச்சக்கட்ட பயனையும் பெற வேண்டும். தமிழ் விக்கிமேற்கோள் ஐ ஒன்று சேர்ந்து வளர்ப்போம்.--Maathavan (பேச்சு) 11:47, 30 மே 2016 (UTC)\nதினம் ஒரு மேற்கோள் பக்கங்களை உருவாக்குவதற்கான எளிய கருவி.\nஎன்பதை உங்கள் நெறியத்தோல் பக்கத்தில் சேர்த்துவிட்டு இங்கு சென்ரு பக்கங்கலை எளிதாக உருவாக்கலாம். குறிப்பு : இது சிவப்பு இணைப்பாகவே தோன்றும்.--Maathavan (பேச்சு) 10:21, 9 சூலை 2016 (UTC)\nஇப்பக்கம் கடைசியாக 9 மார்ச் 2017, 04:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/ajinkya-rahane?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2019-10-22T10:48:29Z", "digest": "sha1:FCQOPNHCGMEIH37O7ID7O6QWHFMOUNDE", "length": 12261, "nlines": 132, "source_domain": "tamil.mykhel.com", "title": "Ajinkya Rahane: Latest Ajinkya Rahane News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக் (ISL) 2019\nநாங்க தான் ஜோடி நம்பர் 1.. சச்சின், கங்குலி சாதனையை கூட்டணியாக காலி செய்த கோலி - ரஹானே\nஆன்டிகுவா : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் - சௌரவ் கங்குலியின் நீண்ட நாள் பார்ட்னர்ஷிப் சாதனையை ம...\n அவ்ளோ ரன்லாம் அடிக்க முடியாது.. கும்பலாக சரணடைந்த வெ.இண்டீஸ்.. இந்தியா சாதனை வெற்றி\nஆன்டிகுவா : முதல் டெஸ்ட் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்தியா. இரண்டாம் இன்னிங்க்ஸில் இந்தியா நிர்ணயித்த 419...\nஇனிமே அதைப் பற்றி யாரும் பேசக்கூடாது.. ஒரே போட்டி.. 2 இன்னிங்க்ஸ்.. ஊர் வாயை அடைத்த துணை கேப்டன்\nஆன்டிகுவா : இந்திய டெஸ்ட் அணி துணை கேப்டன் ரஹானே \"பார்ம் அவுட். சரியாக ரன் எடுக்கவில்லை. சதம் அடித்து ரொம்ப நாளாச்சு\" என்றெல்லாம் இனி யாரும் பேச முடிய...\nரஹானே, ஜடேஜாவை விடுங்க.. அந்த 2 பேர் இல்லைனா கதை கந்தலாகி இருக்கும்.. முதல் இன்னிங்க்ஸ்\nஆன்டிகுவா: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 297 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் பெரிதும் ...\n ஒரே இன்னிங்க்ஸ்.. எல்லோர் வாயையும் அடைத்த துணை கேப்டன்\nஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ���ுதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே அரைசதம் அடித்து விமர்சகர்கள் வாயை அடைத்து இருக...\nஅவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nமும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா, ரஹானே இருவரில் யாராவது ஒருவரை தான் இந்திய அணியில் ஆட வைக்க முடியும் என்...\nவேற வழியில்லை.. துணை கேப்டனை பதவியில் இருந்து தூக்கித் தான் ஆகணும்.. கட்டாயத்தில் கோலி\nகூலிட்ஜ் : துணை கேப்டன் ரஹானேவை அணியில் இருந்து நீக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் கேப்டன் கோலி. இந்திய டெஸ்ட் அணியில் துணை கேப்டன் பதவியில் இருக்க...\nஐபிஎல் தொடரில் வருகிறது மாற்றம்.. அணி மாறும் அந்த அசத்தல் வீரர்.. அணி மாறும் அந்த அசத்தல் வீரர்.. வலை வீசிய டெல்லி கேப்பிடல்ஸ்\nமும்பை: டெல்லி கேபிடள்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னாள் கேப்டனும், அந்த அணியின் நட்சத்திர வீரருமான ரகானேவை அணிக்குள் கொண்டு வர தீவிர முயற்சியில் இ...\nஅந்த 4ம் நம்பரு எனக்கு ரொம்ப பிடிக்கும்… ப்ளீஸ்..கொடுத்திருங்க… ஹலோ… பிசிசிஐ..\nகொல்கத்தா: கிரிக்கெட்டில் 4ம் இடம் எனக்கு பிடிச்ச இடம் என்று இளம்வீரர் அஜிங்கியா ரகானே விருப்பதை தெரிவித்துள்ளார். உலக கோப்பை தோல்விக்கு பிறகு இந்...\nஜிங்க்ஸ்... சீக்கிரம் பார்முக்கு வருவார்... அப்போ பாருங்க ஆட்டத்தை..\nமும்பை: அஜிங்க்யா ரகானே சீக்கிரம் பார்முக்கு வந்து, அற்புத ஆட்டத்தை தருவார் என்று கேப்டன் கோலி கூறியிருக்கிறார். உலக கோப்பைக்கு பிறகு, வெஸ்ட் இண்டீ...\nஇவங்க 2 பேருக்கும் டீம்ல இடம் இல்லையா ரொம்ப ஆச்சரியமா இருக்கே.. குத்திக் காட்டும் கங்குலி\nமும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் குறிப்பிட்ட இரண்டு வீரர்கள் அணியில் இடம் பெறவில்லையே என கங்குலி சுட்டிக் காட்டி உள்ளார். உலகக்கோ...\n வேலைக்கே ஆகாது.. தவான் இடத்துக்கு இவர் தான் சரி.. போட்டுத் தாக்கிய ஹர்பஜன் சிங்\nலண்டன்: ஷிகர் தவான் காயத்தால் அடுத்த மூன்று வாரங்களுக்கு உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து ஹர...\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-congress-leader-siddaramaiah-slaps-his-aide-362030.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T11:03:22Z", "digest": "sha1:C7SW2UJM7PDBHR2STKVUNCXVHMYSNJF4", "length": 17797, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு பெரிய மனிதர் பண்ணும் வேலையா இது.. வீடியோவில் வசமாக சிக்கிய சித்தராமையா! | Karnataka Congress leader Siddaramaiah slaps his aide - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\n\"நோ.. மிஸ்டர் மனோஜ்\".. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (13)\nMovies அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு பெரிய மனிதர் பண்ணும் வேலையா இது.. வீடியோவில் வசமாக சிக்கிய சித்தராமையா\nவீடியோவில் வசமாக சிக்கிய சித்தராமையா\nபெங்களூர்: பெண் தொண்டர் சுடிதார் துப்பட்டாவை பிடித்ததாக சர்ச்சைக்குள்ளான கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, இன்று தனது உதவியாளரை பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைந்��� சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nகாங்கிரஸின் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா முன் கோபத்திற்கு பெயர் பெற்றவர். இதனால் சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.\nஅதுவும் லேசுப்பட்ட பிரச்சினைகள், இல்லை. பெரிய பெரிய சர்ச்சைகளில் சிக்கி வருகிறார், சித்தராமையா என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nமதுரை அரசு மருத்துவமனையில் தீவிபத்து.. நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம்\nஇப்படித்தான் கடந்த ஜனவரி மாதம் குறைகேட்பு நிகழ்ச்சி ஒன்றில், சித்தராமையா பங்கேற்றபோது, அவரிடம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய பெண் தொண்டர் ஒருவரின் துப்பட்டாவை பிடித்து இழுத்து, அவர் வைத்திருந்த மைக்கை தட்டிவிட்டார் சித்தராமையா. இந்த காட்சிகள், வீடியோவில் பதிவாகி தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நவீனகால துச்சாதனன் என்று சித்தராமையாவுக்கு பட்டப்பெயர் வைத்து விமர்சனம் செய்தது பாஜக.\nஇந்த நிலையில் மைசூரில் தனது உதவியாளர் கன்னத்தில் இன்று ஓங்கி அடித்துள்ளார் சித்தராமையா. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிறகு அங்கே இருந்து அவர் வெள்ளம் பாதித்த குடகு மாவட்டத்தில் பார்வையிடுவதற்காக திரும்பினார். சற்று தூரம் நடந்து சென்றபோது திடீரென அவரது உதவியாளர் கன்னத்தில் பளாரென்று அறை விட்டார்.\nஇது செய்தியாளர்களின், வீடியோ கேமராக்களில் லைவாக பதிவானது. இதனால் நிருபர்களும் கூட அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அந்த உதவியாளரை தொடர்பு கொண்டு நிருபர்கள் விவரம் கேட்டனர்.\nஅந்த உதவியாளர் கூறுகையில், அதிகாரி ஒருவர் சித்தராமையாவிடம், பேசவேண்டும் என்று தொலைபேசியில் அழைப்பு விடுத்திருந்தார். தொலைபேசியை அவரது காது அருகே நான் கொண்டு சென்றேன். அவர் அவசரமாக நடந்து சென்று கொண்டிருந்ததால், நான் இவ்வாறு செய்ததை விரும்பவில்லை. எனவே அடித்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார். சித்தராமையாவின் இந்த செயல் மீண்டும் சர்ச்சையை கிளப்பி விட்டு விட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசசிகலா விடுதலை ஆவதில் சிக்கல்.. கைவிரித்தார் கர்நாடகா சிறைத்துறை இயக்குனர்\nபுருஷனை கொடுத்துரு.. இந்தா 5 லட்சம்.. தாலியை கழட்டு.. சத்தியம் பண்ணு.. அதிர வைத்த கர்நாடகா பெண்\nபயணிகள் வசதிக்காக சூப்பர் மாற்றம் .. வருகிற 27-ந்தேதி முதல் திருச்சி- பெங்களூரு விமான சேவையில்\nபிட் அடிப்பதை தடுக்கலாம்யா... அதுக்காக இப்படியா இதெல்லாம் ரொம்ப ஓவரப்பு.. கர்நாடகாவில் ஒரு கூத்து\nசசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கர்நாடகா காங்கிரஸ் எதிர்ப்பு\nதுரத்தும் சிங்கம்.. மிரண்டு ஓடும் சுற்றுலா பயணிகள்.. கர்நாடகாவில் விபரீதம்.. திக், திக் வீடியோ\nகர்நாடக முன்னாள் துணை முதல்வரின் 'பிஏ' தற்கொலை.. ஐடி ரெய்டுக்கு மறுநாளே பரபரப்பு\nப.சி, சிவக்குமார்... அடுத்த குறி பரமேஸ்வரா... 2-வது நாளாக கர்நாடகாவில் இன்றும் வருமானவரி சோதனை\nகர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு.. முன்னாள் துணை முதல்வர் ஜி பரமேஸ்வராவின் வீட்டில் ஐடி ரெய்டு\nவாயைவிட்டு சிக்கலில் மாட்டிய நித்தியானந்தா.. போலீசில் பரபரப்பு புகார்\nசசிகலா பற்றிய ரிப்போர்ட் 'லீக்..' பின்னணியில் பெரும் திட்டம்\nசிறையில் சசிகலா விதிமீறல்.. 'மீண்டும் லீக்கான' பரபரப்பு அறிக்கை.. ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கல்\nசசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் மத்திய சிறையில், போலீஸ் திடீர் ரெய்டு.. கத்தி, கஞ்சா பறிமுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsiddaramaiah karnataka சித்தராமையா கர்நாடகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/why-use-f-16-fighter-aircraft-against-india-us-notice-pakistan-343202.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T11:32:47Z", "digest": "sha1:RWYNMTTDMVBOEXNGAM2SAELP7NSCNPBU", "length": 16323, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "எப் 16 விமானத்தை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியது ஏன்.. பாக்.குக்கு யுஸ் நோட்டீஸ் | Why use F-16 fighter aircraft against india: US Notice to Pakistan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... ���ட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nMovies பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nSports தோனி - கங்குலி மோதல் பற்றிய கேள்வி.. சிரித்து மழுப்பிய கோலி.. கடைசியில் இப்படி சொல்லிட்டாரே\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎப் 16 விமானத்தை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியது ஏன்.. பாக்.குக்கு யுஸ் நோட்டீஸ்\nஎப் ௧௬ பயன்படுத்திய விவகாரம்... பாகிஸ்தானிற்கு அமெரிக்காநோட்டீஸ்\nநியூயார்க்: இந்தியாவுக்கு எதிராக எஃப் 16 ரக போர் விமானங்களை பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nபுல்வாமாவில் துணை இராணுவப் படையினர் கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் 26 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது.\nஇந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நினைத்த பாகிஸ்தான், எஃப் 16 ரக போர் விமானங்கள் மூலம் இந்திய எல்லைக்குள் ஊடுருவ பயன்படுத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது.\nமுற்றும் மோதல்.. அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிக்க இந்தியா முடிவு.. டிரம்பிற்கு பதிலடி\nஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதற்கான ஆதாரங்களை அமெரிக்காவிடம் இந்தியா கொடுத்துள்ளது. எஃப் 16 ரக போர் விமானங்கள் அமெரிக்காவின் தயாரிப்புகளாகும். அந்த வகையில், இறுதி பயனாளிகள் ஒப்பந்தத்தின்படி எஃப் 16 ரக போர் விமானங்களை, தீவிரவாத ஒழிப்புக்காக உள்நாட்டுக்குள் தான் பயன்படுத்த வேண்டும்.\nபதில் தாக்குதல், ஊடுருவலை தடுத்தல் போன்றவற்றிற்கு பயன்படுத்த வேண்டும் என்றால் அமெரிக்காவின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தங்களை பாகிஸ்தான் மீறி விட்டது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாகும். அதை பயன்படுத்தவில்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.\nஇதனிடையே பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசா கால அளவை ஐந்து ஆண்டுகளில் இருந்து மூன்று மாதங்களாக அமெரிக்கா குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னுடைய ஹோட்டல் வேண்டாம்.. கோபத்தில் கொந்தளித்த் டிரம்ப்.. அமெரிக்க அதிபருக்கு பெரும் சறுக்கல்\nஒரு கையில் சிகரெட்.. மறுகையில் அசால்டாக பிறந்த குழந்தை.. வைரல் வீடியோவால் கைதான அம்மா\nநியூயார் கிளப்பில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 4 பேர் பலி\nசம்பளம் கொடுக்கவே காசு இல்லை.. கடும் நிதி நெருக்கடி.. கஜானா காலியாகும் நிலையில் ஐநா சபை\nசிங்கப் பெண்ணே.. சிங்கப் பெண்ணே.. லயன் கிங் முன்னாடி போய் டான்ஸ் போட்ட பெண்\nஎன்னா ஐடியா.. இப்டி ஒரு சிஸ்டர் நமக்கில்லையே.. அமெரிக்கப் பெண்ணை பார்த்து ஏங்கும் நெட்டிசன்கள்\nஐநாவில் ஆவேசமாக பேசிய இம்ரான் கான்.. உடனே இந்திய அதிகாரி விதிஷா மைத்ரா கொடுத்த சூப்பர் பதிலடி\nஜம்மு காஷ்மீர் பிரச்சனை.. போர் மூண்டால்.. ஐநா சபையில் இந்தியாவை கடுமையாக எச்சரித்த இம்ரான்கான்\nஎன்ன செய்ய டங் ஸ்லிப் ஆயிட்டு.. பிரதமர் மோடியை இந்திய ஜனாதிபதினு அழைத்த இம்ரான் கான்\nதீவிரவாதத்திற்கு மதம் கிடையாது.. விடுதலை புலிகளை முன்வைத்து ஐநாவில் இம்ரான் கான் பேச்சு\nயாதும் ஊரே யாவரும் கேளீர்.. ஐ.நா.சபையில் உலகத்துக்கே அருமையான கருத்தை தமிழில் பேசிய மோடி\nஉலகம் தீவிரவாதத்திற்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டும். ஐ.நா. சபையில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு\nகாஷ்மீர்:கட்டுப்பாடுகளை தளர்த்தி தடுப்பு காவலில் உள்ளோரை விடுதலை செய்ய அமெரிக்கா வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nusa pakistan notice அமெரிக்கா பாகிஸ்தான் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/thoothukudi-people-bloackaded-collectorate-316679.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-22T11:44:27Z", "digest": "sha1:LNCLCTDID5DOH3AMP5O2CYOP7NHQ7AAL", "length": 17722, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டெர்லைட்டை இழுத்து மூடுக- தூத்துக்குடியில் 10 கிராம மக்கள் மாபெரும் மறியல் போராட்டம்! | Thoothukudi people bloackaded Collectorate - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி ல��க் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nMovies பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டெர்லைட்டை இழுத்து மூடுக- தூத்துக்குடியில் 10 கிராம மக்கள் மாபெரும் மறியல் போராட்டம்\nஸ்டெர்லைட் நிறுவனத்தின் வாகனத்தை விரட்டியடித்த பொதுமக்கள்\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடியில் 10 கிராம மக்கள் மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் எனப்படும் காப்பர் தொழிற்சாலையால் நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதோடு புற்றுநோய், குழந்தைகளுக்கு சுவாச கோளாறு, இதய பிரச்சினை உள்ளிட்டவை ஏற்படுத்துவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஎனவே இந்த ஆலைய��� நிரந்தரமாக மூடக் கோரி குமரரெட்டியாபுரத்தில் கடந்த 57 நாட்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும் அவர்கள் போராட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்த மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்தனர்.\nஇந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றதை அடுத்து அங்கு சில்வர்புரம் , சுப்பிரமணியபுரம், மடத்தூர் உள்ளிட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். குறைதீர்ப்பு கூட்டத்துக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆட்சியர் அலுவலகத்தை அந்த மக்கள் முற்றுகையிட்டனர்.\nபின்னர் தூத்துக்குடி- பாளையங்கோட்டை நான்கு வழி சாலையில் சுற்றியுள்ள கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரியின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதைத் தொடர்ந்து அந்த மக்களுடன் ஆட்சியர் வெங்கடேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான புகார்களுக்கு சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். எனினும் அவர்கள் கலைந்து செல்லவில்லை.\nஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைக்கு தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் இதுபோன்ற போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக முதல்வர், அமைச்சர்கள் மீது அவதூறு- சீமான் மீது 2 பிரிவுகளின் போலீஸ் வழக்கு பதிவு\nபாலியல் தொல்லை தந்தாரு.. வீட்ல சொல்லிருவேன்னு மிரட்டினார்.. 2 போலீஸ்காரர்கள் மீது பரபரப்பு புகார்\nரஜினிக்கும் சம்மன் அனுப்பணும்.. அவரையும் விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டது ஏன் சீமானுக்கு சம்மன்.. நேரில் ஆஜராக உத்தரவு\nவிடிய விடிய கனமழை.. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nபாலியல் தொல்லை.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. கேள்வி கேட்டால் தேசதுரோகி பட்டம்.. குஷ்பு பொருமல்\nகுலசை தசரா கோலாகலம்... சூலாயுதத்தால் மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன்\nகுலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம்.. 6 லட்சம் பக்தர்கள் திரண்டனர்\nஃபுல் மப்பு.. மனைவியுடன் சண்டை.. பைக்குக்கு தீ.. லுங்கியுடன் சுற்றி சுற்றி வந்ததால் பரபரப்பு\nஎனக்கு 9 மாத பேறு கால லீவு தேவை.. முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.. அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை\nதூத்துக்குடிக்கு அடிக்க போகும் ஜாக்பாட்.. விரைவில் வருகிறது இஸ்ரோ ஏவுதளம்.. இப்படி ஒரு காரணமா\nமகிழ்ச்சியாக வாழ்வதற்கு தான் வாழ்க்கை -உற்சாக மூட்டிய ஆளுநர் தமிழிசை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-chief-minister-pinarayi-vijayan-shouts-at-woman-during-flood-relief-event-in-kannur-361132.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T11:56:38Z", "digest": "sha1:PQ6YE37CZRXQ6DNRIZ2KPEUOSIJOGNI3", "length": 17392, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரள முதல்வர் பினராயி விஜயனின் கையை பிடித்து திருகி திட்டிய மூதாட்டி.. வீடியோ வைரல் | Kerala Chief Minister Pinarayi Vijayan shouts at woman during flood relief event in kannur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\nFinance நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\nEducation சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nMovies பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக��கு வேண்டுதல்\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரள முதல்வர் பினராயி விஜயனின் கையை பிடித்து திருகி திட்டிய மூதாட்டி.. வீடியோ வைரல்\nகேரள முதல்வர் பினராயி விஜயனின் கையை பிடித்து திருகி திட்டிய மூதாட்டி.. வைரல் வீடியோ\nதிருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேரள முதல்வர் பினராயி விஜயனின் கையைபிடித்து திருகி ஒரு மூதாட்டி திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கேரளாவில் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. சாலைகள் சீரமைப்பு, மின்மாற்றிகள் சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.\nஇந்நிலையில் கண்ணூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு விழா கடந்த சனிக்கிழமை நடந்தது.\nஇந்த விழாவில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசியதுடன் நிவாரண உதவிகளை வழங்கினர். அப்போது திடீரென மேடைக்கு வந்த சுமார் 60 வயது தாண்டிய மூதாட்டி, அமைச்சர்களுடன் கை குலுக்கினார். அப்படியே முதல்வர் பினராயி விஜயனுடன் கைகுலுக்கினார். பின்னர் திடீரென முதல்வரின் கையை விடாமல் திருகி மூதாட்டி, \"உங்களை போன்ற ஆட்களை விட மாட்டேன், ஒருவரையும் விட மாட்டேன்\" என கூறி கையை திருகினார். இதனால் கோபம் அடைந்த பினராயி விஜயன் கையை உதறிவிட்டு கீழே போய் உட்காருங்க என கோபமாக கூறினார்.\nஇதையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் மூ���ாட்டியை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூதாட்டி கண்ணூர் அருகே தளிப்பறம்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. முதல்வர் மூதாட்டி கையை பிடித்து திருகும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமீனு மீது மனுவுக்கு கொள்ளை ஆசை.. இப்படியும் இந்த காலத்துலயும் நடக்குமா.. ஆச்சரியத்தில் கேரளா\nகேரளா, மகாராஷ்டிராவில் கொட்டும் மழை.. மக்கள் முடக்கம்.. சில இடங்களில் வாக்குப்பதிவு பாதிப்பு\nவிடிய விடிய சாத்தான் பூஜை.. நரபலி பூஜையும் கூட.. ஜோலி சொல்ல சொல்ல.. ஷாக்கான போலீஸ்\nஉள்ளே ஒன்னை ஒளிச்சு வச்சிருக்கேன்.. என்னான்னு தெரியுமா.. அதிர வைத்த ஜோலி.. திகிலடித்து போன போலீஸ்\nபுதிய வரலாறு படைத்த பார்வையற்ற பெண்...\nபாதகத்தி.. பிஞ்சு குழந்தை சாப்பிட்ட பிரட்டில் சயனடை கலந்து.. ஜோலியின் குரூரம்\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nலவ் பண்ண போறியா இல்லையா தேவிகா.. 17 வயசு பெண் மீது பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்த கொடூரன்\nநம்ம ஊர்லதான் சாகடிக்க பாயாசம்.. கேரளாவில் ஆட்டுக் கால் சூப் போல.. கொடூர வரலாறு படைத்த ஜோலி\nகழுத்தை நெரித்த மஞ்சுஷா.. எலி விஷம் வைத்த செளம்யா.. இப்ப ஜோலி.. மிரட்சியில் கேரளா\nஅடிக்கடி அபார்ஷன்கள்.. ஆண் தொடர்புகள்.. இதே \"ஜோலி\"யாகவே இருந்திருப்பார் போல கேரளத்து ஜோலி\n6 கொலை செய்தும் அடங்காத ஜோலி.. மேலும் 2 பெண் பிஞ்சுகளை கொல்லவும் சதி\n14 வருட பிளான்.. கொலையாளி ஒருவர் அல்ல.. 2 பேர்.. கேரளாவை உலுக்கிய 6 பேர் கொலையில் திருப்பம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81", "date_download": "2019-10-22T10:52:28Z", "digest": "sha1:U2MQSMEFRGBCTCQ4JQOQXKZAEIKN4FCM", "length": 10303, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "எரிவாயு: Latest எரிவாயு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிளை நிலங்களில் பதிக்கப்படும் எரிவாயு குழாய்கள்.. நெல் பயிர்கள் நாசம்.. கொந்தளிப்பில் நாகை மாவட்டம்\nஇந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்த காஸ் சிலிண்டர் வில��\nவந்துவிட்டது சிலிண்டர் சலவை பெட்டி.. சலவை தொழிலாளர்களே.. இனி \"வெளுத்துக் கட்டுங்கள்\"\nகெய்ல் எரிவாயு பணிக்காக வேலைகள் தொடங்கினால் கொங்கு மண்டலத்தில் போராட்டம் வெடிக்கும் : ஈஸ்வரன்\nடேங்கர் லாரி உரிமையாளர்களுடன் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை.. மும்பையில் தொடங்கியது\nஎரிவாயு லாரிகள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு.. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பிப்.16ல் ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் கெயில் திட்டங்களை செயல்படுத்த பாஜக முயற்சிப்பதற்கு வேல்முருகன் கடும் கண்டனம்\nசமையல் எரிவாயு இணைப்பு பெற நோ டெபாசிட் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சலுகை\nகாங்கிரஸ் ஆட்சியில் அனுமதி.. ஸ்டாலின் விளக்கம்..கடைசியில் ரத்து மீத்தேன் திட்டம் கடந்து வந்த பாதை\nடெல்டா விவசாயிகள் தப்பினர்.. தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு\nமீத்தேன் திட்டத்திற்காக எண்ணை கிணறு.. ஓ.என்.ஜி.சிக்கு எதிராக போராட்டம்- வீடியோ\n1.5 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு: மாதந்தோறும் இலவசம் இல்லை\nஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் இருப்போருக்கு எரிவாயு மானியம் ரத்து- மத்திய அரசு முடிவு\nநைஜீரியாவில் வெடித்துச் சிதறிய எரிவாயு டேங்கர்- 100 பேர் பரிதாப பலி\nஆம்புலன்ஸின் எரிவாய் சிலிண்டர் வெடித்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு- தானேயில் பரிதாபம்\nசமையல் எரிவாயு மானியம் வேண்டும்...விண்ணப்பித்து சர்ச்சையில் சிக்கிய காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக்\nமீத்தேன் எரிவாயு வழக்குகளில் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு ஆலோசகராக செயல்படுவார் வைகோ\nரிலையன்ஸ் கேஸ் பைப் லைனில் கசிவு: தெலுங்கானாவில் பெரும் விபத்து தவிர்ப்பு\nநாங்கள் பிரபாகரன் வாரிசுகள் எதையும் செய்வோம் – சீமான் பேச்சு\nகெயில் எரிவாயு குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு- கொ.ம.தே.க. மாநாட்டில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/the-only-way-to-stop-sri-lanka-at-the-international-criminal-court/", "date_download": "2019-10-22T11:58:58Z", "digest": "sha1:6IZ5Q5POHSWI2NWFGDWDBW6ESCEZLSJ7", "length": 10534, "nlines": 79, "source_domain": "tamilnewsstar.com", "title": "சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்துவதே ஒரே வழி", "raw_content": "\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்து���மனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\nஇடைத்தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு சதவீதம்\nநடிகர் விவேக் பதிவுக்கு பிரதமர் பதில்\nசர்ச்சையா பேசி கேஸ் வாங்குவது சீமானின் தேர்தல் யுக்தியா\nHome / இலங்கை செய்திகள் / சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்துவதே ஒரே வழி – முன்னாள் முதல்வர் விக்கி சுட்டிக்காட்டு\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்துவதே ஒரே வழி – முன்னாள் முதல்வர் விக்கி சுட்டிக்காட்டு\nவிடுதலை March 19, 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்துவதே ஒரே வழி – முன்னாள் முதல்வர் விக்கி சுட்டிக்காட்டு 1 Views\n“இலங்கை தொடர்பான உண்மை நிலையை ஐ.நா. செயலாளர் நாயகம் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு எடுத்துக்காட்டி இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதாக இருந்தால் இலங்கை விவகாரத்தைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்பதே எமது கோரிக்கை.”\n– இவ்வாறு அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன்.\nதமிழர்களின் பிரச்சினைகளை இழுத்தடிப்புச் செய்து தூர்ந்துபோகச் செய்வதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதனையடுத்து இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nTags ஐ.நா. செயலாளர் நாயகம் ஐ.நா. பாதுகாப்புச் சபை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்\nPrevious சர்வதேச விசாரணை கோரி கிழக்கில் இன்று பெரும் மக்கள் எழுச்சிப் ப���ரணி\nNext தமிழ் மக்களுக்காக பதவி துறக்கத் தயார் – அமைச்சர் மனோ உறுதி\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\n10Shares கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-46002522", "date_download": "2019-10-22T12:15:30Z", "digest": "sha1:4KOPGGEMV65NTF4BRG4HUVVIPII2KFGS", "length": 8494, "nlines": 131, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கை அரசியலில் பரபரப்பு - யாழ்ப்பாண மக்கள் சொல்வதென்ன? - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஇலங்கை அரசியலில் பரபரப்பு - யாழ்ப்பாண மக்கள் சொல்வதென்ன\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளது பற்றி யாழ்ப்பாண மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள்.\nசபரிமலையில் களமிறக்கப்படும் கம்யூனிஸ்ட் படை - ஊழியர்களாக நியமிக்க உத்தரவு\nஅமெரிக்காவை நோக்கி செல்லும் குடியேறிகளுக்கு தற்காலிக பணி அனுமதி\n”கஷோக்ஜி கொலை விசாரணையில் டிரம்ப் நேர்மையாக இல்லை”\n'ஐபோனில் இருந்து சீன மாடல் போனுக்கு டிரம்ப் மாற வேண்டும்'\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ புவி வெப்பமயமாதலை தடுக்க மூங்கில் வீடுகள் எப்படி உதவும்\nபுவி வெப்பமயமாதலை தடுக்க மூங்கில் வீடுகள் எப்படி உதவும்\nவீடியோ ‘நம் சுகாதாரம் நம் கையில்’ - உத்வேகம் தரும் பானுசித்ராவின் கதை\n‘நம் சுகாதாரம் ��ம் கையில்’ - உத்வேகம் தரும் பானுசித்ராவின் கதை\nவீடியோ நட்டாஷா: வலிகளிலிருந்து மீண்டு சிகரம் தொட்ட கதை #BBC100Women\nநட்டாஷா: வலிகளிலிருந்து மீண்டு சிகரம் தொட்ட கதை #BBC100Women\nவீடியோ பிரெக்ஸிட் இன்றைய நிலையும், போரிஸ் ஜான்சனின் கையெழுத்திடாத கடிதமும்\nபிரெக்ஸிட் இன்றைய நிலையும், போரிஸ் ஜான்சனின் கையெழுத்திடாத கடிதமும்\nவீடியோ மாதவிடாய் நிற்பது: 'மெனோபாஸ்' என்றால் என்ன\nமாதவிடாய் நிற்பது: 'மெனோபாஸ்' என்றால் என்ன\nவீடியோ நாசாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி: ஹெலிகாப்டர் தயாரிக்கும் பெண்\nநாசாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி: ஹெலிகாப்டர் தயாரிக்கும் பெண்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/oct/09/%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-3250231.html", "date_download": "2019-10-22T10:49:20Z", "digest": "sha1:F62KZQ26R7E7ZVEC3N3MBC66QEEQ6K45", "length": 8006, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஐ.நா.வில் கடுமையான நிதி நெருக்கடி: அன்டோனியோ குட்டெரெஸ் கவலை- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nஐ.நா.வில் கடுமையான நிதி நெருக்கடி: அன்டோனியோ குட்டெரெஸ் கவலை\nBy DIN | Published on : 09th October 2019 02:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடுமையான நிதி நெருக்கடியை ஐ.நா. எதிா்கொண்டுள்ளதாகவும், ஊழியா்களுக்கு அடுத்த மாதம் ஊதியம் அளிப்பதற்கு போதுமான நிதி இல்லை என்றும் அதன் பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளாா்.\nஐ.நா.வின் நிா்வாகம் மற்றும் பட்ஜெட் விவகாரங்கள் தொடா்பாக ஆலோசிக்கும் 5-ஆவது குழுவின் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா. கடுமையான நிதியை நெருக்கடியை எதிா்கொண்டுள்ளதாக தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:\nஐ.நா.வின் நிதி நிலைமை மிகவும் மோச��ாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத நிதி நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளது. நிதி இல்லாவிட்டால், பட்ஜெட் திட்டங்களை முறையாக செயல்படுத்த முடியாது.\nஎனவே, பட்ஜெட் நடவடிக்கைகளுக்கான நிலுவை நிதியை உறுப்பு நாடுகள் உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும். உறுப்பு நாடுகளின் நிதி ரீதியிலான ஆதரவை பொறுத்தே, ஐ.நா.வின் திட்டங்களை திறனுடனும் முழுமையாகவும் செயல்படுத்த முடியும் என்றாா் அவா்.\nஐ.நா.வுக்கு நிலுவை நிதியை வழங்க வேண்டிய நாடுகளில் இந்தியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/special-articles/12683-ansari.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-10-22T12:22:39Z", "digest": "sha1:3WN7QT6HC2FOXNWWPUVVB42P3IIGTABS", "length": 11989, "nlines": 251, "source_domain": "www.hindutamil.in", "title": "கல்யாணமே பண்ண மாட்டேன்: லட்சுமி மேனன் அதிரடி | கல்யாணமே பண்ண மாட்டேன்: லட்சுமி மேனன் அதிரடி", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\nகல்யாணமே பண்ண மாட்டேன்: லட்சுமி மேனன் அதிரடி\nசினிமா தான் என் வாழ்க்கை. எதிர்வரும் காலங்களில் நான் திருமணம் செய்துக் கொள்ளப் போவதில்லை என்று நடிகை லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார்.\n'சுந்தரபாண்டியன்', 'கும்கி', 'பாண்டியநாடு', 'நான் சிகப்பு மனிதன்', 'மஞ்சப்பை', 'ஜிகர்தண்டா' உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவர் லட்சுமி மேனன். தமிழ் திரையுலகில் பக்கத்து வீட்டு பெண் போலவே இருக்கிறார் என்று பெயர் வாங்கியவர்.\nதற்போது சிப்பாய், கொம்பன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் எ���்போது திருமணம் என்ற கேள்விக்கு இவர் அளித்துள்ள பதில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.\n\"சினிமாதான் என் வாழ்க்கை. கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்வில் முன்னேறிய பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள்தான் என் இன்ஸ்பிரேஷன். எதிர்வரும் காலங்களில் நான் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை” என்று கூறியுள்ளார் லட்சுமி மேனன்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா இவர்களுடன் இணைந்து நடிப்பதே எனது அடுத்த லட்சியம் என்றும் அப்பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம்...\nபாகிஸ்தான் நமக்கு மட்டும் பிரச்சினையல்ல, உலகத்துக்கே சவால்:...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\n - அமேசான் நிறுவனர் அருகில் இருக்கும் போதே கேட்டு...\nநாங்கள் எங்கும் ஓடிவிடவில்லை: காணொலி வெளியிட்ட கல்கி சாமியார்\n'வெறித்தனம்' மற்றும் 'ரெளடி பேபி' பாடல்கள் இணையத்தில் சாதனை\nமனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரைச் சந்தித்த கோவா முதல்வர்\n'வெறித்தனம்' மற்றும் 'ரெளடி பேபி' பாடல்கள் இணையத்தில் சாதனை\nஇணையக் கிண்டல்கள்: சேரன் - விவேக் கருத்துப் பகிர்வு\n'ஒடியன்' தோல்வி: மஞ்சு வாரியர் போலீஸில் புகார் - ஸ்ரீகுமார் விளக்கம்\nதுருவ் விக்ரம் நடிப்பைப் பார்த்து வியந்தேன்: விக்ரம் நெகிழ்ச்சி\n - அமேசான் நிறுவனர் அருகில் இருக்கும் போதே கேட்டு...\nநாங்கள் எங்கும் ஓடிவிடவில்லை: காணொலி வெளியிட்ட கல்கி சாமியார்\n'வெறித்தனம்' மற்றும் 'ரெளடி பேபி' பாடல்கள் இணையத்தில் சாதனை\nமனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரைச் சந்தித்த கோவா முதல்வர்\nமெட்ராஸில் இருந்து சென்னை வரை..\nகள்ளச் சாராயம், போலி மதுவை கட்டுப்படுத்தவே அரசு டாஸ்மாக்: அமைச்சர் நத்தம் விசுவநாதன் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/14120331/1241627/Thiruporur-near-home-robbery-try.vpf", "date_download": "2019-10-22T12:18:36Z", "digest": "sha1:ZZSSOSSWCES6KQHUTWIRTULQV5Y3RLIE", "length": 14929, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்போரூரில் வீட்டுக்குள் அரிவாளுடன் புகுந்த கொள்ளை கும்பல் || Thiruporur near home robbery try", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்போரூரில் வீட்டுக்குள் அரிவாளுடன் புகுந்த கொள்ளை கும்பல்\nதிருப்போரூரில் வீட்டுக்குள் அரிவாளுடன் புகுந்த கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருப்போரூரில் வீட்டுக்குள் அரிவாளுடன் புகுந்த கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருப்போரூர் வேண்டவராசி அம்மன்கோயில் அருகே வசித்து வருபவர் ரவி. டைலர் கடைவைத்துள்ளார். நேற்று இரவு வீட்டில் ஏ.சி. வேலை செய்யாததால் முன்பக்க வீட்டை பூட்டி விட்டு தூங்கினார்.\nஅதிகாலை 3 மணி அளவில் மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்தனர். சத்தம் கேட்டு எதிர் வீட்டில் வசிக்கம் முன்னாள் கவுன்சிலர் வைன் குரல் கொடுத்து கொண்டு எழுந்து வந்தார். அவரை பார்த்தவுடன் கொள்ளையர்கள் 2 பேர் அரிவாளுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனணர்.\nஅப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியால் சாலையில் தீப்பொறி வரும் அளவுக்கு தேய்த்தவாறு மிரட்டியபடி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கொள்ளையில் 2 பேர் ஹெல்மெட் அணிந்தும் 4 பேர் முகத்தை மூடியபடியும் இருந்துள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் திருப்போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nவேலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 3 பேர் பலி\nபுவியூர் விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது\nநாகர்கோவிலில் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nநெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை\nதவளக்குப்பத்தில் வியாபாரியிடம் ரூ.1½ லட்சம் நகையை திருடிய வாலிபர் கைது\nமதுரை எஸ்.எஸ்.காலனியில் பூட்டி இருந்த வீட்டுக்குள் புகுந்து 7 பவுன் நகை-லேப்டாப் கொள்ளை\nமீஞ்சூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை\nமயிலாடுதுறை அருகே ஓய்வுபெற்ற வேளாண் அலுவலர் வீட்டில் 7 பவுன்- 2 கிலோ வெள்ளி கொள்ளை\nபடப்பை அருகே 2 வீடுகளில் கொள்ளை\nதிருவாரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- லேப்டாப் கொள்ளை\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nகாற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/AIADMK-MP-says-Sasikala-has-threatened-Governor", "date_download": "2019-10-22T10:56:55Z", "digest": "sha1:NHCPXHVZARSNXK3IFDNXBW6RU34MS46W", "length": 9566, "nlines": 153, "source_domain": "chennaipatrika.com", "title": "AIADMK MP says Sasikala has threatened Governor, demands action - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் ம��ண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nவேந்தர் டிவியில் ஞாயிறு தோறும் பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புத்தம் புதிய நிகழ்ச்சி,...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர்...\nமராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர்...\nமராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=14353", "date_download": "2019-10-22T11:41:10Z", "digest": "sha1:DHG4P34EQBS6YHQ4QQW7FMOOU3I7AJTC", "length": 18552, "nlines": 207, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 22 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 82, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 00:21\nமறைவு 17:59 மறைவு 13:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஆகஸ்ட் 22, 2014\nஆக. 25 அன்று எல்.கே.மேனிலைப்பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2288 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் 10ஆம், 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களது பெற்றோர் - ஆசிரியர் கலந்துரையாடும் பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம், இம்மாதம் 25ஆம் நாள் திங்கட்கிழமை 16.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.\nதம் மக்களின் நலன் கருதி, 10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் இக்கூட்டத்தில் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு, எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஎல்.கே.மேனிலைப்பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஎல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையோரத்தில் ஆக்கிரமிப்பிலிருந்த கோயில், கோட்டைச் சுவர் அகற்றம் பதட்டம் முடிவுக்கு வந்தது\nபுதிய தலைமுறையின் ரௌத்ரம் பழகு நிகழ்ச்சியில் இன்றிரவு 7:30 மணிக்கு காயல்பட்டினத்தில் புற்று நோய் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து செய்தி இணையதளத்தில் நேரடியாக காணலாம்\nஅரசு ஒதுக்கீட்டில் இருந்து 10 பேருக்கு - இந்திய ஹஜ் குழு இடம் ஒதுக்கீடு\nகாயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ள கோவில் குறித்து பதட்ட��் ஆக்கிரமிப்பிலுள்ள கோயில், கோட்டைச் சுவரை அகற்ற இரு தரப்பினரும் ஒப்புதல் ஆக்கிரமிப்பிலுள்ள கோயில், கோட்டைச் சுவரை அகற்ற இரு தரப்பினரும் ஒப்புதல்\nஆறுமுகனேரி தனிப்பிரிவு தலைமைக் காவலரை தாக்கியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு\nஹஜ் பயணியருக்கு ஆக. 26 அன்று கே.எம்.டி. மருத்துவமனையில் தடுப்பூசி முகாம்\nவெள்ளாளன்விளையில் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டிகளில் எல்.கே. மெட்ரிக் பள்ளி மாணவியர் சிறப்பிடம்\nகையெழுத்துப் போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவி தேசிய அளவில் இரண்டாமிடம்\nமும்மாவட்ட அளவிலான போட்டிகளில் எல்.கே.மெட்ரிக் பள்ளிக்கு கேடயம்\nநகராட்சி நடத்திய திடீர் சோதனையில், 24 கிலோ தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள் பறிமுதல்\nசந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை 2014: சிறந்த பள்ளிகளுக்கு பணப்பரிசு மற்றும் விருதுகள்\nஐந்தாவது கட்டமாக காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் தமிழகத்தை சார்ந்த 27 பயணியருக்கு ஹஜ் குழு இடம் ஒதுக்கீடு\nஹஜ் பயண ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழு கூட்டம் நடைபெற்றது\nசந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014 பரிசளிப்பு விழா நிகழ்ச்சி விபரங்கள்\nடி.சி.டபிள்யூ. நிறுவனம் கடலில் எந்தவிதக் கழிவுகளையும் வெளியேற்றுவதில்லை: நிர்வாக துணைத் தலைவர் தி இந்து நாளிதழுக்கு கடிதம்\nஅரசு சான்றிதழ்களைப் பெறுவதற்கான பொதுச் சேவை மையம் காயல்பட்டினத்தில் இயங்கத் துவங்கியது\nசாதனையை நோக்கமாக்காது சரியான விடையளிப்பதையே குறிக்கோளாய்க் கொள்வீர் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014” கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாநிலத்தின் முதன்மாணவி பேச்சு “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014” கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாநிலத்தின் முதன்மாணவி பேச்சு\nஆகஸ்ட் 19 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nதிருச்செந்தூரில் 23இல் கல்விக்கடன் வழங்கும் முகாம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\n���ந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/02/blog-post_8095.html", "date_download": "2019-10-22T12:05:47Z", "digest": "sha1:NIDB7BH7TKZF5ZOKE2HQVNJYW4NIMVVS", "length": 13177, "nlines": 204, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஜோதிடத்தில் என்னவிதமான புண்ணியங்கள் கூறப்பட்டுள்ளன?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஜோதிடத்தில் என்னவிதமான புண்ணியங்கள் கூறப்பட்டுள்ளன\nஜோதிடத்தில் என்ன வகையான புண்ணியங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது\nஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:\nஎந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. எனக்குத் தெரிந்த ஒருவர் இன்றளவிலும் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு தினசரி உணவு வழங்கி வருகிறார்.\nஅவரது சத்திரத்தில், 3 நட்சத்திர விடுதிகளில் ரூ.50க்கு விற்கப்படும் சாப்பாட்டிற்கு இணையாக முதல் தரமான உணவு வழங்கப்படுகிறது. இதைச் செய்வதற்காக அவர் யாரிடமும் நன்கொடை கேட்டுப் போனதில்லை. அன்னதானம் சாப்பிடுபவர்கள் நன்கொடை தர விரும்பினால் அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் போட்டு விடுமாறு கூறிவிடுவார்.\nஇருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கு/மனவளம் குன்றியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும்.\nஅன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது.\nஇவைகளை விட சிறந்த புண்ணியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இதனை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் கூட விலகும் என சில ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.\nஎன்னிடம் ஜோதிடம் பார்க்க வரும் சிலரது ஜாதகங்களைப் பார்க்கும் போது லக்னாதிபதி கெட்டுப் போய் இருப்பார். எந்தவித யோக பலனும் இருக்காது. ஆனால் பூர்வ புண்ணியாதிபதி மட்டும் மிகச் சிறப்பாக இருப்பார். அதன் காரணமாக அவர்களின் வாழ்வில் பெரிய ஏற்றம் இல்லாவிடிலும் எந்தக் குறையும் இருக்காது.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nருத்திராட்சத்தின் சக்தியால் நவக்கிரகங்களின் பாதிப்...\nஉங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்\nஉங்கள் வீட்டிலேயே காய்கறித்தோட்டம் அமைக்கலாம்.ஆரோக...\nஇயற்கை சர்க்கரை வாங்க விரும்புகிறீர்களா\nமரம் வளர்த்துப் பணக்காரர் ஆன தமிழ்நாட்டுநிஜம்\nதமிழக விவசாயிகளுக்கு வழிகாட்டும் வெள்ளைக்காரர்\nவிவசாயத்தில் சாதனை செய்துள்ள விவசாயி:இடம் புளியங்க...\nஇதோ ஒரு இயற்கைவிவசாயி:நிஜக் கதை\nஇயற்கை விவசாயம் என்றால் என்ன\nமலையாள ஆயுர்வேத சிகிச்சை வகைகள்\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பிரகாரத்தில் பசுவுக...\nயாருக்கு எந்த ராசிக்கல்லை அணிவது\nநவக்கிரகங்களின் ஆதிக்கம் பெறும் மனித உறுப்புகள்\nநமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக வழிமுறை\nகிர்லிக் கேமிராவின் மகிமைகளை விண்வெளியில் காட்டினா...\nகி.பி.2050 இல் நமது இந்தியா\nஒழுக்கம் சிதைவதற்குக் காரணம் என்ன\nஜோதிடத்தில் என்னவிதமான புண்ணியங்கள் கூறப்பட்டுள்ளன...\nஇந்தியா சீனா போர் வருமா\nராகு காலம் எமகண்டம் என்றால் என்ன\nயார் எப்படிச் சாப்பிட வேண்டும்\nகடக மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட ஆறுதல...\nஉங்கள் ராசிக்கேற்ற தோசை மதுரையில் அறிமுகம்\nதங்கம் வாங்கிட சிறந்த மாதம்\nஜோதிட ராசிகளும் அவை ஆளும் உடல் உறுப்புகளும்\nஜோதிட & ஆன்மீகக் குறிப்புகள்\nகொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் பா...\n10 வயதில் குழந்தை பெறும் இங்கிலாந்து சிறுமிகள்:ஆதா...\nபெண் குரலை ஆண் குரலாக மாற்றிக்காட்டிய யோகாசனப்பயிற...\nசெல்வ வளம் பெருக உங்களது பிறந்த நட்சத்திரத்தன்று ச...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nகி.பி.2012 ஆம் ஆண்டில் உலகம் அழியுமா\nநாகம் வழிபட்ட சிவலிங்கம்:கும்பகோணம் அருகே சூரியக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24856", "date_download": "2019-10-22T12:36:58Z", "digest": "sha1:TZZQ5TD4BPOI74BWRZKL3VUGZHSNDVK4", "length": 10649, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் : லட்சக்கணக்கானோர் திரண்டனர் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nகொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் : லட்சக்கணக்கானோர் திரண்டனர்\nபொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. லட்சணக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயில்களில் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலும் ஒன்று. கொன்னையூர் மஹாமுத்துமாரிமய்மன் ஆலயத்தில் விநாயகர், முத்துசுப்பிரமணியர், பனையடிகருப்பர், வீரபத்திரர், ஆங்சநேயர், நாகர் போன்ற சன்னதிகளுடன் மஹாமண்டபம் விமான கோபுரங்களை திருப்பணிகள் செய்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோயில் முன் மிகப்பெரிய யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 5ம்தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று (8ம் தேதி) காலை 9.50மணிக்கு கபிலர் மலை செல்வகபில சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.\nவிழாக் குழுத்தலைவர் முத்துக்கருப்பன் செட்டியார், செயலாளர் ராஜாஅம்பலகாரர், பொருளாளர் செல்வம் செட்டியார், கோயில் செயல்அலுவலர் வைரவன் மற்றும் நிர்வாகிகள், பூஜகர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டுவசதிவாரியத் தலைவர் வைரமுத்து, திருமயம் எம்எல்ஏ ரகுபதி, எஸ்பி.செல்வராஜ், இந்து சமய அறநிலைத்துறை மண்டலஇணைஆணையர் சுதர்சன், உதவிஆணையர் பாலசுப்பிரமணியன், நிலவளவங்கித் தலைவர் பழனியாண்டி, முன்னாள் ஊராட்சித் தலைவர் மாரிமுத்து, அழகப்பன்அம்பலம், ஆதிகாலத்துஅலங்கார மாளிகை நிர்வாக இயக்குனர்கள் ஜெயபால���, மணிகண்டன், துர்கா மருத்துவமனை தலைமை மருத்துவர் அழகேசன், விஎன்ஆர் கன்ஸ்ட்ரக்சன் நாகராஜன், கார்த்திஅன்கோ கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nபொன்னமராவதி டிஎஸ்பி தமிழ்மாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் முன்னிலையில் தீயணைப்பு துறையினர் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கொப்பனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அரசு போக்கு வரத்துக் கழக பொன்னமராவதி கிளை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். கோயிலைச் சுற்றி மக்கள் வௌ்ளம் கடல் போல காட்சியளித்தது.\nநல்வாழ்வு அருளும் அம்மன் கோயில்கள்\nசிவபெருமானின் கதையை விளக்கும் வகையில் கைலாசநாதர் தலையில் மண்சட்டி சுமந்து வீதியுலா\nகரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயிலில் ஆவணி தபசுகாட்சி திருவிழா கோலாகலம்\nதென்காசி, கடையம் கோயில்களில் தெப்ப உற்சவம்\nசம்மந்தம் கிராமத்தில் மூலநாதர் கோயில் கும்பாபிஷேகம்\nகாரைக்கால் அம்மையார் திருக்குள கரையில் திருப்பதி பெருமாள் ஊஞ்சல் உற்சவம்\nஉடற்பயிற்சியில் நாம் அதிகம் செய்கிற தவறுகள் பழங்களின் ராஜா மாம்பழம்\nநியூயார்க் நகரில் நடைபெற்ற நாய்களுக்கான ஹாலோவீன் அணிவகுப்பு: விதவிதமான உடைகள் அணிந்து நாய்கள் அசத்தல்\nடெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரை புரட்டிப்போட்ட சூறாவளிக்காற்று..: சுமார் ஒரு லட்சம் பேர் மின்சாரமின்றி தவிப்பு\nலாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள கடற்கரையோரம் பயங்கர காட்டுத்தீ..: இதுவரை 8,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்\nபிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த சிறிய ரக விமானம் வெடித்து கோர விபத்து: விமானி உள்பட 3 பேர் பலி\nஜப்பானிய பேரரசராக இன்று முடிசூடினார் நரிஹித்தோ: 180 நாடுகளை சேர்ந்த 2,000 தலைவர்கள் பங்கேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/117858", "date_download": "2019-10-22T11:39:16Z", "digest": "sha1:LHVFVI374SRED6Y2T3EP7YFA5IECD54N", "length": 5140, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 23-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார் ட்ரூடோ, ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள்\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\nகுழந்தை பெற்றெடுத்த சில மணி நேரத்தில் உயிரிழந்த பிரபல இளம் நடிகை.. குடும்பத்தார் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெரமுனவின் காடையர்களால் தாக்கப்பட்ட சஜித்தின் ஆதரவாளர்\n17 வயது தங்கையை நிர்வாணமாக்கி கண்களை தோண்டி எடுத்து கொலை செய்த அக்கா\n கல்கி சாமியார் எங்கிருக்கிறார் தெரியுமா பல கோடி மோசடி - வீடியோ வெளியானது\nதொகுப்பாளரின் கேள்விக்கு கோபப்பட்டு எழுந்து சென்ற மோகன் வைத்தியா.. என்ன கேட்டாரு தெரியுமா\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்- பிகில் அவ்வளவுதானா\nஅஜித்தின் விவேகம் பட சாதனையை நெருங்கும் விஜய்யின் பிகில்- வெளியான உண்மை தகவல்\nதளபதியா விஜய் இருக்க அந்த ஒரு விஷயம் தான் காரணம்- புகழ்ந்த பிரபலம்\n28 ஆண்டுகளாக தங்கையை கையில் சுமந்தபடி...\nநான் கடவுள் படத்திற்காக அஜித் அகோரியாக போட்ட கெட்டப்- யாரும் பார்த்திராத புகைப்படம்\nமறக்கப்பட்ட உண்மைகளால் மரணிக்கும் மனிதர்கள்... உயிரைப் பறிக்கும் நோய்க்கு நொடியில் தீர்வு\nமேடையில் ஆடிய பெண்ணை பின்னுக்கு தள்ளிய சிறுமி... ரியாக்ஷனைப் பாருங்க\nஅட்லீயுடன் வாக்குவாதம், பிகில் படத்தின் கதையில் செய்த மாற்றம்.. எடிட்டர் ரூபன் அளித்த பேட்டி\nதொகுப்பாளரின் கேள்விக்கு கோபப்பட்டு எழுந்து சென்ற மோகன் வைத்தியா.. என்ன கேட்டாரு தெரியுமா\nகோலங்கள் சீரியல் புகழ் நடிகை ஸ்ரீவித்யா.. இப்போ எப்படியிருக்கிறார் தெரியுமா\nகுடும்ப குத்து விளக்காக இருந்த தமிழ் சீரியல் நடிகையா இது அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nவிஜய்யின் ப்ரீ- பிசினஸ் வியாபாரங்கள் பொய்- உறுதியாக கூறும் விநியோகஸ்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/15203011/1163308/Vijay-suprise-to-Santhosh-Narayanan.vpf", "date_download": "2019-10-22T12:55:22Z", "digest": "sha1:WI2UKPOG24EUWRUBMKD2PJSNMDWC42QL", "length": 13028, "nlines": 170, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சந்தோஷ் நாராயணனை நெகிழ வைத்த விஜய் || Vijay suprise to Santhosh Narayanan", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசந்தோஷ் நாராயணனை நெகிழ வைத்த விஜய்\nதன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வரும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு, நடிகர் விஜய் சிறப்பு பரிசளித்து அவரை நெகிழ வைத்திருக்கிறார். #Vijay #SanthoshNarayanan\nதன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வரும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு, நடிகர் விஜய் சிறப்பு பரிசளித்து அவரை நெகிழ வைத்திருக்கிறார். #Vijay #SanthoshNarayanan\nஅட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். பா.இரஞ்சித் இயக்கிய இப்படம் ரசிகளிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘குக்கூ’, ‘ஜிகர்தண்டா’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார் சந்தோஷ் நாராயணன்.\nபின்னர் விஜய் நடித்த ‘பைரவா’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இதில் ‘வரலாம் வரலாம் வா...’, ‘நில்லாயோ...’, ‘பாப்பா’ ஆகிய பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது. தற்போது ‘காலா’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.\nஇசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும், ரசிகர்களும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் விஜய், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு சிறப்பு பரிசு ஒன்றை அளித்து வாழ்த்து சொல்லியிருக்கிறார்.\nசந்தோஷ் நாராயணுக்காக பிரத்யேகமாக ஒரு பேட் ஒன்றை உருவாக்கி அதில், SaNa Happy Birthday Nanba என்று பதிவு செய்து அன்புடன் விஜய் என்று கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறார்.\nஇந்த பரிசு என் வாழ்க்கையில் மறக்க முடியாது என்றும், சிறப்பு பரிசு அளித்த விஜய் அண்ணாவுக்கு நன்றி என்றும் சந்தோஷ் நாராயணன் கூறியிருக்கிறார்.\nபுகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nஅவர் இல்லைனா நான் ஒன்னுமே இல்லை - துருவ் விக்ரம்\nஅவரோட ஆக்‌ஷன் ரொம்ப அழகா இருக்கும் - ஆர்யா\nபிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர ஐகோர்ட்டு அனுமதி\nதீபாவளி சிறப்பு காட்சிக்கு அனுமதி தரப்படவில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம் எனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய��ராலா டெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம் கைதி படம் உருவாக அந்த இரண்டு படங்கள் தான் காரணம்- லோகேஷ் கனகராஜ் தளபதி 64ல் இருந்து விலகலா- தயாரிப்பு நிறுவனம் விளக்கம் ரஜினியின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-10-22T11:52:17Z", "digest": "sha1:HND4ONAUSEBOQNFTNVTQQ7NT3NOF34NZ", "length": 6317, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை! – தேதி மாற்றம் – Chennaionline", "raw_content": "\nமீண்டும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா\nவிஜயின் பிகில் படத்திற்கு எதிராக பூ வியாபாரிகள் போராட்டம் நடத்த முடிவு\nரஜினி படத்திற்கு இசையமைக்கும் டி.இமான்\nமதுவுக்கு அடிமையானதால் வாழ்க்கை திசை மாறியது – மனிஷா கொய்ராலா வருத்தம்\n‘பிகில்’ படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை\nபிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை\nபாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜனதா கட்சியை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முக்கிய நகரங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி தமிழகம் வந்த மோடி, மதுரையில் நடைபெற்ற விழாவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.\nஅதன்பின்னர் கடந்த 10-ம் தேதி திருப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். மேலும், சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.\nஅடுத்தக்கட்டமாக பிப்ரவரி 19-ந் தேதி மீண்டும் தமிழகம் வரும் மோடி, கன்னியாகுமரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி மற்றும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதிக்குப் பதில், மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\n← மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா – அமைச்சர் பேச்சால் பரபரப்பு\nவிக்ரம் மகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவி மகள்\nமீண்டும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா\nசூர்யா-இயக்குனர் ஹரி கூட்டணியில் வந்த ஆறு, வேல் ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. 2010-ல் மீண்டும் இவர்கள் கூட்டணியில் சிங்கம் படம் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது.\nவிஜயின் பிகில் படத்திற்கு எதிராக பூ வியாபாரிகள் போராட்டம் நடத்த முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-10-22T12:09:44Z", "digest": "sha1:VBUA5PVHYJCUHGKGWIJV7ANGKHQ6S2MS", "length": 8457, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← பகுப்பு:இலங்கைத் தமிழர் வரலாறு\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n12:09, 22 அக்டோபர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதில���க இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nகிழக்கிலங்கைத் தமிழர்களின் வரலாறு‎; 02:50 -382‎ ‎AntanO பேச்சு பங்களிப்புகள்‎ பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 1743546 Shrikarsan உடையது: Add reference. (மின்) அடையாளம்: Undo\nகிழக்கிலங்கைத் தமிழர்களின் வரலாறு‎; 19:46 +42‎ ‎Seerpada semmal பேச்சு பங்களிப்புகள்‎ →‎மேலும் வாசிக்க அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகிழக்கிலங்கைத் தமிழர்களின் வரலாறு‎; 19:45 +340‎ ‎Seerpada semmal பேச்சு பங்களிப்புகள்‎ →‎உள்ளூர் ஆதாரங்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T11:35:11Z", "digest": "sha1:B4CDCJCXSU2PTNL7YDCCPSTQBCDC65CE", "length": 14128, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:பெண்ணியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெண்ணியம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.\nஇந்த வரைவிலக்கணம் போதுமானதல்ல என்பதோடு தவறான பார்வையையும் தருவதாகப்படுகிறது.\nபெண்ணியம் எனப்படுவது பெண்களுக்கெதிரான எல்லாவிதமான புறக்கணிப்புக்கள், சிறுமைப்படுத்தல்கள், உரிமை மறுப்புக்கள் போன்றவற்றை எதிர்க்கும் அரசியலாகும். இது ஆண் நிலைச் சிந்தனைக்கு எதிராக பெண் நிலைச்சிந்தனையினதும், பார்வையினதும் வரவைக் கோரி நிற்கிறது. பெண்களை இரண்டாந்தரப்பிரசைகளாகக் கணிக்கும் அனைத்து சமூக அரசியல் நிறுவனங்களையும், நம்பிக்கைகளையும் வழிமுறைகளையும் தகர்க்கும் செயற்பாட்டை தனது இயக்கமாகக் கொள்வது.\nமயூரன் குறிப்பிடும் \"பெண்களுக்கெதிரான எல்லாவிதமான புறக்கணிப்புக்கள், சிறுமைப்படுத்தல்கள், உரிமை மறுப்புக்கள்\" ஆகியற்றவற���றிற்கு அடிப்படையே ஆணும் பெண்ணும் இயல்பிலேயே வெவ்வேறு கடமைகளை ஆற்ற இயற்கையால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற கருத்துத் தான். நான் கொடுத்த வரைவிலக்கணத்திற்கு மயூரனின் வாதங்கள் விளக்கமாக இருக்க முடியுமே தவிர, என் வரைவிலக்கணத்திற்கு எதிரானதாகவோ, அதனைத் தவறான கருத்துக்கள் கொண்டவை என நிறுவக் கூடியனவாகவோ இல்லை. \"இரண்டாந்தரப்பிரசைகளாகக்\" என்ற பதத்திற்குப் பதிலாக இரண்டாந்தரமக்களாக என்ற பதத்தைப் பயன்படுத்தினால் தெளிவாக இருக்கும்.\nஇந்த உரையாடற்பக்கத்தில் நன தந்திருக்கும் வாசகங்கள் சரியான வரைவிலக்கணம் அல்ல. அதனால் தான் இங்கு தந்தேன். ஏற்கனவே கட்டுரையில் உள்ள வரைவிலக்கணம் போதுமானதல்ல. ஆண்கள் செய்யும் பணிகளை பெண்கள் செய்யலாம் என்பதுபோன்ற சிறிய மேலோட்டமான விளக்கங்களுடன் பெண்ணியம் என்ற அரசியலை விளக்கிவிட முடியாது. ஆங்கில விக்கிபீடியாவின் கட்டுரை ஏறத்தாழ ஒரு தரமான வரைவிலக்கணத்தைத் தருவதாகப்படுகிறது. அதனை மொழி பெயர்த்து இங்கே சேர்த்தல் நலமானது. \"இரண்டாந்தர மக்கள்\" என்ற சொல்லாடலுடன் எனக்கு முரண்பாடு இல்லை. --மு.மயூரன் 12:25, 20 ஜூன் 2007 (UTC)\n பெண்ணியம் என்றால் இவ்வளவு தான் என்று நான் நான்கு வரிகளில் கூறிவிடவில்லை. பெண்ணியத்தின் அடிப்படை என்று ஒரு கருத்தைக் கூறினேன். பெண்ணியச் சிந்தனையால் உந்தப்பட்ட இயக்கங்கள் அரசியல், பண்பாடு, சமூகம் மற்றும் பொருளாதாரத் தளங்களில் ஏராளம். அவை அனைத்தையும் நாளடைவில் கட்டுரைக்குள் கொண்டுவர வேண்டியது விக்கிபீடியா பயனர்களின் பொறுப்பு. உங்களால் முடிந்த வரை நீங்களும் செய்யுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நானும் செய்கிறேன். ஆங்கில விக்கிபீடியாவில் உள்ளதை அப்படியே மொழிபெயர்த்துப் போடலாம் என்பது வரவேற்கத்தக்கக் கருத்து அன்று.\nபெண்ணியம் கதையாடலில் பெண்கள் இன்னும் பங்கெடுக்க இல்லை என்பது ஒரு முரண்பாடா...அல்லது ஆண் ஆதிக்கத்தின் வெளிப்பாடா அல்லது பெண்ணியத்தின் கருத்தை விளக்க ஒரு எடுத்துக்காட்டா. --Natkeeran 18:30, 20 ஜூன் 2007 (UTC)\nமுக்கியமான இக்கட்டுரையை மேம்படுத்தித் தர வேண்டுகிறேன். கவனிக்க: @Rsmn, Kanags, George46, Nan, Booradleyp1, மற்றும் Mayooranathan:. இந்த ping வசதி வந்த பிறகு அடிக்கடி பல இடங்களில் உங்களைச் சுட்டி வேண்டுவதற்குப் பொறுக்கவும் :) --இரவி (பேச்சு) 08:14, 21 நவம்பர் 2015 (UTC)\nஇந்த உரையாடலையும், இங்��ு நடந்துள்ள மாற்றங்களையும் கவனியுங்கள். @Kanags மற்றும் Shriheeran:--கலை (பேச்சு) 07:47, 11 சூன் 2017 (UTC)\nகட்டுரையில் சில திருத்தங்களைச் செய்திருக்கிறேன். சில பகுதிகளுக்கு மேலதிக மேற்கோள்கள் கேட்டிருக்கிறேன். அதைவிடப் பதிப்புரிமை மீறல் எனச் சொல்ல வேண்டுமானால்:\n//பெண்ணியம் என்பது பெண்களின் எல்லாச் சிக்கல்களையும் புரிந்துகொண்டு அவற்றைக் களைய முற்படும் இயக்கமாகும்.அதன்மூலம் உலகளவில் அரசியல், பண்பாடு,பொருளாதாரம்,\nஆன்மீகம் ஆகியவற்றில் நல்ல மாற்றத்தை உருவாக்கிட முடியும். சார்லட் பன்ச் என்பவர்,\"பெண்ணியம் என்பது பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவது மட்டுமல்ல.சமூகத்தையே மாற்றியமைக்க முயல்வதாகும்\" என்று எடுத்துரைப்பார்.// \"பறத்தல் அதன் சுதந்திரம்\" என்ற Graduate Course இல் உள்ளது.\n//பிரான்சு நாட்டைச் சேர்ந்த சிமோன் டி பேவர் இரண்டாவது பாலினம் (The Second Sex:1949) என்ற நூலை எழுதினார். இந்த நூலை முன்னோடியாகக் கொண்டு, பெண்ணியம் ஓர் அறிவார்ந்த கொள்கையாகவும் போராட்டக் கருவியாகவும் முன்வைக்கப்பட்டது.// [1]\nஇவற்றுக்குத் தகுந்த மேற்கோள்கள் தரலாம். சொற்றொடர்கள் பலவற்றை எளிமையாக்கலாம்.--Kanags \\உரையாடுக 10:03, 11 சூன் 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக விரிவாக்கப்பட்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2017, 10:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2018_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-10-22T11:58:09Z", "digest": "sha1:IRCJNQQZSXM3F6HU7HU6F26YWBU33XKW", "length": 27328, "nlines": 355, "source_domain": "ta.wikipedia.org", "title": "2018 சுதந்திரக் கோப்பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகுமுதுல்லா ரியாத் ரோகித் சர்மா தினேஸ் சந்திமல்[n 1]\nமுஷ்பிகுர் ரகீம் (199) ஷிகர் தவான் (198) குசல் பெரேரா (204)\nமுசுதபிசூர் ரகுமான் (7) வாசிங்டன் சுந்தர் (8)\nயுசுவேந்திரா சாகல் (8) நுவான் பிரதீப் (4)\n2018 சுதந்திரக் கோப்பை (2018 Nidahas Trophy, 2018 நிதாகஸ் கோப்பை, சிங்களம்: 2018 නිදහස් කුසලානය) துடுப்பாட்ட பன்னாட்டு இருபது20 (ப20இ)[1] சுற்றுப்போட்டி இலங்கையில் 2018 மார்ச் மாதத்தில் நடைபெற்றது.[2][3] இ��்தொடரில் வங்காளதேசம், இந்தியா, இலங்கை ஆகிய மூன்று அணிகள் பங்குபற்றின.[4] ஒவ்வோர் அணியும் மற்றைய அணியுடன் இரு தடவைகள் விளையாடின. முதலிரண்டு இடத்தைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.[2] இலங்கையின் 70வது சுதந்திர நாளை இச்சுற்றுப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டது.[5] இச்சுற்றுப்போட்டியின் அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர் பிரேமதாச அரங்கத்தில் இடம்பெற்றன.[6] இச்சுற்றுப்போட்டியை ஒளிபரப்பும் உரிமையை டிஸ்கவரி நெட்வர்க்சு ஆசியா பசிபிக் நிறுவனத்தின் டி-ஸ்போர்ட் அலைவரிசை வாங்கியது.[7][8]\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2018 மார்ச் 6 இல் நடைபெற்ற ஆரம்பப் போட்டி கடும் பாதுகாப்பின் மத்தியில் விளையாடப்பட்டது. அம்பாறை, மற்றும் கண்டியில் முசுலிம்கள் மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதல்களை அடுத்து நாட்டில் 10 நாட்களுக்கு அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டிருந்தது.[9][10][11]\n5வது ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேச அணியை 17 ஓட்டங்களால் வென்று, இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.[12] ஆறாவது குழுப் போட்டியில் வங்கதேச அணி இலங்கையை 2 இழப்புகளால் வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.[13] 2018 மார்ச் 18 இல் நடந்த இறுதிப் போட்டியில், இந்திய அணி வங்காளதேச அணியை 4 இழப்புகளால் வென்று சுதந்திரக் கோப்பையைக் கைப்பற்றியது.[14]\nசகீப் அல் அசன் (த)\nசகீப் அல் அசன் சுற்றுப்போட்டி ஆரம்பத்தின் முன்னரே வங்காளதேச அணியில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்குப் பதிலாக லித்தன் தாசு விளையாடினார். மகுமுதுல்லா ரியாத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.[18] 2018 மார்ச் 10 ஆட்டத்தின் போது \"மெதுவான ஆட்டம்\" காரணமாக இலங்கைத் தலவர் தினேஸ் சந்திமல் இரண்டு ஆட்டங்களுக்கு விளையாடத் தடை செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாக திசாரா பெரேரா இலங்கைத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.[19]\nஷிகர் தவான் 90 (49)\nதுஷ்மந்த சமீரா 2/33 (4 நிறைவுகள்)\nகுசல் பெரேரா 66 (37)\nவாசிங்டன் சுந்தர் 2/28 (4 நிறைவுகள்)\nஇலங்கை 5 இழப்புகளால் வெற்றி\nஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு\nநடுவர்கள்: ரன்மோர் மார்ட்டினெஸ் (இல), இரவீந்திர விமலசிறி (இல)\nஆட்ட நாயகன்: குசல் பெரேரா (இல)\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.\nவிஜய் சங்கர் (இந்த்) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.\nஇலங்கை அணி இந்திய அணிக்கெதிராக தனது மண்ணில் வென்ற முதலாவது இ20ப போட்டி இதுவாகும்.[20]\nலித்தான் தாசு 34 (30)\nஜய்தேவ் உனத்கட் 3/38 (4 நிறைவுகள்)\nஷிகர் தவான் 55 (43)\nரூபெல் ஒசைன் 2/24 (3.4 நிறைவுகள்)\nஇந்தியா 6 இழப்புகளால் வெற்றி\nஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு\nநடுவர்கள்: லிண்டன் அனிபால் (இல), ரன்மோர் மார்ட்டினெஸ் (இல)\nஆட்ட நாயகன்: விஜய் சங்கர் (இந்)\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடியது.\nகுசல் பெரேரா 74 (48)\nமுசுதபுல் ரகுமான் 3/48 (4 நிறைவுகள்)\nமுஷ்பிகுர் ரகீம் 72* (35)\nநுவான் பிரதீப் 2/37 (4 நிறைவுகள்)\nவங்காளதேசம் 5 இழப்புகளால் வெற்றி\nஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு\nநடுவர்கள்: ரன்மோர் மார்ட்டினெஸ் (இல), இரவீந்திர விமலசிறி (இல)\nஆட்ட நாயகன்: முஷ்பிகுர் ரகீம் (வங்)\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.\nவங்காளதேச அணி இ20ப போட்டிகளில் எடுத்த அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும்.[21]\nஇது இலங்கையின் இ20ப போட்டிகளில் 50வது தோல்வி ஆகும். இ20ப போட்டியில் ஒரு அணி 50 வது தோல்வி காண்பது இதுவே முதல் முறை.[22]\nகுசல் மெண்டிசு 55 (38)\nசர்துல் தாகூர் 4/27 (4 நிறைவுகள்)\nமானிசு பாண்டே 42* (31)\nஅகிலா தனஞ்சய 2/19 (4 நிறைவுகள்)\nஇந்தியா 6 இழப்புகளால் வெற்றி\nஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு\nநடுவர்கள்: லிண்டன் அனிபால் (இல) and ரன்மோர் மார்ட்டினெஸ் (இல)\nஆட்ட நாயகன்: சர்தூல் தாகூர் (இந்)\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடியது.\nமழை காரணமாக இரு பக்கங்களிலும் 19 நிறைவுகள் ஆடப்பட்டன.\nரோகித் சர்மா 89 (61)\nரூபெல் ஒசைன் 2/27 (4 நிறைவுகள்)\nமுஷ்பிகுர் ரகீம் 72* (55)\nவாசிங்டன் சுந்தர் 3/22 (4 நிறைவுகள்)\nஇந்தியா 17 ஓட்டங்களால் வெற்றி\nஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு\nநடுவர்கள்: ரன்மோர் மார்ட்டினெஸ் (இல), இரவீந்திர விமலசிறி (இல)\nஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்)\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.\n20 நிறைவு துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஆறுகள் அடித்த இந்திய வீரர் பட்டியலில் ரோகித் சர்மா (72 ஆட்டங்களில் 75 ஆறுகள்) முதலிடம் பிடித்தார்.\nஇந்த ஆட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெற்றது.[23]\nகுசல் பெரேரா 61 (40)\nமுஸ்தஃபிசூர் ரகுமான் 2/39 (4 நிறைவுகள்)\nதமீம் இக்பால் 50 (42)\nஅகிலா தனஞ்சயா 2/37 (4 நிறைவுகள்)\nவங்காளதேசம் 2 இழப்புகளால் வெற்றி\nஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு\nநடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), இரவீந்திர விமலசிறி (இல)\nஆட்ட நாயகன்: மகுமுதுல்லா ரியாத்\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.\nஇந்த ஆட்டத்தில் வெற்றிபெற்ற வங்காளதேச அணி இறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெற்றது.\nசபிர் ரகுமான் 77 (50)\nயுசுவேந்திரா சாகல் 3/18 (4 நிறைவுகள்)\nரோகித் சர்மா 56 (42)\nரூபெல் ஒசைன் 2/35 (4 நிறைவுகள்)\nஇந்தியா 4 இழப்புகளால் வெற்றி\nஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு\nநடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), ரவீந்திரா விமலசிறி (இல)\nஆட்ட நாயகன்: தினேஷ் கார்த்திக் (இந்)\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.\nரோகித் சர்மா (இந்) பன்னாட்டு இருபது20 போட்டிகளில் ஏழாயிரம் ஓட்டங்களைக் கடந்த பத்தாவது வீரரானார்.[24]\nஇந்திய அணி ஓட்ட-துரத்தலில் தனது அதிகபட்ச ஓட்டத்தைப் பதிவு செய்தது. இதுவே இறுதிப் போட்டியில் ஒரு அணி ஓட்ட-துரத்தலின் போது எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.[14][24]\nஇந்த ஆட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி சுதந்திரக் கோப்பையைக் கைப்பற்றியது.\n↑ \"முத்தரப்பு டி20 கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா\". (மார்ச்சு 14, 2018), புதிய தலைமுறை.\nபன்னாட்டுத் துடுப்பாட்ட சுற்றுப் பயணங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2019, 02:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/sasikala-can-t-be-released-before-the-4-years-353759.html", "date_download": "2019-10-22T10:56:31Z", "digest": "sha1:Z2K2ZFBAD6F5VONLNXHBHENEVKWH5JA3", "length": 21675, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "Exclusive: பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலையாக முடியுமா? பின்னணி என்ன? | Sasikala can't be released before the 4 years - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\n\"நோ.. மிஸ்டர் மனோஜ்\".. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (13)\nMovies ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nExclusive: பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலையாக முடியுமா\nநன்னடத்தை விதியின் கீழ் சசிகலாவை விடுவிக்க கர்நாடக சிறைத்துறை பரிந்தரை\nபெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் தோழி, சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.\nஇதை எதிர்த்து நான்கு பேரும் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, நால்வரையும் விடுதலை செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.\nசெம டிவிஸ்ட்.. நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை விடுவிக்கலாம்.. கர்நாடக சிறைத்துறை பரிந்துரை\nஇதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரிதான் என்று அதிரடியாக தெரிவித்ததோடு, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் அறிவித்தது. ஆனால், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் சிறையில் இரு வருடங்களை கழித்து விட்ட நிலையில், நன்னடத்தை காரணமாக சசிகலாவை முன்கூட்டியே ரிலீஸ் செய்யலாம் என்று கர்நாடக சிறைத்துறை பரிந்துரை செய்திருப்பதாக சில தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக கர்நாடக அரசு வட்டாரத்தில் விசாரித்தோம். கர்நாடக சட்டத்துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் இதுபற்றி நம்மிடம் கூறியதாவது: நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வதாக பரிந்துரை வந்திருப்பதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை.\nமேலும் சசிகலா விவகாரத்தில் நன்னடத்தை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஏனெனில் அவர் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவுக்கு, சிறப்பு சலுகைகள் பெறுவதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக, சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா குற்றம்சாட்டியிருந்தார். சசிகலாவுக்காக தனி சமையலறை, சிறப்பு அறைகள் போன்றவையும் ஒதுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.\nஇது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில், உயர்மட்ட குழுவை அரசு அமைத்தது. அந்த அறிக்கையில், சசிகலாவுக்கு விதிகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டது உறுதி என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே, இப்படியான ஒரு விஷயம் இருக்கும் போது நன்னடத்தை அடிப்படையில் எப்படி முன்கூட்டியே விடுதலை செய்ய முடியும், என்று கேள்வி எழுப்பினார் அந்த அதிகாரி.\nமேலும், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா உள்ளிட்ட மற்ற மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுவரை அந்த அபராத தொகையை சசிகலா செலுத்தவில்லை. அபராதத் தொகையை செலுத்தாவிட்டால், கூடுதலாக 13 மாதங்கள் சசிகலா உள்ளிட்டோர் சிறை தண்டனையை ��னுபவிக்க வேண்டிவரும் என்பது தீர்ப்பின் சாராம்சம். நிலைமை இப்படி இருக்கும் போது, முன்கூட்டியே அவர் விடுதலை ஆவார் என்பது நடக்காத காரியம் என்கிறது கர்நாடக அரசு வட்டாரம்.\nஇதுகுறித்து கர்நாடக ஹைகோர்ட் வழக்கறிஞர் சத்யநாராயணா என்பவர் 'ஒன்இந்தியா தமிழிடம்' கூறுகையில், சசிகலா உள்ளிட்டோர், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறை தண்டனை பெற்றுள்ளனர். இதுபோன்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்றவர்களை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது இயலாத காரியம் என்றார். எனவே, சசிகலா 4 ஆண்டுகளை சிறையில் கழிப்பது கட்டாயம் என்றே தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசசிகலா விடுதலை ஆவதில் சிக்கல்.. கைவிரித்தார் கர்நாடகா சிறைத்துறை இயக்குனர்\nபுருஷனை கொடுத்துரு.. இந்தா 5 லட்சம்.. தாலியை கழட்டு.. சத்தியம் பண்ணு.. அதிர வைத்த கர்நாடகா பெண்\nபயணிகள் வசதிக்காக சூப்பர் மாற்றம் .. வருகிற 27-ந்தேதி முதல் திருச்சி- பெங்களூரு விமான சேவையில்\nபிட் அடிப்பதை தடுக்கலாம்யா... அதுக்காக இப்படியா இதெல்லாம் ரொம்ப ஓவரப்பு.. கர்நாடகாவில் ஒரு கூத்து\nசசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கர்நாடகா காங்கிரஸ் எதிர்ப்பு\nதுரத்தும் சிங்கம்.. மிரண்டு ஓடும் சுற்றுலா பயணிகள்.. கர்நாடகாவில் விபரீதம்.. திக், திக் வீடியோ\nகர்நாடக முன்னாள் துணை முதல்வரின் 'பிஏ' தற்கொலை.. ஐடி ரெய்டுக்கு மறுநாளே பரபரப்பு\nப.சி, சிவக்குமார்... அடுத்த குறி பரமேஸ்வரா... 2-வது நாளாக கர்நாடகாவில் இன்றும் வருமானவரி சோதனை\nகர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு.. முன்னாள் துணை முதல்வர் ஜி பரமேஸ்வராவின் வீட்டில் ஐடி ரெய்டு\nவாயைவிட்டு சிக்கலில் மாட்டிய நித்தியானந்தா.. போலீசில் பரபரப்பு புகார்\nசசிகலா பற்றிய ரிப்போர்ட் 'லீக்..' பின்னணியில் பெரும் திட்டம்\nசிறையில் சசிகலா விதிமீறல்.. 'மீண்டும் லீக்கான' பரபரப்பு அறிக்கை.. ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கல்\nசசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் மத்திய சிறையில், போலீஸ் திடீர் ரெய்டு.. கத்தி, கஞ்சா பறிமுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsasikala jail karnataka bengaluru சசிகலா சிறை கர்நாடகா பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/minister-rajendra-balaji-says-that-ttv-dinakaran-will-soon-join-in-dmk-362629.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T11:49:16Z", "digest": "sha1:KGX6T3M72MXQO5H2GXRFYGDKO4BFL5PJ", "length": 18228, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினகரனே திமுகவுக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. பரபரப்பு விளக்கம் அளித்த அமைச்சர் | Minister Rajendra Balaji says that TTV Dinakaran will soon join in DMK - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nMovies பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினகரனே திமுகவுக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. பரபரப்பு விளக்கம் அளித்த அமைச்சர்\nவிருதுநகர்: டிடிவி தினகரனே விரைவில் திமுகவுக்கு சென்றாலும் சென்றுவிடுவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திர��ந்தார் சசிகலா. ஒரு மாதம் கழித்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டதை அடுத்து அதிமுகவை டிடிவி தினகரன் தனது கட்டுக்குள் வைத்திருந்தார்.\nஇந்த நிலையில் தினகரனையும் சசிகலாவையும் முதல்வர் எடப்பாடியும் அமைச்சர் பெருமக்களும் புறக்கணிக்கத் தொடங்கினர். இதனிடையே ஹவாலா வழக்கில் தினகரன் திகார் சிறைக்கு சென்றார். இந்த நேரத்தில் அவரை மொத்தமாக அதிமுகவினர் புறக்கணித்தனர்.\nமண்ணச்சநல்லூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை லட்சம் கேபிள் இணைப்புகள் திடீரென துண்டிப்பு\nஇதையடுத்து தினகரன் ஜாமீனில் வெளியே வந்து தனது ஆதரவு எம்எல்ஏக்களின் துணையோடு ஆர் கே நகர் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவானார். பின்னர் அமமுக என்ற கட்சியை தொடங்கினார். இந்த நிலையில் சுயேச்சையாக ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றதால் அவருக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு என ஆதரவாளர்கள் நம்பினர்.\nஅத்தோடு நமக்கும் பதவி, அதிகாரம் கிடைக்கும் என கருதினர். இதையடுத்து அவர் தொடங்கிய கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல், தமிழக சட்டசபை இடைத்தேர்தல்கள் தொடங்குவதற்கு முன்பாகவே அவரது கட்சியிலிந்து விலகி திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி.\nபின்னர் நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல்களில் தினகரனை மக்கள் ஏற்கவில்லை. இதனால் அவரது கட்சி வேட்பாளர்கள் படுதோல்வியை தழுவினர். இதையடுத்து தினகரனை திட்டும்படியான ஆடியோ வெளியானதை அடுத்து தங்கதமிழ்ச் செல்வன் அக்கட்சியிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார்.\nஅது போல் புதுவை அமமுகவே கலைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தினகரனின் தீவிர ஆதரவாளரான புகழேந்தியும் தினகரனை விமர்சித்து பேசும் வீடியோ வெளியானதால் அவரும் அக்கட்சியிலிருந்து விலகலாம் என தெரிகிறது.\nஇந்த நிலையில் இதுகுறித்து விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில் தினகரனின் கட்சிக்கு மக்கள் யாரும் ஆதரவு தரவில்லை. தினகரன் எம்ஜிஆர் ரசிகர் அல்ல. அவர் சிவாஜி ரசிகர் என்பதால் அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதி���ு இலவசம்\nமக்களே உஷார்.. தீபாவளிக் கொள்ளையர்கள் கிளம்பிட்டாங்க.. வீடுகள் பத்திரம்\nமழை வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா.. மாணவர்களுக்கு பயிற்சி\nமகள்களாகத்தான் பார்த்தேன்.. தப்பு பண்ணலை.. மயங்கி விழும் முன் நிர்மலா தேவி உருக்கம்\n\"ராஜேந்திரபாலாஜி 2021-ல் சிறைக்கு செல்வார்\"- மாணிக்கம்தாகூர் எம்.பி.\nஇந்திக்காரனை உள்ளே வெச்சிக்கிறீங்க.. நம்ம ஆளுங்களை வெளியே போட்டிருக்கீங்க.. டோல்கேட்டில் மொழி போர்\nவிறுவிறுப்பான கட்டத்தில் நிர்மலா தேவி வழக்கு.. 9ம் தேதி முதல் விசாரணை தொடங்கும்\nநாங்குநேரி தேர்தல் பணிக்காக போன வழியில்.. விஷத்தை சாப்பிட்ட கங்காதரன்.. வாந்தி எடுத்து மரணம்\nநவராத்திரி விழா.. கன மழை எதிரொலி.. சதுரகிரி மழைக்குச் செல்ல தற்காலிக தடை\nசாவியோட நின்னுச்சா.. அதான் ஆட்டையைப் போட்டோம்.. சிரிக்க வைத்த திடீர் திருடர்கள்\nபுடவையை செருகிக் கொண்டு.. டூவீலரை கிளப்பிக் கொண்டு.. 2வது மொட்டை.. கலக்கிய நிர்மலா தேவி\nநிர்மலா தேவி வழக்கு.. அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஆண்களுடன் அடிக்கடி பேச்சு.. மனைவி கொலை.. கணவருக்கு ஆயுள்\nவிருதுநகர் அரசியலும்... விடாமல் தொடரும் \"வாயாடி\" சர்ச்சையும்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nminister rajendra balaji ttv dinakaran அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-22T12:42:19Z", "digest": "sha1:5QOQCUKGHFRGF3DY7AJIM7IWQEKHWE2X", "length": 24205, "nlines": 68, "source_domain": "vivasayathaikappom.com", "title": "எதிர்பாராத விதமாக அவரது ட்ரோன் கேமராவில் பதிவான இந்த காட்சிகள், தற்போது உலகையே உலுக்கி உள்ளது -", "raw_content": "\nஎதிர்பாராத விதமாக அவரது ட்ரோன் கேமராவில் பதிவான இந்த காட்சிகள், தற்போது உலகையே உலுக்கி உள்ளது\nஎதிர்பாராத விதமாக அவரது ட்ரோன் கேமராவில் பதிவான இந்த காட்சிகள், தற்போது உலகையே உலுக்கி உள்ளது\nகேப்டவுன்: போட்சுவானா நாட்டில், தந்தத்துக்காக யானையை கொடூரமாக கொன்ற போட்டோவை, ட்ரோன் ஒன்று படம்பிடிக்க, அது உலகையே உலுக்கியதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.\nதென்னாப்பிரிக்காவில் உள்ள போட்சுவானாவில் வேட்டை தடைச் சட்டம் சமீபத்தில் நீக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது. இதுகுறித்து தனியார் நிறுவனத்துக்காக ஆவணப்படம் எடுக்க, ஐஸ்டின் சுலிவான் என்பவர், போட்சுவானா காட்டுபகுதியில் தனது ட்ரோனை பறக்க விட்டார்.\nஅப்போது இறந்து கிடந்த யானையின் சடலம் அவரது கண்ணில் பட்டது. யானையின் முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டு, ரம்பம் மூலம் துதிக்கை தனியாக துண்டிக்கப்பட்டு, தந்தம் வெட்டப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக அவரது ட்ரோன் கேமராவில் பதிவான இந்த காட்சிகள், தற்போது உலகையே உலுக்கி உள்ளது\nஅண்மையில், வரட்சியால் மாண்டு போன யானையைக் குறித்த பதிவு மிகுந்த கவலையைத் தோற்றுவித்தது. அப் பெருத்த உருவங்களின் உயிர் பிரியும் வலியை ஒருபோதும் இயற்கை தந்துவிட முடியாது. மனிதர்கள்தான் அவற்றைத் தோற்றுவிக்கிறார்கள். வரட்சி என்பது என்ன அதைத் தோற்றுவிக்க நாம்தானே காரணமாகிறோம் அதைத் தோற்றுவிக்க நாம்தானே காரணமாகிறோம் இயன்றவரை காடுகளை அழித்து, மழையைத் தடுத்து, மனிதக் குடியிருப்புக்களை உருவாக்கி விடுகிறோம். பாதைகளை, புகையிரதத் தண்டவாளங்களை நிர்மாணிக்கிறோம். அதுவரையில் தமது நிலங்களில் பத்திரமாக இருந்த யானைகள் இப் புதிய மாற்றங்களைக் கண்டு அரண்டு விடுகின்றன. அம் மிரட்சியே, அந்த ஜந்துக்களை முரட்டுத்தனமாகவும் மாற்றிவிடுகின்றன. தமது வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் எவற்றின் மீதும் இவ்விதமான முரட்டுத்தனங்களைப் பிரதிபலிப்பது, உயிர்ஜீவிகளின் இயல்பு இல்லையா\nஇலங்கையில் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளிலிருந்து யானை வேட்டை எனும் விளையாட்டு மிகப் பிரசித்தமானதாக இருந்திருக்கிறது. அதன் சித்திரங்களை வெளிநாட்டு சஞ்சிகைகளில் பிரசுரித்த பிரித்தானிய ஆளுநர்கள், யானை வேட்டைக்கு வெளிநாட்டுவாசிகளை வரும்படி ஈர்த்திருக்கிறார்கள். இவ் வேட்டைக்கு உதவியாக கிராம மக்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவ் வெள்ளையர்கள், கிராம மக்களின் உதவியோடு காட்டு யானைகளைக் கொன்று அதை ஒரு விளையாட்டாகவும், தம்மை வேட்டைக்கார வீரர்களாகவும் பிரதிபலித்து பெருமை கொண்டிருக்கிறார்கள்.\nஇலங்கையின் மலையகப் பிரதேசங்களில் ஒன்றான பதுளையில் பிரபலமான ‘St. Marks Anglican Church’ பள்ளியை நிர்மாணித்த Major Thomas William Rogers ( 1804 -1845) இலங்கையில் பாதைகளையும் நிர்மாணித்திருக்கிறார். என்றாலும், இப்போது அவர் இலங்கையி���் 1400 இற்கும் அதிகமான யானைகளைக் கொன்ற ஒரு கொலைகார வேட்டைக்காரனாகவே மக்களால் அறியப்படுகிறார். விலங்குகளைக் கொல்வதற்காக வேட்டைத் துப்பாக்கியைப் பயன்படுத்தும் முறையை பாமர மக்களுக்குக் கற்றுக் கொடுத்ததும் இவரே. உயிர் கொல்லும் ஆயுதத்தைக் கையிலெடுக்கத் தயங்கிய ஊர் மக்களிடம், ‘இதனைப் பயன்படுத்துவதன் மூலம் காட்டு விலங்குகளிடமிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாக்கலாம்’ எனப் போதித்திருக்கிறார். 1834 முதல் 1845 வரையான 11 வருட காலப்பகுதியில் 1400 இற்கும் அதிகமான யானைகளைக் கொன்று அக் காலத்தில் பிரபலமான வேட்டைக்காரர் என அறியப்பட்ட இவர், இன்று வரலாற்றில் ஒரு கொலைகாரராகவே பதியப்பட்டிருக்கிறார். இவரது மரணமும் கூட, இயற்கை அளித்த தண்டனையாக, மின்னல் தாக்கியே நிகழ்ந்திருக்கிறது. இவரதும், இவரது யானை வேட்டைகள் குறித்த பிரசித்தமான சரித்திரங்களையும் ‘The Fate of Major Rogers: A Buddhist Mystery of Ceylon’, ‘The Wild Elephant in Ceylon’ ஆகிய தொகுப்புக்களில் வாசிக்கலாம்.\nஇப்போதும் கூட உலகில் யானை வேட்டை என்பது பணம் படைத்தவர்கள் பொழுதுபோக்காக விளையாடும் பெரும் விளையாட்டு. அண்மையில் இணையத்தில் ஒரு புகைப்படத்தைப் பார்க்க நேரிட்டது. உணவை மென்று கொண்டிருந்த யானையொன்றை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வீழ்த்தி, அதனருகே பிள்ளைகளோடு பெருமையோடு நின்று புகைப்படமெடுத்து தம்மை வீரர்கள் எனச் சித்தரிக்க முயலும் ஒரு தம்பதியின் புகைப்படம் அதிர்ச்சியைத் தந்தது. இப் படுகொலை மூலம் இவர்கள் எதைச் சாதித்திருக்கிறார்கள் தமது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத ஒரு விலங்கைச் சுட்டிருக்கிறார்கள். அதன் உயிரைப் பறிக்க இவ்வாறானவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது தமது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத ஒரு விலங்கைச் சுட்டிருக்கிறார்கள். அதன் உயிரைப் பறிக்க இவ்வாறானவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது உலகில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தாலும் கூட, அதனை மட்டுப்படுத்த அவற்றை வேட்டையாடுவது ஒன்றேதான் வழிமுறையா என்ன\nதனது சிறுவயது முதல் ஒரு நண்பனைப் போல, எனது வீட்டினருகே வளர்ந்து வந்த கொம்பன் யானை, சில வருடங்களுக்கு முன்னால் மின்னல் தாக்குதலில் பலியானது. தோட்டத்தில் அதைப் பிணைத்திருந்த சங்கிலியினூடாக மின்னல் பாய்ந்ததில் ஓர் மழை இரவில் அது மரித்து வீழ்ந்தது. அது மரணிப்பதற்கு சில தினங்களிற்கு முன்னர் நான் எடுத்த புகைப்படமே இங்கிருக்கிறது. அந்த யானை மரித்ததும், ஒரு விலங்கெனப் பார்க்காது, சடலத்தைப் பார்வையிட பல ஊர்களிலிருந்தும், பல இனங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்திருந்தார்கள். இறுதிச் சடங்குகள் மிகவும் சிறப்பாக சகல வித கௌரவத்தோடும் நடைபெற்றன. அனைத்து மக்களும் அந்தக் கொம்பனை நேசித்ததற்குக் காரணமிருக்கிறது.\n[யானை செல்வந்தர்களின் கேளிக்கையும் வேட்டையும்]\nகுழந்தைகளை யானையின் மடியின் கீழால் கொண்டு சென்றால், அக் குழந்தைகளைப் பீடித்திருக்கும், பீடிக்கப் போகும் நோய், பிணி, இன்னல்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பதாக மக்களிடம் ஒரு நம்பிக்கையிருக்கிறது. எனவே அதன் பிரகாரம் அந்த யானையின் பாதங்களுக்கிடையே ஊர் மக்களில் பெரும்பாலானோர் தம் சிறுவயதில் போய் வந்திருக்கிறார்கள். கண்ணீர் ததும்பிய முகங்களோடு அவர்கள் யானையின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டமையானது, காலாகாலத்துக்கும் அவர்களின் இன்னல்களை நீக்கிய பெருமையை ஏதுமறியா அந்த அப்பாவி ஜீவன் கொண்டிருப்பதாக எண்ணத் தோன்றியது.\nஇலங்கையில் யானைகளை வருடந்தோறும் நடைபெறும் ‘பெரஹர’ எனும் பௌத்த மதச் சடங்குகளில் பயன்படுத்துகிறார்கள். கேரளத்தில் போலவே பட்டு வண்ணத் துணிகளாலும், பளபளக்கும் சிறு விளக்குகளாலும் யானைகளை அலங்கரிப்பார்கள். அவை பெருந்தெருவில் ஊர்வலமாகச் செல்லும். இந் நடைமுறை கேரளாவிலிருந்தே வந்திருக்கக் கூடும். ஒரு முரண்நகையாக இலங்கையின் பௌத்த மத ஊர்வலத்தின் முதல் யானைப் பாகன் ஒரு முஸ்லிம். உமர் லெப்பை பணிக்கர் என அறியப்படும் அவரதும், யானையினதும் புகைப்படங்களை இலங்கையின் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் அச்சிட்டதன் மூலம் கடந்த நூற்றாண்டு முதல் பல தசாப்தங்களாக கௌரவித்து வருகிறது இலங்கை அரசு.\n[ரயிலில் கிணற்றில் யானைகளின் சாவு]\nஇலங்கையில் புகையிரதங்களில் மோதுண்டு இறந்துவிடுபவை, அதிவேகப் பாதை வாகனங்களில் மோதி இறப்பவை, பாதுகாப்பற்ற விவசாயக் கிணறுகளில் விழுந்து இறப்பவை, மக்கள் குடியிருப்புக்களில் அத்துமீறி நுழைவதால் மின்சார வேலியும், கண்ணிவெடிகளும், வெடிகுண்டுகளும் கொல்பவை என வருடத்துக்கு குறைந்தது நூறு யானைகளேனும் அகாலமாக மரணித்து விடுகின்றன. தந்தத்துக்காகக் கொ���்லப்படுவது சம்பந்தமான யானைகளின் மரண அறிக்கைகள் முன்பு நிறைந்திருந்தன. தற்போது அந்த நிலைமை குறைந்திருக்கிறது. அறவே இல்லையென்று சொல்வதற்கில்லை.\nஆனால் தற்காலத்தில் இலங்கையில் யானைகளின் மரணங்கள் அதிகமாக நிகழ்வது ஆயுதங்களால் அல்ல. யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத, நலிவடையாத குப்பைகள் அண்மைக்காலமாக யானைகளை மரணத்துக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றன. இலங்கையின் வனங்களில் சஞ்சரிக்கச் செல்லும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகள் காடுகளில் விட்டு வரும் பொலிதீன் பைகள், பிளாஸ்டிக் துண்டுகள் போன்றவை யானைகளால் உணவாகக் கொள்ளப்படுகின்றன. யானைகளால் விழுங்கப்படும் அவை செரிக்காது, உடலிலிருந்து வெளியேறாது அடைத்துக் கொண்டு யானைகளைக் கொன்று விடுகின்றன. அண்மையில் இலங்கையில் அடுத்தடுத்து மரணித்த யானைகளின் வயிற்றைக் கிழித்துப் பார்த்து இதனை உறுதிப்படுத்த முடிந்தது.\n[இறந்த யானை உடலின் பிளாஸ்டிக் கழிவுகள்]\nஎன்னதான் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என பல அறிக்கைகள் விடப்பட்ட போதிலும், இலகுவையும் வசதியையும் கருத்திற்கொண்டு, எங்கேயோ வீசி விட்டு வருவதற்குத்தானே என்ற மனப்பாங்கோடு அநேகமான மக்கள் இன்னும் அவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வலிய விலங்கு என்பதனால் யானையின் மரணம் எமக்குத் தெளிவாகத் தெரிகிறது. பொலிதீன், பிளாஸ்டிக்கை உட்கொண்டு தினந்தோறும் எத்தனை எத்தனையோ வன விலங்குகளும், பட்சிகளும், மீன்களும், ஆமைகளும் நாமறியாது மரித்துக் கொண்டேயிருக்கின்றன.\nநான் ஆரம்பத்தில் சொன்னதுபோல, இயற்கையோடு இணைந்து வாழும் ஐந்தறிவு ஜீவன்களுக்கு கொடிய மரணத்தை ஒருபோதும் இயற்கை அளிப்பதில்லை. நாம்தான் அவற்றின் மரணத்துக்குக் காரணமாக இருந்துகொண்டிருக்கிறோம். மரிக்கும் அந்த உயிர்களின் மூலமாகப் பாடம் கற்று, இனி எந்தவொரு உயிரும் அவ்வாறு மரிக்காதிருக்க, நீதமான எந்தவொரு தீர்ப்பையும் வழங்க யாருமேயில்லை என்பதுதான் நிஜம். காட்டு யானைகளைக் கொல்தல் என்பது செல்வந்தர்களுக்கு ஒரு வீர விளையாட்டு. விவசாய நிலங்களைக் கொண்ட ஏழைகளுக்கு ஒரு ஆபத்து நீங்கல். படித்தவர்களுக்கு அக் கணத்தைக் கடந்துபோக ஒரு செய்தி மாத்திரமே.\nசொந்த வீடு கட்டுவோர்க��கு 50 டிப்ஸ்கள்.. புதிதாக வீடு கட்ட நினைப்பவர்களுக்கு கட்டாயம் பயன்படும்\nஒரு நபருக்கு 3லட்ச ரூபாய் கட்ட வேண்டும்.கட்டிய பணத்தை திரும்ப கேட்டால் தர முடியாது என்று மிரட்டுவார்கள்\nஒரு முறை சிம்பன்சிகள் கூட்டமா இருக்கும் ஒரு இடத்துல கேமரா வெச்சாங்க..\nஸ்ரீரங்கத்திலே யானை மேல் 1918_19இல் ஒரு வழக்கு பதியபட்டது யானைக்கு நாமம் போடுவதா…\nநீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை.. இந்த கேள்வியை ஒரு ஆண் எதிர்கொண்ட விதம் இது\nசில நிமிடங்களில் போபால் மரண நகரமானது. ஆயிரக்கணக்கானோர் உறக்கத்திலேயே உயிர் துறந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T12:41:35Z", "digest": "sha1:JAPVLGSJVI5UUS76XBHCK63YNMO7QC6U", "length": 6655, "nlines": 68, "source_domain": "vivasayathaikappom.com", "title": "பாரம்பரியம் -", "raw_content": "\nநாட்டு நாய் ஏன் இவ்வளவு விலைக்கு விற்கிறார்கள் என்று பலரும் என்னிடம் கேட்டதுண்டு..\nஎன்னிடமும் நாட்டு நாய்கள் அதிக அளவில் இருப்பதால் அதற்கான காரணத்தை விளக்க கடமை பட்டுள்ளேன்..பெரும்பாலும் நாட்டு நாய் என்பது தெருவில் சுற்றும் நாய்கள் என்று பலரும் நினைப்பது உண்டு ஆனால் அவை முற்றிலும் தவறு..பெரும்பாலும் நாட்டு நாய் என்பது தெருவில் சுற்றும் நாய்கள் என்று பலரும் நினைப்பது உண்டு ஆனால் அவை முற்றிலும் தவறு.. தெருவில் சுற்றுவது எந்த நாயோடு எந்த நாய் இனப்பெருக்கம் செய்யும் என்பதை கணிக்க முடியாது அத்தோடு தெருவில் சுற்றும் 99% கலப்பின நாய்கள் தான்…\nசருகுகளின் ஒலி,யானைகளின் பிளிரல், பறவைகளின் சப்தம், யானை…\nகாடுகளை உருவாக்குவதில் அங்குள்ள விலங்குகளுக்கு எவ்வளவு பங்குண்டோ அதே பங்கு பழங்குடி மக்களுக்கும் உண்டு..காடுகளின் மொழி அறிந்தவர்கள் அந்த மக்களே..…\nஎல்லாவற்றுக்கும் இறுதியில் இது நடக்கும்.எல்லாவகையான…\nஎல்லாவகையான உணவுகளையும் தின்று பார்த்துவிட்டு நோயாளராகி இறுதியில் கம்பும் கேழ்வரகும் பழஞ்சோறும் நீராகாரமுமே சிறந்தது என்று உணர்ந்தோம்.எல்லாவகையான…\nஇன்றும், கிராமத்துக் கண்மாய்/ ஏரிகளைச் சுற்றி, பனை மரம் தான்…\nஇன்றும், கிராமத்துக் கண்மாய்/ ஏரிகளைச் சுற்றி, பனை மரம் தான் அதிகம்ஆனால், எல்லா மண்ணிலும், பனை மரமே சரிப்படாதுஆனால், எல்லா மண்ணிலும், பனை மரமே சரிப்படாதுஇடத்தின் மண்ண���க்கேற்ப, பல்வேறு மரங்கள்…\nவீட்டிலேயே நெய் எடுப்பது பற்றிய காணொளி..\nv=OUezPiRFEagநெய் (Ghee) என்பது தெற்காசிய நாடுகளில் சமையலுக்குப் பயன்படும் தெளிந்த வெண்ணெய் ஆகும். நெய் என்பதன் ஆங்கிலச் சொல்லான…\nபனை மரத்தில் உள்ள வகைகள் எத்தனை.. தெரியுமா..\n34 பனை மர வகைகள் உள்ளன1. ஆண் பனை 2. பெண் பனை 3. கூந்தப்பனை 4. தாளிப்பனை 5. குமுதிப்பனை 6.சாற்றுப்பனை 7. ஈச்சம்பனை 8. ஈழப்பனை 9. சீமைப்பனை 10. ஆதம்பனை…\nஉங்க குழந்தைக்கு மறக்காமல் இதனை கூறுங்கள் பல ஆயிரம்…\nபடித்ததில் ரசித்தது.....வயலில் உழுதுகொண்டிருந்தார் அந்த விவசாயி. காளைக்கு கஷ்டந்தெரியக்கூடாதென்பதற்காக அதனுடன் பேசிக்கொண்டே உழுதார்.மாடு நீ.. முன்னால போற.…\nபலவருசமா பண்ணிட்டே இருக்கேன் ஆனா இந்த வருசம் தான் யோசிச்சேன்…\nவீட்டு நிலைகளில் பொங்கலுக்கு காப்பு கட்டுவதினால் என்ன…\nகாப்பு கட்டுதல் என்றால் என்ன என்பது நம்மில் பலருக்கு தெரியாத செய்திபொங்கலுக்கு முந்தின நாள் போகிப்பண்டிகை கொண்டாடும்போது வேப்பிலை, பூளைப்பூ அல்லது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/11111746/XiJingping-At-the-Grand-Chola-Hotel-staying-police.vpf", "date_download": "2019-10-22T12:04:14Z", "digest": "sha1:EYAHODBBAVXXEYX5V6KKRANUJXWGY2MK", "length": 12889, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "XiJingping At the Grand Chola Hotel staying police comessioner Review || சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு + \"||\" + XiJingping At the Grand Chola Hotel staying police comessioner Review\nசீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு\nசீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள சென்னை கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார்.\nபதிவு: அக்டோபர் 11, 2019 11:17 AM\nசீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று வர இருப்பதையொட்டி, சென்னை நகரம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அவரும், பிரதமர் மோடியும் சந்தித்து பேச இருக்கும் மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.\nஇரு தலைவா்களுக்கு இடையிலான சந்திப்பு, அலுவல்சாரா சந்திப்பு என்பதால் சந்திப்பில் பேசப்படும் விஷயங்கள் பட்டியலிடப்படவில்லை. இந்தச் சந்திப்பில் பங்கேற்க சீன அதிபா் ஜி ஜின்பிங் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். முன்னதாக, பிரதமா் நரேந்திர மோடி நண்பகல் 12.30 மணிக்கு சென்னை வரவுள்ளார்.\nஇந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்கும் சென்னை கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மோப்ப நாய் உதவியுடன் அவர் ஆய்வில் ஈடுபட்டார்.\nசென்னை விமான நிலையம் - கிண்டி இடையே உள்ள சாலையோர நடைபாதையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசீன அதிபர் வருகையையொட்டி பகல் 1.30 மணி முதல் சென்னை விமானநிலையம் முதல், ஐ.டி.சி. வரையான போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது.\n1. கிண்டி ஐடிசி ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்\nசீன அதிபர் ஜி ஜின்பிங், கிண்டி சோழா ஓட்டலில் இருந்து மாமல்லபுரத்திற்கு புறப்பட்டார்.\n2. சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலுக்கு வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்\nசென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வந்தடைந்தார்.\n3. சென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்: தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு\nபிரதமர் மோடியை சந்திக்க 2 நாள் பயணமாக தனி விமானத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வந்தடைந்தார்.\n4. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சென்னை மாமல்லபுரம் பயண விவரம்...\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சென்னை மாமல்லபுரம் பயண விவரம் குறித்து கூறப்பட்டுள்ளது.\n5. காஷ்மீர் விவகாரம் : இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் - சீன அதிபர்\nகாஷ்மீர் விவகாரத்தை இரு நாடுகளும் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறி உள்ளார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆ��ிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. திருச்சியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் விமானம் ரத்து: உயிர் தப்பிய 120 பயணிகள்\n2. தாறுமாறாக ஓடிய கார் குளத்துக்குள் பாய்ந்தது; என்ஜினீயர் பலி உறவினர் வீட்டில் இருந்த மனைவியை அழைக்க சென்றபோது பரிதாபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்\n5. 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும்: கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனிக்கு ‘ரெட் அலர்ட்’ வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/my-journey-will-be-elder-brother-rj-balaji-nanjil-sampath", "date_download": "2019-10-22T10:54:05Z", "digest": "sha1:4M7ILKBFUXJM63YNVXFZ24JBQS24BPUR", "length": 11008, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "அருமைத் தம்பி ஆர்.ஜே.பாலாஜியுடன் இனி எனது பயணம் தொடரும்: நாஞ்சில் சம்பத் | My journey will be with the elder brother RJ Balaji: Nanjil Sampath | nakkheeran", "raw_content": "\nஅருமைத் தம்பி ஆர்.ஜே.பாலாஜியுடன் இனி எனது பயணம் தொடரும்: நாஞ்சில் சம்பத்\nஅரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த நாஞ்சில் சம்பத் இனி ஆர்.ஜே.பாலாஜியுடன் பயணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த சில நாட்களாக ஆர்.ஜே.பாலாஜி அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக பரவிய தகவலை அடுத்து கடந்த 12ம் தேதி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கட்சி கொடியை பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில், அண்மையில் டிடிவி தினகரன் அணியில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் இனி தான் அரசியலில் இருந்து முற்றிலும் விலகுவதாக தெரிவித்திருந்தார். இதனிடையே, தனியார் தொலைக்காட்சிக்கு நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில்,\nசிறிது காலம் அனைத்திலிருந்தும் விலகியிருந்த நான் அருமைத் தம்பி ஆர்.ஜே.பாலாஜியின் புதிய பயணத்தால் ஈர்க்கப்பட்டு, அவருடன் இணைந்து பணியாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். புத்தம் புதிய இளைஞர்களுடன் கைகோர்த்து ஆவலுடன் பணியாற்ற காத்திருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇதை நாடு பார்க்கப்போகிறது, நாடாளுமன்றத்தில் நாம் கேட்கப்போகிறோம்... வைகோ குறித்து நாஞ்சில் சம்பத்\nசேகுவேராவும் போகவில்லை... பிடல் காஸ்ட்ரோவும் போகவில்லை... நாஞ்சில் சம்பத்\nஉங்களை பார்த்து எதிரிகள் தொடை நடுங்கிப் போவார்கள்... தமிழக எம்பிக்களுக்கு நாஞ்சில் சம்பத் செய்தி...\nதேர்தலை நிறுத்த நினைக்கும் கலெக்டர்: அம்பலப்படுத்திய வேட்பாளர் ஜோதிமணி\nசட்டம் ஒழுங்கு படுமோசம்: ஈரோட்டில் சாமி சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆபரேசன்... ''என்னப் பண்ணனுமோ பண்ணிக்கோங்க...'' மருத்துவரின் அலட்சிய பதில் என புகார்\n10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு\n மருத்துவமனையில் விஜயபாஸ்கர் ஆய்வு. (படங்கள்)\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\n“அசுரன் சினிமாவின் வெற்றி”- பிரபல பாலிவுட் இயக்குனர் ட்வீட்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_02_10_archive.html", "date_download": "2019-10-22T10:56:16Z", "digest": "sha1:NNDUMTIQ24S56JFWD5OABBH4FCR4SVOV", "length": 68953, "nlines": 803, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 02/10/11", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nவிடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஐவர் தம்புள்ளையில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதம்புள்ளை கண்டலம பிரதேச ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்த போதே இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.\nகைதின் போது இவர்களிடம் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பாடல்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சில குழந்தைகளுடைய புகைப்படங்கள் மற்றும் வேறு சில ஆவணங்கள் அடங்கிய சீ.டீ என்பன கைப்பற்றப்பட்டதாக பொலீஸார் தெரிவித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/10/2011 06:18:00 பிற்பகல் 0 Kommentare\nமட்டக்களப்பு வவுணதீவு பாதை சீரமைப்புப் பணியில் புளொட் உறுப்பினர்கள்- படங்கள் இணைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும்மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்;லுதல், மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து, நோயாளர்களை ஏற்றி இறக்குதல், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வைத்தியர்களை அழைத்துச் சென்று வருதல், மருத்துவ உதவிகள் போன்ற பணிகளுக்கு நான்கு இயந்திரப் படகுகளைக் கொண்டு புளொட் உறுப்பினர்கள் உதவி வருகின்றனர். அத்துடன் பல்வேறு பகுதிகளின் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவினையும் வழங்கி வருகின்றனர். புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.சூட்டி, உதவி அமைப்பாளர் திரு.கேசவன் உட்பட 30ற்கும் மேற்பட்ட புளொட் உறுப்பினர்கள் கடந்த ஒருவாரமாக இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொக்கட்டிச்சோலை, நாவற்காடு, வவுணதீவு, கரவெட்டி, கன்னங்குடா, சேத்துக்குடா, புதூர், ஈச்சந்தீவு, குறிஞ்சாமுனை, காரையாக்கன்தீவு, கொத்தியாவளை ஆகிய பிரதேசங்களிலேயே புளொட் உறுப்பினர்கள் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பு நகரையும் வவுணதீவு பிரதேசத்தையும் இணைக்கும் வலையிறவு பாலம் ஊடான வீதி கடும்மழை காரணமாக பழுதடைந்து காணப்படுவதால் இன்று அவ்வீதியினை சீர்ப்படுத்தும் பணிகளில் வவுணதீவு பிரதேச செயலகத்துடன் இணைந்து புளொட் உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர். நேற்றையதினம் ஈச்சந்தீவு, நாவற்காடு, கரவெட்டி பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்கு ���யிரத்திற்கும் மேற்பட்ட சமைத்த உணவுப் பொதிகளையும் புளொட் உறுப்பினர்கள் வழங்கியதுடன், நேற்று வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு குடிநீரையும் புளொட் உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/10/2011 04:41:00 பிற்பகல் 1 Kommentare\nரஸ்யாவில் இளம் பெண்களின் இரத்தத்தைச் சுவைத்த மர்ம நபர் கைது\nரஸ்யாவில் இளம் பெண்களின் கழுத்தின் பின்புறத்தினை கூரிய ஆயுதத்தினால் காயப்படுத்தி அவர்களின் இரத்தத்தை குடித்து வந்த மர்ம நபர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nஉக்ரேன் நாட்டைச் சேர்ந்த 28 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த நபர் 18 முதல் 28 வயது வரையிலான பெண்களின் கழுத்தின் பின் பகுதியினை கூரிய ஊசி, சவர அலகு போன்றவற்றால் காயப்படுத்தி வந்துள்ளார்.\nபின்னர் அவர்களின் இரத்தத்தை நக்கி சுவைத்ததன் பின்னர் கூட்டத்தினுள் சென்று மறைந்து விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.\nதாக்குதலுக்குள்ளான சுமார் 15 பெண்களும் எச்.ஐ.வி பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/10/2011 01:05:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கைக்கு புதிய ரயில் பெட்டிகள்\nஇந்தியாவில் இருந்து 784 கோடி ரூபா பெறுமதியான அதி நவீன புகையிரத பெட்டிகளில் மூன்று பெட்டிகள் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தன.\nஇப் புகையிரம் பெட்டிகள் காலி-மாத்தறை அதிவேக புகையிரத சேவைக்கு பயன்படுத்தப்படவுள்ளன. மொத்தம் 20 தொகுதிகள் இந்தியாவில் இருந்து வரவுள்ளததாக போக்குவரத்துத் திணைக்களம் தெரிவிக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/10/2011 01:03:00 பிற்பகல் 0 Kommentare\nகப்பலினால் கனடா அரசுக்கு 25 மில்லியன் டொலர் செலவு\nகடந்த ஆகஸ்ட் மாதம் பிரிட்டிஷ் கொலம்பிய கரைக்கு அகதிகளை கொண்டு வந்த கப்பலினால் கனடியர்களுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு ஏற்பட்டுள்ளது. இந்த கப்பலில் 492 இலங்கைத் தமிழ் அகதிகள் வந்திருந்தனர். இவர்கள் தமக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டுமெனக் கோருகின்றனர்.\nஇவர்களை விசாரிப்பதற்காக மாத்திரம் 908,000 அமெரிக்க டொலர் செலவானதாக கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு சட்ட ஆலோசனைக்கு 2 மில்லியன் ���ொலர் செலவாகியது. சமஷ்டி அரசாங்கம் மருத்துவ கவனிப்புக்காக செலவு செய்தது. இவை முதலில் கூறிய 25 மில்லியனுள் அடங்காதவை.\nகனேடிய மத்திய அரசு இவ்வாறு தொகையான அகதிகள் வருகையைத் தடுப்பதற்காக கொண்டு வரவுள்ள சட்டத்தை எதிர்க்கட்சிகள் மனிதாபிமானமற்றவையென்றும் அரசியலமைப்புக்கு முரணான தெனவும் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/10/2011 01:00:00 பிற்பகல் 0 Kommentare\nநாட்டில் ஏப்ரல் மாதத்தின் பின்னர் பாரிய உணவுத்தட்டுப்பாடு ஏற்படும்\nஇலங்கையில் ஏப் ரல் மாதத்திற்கு பின்னர் பாரியளவு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பொய் உரைக்காது உண்மையான நிலைவரங்களை வெளியிட வேண்டும் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி கோரியுள்ளது.\nவெள்ளப் பாதிப்பேற்பட்ட பிரதேசங்கள் உட்பட நாட்டின் சகல பிரதேசங்களிலும் மரவள்ளி மற்றும் வத்தாளை போன்ற கிழங்கு வகைகளை பயிரிட பொது மக்களை அரசாங்கம் உடனடியாக ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் ஏற்படப் போகும் ஆபத்துக்களில் இருந்து நாட்டைகாக்க முடியும் என்றும் அம் முன்னணி குறிப்பிட்டுள்ளது.\nபத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று பதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய அக்கட்சியின் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான பியசிறி விஜேநயக கூறுகையில்,\nமுழு உலகமுமே காலநிலை மாற்றத்தினால் பல்வேறு வகையில் இயற் கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது. இந்த அனர்த்தங்களினால் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்று ஐ.நா. உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்வு கூறியுள்ள இந்த நிலை இலங்கைக்கும் உள்ளது. இலங்கையில் ஏற்பட்ட அடை மழை, வெள்ளம் காரணமாக 50 சதவீதமான விவசாய நிலங்கள் முழு அளவில் அழிந்தும் ஏனைய உற்பத்திகள் பாதிக்கப்பட்டும் உள்ளன. எனவே களஞ்சியசாலைகளில் உள்ள இருப்புகள் தேசிய உணவுப் பற்றாக்குறையை தடுக்க போதுமானதல்ல. மீண்டும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு உற்பத்திகளை பெறும்வரை மாற்று வழிகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.\nபோலியான தரவுகளை வெளியிட்டு தேர்தல் நன்மைக்காக மக்களை காட்டிக் கொடுக்கமுடியாது. இன்று அரசாங்கத்திற்குள் பொருளாதார துரோகிகள் உள்ளனர். எனவே குறுகியகாலத்திற்குள் பயன்தரக் கூடிய மரவள்ளி மற்றும் வத்தாளை போன்ற கிழங்கு வகைகளை பயிரிட மக்களை வழி நடத்த வேண்டும் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/10/2011 12:59:00 பிற்பகல் 0 Kommentare\nஅமைச்சர் பீரிஸின் 13 வெளிநாட்டு பயணங்களுக்கு 65 இலட்சம் ரூபா செலவு\n2010 ஆம் ஆண் டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக 65 இலட்சம் (65,14,217) ரூபாவுக்கும் அதிகமான தொகை செல விடப்பட்டிருப்பதாக அரசாங்கம் நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தது.\nபேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதுவரையில் 13 தடவைகள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அரசாங்கம் அமைச்சருக்கான செலவாக 31,04162 ரூபாவும் அவருடன் சென்றவர்களுக்காக 34,10055 ரூபாவும் செலவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.\nபாராளுமன்றம் புதன் கிழமை பி.ப. 1.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. இதன் போது வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அமைச்சர் பேராசிரியர் பொறுப்பேற்றதில் இருந்து அவர் எத்தனை தடவைகள் வெளிநாட்டில் பயணங்களை மேற் கொண்டிருந்தார் என்றும் இதற்கான செலவு விபரங்கள் தொடர்பிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.யுமான ரவி கருணாநாயக்கவினால் எழுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு வெளிநாட்டு அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பதிலிலே மேற் கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/10/2011 12:57:00 பிற்பகல் 0 Kommentare\nநிபுணர் குழு நிச்சயம் இலங்கை செல்லும்\nஇலங்கைக்கு நிபுணர் குழு விஜயம் செய்யும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.\nமேலும் தற்போதும் கூட நிபுணர் குழு இலங்கையில் தமது பணி தொடர்பிலான கலந்துரையாடல்களில் உள்ளதாகவும் எப்படியிருப்பினும் அவர்கள் இலங்கை செல்ல முயற்சிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகி���்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/10/2011 12:55:00 பிற்பகல் 0 Kommentare\nஅனர்த்தங்களுக்கு முகம் கொடுக்க நீண்டகால வேலைத்திட்டம்;: ஜனாதிபதி பணிப்பு சுற்றாடல் பாதுகாப்பு சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை\nஇயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுப்பதற்கு ஏற்ற வகையிலான நீண்டகால வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nசுற்றாடலின் பாதுகாப்பை தூரநோக்கில் கருத்தில் கொள்ளாது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் விளைவாகவே உலகம் இப்போது இயற்கை அனர்த்தங்க ளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவினருடன் அலரி மாளிகையில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇக்கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேலும் கூறுகையில், மலையகப் பிரதேசங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் சட்ட ஏற்பாடுகளைச் சரியான முறையில் செயற்படுத்தாததன் விளைவாகவே மலையகப் பிரதேசங்களில் அடிக்கடி அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. அத்தோடு சட்டவிரோத கட்டடங்களும் சட்டப்படி அனுமதி பெறாத இடங்களில் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் நடவடிக்கையும் இங்கு இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்துகின்றது.\nஅதனால் எதிர்காலத்தில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களைக் கடுமையாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இதனை செயற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்க அதிகாரிகளுடையதாகும். தவறும் பட்சத்தில் ஏற்படுகின்ற சுற்றாடல் பிரச்சினைகளுக்கு அவர்கள் பொறுப்புக்கூற வேண்டியவர்களாகவே கருதப்படுவர்.\nஉலகம் முழுவதும் சுற்றாடலில் மாற்றம் ஏற்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு இயற்கை அனர்த்தங்களைக் குறைப்பதற்காக உறுதியான, நீண்டகால தீர்வுத் திட்டம் தயாரிக்கப்படுவது அவசியம். இதற்காக விஞ்ஞானிகளினதும், பல்கலைக்கழகங்களினதும் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.\nபூமியால் உறிஞ்சிக்கொள்ள முடியாதளவுக்கு நீர் மட்டம் உயர்ந்திருப்பதால் தான் மண்சரிவுகள் ஏற்படக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. அதனால் விஞ்ஞான பூர்வமாக ஆ���்வுகளை மேற்கொண்டு தேவையான தீர்வுகளைத் தயாரிக்க வேண்டும். அதேநேரம், தற்போதைய காலத்திற்குப் பொருத்தமான நீர்ப்பாசன திட்டத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.\nநுவரெலிய மாவட்டத்தில் உடமாதுர, கும்பல்கம, தியனில்ல போன்ற பிரதேசங்களில் சுமார் 497 குடும்பங்கள் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் துரிதமாக நிவாரணம் வழங்குமாறும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீளக்குடி யேற்றப் பொருத்தமான இடங்களை இனம் காணுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇக்கூட்டத்தில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ஆறுமுகன் தொண்டமான், சி.பி. ரட்நாயக்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/10/2011 03:21:00 முற்பகல் 0 Kommentare\nதமிழ் பேசும் பொலிஸார் 2500 பேர் விரைவில் நியமனம்\nபொலிஸ் சேவையில் மேலும் 2500 தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.\nஏற்கனவே கொன்ஸ்டபிள் தரத்தில் 500 பேரை இணைத்துக் கொண்டுள்ளதுடன், புதிதாக உப பரிசோதகர்கள், பெண் பொலிஸ் பரிசோதகர்கள், பெண் கொன்ஸ்டபிள்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், தற்போது அதற்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும், பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.\nஅரச கரும மொழிகள் ஆணைக்குழுவால் மும்மொழிகளிலும் வெளியி டப்பட்டுள்ள பொலிஸாருக் கான உரையாடல்கள் அடங் கிய கைநூலை பொலிஸ் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.\nதேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் தலைமையில் கொழும்பு தொழில்வாண்மை யாளர்களின் அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சின் செயலாளர் திருமதி மல்காந்தி விக்கிரமசிங்க, அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் என். செல்வகுமாரன், முன்னாள் தலைவர் ராஜா கொல்லுரே, கனேடிய உயர் ஸ்தானிகர் புறூஸ் லெவி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nகனேடிய அரசின்- சீடா நிறுவனத்தின் அனுசரணையில் பொலிஸாருக்கான உரையாடல் நூல் மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டு��்ளது.\nமுதற்கட்டமாக பொலிஸ் திணைக் களத்திற்கென 65 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளதுடன் அவற்றை பொலிஸ் நிலையங்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கான வைபவத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) பொலிஸ் தலைமையகத்தில் ஏற்பாடு செய்வதாகவும் இங்கு அறிவித்த பொலிஸ் மா அதிபர், பொலிஸாருக்கு ஆங்கில மொழி பயிற்சி நெறியொன்றை எதிர்வரும் மார்ச் மாதம் 15 ம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கவுள்ள தாகவும் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/10/2011 03:15:00 முற்பகல் 0 Kommentare\nயாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்: ரூ. 17,880 மில்லியனில் பாரிய குடிநீர்த்திட்டம் ஆசிய அபி. வங்கியுடன் ஒப்பந்தம் கைச்சாத்து\nயாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான குடிநீர்த்திட்டங்க ளை மேற்கொள்வதற்காக 17,880 மில்லியன் ரூபா செலவில் பாரிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வுள்ளன.\nஇத்திட்டத்திற்கென ஆசிய அபிவிருத்தி வங்கி 9,810 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதுடன் இதற்கான உடன்படிக்கையொன்று செவ்வாயன்று கைச்சாத்திடப்பட்டது.\nஅரசாங்கத்தின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் அந்த வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி ரிச்சர்ட் டபிள்யூ. சொக்ஸ் ஆகியோரும் இவ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 60,000 குடிநீர் குழாய் இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளதுடன் இதன் மூலம் 3000,000 பேர் நன்மையடை யவுள்ளனர். அதேவேளை யாழ். மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் 20,000 வீடுகளைச் சேர்ந்த 80,000 பேர் நன்மைய டையும் வகையில் விசேட திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட வுள்ளது.\nமேற்படி திட்டங்களுக்கான முழுமையான முதலீடு 17,880 மில்லியன் ரூபாவாகும். இதில் 9,810 மில்லியன் ரூபாவை ஆசிய அபிவிருத்தி வங்கியும் 5,232 மில்லியன் ரூபாவை பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனமும் வழங்கவுள்ளன. அத்துடன் விவசாயத்துறை அபிவிருத்திக்காக சர்வதேச நிதியம் 2,180 மில்லியன் ரூபாவை வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளது. இத்திட்டங்களுக்கென இலங்கை அரசாங்கம் 26.4 அமெரிக்கன் டொலரைச் செலவிடவுள்ளதாக நிதி திட்டமிடல் அமைச்சு தெரிவித்தது.\nயாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்க ��ுக்கான குடிநீர் விநியோகத்தை மேம்படுத் தல் யாழ். மாநகர சபைக்குட்பட்ட பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணல் யாழ்ப்பாணம் நீர் முகாமைத்துவ செயற்திட்டங்களைப் பலப்படுத்தல் இதற்கான நீரைப்பெற்றுகொள்வதற்காக இரணைமடு குளத்தை புனரமைத்தல் மற் றும் அப்பகுதி விவசாயிகளின் நீர்ப்பாசனத் தேவையை நிவர்த்தி செய்தல் ஆகியன இச் செயற்திட்டத்தின் எதிர்கால நோக்கமாகும். 2017 ஆம் ஆண்டு பெப் ரவரி 14 ஆம் திகதி இத்திட்டங்கள் முழுமையாக நிறைவு செய்யப்படவுள்ளதாக வும் நிதியமைச்சு தெரிவித்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/10/2011 03:07:00 முற்பகல் 0 Kommentare\nவிலை நிர்ணயத்தை மீறும் வர்த்தகர்கள் கைது செய்யப்படுவர\nநாடு, சிவப்பரிசி, வெள்ளை அரிசிகளை ஒரு கிலோ 60 ரூபாவிற்கும் சம்பா 70 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படும் வர்த்தகர்களை கைது செய்வதற்கு நாடெங்கிலும் அரசாங்கத்தினால் வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டு ள்ளது.\nஅரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக கூட்டுறவு மற்றும் வர்த்தக நுகர்வோர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னண்டோ நேற்றுத் தெரிவித்தார்.\nவர்த்தகர்கள் அரிசியின் விலையை வேண்டுமென்றே அதிகரித்து விற்பனை செய்வதாக அமைச் சுக்கு கிடைத்த தகவலின் அடிப் படையிலேயே இத்தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் தெரிவித்தார்.\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மக்கள் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருகின்ற வேளையில், வேண்டுமென்றே இவ்வாறு அரிசியின் விலையை அதிகரிப்புச் செய்து விற்பனை செய்யும் வர்த்தக எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/10/2011 02:51:00 முற்பகல் 0 Kommentare\nமன்னாரில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை\nமன்னாரில் நுகர்வோர்களுக்கான அத்தியாவசிய பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் இல்லை என்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nமன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் மன்னார் மதவாச்சி பாதையின் போக்குவரத்து மட��� பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளதால், மன்னாருக்கான வெளிமாவட்ட போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டிருந்தன.\nபாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் எடுத்துக் கொண்ட முயற்சியின் பலனாக மடு பரப்புக்கடந்தான், ஆண்டாங்குளம் ஊடான உயிலங்குளம் ஊடாக உள்ள சிறிய பாதையொன்று அவசர போக்கு வரத்துக்காக திறந்து விடப்பட்டது.\nஇதனால், மன்னார் பகுதியில் அத்தியாவசிய பொருட்களின் தற்போதைய கையிருப்பு குறித்து கண்டறிய அமைச்சர் ரிசாத் பதியுதீன், மன்னார் சதொச விற்பனை நிலையத்துக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலையினை கேட்டறிந்து கொண்டார். தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பால் மா உட்பட பொருட்களின் தரத் தையும் அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் பார்வையிட்டுள்ளார்.\nஅமைச்சருடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், வடக்கு மாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையார் எஸ். எல். டீன். உட்பட பலரும் சமுகமளித்திருந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/10/2011 02:37:00 முற்பகல் 0 Kommentare\nவெங்காயம், கிழங்கு, பருப்பு விலைகள் வீழ்ச்சி\nஇறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கின் விலை 20 ரூபா வரையில் குறைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.\nதற்போது வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாவிற்கும், பருப்பு 130 ரூபாவிற்கும் கிழங்கு 35 ரூபாவிற்கும் விற்பனை செய்ய ப்படுவதாக அச்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் சம்பா 70 ரூபாவிற்கும் அரிசி விலையில் மாற்றங்கள் ஏற்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஉருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு ஆகியவற்றின் விலைகள் என்றும் மில்லாதவாறு குறைந்துள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/10/2011 02:28:00 முற்பகல் 0 Kommentare\nமட்டக்களப்பு வவுணதீவு பாதை சீரமைப்புப் பணியில் புளொட் உறுப்பினர்கள்-\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும்மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்;லுதல், மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து, நோயாளர்களை ஏற்றி இறக்குதல், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வைத்தியர்களை அழைத்துச் சென்று வருதல், மருத்துவ உதவிகள் போன்ற பணிகளுக்கு நான்கு இயந்திரப் படகுகளைக் கொண்டு புளொட் உறுப்பினர்கள் உதவி வருகின்றனர். அத்துடன் பல்வேறு பகுதிகளின் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவினையும் வழங்கி வருகின்றனர். புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.சூட்டி, உதவி அமைப்பாளர் திரு.கேசவன் உட்பட 30ற்கும் மேற்பட்ட புளொட் உறுப்பினர்கள் கடந்த ஒருவாரமாக இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொக்கட்டிச்சோலை, நாவற்காடு, வவுணதீவு, கரவெட்டி, கன்னங்குடா, சேத்துக்குடா, புதூர், ஈச்சந்தீவு, குறிஞ்சாமுனை, காரையாக்கன்தீவு, கொத்தியாவளை ஆகிய பிரதேசங்களிலேயே புளொட் உறுப்பினர்கள் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பு நகரையும் வவுணதீவு பிரதேசத்தையும் இணைக்கும் வலையிறவு பாலம் ஊடான வீதி கடும்மழை காரணமாக பழுதடைந்து காணப்படுவதால் இன்று அவ்வீதியினை சீர்ப்படுத்தும் பணிகளில் வவுணதீவு பிரதேச செயலகத்துடன் இணைந்து புளொட் உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர். நேற்றையதினம் ஈச்சந்தீவு, நாவற்காடு, கரவெட்டி பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமைத்த உணவுப் பொதிகளையும் புளொட் உறுப்பினர்கள் வழங்கியதுடன், நேற்று வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு குடிநீரையும் புளொட் உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/10/2011 12:09:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nமட்டக்களப்பு வவுணதீவு பாதை சீரமைப்புப் பணியில் புள...\nவெங்காயம், கிழங்கு, பருப்பு விலைகள் வீழ்ச்சி\nமன்னாரில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை\nவிலை நிர்ணயத்தை மீறும் வர்த்தகர்கள் கைது செய்யப்பட...\nயாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்: ரூ. 17,880 மில்லியன...\nதமிழ் பேசும் பொலிஸார் 2500 பேர் விரைவில் நியமனம்\nஅனர்த்தங்களுக்கு முகம் கொடுக்க நீண்டகால வேலைத்திட்...\nநிபுணர் குழு நிச்சயம் இலங்கை செல்லும்\nஅமைச்சர் பீரிஸின் 13 வெளிநாட்டு பயணங்களுக்கு 65 இல...\nநாட்டில் ஏப்ரல் மாதத்தின் பின்னர் பாரிய உணவுத்தட்ட...\nகப்பலினால் கனடா அரசுக்கு 25 மில்லியன் டொலர் செலவு\nஇலங்கைக்கு புதிய ரயில் பெட்டிகள்\nரஸ்யாவில் இளம் பெண்களின் இரத்தத்தைச் சுவைத்த மர்ம ...\nமட்டக்களப்பு வவுணதீவு பாதை சீரமைப்புப் பணியில் புள...\nவிடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/62998", "date_download": "2019-10-22T13:05:20Z", "digest": "sha1:JK3XZRYRVRS4NYHRXB5X6LBBIRLJQP7B", "length": 10293, "nlines": 120, "source_domain": "tamilnews.cc", "title": "பெரிய நடிகைகளும் விபச்சாரம் - ஸ்வேதா பேய் வேடம் - ராய் லட்சுமியின் ஹாரர் ஆசை", "raw_content": "\nபெரிய நடிகைகளும் விபச்சாரம் - ஸ்வேதா பேய் வேடம் - ராய் லட்சுமியின் ஹாரர் ஆசை\nபெரிய நடிகைகளும் விபச்சாரம் - ஸ்வேதா பேய் வேடம் - ராய் லட்சுமியின் ஹாரர் ஆசை\nவிபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வேதா பாசு, பிரபல நடிகைகளும் பணத்துக்காக விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், அவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும் என்று கூறினார். அவரது பேச்சு திரையுலகினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்வேதா பாசு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்தவர். 2002 இல் இவர் நடித்த மக்தே படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை பெற்றார். தமிழில் ராரா, சந்தமாமா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.\nஒருகட்டத்தில் ஸ்வேதா பாசுக்கு படங்கள் இல்லாமல் போனது. வருமானம் தடைபட்டது. பணத்துக்காக வேறு வழியில்லாமல் விபச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்தார். அவருக்கு புரோக்கராக செயல்பட்டது, சினிமாவில் துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த பாலு என்பவர்.\nஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஸ்வேதா பாசு தொழில் அதிபர் ஒருவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பொழுது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பாலுவையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஸ்வேதா பாசு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு பெண்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nபணக்கஷ்டம் காரணமாகவே விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கண்ணீருடன் பேட்டியளித்த ஸ்வேதா பாசு, பிரபல நடிகைகள் பலரும் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், அவர்கள் யார் என்பது தனக்கு தெரியும் என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து, அந்த நடிகைகள் யார் என்பதை அறிய காவல்துறையினர் ஸ்வேதா பாசுவிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக முன்னணி நடிகைகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.\nபேய் வேடம் - ராய் லட்சுமியின் ஹாரர் ஆசை\nஒரு நடிகை நான்கைந்து ஆண்டுகள் திரையுலகில் பிடித்து நின்றாலே அது அதிசயம்தான். அந்தவகையில் ராய் லட்சுமியை பாராட்ட வேண்டும். கவுண்டமணிபோல் அவ்வப்போது காணாமல் போனாலும் மீண்டு வருவதில் இவர் கில்லாடி.\nசென்ற வாரம் இவர் நடிப்பில் இரும்பு குதிரை வெளியானது. அதில் ரேஸ் வீராங்கனையாக நடித்தார். இந்த மாதம் ராய் லட்சுமி நடிப்பில் வெளியாகும் அடுத்தப் படம், அரண்மனை. சுந்தர். சி இயக்கியுள்ள இதுவொரு பேய் படம்.\nஅதையடுத்து லாரன்ஸ் இயக்கும் ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா படத்தில் ராய் லட்சுமி நடிக்கிறார். படத்தின் பெயருக்கேற்ப கிழவன், கருப்புதுரை என இரு கதைகளை கொண்டது, ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா. இதில் கருப்பு துரையில் ராய் லட்சுமி நடிக்கிறார்.\nஇதன் பிரஸ்மீட்டில் பேசியவர், அரண்மனை பேய் படம். அதில் நடித்திருந்தாலும், பார்க்கிறவர்களின் நெஞ்சை படபடக்க வைக்கும் பயங்கர பேய் வேடத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்றார்.\nராய் லட்சுமி பேய் வேடம் போடும் போது ரசிகர்களும் பேயை காதலிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.\nலைக்காவை ஏமாற்றிய ஐங்கரன் கருணா- X ரே Report இதோஸ\nஒரே ஆசைஸ அது நிறைவேறாமலேயே போயிட்டார்-நடிகர் ராஜசேகரின் இறப்பால் கலங்கும் மனைவி\n‘என் தூக்கம் போய் ரொம்ப நாளாச்சு’ – நடிகர் பார்த்திபன் உருக்கம்- வீடியோ\nதொழில் அதிபருக்கு கொலை மிரட்டல்- மீராமிதுன் மீது வழக்குப்பதிவு\nதென் சீனக்கடல் தொடர்பான சர்ச்சை காட்சி: 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமேஷன் திரைப்படம்\nகமல் ஹாசனின் திரையை தொடாத திரைப்படத்தின் 22வது ஆண்டு\nவில்லன் நடிகர் ரகுவரன் – ரோகினியின் மகன் சினிமாவில் நுழைகிறாரா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islahme.com/mod/page/view.php?id=457", "date_download": "2019-10-22T12:31:30Z", "digest": "sha1:DH6SVLJHQUE7VGAGDXXTYLGLOU74X6QI", "length": 3380, "nlines": 51, "source_domain": "www.islahme.com", "title": "www.Islahme.com: FAQ", "raw_content": "\nஇணைய தளத்தின் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் Sign Up என்ற இணைப்பை அழுத்தி,\nவினவப்படும் தரவுகளை வழங்கி உங்களை ஒரு மாணவனாக பதிவு செய்துகொள்ளுங்கள். உங்களது Email க்கு வரும் வழிகாட்டலை தொடருங்கள்.\nEnrollment key யானது நீங்கள் பாடநெறியொன்றில் முதல்முறையாக இணைய முட்படும்போது வழங்க வேண்டிய உள்ளீடாகும். அதனை குறிப்பிட்ட பாடநெறியின் சிறு குறிப்போடு தரப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். அதனை Copy செய்து அல்லது குறிப்பெடுத்து வினவப்படும் இடத்தில் வழங்குவதன் மூலம் குறித்த பாடநெறியில் இணைந்து கொள்ளலாம்.\nபாடநெறியை நிறைவு செய்துவிட்டேன் சான்றிதழைப் பெற முடியவில்லை \nசான்றிதழைப் பெறுவதற்கு பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.\n1. சகல MCQ பரீட்சைகளும் குறிப்பிடத்தக்க புள்ளிகளுடன் நிறைவு செய்யப் படவேண்டும்.\n2. சகல Video அல்லது Audio வகுப்புகள் பூரணமாக கேட்கப்பட வேண்டும்.\nSign up/ Register செய்துவிட்டேன் e-mail இன்னும் அனுப்பப்பட வில்லை..\nநீங்கள் Sign up/ Register பதிவுசெய்த e-mail முகவரியைக் குறிப்பிட்டு எம்மை, admin@islahme.com ல் தொடர்புகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/02/blog-post_16.html?showComment=1266412939067", "date_download": "2019-10-22T12:20:01Z", "digest": "sha1:WRHA55LQJX3AOV5EMIE5IQQ3IOLZYNFI", "length": 35189, "nlines": 234, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: கருணாநிதி சிரித்தார்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , சொற்சித்திரம் � கருணாநிதி சிரித்தார்\nநிறையவே குடித்து விட்டிருந்தான். பெரும் இரைச்சலோடும், புகை மண்டலமாகவும் இருந்த டாஸ்மார்க் கடைக்குள் அவன் ஒரு பொருட்டு இல்லை. லேசாய் தடுமாறி எழுந்து நின்று, லுங்கியைத் தூக்கி, காற்சட்டைக்குள்ளிருந்து ஒரு பிளாஸ்டிக் பொட��டலத்தை எடுத்து அசுத்தமான மேஜையில் விரித்தான். அதில் சில பேப்பர்கள், நகை அடமானம் வைத்த வங்கிக் கடன் அட்டை, பிள்ளையார் படம், அப்புறம் ஒரு குழந்தை படம் இருந்தன. பக்கத்தில் இருந்தவரிடம் அந்தப் படத்தைக் காண்பித்து, “இவன் என் பையன் சார். எப்படியிருக்கான் பாருங்க. இவன கான்வெண்ட்ல படிக்க வைக்கப் போறேன்..” எனத் திரும்பத் திரும்பச் சொன்னான். பேண்ட் சட்டை போட்ட அந்த நாகரீகமானவன் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். வேறு யாரும் தான் சொல்வதைக் கேட்பார்களா என்று அங்குமிங்கும் பார்த்தான். எதோ தனக்குள்ளேயே சொல்வது போல முனகிக்கொண்டான்.\nசப்ளை செய்த பையன் வந்து மொத்தம் எவ்வளவு ஆகியது என்று சொன்னான். நிமிர்ந்து அவனையேப் பார்த்து, “கணக்கைத் திரும்பச் சொல்லு” என்றான். அந்தப் பையன் சொன்னான். “பேப்பர் மாதிரி இருக்குற பிளாஸ்டிக் டம்ளருக்கு மூணு ருபாயா.... கோல்டு பிளேக் வெளியே மூனு ருபாய், இங்க நாலு ருபாயா. என்ன ஏமாத்துறீங்களா...அநியாயம் பண்றீங்களா...” கத்தினான். ”இங்க அப்படித்தான்... தர்றியா.. இல்லியா” என்றான் சப்ளை செய்தவன். “தரமுடியாது மயிரு. என்னடா செய்வே. ஒன் இஷ்டத்துக்கு விலய வச்சுக்குவே. நான் என்ன இளிச்ச வாயனா..” அவனும் சத்தம் போட்டான். நான்கைந்து பேர் அவனை நோக்கி இறுகின முகங்களோடு வந்து, சட்டைப்பைக்குள்ளிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு, நெட்டித் தள்ளி, இழுத்துக்கொண்டு போய் வெளியே விட்டனர். “வெளங்க மாட்டீங்க டாய்... வெளங்க மாட்டீங்க..\nசாலை பிரகாசமாய் இருந்தது. அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டு போனான். அங்கும் அவன் ஒரு பொருட்டு இல்லைதான். போஸ்டர் ஒன்றில் கருணாநிதி சிரித்தபடி இருந்தார். பக்கத்தில் போனான். கும்பிட்டான். “தலைவா... நீ நல்லாயிருக்கணும். ஒன்னயப் போல உண்டா. நாங்க இருக்கோம் தலைவா ஒனக்கு.” என நெஞ்சில் அடித்துக்கொண்டான். “தலைவா...ஒன்னய யாரும் அசைக்க முடியாது. ” என்றான். அவன் சொன்னதைக் கேட்டது போல, உலகத் திருக்குறள் பேரவை சார்பில் நடந்த பாராட்டு விழாவிலிருந்த கருணாநிதி அந்த நேரம் சிரித்தார்.\nTags: இலக்கியம் , சொற்சித்திரம்\nஅவருக்கென்ன, சிரித்துக்கொண்டேதான் இருக்கிறார் :))))))\nஎத்தனை வாங்கிக் கட்டிக்கப் போறீங்களோ\nஅதே நேரத்தில் விழாவில் 'கள்ளுண்ணாமை' பற்றிக் கூட யாராவது உரையாடிக் கொண்டிர��க்கலாம். :-)\nமதுரையா இருந்தா அழகிரி சிரிப்பாரு. வடக்க ஸ்டாலின் சிரிப்பாரு. 'சோம பானம், சுறா பானம்'னு நாகரீகமா இலக்கிய கூட்டங்கள்ல, சென்னை சங்கமத்துல கனிமொழி சிரிப்பாங்க. ஒரு காலத்துல 'தைரியமாக சொல் நீ மனுசந்தானா' ன்னு பாடிய எம்.ஜி.ஆர். சிரிச்சாரு. இப்போ கருணாநிதி சிரிக்காரு. குறளோவியம், நெஞ்சுக்குநீதி எழுதுனவங்க எல்லாம் சாராயக்கட நடத்துறாங்க, ஏற்கனவே சாராயம் காச்சி வித்த ஜேப்பியார் மாதிரி ஆளுங்க எல்லாம் பள்ளிக்கூடம் காலேஜ் நடத்துறாங்க. சாராயத்தந்தைக எல்லாம் இப்போ கல்வித்தந்தைக, கல்வித்தந்தைக எல்லாம் இப்போ சாராயத்தந்தைக. என்ன, தல சுத்துதா விட்டுத்தள்ளுங்க, மொத்தத்துல நம்ம வாழ்க்க கெடந்து சிரிப்பா சிரிக்குது.\nஅடுத்தமுறை இந்த மாதிரி எழுத வேண்டி வரலாம்.. \"அகில உலக டாஸ்மாக் குடிமக்கள் பேரவை பாராட்டு விழாவில் இருந்த கருணாநிதி சிரித்தார்\"\nஏங்க மாதவ், நாய் வித்த காசு குரைக்குமா ஒரு ரூபா அரிசிக்கு மான்யம் எதிலேந்து வரதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கீங்க ஒரு ரூபா அரிசிக்கு மான்யம் எதிலேந்து வரதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கீங்க இதுதாங்க பேலன்ஸ்டு எகானமி. இந்த ராஜதந்திரம் கூட புரியாம கருணாநிதி சிரிக்கிறார்னு எழுதறீங்க. எங்க தலைவருக்கு எல்லாம் தெரியும். யார் யாருக்கு என்னன்ன வேணும் அத எப்படியெல்லாம் கொடுக்கறதுன்னு அவருக்கு அத்துபடி. ஒரு பக்கம் 58க்கு மேல உள்ள பெரிசுகளுக்கு அத்தக் கூலி வேல. இன்னொருபக்கம் சிறுசுகளுக்கு ஊர் ஊருக்கு வேலை வாய்ப்பு பயிற்சி முகாம். சும்மா சொல்லக் கூடாது நம்ம இளைஞர்களும் என்னமோ நாளைக்கே வேலை கையிலே கொடுக்கறா மாதிரி படை படையா க்யூவிலே நாள் பூரா நிக்கறத பார்க்கும் போது திரும்பவும் டாஸ்மாக்கிற்குள்ளே போய்ட்டு தலைவா நீ ரொம்ப நாள் இப்படியே( இதுதாங்க பேலன்ஸ்டு எகானமி. இந்த ராஜதந்திரம் கூட புரியாம கருணாநிதி சிரிக்கிறார்னு எழுதறீங்க. எங்க தலைவருக்கு எல்லாம் தெரியும். யார் யாருக்கு என்னன்ன வேணும் அத எப்படியெல்லாம் கொடுக்கறதுன்னு அவருக்கு அத்துபடி. ஒரு பக்கம் 58க்கு மேல உள்ள பெரிசுகளுக்கு அத்தக் கூலி வேல. இன்னொருபக்கம் சிறுசுகளுக்கு ஊர் ஊருக்கு வேலை வாய்ப்பு பயிற்சி முகாம். சும்மா சொல்லக் கூடாது நம்ம இளைஞர்களும் என்னமோ நாளைக்கே வேலை கையிலே கொடுக்கறா மா���ிரி படை படையா க்யூவிலே நாள் பூரா நிக்கறத பார்க்கும் போது திரும்பவும் டாஸ்மாக்கிற்குள்ளே போய்ட்டு தலைவா நீ ரொம்ப நாள் இப்படியே() வாழனும்னு வாழ்த்தத் தோணுது. நாதன்,திருச்சி.\nஅங்கே சிரிப்பவர்கள், சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு\nபதிவை படித்து விட்டு நானும் சிரிக்கிறேன்.\nகள்ளுக் கடை காசில தாண்டா கட்சி கோடி ஏறுது போடா\nஒயின் ஷாப் கடை காரர்கள் தான் ஒன்றிய கழக செயலாளர்கள்,\nமணல் வியாபாரிகள் தான் மாவட்ட செயலாளர்கள்.\nஅன்றைய சாராய வியாபாரிகளான ஜேப்பியார், ஜெகத்ரட்சகன், நைனார் நாகேந்திரன் இன்றைய அமைச்சர்கள்.\nஒரு ரூபாய் அரிசி, விவசாய கடன் ரத்து, மலிவு விலை மளிகை, இலவச டிவி... இதையெல்லாம் வாங்கி வருகிறவர்களை பார்த்தும் சிரித்தார்.... டாஸ்மாக்கிலிருந்து வருபவனை பார்த்தும் சிரிக்கிறார்... சிரிப்பு ஒன்றுதான்... அதன் அர்த்தம் பார்ப்பவர்களை பொறுத்தது...\nவால் பையன் அந்தச் சிரிப்பு குறித்து கருத்து சொல்லியிருக்கிறார்.\nஅப்படியும் நடந்திருக்கலாம். எல்லா சாத்தியங்களையும் கொண்டதுதானே இந்த ஜனநாய்கம்.\nகடும் வேகத்தோடு வார்த்தைகள் வந்து இருக்கு. அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா என்று எதையும் செய்யத் துணிகிறார்கள். மக்களை எவ்வளவு இழிவுபௌத்த முடியுமோ அவ்வளவு செய்கிறார்கள். அவ்வளவும் மக்களின் பேராலேயே நடப்பதுதான் கண்றாவி.\nஅதுவும் நடக்கும். அதற்கும் சாத்தியங்கள் உண்டு. அதற்கும் கமலும், ரஜினியும் அழைக்கப்படலாம். கலைஞர் டி.வியில் காட்டப்படலாம்.\nஎன்ன நடக்குதுன்னு திணறடிக்கிற மாதிரி எல்லாம்தான் நடக்கு. இன்னும் செம்மொழி மாநாடு வேற வருது. :-)))))\nஉன் சிரிப்புச் சத்தம் எனக்கு கேட்டது.\nவேடிக்கை மட்டுமல்ல நண்பா, துயரமும்தான்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான். “ச்சீ போடா,...\nசிவகாசி அருகே பச்சிளம் குழந்தைகளை குழியில் போட்டு மூடி பூசாரி அதன் மேல் நடந்தார்களாம். எனது நண்பர் ஒருவர் இதைப்பற்றி கவலையோடு சொல்லிக்கொண்டு...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் ���மிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/03/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-22T10:58:14Z", "digest": "sha1:DUBZWQNHB3RCNBYKHBABZSFGBAPMEHFI", "length": 6715, "nlines": 71, "source_domain": "www.tnainfo.com", "title": "முல்லைத்தீவு மக்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா | tnainfo.com", "raw_content": "\nHome News முல்லைத்தீவு மக்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா\nமுல்லைத்தீவு மக்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா\nமுல்லைத்தீவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் விஜயம் செய்துள்ளனர்.\nபாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் நேற்று இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த விஜயத்தின் போது கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி குடியேறி வசித்து வரும் குடும்பங்களை சந்தித்துள்ளனர்.\nPrevious Postகாணிகளை விடுவிப்பது தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் - சிவஞானம் சிறீதரன் Next Postநாங்கள் எதையும் இழந்து போன இனம் அல்ல - சிவஞானம் சிறிதரன்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வ���ர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1939.html", "date_download": "2019-10-22T10:45:21Z", "digest": "sha1:BEQPAE4MA5AXIC4F2J3TCCUBEKLFGT6Y", "length": 5624, "nlines": 119, "source_domain": "eluthu.com", "title": "எதை எடுத்துக் கூறுவது - ஞானக்கூத்தன் கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> ஞானக்கூத்தன் >> எதை எடுத்துக் கூறுவது\nஎதை எடுத்துக் கூறுவது நீஙகள்\nகிளைவிட்டுப் போகிறதில் தெற்கு நோக்கிப்\nகோலை நட்டுக் கட்டாத அச்சுத் தேர்க்கு\nதோப்புகளின் தலைவிளிம்பு பொக்கைப் போரை\nஇன்ன பொருள் இத்திசையில் அதற்குப் பக்கம்\nஇஃதிருக்கப் பாரென்று சொல்லக் கூடும்\nஎதை எடுத்து நான்கூற கேட்கப்பட்டால்\nஎல்லாமும் அழல் தின்னக் கொள்ளும் போது\nகவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:29 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஒரு மனிதக் குரங்கு சித்திரம்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/special-astro-predictions/what-is-jeeva-naadi-agathiyar-special-118012700031_1.html", "date_download": "2019-10-22T11:40:24Z", "digest": "sha1:VKWFSOARLSMOS53EK3QL3ZUQY2QBOBFC", "length": 8908, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ஜீவ நாடி என்பது என்ன?; அகத்தியர் சிறப்பு", "raw_content": "\nஜீவ நாடி என்பது என்ன\nஜீவன் என்றால் உயிர். ஜீவிதம் என்றால் வாழ்க்கை. எனவே ஒரு மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வை வழங்குவதுதான் ஜீவநாடியின் சிறப்பு. மற்ற நாடிகளில், ஓலைச்சுவடியில் எழுத்துக்கள் முன்னரே எழுதப்பட்டிருக்கும்.\nஜீவநாடியில், ஒரு மனிதனின் சிக்கல்களுக்குத் தகுந்தவாறு எழுத்துக்கள் தோன்றித் தோன்றி மறையும். அதுவும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான அமைப்பில் காணப்படும். இதுவே ஜீவநாடியின் சிறப்பு மற்றும் தனித்தன்மையாகும். மேலும் இதனைக் காண மற்ற நாடிகளைப் போன்று விரல் ரேகையையோ, பிற விவரங்களையோ அளிக்கத் தேவையில்லை. நாம் ஜோதிடரிடம் போய் அமர்ந்து கொண்டால் போதும். கேள்விகள் கூட கேட்காமல், தாமே நமக்குத் தேவையான விவரங்களைத் தரும் நாடிகளும் இருந்திருக்கின்றன.\n“இந்த ஜீவ நாடியைக் கைவசம் வைத்திர்ப்பவர்கள் மிகவும் ஒழுக்கசீலர்களாகவும், தினமும் இறைவழிபாடு செய்கிறவர்களாகவும், பக்தி மிகுந்தவர்களாகவும், மிகுந்த சுத்தத்துடன் நடந்து கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். பொன், பொருள், புகழ், பணம் போன்றவற்றிற்கு ஆசைப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும். சேவை மனப்பான்மையுடன் தொழிலைச் செய்து வர வேண்டுமே தவிர மற்ற ஆசைகளுக்கு இடம் தரக் கூடாது. அவ்வாறு அவர்கள் முறை தவறி நடந்து கொண்டால் நாடி பலிக்காது, நாளடைவில் பலன்கள் தவறாகிச் செயலிழந்து விடும்” என்பது நாடி ஜோதிடர்களின் கூற்றாக உள்ளது..\nஎந்த திசையில் தலை வைத்து படுக்கவேண்டும் என்று சித்தர்கள் கூறுவது\n9 நவக்கிரகங்களுக்கு ஏற்ற தானியங்களும், வழிபாட்டுத் தலங்களும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன்கள்...\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nஆங் சாங் சூகி இந்தியா வருகை: குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர் ஆகிறார்\n69-வது குடியரசு தின விழா; சிறப்பு பார்வை\nசென்னையிலிருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயங்க தொடங்கின\nதமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் தைத்திருநாள் மகத்துவமும், சிறப்புகளும்\nபொங்கல் பயணத்திற்கு உதவும் சிறப்பு பேருந்துகள்-ரயில்கள் குறித்த தகவல்\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nஅடுத்த கட்டுரையில் திருமூலருக்கு குருவாக விளங்கிய நந்திதேவர்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/karunas-black-flog-against-modi-pnky6r", "date_download": "2019-10-22T11:27:15Z", "digest": "sha1:ZMUAIO2UBCRF4LC2VKJY5MKDLIQNAOKZ", "length": 10872, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகம் வரும் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்... கருண���ஸ் அதிரடி!!", "raw_content": "\nதமிழகம் வரும் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்... கருணாஸ் அதிரடி\nதேர்தலுக்கு மட்டும் தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து மார்ச் 1ஆம் தேதி கருப்புக் கொடி காட்ட உள்ளோம் என முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் காட்டமாக கூறியுள்ளார்.\nமுக்குலத்தோர் புலிப்படை சார்பில் கலந்தாய்வு கூட்டம் சென்னை தி நகரில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஇக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கருணாஸ்; சமீபத்தில் ஆரம்பித்த கட்சிகள் எல்லாம் தேர்தலில் போட்டியிட தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கிறது.\nஆனால் தமிழகத்தில் 27 சதவிகிதம் உள்ள முக்குலத்தோர் சமூகத்தில் உள்ள நாம் தயாராக வேண்டும். 30 மாவட்டத்திலிருக்கும் முக்குலத்தோர் சமூகத்தினர் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தேசிய கட்சியை தவிர்த்து வேறு கட்சிகள் வாய்ப்பளித்தால் நாம் தேர்தலில் போட்டியிடுவோம்.\nமேலும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும் அதற்கான கையெழுத்து இயக்கம் இன்று முதல் ஆரம்பித்துள்ளோம்.முகிலனை கண்டுபிடிக்க அரசை வலியுறுத்துகிறோம்.\nஇந்த ஆலோசனைக்கு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ்; நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்களது நிலைப்பாட்டினை இன்னும் இரண்டு நாட்களில் தெரிவிப்போம். அதிமுக அல்லாத கட்சியுடன்தான் கூட்டணி இருக்கும்.\nமேலும், புயல் சேதத்தை பார்வையிடாத்தை கண்டித்தும், சுதந்திர போராட்ட வீர்ர் முத்துராமலிங்கத்தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்க கோரி 50 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்தும் தேர்தலுக்கு மட்டும் தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து மார்ச் 1ஆம் தேதி கருப்புக் கொடி காட்ட உள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜ��� சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ttv-dhinakaran-the-ban-on-the-aiadmk-pp0rj0", "date_download": "2019-10-22T10:56:40Z", "digest": "sha1:AIE2HAVJRAYDIIBKBBXR7JICXZAUCFKO", "length": 11371, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டி.டி.வி.,யை கவ்வும் சூழ்ச்சி... அமமுகவுக்கு இப்படியும் ஒரு சோதனையா..?", "raw_content": "\nடி.டி.வி.,யை கவ்வும் சூழ்ச்சி... அமமுகவுக்கு இப்படியும் ஒரு சோதனையா..\nஅதிமுக- திமுகவுக்கு நிகராக அமமுக எழுச்சி பெற்றுவருதால் டி.டி.வி.தினகரன் தேர்தலில் போட்டிடவே கூடாது என ��திர்கட்சிகள் பல்வேறு வகைகளில் சூழ்ச்சி செய்து வருகின்றன.\nஅதிமுக- திமுகவுக்கு நிகராக அமமுக எழுச்சி பெற்றுவருதால் டி.டி.வி.தினகரன் தேர்தலில் போட்டிடவே கூடாது என எதிர்கட்சிகள் பல்வேறு வகைகளில் சூழ்ச்சி செய்து வருகின்றன.\nகுக்கர் சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுப்புத் தெரிவித்துள்ளது. அதேவேளை பொதுச்சின்னம் வழங்கவும் எதிர்ப்புத் தெரிவித்ததையும் மீறி உச்சநீதிமன்றம் பொதுச்சின்னத்தை வழங்க பரிசீலனை செய்தது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கட்டப்பட்டதால் பெருங்குழப்பத்துடன் ஒரு மணி நேரத்திற்குள் 59 வேட்பாளர்களும் அவசர அவசரமாக வேட்பு மனு தாக்கல் செய்தனர் அமமுக வேட்பாளர்கள். அடையாள அட்டையில் ஏற்பட்ட குழப்பத்தினால் அமமுக கடலூர் வேட்பாளர் கார்த்திக்கின் மனு நிராகரிக்கப்பட்டு விட்டது.\nஇந்நிலையில் தான் பெயர் குழப்பத்தையும் அமமுக வேட்பாளருக்கு எதிராக கிளப்பி விட்டிருக்கின்றன எதிர்க்கட்சிகள். தென்காசி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் தனுஷ் எம்.குமார் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதே பெயரில் சுயேட்சை வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். அதேபோல், டி.டி.வி.தினகரனின் அமமுக சார்பில் எஸ்.பொன்னுத்தாய் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.\nஇவர் இத்தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஜி.பொன்னுத்தாய், மா.பொன்னுத்தாய் என்ற பெயர்களில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவருமே சுயேட்சை வேட்பாளர்கள். அமமுக வேட்பாளர்கள் பெயரிலேயே சுயேட்சைகள் களமிறக்கப்பட்டு உள்ளதால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டு வாக்குகள் சிதற வாய்ப்புகள் உள்ளது. ஆகவே அமமுகவுக்கு விழும் வாக்குகளை சிதறடிக்க அங்கு அதிமுக கூட்டணி வேட்பாளராக களமிறங்கும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி இந்தத் திட்டத்தை தீட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஐடியாவை அதிமுக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் ��ுறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\n’என் உயிருக்கு ஆபத்து’...பிரபல இயக்குநர் மீது போலீஸில் புகார் கொடுத்த ‘அசுரன்’நாயகி மஞ்சு வாரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/z-plus-protection-cancel-for-chandra-babu-naidu-ptnu5o", "date_download": "2019-10-22T11:06:00Z", "digest": "sha1:MXQTHXVTARRO24LSHD4YCKCJZQF2ITQC", "length": 9593, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சந்திரபாபு நாயுடுவுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு ரத்து !! அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் ஜெகன் மோகன் !!", "raw_content": "\nசந்திரபாபு நாயுடுவுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு ரத்து அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் ஜெகன் மோகன் \nசந்திரபாபு நாயுடு அமராவதி நகர் கிருஷ்ணா நதி���்கரையோரம் கட்டியுள்ள 8 கோடி மதிப்பிலான சொகுசு வீடு மற்றும் அதன் அருகில் உள்ள, மாநாட்டு மண்டபத்தை இடிக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெகடன் மோகன், அவருக்கும் அவரது மகனுக்கும் வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பை ரத்து செய்துள்ளார்.\nஜெகன் மோகன் ஆந்திராவில் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து தெலுங்குதேசம் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.\nஅந்த வகையில், சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது அவர் மக்களை சந்திப்பதற்காக கிருஷ்ணா நதிக்கரையோரம் கட்டப்பட்ட சொகுசு வீடு மற்றும் அதன் அருகில் உள்ள மாநாடு கட்டிடத்தை இடிக்க ஜெகன் மோகன் ரெட்டி நேற்று உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேசுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பாதுகாப்பை திரும்ப பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.\nஇதனிடையே விமான நிலையத்திலிருந்து உள்ளே சென்று விமானம் ஏற அவருக்குத் தனி வாகனமும் அளிக்கப்படவில்லை. அவர் பொதுமக்களுடன் பேருந்தில் பயணிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது ஆந்திர மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasipalan-19-06-2019-wednesday/", "date_download": "2019-10-22T11:39:19Z", "digest": "sha1:MBLBO5FMU6HIKXHHT7VD5H3OBHWK7WAQ", "length": 17626, "nlines": 165, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய ராசிப்பலன் 19 ஆனி 2019 புதன்கிழமை", "raw_content": "\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\nஇடைத்தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு சதவீதம்\nநடிகர் விவேக் பதிவுக்கு பிரதமர் பதில்\nசர்ச்சையா பேசி கேஸ் வாங்குவது சீமானின் தேர்தல் யுக்தியா\nHome / முக்கிய செய்திகள் / இன்றைய ராசிப்பலன் 19 ஆனி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆனி 2019 புதன்கிழமை\nஅருள் June 18, 2019 முக்கிய செய்திகள், இன்றைய ராசிபலன் Comments Off on இன்றைய ராசிப்பலன் 19 ஆனி 2019 புதன்கிழமை 2 Views\n19-06-2019, ஆனி 04, புதன்கிழமை, துதியை திதி பிற்பகல் 03.34 வரை பின்பு தேய்பிறை திரிதியை.\nபூராடம் நட்சத்திரம் பிற்பகல் 01.29 ���ரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் அமிர்தயோகம்.\nநேத்திரம் – 2. ஜீவன் – 1.\nஇராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00,\nஇன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் உண்டாகும்.\nகுடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.\nஉத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும்.\nவியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும்.\nஉங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.\nமற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.\nஇன்று நண்பர்களால் இனிய செய்திகள் கிடைக்கும்.\nகுடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.\nஅலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.\nவியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.\nதொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும்.\nபூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும்.\nபுதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nவேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும்.\nதிருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உண்டாகும்.\nநண்பர்களின் உதவியால் வியாபார ரீதியான நெருக்கடிகள் குறையும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம்.\nஉடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nகுடும்பத்தில் தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும்.\nவியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனை நற்பலனை கொடுக்கும்.\nஇன்று உங்களுக்கு தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.\nஎடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும்.\nபிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.\nசொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்.\nபுதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த விஷயத்திலும் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள்.\nஉத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் மன உளைச்சலை ���ொடுக்கும்.\nஉறவினர்கள் ஓரளவிற்கு உதவியாக இருப்பார்கள்.\nவியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nசுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.\nகுடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும்.\nசகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள்.\nவேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.\nவியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும்.\nநண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.\nகுடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nதொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும்.\nஇன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும்.\nஉங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.\nசிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.\nசுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.\nவியாபாரத்தில் இருந்த கடன் தொல்லைகள் நீங்கும்.\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nவியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும்.\nஉற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.\nபூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nTags Inraiya Rasipalan Today rasi palan - 19.06.2019 இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிப்பலன் - 19.06.2019 ஜோதிட மாமணி மகரம் மிதுனம் முனைவர் முருகு பால முருகன்\nPrevious கூரையில் இருந்து கொத்தாக விழுந்த மாணவர்கள்\nNext தமிழில் பதவியேற்றது பெரிய சாதனையா\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\n9Shares கடந்த 2016- ம் ஆண்டு மி��் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/10/05032517/In-the-last-20-oversIndian-womens-team-fail.vpf", "date_download": "2019-10-22T11:50:32Z", "digest": "sha1:EM7JIFQOI74VLURGGY2MUKRU3GMXCW4Z", "length": 11153, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the last 20 overs Indian women's team fail || கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய பெண்கள் அணி படுதோல்வி அடைந்தது.\nபதிவு: அக்டோபர் 05, 2019 04:00 AM\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய பெண்கள் அணி படுதோல்வி அடைந்தது.\nதென்ஆப்பிரிக்கா - இந்தியா பெண்கள் அணிகள் இடையிலான 6-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சூரத்தில் நேற்றிரவு அரங்கேறியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் லிசிலி லீ 84 ரன்களும், கேப்டன் சுன் லூஸ் 62 ரன்களும் எடுத்தனர்.\nபின்னர் ஆடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் வெறும் 70 ரன்னில் சுருண்டது. 20 ஓவர் போட்டியில் இந்தியாவின் 2-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். வேதா கிருஷ்ணமூர்த்தி (26 ரன்), அருந்ததி ரெட்டி (22 ரன்) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர். இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா 105 ரன்கள் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றியை பெற்றது.\nஹர்மன்பிரீத் கவுரின் 100-வது ஆட்டம்\nஇந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஒரு ரன்னில் போல்டு ஆனார். இது அவருக்கு 100-வது ஆட்டமாகும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 100 ஆட்டங்களில் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். ஆண்கள் கிரிக்கெட்டில் இந்திய அளவில் டோனி, ரோகித் சர்மா தலா 98 ஆட்டங்களில் பங்கேற்றதே அதிகபட்சமாகும்.\nஹர்மன்பிரீத் கவுரின் ‘செஞ்சுரி ஆட்டம்’ அவருக்கு ஏமாற்றத்தில் முடிந்திருக்கிறது. ஆனாலும் தென்ஆப்பிரிக்காவுக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இரண்டு ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டிருந்தது.\nஅடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுக���றது. முதலாவது ஒரு நாள் போட்டி வதோதராவில் வருகிற 9-ந்தேதி நடக்கிறது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ரோகித் சர்மா 212 ரன்கள் விளாசல்; ரஹானே சதம்\n2. தென்ஆப்பிரிக்க அணி ஒரே நாளில் 16 விக்கெட்டுகளை இழந்து தவிப்பு - வெற்றியின் விளிம்பில் இந்தியா\n3. சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர்கள் திடீர் போராட்டம் - இந்திய தொடர் பாதிக்கப்படுமா\n4. பந்து தலைகவசத்தை தாக்கியதில் காயம் - தென் ஆப்பிரிக்க அணி வீரர் டீன் எல்கர் வெளியேறினார்\n5. 2-வதுஇன்னிங்சிலும் தென் ஆப்பிரிக்கா திணறல்; இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16806", "date_download": "2019-10-22T10:56:04Z", "digest": "sha1:YYYEWYKERZSS4TY5RRTTD6UVDFFU5JRV", "length": 14366, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "யானை டாக்டர்", "raw_content": "\nஆழிசூழ் உலகு- நவீன் »\n‘யானை டாக்டர்‘ கதை, டாக்டரை அறிந்து நேரில் பழகிய நண்பர்கள் ஜெயராமையும், பெருமாள் சாரையும் (T.N.A.Perumal) நெகிழ்வடையச் செய்துவிட்டது. தன்னமலற்ற சேவை புரிந்த டாக்டரை வெளியுலகுக்குச் சிறப்பாக அறிமுகப்படுத்தியுள்ள கதை. பெருமாள் சார், அவருடைய மனமார்ந்த வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார்.\nஅவர் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் சில விவரங்கள்:\nஐ.ஜி (இன்ஸ்பெக்டர் ஜெனரல்) என்றழைக்கப்பட்ட யானை பற்றி டாகடர் அடிக்கடி சொல்லியிருக்கிறார். யானைகள் முகாமில் சிகிச்சைக்கு வராமல் அடம் பிடிக்கும் யானைகளைக் கட்டுப்படுத்தி ஒத்துழைக்க வைப்பதில் டாகடருக்கு எப்போதும் உதவியது இந்த ஐ ஜி தான்.\nNational Geographic Society யிலிருந்து ஒரு குழு முதுமலை யானைகள் முகாமுக்கு வந்து டாக்டருடன் சில நாட்கள் தங்கி ஆவணப்படம் ஒன்று எடுத்தனர்.\nகாட்டு நாய்கள் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவை. அருகில் வராது. மனிதரிடம் பழகாது. (என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் எழுதியிருப்பது உண்மைகளுடன் கலந்த அழகான புனைவு (fiction). இம்மாதிரியான விஷயங்களை உணர்ச்சிகலந்த கற்பனையுடன் விவரித்திருப்பது சிறப்பாக இருக்கிறது.)\nஜூன் மாதம் 30 ஆம் தேதி எம்.கிருஷ்ணன் நினைவுச் சொற்பொழிவும், யானை டாக்டர் கிருஷ்னமூர்த்திக்கு நினைவுகூரலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.\nமிகச்சிறந்த விஷயம். ஒரு மாமனிதரை அவரது காலம் கடந்தாவது நாம் அங்கீகரிக்கிறோம். அவரை நினைவுகூர்வதும் போற்றுவதும் அவர் வாழ்க்கையாகக் கொண்ட விழுமியங்களைப் போற்றுவதேதான்.\nஅன்று நான் கலந்துகொள்ளமுடியாத நிலையில் இருப்பேன் , பயணம் முடிந்து அப்போதுதான் திரும்பிவருவேன் என நினைக்கிறேன்.\nஇடம் பி எஸ் ஜி தொழில்நுட்பக் கல்லூரி, பீளமேடு, கோவை\nகாலை பத்துமணிக்குக் காட்டியல் புகைப்படக் கண்காட்சி\nமா கிருஷ்ணன், டி என் ஏ பெருமாள் ஆகியோர் எடுத்த புகைப்படங்கள்\nயானை டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி நினைவுச்சொற்பொழிவு\nஆற்றுபவர் ; காட்டியலாளர் டாக்டர் எம் கலைவாணன் [முதுமலை காட்டியல் பூங்கா]\nஆற்றுபவர் ; டி என் ஏ பெருமாள்\nயானை டாக்டர் ஆங்கில மொழிபெயர்ப்பு\n‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்\nஊட்டி காவிய முகாம் (2011)\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nபர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\nTags: அறிவிப்பு, நிகழ்ச்சி, யானை டாக்டர்\nமுராத்தியின் பீர்புட்டிகள் | jeyamohan.in\n[…] யானைடாக்டர் கடிதம் […]\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-58\nவணங்கான் மற்றும் கதைகள் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 43\nஅனல்காற்று, பின்தொடரும் நிழலின்குரல்- கடிதங்கள்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34824", "date_download": "2019-10-22T10:52:29Z", "digest": "sha1:WFUVYGZ4YKQ5V5EG6G7IV5U73E2I4CDC", "length": 11552, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "துவைதம்", "raw_content": "\n« கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2\nகல்பற்றா நாராயணன் கவிதையரங்கு »\nகம்பியில் தலைமுட்டி தூங்கும் பயணிகள் கொண்ட\nகுழந்தை இறந்த தாயின் நெஞ்சில்\nஎன்று யாசிக்கும் இரு வதைகள்\n[2,3-3-2013 அன்று ஆலப்புழா கல்பற்றா கவியரங்கில் வாசிக்கப்பட்ட புதிய கவிதை]\n* சரஸ்வதியின் இரு முலைகள். ஒன்று இசை, இன்னொன்று இலக்கியம்.\nTags: கல்பற்றா நாராயணன் கவிதைக்கூடல்\nவிஷ்ணுபுரம் விழா - ��ரு பதிவுகள்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-52\nதேவதச்சன், விஷ்ணுபுரம்விருது: கவிதையின் ஆங்கிலத்தமிழ் பற்றி\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.starthealthystayhealthy.in/kruvurrutlukku-munnnpaannn-uuttttccttu-unnvu-kruvurrutlukku-ungkllait-tyaar-ceykirrtu", "date_download": "2019-10-22T11:42:21Z", "digest": "sha1:VR7IZ7IBT43QRU6ZAOIXU4OCCNQ46ZIY", "length": 21162, "nlines": 97, "source_domain": "www.starthealthystayhealthy.in", "title": "கருவுறுதலுக்கு முன்பான ஊட்டச்சத்து உணவு கருவுறுதலுக்கு உங்களைத் தயார் செய்கிறது | Pregnancy Guide, Pregnancy Tips and Baby Care - Nestle Start Healthy Stay Healthy", "raw_content": "\nகருவுறுதலுக்கு முன்பான ஊட்டச்சத்து உணவு கருவுறுதலுக்கு உங்களைத் தயார் செய்கிறது\nநீங்கள் கர்ப்பம் தரிக்க தயாராக உள்ளீர்கள், ஆனால் அதற்கு உங்கள் உடல் தயாராக இருக்கிறதா\nகருவுறுதலுக்கு முன்பான ஊட்டச்சத்து உணவு கருவுறுதலுக்கு உங்களைத் தயார் செய்கிறது\nநீங்கள் கர்ப்பம் தரிக்க தயாராக உள்ளீர்கள், ஆனால் அதற்கு உங்கள் உடல் தயாராக இருக்கிறதா\nகர்ப்பிணியாவதற்கு முன்னர் இருக்கும் உங்கள் உடலின் ஊட்டச்சத்து நிலை, கர்ப்பத்தின் அருமையான தொடக்கத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். உங்கள் ஊட்டச்சத்து நிலையில் கவனம் செலுத்துவதன் மூலம், நீங்கள் கீழ்க்கண்ட விஷயங்களை மேம்படுத்த முடியும்:\nகர்ப்பம் தரிக்கும் முன்பு மிகவும் குறைவான எடையில் இருப்பது அல்லது மிக அதிகமான எடையுடன் இருப்பது நீங்கள் கருவுறுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமாகவும், இடைவிடாத உடற்பயிற்சியின் மூலமாகவும் சரியான உடல் எடையைப் பராமரிக்கவும்.\nசரியான உடல் எடையுடன் கருத்தரிப்பைத் தொடங்குங்கள்\nஉங்கள் எடை மிகவும் குறைவாக இருந்தால், உங்கள் உடலில் போதிய அளவு சக்தி இல்லை என்று பொருள். இது கருமுட்டை வெளியாவதையும், மாதவிடாய் சுழற்சிகளையும் பாதித்து, கருவுறுதலைக் கடினமாக்கிவிடும். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு உங்கள் எடை மிகவும் குறைவாக இருந்தால், அதன்பிறகு எடையை அதிகரிப்பது சவாலான காரியமாக இருக்கும்.\nநீங்கள் அதிக எடையுடன் இருந்தால், உங்கள் உடலில் அதிக கொழுப்பு சேமிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். அதிகமாக கொழுப்புப் பொருட்கள் உடலில் இருப்பது, அதிகமான ஆண் பாலியல் ஹார்மோன்கள் சுரக்க வழிவகுப்பதோடு, இன்சுலின் உணர்திறனையும் குறைத்துவிடும். இதனால், கருமுட்டை வெளியேறுவது பாதிக்கப்படலாம். இந்த நிலைமைகள் கருவுறுதலுக்கான உங்கள் வாய்ப்புகளைக் குறைத்துவிடலாம். அத்துடன், அதிக எடையுடன் இருப்பது கர்ப்பகாலத்திய நீரிழிவுக் கோளாறு, அதிக இரத்த அழுத்தம் ஆகிய பிரச்சனைகளுக்���ு வழிவகுப்பதோடு, குறைவான பிறப்பு எடை/ குறைப் பிரசவம் போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடுகிறது.\nஉணவுக் கட்டுப்பாடும் கருவுறும் தன்மையும்\nஉங்கள் உடலின் ஊட்டச்சத்து நிலையானது, உங்கள் கர்ப்பத்தின் பல நிலைகளான கருவுறும் தன்மை, கருத்தரிப்பு, கரு பதிதல் மற்றும் குழந்தையின் உறுப்பு வளர்ச்சி போன்றவற்றைப் பாதிக்கக்கூடும் என்பதை அறியும்போது நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.\nகருத்தரிப்பதற்கென்று தனியாக எந்த உணவும் இல்லை என்றாலும், 24 முதல் 42 வயதுடைய, கீழ்க்கண்ட உணவுப்பழக்கம் கொண்ட பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக ஒரு மிகப்பெரிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது:\nசெறிவான கொழுப்புகளைக் கொண்ட பொருட்களை குறைவாகவும், நல்ல கொழுப்பைக் கொண்ட பொருட்களை அதிகமாகவும் உட்கொள்ளுதல்\nமாமிசப் புரதங்களை (முட்டை, கோழி மற்றும் இறைச்சி) குறைவாகவும், காய்கறிப் புரதங்களை (பருப்புகள், பீன்ஸ் மற்றும் சோயா பீன்ஸ்) அதிகமாகவும் உட்கொள்ளுதல்\nஅதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணுதல்\nஉயர்-கொழுப்புகள் கொண்ட பால் பொருட்களுக்கு முன்னுரிமை அளித்தல்\nகாய்கறி ஆதாரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் ஹீம் இல்லாத, இரும்புச்சத்துப் பொருட்களை அதிகம் உண்ணுதல்\nசெறிவான கொழுப்புகளும், மாமிசப் புரதங்களும் கருமுட்டை வெளிவருவதில் பிரச்சினைகளை உண்டாக்கிவிடுவதால், அவை மலட்டுத்தன்மைக்கு காரணமாகி விடுகின்றன. உங்களுக்கு கருமுட்டை வெளிவருவதில் பிரச்சினைகள் இருந்தால், உங்கள் உணவில் இவற்றைத் தவிர்ப்பது உதவிகரமாக இருக்கும்.\nஃபோலிக் அமிலம் கொண்ட இணை உணவை உட்கொள்ளவும்\nஃபோலிக் அமிலம் (ஒருவகை பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்) கொண்ட இணை உணவை கர்ப்பம் தரிக்கும் முன்பாக எடுத்துக்கொள்வது பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். இது உங்கள் குழந்தைக்கு வரக்கூடிய நரம்புக் குழாய் குறைபாடுகளுக்கான (மூளை மற்றும் முதுகுத்தண்டு குறைபாடுகள்) ஆபத்தை 70% வரை குறைக்கும் என்பதால், இதைக் கருவுறும் முன்பாகவோ அல்லது கருவுற்ற ஆரம்ப நாட்களிலோ எடுத்துக்கொள்வது நல்லது.\nமற்ற வகை ஊட்டச்சத்துப் பொருட்களையும் உட்கொள்ள மறந்துவிடாதீர்கள்\nகருத்தரித்தலுக்கும், ஆரம்ப கர்ப்பத்திற்கும் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவை வைட்டமின்-பி 12, வைட்டமின்-பி6, வைட்டமின்-ஏ, இரும்புச் சத்து, தாமிரம், துத்தநாகச் சத்து, ஒமேகா-3 உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்-டி போன்றவை ஆகும்.\nபல்வேறு உணவுகளை உள்ளடக்கிய ஒரு சமநிலை உணவு, இந்த ஊட்டச்சத்துக்களைப் பெற உங்களுக்கு உதவுகிறது. நீங்கள் ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ஏதாவது இணை உணவுகளையும் உட்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், மருத்துவரிடமோ அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடமோ கலந்தாலோசிக்கவும்.\nநீங்கள் உடல்ரீதியாக சுறுசுறுப்பாக செயல்படுவது, ஓர் ஆரோக்கியமான எடையைப் பெற உதவுகிறது. ஓர் ஆரோக்கியமான எடையைப் பெற்றிருப்பது, ஆரோக்கியமான கர்ப்பத்தையும், ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.\n ஆரோக்கியமான தாய்மையை நோக்கிய பயணத்தில், இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் மதிப்புமிக்கதாக இருக்கிறது அனைத்தும் உங்களுக்கு நலமாக அமையட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/functions/5999-", "date_download": "2019-10-22T11:57:45Z", "digest": "sha1:7P35G2FEN3BMWMCCUEXUPILTMC2QONV7", "length": 7173, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "ஜல்லிக்கட்டு: தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவு | ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் வழக்கில், 2009-ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம் குறித்து விளக்கம் அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.", "raw_content": "\nஜல்லிக்கட்டு: தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவு\nசென்னை: ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் வழக்கில், 2009-ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம் குறித்து விளக்கம் அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை கோரியும், மத்திய அரசின் தடையை அமல் படுத்தக்கோரியும் விலங்குகள் நலவாரியம் வழக்கு தொடர்ந்துள்ளது.\nஇது தொடர்பான மனுவில், 'மாநில கால்நடைத்துறை செயலாளரின் அனுமதியின் பேரில், ஜல்லிக்கட்டு நடத்த திருச்சி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்கள் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது, மத்திய அரசின் உத்தரவை மீறுவது மட்டுமின்றி, மாடுகளை கொடுமைப்படுத்தும் செயல். அத்துடன், மனித உயிர் இழப்புகளுக்கும் இது வழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமத்திய அரசின் விலங்குகள் நல���ாரியத்தின் இந்த மனு மீது, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணை நடைபெற்றது.\nஅப்போது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று தமிழக அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் செல்லப்பா பாண்டி கூறினார்.\nஜல்லிகட்டை தடை செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.\nபின்னர், 2009–ம் ஆண்டு இயற்றப்பட்ட ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சட்டத்துக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டதா என்று தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும், எந்த அடிப்படையில் காட்சிப் பொருளாக பயன்படுத்த தடைசெய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளைகள் கொண்டு வரப்பட்டன் என்று மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.\nஇந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வரும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/228062-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-10-22T11:49:31Z", "digest": "sha1:7MGGNU6YHFRBARPCHRUVTWLHC365UZML", "length": 43002, "nlines": 500, "source_domain": "yarl.com", "title": "நெகிழி [பிளாஸ்டிக்] - வாணிப உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nநெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். \"வார்க்கத் தக்க ஒரு பொருள்\" என்னும் பொருள் தரும் \"பிளாஸ்டிகோஸ்\" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது.\nமாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துதல்: ஒருமுறை பயன்படுத்தியபின் தூக்கி எறியப்படும் பொருள்களைத் தயாரிப்பது தீமையே தருகிறது என்பது சுற்றுச் சூழல் வல்லுநர்களின் கருத்தாகும். எனவே இலை, சணல், காகிதப் பை, கண்ணாடி அடைப்பான், துணிப்பை போன்றவைகளை நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.\nபசு, நாய், கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் (வீணாகும் உணவு) பிளாஸ்டிக் குப்பையை உட்கொள்வதால் உணவுக் குழாய் அடைப்பாட்டினால் துன்புறவும், மரணமடையவும் ஏதுவாகிறது.\nவ��ட்டிலிருந்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணின் (உயிர்வேதியியல்) தன்மையைப் பாதிக்கிறது.\nநெகிழி குடிதண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் போன்றவை எக்காலத்திலும் அழியாது. இவைகள் சாக்கடைகள் போன்ற இடங்களில் அடைத்து கொண்டு பல இன்னல்களை ஏற்படுத்துகின்றன.\nநெகிழி பைகளால், கழிவு நீரில் தேக்கம் ஏற்பட்டு புதிய நோய்கள் பரவவும், சுகாதாரக் கேடு உருவாகவும் பிளாஸ்டிக் காரணமாகிறது.\nபிளாஸ்டிக் பைகள் மற்றும் தூக்கி எரியப்பட்ட பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்கள் மழை நீர் ஊடுருவி நிலத்தடி சென்றடைய இடையூறாக உள்ளது.\nபிளாஸ்டிக் மட்குவதற்கு ஆகும் காலம்\nபிளாஸ்டிக் பைகள் (100-1000 ஆண்டுகள்)\nபஞ்சுக் கழிவுகள் (1-5 மாதங்கள்)\nதோல் காலணி (25-40 ஆண்டுகள்)\nடயபர் நாப்கின் (500-800 ஆண்டுகள்)\nமறுசுழற்சி : மறுசுழற்சி என்பதை பொருளாதார வலுவுடன் இணைப்பதன் மூலம் நெகிழியை வேறு உபயோகத்திற்கு பயன்படுத்தலாம்.\n# 1 : இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் வாழும் தம்பதியர் நிறுவியதுதான் அக்ஷார் ஃபோரம் பள்ளி. இந்தப் பள்ளியில் பிளாஸ்டிக் கழிவை கொடுத்து மட்டுமே கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகளை கொண்டு, மாணவர்கள் ‘பசுமை செங்கற்களை‘ செய்கிறார்கள். பள்ளிப்படிப்பை தொடரும் அதேவேளையில் வருவாய் ஈட்டும் வழியையும் இந்த பள்ளி காட்டுகிறது.\n#2 : பிளாஸ்டிக் சாலைகள்: இங்கிலாந்துக்கு வழிகாட்டிய இந்தியா\nபிளாஸ்டிக் தவிர்ப்போம் \"சிறப்பு குழந்தைகள்\" விழிப்புணர்வு ஓட்டம்\n பகிர்வுக்கு நன்றி அம்பானி ......\n பகிர்வுக்கு நன்றி அம்பானி ......\nநாளைய சமுதாயத்திற்கு தலையிடியாக இருக்கப்போவது இந்த பிளாஸ்ரிக் பொருட்களே.\nஎமது மூதாதையர்களும் நாங்களும் உபயோகப்படுத்திய சணல் சாக்கு பைகளையும் கடுதாசி பைகளையும் சூழல் பாதுகாப்பு எனும் பெயரில் எல்லா இடங்களிலும் பாவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.\n இருந்தாலும் அவரை அம்பானி என்று சொல்வதை கூட உங்களுக்கு பொறுக்கவில்லை. பொறாமை......\nமகளிர் மட்டும் தொழில்புரியும் நெகிழி மீள்சுழற்சி தொழில் வாய்ப்பு\nஇவை போன்ற முதலீடுகளை புலப்பெயர் உறவுகள் தாயக மக்களுக்கு அமைத்து உதவலாம்.\nகுறைத்தல் (Reduce), மீள்பயன்படுத்தல் (Reuse), மறுசுழற்சி (recycle) என்ற கழிவு மேலாண்மை வியூகத்தில் மறுசுழற்சி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மறுசுழற்சி செய்வது பல்வேறு சூழலியல், பொருளியல், அரசியல், கல்வி நலன்களைக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும். இன்று பல நாடுகளில் ஒரு சட்டப் பொறுப்பாகவும் உள்ளது.\nமறுசுழற்சி என்பது நாம் பயன்படுத்திய பொருட்களை மீண்டும் பயன்படுத்த தக்கவாறு மீள் உருவாக்கம் செய்தல் ஆகும். இதனால் இப்பொருட்கள் கழிவிற்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இது சூழல் மாசடைடைவதைத் தவிர்க்க உதவுகிறது. இதே பொருட்களை புதிதாக ஆக்கத் தேவைப்படும் மூல வளங்களும் ஆற்றலும் பேணப்படுகின்றன.\nமறுசுழற்சி செய்யப்படக் கூடிய பொருட்களின் விலை ஒப்பீட்டளவில் குறைவாக அமையும். இதனால் குடும்பப் பொருளாதாரம் தொடக்கம் நாட்டுப் பொருளாதாரம் வரை பொருளியல் நன்மைகள் உள்ளன. மறுசுழற்சி செய்வது தொடர்பான பொதுமக்கள் அறிவு, முறைமைகள், துறைசார் அறிவுகள், உள்கட்டமைப்பு ஒரு சமூகத்தின் பேண்தகு நிலையைக் கூட்டுகிறது.\nமறுசுழற்சி பல நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. யப்பான் போன்ற நாடுகள் மிகவும் உச்சகட்டமான மறுசுழற்சியைச் செய்வதற்கான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இம் மாதிரியான உள்கட்டமைப்பும் முறைமைகளும் பல நாடுகளில் விரிவுபெற்று வருகின்றன. பெரும் தொழிற்சாலைகளில் இருந்து வீடு வரை பல்வேறு பொருட்களை மறுசுழற்சி செய்யலாம். பின்வரும் செய்முறை வீடுகளில் மறுசுழற்சி செய்வதற்கானது ஆகும்.\nநெகிழி - இதை மீளாக்கம் செய்து பாடசாலை பிள்ளைகளுக்கான மேசைகள் வாங்குகளை செய்யும் பொறியியலாளர்\nபிளாஸ்டிக் அச்சுறுத்தலுக்கு சப்பாத்திக் கள்ளியால் தீர்வு சொல்லும் பெண்\nசப்பாத்திக் கள்ளியிலிருந்து இயற்கைக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காத பிளாஸ்டிக்குக்கு மாற்று தயாரிப்பை மெக்ஸிக்கோவை சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.\nஇயற்கையான மூலப் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக்கை நீங்கள் சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகாது.\nபிளாஸ்டிக் நாம் பயன்படுத்தும் போது.... நமக்கு மட்டும் பாதிப்புகள் இல்லை.\nமற்ற எல்லா உயிர்களும் உள்ளது.\nநெகிழி அற்ற நகரமாக மாறும் சாவகச்சேரி\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரை பொலித்தீன் அற்ற நகரமாக மாற்றும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nநகர சபையினரும், அந்தந்த வட்டார பொதுமக்களும் இணைந்து வீத��யோரங்களில் காணப்படும் பொலித்தீன் கழிவுகளைச் சேகரித்து அப்புறப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.\nஅத்துடன் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தமர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇந்தியாவில் எறியப்படும் நெகிழிகளை கொண்டு உருவாக்கப்படும் காலணிகள்\nஇந்தியாவில் இரண்டு மில்லியன்கள் தண்ணீர் நெகிழிகள் நாள் ஒன்றிற்கு எறியப்படுகின்றன.\nஆர்க்டிக் பனிப்பொழிவையும் விட்டு வைக்காத பிளாஸ்டிக்: அதிர வைக்கும் ஆய்வு\nஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில் வானிலிருந்து விழும் பனிப்பொழிவிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகல்கள் இருப்பதாக கூறுகிறது ஓர் ஆய்வு முடிவு.\nஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில் ஒரு லிட்டர் பனியில் பத்தாயிரத்திற்கும் அதிகமான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் இந்தப் பகுதியில் மக்கள் சுவாசிக்கும் காற்றிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருக்கின்றன.\nஇத்தனைக்கும் இந்தப் பகுதிதான் இந்தப் புவியின் அழகிய சூழல் இருக்கும் பகுதி என கருதப்படுகிறது.\nஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு சயின்ஸ் அட்வான்சஸ் எனும் சஞ்சிகையில் வெளியாகி இருக்கிறது.\nபிளாஸ்டிக் துகள்கள் மட்டுமல்ல பனிபொழிவில் ரப்பர் மற்றும் ஃபைபர் துகள்களும் இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஎப்படி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது\nஸ்வால்பார்ட் தீவில் உள்ள பனியை சேகரித்து ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.\nஜெர்மனி ஆல்ஃபர்ட் வெகனர் மையத்தில் உள்ள ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆய்வாளர்கள் எதிர்பார்த்த அளவைவிட துகள்கள் அதிகளவில் இருந்துள்ளன.\nதுகள்கள் மிகவும் நுண்ணிய அளவில் உள்ளதால் இவை எங்கிருந்து வந்தன என்பதை ஆய்வாளர்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.\nதாவர செல்லுலோஸ் மற்றும் விலங்கின் மெல்லிய முடி ஆகியவை இந்த பனிதுகள்களில் இருந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், ரப்பர் டையர், வார்னிஷ், பெயிண்ட் ஆகியவற்றின் துகள்களும் இருந்துள்ளன.\nஇந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய ஆய்வாளர் பெர்க்மேன் பிபிசியிடம் பேசியபோது, \"சூழலியல் மாசு இருக்குமென எதிர்பார்த்தோம். ஆனால், நு��்ணிய பிளாஸ்டிக் துகள்கள் எல்லாம் இருக்குமென எதிர்பார்க்கவில்லை\" என்கிறார்.\nமேலும் அவர், \"இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் எந்த அளவுக்கு மனித உடலில் தாக்கம் செலுத்தும் என தெரியவில்லை. நாம் சூழலியலை காப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்,\" என்கிறார் அவர்.\nஆர்க்டிக் பெருங்கடலுக்கு பிளாஸ்டிக் மாசு சென்றது எப்படி\nஇதற்கு முன்பே சீனா, இரான், பாரீஸ் பகுதியில் இதுபோல பிளாஸ்டிக் துகள்கள் விழுந்துள்ளன.\nகாற்றில் பறந்து வளிமண்டலத்தில் கலந்து ஆர்க்டிக் பகுதியை இந்த பிளாஸ்டிக் துகள்கள் அடைந்திருக்கலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.\nபிளாஸ்டிக்குக்கான மாற்று - நீடிக்கும் சிக்கல்\nஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கும் முடிவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.\nபிரதமர் மோடியின் அறிப்பின் படி இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை 2022-ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதை இலக்காக கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பிளாஸ்டிக் அல்லாத மாற்றுப் பொருட்களுக்கு மாறிக்கொள்ளவும் பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\n29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்கனவே ஒரு முறை பயன்படுத்தும் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ள போதும், அதனை உறுதியாக செயல்படுத்துவதில் முனைப்பற்ற நிலை நிலை நிலவுவதால் சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தி வருவதை இன்னும் தடுக்க முடியவில்லை\nஇந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து அவற்றுக்கான மாற்றுப் பொருட்களை கண்டுபிடிப்பதில் அடுத்த இரு ஆண்டுகள் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தித்துறையில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றும் நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அவர்களுக்கான மறு வாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்வதும் அவசியமாகியுள்ளது.\nபிளாஸ்டிக் பைகள் பிளாஸ்டிக் தட்டுகள், கப்புக��், ஸ்ட்ரா உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அவற்றுக்கான மாற்றுப் பொருட்களை கண்டறிந்து உற்பத்தி செய்ய தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nமத்திய சுற்றுச்சூழல் துறை கடந்த மாதம் வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை தடை செய்ய மாநில அரசுகள் சட்டபூர்வ நடைமுறைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் பெரிய நகரங்களில் நாள்தோறும் 4 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளும் ஆண்டு தோறும் 94 லட்சத்து 60 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளும் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவற்றில் 40 சதவீதம் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என்றும் ஐ.நாவின் தன்னார்வ சூற்றுச்சூழல் செயல் திட்ட அமைப்பான பிளாஸ்டிக் இல்லா கூட்டமைப்பு, இந்திய தொழில் துறைக் கூட்டமைப்பு, உலக வனவிலங்கு நிதியம் ஆகியவற்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nஇதனிடையே 18 மாநிலங்களில் எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன என்ற புள்ளி விவரம் இல்லை என மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n19 மாநிலங்களில் பிளாஸ்டிக் பிரச்சினையை எதிர்கொள்ள மாற்று நடவடிக்கை தொடர்பான எந்தத் தகவலும் இல்லை என்றும் பல மாநிலங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து பிரித்து மேலாண்மை செய்யும் நடவடிக்கை நகரங்களின் உள்ளாட்சித்துறையில் உள்ளதா என்ற தகவலே இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.\nகடல் பிளாஸ்டிக்கை அகற்ற புதிய தொழில்நுட்பம்\nபசுபிக் பெருங்கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் திட்டத்தில் முதல்கட்ட பணியை வெற்றிகரமாக நெதர்லாந்து விஞ்ஞானிகள் குழு முடித்துள்ளது .\nநெதர்லாந்தை சேர்ந்த போயான் சால்ட் என்ற விஞ்ஞானி, 'தி ஓஷன் கிளீனப்' என்ற நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக இருக்கிறார்.\nஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் முடித்துள்ள இவர், கடலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதற்கு 'நகரும் வளையம்' போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கினார்.\nகடந்த ஐந்து ஆண்டுகளாக இவர் உருவாக்கிய தொழில்நுட்பத்தை சோதனை ரீதியாக இயக்கி வந்தார். தற்போது இதில் வெற்றி கண்டுள்ளார். இவரது ��ொழில்நுட்பம் மூலம் முதல்கட்டமாக பல டன் அளவிலான பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.\nஇத்தொழில்நுட்பம் 'சி' வடிவில் ஒரு அரை வளையம் போல இருக்கும் இதன் நீளம் 2 ஆயிரம் அடி. பாராசூட் மூலம் இயக்கப்படுகிறது. பாரசூட் முன்னோக்கி செல்ல, இவ்வலை பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்துக்கொண்டே வரும். வாரம் ஒருமுறை கப்பல் சென்று சேகரித்த குப்பைகளை ஏற்றிச்செல்லும். வளையத்தின் மத்தியில் கடல்வாழ் உயிரினங்கள் கடந்து செல்வற்கு பத்து அடி ஆழத்துக்கு துணி உள்ளது.\nஇத்திட்டத்தின் மூலம் டன் கணக்கிலான மீன் வலைகள் முதல், பெரிய மற்றும் மைக்ரோ பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.\nமுதல்கட்ட வெற்றியைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடக்க உள்ளது.\nநல்ல செயல்பாடு .....பகிர்வுக்கு நன்றி அம்பனை.....\nநல்ல செயல்பாடு .....பகிர்வுக்கு நன்றி அம்பனை.....\nஉண்மைதான் சுவி. இதை செய்யாவிட்டால் மீன்களே இல்லாமல் போய்விடலாம். அது இல்லை என்றால், அதிகம் பாதிக்கப்படுவது உலகின் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்களே.\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nபலாலியில் இந்திய குழுவுக்கு தேநீர் கொடுக்க மறுத்த சிறிலங்கா விமானப்படை தளபதி\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஇயேசு யூதர் அல்லர் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஈழப் போராட்டத்திற்கு உதவியவர்கள், கிறிஸ்தவ நாடுகள். ஈழத்தில், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருந்திருந்தால், ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும் - தெற்கு சூடான், தீமோர் போல.\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nதொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசு, என்.டி.பி. யுடன் இணைந்து இடதுசாரி கொள்கைகளை முன்னெடுக்கும். இல்லாவிடில் ஆட்சி கவிழ்ந்து விடும், குறிப்பாக நாட்டிற்குள் வருடத்திற்கு 280000 பேரளவில் குடிவரவாளர்களாக அனுமதிக்கப்படுவ���ர்கள்.\nபலாலியில் இந்திய குழுவுக்கு தேநீர் கொடுக்க மறுத்த சிறிலங்கா விமானப்படை தளபதி\n\"இதையடுத்து, சோர்ந்து இந்திய குழுவினர், பிற்பகல் 2 மணியளவில் தமக்குப் புத்துணர்ச்சியைப் பெறுவதற்காக ஜீப்பை காங்கேசன்துறைக்கு அனுப்பினர்” என்று அவர் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\" வேறு ஏதாவது சோமபானம் கொடுத்து புத்துணர்ச்சியை இன்னொரு சிங்கள அதிகாரி வழங்கி இருப்பார். இந்தியாவும் தமிழர்கள் மீதான வெறுப்பை, வழமைபோன்று கண்டும் காணாதமாதிரி போயிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=14355", "date_download": "2019-10-22T10:54:23Z", "digest": "sha1:Y3PHFIWAVPU6JLEAFEFR3AG3GLNI7EZG", "length": 21218, "nlines": 226, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 22 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 82, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 00:21\nமறைவு 17:59 மறைவு 13:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஆகஸ்ட் 22, 2014\nமும்மாவட்ட அளவிலான போட்டிகளில் எல்.கே.மெட்ரிக் பள்ளிக்கு கேடயம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1774 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்கள் அளவிலான போட்டிகளில் காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. விபரம் வருமாறு:-\nதிசையன்விளையிலுள்ள வி.வி.பொறியியல் கல்லூரியின் சார்பில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்கள் அளவில் - பள்ளிகளுக்கிடையிலான போட்டிகள் இம்மாதம் 19, 20 நாட்களில் நடைபெற்றன.\nஇப்போட்டிகளில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 22 பேர் பங்கேற்றனர். அவர்களுள்,\nஆங்கில பேச்சுப் போட்டியில் - அஹ்மத் முன்ஷிரா,\nதமிழ் கட்டுரைப் போட்டியில் - எம்.ஒய்.தவ்லத் ரிஸ்வானா,\nஆங்கில கட்டுரைப் போட்டியில் - ஜெ.மர்யம் ரஷீதா\nஆகிய மாணவியர் இரண்டாமிடங்களைப் பெற்றுள்ளனர்.\nஅவர்களுக்கு, தலா ரூபாய் ஆயிரம் பணப்பரிசும், பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது. அதிக பரிகளைப் பெற்றமைக்காக, இப்பள்ளிக்கு சுழற்கேடயமும், 2 கிராம் தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.\nபரிசு பெற்ற மாணவியரை, பள்ளி தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.\nஎல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nமாஷா அல்லாஹ்.....என்னப்பா இந்த வாரம் L.K. மெட்ரிக் பள்ளியின் .... ( நம் மாணவி கண்மணிகளின் ) ....சாதனை வாரங் '''களா.....மனதுக்கு மகிழ்சியாகவே இருக்கிறது ............\n>>>>தொடரட்டும் தங்களின் சாதனைகளின் '' வெற்றிக்கனிகள் <<<<\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஆகஸ்ட் 23 அன்று ஒளிபரப்பான ரௌத்ரம் பழகு நிகழ்ச்சியில் காயல்பட்டினம் குறித்த காணொளி\nஉள்ளூர் இணையதளத்தின் முதன்மைச் செய்தி முகவரின் மனைவி காலமானார் ஆக. 25 மாலையில் நல்லடக்கம் ஆக. 25 மாலையில் நல்லடக்கம்\nகாயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையோரத்தில் ஆக்கிரமிப்பிலிருந்த கோயில், கோட்டைச் சுவர் அகற்றம் பதட்டம் முடிவுக்கு வந்தது\nபுதிய தலைமுறையின் ரௌத்ரம் பழகு நிகழ்ச்சியில் இன்றிரவு 7:30 மணிக்கு காயல்பட்டினத்தில் புற்று நோய் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து செய்தி இணையதளத்தில் நேரடியாக காணலாம்\nஅரசு ஒதுக்கீட்டில் இருந்து 10 பேருக்கு - இந்திய ஹஜ் குழு இடம் ஒதுக்கீடு\nகாயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ள கோவில் குறித்து பதட்டம் ஆக்கிரமிப்பிலுள��ள கோயில், கோட்டைச் சுவரை அகற்ற இரு தரப்பினரும் ஒப்புதல் ஆக்கிரமிப்பிலுள்ள கோயில், கோட்டைச் சுவரை அகற்ற இரு தரப்பினரும் ஒப்புதல்\nஆறுமுகனேரி தனிப்பிரிவு தலைமைக் காவலரை தாக்கியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு\nஹஜ் பயணியருக்கு ஆக. 26 அன்று கே.எம்.டி. மருத்துவமனையில் தடுப்பூசி முகாம்\nவெள்ளாளன்விளையில் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டிகளில் எல்.கே. மெட்ரிக் பள்ளி மாணவியர் சிறப்பிடம்\nகையெழுத்துப் போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவி தேசிய அளவில் இரண்டாமிடம்\nநகராட்சி நடத்திய திடீர் சோதனையில், 24 கிலோ தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள் பறிமுதல்\nஆக. 25 அன்று எல்.கே.மேனிலைப்பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம் பெற்றோருக்கு தலைமையாசிரியர் அழைப்பு\nசந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை 2014: சிறந்த பள்ளிகளுக்கு பணப்பரிசு மற்றும் விருதுகள்\nஐந்தாவது கட்டமாக காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் தமிழகத்தை சார்ந்த 27 பயணியருக்கு ஹஜ் குழு இடம் ஒதுக்கீடு\nஹஜ் பயண ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழு கூட்டம் நடைபெற்றது\nசந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014 பரிசளிப்பு விழா நிகழ்ச்சி விபரங்கள்\nடி.சி.டபிள்யூ. நிறுவனம் கடலில் எந்தவிதக் கழிவுகளையும் வெளியேற்றுவதில்லை: நிர்வாக துணைத் தலைவர் தி இந்து நாளிதழுக்கு கடிதம்\nஅரசு சான்றிதழ்களைப் பெறுவதற்கான பொதுச் சேவை மையம் காயல்பட்டினத்தில் இயங்கத் துவங்கியது\nசாதனையை நோக்கமாக்காது சரியான விடையளிப்பதையே குறிக்கோளாய்க் கொள்வீர் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014” கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாநிலத்தின் முதன்மாணவி பேச்சு “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014” கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாநிலத்தின் முதன்மாணவி பேச்சு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbf-b9abbebb0bcdba8bcdba4-ba8bbfbb1bc1bb5ba9b99bcdb95bb3bcd/ba4bb4bbfbb1bcdb95bb2bcdbb5bbf-b95bb5bc1ba9bcdb9abbfbb2bcdb95bb3bcd/b87ba8bcdba4bbfbaf-baebb0bc1ba4bcdba4bc1bb5-baeba4bcdba4bbfbaf-b95bb5bc1ba9bcdb9abbfbb2bcd-b9abbfb9abbfb90b8ebaebcd", "date_download": "2019-10-22T11:52:58Z", "digest": "sha1:TPDJF6XJAHYYMZS7DIMQYLLYSMNNR4K5", "length": 13283, "nlines": 168, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (சிசிஐஎம்) — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / தொழிற்கல்வி கவுன்சில்கள் / இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (சிசிஐஎம்)\nஇந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (சிசிஐஎம்)\nஇந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (சிசிஐஎம்)\n1970-ஆம் ஆண்டு இந்திய மருத்துவத்திற்கான மத்தியக் கவுன்சில் சட்டத்தின்படி இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (சென்டரல் கவுன்சில் ஆஃப் இந்தியன் மெடிசின்) உருவாக்கப்பட்டது. சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யூனானி போன்ற இந்திய மருத்துவக் கல்வி முறைகளின் தரத்தை நிர்ணயம் செய்வது இந்த அமைப்பின் பணியாகும். மருத்துவப் படிப்புகளுக்கு அங்கீகாரம் அளித்தல், இந்திய மருத்துவமுறை மருத்துவர்களுக்கான நடத்தை விதிகளை நிர்ணயித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்திய மருத்துவ மத்தியக் கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. அத்துடன் இந்திய மருத்துவ முறைக் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் இதன் முக்கியப் பணியாகும்.\nFiled under: கல்வி, கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், The Central Council of Indian Medicine, கல்வி, பாடங்கள், மாணவன், கல்வி, பல வகையான படிப்புகள்\nபக்க மதிப்பீடு (40 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nஅகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில்\nபார் கவுன்சில் ஆஃப் இந்தியா\nஇந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (சிசிஐஎம்)\nமத்திய ஹோமியோபதி கவுன்சில் (சிசிஎச்)\nபல் மருத்துவக் கவுன்சில் (டிசிஐ)\nதொலைநிலைக் கல்விக் கவுன்சில் (டிஇசி)\nஇந்திய வே��ாண்மை ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்)\nஇந்திய நர்சிங் கவுன்சில் (ஐஎன்சி)\nஇந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.)\nநேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (என்சிஎச்எம்சிடி)\nநேஷனல் கவுன்சில் ஃபார் ரூரல் இன்ஸ்டிட்யூட்ஸ்\nதேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ)\nதேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஆர்டி)\nபார்மசி கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ)\nஇந்திய மறுவாழ்வுக் கவுன்சில் (ஆர்.சி.ஐ)\nதமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்\nபல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.)\nஅகில இந்திய தொழிற்நுட்ப கவுன்சில்\nமாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஇந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்)\nஇயற்பியல் கல்வி நிறுவனம் - ஒரு சுயாட்சி ஆராய்ச்சி\nமத்திய சைக்யாட்ரி கல்வி நிறுவனம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 20, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/62999", "date_download": "2019-10-22T11:51:51Z", "digest": "sha1:Z27SNJERCA53QJLJJJY6B233DUF4CAPV", "length": 29250, "nlines": 150, "source_domain": "tamilnews.cc", "title": "வலியுடன் ஒரு காதல் –பட்டைய கௌப்பணும் பாண்டியா–வலியுடன்ஒருகாதல்-அமரகாவியம் திரை விமர்சனம்", "raw_content": "\nவலியுடன் ஒரு காதல் –பட்டைய கௌப்பணும் பாண்டியா–வலியுடன்ஒருகாதல்-அமரகாவியம் திரை விமர்சனம்\nவலியுடன் ஒரு காதல் –பட்டைய கௌப்பணும் பாண்டியா–வலியுடன்ஒருகாதல்-அமரகாவியம் திரை விமர்சனம்\nநியூயார்க் நகரில் நவீன உலகிற்கு இத்திரைப்படம் நம்மை அழைத்து செல்கிறது. அழகான நியூயார்க் நகரில் அட்டகாசம் செய்கிறது பூட் கிளான் என்றழைக்கப்படும் தீவிரவாதக்குழு. இத்தீவிரவாதிகள் குழுவின் நடவடிக்கைகளை துடிப்பான செய்தியாளர் ஏப்ரல் ஓநில் துப்பறிந்து செய்திகளை வெளியிடுகிறார்.\nதனக்கு சூடான செய்திக்களம் கிடைத்து விட்ட சந்தோசத்தில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை ”ஏப்ரல்” பின் தொடர ஆரம்பிக்கிறார். அப்படி தொடரும் போது தான் இந்த தீவிரவாதக் குழுக்களை எதிர்த்து ஒரு விசித்திரமான குழுவினர் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை பார்க்கிறார்.\nஆக சூடான செய்திதளம் கிடைத்த சந்தோசத்தில் துப்பறிய ஆரம்பித்த ஏப்ரலுக்கு விசித்திரமான குழுவினரை பார்த்த உடன் மேலும் சுவையான செய்தி கிடைத்த சந்தோசத்தில் தனது தேடல்களை தீவிரப்படுத்துகிறார். இதில் அவர் சந்திக்கும் மாற்றங்களை வெள்ளித்திரையில் காண்க.\nஇப்படத்தின் இயக்குநர் கதையை நேர்த்தியாகவும் விறுவிறுப்புடனும் நகர்த்தி இருக்கிறார். ஆச்சரியமூட்டும் காட்சிகளை அமைத்து பாராட்டுகளை அள்ளிக் கொள்கிறார். படத்தில் விசுவல் எபெக்ட்ஸ் மற்றும் மோஷன் கேப்ச்சர் முறை சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்கிறது.\nஇப்படத்திற்கு திரைக்கதை எழுதிய ஜோஷ் ஆப்பேல்லாம் மற்றும் ஆன்டர் நெமக் ஆகியோரை வெகுவாக பாரட்டலாம். பிரயன் டெய்லர் இசை மிரட்டலாக இருக்கிறது.\nமொத்தத்தில் ‘டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டர்டில்ஸ்’ பிரம்மாண்டம்\nவலியுடன் ஒரு காதல் – திரை விமர்சனம்\nfநாயகன் கதிர் எந்த வேலைவெட்டியும் இல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவர் ஒருநாள் அதேஊரில் மிகப்பெரிய செல்வந்தரான சரவணப் பொய்கையின் மகளான நாயகி ஸ்வேதாவை பார்க்கிறார். பார்த்ததும் அவர்மீது ஒருதலையாக காதல் கொள்கிறார்.\nநாயகியோ அவரை வெறுமனே பார்த்து ரசிக்க மட்டுமே செய்கிறாள். தனது நண்பர்களுடன் அவளை காதலிப்பதாக சொல்லிக்கொண்டு திரிகிறார் கதிர். இது ஸ்வேதாவை திருமணம் செய்துகொள்ள காத்துக் கொண்டிருக்கும் அவளது மாமாவான துரைச்செல்வத்துக்கு தெரிய வருகிறது.\nஉடனே கதிரை வரவழைத்து மிரட்டி அனுப்புகிறார். ஆனார், கதிர் மறுபடி மறுபடியும் ஸ்வேதாவை சுற்றி வருகிறார். இதனால் ஆத்திரமடைந���த துரை செல்வம் தனது சகோதர்களுடன் வந்து கதிரின் வீட்டை சூறையாடுகிறார். கதிரை தூக்கிக்கொண்டு செங்கல்சூளையில் வைத்து அடைத்து வைக்கின்றனர்.\nஅப்போது ஸ்வேதாவை வரவழைத்து இவன் யாருன்னு தெரியுதா என்று கேட்கிறார் அவளது அப்பா. இதற்கு ஸ்வேதா, அவன் யாரென்றே தெரியாது என்று சொல்கிறாள். நாம்தான் நமது மகளை தவறாக நினைத்துவிட்டோம் என்று சொல்லி அவனை அடித்து உதைக்க சொல்கிறார்.\nகதிர் அடிவாங்குவதை பார்க்கும் ஸ்வேதாவுக்கு கதிர்மீது காதல் துளிர்விடுகிறது. அடிவாங்கி வேதனையில் இருக்கும் நாயகனை தேடிப்போய் தனது காதலை சொல்கிறாள். அன்றுமுதல், இருவரும் போனிலேயே பேசி இவர்கள் காதலை வளர்த்து வருகிறார்கள்.\nஒருகட்டத்தில் இது ஸ்வேதாவின் பெற்றோர்களுக்கும், அவளது மாமாவுக்கும் தெரியவருகிறது. இறுதியில் இவர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா\nகதிர் கதாபாத்திரத்தில் ராகேஷ் முகம் முழுக்க தாடியும், லுங்கியுமாக கிராமத்து இளைஞனை நினைவுபடுத்துகிறார். ஆனால், நடிப்பை வரவழைக்கத்தான் ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். வில்லன்கள் இவரை போட்டு எவ்வளவுதான் உதைத்தாலும் எதையும் தாங்கும் இதயம்போல தாங்கிச் செல்வது பரிதாபத்தை வரவழைக்கவில்லை. சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.\nகௌரி நம்பியார் கிராமத்து பெண் வேடத்துக்கு பொருந்தினாலும், காதல் காட்சிகளில் இவருடைய நடிப்பு அழுத்தமாக பதியவில்லை. சரவணப் பொய்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜே.கே.செல்வா பார்வையாலேயே மிரட்டுகிறார்.\nநாயகியின் மாமாவாக வரும் சுரேஷ் வின்சென்ட்டுக்கு படத்தில் நாயகனை அடிப்பது ஒன்றேதான் வேலையே தவிர, படத்தில் இவருக்கென்று பெரிய காட்சிகள் இல்லை.\nவலியுடன் ஒரு காதலை நமக்கு வலிக்க வலிக்க சொல்லியிருக்கிறார் இயக்குனர் சஞ்சீவன். படத்தில் சஸ்பென்ஸ் வைக்கிறேன் என்பதற்காக கதையை குழப்பி, நம்மையும் புலம்ப வைத்திருக்கிறார். கதையை நகர்த்த காட்சிகளை நீளமாக வைத்து போரடிக்க வைத்திருக்கிறார். வில்லன் நாயகனை அடிக்கும் காட்சிகள் எல்லாம் நீளமாக வைத்திருப்பது பார்க்கமுடியவில்லை.\nசெல்லாஹ் இசையில் பாடல்கள் சுமார் ரகம். செல்வக்குமாரின் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக காட்டவில்லை.\nமொத்தத்தில் ‘வலியுடன் ஒரு காதல்’ பயங்கரமாக வலிக்கிறது\nபட்டைய கௌப்பணும் பாண்டியா – திரை விமர்சனம்\nபாப்பணாம்பட்டி-பழனி செல்கிற மினி பஸ் டிரைவராக இருக்கிறார் விதார்த். இவருடைய சகோதரரான சூரி அதே பஸ்ஸில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் செல்லும் பஸ்ஸில் பயணம் செய்யும் மனிஷா யாதவை ஒருதலையாக காதலித்து வருகிறார் விதார்த். ஒருநாள் இவருடைய காதலை அவளிடம் சொல்கிறார். ஆனால், அவள் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை.\nஇந்நிலையில், மனிஷா யாதவின் வீட்டுக்கு சென்று அவளை பெண் கேட்கும் படி விதார்த்துக்கு ஆலோசனை கூறுகிறார் சூரி. அதன்படி, அவரும் மனிஷா யாதவ் ஊருக்கு செல்கிறார். அப்போது அந்த ஊரில் ஒரு பெண்மணியை சிலர் மிரட்டுவதை கண்டதும், அவர்களை தட்டிக்கேட்டு விரட்டியனுப்புகிறார் விதார்த்.\nஅதன்பிறகுதான் தெரிகிறது அந்த பெண்மணி மனிஷா யாதவின் அம்மா என்று. விதார்த்தின் மீது அவளது வீட்டில் நல்ல மதிப்பு கிடைத்ததும், தன் குடும்ப சூழ்நிலையை விதார்த்திடம் விளக்குகிறாள் மனிஷா யாதவ்.\nகண் தெரியாத அக்கா, உடல்நிலை சரியில்லாத அம்மா இவர்களை வைத்துக் கொண்டு என்னுடைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கமுடியவில்லை. அதற்காகத்தான் காதலை பற்றி யோசிக்காமல் என்னுடைய வேலையிலேயே கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறுகிறாள். இதையெல்லாம் கேட்ட விதார்த், இனிமேல் அவளை தொந்தரவு செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். தனது வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே இருக்கிறார்.\nவிதார்த் வேலையை விட்டு சென்றதை அறிந்ததும், மனிஷா யாதவ் அவனை தேடி செல்கிறாள். அவனை சந்தித்து, தான் அவனை காதலிப்பதாக கூறுகிறாள். இதைகேட்டதும் விதார்த் சந்தோஷமடைகிறான். ஆனால், தனது பார்வையற்ற சகோதரிக்கு திருமணம் செய்து வைத்தபிறகுதான் நாம் திருமணம் செய்துகொள்ள முடியும் என்று கூறுகிறாள்.\nஇதனால், தனது காதலியின் குடும்பதை தனது குடும்பமாக நினைத்தது பார்வையற்ற நாயகியின் சகோதரிக்கு திருமணம் செய்து வைக்க முழு மூச்சுடன் இறங்குகிறார் விதார்த். இந்த திருமணத்தை நடத்திவைக்க அவருக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் வருகிறது.\nஇறுதியில் இந்த சிக்கல்களையெல்லாம் தகர்த்து நாயகியின் அக்காவுக்கு திருமணம் செய்து வைத்து, விதார்த் தனது காதலியை கரம்பிடித்தாரா இல்லையா\nமினி பஸ் டிரைவராக வரும் விதார்த் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். தனது காதலிக்காக இவர் செய்யும் செயல்கள் ஒரு பொறுப்பான காதலனாக நம் கண்முன்னே நிறுத்துகிறது. நர்சாக வரும் மனிஷா யாதவ் வெள்ளை உடையில் பளிச்சென இருக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சிக்கு குறை வைக்கவில்லை.\nவிதார்த்துக்கு இணையான கதாபாத்திரத்தில் சூரி கலக்கியிருக்கிறார். கதையில் எங்கு காமெடி தேவைப்படுமோ அதற்கேற்றார்போல் சூரியை பயன்படுத்தியிருப்பது இயக்குனரின் சிறப்பு. விதார்த்தின் அம்மா, அப்பாவாக வரும் கோவை சரளா-இளவரசு கூட்டணி வரும் காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன. அதேபோல், மினி பஸ் உரிமையாளராக வரும் இமான் அண்ணாச்சி வரும் காட்சிகளும் கலகலப்பு.\nகாமெடி படம், ரொம்ப ஜாலியாக சிரித்துவிட்டு வரலாம் என்று நம்பி தியேட்டருக்கு போகும் ரசிகர்களை ஏமாற்றாமல், நல்ல பொழுதுபோக்கான, ஜாலியான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார். முதல் பாதி ஜாலியாக பயணிக்கும் கதை, இரண்டாம் பாதியில் சீரியஸாக செல்கிறது. ஆனாலும், கதையோடு வரும் காமெடிகள் ரசிக்க வைக்கிறது.\nஅருள் தேவ் இசையில் படம் பார்க்கும் வரையில் ரசிக்க வைக்கின்றன. ஆனால், தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் பரவாயில்லை. மூவேந்தர் ஒளிப்பதிவில் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை படமாக்கியது அருமை.\nமொத்தத்தில் ‘பட்டைய கௌப்பணும் பாண்டியா’ பட்டைய கௌப்பிட்டான்\nவிஜய் ஆண்டனியின் முதல்படமான 'நான்' படத்தை இயக்கிய ஜீவா ஷங்கரின் இரண்டாவது படம். ஆர்யாவின் தம்பி நடித்த படம்,. ஆர்யாவின் சொந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படம். தான் நடிக்கும் படங்களின் புரமோஷன்களுக்கே வராத நயன்தாரா இந்த படத்தின் புரமோஷனுக்கு வந்ததோடு மட்டுமின்றி இந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்து கதறி அழுதார் என ஊடகங்கள் கிளப்பிய இலவச விளம்பரம் ஆகியவை அனைத்து சேர்ந்து படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்பார்ப்பை இயக்குனர் பூர்த்தி செய்தாரா என்றால் சந்தேகம்தான் என்று தோன்றுகிறது.\nமுதல் காட்சியிலேயே சத்யாவை ஜெயிலில் இருந்து கோர்ட்டுக்கு போலீஸார் அழைத்து செல்கின்றனர். செல்லும் வழியில் சத்யாவின் பிளாஷ்பேக்தான் கதை. சத்யாவும், மியா ஜார்ஜும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள். சத��யாவின் நண்பன் மியாவை காதலிக்கிறார். நண்பனின் காதலுக்கு தூது போக சென்ற சத்யாவுக்கு மியா கொடுக்கும் அதிர்ச்சி, மியா சத்யாவை காதலிக்கிறார் என்பதுதான். இதனால் ஏற்படும் குழப்பங்கள், பிரச்சனைகள் தான் கதை. சத்யா ஏன் ஜெயிலுக்கு போனார் என்பதையும் கிளைமாக்ஸில் சொல்கிறார்கள்.\nபடத்தில் உருப்படியாக இருப்பது கடைசி அரைமணி நேரம் மட்டுமே. யாரும் எதிர்பாராத டுவிஸ்டுடன் கூடிய கிளைமாக்ஸ். ஆனால் அந்த சில நிமிடங்களுக்காக படம் முழுவதையும் உட்கார்ந்து பார்க்க முடியுமா\nபள்ளிக்கூட பருவத்தில் வரும் காதல், அவர்கள் போட்டிருக்கும் கிளாமர் உடைகள் இதையெல்லாம் எந்த ஊரில் உள்ள பள்ளியில் அனுமதிக்கின்றார்கள் என்று தெரியவில்லை. முதல் ஒருமணி நேரம் சாதாரண காதல் காட்சியிலேயே படத்தை ஓட்டிவிடுகிறார் இயக்குனர். நான் திரைப்படத்தில் இருந்த விறுவிறுப்பு இதில் இல்லை. ஆனாலும் கடைசி அரைமணி நேர காட்சிகளுக்காக அவருக்கு ஒரு பாராட்டு.\nசத்யா, மியா இருவருமே நன்றாக நடித்துள்ளனர். இன்னொரு ஆர்யா உருவாகிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மியா ஜார்ஜ் நல்ல கதையயை தேர்வு செய்து நடித்தால் கண்டிப்பால் நல்ல எதிர்காலம் உண்டு.\nகடைசி அரைமணி நேரத்தில் கொடுத்த விறுவிறுப்பை இயக்குனர் ஆரம்பத்தில் இருந்து கொடுத்திருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும். 1980களில் காதலுக்கு பெற்றோர்களிடம் இருந்த எதிர்ப்பு தற்போது இல்லை. தற்போது பெற்றோர்களும் சரி, காதலிப்பவர்களும் சரி நல்ல மெச்சூரிட்டியுடன் உள்ளனர். இந்த நேரத்தில் இதுபோன்ற கதையயை இயக்குனர் ஏன் தேர்வு செய்தார் என்பது தெரியவில்லை. பல காட்சிகள் இயல்பாக இல்லை.\nபாடல்கள் எதுவுமே மனதில் பதியவில்லை. இருப்பினும் பின்னணி இசையை நன்றாக செய்துள்ளார் ஜிப்ரான்,. இயக்குனரே ஒளிப்பதிவாளரும் இருப்பதால் காட்சிகள் நன்றாக அமைந்துள்ளன.\nமொத்தத்தில் இது அமரகாவியம் இல்லை. அழிந்த காவியம். ஆர்யாவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்\nதென் சீனக்கடல் தொடர்பான சர்ச்சை காட்சி: 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமேஷன் திரைப்படம்\nகமல் ஹாசனின் திரையை தொடாத திரைப்படத்தின் 22வது ஆண்டு\nவில்லன் நடிகர் ரகுவரன் – ரோகினியின் மகன் சினிமாவில் நுழைகிறாரா\nமருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் அமிதாப் பச்சன்\nதென் சீனக்கடல் தொடர்பான சர்ச்சை காட்சி: 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமேஷன் திரைப்படம்\nகமல் ஹாசனின் திரையை தொடாத திரைப்படத்தின் 22வது ஆண்டு\nவில்லன் நடிகர் ரகுவரன் – ரோகினியின் மகன் சினிமாவில் நுழைகிறாரா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2017/04/prestige-2006.html", "date_download": "2019-10-22T10:53:37Z", "digest": "sha1:S6VH4EYZLAE3IUWT7K2W4ZIP2W4UEM4S", "length": 13422, "nlines": 136, "source_domain": "www.malartharu.org", "title": "தி பிரஸ்டிஜ் The Prestige (2006)", "raw_content": "\nகிறிஸ்டபர் நோலன் படங்கள் எப்போதுமே கொஞ்சம் ஸ்பெசல்.\nஅதில் பிரஸ்டீஜ் ஜோர் ரகம்.\nமேடை மந்திரவாதிகளுக்கு இடையே நடக்கும் தொழிற் போட்டியில் அவர்களது மந்திரவித்தைகளின் பின்னணியை நுட்பமாக சொல்லும் படம்.\nஹூஜ் ஜாக்மென், கிறிஸ்டியன் பேல் என இரண்டு மெகா ஸ்டார்கள் படத்தின் பலம்.\nஇருவருக்கும் இருக்கும் தொழில் போட்டியே படம் முழுதும், நட்போடு இல்லாமல் பழிதீர்க்கும் வன்மத்துடன் இருவரும் ஒருவரை ஒருவர் அழிக்க முற்படுவது படத்தின் வேகத்தைக் கூட்டுகிறது.\nநாற்பது மிலியன் டாலர்கள் செலவில் எடுக்கப்பட்டு நூறு மிலியன் டாலர்களை வாரிக் குவித்தது படம்.\nஆஞ்சியர் மற்றும் போர்டன் எனும் இரு இளைஞர்கள் மில்டன் எனும் முன்னணி மந்திரவாதியிடம் இருக்கிறார்கள். மில்டன் தண்ணீர்தொட்டி மந்திர காட்சிக்கு பெயர்பெற்றவர். கைகளைக் கட்டி தண்ணீருக்குள் இறங்கி வேறொரு இடத்தில் இருந்து வெளிவரும் வித்தை அது.\nதண்ணீருக்குள் கைக்கட்டோடு இறங்குவது ஜூலியா, ஆஞ்சியரின் மனைவி.\nபோர்டன் அவள் கைகளைக் கட்டி தண்ணீருக்குள் இறக்கிவிடுகிறான்.\nமந்திரம் தப்பி, கைக் கட்டை அவிழ்க்க முடியாது இறந்து போகிறாள் ஜூலியா.\nஆன்ஜியரின் முழுக் கோபமும் போர்டனின் மீது திரும்புகிறது.\nசில மாதங்களில் இருவரும் தனி நிகழ்சிகளை செய்ய ஆரம்பிக்கிறார்கள்.\nஆனால் ஒருவரின் நிகழ்ச்சியில் ஒருவர் தலையிட்டு நிகழ்சிகளைச் சொதப்புகிறார்கள்.\nமேலும் மேலும் வன்மம் வளர்கிறது.\nபோர்டனின் வெற்றிகரமான மந்திரவித்தையில் ஒன்று ட்ரான்ஸ்போர்டெட் மான்.\nமேடையின் இரண்டு மூலைகளில் இருக்கும் தொடர்பில்லா பெட்டிகளில் ஒன்றில் நுழைந்து இன்னொன்றில் வெளிவருவதே நிகழ்ச்சி.\nபடத்தின் அதி முக்கியமான திருப்பத்தை இந்த வித்தைதான் செய்கிறது.\nஇதன் வெற்றியைக் கண்ட ஆஞ்ச��யர் விஞ்ஞானி டெஸ்லாவைத் தொடர்பு கொண்டு தனக்கு ஒரு கருவியை வடிவமைத்துத்தர கோருகிறான்.\nடெஸ்லா வெற்றிகரமாக ஒரு கருவியைத் தயாரித்துத்தர அந்தக் கருவியைக் கொண்டு ஆஞ்சியர் வெற்றிகரமான வித்தைக்காரனாகிறான்.\nஆனால் இன்னொரு எதிர்பாரா பிரச்னை வருகிறது.\nஅது என்ன என்பதுதான் சுவாரஸ்யம்.\nவிஞ்ஞானி டெஸ்லா மற்றும் அவரது ஆய்வகம்.\nஎடிசனின் ஆட்கள் அவரைத் துரத்தி துரத்தி அடிப்பது. (பன்னாட்டு நிறுவனங்கள் போட்டியாளர்களை எப்படி கையாளும் என்பதை உணரவைத்த காட்சி)\nபடத்தின் அதி முக்கியமான விசயமாக டெஸ்லா பார்ட்டைத்தான் நான் சொல்வேன்.\nபடங்கள் மீது மரியாதையும், தொடர் ரசனையும் உருவாக்கும் படைப்பு.\nமிஸ் பண்ணக்கூடாத படங்களில் ஒன்று.\nபார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது தோழரே விமர்சனம்.\nகிறிஸ்டபர் நோலனின் படங்களை நான் விரும்புவதன் காரணம் ஒரே படம்தான். The Prestige. Memento கூட கொஞ்சம் அயற்சியான முயற்சி. ஆனால் பிரெஸ்டீஜ் வாவ் ரகம்.\nபடத்தின் அந்த மர்மம் நூற்றாண்டு சினிமாவில் புதிது.\nடெஸ்லா பற்றி சொல்லியிருந்தது கண்டு மகிழ்ச்சி. டெஸ்லா பற்றி ஒரு நீண்ட பதிவே எழுதலாம். அத்தனை ஆச்சர்யங்களை தனக்குள் அமைதியாக அடக்கிவைத்திருந்தவர்.\nஇந்தப் படத்தில் டெஸ்லா வாக நடித்திருந்தவர் ராக் இசையின் பிரபலங்களில் ஒருவரான David Bowie.\nஇந்தப் படம் குறித்த திகைப்பும் வியப்பும் எனக்கு எப்போதும் குறையாது என்று நினைக்கிறேன்.\nமேலதிக தகவல்களுக்கு நன்றிகள் இசைப்பதிவரே\nதொடர்ந்து ஆங்கிலப் பட விமர்சனமாக எழுதித் தள்ளுகிறீர்கள் நண்பரே\nபடம் பார்க்கும் அளவிற்குத் தொடர்ந்து நேரம் கிடைக்கிறதா\nஇந்தப் படத்தை பார்த்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு\nநோலன் பற்றி கேள்வி பட்டுள்ளேன் ,அவர் படத்தைப் பார்க்கும் பேறு இன்னும் கிடைக்கவில்லை :)\nஇன்டெர் ஸ்டெல்லார் இன்னுமா பார்க்ல\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண���டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2018/05/hidutvaa-some-views.html", "date_download": "2019-10-22T10:51:34Z", "digest": "sha1:VA3SIWJEZO3UBCIZWHWPUP6KG3EJFOK5", "length": 25184, "nlines": 210, "source_domain": "www.malartharu.org", "title": "இந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்", "raw_content": "\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nமுகநூல் நண்பர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் சிந்தை பள்ளியின் மூத்த ஆளுமை ஒருவரின் (கோவிந்தாச்சார்யாவின்) வயர்ட் இதழ் பேட்டியை குறிப்பிட்டிருந்தார்...\nஎந்த விலைகொடுத்தாவது அடைவோம் என்பதாக தெளிவாக சொல்லியிருந்தார் அவர் ...\nஇந்திய அரசியல் சாசனத்தை திருத்துவோம் என்று சொல்லியிருக்கிறார்\nஇந்த பெட்டியை நண்பர் ஒருவர் பகிர்ந்து\nஇப்போது கர்நாடகாவில் அதற்கான இறுதி கட்ட வேலைகள் நடக்கின்றன\nஇந்துத்துவம் சரியான திசையில் போகிறதா \nஇந்துத்துவத்தின் பலமே பல்வேறு ஜாதிப்பிரிவுகள்தான்\nபல்வேறு அடுக்குகளில் மனிதர்களை பிரித்து வைத்து அவர்கள் தங்களுக்கும் அடித்துக்கொண்டு சாவதை உறுதி செய்து..ஒரு சாரர் மட்டுமே பிழைக்கும் அமைப்பு என்றே நான் புரிந்து வைத்திருக்கிறேன்\nஇதற்காகத்தான் பண்டைய அரசர்கள் இந்துவத்தை பேணினார்கள் ..\nமக்கள் தங்களுக்குள் சச்சரவில் இருக்கும் பொழுது மன்னன் பாதுகாப்பாக இருக்கலாம்\nபுலவர்களை வைத்து நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடுவதாக கவிதைகளை எழுதி ஒரு இமேஜ் பில்ட் அப் தரலாம்\nஇப்படிதான் எப்போதுமே இந்தியா இருந்து வந்திருக்கிறது\nகுறிப்பாக சமூகத்தின் ஆன்மா வர்ணப்படுத்தப்பட்டு விட்டது\nதனி மனிதர்களின் ஆன்மா வர்ணப்படுத்தப்பட்டு விட்டது\nசில தசாப்தங்களுக்கு முன்னர் ஒரு சாலையில் சிறுவன் ஒருவன் சீறி வரும் காளைமாட்டிற்கு பயந்து ஓடிவருகிறான், காளை அவனை விடமால் துரத்துகிறது ..\nதெருவில் இருக்கும் அனைவரும் காளை மாட்டைக் கல்லால் எறிகிறார்கள்\nதிடுமென அங்கே வந்த ஒருவன் எதோ சொல்ல சிறுவனை காப்பாற்ற முன்வந்த கிராம மக்கள் விலகிவிடுகிறார்கள்\nகாளை சிறுவனை முட்டி தூக்கி எறிகிறது\nதனிமனித ஆன்மா எவ்வளவு தூரம் வர்ணம் படிந்து அசிங்கமாக இருக்கிறது என்பதை உணர முடிகிறதா\nஇந்த மொத்த சம்பவத்தையும் பார்த்துகொண்டிருந்த ஒருவர் அந்த கூட்டத்தில் ஒருவனை அழைத்து ஏன் பாதியில் விட்டீர்கள் ..\nசிறுவன் செத்துப் போயிட்டானே என்று கேட்க\nஅவன் துப்புரவு தொழிலார்கள் வசிக்கும் சேரிப் பையன்\nஇதை பார்துகொண்டிருதவர் பிந்தேஸ்வர் பதக், ஒரு பிராமணர்,\nஅதே குடியிருப்புக்கு அவர் குடி புகுந்ததும்\nதுப்புரவு தொழிலாளர்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை அவர் கொண்டுவந்ததும், சர்வதேச விருதுகளை வாங்கி குவித்ததும் இந்த இற்றையின் ஒரு பகுதியே, சுலப் அமைப்பை அறித்தவர்கள் இவற்றை அறிவார்கள்\nபிந்தேஸ்வர் போல தன்னுடைய சுய அறிவினால் எல்லோரும் இயங்குவதில்லையே\nதங்களுக்குள் சச்சரவிட்டுக்கொண்டிருக்கும் ஒரு மக்கள் திரள்தாள் இந்துத்துவ கொடுங்கோன்மை சர்வதிகார ஆட்சிக்கு அடிப்படையாக இருக்கும் ...\nசரியான திசையாக இருக்குமா என்பதுதான் கேள்வி\nஅரசியல் ரீதியில் மாநிலங்களைக் கைப்பற்றி, ஒற்றை இந்தியா என்கிற புள்ளியை நோக்கி நகர்வது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை காலம் மட்டுமே சொல்ல வேண்டும்\nஇந்து மதத்தின் ஆகச்சிறந்த விசயங்களில் ஒன்று ...\nயாரை கீழான ஜாதி என்று சொல்கிறதோ அவர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் கீழே உள்ளவர்களை சொல்வார்கள்\nஅடுக்கில் யாரோ ஒருவர் கீழே இருக்கிறார் என்கிற உணர்வுதான் இந்துமதம்\nமேலே இருப்பவர்கள் தலையில் சிறுநீர் கழித்தால் கூட கவலைப்படமாட்டார்கள் ...\nநான் இன்னொருவன் தலையில் நிற்கிறேன் என்பதே இங்கே செலுத்தும் சக்தி ...\nஎன்று மூன்று ஜாத���கள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம்\nஇவர்கள் தங்களை உயர்ந்த சாதிகள் என்று சொல்கிறார்கள் என்றே வைத்துகொள்வோம் ...\nஇந்த சாதிகளை இரண்டு விதமாக நாம் அழைக்கலாம்\nகுரலில் ஏற்ற இறக்கங்களோடு ..\nதம்பி அவரு இந்து ஒய்டா\nஎன்ற பயம் கலந்த மரியாதையோடு சொல்லும் பொழுது ஒய்களுக்கு இனிக்கும்\nஅதே வேறு தொனியில் வேறு மாதிரியான ஏற்ற இறக்கங்களோடு சொல்லும் பொழுது\nடேய் ஒய்டா அவன் ..என்கிற மாதிரி\nஒ ஒய்யா என்றும் சொல்கிற பொழுது யாராக இருந்தாலும் அவமானத்தால் சிறுத்துப் போவார்கள் ...\nஎப்படி எதிர்வினைகளை செய்கிறார்கள் என்பது அவர் அவர் பக்குவத்தை பொறுத்ததாக இருந்தாலும்\nஇந்துக்களில் எந்த சாதியையும் அடுத்த சாதி மக்கள் ஏற்றுக்கொள்வதே இல்லை என்பதே உண்மை\nஇந்து மதத்தின் இன்னொரு சிறப்பு\nஇதில் பிறக்க மட்டுமே முடியும் ...\nவெளியார் யாரும் இங்கே வருதல் கடினம்\nஎன்ன பிரச்னை என்றால் எந்த சாதிப் பிரிவில் அவர்களை வைப்பது\nஆக, நம்மவர்கள் ஏன் மதங்களை பிரசாரம் செய்வதை வெறுக்கிறார்கள் என்பது புரிகிறதா \nமந்தை மந்தையாக அழைத்துவர முடியாது ...\nபூர்வ ஜென்மத்தில் உங்கள் கர்மா நன்றாக இருந்தால் மட்டுமே நீங்கள் இந்துவாக அவதரிக்க முடியும்\nஇந்து மதத்தை காக்க விரும்புவர்கள் என்ன செய்ய வேண்டும்\nஉடனடியாக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்\nயார் வேண்டுமானாலும் அர்ச்சனைகளை செய்யலாம்\nபூஜைகள் செய்யலாம் என்கிற நிலையை நோக்கி முன்னேறுதல் வேண்டும்\nஉனக்கு வந்தால் தக்காளி சட்டினி என்கிற மனநிலையை கைவிட வேண்டும்\nபிறன் வலியை தன் வலியாக உணர்தல் அவசியம்\nஇவற்றை நோக்கி இந்துக்களை நகர்த்தும் புதிய மடங்களை நிர்மாணிப்பதும்\nபொதுப் பிரார்த்தனைகளை முன்னிறுத்தும் பொது கோவில் வடிவமைப்புகளை செய்வதும் மறுமலர்சிக்கு அவசியம்\nபழைய வடிவங்கள் அப்படியே தொடர வேண்டும்\nசாதிய பிரிவினைகள் அப்படியே தொடர வேண்டும் என்றெல்லாம் நீங்கள் பேசும்வரை\nஅதை குறித்து ஒப்பாரி வைக்க எந்த இந்துவுக்கும் யோக்கியதை இல்லை.\nதமிழகத்தில் இந்துத்வா எப்படி நிலைபெற்றது\nபோன்ற கடவுளர்களை வழிபட்ட மக்கள் தொகுதி அடர்ந்த பகுதி தமிழகம்\nசோழர்கள் வணங்கிய சிவனுக்கும் வேறுபாடுகள் உண்டு\nபாண்டிய நாட்டில் அனைவரும் சமம்\nசோழ நாட்டில் சாதிய கட்டுமானங்கள் அழுத்தமா�� உண்டு\nபாண்டியர் சிவன் சதுர வடிவ ஆவுடை\nசோழர் சிவன் வட்ட வடிவ ஆவுடை\nபாண்டியர்கள் சோழர்களை ஓட ஓட விரட்டிய பொழுது சோழர் படையினர் ஆங்காங்கே இருந்த சிவ ஆலயங்களில் தஞ்சமடைந்து, பாண்டியர்களை எதிர்த்து போரிட்ட தகவல்கள் வரலாற்றில் இருக்கின்றன\nஒரு கட்டத்தில் பாண்டியர் கை ஓங்கிவிட்டால் தங்கள் அடைக்கலம் புகுந்த சிவ ஆலயங்களை தாங்களே உடைத்துப் போட்டுவிட்டு அதை செய்தது பாண்டியர்கள் என்று நிறுவிவிட்டு ஓடியிருக்கிறது சோழப்படை\nஇவ்வளவிற்கு பிறகும் வெகுமக்கள் செல்வாக்கில் இல்லை இந்து மதம்\nஇறுதியாக அவர்கள் எடுத்த ஆயுதம்தான்\nமாற்று மதத்தில் உள்ள முனிவர்கள், சித்தர்கள், தத்துவஞானிகள் தமிழில் பேசுவதால் மக்கள் செல்வாக்கோடு இருப்பதை பார்த்த இந்துத்துவ செயல்பாட்டாளர்கள்\nதோடுடைய செவியன் என்று துவங்கினார்கள்\nஅப்புறம் சித்தர்கள் என்ன ஆனார்கள் \nஅவர்களை பல்வேறு மிரட்டலுக்கு உட்படுத்தி தங்களின் வர்ணம் பின்பற்றும் சிவ மதத்திற்கு மாற்றினார்கள்\nஅறுபத்தி மூவரில் பலர் இப்படி வந்தவர்களே\nநாயன்மார்கள் திருவிளையாடலில் சிவன் பிராமண அவதராம் எடுத்ததை சரியாக நிறுத்திப் பாருங்கள் .\nஆக ஆங்காங்கே இருந்த மாற்று மத பள்ளிகளை கைப்பற்றி அவற்றை தடமில்லாமல் அழித்தார்கள்(புதுக்கோட்டையிலே பல சமய பள்ளிகள் இருந்திருக்கின்றன, திருவப்பூர் அருகே சடைய பள்ளி என்று ஒன்று இருந்திருகிறது இப்பகுதி மக்கள் இன்றும் சடையன் என்கிற பெயரோடு இருக்கிறார்கள், ஏன் மாணவர் ஒருவரின் தாத்தா சடைக் கவுண்டர், அவன் பெயர் சடை யாரவது அழைத்தால் மூஞ்சியில் குத்துவான், பேரின் பின்னால் இருக்கிற தொன்மத்தின் மரியாதை தெரியாமல் போனதால் வந்த வினை)\n(இன்னொரு சமயப் பள்ளி கவிநாடு கண்மாய் உள்ளே இடிந்து போய் கிடக்கிறது ...)\nஆக பல நாயன் மார்களின், ஆழ்வார்களின் பூர்வாசிரமம் பிராமணர்களால் நல்வழிப்படுத்தப்பட்ட கதையைத்தான் சொல்கின்றன ...எனில் என்ன நிகழ்ந்திருக்கும் \nசரி இப்படி நிறுவப்பட்ட தங்கள் வருணாசிரம இந்து மதத்தை பிற்பாடு இன்னும் கொஞ்சம் சீர் செய்து கொண்டார்கள்\nதமிழை நீச பாசை என்று என்று சொன்னார்கள் ...\nசம்ஸ்கிருதத்தை தேவ பாசை என்று சொன்னார்கள்\nஇன்றுவரை தமிழ் உள்ளே நுழைய முடிவில்லை\nவரலாறு நமக்கு பல்வேறு தரவுகளை தந்திருக்கிறது\nதங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamilblogs.in\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/64685-a-special-story-about-manirathnam-and-ilayaraja.html", "date_download": "2019-10-22T11:44:57Z", "digest": "sha1:GVFXXQZZD6SCJ77JHKIVZZC7YVMOZWFT", "length": 14070, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காட்சி மொழி பேசிய மணிரத்னம்: இசை மொழி பேசிய இளையராஜா | A special story about manirathnam and ilayaraja", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும��� என வானிலை மையம் தகவல்\nகாட்சி மொழி பேசிய மணிரத்னம்: இசை மொழி பேசிய இளையராஜா\nஒரு காட்சியின் உணர்வை பார்வையாளனுக்குள் கடத்த வேண்டுமென்றால் வசனங்கள் தேவையில்லை என்பதை திரையில் நிரூபித்துக் காட்டிக்கொண்டிருப்பவர் மணிரத்னம். குறைவான வசனங்களுடன் கூடிய காட்சி மொழியே பார்வையாளனின் மனதில் பதிகிறது. சில நேரங்களில் மணி ரத்னம் படங்களில் நிலவும் அமைதிகூட பார்வையாளர்களை அசைத்து பார்ப்பதும் உண்டு. காட்சி மொழி பேசும் இயக்குநருக்கு கைகொடுப்பது கேமராவும், இசையும். அப்படி மணிரத்னம் நினைத்த உணர்வுகளை இசையாக படரவிட்டவர் இளையராஜா.\nதளபதி, நாயகன், மெளனராகம், அக்னி நட்சத்திரம், அஞ்சலி என தொடர்ந்த இவர்களின் கூட்டணி கடலும், முழு நிலவும் போலவான கூட்டணி. காட்சிக்கு இசையா இசைக்கு காட்சியா என குழம்பும் அளவுக்கு இரண்டும் பின்னிக்கிடக்கும். திரையில் அமைதியை நிலவவிட்டு திடீரென பின்னணியில் இளையராஜாவை உலவவிடுவார் மணிரத்னம். அவ்வளவு நேர அமைதியையும் இளையராஜாவின் இசை மெல்ல விழுங்கி திரையெங்கும் இசை நிரம்பும் அதிசயம் மணிரத்னத்தின் எல்லா படங்களிலும் உண்டு.\nஇப்பெருமழையில் ஒரு துளியாக இருக்கிறது தளபதி படத்தில் வரும் கோவில் காட்சி.\nமுகம் தெரியாத தன் தாயை நினைத்து ஏங்கி கொண்டிருக்கும் மகன், அந்த மகனுக்காக ஏங்கி கொண்டிருக்கும் அந்த தாய். அறிமுகம் இல்லாத இருவரும் பல வருடங்களுக்கு பிறகு ஒரே கோவிலில் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரின் இணைப்பு புள்ளியான கூட்ஸ் வண்டியின் சத்தம் பின்னணியில் கேட்பதாக அமையும் அந்த காட்சி.\nதளபதி படத்தின் இந்த காட்சி பலரின் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. படத்தின் முக்கிய திருப்பமாக இருக்கும் இந்தகாட்சியை மணிரத்னமும், இளையராஜாவும் செதுக்கி இருப்பார்கள்.\nகோவில் நாதஸ்வரம், அர்ச்சகரின் மந்திரம் என காட்சி ஒலிகள் மட்டுமே ஒலித்துக்கொண்டிருக்க, கூட்ஸ் வண்டியின் சத்தம் மெல்ல தொடங்கும்.\nகூட்ஸ் வண்டியின் தடக் தடக் சத்தத்தை முகம் திருப்பி கலங்க தொடங்கும் கண்களுடன் நோக்குவாள் தாய், அதே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பார் மகன் ரஜினி. மொத்த உணர்வுகளையும் கூட்ஸ் வண்டி சத்தம் வழியாக கடத்தி கொண்டிருப்பார் மணி ரத்னம். காட்சி ஒலிகளை மெல்லக்கடந்து புல்லாங்குழல் மூலம் இளையராஜா நுழைவார்.\nபுல்லாங்குழல் மெல்ல இசைக்க தாயின் இடது கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் மட்டும் உருண்டு விழும். திரையில் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளாத மூன்று கதாபாத்திரங்கள் பார்வையாளர்களின் கண்கள் வழியாக எளிதாக உள்ளிறங்கி இருப்பார்கள். ஆறு கண்களும் கூட்ஸ் வண்டி திசை நோக்கி இருக்கும் அந்த குறிப்பிட்ட ஷாட் கிளாசிக் ரகம்.\nபடம் முழுக்க இதேபோல எத்தனையோ காட்சிகளை மணிரத்னமும், இளையராஜாவும் கையாண்டு இருப்பார்கள். நாம் சொல்ல விரும்பும் உணர்வுகளை பக்கம் பக்கமாய் வசனம் பேசி பார்வையாளனுக்கு பதிய வைக்க வேண்டுமென்பதே இல்லை. அதை மணிரத்னம் சரியாக கையாள்வார். காதல், பாசம், துரோகம், அரசியல் என அனைத்து உணர்வுகளையும் பார்வையாளனின் வசமே ஒப்படைத்துவிடுகிறார் மணிரத்னம். அது பார்ப்பவர்களுக்கு ஏற்ப பொங்கி வழிந்துகொண்டிருக்கும்.\nஇசையை என்றுமே உணர்வை கடத்தும் ஊடகமாக பயன்படுத்திக்கொண்டிருக்கும் மணிரத்னம் அவர்களுக்கு தன் முழு பலத்தையும் கொடுத்தவர் இளையராஜா என்றால் அது மறுப்பதற்கில்லை.காட்சி மொழி பேசும் மணிரத்னம். இசை மொழி பேசும் இளையராஜா. இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\nதேசிய காவலர் நினைவிடத்தில் அமித் ஷா மரியாதை\n+2 ஃபெயில்... போலி ஐபிஎஸ் அதிகாரி கைது..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜகவில் ரஜினிகாந்த் இணைய வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன் (வீடியோ)\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி..\n“படம் முழுக்க ரஜினிகூடவே இருப்பேன்” - ‘தர்பார்’ மகிழ்ச்சியில் இளம் நடிகை\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\n\"தர்பார்\" படத்தில் ரஜினிகாந்தின் பெயர் என்ன \nபாபா ஆசிரமத்தில் புத்தகம் வாங்கிய ரஜினி - வீடியோ\n\"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்\"-ஏ.ஆர்.முருகதாஸ்\nகமல் பிறந்தநாளில் வெளியாகும் தர்பார் படத்தின் தீம் மியூசிக்\nரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பக்தர்கள்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் ���னடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேசிய காவலர் நினைவிடத்தில் அமித் ஷா மரியாதை\n+2 ஃபெயில்... போலி ஐபிஎஸ் அதிகாரி கைது..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/29/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/19571", "date_download": "2019-10-22T11:15:24Z", "digest": "sha1:NYVM7VJM274KOAD3OX3C7VEPC3JYRR3N", "length": 12451, "nlines": 217, "source_domain": "www.thinakaran.lk", "title": "யாழ். மண்டைதீவில் படகு விபத்து; 6 மாணவர்கள் உயிரிழப்பு (UPDATE) | தினகரன்", "raw_content": "\nHome யாழ். மண்டைதீவில் படகு விபத்து; 6 மாணவர்கள் உயிரிழப்பு (UPDATE)\nயாழ். மண்டைதீவில் படகு விபத்து; 6 மாணவர்கள் உயிரிழப்பு (UPDATE)\nஒருவர் தெய்வாதீனமாக நீந்திக் கரை சேர்ந்தார்\nயாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇச்சம்பவம் இன்று (28) பிற்பகல் 2.00 மணியளவில் மண்டை தீவு, சிறுதீவு பகுதி கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.\nஇப்பகுதியில் உள்ள படகு தரிப்பிடம் ஒன்றில் இருந்து படகை எடுத்துச் சென்ற 7 மாணவர்களே இவ்வனர்த்தத்திற்கு உள்ளாகினர்.\nஅவர்களில் ஐவர் நீரில் மூழ்கிய உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் நீந்திக் கரை சேர்ந்துள்ளார். மற்றுமொருவரரைக் காணவில்லை. பின்னர் அவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமேலும் இதன் போது நீந்திக் கரை சேர்ந்தவர் உட்பட நான்கு பேர் தற்போது பொலிஸரால் கைது செய்யப்பட்டுளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.\nஉயிரிழந்த மாணவர்கள் உரும்பிராய், நல்லூர், சண்டிலிப்பாய், கொக்குவில் பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.\nயாழ். தொழில்நுட்பக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் உட்பட 16 மாணவர்கள், நண்பர் ஒருவரின் பிறந்த நாளை ஒட்டி பொழுதுபோக்கிற்காக கடலுக்கு சென்ற போது இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇதே வேளை சுமார் ஐந்து தினங்களுக்கு முன்னர் இத்தீவுக்கு எதிர்ப்பக்கமாகவுள்ள குருசடித்தீவு தேவாலயத்திற்கு, நாவாந்துறையிலிருந்து படகில் சென்ற குடும்பமொன்றும் ஆபத்தில் சிக்கியிருந்ததோடு ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇக்கடற்பகுதி ஆழமற்றதாக இருந்த போதிலும் தற்போதைய காலநிலை காரணமாக விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\n(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n9 வன்முறைகள் உள்ளிட்ட 1,237 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n24 மணித்தியாலத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மொத்தமாக 103 முறைப்பாடுகள்...\nஇந்த ஆண்டில் தகவல் கோரி 650 முறைப்பாடுகள்\nதகவல் அறியும் உரிமை ஆணக்குழுவுக்கு இந்த ஆண்டில் 800 முறைப்பாடுகள்...\nஅவன்கார்ட் நிறுவன தலைவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு\nஅவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை நீதிமன்றில்...\nஅந்தியோக்கியா நகர் புனித இக்னேஷியஸ்\nஅந்தியோக்கியா நகரை எருசலேம், உரோமை போன்ற கிறிஸ்தவர்களின் புனித நகரம்...\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபமும் விடாமுயற்சியும்\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபம், விடாமுயற்சி என்ற இரு ஆயுதங்களால் மட்டுமே...\nஉலக கத்தோலிக்கரின் எண்ணிக்கை: திருஅவையின் புள்ளிவிபரம் வெளியீடு\nசிறப்பு மறைபரப்பு மாதமான அக்டோபர் 20 ஞாயிறன்று 93வது மறைபரப்பு ஞாயிறு...\nவாக்காளர் அட்டை விநியோகத்திற்கு இரு விசேட தினங்கள்\nஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும்...\nயானைகளின் தொல்லை: பாதுகாப்பு வேலி அமைக்குமாறு மக்கள் கோரிக்கை\nமுல்லைத்தீவு சிறாட்குளம் கிராமத்தில் தொடரும் யானை தொல்லையால் அன்றாடம்...\nபூசம் பி.ப. 4.38 வரை பின் ஆயிலியம்\nநவமி பி.இ. 3.33 வரை பின் அசுபயோகம்\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்ட��ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/119980", "date_download": "2019-10-22T11:47:03Z", "digest": "sha1:2E5PUSDUWJFEWELBMABUBBCACEIZD2TS", "length": 5424, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 26-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார் ட்ரூடோ, ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள்\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\nகுழந்தை பெற்றெடுத்த சில மணி நேரத்தில் உயிரிழந்த பிரபல இளம் நடிகை.. குடும்பத்தார் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெரமுனவின் காடையர்களால் தாக்கப்பட்ட சஜித்தின் ஆதரவாளர்\n17 வயது தங்கையை நிர்வாணமாக்கி கண்களை தோண்டி எடுத்து கொலை செய்த அக்கா\n கல்கி சாமியார் எங்கிருக்கிறார் தெரியுமா பல கோடி மோசடி - வீடியோ வெளியானது\nதொகுப்பாளரின் கேள்விக்கு கோபப்பட்டு எழுந்து சென்ற மோகன் வைத்தியா.. என்ன கேட்டாரு தெரியுமா\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்- பிகில் அவ்வளவுதானா\nஅஜித்தின் விவேகம் பட சாதனையை நெருங்கும் விஜய்யின் பிகில்- வெளியான உண்மை தகவல்\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\nநடுவரையே கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த மாற்றுத்திறனாளிக்கு சரிகமப நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nபிகில் படத்தின் ரிசல்ட்.. வெற்றியா, தோல்வியா\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வெச்சும் செய்யும் நெட்டிசன்கள்.. வைரல் புகைப்படம்\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\nகுடும்ப குத்து விளக்காக இருந்த தமிழ் சீரியல் நடிகையா இது அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nஇலங்கை தமிழரை கரம்பிடித்தது எப்படி நடிகை ரம்பாவின் சுவாரசிய காதல் கதை\nஒருகோடி ரூபாய் கொடுத்து வாங்கிய வீட்டை உடனே இடித்து தள்ளிய நபர்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபிக்பாஸ் ஷெரின் வாழ்க்கையில் ஏற்பட்டு முக்கிய திருப்பம் பிரபல நடிகருக்காக வெளியிட்ட செய்தி\nமேடையில் ஆடிய பெண்ணை பின்னுக்கு தள்ளிய சிறுமி... ரியாக்ஷனைப் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2015/06/12/land-seized-from-tamils-in-srilanka-turns-luxury-tourist-hotels/", "date_download": "2019-10-22T12:36:46Z", "digest": "sha1:D4YNGRVCKL3OYYADMITOTSPIC5AZJSOQ", "length": 25954, "nlines": 90, "source_domain": "www.visai.in", "title": "தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட காணி ஆடம்பர சுற்றுலா விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளது – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / ஈழம் / இலங்கை புறக்கணிப்பு / தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட காணி ஆடம்பர சுற்றுலா விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளது\nதமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட காணி ஆடம்பர சுற்றுலா விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளது\nPosted by: சிறப்பு கட்டுரையாளர்கள் in இலங்கை புறக்கணிப்பு, ஈழம், தேசிய இன ஒடுக்குமுறை June 12, 2015 0\nThe Oakland Institute என்ற சுதந்திரமான சிந்தனை அமைப்பு இலங்கை பற்றிய ஒரு கட்டுரையை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதன் தலைப்பு சிந்தனை மையம் வடக்கிலும் கிழக்கிலும் நடக்கும் ஒடுக்குமுறையை சிறிலங்கா மறுப்பதை கடுமையாகக் கண்டிக்கிறது (Think Tank Slams Sri Lanka’s denial of on going oppression in North and East) என்பதாகும். அதனை ரொறன்ரோ ஸ்ரார் (Toronto Star) நாளேடு “தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட காணி ஆடம்பர சுற்றுலா விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளது” எனத் தலைப்பிட்டு மறு பிரசுரம் செய்ததோடு கட்டுரையில் காணப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றி ஒட்டாவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பதில் தூதுவர் மாண்புமிகு வருண வில்பத்த அவர்களை நேர்காணல் கண்டு அவரது மறுப்பையும் வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழ்ப் படைப்பாளிகள் கழகத் தலைவர் திரு வே. தங்கவேலு ஒரு கடிதத்தை சிறிலங்கா தூதுவருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:\nநீங்கள் ரொறன்ரோ ஸ்ரார் நாளேட்டில் வெளிவந்த “தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட காணி ஆடம்பர சுற்றுலா விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளது” என்ற செய்தி அடிப்படையற்றது, உறுதிப்படுத்தப்படாதது என மறுத்துள்ளீர்கள்.\nமேலும் நீங்கள் வடக்கில் 20,000 ஏக்கர் காணியை விடுவித்திருப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான இன்னும் பல ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்படாது இருக்கின்றன. இதைவிட மோசமான காரியம் என்னவென்றால் அரசு தொடர்ந்து “இராணுவ தேவைகளுக்கு” ஆக தனியார் காணிகளைக் கைப்பற்றி வருகிற��ு. மீள்குடியமர்த்தப் படுவதற்கு கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என இராணுவம் சொல்கிறது. ஆனால் அது உண்மையான காரணமல்ல.\nகடந்த மார்ச்சு 25 இல் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் இரணில் விக்கிரமசிங்கி மற்றும் முன்னாள் சானதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா ஆகியோர் வலிகாமம் வடக்குக்கு நேரில் சென்று 425 ஏக்கர் காணிகளுக்கான உறுதிகளை உரிமையாளர்களிடம் கையளித்தார்கள். இந்த 425 ஏக்கர் காணி, 2013 இல் இராணுவம் 1964 ஆம் ஆண்டு காணி சுவீகரிப்புச் சட்ட எண் 28 இன் கீழ் கைப்பற்றிய 8,382 ஏக்கர் காணியின் ஒரு பகுதியாகும்.\nஅதன் பின்னர் பல கிராம சேவர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய 608 ஏக்கர் காணி மீள்கையளிக்கப்பட்டது. எனவே எஞ்சிய 5,349 ஏக்கர் காணி இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இதில் மாவட்டபுரம், மயிலிட்டி, கட்டுவன், தெல்லிப்பளை போன்ற ஊர்கள் அடங்குகின்றன. இராணுவம் தொடர்ந்து இத்தாவில், முகமாலை, நாகர்கோயில், பலாலி மற்றும் அரியாலையில் சில பகுதிகளை ஆக்கிரமித்து நிற்கிறது.\nமுல்லைத் தீவு மாவட்டம் கொக்கிளாய் கிராமத்தில் தமிழர்களுக்கு சொந்தமான காணிகளில் ஒரு புத்த கோயில் கட்டப்படுகிறது. அந்த இடத்துக்கு வட மாகாண சபை ரி. இரவிகரன் போனபோது 20 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அந்தப் கோயிலைக் கட்டும் பணியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார்.\nகடந்த மார்ச் மாதம்வரை வலிகாம்ம் வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தமிழ் தங்கள் காணிகளில் மீள்குடியேற அனுமதி வழங்கப்படவில்லை. இது அவர்களது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும். இந்த மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள். கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தமிழ்மக்கள் காட்டிய எதிர்ப்பைக் குறைக்க அவர்களை பொருளாதார அடிப்படையில் பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளன.\n1990 இல் இராணுவம் மேற்கொண்ட படை நடவடிக்கையை அடுத்து 8,382 ஏக்கர் காணியை ஆக்கிரமித்துக் கொண்டது. இதனால் சுமார் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த 29,000 பேர் உள்ளக இடப்பெயர்வுக்கு ஆளானார்கள். இவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக நலன்புரி மையங்களிலும் தற்காலிக குடிசைகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். வாழ்ந்து வருகிறார்கள் என்று சொல்வதற்குப் பதில் வறுமையிலும் ஏழ்மையிலும் உழன்று வருகிறார்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்க���ம்.\nஇப்படி இராணுவம் அபகரித்த காணிகளில் காணப்பட்ட வீடுகள், பள்ளிக்கூடங்கள், தேவாலயங்கள், கோயில்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றை இராணுவம் இடித்துத்தள்ளிவிட்டது. இடித்துவிட்டு அங்கே இராணுவ குடியிருப்புக்கள், நலவாழ்வு விடுதிகள், ஆடம்பர ஹோட்டல்கள், உணவகங்கள், விளையாட்டு மைதானங்கள், நீச்சல் தடாகங்கள், மாளிகைகள், புத்த கோயில்கள், போர் நினைவுத் தூபிகள் போன்றவற்றை கட்டியுள்ளது.\nகாணிகள் அதன் சொந்தக்காரர்களிடம் மீள்கையளிக்கப்படுவதை இராணுவம் தடுக்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம், கால்நடை வளர்ப்பு, தோட்டம் செய்கின்றனர். அதில் விளையும் பொருட்களை காணிச் சொந்தக்காரர்களுக்கே விற்கிறார்கள் இதனால் இராணுவம் அந்தக் காணிகளை தன்னலம் காரணமாக விடமுடியாத நிலையில் உள்ளது.\n1983 க்கு முன்னர் வலிகாமம் வடக்குப் பிரிவில் 83,619 பேர் கொண்ட 25,351 குடும்பங்கள் வாழ்ந்தன. இவர்கள் எல்லோரும் தமிழர்கள் ஆவர். இவர்களில் 60 விழுக்காட்டினர் தோட்டக்காரர்கள். மேலும் ஒரு 30 விழுக்காட்டினர் மீனவர்கள். எஞ்சியவர்கள் அரச உத்தியோகத்தவர்கள் மற்றும் சிறுதொழில் அதிபர்கள்.\nஇராணுவம் முகாம்களில் இருந்து முன்னேறியபோது மக்களுக்கு முன்னறிவித்தல் எதுவும் கொடுக்கப்படவில்லை. மக்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். இராணுவம் பார ஊர்திகளைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவைப்பட்ட வீடுகளைத் தவிர்த்து ஏனைய வீடுகளை இடித்துத் தள்ளியது. பாதுகாப்புவேலி மற்றும் பதுங்கு குழிகளை அமைத்தார்கள். பின்னர் நெருக்கமான குடியிருப்புக்களை ஊடறுத்து புதிய பாதைகளைத் திறந்தார்கள். வலிகாமம் வடக்குப் பிரிவு ஓரளவு பொருளாதாரத்தில் மேம்பட்டு இருந்ததால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சொந்தமாக வீடு இருந்தது. அது அவர்கள் உழைத்துக் கட்டிய வீடு. அந்த வீடுகளில் 75 விழுக்காடு வீடுகள் சிமெந்தாலும் சாந்தாலும் கட்டப்பட்டவை.\nமே 2009 இல் போர் முடிவுக்கு வந்தாலும் இராணுவம் தொடர்ந்து தமிழ்மக்களுக்கு சொந்தமான காணிகளை அபகரித்து வந்தது.\n682 படையணி முகாமிட்டிருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள 19 ஏக்கர் காணியில் செல்லம்மாவுக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் காணி உள்ளது. அந்தக் காணியில் 4 வீ��ுகளும் கடை ஒன்றும் உள்ளன. 2011ஆம் ஆண்டு சொந்த இடத்தில் குடியேற்றுவதாக அறிவித்ததால், இறுதிக் காலத்தில் சொந்த வீட்டில் வாழலாம் என்ற கனவுடன் வந்த அவருக்கு சிறிலங்கா இராணுவத்தினர் வீடுதர மறுத்து விட்டனர். “பிரபாகரன் இந்த இடத்தில இருந்தா வீட வந்து கேட்பியலோ உங்களுக்கு வீடு தர ஏலாது, காணி தர ஏலாது. எங்கயாவது போங்கோ” என்று இராணுவ அதிகாரி ஒருவர் சொன்னதாக செல்லம்மா கூறுகிறார். இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் காணி இருக்கும் இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் 8,000 ரூபா வாடகைக்கு மகள்மார், மருமகனுடன் செல்லம்மா வாழ்ந்து வருகிறார். அடிக்கடி காணியை மீட்பதற்கான போராட்டங்களிலும் இராணுவ முகாமுக்குச் சென்றும் பேசி வந்திருக்கிறார்.\nஒரு நாள் அந்த இடத்தை அளக்க நிலவளவாளர்கள் போயிருக்கிறார்கள். ஊர் மக்கள் சேர்ந்து அளக்க விடாமல் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அந்த இடத்துக்கு மண்ணெண்ணையும் நெருப்பு பெட்டியும் கொண்டு போன செல்லம்மா எதிர்ப்பை மீறி அந்த இடத்தை சுவீகரித்தால் அவர்களுக்கு முன்னால் தீக்குளித்துச் சாகத் தயாராக இருந்தார்.\nகடந்த ஆண்டு இறுதியில் கணவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மூத்த மகள் என இரு இழப்புக்களைச் சந்தித்து நொந்துபோயிருந்தாலும் மீளவும் காணியைப் பெற்றுக்கொள்ளும் போராட்டத்தில் செல்லம்மாவிடம் கொஞ்சமும் தொய்வைக் காணமுடியவில்லை. “ஒரு தடவை இராணுவத்திட்ட கேட்டு அவர் வீட்ட போய் பார்த்திட்டு வந்தவர். வந்து 9 நாள்ல இறந்திட்டார். அங்க போய் என்னத்த பார்த்தாரோ தெரியல்ல. ஏக்கத்தோடதான் இருந்தவர். சாக முதல்ல, செத்தா அந்த வீட்ல தன்ன வைக்கச் சொல்லி அடிக்கடி சொல்லுவார்” என்றார்.\n“இவர் இறந்து ஒன்றரை மாதத்துக்குப் பிறகு என்ட மூத்த மகளும் கிட்னி பழுதாகி இறந்தவிட்டா. அவட சடலத்தை எடுத்தன்டு பொலிஸ் கோர்ட் ஓடர் ஒன்ட எடுத்து வந்து காட்டினவ. காணிக்கு போகவேண்டுமென்டு எந்தவித போராட்டமும் செய்யாமல் காரியங்கள் செய்ய வேண்டுமாம். எங்கட சொந்த வீட்ட சடலத்தை வைக்க முடியாம கோர்ட் ஓடர் எடுக்கினம்” என செல்லம்மா கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார்.\nஇப்படியான சோகக் கதைகள் ஆயிரக் கணக்கில் உள்ளன. ஆட்சி மாறினாலும் அதிகாரிகள் மாறவில்லை. மக்கள் தொடர்ந்து வறுமையிலும் ஏ��்மையிலும் உழல்கிறார்கள்.\nஎனவே வடக்கில் வசந்தம் வீசுகிறது எனக் காட்டுவது உண்மைக்கு மாறானது. நிலைமை அப்படியல்ல. நல்லாட்சி நடக்கும் என்று உறுதிபடச் சொல்லும் கொழும்பு அரசு பதில் தூதுவரது மறுப்புக்களை ஏற்றுக் கொள்ளாது.\nசனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அரசு தமிழ் மக்களுக்கு மே 2009 க்கு முன்னரும் பின்னரும் இழைத்த பிழைகளை கழைய உண்மையிலேயே சிரத்தையாக உள்ளது. ஆனால் அவரது முயற்சிக்கு இராணுவம் ஆதரவு தர மறுக்கிறது. அதுதான் இன்றைய யதார்த்தமாகும்.\nஅரசு தமிழர்களது உரிமைகளைத் தொடர்ந்து மறுத்தால் மனித உரிமை அமைப்புக்களும் அரச சார்பற்ற அமைப்புகளும் குற்றம் சுமத்தவே செய்வார்கள்.\nகனடாவைப் போல் நாட்டின் குடிமக்கள் எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் மன்னர்கள் என ஒப்புரவோடும் ஒத்த உரிமையோடும் அரசு நடத்த வேண்டும். நடத்தத் தவறிளால் சிறிலங்காவில் நிரந்தர சமாதானமோ மீள் நல்லிணக்கமோ ஏற்பட அடியோடு வாய்ப்பில்லை.\n#Eezham ஈழம் தமிழர்களின் பறிக்கப்பட்ட காணிகள் தமிழ் படைப்பாளிகள் கழகம்\t2015-06-12\nTagged with: #Eezham ஈழம் தமிழர்களின் பறிக்கப்பட்ட காணிகள் தமிழ் படைப்பாளிகள் கழகம்\nPrevious: மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பும், பலியிடப்படும் மாநிலப் பொருளியல் தன்னாட்சியும்\nNext: சுஷ்மா சுவராஜ் – லலித் மோடி சிக்கலும், இந்திய அரசும்\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nதமிழ்த் தேசியமும் – ஈழத்துச் சிவசேனையும்\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nஎம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் \n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/author/admin/page/2/", "date_download": "2019-10-22T12:36:26Z", "digest": "sha1:D2W635EIMZSG7DKULU3YQ42VEEOCXPVD", "length": 11582, "nlines": 80, "source_domain": "www.visai.in", "title": "விசை – Page 2 – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nகாக்னிசென்ட் நிறுவனத்தின் கட்டாய பணி நீக்கத்தைத் தடுப்போம்\nShareமறுபடியும் ஒரு அப்ரைசல் சீசன் வந்துவிட்டது. வருடம் முழுக்க இரவும் பகலும் உழைத்துக் களைத்த நாம் ஊக்கத் தொகைகளும், பணிஉயர்வுகளும் மழையாக பெய்யும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஆனால் பலருக்கு கிடைக்கவிருப்பது அதிர்ச்சிதான்.டி.சி.எஸ், சின்டெல், ஐ.பி.எம்.ஐத் தொடர்ந்து இப்போது காக்னிசன்ட் தனது ஊழியர்கள் 6,000 பேரை வீட்டுக்கு அனுப்ப ஆரம்பித்திருக்கிறது. ஆம். காக்னிசன்ட் (சி.டி.எஸ்) தனது ...\nகுழந்தை வளர்ப்பு – பெண்ணின் பணி மட்டும் தானா\nShareகுழந்தை வளர்ப்பு பெண்ணின் பணி மட்டும் தானா இல்லை ஆண் – பெண் இருவருக்கும் பங்கு உண்டா, என்பதைப் பற்றி பேசும் முன்பு, குழந்தை வளர்ப்பு என்றால் என்ன என்பதைச் சிறு அலசலுக்கு பிறகு தொடருவோம். குழந்தை வளர்ப்பு என்பது என்ன இல்லை ஆண் – பெண் இருவருக்கும் பங்கு உண்டா, என்பதைப் பற்றி பேசும் முன்பு, குழந்தை வளர்ப்பு என்றால் என்ன என்பதைச் சிறு அலசலுக்கு பிறகு தொடருவோம். குழந்தை வளர்ப்பு என்பது என்ன பொதுவாக குழந்தை வளர்ப்பு என்பது குழ‌ந்தைகளுக்கான உணவூட்டம், பராமரிப்பு, விளையாட்டு, ...\nஊடகத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் – பிரியா தம்பி\nShareகடந்த பத்தாண்டுகளில் தகவல் தொழில்நுட்பத் துறை பெருமளவு வளர்ந்ததைப் போலவே, ஊடகமும் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டியுள்ளது. காலை 9 மணிக்கு போய், மாலை ஆறு மணிக்கு வீட்டுக்குத் திரும்பி என்கிற வேலைகளில் மாற்றம் வந்தது கடந்த சில ஆண்டுகளில் தான். பெண்கள் என்றால் டீச்சர் வேலைக்கோ, அல்லது ஏதாவது ஒரு நல்ல அரசு வேலைக்கோ ...\n“சாதியம், பெண்களின் அடிமை நிலை” – மீனா மயில்\nShareபெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு என்ற ஒன்று உள்ளது என இருவர் கூறியுள்ளார்கள். பெண்களுக்கு பிறப்பிலிருந்து இறப்பு வரை ஏராளமான பிரச்சனைகள். இந்த பிரச்சனைகளின் பிறப்பிடம் சாதி..சாதியின் பிறப்பிடம் மதம். இந்த நாட்டின் அடிப்படை பிரச்சனையாக நான் கருதுவது சாதி. இன்றைய இந்தியா இரண்டு பிரிவாக உள்ளது. 1. சேரி இந்தியா 2. ஊர் இந்தியா ...\n500,1000 செல்லாக்காசும் தொடரும் மக்களின் துயரமும் – அரங்கக் கூட்டம்\nShareமோடி தலைமையிலான நடுவண் பாரதிய சனதா கட்சி அரசின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளிய��கி 50 நாட்களைத் கடந்து விட்ட்து. உழைக்கும் மக்கள் தாங்கள் வருந்திச் சேர்த்த சிறு தொகைகளைக் கூட தங்கள் கணக்குகளில் இருந்து பெற்றுக் கொள்ள முடியாமல், வங்கிகளின் வாசலிலும், ஏடிஎம் வரிசைகளிலும் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் அவலநிலை தொடர்கிறது. சிறு தொழில்புரிவோர், சிறு ...\nShareநான் வாழும் காலம் குறித்து நான் எப்போதும் பெருமைப்பட்டதுண்டு, தொழில்நுட்பம் வளராத, குறைவயது சாவுகள் நிரம்பிய கடினமான கடந்தகாலத்திலும் இல்லாமல், தொழில்நுட்ப வளர்ச்சி வீங்கி இயற்கை முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு அதன் விளைவுகளை சமாளிப்பதையே முழு நேர வேலையாக கொண்டிருக்கப்போகும் எதிர்காலத்திலும் இல்லாமல், சமகாலத்தில்வாழ்வது குறித்த பெருமிதம் அது , இக்காலம் இயற்கையை முற்றிலுமாக அழித்தொழித்து விட்டிருக்கவில்லை, ...\nShareகடந்த 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்பு மிக்க ஒரு கருத்துகணிப்பை அலைபேசி செயலி மூலம் தாமாக முன்வந்து நடத்தினார், நாணய மதிப்பிழப்பு குறித்து நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களும் , கண்டன குரல்களும், எதிர்கட்சிகளின் நெருக்கடிகளும் முற்றி வரும் நிலையில், நாடாளுமன்றமும் போகாமல், எதற்கும் முறையான விளக்கமும் அளிக்காமல் இதுநாள் வரையில் நழுவிக்கொண்டிருக்கும் மோடி ...\nசவூதியின் மனுநீதி சோழனும், நமக்கான பாடமும்\nShareமனுநீதி சோழனின் மகன் வீதிவிடங்கன் ஒரு கன்று குட்டியை தேர் ஏற்றி கொன்றுவிட்ட குற்றத்திற்காக, கன்று குட்டியின் தாய்ப்பசு நீதி மணியை இழுத்து ஒலி எழுப்ப, நீதி வழுவாத மன்னன் மனுநீதி சோழன் தன் மகனை தானே தேரேற்றி கொன்ற ஆர்வமூட்டும் கதையை கேட்டு மெய்சிலிர்த்து வளர்ந்தவர்கள் தான் நாம் எல்லோரும். இக்காட்சியை ஒத்த சமகால ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-10-22T11:32:16Z", "digest": "sha1:SCVD6W3EXGM7KRG6CPYF77LXJEJWFRMR", "length": 16537, "nlines": 174, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண்ணுக்கு வளம் தரும் பயோ ஃபிக்ஸ் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண்ணுக்கு வளம் தரும் பயோ ஃபிக்ஸ்\nமண் வளம் காக்கும் அதேநேரத்தில், விதைகளுக்கு இயற்கை முறையில் வீரியம் கூட்டும் பயோ ஃபிக்ஸ் (Bio Fix) என்னும் இயற்கையான தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார் பேராசிரியர் நந்தகோபால்.\nசென்னை மாநிலக் கல்லூரியில் மனோதத்துவம் படித்த நந்தகோபால், நஞ்சியலும் (Toxicology) முடித்தவர். இயற்கை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேளாண் துறையில் சாதிக்க வேண்டும் என்பதற்காகவே இவரும் இவருடைய சகோதரர் பிரேம்குமாரும் இணைந்து ’ரெவல்யூஷன்ஸ்’ என்னும் ஆராய்ச்சி நிறுவனத்தை 1987-ல் தொடங்கினார்கள். அந்த நிறுவனம் சார்பில் ’பயோ ஃபிக்ஸ்’ என்ற இயற்கை தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.\nபல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு 2009-லிருந்து மூன்றாண்டுகள் போராடி, இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறார் நந்தகோபால். இந்தக் கண்டுபிடிப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு வேளாண் நிறுவனங்களின் களஆய்வில் உள்ளது.\nபயோ ஃபிக்ஸ் குறித்து நந்தகோபால் பகிர்ந்துகொண்டார்:\nகச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும்போது, அதிக அளவில் அமோனியா வாயு வெளிப்படும். அமோனியாவுடன் கரியமில வாயுவைக் கலந்தால் அமோனியம் கார்பனேட் கிடைக்கும். அதுதான் வயலுக்குப் பயன்படுத்தும் யூரியா. கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் இடங்களுக்கு அருகிலேயே, ரசாயன உரத் தொழிற்சாலைகள் இருப்பதன் ரகசியம் இதுதான்.\nஇந்தியாவுக்குள் 1960-களில் யூரியா வந்தது. அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்குள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமே ரசாயன உரங்களுக்கு அடிமைப்பட்டது. அந்தப் பதினைந்து ஆண்டுகள் நமக்குத் தந்த பரிசு, குடியானவர்களின் நண்பனான மண்புழுக்கள் நிலத்திலிருந்து அழிக்கப்பட்டதுதான்.\nபொதுவாகத் தாவரங்களுக்கு, அவற்றுக்கே உரித்தான இயல்பூக்கச் சக்தி (Vigour of the plant) உண்டு. இந்த சக்தியைக் கொண்டு, தம்மைத் தாக்க வரும் பூச்சிகளை, இவை சுரப்பிகளைச் சுரந்து விரட்டுகின்றன. ரசாயன உரங்களால் தாவரங்கள், இந்தச் சக்தியை இழந்துவிட்டன. இதனால், 1975-க்குப் பிறகு பயிர்கள் அதிகமான பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகின. இதைச் சமாளிப்பதற்காக மேற்கத்திய நிறுவனங்கள், அதிக விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்��ன.\nபூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்யத் தொடங்கிய 12 ஆண்டுகளுக்குள், தாவரங்களுக்குத் துணைச் செய்யும் நல்ல பூச்சிகளும் அழிக்கப்பட்டன. இதனால் தாவரங்கள் பல நோய்கள், நுண் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகின.\nஇப்படி, ஒன்றை அழிக்க இன்னொன்று. பிறகு, அதனால் வரும் விளைவுகளைச் சமாளிக்க மற்றொன்று என மாறி மாறி ரசாயனங்களைக் கொட்டி நிலங்களையும், பயிர்களையும் நாசப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்தச் சவால்களை எல்லாம் எதிர்கொள்ளும் வகையில் விதைகளைத் தயார்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இயற்கைத் தொழில்நுட்பம்தான் பயோ ஃபிக்ஸ் (Bio Fix)’’ என்கிறார் நந்தகோபால்.\nபயோ ஃபிக்ஸ், தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தண்ணீர் கலந்த ஒரு கலவை. இதில் விஷத் தன்மை கிடையாது. நாம் அப்படியே குடித்தாலும் எந்தப் பாதிப்பும் வராது. ஒரு கிலோ விதைக்கு 100 மி.லி. பயோ ஃபிக்ஸ் போதுமானது. இந்தத் திரவத்தில் விதைகளை ஊறவைப்பதன் மூலம் விதைகளில் உள்ள நுண் கிருமிகளும், அவற்றோடு தொற்றியிருக்கும் பூஞ்சானங்களும் அகற்றப்படும். இதனால் விதைகள் கூடுதல் பலம் பெறும். இந்த விதைகள் மண்ணுக்குப் போகும்போது, மண்ணில் உள்ள கிருமிகள் தாக்காது.\nஇந்த விதைகளிலிருந்து முளைக்கும் பயிர் 30-லிருந்து 50 சதவீதம் கூடுதல் மகசூலைக் கொடுக்கும். பயிர்கள் முழு சக்தியுடன் வளர்வதால், பூச்சிகளின் தாக்கம் இருக்காது. தொழு உரம் மட்டும் போதுமானது; வேறு ரசாயன உரங்கள் அவசியமில்லை. பயோ ஃபிக்ஸ் திரவத்தில் நனைக்கப்பட்ட விதைகளை ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகள்வரை தொடர்ந்து பயன்படுத்தினால், அந்த நிலங்களில் மண்புழுக்கள் மீண்டும் உற்பத்தியாகும்.\nஒரு ஏக்கரில் தக்காளி பயிர் செய்வதற்கு 300 கிராம் விதை போதும், இந்த விதையிலுள்ள கிருமிகளை அகற்ற 10 மில்லி பயோ ஃபிக்ஸ் திரவம் போதும். இதற்கு ஆகும் செலவு 20 ரூபாய்க்குள் இருக்கும். ஆனால், ஒரு ஏக்கர் தக்காளிக்குப் பூச்சி மருந்து அடிக்க வேண்டுமானால், மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம் ரூபாய்வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.\n“இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு நிறுவனங்கள் எங்களது பயோ ஃபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கு முன்வந்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் பரிசோதனை முடிவுகள் சமர்ப்பிக்கப்படும்.” என்கிறார் நந்தகோபால்.\n“பயோ ஃபிக்ஸ் திரவத்தைத் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள் உலகின் எந்த மூலையிலும் மிக எளிதாகக் கிடைக்கக்கூடியது.’’ – உற்சாகத்துடன் விடைகொடுக்கிறார் நந்தகோபால்\n– பயோ ஃபிக்ஸ் நந்தகோபால் தொடர்புக்கு: 09382308369\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம்\nபாரம்பரிய நெல் நடவு திருவிழா →\n← மொட்டை மாடியில் பச்சை காய்கறித் தோட்டம்\n5 thoughts on “மண்ணுக்கு வளம் தரும் பயோ ஃபிக்ஸ்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplevoice.news/2018/11/23/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-22T11:26:23Z", "digest": "sha1:TUR7D465NPIIOFWP2B6JFZHEJXEDAMQE", "length": 5323, "nlines": 38, "source_domain": "peoplevoice.news", "title": "சிறைகளில் சொகுசு வாழ்க்கை; உச்ச நீதிமன்றம் கொந்தளிப்பு - People Voice", "raw_content": "\nசிறைகளில் சொகுசு வாழ்க்கை; உச்ச நீதிமன்றம் கொந்தளிப்பு\nபுதுடில்லி: சிறையில் உள்ள சில கைதிகளுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்படுவது குறித்த செய்திகளை மேற்கோள்காட்டி, ‘சிறைகளில் தனி நிர்வாகம் நடக்கிறதா’ என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nசிறைகளில் அடிப்படை வசதிகள் இல்லாதது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள், ஹரியானா மாநிலம், பரிதாபாத் சிறையில், இந்தாண்டு ஜூனில் நேரடி ஆய்வு செய்தனர். இது தொடர்பான வழக்கு, நீதிபதி, மதன் பி லோகுர் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது அமர்வு கூறியதாவது:டில்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, யூனிடெக் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சஞ்சய் சந்திரா மற்றும் அவரது சகோதரர் அஜய் சந்திராவுக்கு, பல்வேறு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, சிறை கைதிகள் அளித்த புகாரின் அடிப்படையில், டில்லி உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.\nஇது தொடர்பாக கூடுதல் செஷன்ஸ் மாஜிஸ்திரேட் நேரில் ஆய்வு செய்து, அவர்கள் இருவருக்கும் பல்வேறு சொகுசு வசதிகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். சிறை வளாகத்தில், இந்த சொகுசு வசதிகளுடன், தனியாக அவர்களுக்கு அலுவலக வசதியும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஒரு புறம், சிறையில் கைதிகளுக்கு போதிய வசதிகள் அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில், மறுபுறம், இது போன்றவர்களுக்கு, சொகுசு வசதிகள் அளிக்கப்படுகின்றன. சிறை வளாகங்களில், தனி நிர்வாகம் நடக்கிறதா… இதை தடுப்பதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது இவ்வாறு அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.\nஇளமையாக இருக்க இதுவே சிறந்த நேரம்: பிரதமர் மோடி\nகூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, சிதைக்கப்பட்டு உயிருக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-22T11:21:17Z", "digest": "sha1:JJOVWU3FPM4JEVESEYVCJZCPLDGQZSAI", "length": 5416, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தியாடோச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஹெலனிய காலத்தில் தியாடோச்சி எனும் வாரிசுரிமைப் போருக்குப் பின்னர் ஐந்தாக பிளவு பட்ட அலெக்சாண்டரின் கிரேக்கப் பேரரசின் பகுதிகளான தாலமி சோத்தரின் எகிப்திய தாலமைக் பேரரசு, ஆண்டிகோணஸ் ஆண்ட லெவண்ட் பகுதிகள், செலுக்கஸ் நிக்கோடர் ஆண்ட மேற்காசியாப் பகுதிகள், லிசிமச்சூஸ் ஆண்ட மாசிடோனியா மற்றும் சசாண்டர் ஆண்ட கிரேக்கப் பகுதிகள்\nதியாடோச்சி (Diadochi) (/daɪˈædəkaɪ/; இலத்தீன் Diadochus, கிரேக்கம்: Διάδοχοι, Diádokhoi, \"வாரிசுகள்\") கி மு 323இல் அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின்னர் ஹெலனிய காலத்தின் துவக்கத்தில், கிரேக்கப் பேரரசை கைப்பற்றுவதற்கு அலெக்சாண்டரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் படைத்தலைவர்களிடையே நடந்த வாரிசுரிமைப் போர்களை குறிப்பதாகும்.\nவாரிசுரிமைப் போர்களின் முடிவில் அலெக்சாந்தரின் படைத்தலைவர்களும், நெருகிய உறவினர்களும் அலெக்சாந்தர் வெற்றி கொண்ட பகுதிகளை ஐந்தாகப் பிரித்துக்கொண்டு ஆண்டனர். அவர்களில் தாலமி சோத்தர் எகிப்திய தாலமைக் பேரரசையும், ஆண்டிகோணஸ் லெவண்ட் பகுதிகளையும், செலுக்கஸ் நிக்கோடர் மேற்காசியாப் பகுதிகளையும், லிசிமச்சூஸ் மாசிடோனியாவையும், சசாண்டர் கிரேக்கப் பகுதிகளையும் ஆண்டனர். [1]பின்னர் செலூக்கஸ் நிக்காத்தர் நிறுவிய செலூக்கியப் பேரரசு, கிரேக்க பாக்திரியா பேரரசு மற்றும் இந்தோ கிரேக்க நாடு என பிரிந்தது.\nஅலெக்சாந்தரின் கிரேக்கப் பேரரசை அவரின் படைத்தலைவர்கள் ஆண்ட கால��்தை (கி மு 323 – கி பி 31) ஹெலனிய காலம் என்பர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/mascow-flight-accident-video-pr2j4y", "date_download": "2019-10-22T10:56:01Z", "digest": "sha1:5Y7ABEVEFENK525CO6REPGVPIMSVHOIZ", "length": 11403, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "41 பேரைப் பலிகொண்ட ரஷ்ய விமான விபத்தில் இறப்பதற்கு பயணி எடுத்த பரிதாப வீடியோ...", "raw_content": "\n41 பேரைப் பலிகொண்ட ரஷ்ய விமான விபத்தில் இறப்பதற்கு பயணி எடுத்த பரிதாப வீடியோ...\nமாஸ்கோவில் நேற்று நள்ளிரவில் தீவிபத்தில் சிக்கிய விமானத்தின் உள்ளிருந்து பயணி ஒருவர் எடுத்த அலறல் வீடியோ சமூக வலத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nமாஸ்கோவில் நேற்று நள்ளிரவில் தீவிபத்தில் சிக்கிய விமானத்தின் உள்ளிருந்து பயணி ஒருவர் எடுத்த அலறல் வீடியோ சமூக வலத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nரஷ்யா நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து முர்மான்ஸ்க்கு 73 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்களுடன் இன்று புறப்பட்ட ஏரோஃபுளோட் (Aeroflot) நிறுவனத்தின் சூப்பர் ஜெட் (Sukhoi Superjet-100) விமானத்தில் சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.\nஅவசர அவசரமாக மாஸ்கோ விமான நிலையத்திலேயே விமானத்தைத் தரையிறக்கினார் விமானி. இறங்கி ஓடுதளத்தில் வந்துகொண்டிருந்த விமானத்தில் திடீரென தீ பிடித்தது. விமானம் நிறுத்தப்பட்டு அவசர கால வழியில் பயணிகள் சிலர் தப்பித்தனர். அவர்கள் அலறியபடி ஓடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி யுள்ளன. இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 41 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் காயங்க ளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் பற்றி எரியும் விமானத்தின் உள்ளிருந்து பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதில் ஜன்னலுக்கு வெளியே தீ மளமளவென பற்றி எரிவதும், பெண்கள் உள்ளிட்ட பயணிகளின் அலறல் சத்தமும் கேட்கிறது. நெஞ்சம் பதை பதைக்க வைக்கும் இந்த வீடி யோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nவிமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியதும், ஓடுபாதையில் அதன் இஞ்சின் தீப்பிடித்துவிட்டதாக ஏரோஃபிளாட் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.\"பயணிகளை காப்பாற்ற விமானக் குழு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. ���யணிகள் 55 நொடிகளில் வெளியேற்றப்பட்டனர்\". என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவிமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇம்ரான்கான் முகத்தில் கரிபூசிய பெண் அமைச்சர்.. பாகிஸ்தானுக்கு அவமானம் என்றும் விமர்சனம்..\nஎல்லையில் ஏவுகணைகளை குவிக்கிறது இந்தியா... லடாக்கில் இருந்து தாக்க திட்டம்.. லடாக்கில் இருந்து தாக்க திட்டம்..\nஎங்கள் பாலியல் வெறிக்கு ஆண்கள் கிடைக்காவிட்டால், அன்று நாள் ஓடாது.. தீ கிளப்பும் இளம் பெண்கள்..\nஇந்தியா காட்டிய பாசம், உருகியது பாகிஸ்தான்..\nஹவுஸ் ஓனர்களுடன் உல்லாசம்... வாடகைக்கு பதில் கற்பை இழக்கும் இளம்பெண்களின் பகீர் ரிப்போர்ட்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\n’என் உயிருக்கு ஆபத்து’...பிரபல இயக்குநர் மீது போலீஸில் புகார் கொட���த்த ‘அசுரன்’நாயகி மஞ்சு வாரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/70618-chennai-rain-woman-death-as-house-wall-collapses.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T12:35:58Z", "digest": "sha1:RGDXSC4WKJMMAO3FBKPCLJB4PXPP6LAB", "length": 8571, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "சென்னை கனமழை: வீட்டு சுவர் இடிந்து விழுந்து பெண் பலி | Chennai Rain: Woman death as house wall collapses", "raw_content": "\n‘ரெட் அலர்ட்’ வாபஸ்: வானிலை மையம்\nவடகிழக்கு பருவமழை: முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nஇந்தியாவுடன் மோத வேண்டாம் - பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்த ராஜ்நாத் சிங்\nபிகில் பட வழக்கு: உரிமையியல் வழக்கு தொடர அனுமதி\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nசென்னை கனமழை: வீட்டு சுவர் இடிந்து விழுந்து பெண் பலி\nசென்னையில் நேற்றிரவு பெய்த கனமழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய கன மழை பெய்து வருகிறது. ஒரே நாளில் வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மண்ணடி, ஐயப்ப செட்டி தெருவில் வசித்து வந்த ஜெரினா பானு என்பவர் நேற்றிரவு அவரது குழந்தைகள் மற்றும் தாயருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் ஜெரினா பானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த வீடு மிக பழமைவாய்ந்தது என்பதல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுன்னோர்களின் படங்களுக்கு துளசிமாலை மாட்டி வழிபடுங்க\nதிருமண தடை நீங்கி உடனே நல்ல வரன் அமைய இதை செய்யுங்க\nமஹாவிஷ்ணுவின் சயனங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nசென்னையில் வெளுத்து வாங்கும் மழை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரூ.1.77 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்\nமத்தியபடை பாதுகாப்பு நீடிக்கும்: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும்\nசேவல் சண்டை - 20 பேர் கைது\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/category/todayworldnewstamil/france/", "date_download": "2019-10-22T12:15:17Z", "digest": "sha1:ZC6RPZF5UYP7DMQEYHVUHC7WJRQ5FWVD", "length": 31998, "nlines": 229, "source_domain": "world.tamilnews.com", "title": "France Archives - TAMIL NEWS", "raw_content": "\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபரிஸிலுள்ள Hôtel Le Bristol இல் வைத்து நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கைது செய்யப்படும் போது நிர்வாணமாக நின்றிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.( nudee person threatened people Hotel Le Bristol) Hôtel Le Bristol இல் நீண்ட நாள் தங்கியிருந்த ஒருவர் முழு ...\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nபிரித்தானிய இளவரசி Kate இன் ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் பெருந்தொகை இழப்பீடு வழங்கியிருப்பது தேவையற்றது என பிரான்ஸ் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். Meghan Markle Sexy footage using prove Kate case இந்த விவகாரத்தில் இழப்பீடாக இளவரசி Kate இற்கு சுமார் 92,000 பவுண்ட்ஸ் வழங்கப்பட்டது. ...\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபிரான்ஸில், ஜோந்தாம் அதிகாரி ஒருவரது இரு மகள்கள் அவர்களது அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜோந்தாம் அதிகாரியின் மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். mother kill herr 2 children Limonest France இச்சம்பவம் Lyon நகரின் புறநகரான Limonest நகரத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை ...\nநான்கு மணித்தியால போராட்டம் – பணயக் கைதிகள் விடுவிப்பு\n(tamilnews Paris incident ends man arrested hostages released) (க��ணொளி மூலம் – த கார்டியன்) பாரிஸ் பத்தாம் வட்டாரம் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஆயுததாரி ஒருவன் பணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்தான். அந்த பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்து மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைய ஆயுததாரி ...\nஆண்டவரின் சிலையையே இடம் மாற்றிய நீதிமன்றம்\nவடமேற்கு பிரான்ஸில் உள்ள தனியார் நிலப்பகுதிக்கு 13 தொன் நிறையுடைய, பாப்பரசர் John Paul II இன் சிலை இடமாற்றப்பட்டது. கடுமையான சட்டங்களின் அடிப்படையிலும், மத சார்பான கோட்பாடுகளின் அடிப்படையிலும் பிரான்ஸ் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பளித்தது. Religious statue moved private land இதனால் Brittany யிலுள்ள Ploermel ...\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nகடும் மழை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாரிஸ் புறநகர் RER ரயிலில் பயணம் செய்த ஏழு பயணிகள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Paris commuter train overturns seven injured தென்மேற்கு புறநகர்ப் பகுதியான St-Remy-les-Chevreuse மற்றும் Orsay பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதாக போக்குவரத்து ...\nமுதன் முதலாக லண்டனை முந்திய பாரிஸ்\nபல தசாப்தகாலத்திற்கு பிறகு லண்டனை விட பாரிஸ் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமானதாக இருப்பதாக ஒரு புதிய அறிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. France reach first attractive European capital பிரான்ஸில் வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களின் எண்ணிக்கை கடந்த 12 மாதங்களில் 31 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று புள்ளிவிவர ...\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\nஇஸ்லாமிய ரப் பாடகர் ஒருவர் நிகழ்ச்சி நடத்துவதற்காக, பத்தகலோன் திரையரங்கில் முன் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவத்தை எதிர்த்து தீவிர வலதுசாரி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். French leaders condemned Bataclan rapper concert இங்கு 3 வருடத்துக்கு முன்னர் இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ...\nபிரான்ஸில் பயணிப்போருக்கு நற்செய்தி- விரைவில் புதிய சேவை\nRER சேவைகளில், தற்போது புத்தம் புதிய வசதிகளை மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. France introduce RER NG services 2021 இல்-து-பிரான்சுக்குள் அதிகளவு மக்களால் RER சேவைகள் பயன்படுத்தப்படுகிறது. இதனை மேம்படுத்தும் முகமாக RER NG என பெயரிடப்பட்ட புதிய சேவைகள் வரும் 2021 ஆம் ஆண்டிலிருந்து சேவைக்கு ...\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nநேற்று(ஜூன் 11) பிரான்ஸ் பிரதமர் எட்வர்ட் பிலிப் மற்றும் பெல்ஜிய பிரதமர் சார்லஸ் மைக்கல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். France PM discuss Belgium prime minister பிரான்ஸிலே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், அதன் போது தீவிரவாதிகளுக்கு எதிராக இருநாடுகளும் இணைந்து செயற்படுதல் தொடர்பாக இருநாட்டு அரச தலைவர்களும் தமது ...\nபிரான்ஸிலும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள்\nபிரான்ஸில் பாமாயில் இறக்குமதிக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து விவசாயிகள் மறியல் போராட்டத்தை நடத்தினர். farmers protesting blockade fuel refinery பாமாயில் இறக்குமதிக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்குச் செல்லும் சாலைகளை மறித்து விவசாயிகள் நேற்று Marseille பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரான்ஸில் தாவர எண்ணெயைப் ...\nஇல்-து-பிரான்ஸ் அனைத்து வீதிகளிலும் நேற்று போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது. 508 Km வரை இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.France weather cause accident roads நேற்று காலையிலேயே இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வீதி போக்குவரத்து நெரிசல் கண்காணிப்பு நிறுவனமான Sytadin இதனை கணக்கெடுத்து, உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று ...\nநூற்றாண்டுகள் பழமை வாய்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\nBrittanyயிலுள்ள ஒரு பாழடைந்த வீட்டில் 600 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. French demolition workers found 600 gold coins இன்று பாழடைந்த வீட்டில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளும்போது அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் ஷெல் வடிவ கொள்கலன் ஒன்றினுள் 600 தங்க நாணயங்களை கண்டுபிடித்தனர். அதில் 1870 இல் ...\nவானிலை அவதான நிலையம் பிரான்ஸ் முழுவதும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. France yellow weather warning June 11 நாடு முழுவதும் இன்றும் இடி மின்னல்களுடன் கடும் மழை பொழியும் என வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணி வரை இந்த செம்மஞ்சள் ...\nG7 மாநாடு (புகைப்படங்கள் உள்ளே)\nபிரான்ஸ், கனடா, அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜேர்மனி நாடுகள் அடங்கிய ஜி7 உச்சி மாநாடு கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமாவ்பே நகரில் நடைபெற்றது. G7 summit 2018 important things வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது வரி விதிப்புகுளை ...\nஅடுத்த G7 மாநாடு பிரான்ஸில் இடம்பெற உள்ளதாக மக்ரோன் அறிவித்த���ள்ளார். தற்போது கனடாவில் G7 மாநாடு இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. next year G7 summit held France ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் சனிக்கிழமையன்று அடுத்த G7 மாநாடு பிரான்ஸில் இடம்பெறும் என அறிவித்துள்ளார். iஎதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதியில் ...\nபிரான்ஸில் விமான தொழிற்சங்கங்களின் புதிய நடவடிக்கை\nதொழிற்சங்கங்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான சம்பள உயர்வுக்கான நீண்டகால ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக, ஏர் பிரான்ஸ் தொழிற்சங்கங்கள் ஜூன் 23 முதல் 26 வரை ஒரு புதிய வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளன.Air France new strike called June 23-26 தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளை பொறுத்தே இவ் வேலைநிறுத்தம் ...\nதாடி வளர்க்கும் ஆண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்\nபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சிறந்த தாடி வைத்திருப்போருக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. France best beard championship contest பிரான்ஸ் நாட்டில் நடந்த தாடி வைத்திருப்போருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டியாளர்கள் தாங்கள் வளைத்து, முறுக்கி, விதம் ...\nநோன்பு நேரத்தில் மக்காவில் ஏற்பட்ட அசம்பாவிதம் (புகைப்படம் உள்ளே\nபிரான்ஸ் குடிமகன் ஒருவர் ரியாத், மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. France man suicide Mecca’s grand Mosque இஸ்லாமியர்களின் புனித தளங்களில் ஒன்று மக்கா மசூதி. இந்த இடத்தை பார்க்க உலகமெங்கிலும் இருக்கும் இஸ்லாமியர்கள் வருடம்தோறும், அதிலும் ...\nகுழந்தைகளை அறைக்குள் வைத்து பூட்டிய கொள்ளையர்\nபிரான்ஸில், வீடு ஒன்றிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், குழந்தைகளை அறைக்குள் வைத்து பூட்டியுள்ளனர். robbers locked children insidee room பரிஸ் பதினோராம் வட்டாரத்தில் தாதியார் ஒருவரின் வீட்டுக்குள் நள்ளிரவில் முகமூடி அணிந்துகொண்டு ஆயுதங்களுடன் உள் நுழைந்த 3 கொள்ளையர்கள், அங்கிருந்த குழந்தைகள் அனைவரையும் ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்கள். ...\nவணிக வளாகத்தில் திடீரென உயிரிழந்த 5 வயது சிறுவன்\nVal-d’Oise இலுள்ள வணிக வளாகம் ஒன்றில் உள்ள மின் தூக்கியால் ஏற்பட்ட விபத்தில் ஐந்து வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான். 5 year old boy died byy lift நேற்று மாலை 7 மணி அளவில், Argenteuil நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ...\nவீட்டு உரிமையாளர், குடியிருப்பாளருக்கு செய்தது சரியா\nபிரான்ஸில், வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் முதல் வாடகைக்கு இருந்த நபரின் வீட்டின் முன்னால் குப்பை மற்றும் பழைய தளபாடங்களை கொட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதுடன் பெருந்தொகையானோரின் ஆதரவை பெற்றுள்ளது. French homeowner takes revenge பிரெஞ்சு நகரப்பகுதியை சேர்ந்த Rozoy-sur-Serre (Aisne, ...\nஒரு வாரம் சிலைக்குள் வசித்த நபர்\nபிரான்ஸ் நாட்டின் சாகச கலைஞர் ஒருவர் நரசிம்ம சிலைக்குள் ஒருவார காலம் அமர்ந்திருந்து சாதனை படைத்துள்ளார். Artist sat Narasimha statue one week பிரான்ஸைச் சேர்ந்த ஆப்ரகாம் போன்சிவெல், பாரிஸில் உள்ள அருங்காட்சியக பூங்காவில், 3.2m உயரம் கொண்ட நரசிம்ம சிலையை வைத்து, அதற்குள் ஒருவார காலம் ...\nமுஸ்லிம்கள் சிகரெட் புகைக்க தடை\nபிரான்ஸில், இஸ்லாமியர்களின் ரம்ழான் நோன்பு காலத்தில் சிகரெட் புகைத்தமைக்காக நபர் ஒருவருக்கு கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது. Muslim attack using knife related smoking issue இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை Lys-lez-Lannoy இல் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதலுக்கு இலக்கான நபர் வீதியின் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டு சிகரெட் புகைத்துள்ளார். அவரை ...\nகனேடிய பிரதமரை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி\nகனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனோடு கடந்த புதன்கிழமை(ஜூன் 6) ஒட்டாவாவில் சந்திப்பொன்றினை மேற்கொண்டார். macron meet Trudeau- G7 meeting இதுவே ஜனாதிபதியாகிய பின்னர் மக்ரோனின் கனடாவிற்கான முதல் வருகை எனவும் பிரான்ஸ் ஜனாதிபதியினைக் கனடாவிற்கு வரவேற்பது தமக்கு கிடைத்த பெருமையெனவும் ஜஸ்டின் ...\nதிடீரென மூடப்பட்ட வீதியால் பெரும் பரபரப்பு\nஎப்போதும் பிஸியாக இருக்கும் Mandelieu வீதி இன்று காலை மூடப்பட்டது. அவ் வீதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எறிந்ததனால் உடனடியாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு வீதி மூடப்பட்டது. France Mandelieu road closed- vehicle fire குறித்த நபரது கார் திடீரென சூடாகி நெடுஞ்சாலையில் ...\nநோன்பு நேரத்தில் மூடப்பட்ட பள்ளிவாசல்\nபிரான்ஸில் Sartrouville (Yvelines) நகரில் கடந்த புதன்கிழமை (ஜூன் 6) இரவு கலவரம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலவரத்தினால் பள்ளிவாசல் ஒன்று மூடப்பட்டுள்ளது. Yvelines Mosque closed prevent riots இது தொடர்பாக ��ப்பகுதியைச் சேர்ந்த அரச அதிகாரிகள் தெரிவிக்கும் போது, அப்பகுதியானது இஸ்லாமிய மதவாத பிரச்சினைகளை எப்போதும் ...\nபிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை\nSNCF ரயில் தொழிலாளர்களின் சமீபத்திய இரண்டு நாள் வேலைநிறுத்தம் தொடர்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் நாளை சனிக்கிழமை காலை 8 மணி வரை நீடிக்கும். SNCF railway workers strike continue Saturday இதனால் பிராந்திய TER மற்றும் intercity TGV ரயில் சேவைகளில் 50 வீதமானவை சேவையில் ...\nஇத்தாலி பொலிஸார் பெரிய அளவிலான போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து குறித்த போதைப்பொருட்கள் பிரான்ஸ் Cote d’Azur இலிருந்து கொண்டுவரப்பட்டதாக தெரியவந்துள்ளது.Drug seized Italy- arrested 2 french men Ventimiglia இல் உள்ள அதிகாரிகள் 6 பேரை கைது செய்துள்ளனர். கைது ...\nபிரான்ஸில் பிச்சைக்காரர்களுக்கு புதிய சட்டம்\nபிரான்ஸில் பிச்சைக்காரர்களை குறிவைத்து புதிய உள்ளூர் சட்டமொன்று கொண்டு வர உள்ளதாக Nice பகுதியின் மேஜர் தெரிவித்தார். France new begging law sanction பிரான்ஸ் நகர பகுதிகளில் தற்போது பிச்சைக்காரர்களின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதனால் அதனை குறைக்கும் நோக்கில் புதிய சட்டமொன்று இயற்றப்பட உள்ளது. Chrisstian Estosi ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/blog-post_554.html", "date_download": "2019-10-22T12:42:21Z", "digest": "sha1:BWIKYAKGKTTDEI7ISBJXVK33ABGZFHU5", "length": 7304, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பாராளுமன்ற தகவலுடன், அம்பாறை ஒருவரின் வாகனமும் சிக்கியது - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nபாராளுமன்ற தகவலுடன், அம்பாறை ஒருவரின் வாகனமும் சிக்கியது\nபலங்கொட, கிரிமொட்டிதென்ன பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது பா���ாளுமன்றத்திற்கு நுழைவதற்கான வீதி வரைபடம் ஒன்று, பாராளுமன்றத்திற்கு நுழைவதற்கான அனுமதிப்பத்திரங்கள் ஆறு மற்றும் கெப் ரக வாகனம் ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபலங்கொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த வீட்டில் இருந்து டெப் ஒன்றும், 3 தொலைபேசிகளும், 13 சிம் கார்ட்களும், ரி 56 ரக தோட்டக்கள் இரண்டு மற்றும் கெரடிட் கார்ட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கெப் வாகனத்தின் உரிமையாளர் அம்பாறை பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த நபர் கொள்ளுபிட்டியவில் உள்ள சிற்றூண்டிசாலை ஒன்றில் கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகைது செய்யப்பட்ட குறித்த நபரை இன்று (25) பலங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nகுண்டுவெடிப்புக்கு காரணமானவர் தேர்தல் கேட்கின்றார் : மகேஷ் சேனாநாயக்க\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடந்து சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக பதிவேற்றப்பட்டு வந்த கருத்துக்கள் ஒரேயடியாக ஆக...\nமக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு \nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர் வரும் வியாழக் கிழமை (2019.10.24) அன்று கிண்ணியா நகர சபை மைத...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\n16ஆம் திகதி வரை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நிறுத்தியுள்ளனர்- மஹேஸ் சேனாநாயக்க\nமுஸ்லிம் விரோத அலையை உருவாக்கிய அணிகளின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியதை அடுத்து, இலங்கை முஸ்லிம் மக்களுக்கு எதிராக சில காலமாக ம...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தி���ா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/Abdullah-Mahroof-MP-ACMC.html", "date_download": "2019-10-22T11:40:34Z", "digest": "sha1:EHBHSZX27LN5UJSAT2J5HY65MP5QR6XR", "length": 10455, "nlines": 72, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சிறுபான்மை சமூகத்தை அரவனைக்கும் ஒருவருக்கே நாம் ஆதரவு : மஹ்ரூப் MP - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nசிறுபான்மை சமூகத்தை அரவனைக்கும் ஒருவருக்கே நாம் ஆதரவு : மஹ்ரூப் MP\nவிரைவில் நடக்கவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்தை அரவனைக்கும் ஒருவருக்கே நாம் எமது கட்சி ஆதரவாளிப்போம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.\nகந்தளாவில் நேற்று (21) மாலை இடம் பெற்ற கட்சி முக்கியஸ்தர்களூடனான சந்திப்பின்பதே இவ்வாறு தெரிவித்தார்.\nகடந்த கால மஹிந்த அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தை சர்வாதிகார ஆட்சியைப் போன்று அடக்கி ஒடுக்கி சிதறடிக்கப்பட வைத்தார்கள். சுயாதீன குழுக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டு 18 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது\nஇதனால் தான் சிறுபான்மை கட்சிகள் ஆட்சிமாற்றத்தை கொண்டு வந்தது வடகிழக்கு யுத்ததுதின் பின் முப்பது வருட காலங்களின் பின்பு தமிழ்போராளிகள் கைது செய்யப்பட்டார்கள், மலையக மக்களின் உரிமைகளின் மறுக்கப்பட்டது 150 வருடத்துக்கும் மேலாக நாட்டின் அநநியச் செலவாணிக்கு பங்கு கொடுத்தார்கள்\nபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வினை பெறவே ஆட்சிமாற்றத்தை விரும்பினோம் நாங்கள் அனைவரும் ஓரணியில் நின்று சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க வேண்டும்\nதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ரெலோ போன்ற கட்சிகள் மலையக மக்கள் ஊடான சமூகத்தில் திகாம்பரம் , மனோ,ராதா போன்றவர்களின் சிறூபான்மைகளின் ஒற்றுமை போன்று முஸ்லிம் சமூகம் கட்சிகளின் கூட்டமைப்பு உருவாக்கினால் எமது தலைவர் றிசாத் பூரண ஒத்துழைப்பு வழங்குவார் என அன்றே கூறினார்.\nஇதன் உருவாக்கத்தில் கட்சியின் பெயரோ,சின்னமோ தலைமைத்துவோ தனிப்பட்ட வகையில் தேவையில்லை சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்���ு ஒற்றுமையே தேவை\nஜனாதிபதி சுதந்திர சதுக்கத்தில் வைத்து பல பிரகடனங்களை செய்தார் இன்று மீண்டும் தேர்தலில் குதிக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு சொல்கிறார் நீதிமன்றத்தை நாடுகிறார்.\nஎது எப்படியோ முஸ்லிம் சமூகத்தை பிரித்து விடக்கூடாது இன நல்லுறவை வலுப்படுத்தக்கூடிய ஜனாதிபதியை வருகின்ற தேர்தலில் தெரிவு செய்வோம் அது ரணில் விக்ரமசிங்கவாகவோ, கருவாகவோ, சஜித்தாகவோ, கோட்டபாயவோ, மஹிந்தவாகவோ இருக்கலாம் யாராக இருந்தாலும் சரி எமது சமூகத்தின் உரிமைகளையும் பாதுகாப்பையூம் உறுதிப்படுத்தக்கூடிய ஓரணியில் நின்று முடிவெடுக்கக் கூடிய ஜனாதிபதியை நாம் தெரிவு செய்வோம் என்றார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nகுண்டுவெடிப்புக்கு காரணமானவர் தேர்தல் கேட்கின்றார் : மகேஷ் சேனாநாயக்க\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடந்து சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக பதிவேற்றப்பட்டு வந்த கருத்துக்கள் ஒரேயடியாக ஆக...\nமக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு \nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர் வரும் வியாழக் கிழமை (2019.10.24) அன்று கிண்ணியா நகர சபை மைத...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2018/11/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-10-22T11:15:33Z", "digest": "sha1:LJZ5CRVBNG7362RNXFWZU6BMF5GRYDTO", "length": 27981, "nlines": 171, "source_domain": "www.tamilhindu.com", "title": "மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\n(ஹரன்பிரசன்னா எழுதி வெளிவந்திருக்கும் “மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்” நூலுக்கான முன்னுரை)\nகிண்டில் புத்தகத்தை அமேசான் தளத்தில் இங்கே வாங்கி வாசிக்கலாம் (விலை ரூ. 49).\nஒரு வருடம் முன்பாக, இந்தச் சிறுவர் கதைகளை திடீரென ஒரு வேகத்தில் எழுதத் துவங்கினேன். நான் சிறுவயதில் இதுபோன்ற கதைகளைப் படித்தே வளர்ந்தவன். அந்த வயதில் ஒவ்வொரு முறை பொது நூலகத்துக்குச் செல்லும்போதும் என் கண்கள் எப்போதும் அம்புலிமாமாவையும் பாலமித்ராவையும் ரத்னபாலாவையும் கோகுலத்தையும் தேடும். யார் முதலில் இப்புத்தகங்களை எடுக்கிறார்கள் என்பதில் எங்களுக்குள்ளே ஒரு போட்டியே நடக்கும். அதில் வெளியான கதைகள் ஒவ்வொன்றும் தரும் கற்பனை விரிவை இப்போது நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.\nகதைகளைப் படித்துவிட்டு அதே நினைப்பில் தனக்குத் தானே பேசிய நாள்கள் பல உண்டு. யாராவது அதைச் சுட்டிக்காட்டும்போது வெட்கமாக இருக்கும்.\nகற்பனை விரிவைத் தரும் இக்கதைகளுக்கான இடம் இன்று கிட்டத்தட்ட இல்லை என்றாகிவிட்டது. இதற்கான காரணங்களை நானாகத் தொகுத்தேன்.\nமுதல் காரணம், மூட நம்பிக்கை என்கிற பெயரில் நம் மரபான கதைமுறையை ஒட்டி உருவாகும் அனைத்தும் ஒதுக்கப்பட்டு, மேற்கத்திய சிந்தனைகளை ஒட்டி வலுக்கட்டாயமாக ‘புதிய கதைகள்’ நவீன மயமாக்கப்பட்டன. கதைகள் இந்திய மரபு போதித்தவையாக இருந்தால் அவையெல்லாம் பிற்போக்குத்தனமானவை என்கிற எண்ணம் புகுத்தப்பட்டது. நம் கதைகளில் வலுவாக இருந்த கடவுள் நம்பிக்கை மிகத் தந்திரமாக நீக்கப்பட்டது. மேற்கத்திய சிந்தனையை ஒட்டி, அதேசமயம் கடவுள் நம்பிக்கையை நீக்கி, மிகத் தெளிவான ஒரு கட்டமைப்பில் கதைகளும் சிந்தனைகளும் சிறுவர்களுக்குப் பரிமாறப்பட்டன. தீவிர நாத்திக, கம்யூனிஸ சிந்தனை உள்ளவர்கள் அனைத்து இடங்களில் நிரம்பி அவர்களே சிறுவர்களுடன் உரையாட ஆரம்பித்தார்கள். அவர்கள் சொல்வதுதான் சிறுவர் கதை என்றானது. கற்பனை விரிவையும் த��விர நாட்டுப்பற்றையும் சொந்த மத நம்பிக்கையையும் கடவுள் மீதான நம்பிக்கையையும் தரும் கதைகள் அனைத்தும் கேலிக்குரியவை என்ற எண்ணம் அனைவர் மனங்களிலும் விதைக்கப்பட்டது. மாறாக, கற்பனை விரிவைத் தரும் எளிய நகைச்சுவைக் கதைகள் மட்டுமே போதுமானவை என்ற எண்ணம் புகுத்தப்பட்டது. இதன் மூலம் சிறுவர்களை மிகத் தெளிவாக, நம் புராணம், கடவுள் போன்றவற்றிலிருந்து அந்நியப்படுத்தினார்கள்.\nகோகுலம் போன்ற மரபான இதழ்களைக் கூட இப்போக்கு விட்டுவைக்கவில்லை. காலப் போக்கில் தாக்குப் பிடிக்க முடியாமல் பாலமித்ரா, ரத்னபாலா போன்ற இதழ்களின் வீழ்ச்சி ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் நம் மரபையே பிற்போக்கு என நம்ப வைக்கும் வெற்றிகரமான முயற்சி. இந்நிலையில்தான் இக்கதைகளை எழுதினேன்.\nஇவை அனைத்தும் ஒரு வேகத்தில் அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் எழுதப்பட்ட கதைகள். இவற்றை எந்தப் பத்திரிகையும் வெளியிடாது என்று நினைத்தேன். அப்படியே வெளியிட முன்வந்தாலும், நான் மேலே சொன்ன நிலைப்பாட்டை எதிர்க்கும் பத்திரிகைகளாக அவை இருக்கவேண்டும் என்றும் தோன்றியது. இந்தச் சிக்கலுக்குள் சிக்கிக் கொண்ட பத்திரிகைகள் இன்று இல்லை என்றே சொல்லிவிடலாம். ‘சிறுவர் மலர்’ (தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தது போல் தற்போது இல்லை என்றாலும்) மட்டுமே இன்னும் இதற்கான இடத்தை வைத்திருக்கிறது. ஆனால் அதில் பக்க அளவு ஒரு பிரச்சினைதான்.\nநானே இதைப் புத்தகமாக வெளியிடலாம் என்று நினைத்தேன். இவை எழுதப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஏனோ அக்காரியத்தில் நான் மிகவும் தீவிரமாக ஈடுபடவில்லை.\nகிண்டிலின் அறிவிப்பைக் கண்டதும் இக்கதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடலாம் என்று தோன்றியது.\nஇக்கதைகள் மூடநம்பிக்கையை வளர்ப்பவை அல்ல. மாறாக கற்பனை விரிவைக் கோருபவை. எவ்வித அறிவுரையையும் சொல்ல முனைபவை அல்ல. சிறுவர் கதைகள் என்றால் அவை நிச்சயம் அறிவுரைக் கதைகளாக இருக்கவேண்டும் என்பதை நான் அடியோடு மறுக்கிறேன். கதைகளில் நல்ல விஷயம் இருப்பது முக்கியம். ஆனால் அவை எதையாவது போதித்தே ஆகவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இக்கதைகளில் உள்ளவை அறிவியலுக்குப் பொருந்தாதவை. அதையும் நான் ஒவ்வொரு கதையிலும் சிறு குறிப்பினூடாகச் சொல்லி இருக்கிறேன்.\nகதைகளுக்குள் ஒரு தொடர்ச்சி இருக்கட்டும் என்பதற்காக மூத்தாப்பாட்டி என்றொரு பெயரை உருவாக்கினேன். நம் மரபில் இத்தகைய மூத்தாப்பாட்டிகள் குடும்பம்தோறும் வீடுதோறும் வீதிகள்தோறும் இருந்தார்கள். இன்று இவர்கள் அருகி வருகிறார்கள். இவையெல்லாம் பிற்போக்கு என்ற எண்ணம் ஆழ மீள மீள விதைக்கப்படுமானால் அவர்கள் அனைவரும் அழிந்த இனமாகிவிடுவார்கள்.\nஇக்கதைமுறையை மீட்டெடுப்பதும் இவை போன்ற கதைகளை மீண்டும் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் நம் பழம் தலைமுறையையும் அவர்களது மதிப்பீடுகளையும் மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன். மேலைநாட்டில் எழுதப்படும் கிறித்துவ சார்பான புராண/மாயாஜாலக் கதைகள் கொண்டாடப்படுகின்றன. நம் ஊரிலும் அதே கதைகளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதுவே நம் மரபான கதைகள் என்றால் இவர்கள் இன்னொரு நிலைப்பாட்டுக்குப் போய்விடுகிறார்கள். இந்த இரட்டை நிலைப்பாட்டை முதலில் நாம் புரிந்துகொண்டால்தான் இக்கதைகளுக்கு மீண்டு வரமுடியும். அதுவே இக்கதைகளின் நோக்கம்.\nஇன்று சிறுவர் கதை எழுதுபவர்கள் என்றறியப்படுபவர்கள் யார் யார் என்று பாருங்கள். அவர்களது அரசியல், தத்துவ நிலைப்பாட்டைப் பாருங்கள். நான் என்ன சொல்வருகிறேன் என்பது புரியும். இந்தப் பிரச்சினைக்குப் பாதி காரணம் நாம்தான் என்பதை நானே சொல்லிவிடுகிறேன். இந்த வகையிலே நான் செய்திருக்கும் முயற்சி மிகச் சிறியது. தொடர்ச்சியாக இதில் செயல்படுவதே முதன்மையானது. அதைச் செய்யமுடியுமா என்று தெரியவில்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.\nஎன் மகனுக்கும் மகளுக்கும் என் அண்ணாவின் குழந்தைகளுக்கும் பற்பல கதைகளைச் சொல்லி இருக்கிறேன். அவர்கள் விழிவிரியக் கேட்பதைப் பார்ப்பதே பேரானந்தம். அதே பேரானந்தத்தை இக்கதைகளைப் படிக்கும் சிறுவர்களும் அடையவேண்டும் என்பதே என் ஆசை. அந்த ஆசைக்கு நியாயத்தை இக்கதைகளில் செய்திருக்கிறேன் என்றே நம்புகிறேன்.\nகடைசியாக, அறிவியல் சொல்லும் உண்மைகளுக்கும் நிஜமான முற்போக்கான கருத்துகளுக்கும் நான் நிச்சயம் எதிரி அல்ல. அவை தேவையானவைதான். ஆனால் இன்னொரு பக்கம் என்ற ஒன்று உண்டு என்ற மனப்பான்மையை ஊட்டக் கூட மறுக்கும் போக்கையே நான் கண்டிக்க முயல்கிறேன். அதேபோல் நாட்டுப்பற்று, கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம் மூட நம்பிக்கை என்று ஆக்கப்படும் போக்கையும் எதிர்க்கிறேன். இவையே என் கதைக்கான அடிப்படை.\nஇந்த அடிப்படையில் சிறுவர்களுக்கான கற்பனை விரிவையும் சுவாரஸ்யத்தையும் மட்டுமே கணக்கில்கொண்டு இக்கதைகளை எழுதி இருக்கிறேன். ஒவ்வொரு கதையை வாசிக்கும்போது இந்த அடிப்படையை மனதில்கொண்டு வாசித்தால் இக்கதைகள் வாயிலாகச் சொல்ல வருவது என்ன என்பது விளங்கலாம்.\nஉங்கள் குழந்தைகளுக்கு இக்கதைகளை அறிமுகப்படுத்துங்கள்.\nகிண்டில் புத்தகத்தை அமேசான் தளத்தில் இங்கே வாங்கி வாசிக்கலாம் (விலை ரூ. 49).\n(ஹரன்பிரசன்னா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)\nTags: அமர் சித்திரக் கதை, கதைகள், கதைசொல்லல், கிண்டில் புத்தகம், குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, புத்தக அறிமுகம், புத்தகம், புனைகதைகள், மின்னூல், ஹரன்பிரசன்னா, ஹிந்துத்துவ சிறுகதைகள்\n2 மறுமொழிகள் மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\n• நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\n• மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\n• எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\n• சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\n• ஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nதி.மு.க: உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்\nகேரளம் – மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா\nஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)\nஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள்\nஆண்டாள் மீது வக்கிர அவதூறு\nஸ்பெக்ட்ரம் ஊழலில் வங்கிகளின் பங்கு\nவெ.சா என்னும் சத்திய தரிசி\nஎனது அரசின் பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகள்: பிரதமர் மோதி உரை\nஅக்பர் என்னும் கயவன் – 17\nமீண்டும் காலைத் தேநீர்… ஜீவனுள்ள தெய்வம்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 30\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 29\n2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\nகண்ணன்: பொருளாதார நடைமுறைகள் என்பது ஏதாவதொரு சித்தாந்த பெட்டிக்குள் …\nSudeeran: /காந்திஜி இல்லாதிருந்தால், எதிலும் அக்கறையற்ற நமது நாட்டு மக…\nR Nanjappa: இந்தக் கட்டுரையைப் படித்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2012/05/19/landing-on-asteroid/", "date_download": "2019-10-22T11:48:30Z", "digest": "sha1:PPTP3NBRJ3U4DIVI2Y6XXTUYTYJZ6MUC", "length": 42719, "nlines": 171, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "2025 ஆண்டுக்குள் முரண்கோள் (Asteroid) ஒன்றில் மனிதத் தளவுளவி இறங்கி ஆராய நாசா விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது. | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\n2025 ஆண்டுக்குள் முரண்கோள் (Asteroid) ஒன்றில் மனிதத் தளவுளவி இறங்கி ஆராய நாசா விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது.\nதற்போது நம் கைவசம் இருந்து விருத்தியாகும் விண்வெளிப் பொறியியல் நுணுக்கத்தில், ஓராண்டு விண்வெளியில் பயணம் செய்து முரண் கோள் ஒன்றில் மனிதர் இறங்கும் ஒரு குறிப்பணி நிச்சயம் சாதிக்கக் கூடியது.\nமேஜர் டிமதி பீக் (பிரிட்டிஷ் விண்வெளி விமானி) (Major Tim Peake, ESA, European Space Agency)\nமுரண் கோள்கள் எப்போதும் நமது பூமிக்கருகில் தாக்க வருகின்றன. ஆனால் நாம் அவற்றைப் பற்றி அபூர்வமாய்த் தெரிந்து கொள்கிறோம். சென்ற ஆண்டு முரண்கோள் ஒன்று பூமியின் புவிச்சுற்று நிலைத்துவ வீதிக்குள்ளே (Earth’s Geostationary Orbit) சில துணைக் கோள்களுக்கும் கீழே வந்து விட்டது.\nபோதிய எச்சரிக்கைக் காலத்துக்குள், நாமோர் சுயத்தாக்கு விண்ணுளவியை (Robotic Impact Spacecraft) அனுப்பி பூமியை நெருங்கும் முரண் கோளை மோதித் திசையைத் திருப்பி, ஏற்படப் போகும் எதிர்பாராத பிரளயத் தீங்குகளைத் தடுக்க முடியும்.\nமுரண் கோளுக்குப் போகும் அவ்விதக் குறிப்பணி செய்ய நான் விரும்புகிறேன். இந்த முயற்சி சீராக முன்னேறினால் 2025 ஆண்டுக்குள்ளே என்னாலோ அல்லது வேறு ஈசா (ESA) விண்வெளி விமானி களாலோ அந்தக் குறிப்பணி நிறைவேறும்.\nமேஜர் டிமதி பீக் (ESA விண்வெளி விமானி)\nஒளிமந்தையில் (Galaxy) வாழும் அறிவுசார்ந்த உயிரினத்துக்கு பேரிடர் தரும் பயமுறுத்தல் முரண் கோள்கள் மோதுவதால் நேரப் போவதே \n“(முரண்கோள்களில் பனிநீர் உள்ளது) என்னும் கண்டுபிடிப்பால் நமது சூரிய மண்டலத்தின் முரண்கோள் வளைய (Asteroid Belt) அரங்கத்திலே பேரளவு நீர்ப்பனி இருந்திருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது. அக்கருத்து முரண் கோள்கள் பூமியைப் பன்முறைத் தாக்கிப் பேரளவு நீர் வெள்ளத்தைக் கடலில் நிரப்பியது என்னும் கோட்பாடுக்கு ஆதாரம் அளிக்கிறது. புவியில் உயிரினம் தோன்றவும் விருத்தி அடையவும் முரண்கோள்களின் உள்ளமைப்புப் பொருட்கள் மூலச் செங்கற்களாய் இருந்துள்ளன.”\nஹம்பர்டோ காம்பின்ஸ், மத்திய பிளாரிடா பல்கலைக் கழகம்\n“முரண்கோள்களில் காணப்படும் உலோகப் பொருட்கள் பரிதிக் கோள்கள் தோன்ற கட்டுமானப் பொருட்களாய் உதவியவை. முரண்கோள் #2 பல்லாஸ் (Asteroid #2 Pallas), முரண்கோள் #10 ஹைஜியா (Asteroid #10) (Hygiea) ஆகிய இரண்டிலும் விஞ்ஞானிகள் நீர்ப்பனியும், கார்பன் அடிப்படை ஆர்கானிக் கூட்டுகளும் இருப்பதாக நம்புகிறார்.”\n“2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகளை ஒரு வக்கிரக் கோளுக்கு (Asteroid) அனுப்பி வைக்க நாசாவுக்கு நான் ஆணை இடுகிறேன். அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் “புலர்ச்சி” விண்ணுளவி (Dawn Space Probe) தேவையான விபரங்களை இப்போது சேமிக்கும்.”\n“பூமியை நெருங்கும் முரண்கோள் ஒன்றில் மனிதர் இறங்கிப் பாதையைத் திருப்பி விடும் நுணுக்க வெடி முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும். அது விண்வெளி வரலாற்றில் ஒரு புதுச் சாதனை மைல் கல்லை நாட்டி வைக்கும்.”\n“முதன்முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) முக்கிய வக்கிரக் கோள் ஒன்றை நாசாவின் விண்ணுளவி சுற்ற ஆரம்பித்து விண்வெளித் தேடலில் ஓர் உன்னத மைல்கல் நட்ட இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம். வெஸ்டா முரண்கோளை விண்ணுளவி ஆராய்வது மாபெரும் விஞ்ஞானச் சாதனையாகக் குறிக்கப்படுகிறது. ���து எதிர்காலப் பரிதி மண்டலக் கோள்களுக்கு மனிதர் பயணம் செய்யப் பாதை விரிக்கிறது.”\n“வக்கிரக் கோள் வெஸ்டாவில் ஓர் உலோகக் கரு (Metal Core) மையத்திலும் சிலிகேட் பாறை அதைச் சுற்றிலும் இருப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம். பரதி மண்டல வரலாற்றில் எப்போதோ அதன் தென் துருவ முனை உடைந்து பெரும்பான்மைப் பகுதி சப்பையாகப் போனது. அப்பகுதியின் சிதறிய சில துணுக்குகள் பூமியிலும் விழுந்திருக்கலாம். பூமியில் விழுந்த 20 விண்கற்களில் ஒன்று வெஸ்டாவிலிருந்து விழுந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.”\nடாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)\n“வெஸ்டா, கிரிஸ் வக்கிரக் கோள்:களை ஆராயும் போது விண்கோள்களின் முரணான தோற்றப் பண்பாடுகளை அறிய முடியும். முன்னது பரிதி மண்டல அகக் கோள்கள் போல் (Inner Planets) பாறைக் கட்டமைப்பில் வார்க்கப் பட்டது. பின்னது புறக்கோள்கள் போல் (Outer Planets) பனித்தள வடிவத்தில் உருவானது.”\nடாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)\n2025 ஆண்டுக்குள் முரண்கோள் ஒன்றில் இறங்க நாசா விண்வெளி விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது.\nபூமிக்கு அப்பால் போகும் முரண் கோள் ஒன்றில் நாசாவின் தளவுளவி தடம் வைக்கப் போகிறது. 1969 இல் சந்திர மண்டலத்துக்குப் பயணம் செய்து பல அமெரிக்க விண்வெளி விமானிகள் தடம் வைத்து ஆய்வு செய்து மீண்டார்கள். இது பெரிய விண்வெளித் தேடல் பயணம். 2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகள் முரண் கோளில் முதமுதல் இறங்குவார் என்று அமெரிக்க அதிபர் ஓபாமா சமீபத்தில் அறிவித்துள்ளார். நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்யத் திட்டமிடும் முரண்கோள் மணிக்கு 50,000 மைல் வேகத்தில் (மணிக்கு 80,000 கி.மீ.) பூதக்கோள் வியாழனைச் சுற்றி வரும் முரண்கோளில் ஒன்று. அதன் தூரம் சுமார் 3 மில்லியன் மைல். விண்வெளி விமானிகள் பயணம் செய்து முரண்கோளில் தடம் வைத்து ஆராய்ந்து வர ஓராண்டு காலம் எடுக்கும். 1969 இல் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் 240,000 மைல் தூரத்தில் பூமியைச் சுற்றும் நிலவில் கால் வைத்து மீள எட்டு நாட்கள் எடுத்தன. முரண்கோள் மனித மீள் பயணத்தின் விபரங்களை ஈசாவைச் சேர்ந்த மேஜர் டிமதி பீக், மே மாதம் 16, 2012 இல் அறிவிப்பு செய்தார். அந்தப் பயிற்சியில் டிமதி பீக், மற்றும் அவரது ஐந்து சகாக்களும் முரண்கோளின் மெலிந்த ஈர்ப்பாற்றலில் அனுபவம் பெற அட்லாண்டிக் கடலடியில் 65 அடிக்க���க் கீழ் 12 நாட்கள் உண்டு, உலவி, உறங்கி வரவேண்டும். அதற்கு அவர்கள் வசிக்க 43 அடி நீளம், 20 அடி அகல நெருக்கடிச் சிமிழ் (Capsule) ஒன்றில் பொழுதைக் கடக்க வேண்டும்.\nபயிற்சியின் முக்கிய அம்சங்கள் :-\n1. முரண்கோளின் தளவுளவியில் இறங்கித் தடம் வைத்து ஆய்வுகள் செய்யும் விண்வெளி விமானங்கள் இருவர்.\n2. முரண்கோள் மனித விண்கப்பல் பயணத்தில் பங்கு கொள்வோர் இருவரா அல்லது மூவரா என்பது இப்போது தெரிய வில்லை.\n3. முரண்கோளைச் சுற்றித் தளவுளவியைக் கண்காணிக்கும் தாய்க் கப்பலை இயக்குபவர் விண்வெளி விமானி ஒருவர். தாய்க் கப்பலே தளவுளவியின் தகவலைப் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வரும். (இது மாறலாம்)\n4. புவியிலிருந்து சுயத் தாக்கு விண்கப்பலை அனுப்பி எப்படி முரண்கோளைத் திசை திருப்புவது என்பதே முக்கிய குறிப்பணியாக இருக்கும்.\n5. முரண்கோளின் தளவுளவுகள் ஆய்வு செய்வதின் முக்கிய குறிக்கோள். பாதை தவறிப் பூமிய நெருங்கித் தாக்கப் போகும் வாய்ப்பு இருக்குமாயின் அதை எப்படித் திசை திருப்புவது என்பது அறியப்படும். அதாவது பூமியிலிருந்து நெருங்கும் முரண்கோள்களின் போக்குகள் தொடர்ந்து பதிவு செய்யப்படும். பாதை தவறிப் பூமியை நெருங்கும் முரண்கோளின் வேகம், திசை, ஈர்ப்பாற்றல் கணிக்கப் படும். அதன் பின் மனிதரற்ற ஒரு சுயநகர்ச்சி விண்கப்பல் முரண்கோளை நோக்கி அனுப்பப்படும். முரண்கோளை அது குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட வேகத்தில் மோதி திசை திருப்பும்.\nபூமியின் மூலாதார நீர்வளத்தைத் தெளித்தவை முரண் கோள்களா \nமுன் யூகிப்பிலிருந்து விலகி இப்போது பூமியின் கடல் வெள்ளமும், சூழ்வெளி வாயு மண்டலமும் தீவிர எரிமலை எழுச்சிகளால் கிளம்பிய புகை மூட்டத்தில் உண்டானவை என்னும் பழைய கோட்பாடு மாறி யுள்ளது. பிரென்ச் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானி பிரான்சிஸ் ஆல்பாரடே (Francis Albarede), “பரிதிக் கோள்கள் தோன்றி 100 மில்லியன் ஆண்டுகள் கடந்து புவி பிள்ளைக் கோளாய் வளரும் பருவத்தில் அதன் ஆரம்ப உட்பொருளாய் நீர் உருவக்கப் படவில்லை,” என்று ஆலோசனை கூறுகிறார். ஆப்பம் சுடுவது போல் வட்டத் தட்டாய் முதலில் உருவாகிய பூமியிலே மூன்றில் இருபங்கு நீர் மயமாய் இருக்கும் வெள்ளம் புறவெளிக் கோள்கள் மூலமாகத்தான் (Extraterrestrial) தாமதமாக வந்திருக்க வேண்டும் என்றோர் புதுக் ��ருத்து மாறுபாடு உறுதியாகி உள்ளது. பூமியில் உயிரினம் தோன்றும் முன்பே நீர் வெள்ளம் நிரம்பி அடித்தட்டு நகர்ச்சி இயக்கங்கள் (Plate Tectonics Movements) நிகழக் காரணமாக இருந்திருக்கிறது என்றும் பிரான்சிஸ் ஆல்பாரடே கூறுகிறார்.\nநீரிருக்கும் இடத்தில் உயிரினம் இருந்திருக்கும் என்பதை உலக விண்வெளி ஆய்வுக் குழுக்கள் ஏற்றுக் கொள்ளும். 4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்னே புவிக் கடலில் போதிய நீர் நிரம்பி உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான சூழ்நிலைக் கடலிலும், கண்டங்களிலும் இருந்து அடித்தட்டு நகர்ச்சிக்கும் (Plate Tectonics) வழி வகுத்தது. அகக் கோள்களை ஒப்பு நோக்கினால் புதன் கோளும், நிலவும் புவியைப் போலின்றி படு வரட்சி ஆயின. செவ்வாய்க் கோளும் வாயுக் குடையின்றி சூரியக் கனலில் நீர் ஆவியாகிப் பாலை வனமாய் வரண்டு போனது. வெள்ளிக் கோள் சுட்டுப் பொசுக்கும் அமிலத்தில் அக்கினிக் கோள் ஆனது.\nமுரண் கோள்களில் பனிநீர் இருப்பு கண்டுபிடிக்கப் பட்டது.\n2010 ஆண்டில் இரண்டு ஆய்வுக் குழுவினர் தனித்தனியாக முரண்கோள்களில் நீர்ப்பனியும், ஆர்கானிக் மூலக்கூறுகளும் இருப்பதற்கு ஆதாரங்களைக் கண்டறிந்தனர். 2010 ஏப்ரலில் முதற்குழு முரண்கோள் தெமிஸில் (Asteroid # 24 Themis) பனிநீர் இருப்பதையும், 2010 அக்டோபரில் இரண்டாம் குழுவினர் முரண்கோள் சைபெலியில் (Asteroid # 65 Cybele) பனிநீர் உள்ளதையும் கண்டுபிடித்தனர்.\nஇவ்விரு புதிய கண்டுபிடிப்புகளும் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பரிதி மண்டலக் கோள்கள் தோன்றிய பிறகு பனிநீர் கொண்ட முரண்கோள்கள் பூமியைத் தாக்கி நீர் வெள்ளத்தை நிரப்பி உயிரினப் பிறப்புக்கும் வளர்ச்சிக்கும் வசதி அளித்திருக்கலாம் என்னும் புதிய கோட்பாடுக்கு வழி வகுத்திருக்கிறது.\nவிஞ்ஞானிகள் 180 மைல் (290 கி.மீ.) விட்டமுள்ள முரண்கோள் #65 சைபிலியின் பரிதி ஒளிப் பிரதிபலிப்பை ஆராய்ந்தனர். சைபிலி முரண்கோள் செந்நிறக் கோள் செவ்வாயிக்கும் பூதக்கோள் வியாழனுக்கும் இடையில் பரிதியைச் சுற்றி வருகிறது. விஞ்ஞானக் குழுவினர் இருவித ஆய்வுக் கருவிகளைப் பயன் படுத்தினார். 1. நாசாவின் ஹவாயி மௌனா கியா உட்சிவப்பு தொலைநோக்கி (NASA’s Infrared Telescope in Hawaii) 2.. ஸ்பிட்ஸர் விண்வெளித் தொலைநோக்கி (Spitzer Telescope). இரண்டு கருவிகளும் முரண்கோள் சைபிலியின் மேற்தள நீர்ப்பனி இருப்பின் முத்திரை அடிப்பைப் பதிவு செய்தன. அத்தோடு சிக்கல��ன ஆர்கானிக் திடப் பொருட்களையும் (Complex Organic Solids) கண்டன. அவை பெரிதான நீர்ப்பனிப் பாறைகளாக இல்லாமல் மிக மெல்லிய (Less than 1 micron thick) பனித்தட்டு களாகவும், நிலையற்றதாகவும் இருந்தன.. பனிநீர்ப் படிவுகள் ஒருசில ஆயிர ஆண்டுகளுக்குள்தான் படிந்திருக்க வேண்டும்.\nவிஞ்ஞானிகள் முரண்கோள்களை ஆராய்வதற்கு ஐந்து காரணங்கள்\n1. பரிதி மண்டல மூலத் தோற்ற விபரங்களை முரண்கோள்கள் கூறுகின்றன.\nபூதக்கோள் வியாழனுக்கும், செந்நிறக் கோள் செவ்வாயிக்கும் இடையே பரிதியைச் சுற்றிவரும் முரண்கோள்கள் அகத்தே சுற்றும் விண்பாறை வெப்பக் கோள்களுக்கும், புறத்தே சுற்றும் குளிர்ச்சியான வாயுக் கோள்களுக்கும் நடுவே வலம் வருவதால் பல்வேறு வடிவங்களில் கோள்கள் உருவான தெப்படி என்பதற்கு ஆதாரங்கள் அளிக்கலாம். நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி ஆராயப் போகும் முரண்கோள்கள் வெஸ்டா, செரிஸ் இரண்டும் வெவ்வேறானவை. வெஸ்டாவில் விண்கற்கள் / முரண்கோள்கள் தாக்குதல் மிகுந்திருந்ததால் தேய்வு வெப்பம் சூடாக்கும் அதிக அளவு கதிரியக்க அலுமினியம் (Radioactive Aluminium) காணப் படுகிறது. முரண் கோள்களைப் பற்றி ஆராயும் விஞ்ஞானிகள் இதுபோன்ற பல புதிர்களை விடுவிக்க முடியும்.\n2. பரிதிக் கோள்கள் சிலவற்றில் உயிரினத் தோற்ற மூலத்தை அறிய முடியும்\nபூமியில் உயிரற்ற ஆர்கானிக் பிண்டத்திலிருந்து உயிரனங்கள் எப்படி உதித்தன என்பது விஞ்ஞானிகளுக்கு இன்னும் ஒரு புதிராகவே உள்ளது அந்த மர்மத்தைத் தீர்க்க முரண் கோள்கள் உதவலாம். செரிஸ் போன்ற பேரளவு நீர்ப்பனி மண்டலம் கொண்ட சில முரண் கோள்கள் உயிரின மூலத் தோற்றங்களை அறிய உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nமுரண்கோள்களில் காணப்படும் உலோகப் பொருட்கள் பரிதிக் கோள்கள் தோன்ற கட்டுமானச் செங்கற்களாய் உதவியவை. முரண்கோள் #2 பல்லாஸ் (Asteroid #2 Pallas), முரண்கோள் #10 ஹைஜியா (Asteroid #10 Hygiea) ஆகிய இரண்டிலும் உயிரினம் தோன்ற மூலக் காரணமான நீர்ப்பனியும், கார்பன் அடிப்படை ஆர்கானிக் கூட்டுகளும் இருப்பதாக நம்பப்படுகிறது.”\n3. பூமிக்கு அருகில் சுற்றும் முரண்கோள்களில் உலோகங்கள் தோண்டி எடுக்கலாம்.\nபூமிக்கு அருகில் உள்ள வளையத்தில் சுற்றும் முரண்கோள்களில் (Asteroids in Near-Earth Belt) விலை மதிப்பில்லா உலோகங்கள் இருப்பதால், அங்கு எதிர்கால விண்வெளி விமானிகள் பயணம் செய்து ஆராய வாய்ப்புக்கள் இருக்கி���்றன. ஆதலால் முரண்கோள்கள் சிலவற்றின் மூலக் கலவைகளை முற்றிலும் அறிவது தேவையாகிறது.\n4. முரண்கோள் எப்போதாவது பூமியைத் தாக்கப் போவதாய்ப் பயமுறுத்தலாம்.\nபரிதியைச் சுற்றிவரும் சில முரண்கோள்கள் நீள்வட்டத்தில் வலம் வருவதால் சில சமயம் அவை பூமிக்கு அருகில் வர வாய்ப்புள்ளது. அவை சில வேளை மிகவும் பூமிக்கருகில் வந்து விடும். 2010 ஜனவரியில் முரண்கோள் 2010- AL30 பூமியை 80,000 மைலுக்குள் (130,000 கி.மீ.) நெருங்கி அபாய நிலையை அறிவித்தது. நல்ல வேளையாக சிறிய முரண்கோள் 2010- AL30 இன் அகலம் 36 அடி (11 மீடர்) மட்டுமே. நாசாவின் அடுத்த எச்சரிக்கை இது ஏப்ரல் 13, 2036 இல் இரண்டு கால் பந்துத் திடல் நீளமுள்ள முரண்கோள் அபோ·பிஸ் (Asteroid Apophis) பூமிக்கருகில் 18,300 மைல் தூரத்தில் வரப் போகிறது என்று உலகுக்கு அபாய மணி அடித்துள்ளது ஏப்ரல் 13, 2036 இல் இரண்டு கால் பந்துத் திடல் நீளமுள்ள முரண்கோள் அபோ·பிஸ் (Asteroid Apophis) பூமிக்கருகில் 18,300 மைல் தூரத்தில் வரப் போகிறது என்று உலகுக்கு அபாய மணி அடித்துள்ளது அது பூமியில் விழுந்தால் பேரளவு சேதம் உண்டாகும் என்று அஞ்சப் படுகிறது \n5. விண்வெளி விமானிகள் 2025 ஆண்டுக்குள் முரண்கோள் ஒன்றில் இறங்கி ஆராயலாம்\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா 2010 ஏப்ரலில் 2025 ஆண்டுக்குள் அமெரிக்க விண்வெளி விமானிகள் ஒரு முரண்கோளுக்குப் பயணம் செய்து மீளுவார் என்று அறிவித்திருக்கிறார். அப்போது விமானிகள் முதன்முறையாக முரண்கோளை வெடிவைத்து அதன் சுற்றுப் பாதையை மாற்ற முயல வேண்டும் என்று அமெரிக்க விண்வெளிப் பௌதிக விஞ்ஞானி ஜான் கிரௌன்ஸ்ஃபெல்டு (Astro-physicist John Grunsfeld) ஆலோசனை கூறி இருக்கிறார். அப்பயிற்சி பூமியைத் தாக்க வரும் எதிர்கால முரண்கோளைத் திருப்பி விடப் பிற்காலத் தேவைக்கு உதவும் என்று சுட்டிக் காட்டி இருக்கிறார்.\n2015 இல் நீர்ப்பனி நிரம்பிய முரண்கோள் செரிஸை நோக்கி நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி\n2011 ஜூலை 17 ஆம் தேதி நாசா 2007 செப்டம்பரில் ஏவிய புலர்ச்சி விண்ணுளவி புவியைத் தாண்டிப் பரிதி மண்டலத்தில் நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து முதன் முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) பெரிய வடிவில் ஒன்றான வெஸ்டா வக்கிரக் கோளை (Asteroid Vesta) நெருங்கிச் சுற்ற ஆரம்பித்துள்ளது. பரிதி மண்டல முரண் கோள் வளையத்தில் கோடான கோடி வக்கிரக் கோள்கள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையே வியாழனைச் சுற்றிக் கொண்டு வருகின்றன. நகரும் இந்த அடர்த்தி மந்தையில் வெஸ்டாவைக் கண்டுபிடித்துப் பிற வக்கிரக் கோள்கள் மோதிச் சிதையாமல் சுற்றி வருவது ஒரு மாபெரும் விண்வெளிச் சாதனையாகவும் வரலாற்று மைல் கல்லாகவும் கருதப்படுகிறது. விண்ணுளவி அன்றைய தினத்தில் வெஸ்டாவை 530 கி.மீ. (300 மைல்) உயரத்தில் வலம் வந்தது. வெஸ்டாவை நெருங்கவே நான்கு வருடங்கள் கடந்து விட்டன. ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி மேலும் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து அடுத்துள்ள எல்லாவற்றுக்கும் பெரிய முரண்கோள் செரிஸை (Asteroid Ceres) 2015 இல் சுற்றத் துவங்கும். 2015 இல் செரிஸை ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து புலர்ச்சியின் குறிப்பணி முடியும் போது அது சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணம் செய்திருக்கும்.\nமுரண்கோள் வளையத்தில் எல்லாவற்றுக்கும் பெரிய வக்கிரக் கோள் செரிஸ். அதன் பூதளத் தன்மைகளைக் கண்டறிய முதலில் உதவியது ஹப்பிள் தொலைநோக்கி. செரிஸின் குறுக்கு நீளம் 580 மைல் (930 கி.மீ). ஏறக்குறைய உருண்டையான கிரிஸ் புளுடோ போல் பரிதி மண்டலத்தின் குட்டிக் கோள் (Dwarf Planet) என்ற வகுப்பணியில் வைக்கப் படுவது. செரிஸ் முரண்கோளில் 40 – 80 மைல் (60 – 120 கி.மீ) ஆழப் பனித்தளம் உள்ளதாகவும் பூமியை விட இனிப்பு நீர்ச் சேமிப்பு (Sweet Water Storage) ஆறு மடங்கு மிக்கதாகவும் அறியப் படுகிறது. 2015 இல் சுற்றப் போகும் நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி செரிஸில் பேரளவு உறைந்து கிடக்கும் நீர்ப்பனியின் முழு விபரங்களை நேரடியாக அறிந்து நமக்கு அறிவிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/crime/7/10/2019/youth-killed-bu-students-madurai", "date_download": "2019-10-22T12:40:36Z", "digest": "sha1:XU4442IOGR7HHNSOCFOPAHOD7EVANKU3", "length": 33268, "nlines": 289, "source_domain": "ns7.tv", "title": "பணம் தர மறுத்ததால் கூலித் தொழிலாளி குத்திக் கொலை; மாணவர்கள் வெறிச்செயல்! | Youth killed bu students at Madurai! | News7 Tamil", "raw_content": "\nபிகில் திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்...\nஇன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி\n“திமுக என்பதும் மூன்றெழுத்து; ஊழல் என்பதும் மூன்றெழுத்து” - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழப்பு: யுனிசெப்\n��ணம் தர மறுத்ததால் கூலித் தொழிலாளி குத்திக் கொலை; மாணவர்கள் வெறிச்செயல்\nஆடம்பர வாழ்க்கைக்காக வழிப்பறியில் ஈடுபட்ட மாணவர்கள் 3 பேர், பணம் கொடுக்காத தொழிலாளியை கொடூரமாக குத்திக் கொன்றுள்ளனர். எங்கே நடந்தது இந்த பயங்கரம் இந்த சம்பவத்தின் பின்னணி என்ன\nமதுரை ரயில் நிலையம் அருகே எல்லிஸ் நகர் பாலத்தின் படிக்கட்டுகளில் ரத்தவெள்ளத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலத்தின் அருகே கிடந்த பட்டாக் கத்தி ஒன்றையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.\nஇறந்து கிடந்தவர் வடமாநில இளைஞரைப் போன்று இருந்ததால், வேலைக்கு வந்த இடத்தில், சக நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.\nஆனால், இறந்து கிடந்தவர், அணிந்திருந்த சட்டையில் இருந்த லேபிளில், தெற்குத் தெரு பகுதியில் உள்ள டெய்லர் கடை முகவரி இருந்தது. அதனைக் கொண்டு விசாரணை நடத்தியபோது, கொலை செய்யப்பட்டு கிடந்தவர், பெயர் சையது அபுதாஹிர் என்பதும், அவர் ரயில் நிலையம் அருகே உள்ள பர்னிச்சர் ஷோரூமில் பாலிஸ் போடும் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.\nஅதே நேரத்தில் மதுரை திலகர்திடல் உதவி ஆணையர் முன்னிலையில், மதுரை பழங்காநத்தம் போடி லைன் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான சந்தோஷ் குமார், சுரேஷ் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் உட்பட மூன்று பேர், சையது அபுதாஹிரை கொலை செய்ததாக சரணடைந்தனர்.\nஅபுதாஹிர் கத்தியைக் காட்டி மிரட்டி, தங்களிடம் வழிப்பறி செய்ய முயன்றதாகவும் தங்களை காத்துக் கொள்ளவே அவரை கொலை செய்ததாக சரணடைந்த மூவரும் வாக்குமூலம் அளித்தனர். ஆனால், மூன்றுபேரிடமும் போலீசார் தனித்தனியாக போலீசார் நடத்திய விசாரணையில், கொலைக்கான பகீர் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.\nதெற்கு வாசல் பகுதியைச் சேர்ந்த சையது அபுதாஹிருக்கு திருமணம் ஆகவில்லை. தன்னுடைய மூத்த சகோதரர் மாலிக் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளார். தினக்கூலி அடிப்படையில் பாலீஸ் போடும் வேலை செய்து வந்த அபுதாஹிர், தினமும் பணி முடிந்ததும், கிடைக்கும் கூலியை தனது அண்ணன் மாலிக்கிடம் கொடுத்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில்தான், சில நாட்களாக, பணி முடிந்து வீட்டிற்கு வரும் போது, ரயில்வே மேம்பாலத்தில் அமர்ந்திருக்கும் கஞ்சா போதைக்கு அடிமையான இளைஞர்கள் 3 பேர், கத்தியைக் காட்டி மிரட்டி, அபுதாஹிரிடமிருந்த பணத்தை பறித்து வந்துள்ளனர். பணம் பறிப்பதை வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.\nபயந்துபோன அபுதாஹிர், அடுத்த நாள் வேலைக்கு செல்லும்போது, தனது அண்ணன் மாலிக்கையும் உடன் அழைத்து வந்துள்ளார். அப்போது, அவர்களை வழிமறித்த 3 இளைஞர்களையும் மாலிக் தட்டிக் கேட்டுள்ளார். எவ்வளவு சொல்லியும் கேட்காமல், அண்ணனை அழைத்து வந்து மிரட்டுகிறாயா என கூறி, மாலிக்கையும், அபுதாஹிரையும் அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.\nமேம்பாலத்தின் படிக்கட்டுகளில் வைத்து, அபுதாஹிரை அந்த இளைஞர்கள் 3 பேரும் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளனர். இதனை பார்த்த மாலிக்கையும் அவர்கள் கொலை செய்வதற்காக விரட்டியுள்ளனர். ஆனால், தப்பியோடிய மாலிக், உயிருக்கு பயந்து தலைமறைவாகியுள்ளார்.\nஇதையடுத்து, இளைஞர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா போதைக்கு அடிமையான கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், வழிப்பறியில் ஈடுபட்டதுடன், பணம் தர மறுத்தவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n​'சமூக வலைதளங்களை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் ஜனவரி 2020ல் இறுதியாகும்: மத்திய அரசு\n​'பகுஜன்சமாஜ் தேசிய ஒருங்கிணைப்பாளருக்கு செருப்பு மாலை; கழுதை மேல் ஊர்வலம்: எதற்காக\n​'பொய்செய்திகள் பரப்பிய 257 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nபிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உதவி இயக்குநர் செல்வாவுக்கு அனுமதி\n“பிகில் உள்ளிட்ட எந்த படத்திற்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை\" - கடம்பூர் ராஜூ\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதீபாவளியையொட்டி, புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை என முதல்வர் நாராயணசாமி தகவல்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nத��ன் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி\nநீலகிரி, சேலம், காரைக்கால், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...\nபொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nநீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகோவை மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nபிகில் திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்...\nஇந்தியா - தென் ஆப்பிரிக்கா 3வது டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை அடித்தார் ரோஹித்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது\nமு.க ஸ்டாலினை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது: அமைச்சர் ஜெயக்குமார்\n“தேவையற்றதை பேசுவது தான் திராவிட முன்னேற்றக்கழகம்\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..\nதினகரனை தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nலலிதா ஜூவல்லரி நகைகளை முழுமையாக மீட்பதில் சிக்கல்: திருச்சி மாநகர காவல் ஆணையர்\nஇன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி\nநாங்குநேரி, விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது திடீர் நீக்கம்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் வழங்கப்படும் குடிநீரின் விலை 5% உயர்வு\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு டெபாசிட் கூட கிடைக்காது: ஓ.பன்னீர்செல்வம்\nநதிநீரை தடுத்து நிறுத்தினால், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்: இந்தியாவுக்கு பாக்., எச்சரிக்கை\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த மழை\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு\nஉள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் டிடிவி தினகரன் கட்சி காணாமல் போய்விடும்: புகழேந்தி\nவிஜய் நடித்துள்ள பிகில் திர��ப்படம் அக்.25 ரிலீஸ் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடக்கம்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரக்ஸிட் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது: பிரிட்டன் பிரதமர்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்\nதமிழகம், கேரளா இடையே நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண 2 பேச்சுவார்த்தை குழுக்களை அமைத்தது தமிழக அரசு\nதென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது: வானிலை ஆய்வு மையம்\n“திமுக என்பதும் மூன்றெழுத்து; ஊழல் என்பதும் மூன்றெழுத்து” - அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழப்பு: யுனிசெப்\nசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை\nசென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...\nஅயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nராஜீவ்காந்தி கொலை குறித்த சீமானின் பேச்சு தேவையற்றது: டிடிவி தினகரன்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nதொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஅடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகும்: வானிலை மையம்\nசீமான் பேச்சு: விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nகனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமு.க.ஸ்டாலின் ஒரு அரசியல் வியாபாரி: முதலமைச்சர் பழனிசாமி\nதமிழினத்தை அழிக்க 80,000 கோடியை இலங்கைக்கு கொடுத்தது காங்கிரஸ்: சீமான்\nபஞ்சாப் நேஷ்னல் வங்கி கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு: திருச்சி போலீசார் தகவல்.\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி\nஆன்மீக சுற்றுலா பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்\n2வது டெஸ்ட் கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது இந்தியா...\nகடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐ.நா.\nடாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்.\nஉள்ளூர் 50 ஒவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்தார் சஞ்சு சாம்சன்; ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக மேலும் ஒரு மாணவி கைது\nஇன்று காலை கோவளம் தாஜ் ஹோட்டலில் நடைபெறுகிறது பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு\nஹைதி நாட்டில் அரசுக்கு எதிரான நடந்த போராட்டத்தில் வன்முறை\nமாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் வரலாற்று சிறுப்புமிக்க சந்திப்பு...\nஜி ஜின்பிங் மாமல்லபுரம் செல்வதால் ECR, OMR சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்..\nசென்னை ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர்\n2019ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது\nபிரதமர் மோடியுடனான இரண்டு நாள் சந்திப்பிற்காக சென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்\nதிருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை : தலைமறைவாக இருந்த முருகன் சரண்\nமதுரை - செங்கோட்டை இடையிலான பயணிகள் ரயில், பராமரிப்பு பணி காரணமாக ரத்து\nசீன அதிபரை சந்திப்பதற்காக கோவளம் வந்தடைந்தார் பிரதமர் மோடி\n“கலாச்சாரம், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழகம் வந்திருப்பதில் மகிழ்ச்சி” - பிரதமர் மோடி\nசென்னை ஐடிசி சோழா ஹோட்டல் முன்பு போராடிய திபெத்தியர்கள் 5 பேர் கைது\nசென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.29,104க்கு விற்பனை\nபுகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத், உடல்நலக்குறைவால் காலமானார்..\nஅடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி: அமைச்சர் பாண்டியராஜன்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nபிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இன்று சென்னை வருகை...\nஉலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 4 பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா\n“புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களில் 98 பேருக்கு டெங்கு” - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர்\nஎந்த நேரத்திலும் அதிமுக ஆட்சி ��விழும்: மு.க.ஸ்டாலின்\nசீன அதிபரின் வருகையையொட்டி, சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு\nதீபாவளியை முன்னிட்டு 28ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அனுமதி\nவருவாய்த்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்...\nசீன அதிபர் நாளை சென்னை வருகை...\n2019ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\nதமிழகம் வரும் சீன அதிபர், பிரதமர் மோடியை வரவேற்கிறேன்: முதல்வர் பழனிசாமி\nநடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்\n“விவசாயம், பெண்கள் மேம்பாடு, நாட்டு மக்கள் குறித்து கவலைப்படாத ஆட்சி நடைபெற்று வருகிறது\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகலம்; ராவண வதம் நடத்தி மகிழ்ந்த ராமபக்தர்கள்\nசீன அதிபர் வருகை: மாமல்லபுரத்திற்குள் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை.\n3வது காலாண்டிலும் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி; 37% வரை உற்பத்தி சரிவு.\nநாளை மறுநாள் சென்னை வருகிறார் சீன அதிபர்...\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது\n\"தமிழகம் வரும் சீன அதிபரை வருக வருக என மனமார வரவேற்கிறோம்\n“தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே பாலம் போல் செயல்படுவேன்” - தமிழிசை சவுந்தரராஜன்\nஇன்று தீர்த்த வாரியுடன் நிறைவடைகிறது திருப்பதி பிரம்மோற்சவம்...\nபருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு போராட்டத்தில் திருமணம் செய்த பெண்கள்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/Andalusian_horse", "date_download": "2019-10-22T12:26:07Z", "digest": "sha1:G6536PHOQTXTEYT6PZFKVZJTTQ2BINX5", "length": 4766, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "Andalusian horse - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதினம் ஒரு சொல்: - 24 பெப்ரவரி 2011\nகுதிரைகளின் அரசன் என அழைக்கப் படுகிறது.\n15ஆம் நூற்றாண்டிலிருந்தே இது முக்கிய குதிரை இனமாகக் கருதப்படுகிறது.\nஆதாரங்கள் ---Andalusian horse--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 நவம்பர் 2018, 07:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/jothika-1.html", "date_download": "2019-10-22T11:56:19Z", "digest": "sha1:FIVGSXOGLVMPYTTLI5LEIGC7HCOQJKAP", "length": 16902, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாயா( வி)னோதங்கள்! | Mayavi film in trouble - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago இந்த நடிகையும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.. பிரியா வாரியர் போட்டோவ பாருங்க\n4 hrs ago தனுஷ் பட்டாஸ் படத்தில் இணைந்த சிவகார்த்திக்கேயன் வில்லன் லால்\n4 hrs ago டார்லிங் ஆஃப் டெலிவிஷின் விருதை தட்டிச்சென்ற திவ்யதர்ஷினி\n5 hrs ago நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. சந்தானத்துடன் இணைந்து நடிக்கும பழம் பெரும் நடிகை\nNews ரெட் அலர்ட்.. கொடைக்கானலுக்கு 2 நாட்களுக்கு டூரிஸ்ட்கள் செல்ல வேண்டாம்.. சுற்றுலா தலங்கள் மூடல்\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nLifestyle இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அற்புதமாக இருக்கப்போகுது...\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாயாவி படத்தை எந்த நேரத்தில் பாலா தொடங்கினாரோ, ஒரே குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறதாம் யூனிட்.\nஇயக்குநர் பாலாவின் சொந்த பேனரில் தயாராகும் முதல் படம் மாயாவி. பாலாவின் மனதுக்குப் பிடித்த ஹீரோவான சூர்யாவும், அவருக்குரொம்பவும் பிடித்தவரான ஜோதிகாவும் இந்தப் படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள்.\nமேஜிக் கலைஞனின் கதையான இந்தப் படத்தை இயக்குவது பாலாவின் உதவியாளர் சிங்கம்புலி. பூஜை போட்டு படத்தைத் தொடங்கியகையோடு, சில ஸ்டில்களை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தனர்.\nவித்தியாசமான கெட்டப்பில் கலர் கலர் சட்டைகளுடன் சூர்யா அசத்தலாக போஸ் கொடுத்திருக்க, பக்கத்தில் திவ்யமாக நின்றிருந்தார்ஜோதிகா. போட்டோக்களைப் பார்த்தே படத்திற்கு செம எதிர்பார்ப்பு கூடியது.\nஆனால் படம் இப்போது ரொம்பக் குழப்பத்தில் இருக்கிறதாம். குழப்பத்திற்கு இரண்டு பேர் காரணம் என்கிறது யூனிட். முதல் குழப்பம்சூர்யாவாம்.\nகதையில் ஏகப்பட்ட மாறுதல்களை அவ்வப்போது கூறிக் கொண்டே இருக்கிறாராம். இதனால் கதையை மாற்றி மாற்றி எழுதவேண்டியுள்ளதாக யூனிட்டார் குறைபட்டுக் கொள்கிறார்கள்.\nஇந்த மாற்றத்தால், ஷூட்டிங்கில் ஏகப்பட்ட தடங்கல்கள் ஏற்படுகிறதாம்.\nஇரண்டாவது குழப்பம் சிங்கம்புலி. சூர்யாவிடம் ஒரு ஸ்கிரிப்டைக் காட்டுகிறாராம், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சீனை ஷூட் செய்கிறாராம்.இதனால் இருவருக்கும் இடையே மனக் கசப்பும் ஏற்பட்டுள்ளதாம்.\nஇந்தக் குழப்பத்தைப் பார்த்த ஜோதிகா, மாயாவிக்குக் கொடுத்த கால்ஷீட்டை தூக்கி சந்திரமுகிக்குக் கொடுத்து விட்டு ரஜினியுடன் நடிக்கப்போய் விட்டார். மாயாவி தொங்கிக் கொண்டிருக்கிறதாம்.\nபடத்தை பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப் போவதாக பூஜையன்று கூறினார்கள். இப்போது இருக்கும் பிரச்சனைகளைப் பார்த்தால் படம்தமிழ் புத்தாண்டிற்கே வருவது சந்தேகம் என்று யூனிட்டில் கூறுகிறார்கள்.\nமாயாவி குழப்பத்தில் இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பாலா தனது இயக்கத்தில் தயாராகும் படத்தில் மூழ்கி விட்டார்.\nபிதாமகன் முடிந்தும் கமலை வைத்து பாலா படம் பண்ணப் போகிறார் என்றும், இல்லை தனுஷை வைத்துப் படம் பண்ணப் போகிறார்என்றும் செய்திகள் வெளியானது.\nஆனால் அந்த யோகம் அஜீத்துக்குத்தான் அடித்தது. பாலாவின் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் இந்தப் படத்திற்கு, நான் கடவுள் என்றுபெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த நடிகையும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.. பிரியா வாரியர் போட்டோவ பாருங்க\nகாஸ்மோபாலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\nமாராப்ப இப்படியும் போடலாமா.. புடவையிலும் கவர்ச்சி காட்டிய ஷாலு ஷம்மு\nதிருட்டு நகையை வாங்குனது அந்த வாரிசு நடிகையாமே.. வாய்ப்பு கூடி வர்ற நேரத்துல பேரு கெட்டுப் போச்சே\nபிரபல நடிகை மறந்த சம்பள பாக்கி… 40 ஆண்டுக்��ு பிறகு கொடுத்த தயாரிப்பாளர்\n“மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமில்லை”.. பெரும்எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஷாக் தந்த ஷெரின்\nபிங்க் புடவை கட்டி ஒயிலான ஸ்டைலில் மச்சான்ஸ்களை மயக்க காத்திருக்கும் நமீதா….\nசெல்லப்பிராணிகளும் நம் பிள்ளைகள் மாதிரிதான் என்கிறார் நிக்கி கல்ராணி\nவாய்ப்பும் போச்சு.. வாழ்க்கையும் போச்சு.. பிரம்மாண்ட ஹீரோவை நம்பி ஏமாந்த ஹீரோயின்\nசினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்\nசெக் மோசடி.. கோர்ட்டுக்கும் டேக்கா.. விஜய் பட நடிகைக்கு கைது வாரண்ட்\nமீண்டும் கர்ப்பமான நடிகை.. பிகினியில் வெளிப்பட்ட பேபி பம்ப்.. முத்தம் கொடுத்த ஜாக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nசம்பவம்.. நடக்க முடியாத நிலையில் சிம்பு பட நடிகை போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\nசரியான ரோல்தான்.. சிண்ட்ரெல்லா படத்தில் சாக்ஷியின் கேரக்டர் இதானாம்\n#Gossip ஆளை விடுங்கப்பா”..தெறித்து ஓடும் இயக்குநர்கள்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்\nநடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி..எதுக்குன்னு பாருங்க மக்களே\nKushboo controversial Tweet | 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு-வீடியோ\nBigil Pre-Booking : மழை வெயில் பாராமல் முந்திக்கொண்டு விஜய் ரசிகர்கள்-வீடியோ\nபோச்சு போச்சு கஸ்தூரி புலம்பல் புகார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/04/uma.html", "date_download": "2019-10-22T11:42:58Z", "digest": "sha1:CZENTXRVQZKMGFIJSRUKKWQEE3WDD7HX", "length": 15163, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்? | Another reshuffle in Union Cabinet? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nMovies பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்\nமத்திய பிரதேச பா.ஜ.க. தலைவராக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உமா பாரதி விரைவில்நியமிக்கப்படுவதைத் தொடர்ந்து மீண்டும் மத்திய அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்றுதெரிகிறது.\nகடந்த திங்கள்கிழமை (ஜூலை 1) மத்திய அமைச்சரவையில் பெரும் மாறுதல்கள் செய்யப்பட்டன. மேலும் 4கேபினட் அமைச்சர்களும் 9 இணை அமைச்சர்களும் புதிதாக நியமிக்கப்பட்டனர்.\nபா.ஜ.க. தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தியை வம்படியாக அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தபின்னர், அவரைச் சமாதானப்படுத்துவதற்காக சட்டத்துறை அமைச்சர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது.\nநிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவும் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங்கும் தங்கள்பதவிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டனர்.\nமுன்னதாக யஷ்வந்த் சின்ஹாவைப் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு அவரை உத்தராஞ்சல் மாநிலமுதல்வராக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து அவருக்குவெளியுறவுத்துறை அளிக்கப்பட்டது.\nஇதற்கிடையே திரிணாமூல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி தனக்கு ரயில்வே துறை அளிக்கப்பட வேண்டும்என்று கட���சி வரை பிடிவாதம் பிடித்து வந்தார். ஆனால் அத்துறையை அவருக்கு அளிக்க பிரதமர் வாஜ்பாய்மறுத்ததையடுத்து, புதிய அமைச்சரவைப் பதவியேற்பு நிகழ்ச்சியையே புறக்கணித்தார் மம்தா.\nஇருந்தாலும் அவர் மீண்டும் அமைச்சரவைக்கு வரலாம் என்று இன்னும் கூறப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் மத்திய பிரதேச பா.ஜ.க. தலைவராக உமா பாரதி நியமிக்கப்படவுள்ளார். இதையடுத்து தற்போதுஅவர் வகித்து வரும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி காலியாகவுள்ளது.\nஎனவே இத்துறைக்கு வேறு அமைச்சரை நியமிப்பதற்காக விரைவில் மத்திய அமைச்சரவை மீண்டும் மாற்றப்படும்என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/28316-04.html", "date_download": "2019-10-22T11:48:53Z", "digest": "sha1:AF6ONQRMU744I4LQZWEZPRWUHK4ZOVWI", "length": 21879, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் 12 | பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் 12", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\nபிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் 12\nபிரான்ஸின் அணுகுண்டு சோதனை சம்பந்தமாக இன்னொரு கேள்வியும் எழுந்தது. பிரான்ஸ் தனது அணு ஆயுத சோதனைகளுக்குக் களமாக தனது எல்லையிலேயே ஒரு பகுதியைத் தேர்ந்தெடுக்காமல் முராரோ என்ற பசிபிக் கடற் பகுதியை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் இந்தக் கேள்விக்கு “பாரிஸ் எப்படி பிரான்ஸின் ஒரு பகுதியோ, அது போல முராரோவும் பிரான்ஸின் ஒரு பகுதியே’’ என்று கூலாக பதிலளித்தார் அன்றைய அதிபர் சிராக். இதைப் பல நாடுகளும் ஒப்புக்கொள்ளவில்லை.\nவேதனையான விஷயம் என்னவென்றால் ஹிரோஷிமா, நாகாஸகி நகர்களின்மீது அமெரிக்கா குண்டுவீசிய ஐம்பதாண்டு நிறைவு உலகெங்கும் நினைவு கொள்ளப்பட்ட சில வாரங்களிலேயே பிரான்ஸ் தனது அணு ஆயுத சோதனைகளைத் தொடங்கிப் பலரையும் பீதிக்குள்ளாக்கியதுதான். என்றாலும் 2008-ல் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, அணு ஆயுதங்களை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துக் கொள்வதாக உறுதி அளித்தார்.\nசமீபத்திய பிரான்ஸ் வரலாற் றில் ஏற்பட்ட மற்றொரு முக்கிய திருப்புமுனை பிரான்ஸுக்கும், பிரிட்டனுக்கும் இடையே அமைக்கப்பட்ட மிக நீண்ட சுரங்கப்பாதை. கடலுக்குக் கீழ் அமைந்துள்ள இதைக்கட்ட எட்டு வருடங்கள் ஆயின. பல கோடிக்கணக்கான பவுண்டுகள் செலவிடப்பட்டன.\nஉலகின் தலைசிறந்த தொழில்நுட்பச் சாதனைகளில் இதுவும் ஒன்று என்று கூறப்பட்டது. பிரான்ஸுக்கு பிரிட்டனைவிட நெருக்கமான நண்பன் யார் என்று கேட்டால் அமெரிக்கா என்று கூறிவிடலாம்தான்.அமெரிக்காவின் கவுரவச் சின்னங்களில் ஒன்றான `சுதந்திர தேவி சிலை’ கூட பிரான்ஸை நினைவுபடுத்தும் ஒன்றுதான்.\nஜெர்மனியால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த பாரீஸை விடுவிக்க அமெரிக்க ராணுவமும் உதவி யதைப் பார்த்தோம். அதேசமயம் பிரான்ஸின் உதவியில்லாமல் அமெரிக்கப் புரட்சியும் வெற்றி அடைந்திருக்காது. கப்பல்கள், ஆயுதங்கள், ராணுவ வீரர்கள் என்று பல விதங்களில் வாரி வழங்கியது பிரான்ஸ். இதற்கு பதில் அங்கீகாரமாக அமெரிக்கா வின் உயர் ராணுவ பதவிகளில் ஒரு பிரெஞ்சு ராணுவ வீரர் நியமிக்கப்பட்டார். பிரான்ஸ் நெகிழ்ந்தது.\nஅதற்கு சுமார் நூறு வருடங் களுக்குப் பிறகு, அதாவது அமெரிக்க உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பிறகு, பிரெஞ்சு மக்கள் பலரும் அமெரிக்காவைப் பாராட்ட நினைத்தார்கள். அங்கு ஜனநாயக ஆட்சி அமைந்ததும், அடிமை முறை முடிவுக்கு வந்த தும் அவர்களை மகிழ வைத்தன.\nபிரான்ஸும், அமெரிக்காவும் இரு சகோதரிகள் என்று வர்ணித்துக் கொண்டார்கள். இந்த இரு நாடுகளும் தொடர்ந்து நட்புடனேயே இருந்து வந்தன என்பது உண்மை. இன்னும் 11 வருடங்களில் அமெரிக்க சுதந்திரத்தின் நூறாவது ஆண்டு கொண்டாட இருப்பதை உணர்ந்தபோது கருத்துகள் தீர்மானம் ஆனது. என்றென்றும் நிலைக்கும்படி ஒரு சில�� பரிசாக அளிக்கலாம்\nபிரெடரிக் அகஸ்த் யர்தோல்டி என்ற சிற்பியிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பிரம்மாண்டமாக உருவானது சுதந்திர தேவியின் சிலை. இது பிரான்ஸ் மக்களின் அன்பளிப்பு. அது மட்டுமல்ல ஒருவிதத்தில் கலங்கரை விளக்கமும்கூட. அமெரிக்காவின் வரவேற்புச் சின்னமாக அது மாறிப்போனது.\nஅரசியல் தளத்தைப் பொறுத்தவரை பிரான்ஸின் அடுத்த அதிபர் தேர்தல் 2017-ல்தான். ஆனால் ஏற்கெனவே அதற்கான போட்டி தொடங்கி விட்டது போலத்தான் தோன்றுகிறது.\n2007லிருந்து 2012வரை பிரான்ஸ் அதிபராக விளங்கியவர் நிகோலஸ் சர்கோஸி. இவர் மைய-வலதுசாரி கூட்டமைப்புக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இப்போது பிரான்ஸில் இருகட்சித் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், இவர் தேர்ந்தெடுக்கப்பட்டது முக்கியத்துவம் பெறுகிறது. கட்சியை இணைப்பது என்பது இவருக்குப் பெரும் சவாலாக இருக்கும்.\n2002 தேர்தலில் தோற்றால் பொது வாழ்விலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார் சர்கோஸி. (ஒருவேளை தன் தோல்வியை அவர் எதிர்பார்க்க வில்லையோ என்னவோ). ஆனால் வென்றது பிரான்சுவா ஹொலாந்துதான். என்றாலும் கட்சியின் வேண்டுகோளுக் கிணங்க மீண்டும் சர்கோஸி அரசிய லுக்கு வந்திருக்கிறார்.\nஹொலாந்துவுக்கு சர்கோஸி யின் தேர்வு இனிப்பானதாக இருந்தால் வியப்பில்லை. ஏனென்றால் அவரது ஆட்சியில் ஏற்பட்ட கசப்புகள் சீக்கிரத்தில் மறைந்து விடாது என்பது ஹொலாந்துவின் எண்ணம்.\nஇதற்கு நடுவே லீ பென் என்ற பெண்மணி தனது கட்சியினரின் 100 சதவிகித ஆதரவைப் பெற்று முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்.\nஆனால் எல்லாவற்றையும் விட பிரான்ஸ் குறித்த இத் தொடரின் தொடக்கத்தில் குறிப்பிட்ட சார்லஸ் ஹெப்டோ துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் தாக்கம்தான் பிரான்ஸை அதிகம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.\nதீவிரவாத தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு பள்ளிகளில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் ஒரு நிமிடம் மவுனம் காக்க வேண்டுமென்று அறிக்கை விட்டார் கல்வி அமைச்சர். ஆனால் சில மாணவர்கள் இதற்கு உடன் படவில்லை எனும்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது.\nஒரு பள்ளியில் படிக்கும் மாண வர்களில் மூன்றில் இரண்டு பேர் “நபிகள்நாயகத்தை கார்டூனாக வரைந்திருக்கக் கூடாது. மத நம்பிக்கைகளை எந்தக் காரணம் கொண்டும் கொச்சைப் படுத்தக் கூடாது’’ என்று தெளிவாகவே கூறினார்கள்.\nபிரான்ஸ் மதச்சார்பற்ற நாடுதான். இனி வருடத்துக்கு ஒரு முறை பள்ளிக்கூடங்களில் மதச் சார்பற்ற சட்டங்களை விளக்கும் வகையில் ஒரு தினம் ஒதுக்கப்படும் என்று கூறியிருக்கிறார் கல்வி அமைச்சர்.\nபிரான்ஸ் அரசு அவசர அவசர மாக பள்ளி ஆசிரியர்களுக்குப் புதிய பயிற்சிகளைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. தீவிரவாதி களை எப்படிக் கையாள்வது என்ப தோடு, மத விரோதம் பள்ளி மாணவர்களுக்கிடையே பரவாமல் எப்படி பார்த்துக் கொள்வது என் பதையும் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. மாணவர் களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\n(அடுத்து கரடியிடம் மோதும் தவளை நாடு)\nவரலாற்றுத் தொடர்ஆவணத் தொடர்ஜி.எஸ்.எஸ்பிரான்ஸ் வரலாறு\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம்...\nபாகிஸ்தான் நமக்கு மட்டும் பிரச்சினையல்ல, உலகத்துக்கே சவால்:...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\nபுதுச்சேரியில் தீபாவளிக்கு ரேஷனில் அரிசி, சர்க்கரை இல்லை; தவிக்கும் மக்கள்\nஎதிரணி பேட்ஸ்மென்களை மட்டையுடன் டான்ஸ் ஆட வைத்தோமே: மொகமது ஷமி மகிழ்ச்சி\nஹாங்காங் வன்முறை: சீனா கடும் கண்டனம்\nஇந்திய அரசியல் சாசனத்தின் மீது ஆணையிட்டு திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி\nஹாங்காங் வன்முறை: சீனா கடும் கண்டனம்\nஅமெரிக்கப் படைகள் மீது அழுகிய பழங்களை வீசிய குர்து மக்கள்\nசிரியா விவகாரம்: எர்டோகன் - புதின் சந்திப்பு\nதேர்தல் வெற்றி நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ\nஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் - 2\nகுறுக்கெழுத்துப் புதிர் - 1\nஆங்கில உரையாடல்- அதிலென்ன தவறுகள்\n1983 உலகக் கோப்பை: இந்திய கிரிக்கெட்டின் பொன்னான நேரம்\n50 வயதை எட்டுவதற்கு முன்பே பி.எப். சந்தாதாரர்கள் முழு தொகையை திரும்ப பெற தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6326", "date_download": "2019-10-22T11:49:17Z", "digest": "sha1:WQ4BFJKXZ7YPTGATFFQIMDAU42OIRTHN", "length": 9661, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "இன்று ஈரோடு நூல்வெளியீட்டுவிழா.", "raw_content": "\nஇன்றைய காந்தி நூல் வெளியீடு நாள் : 24 -01- 2010\nஈரோடு டைஸ் & கெமிக்கல்ஸ் வியாபாரிகள் சங்க கட்டிடம்\nகுறிப்பு : நிகழ்ச்சியில் தமிழினி வெளியீடான ‘இன்றைய காந்தி’ சலுகை விலையில் ரூ 250க்குக் கிடைக்கும்\nபேருந்து நிறுத்துமிடம் : வீரப்பம்பாளையம் பிரிவு, பெருந்துறை ரோடு, ஈரோடு\nஇன்றைய காந்தி -சுதீரன் சண்முகதாஸ்\nஇன்றைய காந்தி ஒரு விமர்சனம்\n”இன்றைய காந்தி” புத்தக விமர்சன நிகழ்ச்சி\nஇமையத் தனிமை - 3\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-3\nதாளில்லா பொருளியல் குறித்து -கார்த்திக்\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 40\nகீதை உரை: கடிதங்கள் 7\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/need-to-ensure-the-protection-of-chinna-thambi/", "date_download": "2019-10-22T11:38:09Z", "digest": "sha1:JPIQOER2GOWK5QNBA3F3OUH5MOBD6FOS", "length": 13557, "nlines": 172, "source_domain": "www.sathiyam.tv", "title": "சின்னதம்பியின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்!- சென்னை உயர்நீதிமன்றம்!! - Sathiyam TV", "raw_content": "\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\nபிகில் படத்தின் “மாதரே” என தொடங்கும் பாடல் வரிகள் காட்சி வெளியீடு\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\n21 OCT 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சா���்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News சின்னதம்பியின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்\nசின்னதம்பியின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்\nசின்னதம்பி யானையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.\nசின்னத்தம்பி என்ற காட்டு யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறி, விவசாயிகளின் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்தது. இதனால் அப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வந்தனர்.\nஇந்த யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்த நிலையில், சின்னதம்பியை கும்கி யானையாக மாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சின்னதம்பி யானையின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\nமேலும், இயற்கை உணவுகளை கொடுத்து யானையை ஏன் காட்டுப்பகுதிக்குள் அனுப்பக் கூடாது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇதுகுறித்து யானைகள் நிபுணர் அஜய் தேசாய் நாளை நீதிமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.\nசின்னதம்பி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\nஉடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க… கண்ணீருடன் கூறும் பரவை முனியம்மா\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வய���ில் கர்ப்பமான தாய்\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\n கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nஉடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க… கண்ணீருடன் கூறும் பரவை முனியம்மா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/idhalgal/balajothidam/silver-worship-mahesh-verma", "date_download": "2019-10-22T12:22:15Z", "digest": "sha1:XXRRTFZ65QRHQRWGZ5QQEPZERVQOCYD3", "length": 9157, "nlines": 169, "source_domain": "image.nakkheeran.in", "title": "வளம் தரும் வெள்ளி வழிபாடு! - மகேஷ் வர்மா | The Silver Worship - Mahesh Verma | nakkheeran", "raw_content": "\nவளம் தரும் வெள்ளி வழிபாடு\nவெள்ளிக்கிழமைகளில் துர்க்கையையும் மகாலட்சுமி யையும் வழிபட்டுவந்தால் வீட்டில் பிரச்சினைகள் தீரும். கணவன்- மனைவி உறவு சீராகும். பிள்ளைகள் பெற்றோர் பேச்சைக் கேட்பார்கள். மனபயம் நீங்கும். பணவரவு பெருகும். வழக்குகள் முடிவிற்கு வரும். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் சரியில்லையென்றால், அவரின் குடு... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n12-ஆம் பாவகாதிபதியின் பலன்கள் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் 16-6-2019 முதல் 22-6-2019 வரை\n -முனைவர் முருகு பாலமுருகன் 24\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 16-6-2019 முதல் 22-6-2019 வரை\nமகிழ்ச்சியான மனவாழ்வுக்கு மகத்தான பரிகாரஙகள்\nபெருகி வரும தொழில் நெருக்கடி, வேலையிழப்புக்கு என்ன காரணம் - பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\n“அசுரன் சினிமாவின் வெற்றி”- பிரபல பாலிவுட் இயக்குனர் ட்வீட்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல��\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mannar.dist.gov.lk/index.php/en/news-events/81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2019.html?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-10-22T11:26:09Z", "digest": "sha1:MXMKOCRU63VEPLCHYJBREYY6BIUH4VMC", "length": 3999, "nlines": 9, "source_domain": "mannar.dist.gov.lk", "title": "திருக்குறள் பெருவிழா - 2019", "raw_content": "திருக்குறள் பெருவிழா - 2019\nமன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் திருக்குறள் பெருவிழா மன்னாரில் சிறப்பாக இடம்பெற்றது .\nஅதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலில் திருக்குறள் பெருவிழா-2019 வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகம் என்பவற்றின் இணைந்த செயற்பாட்டில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு .சி.ஏ .மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் திருக்குறள் பெருவிழா 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை மன்னார் அல் .அஸ்ஹர் தேசிய பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றது.\nஇவ்விழாவில் பிரதம விருந்தினராக திரு.அ .பத்திநாதன் (பிரதம செயலாளர் ,வட மாகாணம் ) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் திரு.மனோன்மணி சண்முகத்தாஸ் (முன்னாள் ஆய்வு பேராசிரியர் கச்சுயின் பல்கலைக்கழகம், யப்பான்),வண பிதா தமிழ் நேசன் அடிகளார் (தமிழ் சங்கம், மன்னார்) அவர்களும் கலந்து கொண்டனர் .\nகாலை 10.00 மணிக்கு மன்னார் மாவட்ட செயலகம் முன்பாக திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மன்னார் மாவட்ட செயலகத்திலிருந்து மன்னார் அல் .அஸ்ஹர் தேசிய பாடசாலை வரை விருந்தினர்களும் மன்னார் மாவட்ட செயலக அலுவலர்களும் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர் .அதனை தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் நிகழ்வுகள் மங்கள விளக்கேற்ற��ுடன் ஆரம்பமாகி தமிழ் தாய் வாழ்த்து மற்றும் திருக்குறள் கடவுள் வாழ்த்து இசைக்கப்பட்டு வரவேற்புரை செந்தமிழ் அருவி மகாதர்ம குமாரக் குருக்கள் அவர்களால் வழங்கப்பட்டது. பின்னர் தலைமை உரை மற்றும் சிறப்புரையுடன் பிரதம விருந்தினர் உரையும் இடம்பெற்று கலை நிகழ்வுகளை தொடர்ந்து நன்றி உரையுடன் விழா நிறைவடைந்தது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5322", "date_download": "2019-10-22T11:20:28Z", "digest": "sha1:X67COPYOC35NINRJFFFUVHM7REDPKVKU", "length": 6742, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, அக்டோபர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபுதினையும் ஜிங்பிங்கையும் சந்திக்க போகிறேன்\nஜூன் மாதத்தில் ரஷ்ய அதிபர் புதினையும் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கையும் சந்திக்க போகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரி வித்துள்ளார். ஜப்பானில் அடுத்த (ஜூன்) மாதம் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.\nஇந்த மாநாட்டுக்கு இடையே, சீன அதிபர் ஜி ஜிங்பிங்கையும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் சந்திக்க உள்ளதாக ரஷ்ய அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகப்போர் நாளுக்கு நாள் முற்றிவரும் இந்த சூழலில், இரு தலைவர்களின் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவெள்ளை மாளிகையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டொனால்ட் டிரம்ப், நீங்கள் அறிந்து இருந்தப்படியே, அடுத்த (ஜூன்) மாதம் ஜப்பானில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் சீன அதிபரையும், ரஷ்ய தலைவரையும் சந்திக்க உள்ளேன். இந்த சந்திப்பு பயனுள்ளதாக அமையும் என்று நான் கருது கிறேன் என்றார்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தே��ியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2017/05/2-guardians-of-galaxy-vol-2.html", "date_download": "2019-10-22T11:20:14Z", "digest": "sha1:TPKSMMXAOORKEIAF3V4IBX27YMXM3T3O", "length": 11421, "nlines": 105, "source_domain": "www.malartharu.org", "title": "கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2", "raw_content": "\nகார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2\nஅத்துணை வர்ண கலாட்டாக்கள். ஹீரோயினே பச்சைக்கலர், ஊதாக் கலர், வில்லி ஆயிஸா தங்கமுலாம் பூசப்பட்டு.\nரெகுலர் ஆங்கில சூப்பர் ஹீரோப்படம் என்று உள்ளே போனால் சராசரி ரசிகர்கள் டரியல் ஆகிவிடுவார்கள்.\nஜேம்ஸ் கன் இயக்கத்தில் தொழில்நுட்பக் கொண்டாட்டமாக வந்திருக்கிறது படம்.\nகதாபாத்திரங்களே வண்ணமயமாக இருந்தால், பின்னணி அதைவிட கலாட்டா, ஒரே வர்ண ஜாலம்.\nகார்டியன்ஸ் முதல் பாகம் வெகு அழுத்தமான கதையோடு வெளிவந்து வசூலில் சக்கைப்போடு போட்டது.\nஇரண்டாம் பாகம் முதல்பாகம் அளவு அழுத்தம் உள்ள கதையில்லை என்றாலும் சிலமுறை பார்க்கலாம்.\nஇது சிஜி ஹோலி கொண்டாட்டம்.\nகதை அறிவியலில் மிக முன்னேறிய ஒரு காலகட்டத்தில் நடப்பதால் நம்ம ஆட்களுக்கு பின்தொடர்வது கொஞ்சம் சவால்தான்.\nஎன்ன நாயகன் பீட்டர் குயில் தனது தந்தையைச் சந்திக்கிறான். அவனது தந்தை ஒரு செலஸ்டியல், கடவுள் நிலையில் இருக்கும் அவர் தனெக்கென ஒரு கிரகத்தை உருவாக்கிஇருகிறார்.\nஅந்த கிரகத்தின் அழகிய கட்டிடங்களும், இயல்பும் வாவ் என அசத்துகின்றன. இந்த நிலையில் தனது மகன் பீட்டர் குயில் ஏகேஏ ஸ்டார் லார்ட்டை தனது வாரிசாக பயிற்சி கொடுக்கிறார்.\nஎன்ன நடக்கிறது என்பதுதான் கதை.\nகதையில் எதிர்பாராத திருப்பமாக யாண்டு நல்லவனாகிறான். இதற்கு ஸ்டாலோன் இவனை மிரட்டியது ஒரு காரணமாக இருந்தாலும் ரொம்ப காலமாக கெட்டவன் வேஷம் போட்ட ஒரு நல்லவன் என்பது படம் முடியும் பொழுது தெரிகிறது.\nபடத்தின் அசத்தும் இரண்டு கதாபாத்திரங்கள் என்றால் ராக்கெட் என்கிற ராக்கூன் மற்றும் பேபி க்ரூட்.\nபடத்தின் துவக்கத்தில் பேபி க்ரூட் (விண்டீசல்) ஆடும் ஆட்டமும் அதன் களேபர பின்னணியும் செமை.\nயாண்டுவின் விசில் கொலைகள் அசத்தும் வர்ண கலாட்டா.\nஅதே போல பாம் வைக்கும் காட்சியில் அசத்தும் க்ரூட் சோ கியூட்.\nராக்க���ட் ஒரு சோதனையின் காரணமாக அற்புததிறன்களைப் பெற்ற ஒரு ராக்கூன்.\nஆனால் மனிதர்கள் போல பேசும், அறிவியல் கருவிகளை உருவாக்கி கையாள்வதில் அசத்தும். குறிப்பாக விண்கலத்தை செலுத்துவதில் எக்ஸ்பர்ட்.\nஇந்த பாகத்தின் கதாநாயகனே ராக்கெட்தான்.\nட்ராக்ஸ், கொமோரா, ராக்கெட், பேபி க்ரூட் மற்றும் பீட்டர் குழுவில் எதிர்பாராவிதமாக இரண்டு புதிய மெம்பர்கள்.\nகடந்த பாகத்தில் அடிவாங்கி சிதைந்த நெபுலா, கடந்த பாகத்தில் விசிலடித்து கொல்லும் வில்லன் யாண்டு.\nஇந்தக் கோடையில் தவறவிடக் கூடாத படங்களில் இதுவும் ஒன்று.\n1969இல் காமிக்ஸ் உலகில் அறிமுகமான கதாபாத்திரங்கள், 2017ல் தியேட்டரில் வசூல் செய்வது தான் ஆச்சர்யம்.\nவிமர்சனத்தில் சொல்லிய கதைக்கருவை படித்த போது பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது\nபார்க்க ஆசைப்பட்ட படத்தைப் பற்றிய பகிர்வினைக் கண்டேன். நன்றி.\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹ��ரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/11/blog-post_9332.html", "date_download": "2019-10-22T11:10:20Z", "digest": "sha1:IACNWVBMV4PJI4AOMSCHPW4MJ6VN6CDH", "length": 15541, "nlines": 210, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: உங்கள் வரலாற்று சுருக்கம்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nகளிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம்.\nபின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம்.\nபின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.\nஇதன் பிறகு நீங்கள் மரணிப்பவர்கள்.\nபின்னர் இறுதித்தீர்ப்பு நாளில் உயிர்ப்பிக்கப்படுவீர்கள்.\nநாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்\nஇன்று நம் வாழும் வீடு நமது சொந்த உழைப்பின் மூலம் பணம் சேமித்துக் கட்டியதாக இருந்தாலும் சரி, நமது பெற்றோரும் முன்னோரும் விட்டுச் சென்றதா...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nவெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2019 இதழ்\nஇந்த மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள் பொருளடக்கம் படைத்தவனன்றி இறைவன் யாருமில்லை 2 இலக்கற்ற பயணி...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - நூல்\n . இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது . அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும் . அதாவது இறைவனுக்குக் க...\nஇளம் மனங்களில் இறையச்சம் விதை\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nபெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்\nபகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை\nகடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க....\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் ...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nஇறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nபெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்\nஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்\nஇறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்\nநம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. ...\nஇறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் \nமுஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது\nகர்வம் தவிர்க்க கருவறையை நினை\nஇறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை\nஅன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்ற...\nபெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஉங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்\nசுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை\nஅண்டை வீட்டாருக்கு அன்பு செய்\nஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது என்ற மாயை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2019/05/", "date_download": "2019-10-22T10:50:14Z", "digest": "sha1:73ANVMCVTPOCF7RHNSAFUA7EXUDI4COQ", "length": 28030, "nlines": 211, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: May 2019", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மே 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத சந்தா இலவசம். மாற்றுமத அன்பர்களுக்கு ஒரு வருட சந்தா இலவசம்\nமுழு சமூகமும் ஒத்துழைக்க வேண்டும் -2\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபொறுப்புணர்வோடு பாலியல் -அதுவே திருமணம்\nசீர்கேட்டுக்கு வித்திடும் திருமண வயது வரம்பு\nபெண்ணை இழிவு படுத்தும் மடமையை ஒழிப்போம்\nபெண்ணினத்தின் பாதுகாப்பு தலையாயது -21\nபெண்ணடிமைத்தனம் அல்ல பாதுகாப்பான சுதந்திரம்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஜூன் 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத சந்தா இலவசம். மாற்றுமத அன்பர்களுக்கு ஒரு வருட சந்தா இலவசம்\nஅரைகுறை ஆடை- பாலியல் விருந்துக்கான அழைப்பு -2\nகவர்ச்சிக்காகவே வடிவமைக்கப்படும் பெண் ஆடைகள் -4\nஇந்து கிருஸ்தவ வேதங்களில் ஆடை ஒழுக்கம் -6\nபடர்ந்து பரவும் ஆடைக்குறைப்புக் கலாச்சாரம் -9\nநாணமும் அடக்கமும் இறைவிசுவாசினிகளுக்கு அழகு -12\nகுடும்ப அமைப்பைக் காப்பதற்கான ஆடை ஒழுக்கம் -14\nஇறைவன் கற்பிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 16\nஅறிவு வளர்ச்சியின் அடையாளமே ஆடை\nயாருக்கும் கவலையில்லை.. - கழுகுப்படை கள ஆய்வு\nஆடை ஒழுக்கம் மோட்சம் தரும்\nகவர்ச்சிக்காகவே வடிவமைக்கப்படும் பெண் ஆடைகள்\n' என்று பெண்களைக் கட்டிபோட்ட காலம் இருந்தது. இன்று நாகரீக முன்னேற்றத்தில் பெண்கள் படிப்பு தொழில் போன்றவற்றில் ஆண்களுக்கு நிகராகப் பங்கேற்கும் நிலையை அடைந்துள்ளார்கள். ஆனால் இத்துடன் இணைந்து வந்த விபரீதங்களை – அதாவது பஞ்சையும் நெருப்பையும் அருகருகே வைக்கும் போ���ு கையாளவேண்டிய - முன்னெச்சரிக்கைகளை சமூகம் மேற்கொண்டிருக்க வேண்டாமா பொது வாழ்வில் ஆணோடு பெண் ஈடுபடும்போது அதற்கேற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் புறக்கணித்ததும் பாலியல் கொடுமைகளின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைகின்றன\nஆண்களின் ஆடையும் பெண்களின் ஆடையும்\nஆண்களின் உடைகள் உடலை முழுமையாக மறைக்கும் வண்ணமும் உடலோடு ஒட்டாமல் காற்றோட்டம் உள்ளவையாகவும் ஆரோக்கியமானவையாகவும் காண்கிறோம். ஆனால் ஆண்களை விட பலவீனமானதும் மென்மையானதும் கவர்ச்சிகரமானதும் ஆன உடலமைப்பு கொண்ட பெண்கள் அணியும் ஆடைகள் பலவிதமான ஜன்னல்களோடும் உடலோடு இறுக்கமாக ஒட்டியவையாகவும் நீளம் குறைந்தவையாகவும் கைகால்கள் இல்லாதவை யாகவும் இருப்பதைக் காண்கிறோம். சிறுவயது குழந்தைகளின் உடையில் உட்பட, ஏன் பள்ளிக்கூட சீருடைகளில் கூட இந்த ஆடைக்குறைப்பு பின்பற்றப்படுவதைக் கண்டுவருகிறோம். குறிப்பாக சில ஆன்மீக அல்லது மத அமைப்புகள் நடத்துகின்ற கல்விக்கூடங்களில் பெண்களின் ஆடைகுறைப்பை சட்டம் போட்டு நடைமுறைப்படுத்தி வருகிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று\nஇவை உஷ்ணத்தைத் தாங்கமுடியாததால் காற்றோட்டத்திற்காக திறக்கப்பட்ட ஜன்னல்களா துணிப் பற்றாக்குறை காரணமாக அவ்வாறு தைக்கப்பட்டனவா துணிப் பற்றாக்குறை காரணமாக அவ்வாறு தைக்கப்பட்டனவா அல்லது வறுமை காரணமா ...இப்படி இதற்கான பதிலை எப்படி சிந்தித்தாலும் இவை எதுவுமே அல்ல என்பதை நாம் அறிவோம். ஆனால் நாம் ஒரேயொரு காரணத்தை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.... அது என்ன\nஆம், பெண்ணின் கவர்ச்சிகரமான உடல் உறுப்புக்கள் பொது மக்களின் அதாவது அந்நிய ஆண்களின் பார்வைக்கு விருந்தாக வேண்டும் என்ற ஒரே நோக்கமே இதன் பின்னணியில் உள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை பெண் என்பவள் பலவீனமானவள், அவளது உடலின் கவர்ச்சி கண்டு ஏதாவது அந்நிய ஆண் ஈர்க்கப்பட்டால் அங்கு அவளது கற்பும் தொடர்ந்து உயிரும் பறிபோக வாய்ப்பு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்தே இருக்கிறோம். அதனால் இந்த விதமான ஆடைகள் பாதுகாப்பு அற்றவை என்பதை நிரூபிக்க சான்றுகள் எதுவும் தேவையில்லை.\nநமது மகளோ அல்லது உடன்பிறந்த சகோதரியோ அல்லது பெற்றெடுத்த தாயோ அல்லது கட்டிய மனைவியோ மேற்கூறப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடாது என்பதில் ந��ம் குறியாக இருக்கிறோம். நமது குடும்ப அமைப்பு சீர்குலையக் கூடாது என்பது நம்மில் ஒவ்வொருவரதும் விருப்பம். நமது குடும்பத்து பெண்கள் யாரும் அந்நியரால் காதலிக்கப் படுவதையோ அவர்களோடு ஓடிப் போவதையோ கற்பழிக்கப்படுவதையோ அந்நியனின் கர்ப்பத்தை சுமப்பதையோ நம்மில் பொறுப்புணர்வு கொண்ட யாருமே விரும்பமாட்டோம். 'விருப்பம்போல் ஆடை அணிவது பெண்களின் உரிமை' என்று வாய்கிழியப் பேசும் பெண்ணுரிமை வாதிகளாக இருந்தாலும் மாதர் சங்கங்களின் பொறுப்புதாரிகளாக இருந்தாலும் தங்கள் குடும்பத்தினர் விடயத்தில் இதை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை நன்றாகவே நாம் அறிவோம். ஆக, யாருமே இது நம் குடும்பத்தில் நடைபெறுவதை விரும்பாவிட்டாலும் இத்தீமைக்கு முக்கிய காரணமான ஆடைக்குறைப்பை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்\nபெற்றோர் அல்லது பொறுப்புதாரிகளின் மெத்தனம்\nபொதுவாகவே நமக்கு சொந்தமான ஒரு விலைமதிப்புள்ள ஒரு பொருளையோ அல்லது பணத்தையோ வெளியே எடுத்துச் செல்லவேண்டி வந்தால் அதை பத்திரமாக பொதுமக்கள் பார்வையில் படாமல் இருக்க மறைத்துதான் எடுத்துச் செல்வோம். காரணம் அதைக் கவர்ந்தெடுக்க கள்வர்கள் வெளியே காத்திருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம். இங்கு நம் அன்புக்குரியவர்களின் உடலை காட்சிக்கு வைத்து காமுகர்களுக்கு அழைப்பு கொடுப்பது போலல்லவா அமைகிறது பெண்களின் ஆடை இவ்வாறு நம் பணத்தை விட,செல்வத்தை விட விலைமதிக்கமுடியாத நம்மவர்களின் கற்பையும் உயிரையும் துச்சமாகக் கருதச் செய்வது எது\nஷைத்தான் என்ற மனிதகுல விரோதி\nமேற்கண்ட கேள்விகளுக்கு பதில் இதுதான்.. இந்த உலக வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரோடும் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஷைத்தான் என்ற மனிதகுல விரோதியின் தாக்கமே இதற்குக் காரணம். நம்மைப் படைத்தவன் இதோ எச்சரிக்கிறான்:\n எவ்வாறு ஷைத்தான் உங்கள் தாய் தந்தையரை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினானோ, மேலும் அவர்களுடைய வெட்கத்தலங்களை பரஸ்பரம் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக அவர்களுடைய ஆடைகளைக் களைந்தானோ அவ்வாறு மீண்டும் உங்களை அவன் குழப்பத்திலாழ்த்திட வேண்டாம். நீங்கள் பார்க்க முடியாத இடத்திலிருந்து அவனும், அவனுடைய நண்பர்களும் உங்களைப் பார்க்கின்றார்கள். திண்ணமாக, இறைநம்பிக்கை ��ொள்ளாதவர்களுக்கு இந்த ஷைத்தான்களை நண்பர்களாய் நாம் ஆக்கியுள்ளோம். (திருக்குர்ஆன் 7:27)\nஆம் அன்பர்களே, நமது ஆதித் தந்தையும் ஆதித் தாயுமான ஆதாம் மற்றும் ஏவாள் தம்பதியினர் இங்கு பூமிக்கு அனுப்பப்படுவதற்கு முன்னால் சொர்க்கத்தில்தான் வாழ்ந்து வந்தார்கள். அங்கு சொர்க்கத்தின் அருமையை உணராத காரணத்தினாலும் ஷைத்தானின் தூண்டுதலுக்கு ஆளான காரணத்தினாலும் அவர்கள் அங்கு இறைகட்டளைகளுக்கு மாறு செய்தார்கள். அதன் காரணமாக அங்கு இறைவன் அவர்களுக்கு இயற்கையாக அமைத்திருந்த ஆடை களையும் நிலை உண்டானது. அதனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பூமியில் குடியேற்றப்பட்டார்கள். அவர்களின் சந்ததியினர்தான் நாம். இந்த பூமி வாழ்க்கையை ஒரு குறுகிய பரீட்சை போன்றதாக இறைவன் அமைத்துள்ளான். இதில் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ அவர்களுக்கு மீண்டும் மறுமை வாழ்வில் சொர்க்கம் கிடைக்க உள்ளது. ஆனால் யார் ஷைத்தானின் தூண்டுதல்களுக்கு ஆளாகி இறைகட்டளைகளுக்கு மாறு செய்கிறார்களோ அவர்களுக்கு சொர்க்கம் தடை செய்யப்படுகிறது. மாறாக நரகமே அவர்களின் புகலிடமாக அமைகிறது.\nஎனவே நாம் இந்த வாழ்க்கை என்ற பரீட்சையை வென்று மறுமையில் சொர்க்கம் செல்லவேண்டுமானால் ஆடை விஷயத்தில் இறைவன் விதித்த வரம்புகளைப் பேணுதல் என்பது மிகவும் அவசியமான ஒன்று என்பதை மேற்படி வசனத்தில் இருந்து அறியலாம்.\nநாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்\nஇன்று நம் வாழும் வீடு நமது சொந்த உழைப்பின் மூலம் பணம் சேமித்துக் கட்டியதாக இருந்தாலும் சரி, நமது பெற்றோரும் முன்னோரும் விட்டுச் சென்றதா...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nவெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்ல���ன ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2019 இதழ்\nஇந்த மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள் பொருளடக்கம் படைத்தவனன்றி இறைவன் யாருமில்லை 2 இலக்கற்ற பயணி...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - நூல்\n . இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது . அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும் . அதாவது இறைவனுக்குக் க...\nஆடை ஒழுக்கம் மோட்சம் தரும்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஜூன் 2109 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மே 2109 இதழ்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/61563-man-arrested-for-harassing-stalking-abducting-17-yr-old.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T10:47:14Z", "digest": "sha1:JK4YPPPCAWMOZZH4FXS2UNGIEW6JYOJ4", "length": 9966, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவியைக் கடத்தியவர் கைது | Man arrested for harassing, stalking, abducting 17-yr-old", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகைய�� உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவியைக் கடத்தியவர் கைது\nபெங்களூருவில் பத்தாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியைக் கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.\nபெங்களூரு உதயாநகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இவரது மாமாவின் நண்பர் மகன் ரஞ்சித் என்பவர் சிறுமியை காதலிப்பதாக தொடர்ந்து சில மாதங்களாக துன்புறுத்தியதாக தெரிகிறது. இதை ஏற்க மறுத்த சிறுமி தனது அப்பாவிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து ரஞ்சித்தை சிறுமியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் பத்தாம் வகுப்பு தேர்வு நெருங்கியதால் சிறுமியை அவரது அக்கா வீட்டில் தங்கி படிக்கும்படி பெற்றோர் அறிவுறுத்தியிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் எப்படியும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பள்ளிக்கு வந்துதான் ஆக வேண்டும் என்று தெரிந்து கொண்டு அங்கு வந்த சிறுமியைக் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.\nதேர்வு முடிந்து உறவினர்கள் சிறுமியை அழைக்க வந்தபோது அவர் பள்ளியில் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் ரஞ்சித்தை கைது செய்து சிறுமியை பத்திரமாக மீட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் இந்திய குற்றவியல் பிரிவு 363 ன் கீழ் கடத்தல் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅருணாச்சல முதல்வர் வாகனத்திலிருந்து ஒருகோடிக்கு மேல் பணம் பறிமுதல்\n“சர்ச்சைக்குரிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” - ஜக்கி வாசுதேவ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nநேரில் சந்திக்க வருமாறு அழைத்த ஃபேஸ்புக் நண்பர்கள் - இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்\nமயில் வேட்டையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ வீரர் கைது\nஇஸ்லாமியர் டிரைவராக சென்றதால் முன்பதிவை ரத்து செய்த பெண்..\nஎழும்பூர் அரசு மருத்துவமனையில் சிறுமியை கடத்த முயன்றவருக்கு தர்ம அடி\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nதந்தையைக் கொலை செய்த மகன�� மனைவியுடன் கைது\nகடத்தப்பட்ட நபரை ஏழு நிமிடத்திற்குள் தேடிப் பிடித்த போலீஸ்\nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅருணாச்சல முதல்வர் வாகனத்திலிருந்து ஒருகோடிக்கு மேல் பணம் பறிமுதல்\n“சர்ச்சைக்குரிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” - ஜக்கி வாசுதேவ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2014/04/29/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2019-10-22T12:24:07Z", "digest": "sha1:OIS2BMZVUP7SPUWLMZLIDOG3L2AVG6SX", "length": 8704, "nlines": 50, "source_domain": "barthee.wordpress.com", "title": "வங்கக் கடல் பகுதியில் மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள்?? | Barthee's Weblog", "raw_content": "\nவங்கக் கடல் பகுதியில் மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள்\nமாயமான எம்.எச்.370 மலேசிய விமானத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படும் பாகங்களை வங்கக் கடல் பகுதியில் கண்டுபிடித்துள்ளதாக, ஆஸ்திரேலிய கடல்சார் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.\nஎம்.எச்.370 தேடலில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல் கவனத்தைப் பெற்றுள்ளது.\nகோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற எம்.எச்.370 விமானம், கடந்த மாதம் 8-ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்ற யூகத்தில் இதுவரை தேடல் நடைபெற்று வந்தது. பல்வேறு நாடுகளின் கப்பல்கள் அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ��டுபட்டன.\nஇந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதியில் இருந்து சுமார் 5000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கக் கடலில் விமானத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படும் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎம்.எச்.370 தேடலில் ஈடுபட்டுள்ள அடிலெய்டில் உள்ள ஜியோரெசோனனஸ் என்ற நிறுவனத்தின் ஆய்வுத் தகவலை, ஸ்டார் நாளிதழ் வெளியிட்டுள்ளது.\nஅந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டேவிட் போபி கூறுகையில், “கடந்த மார்ச் 10-ம் தேதியில் இருந்து விமானத்தை எங்களது நிறுவனம் தனியாக தேடிவந்தது. இதுவரை எந்த உறுதியான தகவலும் இன்றி தேடல் நடைபெற்ற நிலையில், தற்போது இந்தியப் பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதியில் இருந்து சுமார் 5000 கிலோமீட்டர் தொலைவில் அலுமினியம், டைட்டானியம், இரும்பு போன்ற ரசாயனக் கூறுகள் கொண்ட பொருட்கள் மிதப்பது தெரியவந்துள்ளது.\nமாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று நம்பக்கூடிய பொருட்களாக இவை உள்ளன. செயறகைக்கோள் மற்றும் விமானங்கள் எடுத்த புகைப்படங்களை கொண்டு, விமானம் கடைசியாக பயணித்த இடத்திற்கு வடக்கே 20-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, எங்கள் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.\nஅணு ஆயுதங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் தொழில்நுடபங்களை இந்த பணிக்காக பயன்படுத்தினோம். மலேசிய விமானம் மாயமானதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் மார்ச் 5-ம் தேதி நிறுவனம் கடல்பரப்பில் எடுத்த படத்தில், தற்போது கிடைத்துள்ளப் பொருட்கள் எதுவும் காணப்படவில்லை.\nஎனினும், இது மாயமான விமானத்தின் உடைந்த பாகம் என்று நாங்கள் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால், இந்த கோணத்திலும் ஆய்வை தொடர வேண்டும் என்று நினைக்கிறோம்” என்றார்.\nமுன்னதாக, விமானம் மற்றும் அதன் கறுப்பு பெட்டியை தேடும் பணியில், அமெரிக்காவின் புளூபின்-21 என்ற ஆளில்லா நீர்மூழ்கி ஈடுபடுத்தப்பட்டது. இந்த நீர்மூழ்கி 14 முறை நீருக்குள் சென்று தகவல்களை சேகரித்து வந்தது. எனினும் விமானம் மற்றும் அதன் கறுப்புப் பெட்டி குறித்து எந்த தகவலும் இல்லை. விமானத்தின் தேடல் 53-வது நாளாக தொடர்கிறது.\nமேலும் இதுசம்பந்தமான வீடியோவை கீழே உள்ள லிங்கில் பா��்வையிடலாம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/KS.Kalai.html", "date_download": "2019-10-22T12:09:32Z", "digest": "sha1:FAM2GVV3ZSVSXQVL5RMNGFFUSTKQMNBH", "length": 32659, "nlines": 558, "source_domain": "eluthu.com", "title": "கே-எஸ்-கலைஞானகுமார் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nஇடம் : இலங்கை (கொஸ்லந்தை)\nபிறந்த தேதி : 04-May-1984\nசேர்ந்த நாள் : 01-Jul-2012\nஇலக்கிய உலகில் தவழும் குழந்தை \nசாதிக்க மாட்டேன் - துவேட\nஆட்டம்போட மாட்டேன் - சிறு\nஉளறிநிற்க மாட்டேன் - வெறும்\nதீர்ந்துப்போக மாட்டேன் - சினத்\nவேகம்காட்ட மாட்டேன் - தலை\nசொல்லியழ மாட்டேன் - பெரும்\nகே-எஸ்-கலைஞானகுமார் - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nசிறுத்தை மடி சுரந்த பாலை\nசகோ...எங்கப்பா போனிக எல்லாரும்....ஆளுகலயே காணோம்\t26-Jan-2018 9:46 pm\nகே-எஸ்-கலைஞானகுமார் - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nசிறுத்தை மடி சுரந்த பாலை\nசகோ...எங்கப்பா போனிக எல்லாரும்....ஆளுகலயே காணோம்\t26-Jan-2018 9:46 pm\nகே-எஸ்-கலைஞானகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்\nசிறுத்தை மடி சுரந்த பாலை\nசகோ...எங்கப்பா போனிக எல்லாரும்....ஆளுகலயே காணோம்\t26-Jan-2018 9:46 pm\nகே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) SIVAPPRAKASAM மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஒற்றை விரல் நான் பற்ற\nஉடல் முழுதும் தீ பற்ற\nநுனி நாவால் நாசி தொட்டு\nகே-எஸ்-கலைஞானகுமார் - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஒற்றை விரல் நான் பற்ற\nஉடல் முழுதும் தீ பற்ற\nநுனி நாவால் நாசி தொட்டு\nகே-எஸ்-கலைஞானகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஒற்றை விரல் நான் பற்ற\nஉடல் முழுதும் தீ பற்ற\nநுனி நாவால் நாசி தொட்டு\nகே-எஸ்-கலைஞானகுமார் - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஒரு பக்கம் கொய்யா மரம்\nவாங்க வாங்க.. நலம் தா னே..\nஒவ்வொரு துளிகளும் சிறப்பு... வாழ்த்துக்கள் ...\t18-Aug-2016 9:07 am\nகே-எஸ்-கலைஞானகுமார் - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nபொய்சொன்ன வாய்க்குப் போசனம் கிடையாது\nபொய் மட்டுமே சொன்னால் தான்\nசொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா\nகொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது\nநெடுங்காலம் என்றால் அது ஆயிரம் வருடம்....\nகொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான் \nகே-எஸ்-கலைஞானகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஒரு பக்கம் கொய்யா மரம்\nவாங்க வாங்க.. நலம் தா னே..\nஒவ்வொரு துளிகளும் சிறப்பு... வாழ்த்துக்கள் ...\t18-Aug-2016 9:07 am\nகே-எஸ்-கலைஞானகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்\nபொய்சொன்ன வாய்க்குப் போசனம் கிடையாது\nபொய் மட்டுமே சொன்னால் தான்\nசொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா\nகொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது\nநெடுங்காலம் என்றால் அது ஆயிரம் வருடம்....\nகொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான் \nஜின்னா அளித்த படைப்பில் (public) Anuananthi மற்றும் 22 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nமிக்க நன்றி... மிக்க மகிழ்ச்சி தங்கள் கருத்தில்...\t25-Nov-2015 11:33 pm\nமிக்க நன்றி... மிக்க மகிழ்ச்சி தங்கள் கருத்தில்...\t25-Nov-2015 11:33 pm\nமிக்க நன்றி... மிக்க மகிழ்ச்சி தங்கள் கருத்தில்...\t25-Nov-2015 11:33 pm\nமிக்க நன்றி... தங்களின் புரிதல் கருத்திலும் எடுத்துக் காட்டிலும் மிக்க மகிழ்ந்தேன்... மிக்க மகிழ்ச்சி தங்கள் கருத்தில்...\t25-Nov-2015 11:32 pm\nகாளியப்பன் எசேக்கியல் அளித்த படைப்பில் (public) T. Joseph Julius மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஅறுசீர் விருத்தம் - நான்கு காய்ச்சீர்கல், இரண்டு மாச் சீர்கல் கொண்டதுவாக --\nபிறப்பித்தாய் பல்லிடர்கள் உனுட்தாங்கிப் புதுப்பிறவி பெற்று வந்தாய்\nசிறப்பித்தாய் பலர்முன்னும் சீரியபல் லிதமான சொல்லி வைத்தாய்\nநிரப்பித்தாய் உன்னுளென் நினைவுகளை பூரித்தே நின்று பார்ப்பாய்\nஒருப்பித்தாய் என்,நினைவு களிலன்றோ தினமும்,நீ உலவி வந்தாய்\nநெருப்பில்தான் வைத்துன்னைக் கடன்,தீர்த்த தாய்ச்சொல்லி நிற்கின் றேனே\nஅறுசீர் விருத்தம் - ,விளச்சீரில் தொடங்கி விளமும், மாவும் கலந்து வருவதாக...\nஐயா வணக்கம், இவை முகனூலில் வந்தபோது 'பிடித்து' இருந்ததை சொல்லி விட்டேன். இப்போது ஆற அமர அமர்ந்து அதன் இலக்கணத்தை படித்து வருகின்றேன். அன்பின் இலக்கணத்திற்கு கவிதை இலக்கியக் காணிக்கை இது. சவலையர் நாமெல் லோரையும் ***சாமிகை விட்ட போதும் அவலமே தாங்கத் தந்த ***அருட்கொடை தாயே அன்றோ மிகச் சிறப்பு, தொடருங்கள்.\t12-Jun-2015 12:18 pm\nமுஹம்மது நௌபல் @ அபி :\nஇணையக் கோளாறு .. என் இதயக் கோளாறு அல்ல அது ..\t10-Jun-2015 8:47 pm\nஐயோ... நான் அப்படி கூற வர வில்லை ஐயா... நான் நீண்ட நாட்களாய் தளத்தின் பக்கம் வர இயல வில்லை. வேலை பளு காரணமாக வர முடியாமல் போய் விட்டது அப்படியே வந்தாலும் அலைபேசியில் ���ன்றிரண்டு படைப்புகளை வாசிக்க கூட நேரம் போத வில்லை.. அதான் அப்படி கூறினேன்... உங்கள் பிள்ளையிடம் இப்படி கேள்வி கேட்டால் பயந்து விட மாட்டேனா\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/salman-khan-to-promote-dabangg-3-as-chulbul-pandey-119100100048_1.html", "date_download": "2019-10-22T11:02:47Z", "digest": "sha1:LHNT52WPJQU2KOTPIXNFXPSCGOZNKEBJ", "length": 8530, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "சல்மான் கானை தமிழ் பேச வைத்த பிரபுதேவா - அதிரடி காட்டும் தபாங் பர்ஸ்ட் லுக்!", "raw_content": "\nசல்மான் கானை தமிழ் பேச வைத்த பிரபுதேவா - அதிரடி காட்டும் தபாங் பர்ஸ்ட் லுக்\nசெவ்வாய், 1 அக்டோபர் 2019 (15:40 IST)\nபாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் சல்மான் கான் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படம் தபாங். வசூலில் சக்கை போடு போட்ட இப்படம் தபாங் 1 தபாங் 2 என அடுத்தது வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் கல்லா காட்டியது.\nதற்போது இப்படத்தின் தொடர்ச்சியாக தபாங் 3 என மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது . இப்படத்தின் முதல் பாகத்தை அனுராக் காஷ்யப்பின் அண்ணன் அபினவ் காஷ்யப் இயக்கியிருந்தார். இந்நிலையில் தற்போது இதன் மூன்றாம் பாகத்தை இயக்குனர் பிரபு தேவா இயக்கவிருக்கிறார். மேலும் இப்படம் நேரடியாக தமிழில் வெளியாகவுள்ளது.\n10 ஆண்டுகள் கழித்து சல்மான் கான்- பிரபுதேவா கூட்டணி சேர்ந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர். அண்மையில் கூட இப்படத்தில் பர்ஸ்ட் போஸ்டர் தமிழில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் டீசர் ஒன்று இணையத்தில் வெளியாகி #Dabangg3WithChulbulPandey என்ற ஹெஸ்டேக்கில் ட்ரெண்டாகி வருகிறது.\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nகஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அந்த காமெடி நடிகர் என்ன செய்கிறார்னு தெரியுமா\nநீயா நானாவுக்கு புது ஆங்கர் தேடனும்... ஹீரோவான கோபிநாத்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nஇனி இலவசமே கிடையாது; பே���ினாலே காசுதான்\nவிராட் கோலி சின்ன வயசுல சல்மான் கான் மாதிரி இருந்தாரா\nசல்மான்கான் மறைத்து வைத்திருக்கும் நடிகை – யார் தெரியுமா\nசல்மான் கானுக்கு ஜாமீன் ரத்து: ஜோத்பூர் நீதிமன்றம்\nநடிகர் சல்மான் கானை மிஞ்சினாரா தளபதி விஜய்\nசெக்யூரிட்டியை அறைந்த சல்மான்கான் – வெளியானது சர்ச்சை வீடியோ\nஅகோரியாக அஜித் - இணயத்தில் வைரலாகி வரும் புகைப்படம்\nலட்சணமான அழகில் ஜொலிக்கும் பிரநிதா சுபாஷ்\nகைதிக்கு கொண்டாட்டம்: சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா பிகில்\nவிஜய் டிவி சீரியலில் வனிதாவா.. கண்டிப்பா வில்லி ரோல் தான் இருக்கும்\nபிரவசத்தின் போது ‘பிரபல நடிகை’ உயிரிழப்பு : ’ஆம்புலன்ஸ் வராததால்’ விபரீதம் \nஅடுத்த கட்டுரையில் முகினை சூப்பர் சிங்கருக்கு தயார்படுத்துகிறதா விஜய் டிவி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-22T12:01:12Z", "digest": "sha1:FI43H662UFE4CUNHU7BVDFAX6QIVXV2F", "length": 10429, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கரூர் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கரூர் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகரூர் ஊராட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்டயம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கோட்டயம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைக்கம் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைக்கம் நகராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரூர், கோட்��யம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடுத்துருத்தி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவார்ப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞீழூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெச்சூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாழப்பள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்டயம் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபனச்சிக்காடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலை சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கனாசேரி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாயிப்பாடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏற்றுமானூர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூஞ்ஞார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்ணம்பூண்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிளாங்காடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளபுத்தூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெளியம்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலாமூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேடந்தாங்கல் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடமணிப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊனமலை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழுப்பேடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமுக்காடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதின்னலூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிம்மாபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீட்டாளம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதண்டரைபுதுச்சேரி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுபேர்பாண்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுநாகலூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுதாமூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்பூண்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீதாபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொற்பணங்கரணை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுறகால் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரும்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரும்பேர்கண்டிகை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாப்பநல்லூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளிப்பேட்டை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாதிரி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓரத்தி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெடுங்கல் ஊராட்சி ‎ (← இணைப்புக்க��் | தொகு)\nமுருங்கை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-team-s-kamal-says-przwvl", "date_download": "2019-10-22T11:59:53Z", "digest": "sha1:FV4JOCH7HOOA2XR6I6HNVYBNXHY5SH3N", "length": 10278, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாஜகவின் பி டீம்..? மேடையில் நெகிழ்ந்த கமல்..!", "raw_content": "\n14 மாத குழந்தையான எங்களுக்கு மக்கள் வாக்குகளை வாரி வழங்கி விட்டனர் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நெகிழ்ந்துள்ளார்.\n14 மாத குழந்தையான எங்களுக்கு மக்கள் வாக்குகளை வாரி வழங்கி விட்டனர் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நெகிழ்ந்துள்ளார்.\nசென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், \"14 மாதங்களே ஆன இந்த குழந்தையை வாக்காளர்கள் வாரியணைத்து, ஓடவிட்டு பார்ப்பார்கள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.\nஇந்த தேர்தலில், மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்காளர்கள் நேர்மையாக வாக்களித்து, எங்களிடம் வேறெந்த பிரதிபலனும் எதிர்பார்க்காத வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அடுத்து வரக்கூடிய சட்டசபை தேர்தலுக்கு ஒத்திகையாக அமைந்த இந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தொடர்ந்து செயலாற்றுவோம். விவசாயம் கெட்டுப்போகாத திட்டங்களை மத்திய அரசு இங்கே கொண்டுவர வேண்டும்.\nதொழிற்சாலைகளுக்கு எதிரான கொள்கைகளை மக்கள் நீதி மய்யம் கொண்டதல்ல. தமிழகத்தில்தான் அமைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது. அதைத்தான் எதிர்க்கிறோம். விவசாயத்தை பாதிக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் நாங்கள் எதிராகதான் இருப்போம். பாரபட்சம் இல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கு மத்திய அரசு நன்மைகளை செய்ய வேண்டும்’’ என அவர் கேட்டுக் கொண்டார்.\nபிக்பாஸ் 3 மற்றும் இந்தியன் 2 திரைப்படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல் ஹாசன், \"சினிமா என்னுடைய தொழில். அரசியல் எனது தொழில் அல்ல. அது என்னுடைய கடமை. பாஜகவின் ’பி’ டீம் யார் என்பதை நீங்கள் கண்டு பிடியுங்கள். நாங்கள் நேர்மையின் ஏ டீம்\" என அவர் தெரிவித்தார்.\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங��கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\nதுபாயில் கார் டாக்சி கூப்பனில் \"தமிழ் மொழி\"..\nகாதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை.. மருத்துவர்களின் அலட்சிய போக்கால் அவதிப்படும் சிறுமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/03/blog-post_04.html", "date_download": "2019-10-22T12:27:58Z", "digest": "sha1:I57MGLKW5KM6FCPT2MP3ICCTQ4L6J7SH", "length": 53679, "nlines": 771, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: பேரன்பும்..... மனநோயும்...", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nபதிவுலகில் நான் மதிக்கும் நண்பர்களுள் ஒருவர் ஸ்வாமி ஓம்கார்\nமுடிந்தவரை நண்பர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவ��ண்டும் என்ற நோக்கில் செயல்படுபவர்\nஅதன் காரணமாகவே அவர் எழுத்துகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.\nஒரு சில கருத்துகளில் வேறுவேறு பார்வை எனக்கும் அவருக்கும் இருந்தாலும் பல இடங்களிலும் இவர் ஒரு மிகச்சரியான நபர் என நான் சொல்வதும் வழக்கம், என் இந்த முடிவு இவரது எழுத்துக்களை மட்டும் வைத்தே :))\nநான் இவரது இடுகையில் இட்ட ஒரு பின்னூட்டம், எச்சரிக்கை பாணியில் எழுதிய அவரது இடுகையை நான் தவறாக புரிந்து கொண்டது போல் எழுதி இருக்கிறார். நிச்சயமாக இல்லை.\nஒருவர் போலி எனத் தெரிந்தால் தைரியமாக வெளியே சொல்லலாம், அதைவிடுத்து கிசுகிசு பாணியில் எழுதும்போது அதன் நம்பகத்தன்மை குறைந்து போகிறது. இது ஒரு மனநோயாகவும் நமக்கு மாறிவிடும்.\nமதுகுடிப்பதும், புகைபிடிப்பதும் தவறு எனச் சொல்வது அவசியமில்லை, அனைவருக்கும் தெரிந்தேதான் அந்தப் பழக்கத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nமாறாக உடலை, உயிரை, மனதை வளமாக வைத்துக்கொள்வது எப்படி எனச் சொன்னால் அதனுள் அடங்கி விடும் மது புகை பற்றிய கருத்துகள் :))\nபோலிச் சாமியார்களை மோப்பம்பிடித்து முகத்திரை கிழிக்க பதிவுலகில் பல நண்பர்கள் உண்டு. ஏற்கனவே நிறைய நண்பர்களால் செய்ய முடிந்ததை நண்பர் ஓம்கார் செய்ய வேண்டியதே இல்லை.\nகாரணம் ஆன்மிகம் என்றால் என்ன என சரியாக சொல்ல என்னளவில் பதிவுலகில் சரியான நபர் இல்லை. வெற்றிடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய இடத்தில் ஓம்கார் இருப்பதாக நான் நினைத்ததால் சுருக்கமான பின்னூட்டம் இட்டேன்.\nமேற்கண்ட என் எண்ணம் தவறு என சொல்வதுபோல் இன்றைய அவரது இடுகை அமைந்திருப்பதாக நான் நினைக்கிறேன்.:))\nநான் ஆசிரியன் அல்ல., மாணவனே.. அன்றாட குடும்பவாழ்வில் பொருளாதார வளங்களை பெற வேண்டும். அந்த முயற்சியில் மனதை எப்படி பேரன்புடன் வைத்துக் கொள்வது என்பதை பலதையும் படித்து, கேட்டு அசைப்போட்டுக்கொண்டு இருப்பவன்.\nஎன் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டால் அதை வெளிப்படுத்துவதே என் விருப்பம், இதன் மூலம் எனக்கு நான் உண்மையாக இருக்கிறேனா என சோதித்துக் கொள்வதுதான்.\nசரி அவரது இடுகை இரண்டு நாளில் அவராலேயே நீக்கப்படும் என்பதாலும், பின்னூட்ட வாய்ப்பு இல்லை என்பதாலும், பொதுவில் வைக்கப்பட்ட விசயத்தை பொதுவிலேயே நானும் வைக்கிறேன்.\nஅவரது இந்தக்கட்டுரையை வருங்காலத்தில் அவரது கட்டுரைகளில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் சுட்டிக்காட்டவும், முன்னேற்றம் இருந்தால் பாராட்டவும் பயன்படும் என்பதால் என் வலையில் சேமித்திருக்கிறேன்.\nடிஸ்கி: ஆரோக்கியமான பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇது போன்ற மின்னஞ்சல்கள் மற்றும் பின்னூட்டங்கள் இங்கே வருகிறது. மேற்கண்ட விஷயங்களை பற்றி விளக்க அல்ல இந்த பதிவு.\nகேள்விகளுக்கு பதில் சொல்லலாம். இது கேள்வி அல்ல. இது ஒரு மனநோய். இது போன்ற வரிகளை எழுதும் மனநோயாளிகளுக்கு நான் சிகிச்சை அளிக்கவே விரும்புகிறேன்.\nஇன்னும் பலர் என்னை வேறு வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். பொது வெளியில் பேசுவதால் ஒருவரை விமர்சிக்கலாம் என்ற எண்ணம் பலருக்கு உண்டு. அப்படி அல்ல. சுயமரியாதை என்ற ஒரு எல்லையை மீறி யாரும் செயல்பட முடியாது. விமர்சனங்களுக்கு நான் செவி சாய்ப்பதில்லை. அது எல்லை மீறும் பொழுது விளக்கம் செய்ய வேண்டி உள்ளது.\nமுக்கியமான சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே இவ்வாறு எழுதுகிறேன்.\nஎன்னை பற்றி என்றும் வெளிப்படுத்தியதில்லை. என் தாய் தந்தையர் அல்லது எனது பிறப்பு இவை எதுவும் பலருக்கு தெரியாது. என்னை என்றும் நான் சன்யாசி என்றோ, இன்ன மரபில் வந்தவன் என்றோ, இன்ன பெயர் என்றோ கூறிக்கொண்டது இல்லை. நான் சாமியாரோ,சத்குருவோ, யோகியோ கிடையாது. நீங்களே என்னை அனுமானித்து என்னை தவறாக கூறினால் அதற்கு நான் பொறுப்பல்ல.\nமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பதை தவிர எனக்கு வேறு பணிகளோ தொழிலோ கிடையாது. பொருள் சேர்ப்பது என் நோக்கம் அல்ல. அறிவு என்ற ஒரே தளத்தில் மட்டுமே வாழ்கிறேன். அறிவை பயன்படுத்தி பொருள் சேர்க்கிறேன். அறிவை பயன்படுத்து என் அனுபவங்களை விரிவாக்குகிறேன்.\nஇறையருளால் எனக்கு சில அறிவு கிடைத்திருக்கிறது. அதை அனுபவத்தால் உணர்ந்து பிறருக்கு பகிர்ந்து அளிக்கிறேன். இதுவே எனது வாழ்வியல் சூழலாக இருக்கிறது. எனது சுகங்களை வளர்த்துக்கொள்ள எவரிடமும் நான் பணம் கேட்டது, வாங்குவது கிடையாது. என் அறிவால் பங்கு சந்தை மூலமோ, அறிவு சார்ந்த ஆய்வுகள் மூலமோ எனக்கு அளிக்கப்படும் வெகுமதியை மீண்டும் பிறருக்கு விழிப்புணர்வு வழங்கும் பணியிலேயே செலவிடுகிறேன். நான் வழங்கும் பயிற்சியில் வந்து அனுபவம் கொண்டவர்களுக்கு தெரியும், நான் பணம் பண்ணும் நோக்கி���் செயல்படுகிறேனா என்று. என் அறிவுசார் உழைப்புக்கு உண்டான விலையை அடுத்த விழிப்புணர்வு பணியே நிர்ணயம் செய்கிறது.\nசொகுசுகாரில் பவனி வந்தும் நட்சத்திர ஹோட்டலில் தங்கியும் ஆன்மீகம் பரப்புபவன் அல்ல. என்னை அனுகி என்னை புரிந்து கொண்டு விமர்சனம் செய்யுங்கள். அல்லது விட்டு விலகுங்கள்.\nபங்குசந்தையில் ஜோதிடம் பலிக்குமா என கேட்பவருக்கு அதைபற்றி நீண்ட கட்டுரையை எழுதுகிறேன். அதற்கு முன் பலமுறை பங்குசந்தையை பலர் இருக்கும் சபைகளில் கணித்து அதை பலர் முன் நிரூபணம் செய்தும் காட்டி இருக்கிறேன். குறைந்தபட்சம் அதைபற்றி தெரிந்துகொண்டாவது விமர்ச்சிக்க துவங்குங்கள். நிரூபணம் செய்யாது எதையும் நான் வெளியிடுவதில்லை. நிரூபிக்கப்படாத உண்மைகளை நான் என்னுடனேயே வைத்துக்கொள்கிறேன்.\nபொத்தானை தட்டி இணையத்தில் என் புகைப்படத்தை பார்த்துவிட்டு இவர் அப்படி பணம் செய்கிறார் என சிலர் கூறுவது எனக்கு சிரிப்பாக இருக்கிறது.\nஅறியாமையின் உச்சம் அல்லவா அவர்கள் இந்த அறிவாளிகளின் பள்ளியின் தலமையாசிரியர் சிலர் கேட்கிறார்கள் காவியுடையில் ஒருவர் பாலியல் உறவு கொள்ளலாமா இந்த அறிவாளிகளின் பள்ளியின் தலமையாசிரியர் சிலர் கேட்கிறார்கள் காவியுடையில் ஒருவர் பாலியல் உறவு கொள்ளலாமா என்பதை போன்றும் மதம் அசுத்தமாகிவிட்டது என்றும் புலம்புகிறார்கள்.\nமுதலில் உங்களுக்கு காவி உடை என்றால் என்ன என தெரியுமா\nஇந்திய கலாச்சாரத்தில் ஆன்மீகவாதிகளுக்கு உடை உண்டா\nகாவி கட்டினால் கல்யாணம் செய்யக்கூடாதா\nநீங்களே சில கட்டமைப்பை வைத்துக்கொண்டு பிறரை குற்றம் சாட்டுவது அறியாமையின் உச்சம் தானே\nமுதலில் நம் கலாச்சாரத்தையும் ஆன்மீகத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். அதை விடுத்து ஒரு தவறான நபரின் ஆபாச வீடியோவை பார்த்து முட்டாள்தனமாக கூச்சல் போட்டு பயனில்லை. தவறு உங்கள் அறியாமையில் இருக்கிறது.\nஆன்மீகவாழ்க்கை என்பது காடுகளில் வாழ்வதோ துறவு போன்றவையோ இல்லை. ஆன்மீகவாழ்வு என்பது பேரன்புடன் உங்களுக்கு தெரிந்த நல்ல அனுபவங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளவது. மேலும் தவறான விஷயங்களை பற்றி எச்சரிப்பது.\nமேற்கண்ட வரியில் பேரன்புடன் என கூறி இருக்கிறேன். உங்கள் குடும்பத்தார், நண்பர்கள் இவர்களுடனேயே உங்களால் பகிர்ந்துகொள்ள முடி���ும்.\nபேரன்பு இருந்தால் தான் சக மனிதனையும் அனைத்து உலக உயிர்களிடமும் இவ்வாறு இருக்க முடியும்.\nஇவற்றை பிறருக்கு பகிர்ந்துகொள்ளவே நான் செயல்படுகிறேன். ஆன்மீகத்தை பகிர்ந்துகொள்வதில் என் அனுபவம் மட்டும் போதுமானதே தவிர என் பின்புலமும், நான் யார் என்பதும் தேவையற்றது.\nஒரு புதிய ஊருக்கு செல்லுகிறீர்கள். எந்த பாதை சுலபம், எங்கே பேருந்துகிடைக்கும் என கூறும் வழிப்போக்கனின் அக்கறைதான் தேவையே தவிர அவன் சுய சரிதை நமக்கு தேவை இல்லை.\nஅதனால் தான் சொல்லுகிறேன் எனது ஆன்மீக பின்புலம் என்ன. எனது குரு யார் என எவ்விஷயத்தையும் விவரிப்பது தேவையற்றது. என் சுயசரிதையை விட என் அனுபவங்கள் உங்களுக்கு பயன்படலாம்.\nஎனது முழு பெயர் யாருக்கும் தெரியாது என்பதே உண்மை. நான் யாருக்கும் குரு அல்ல, நான் யாருக்கும் சிஷ்யனும் அல்ல...\nஎப்பொழுது நான் குருவாகிறேனோ அங்கே நான் பிறரைவிட மேலானவன் என்ற அஹங்காரம் வந்துவிடுகிறது. நான் சிஷ்யன் ஆகும்பொழுது குரு என்பவருக்கு நான் அஹங்கார பொருளாகிறேன்.\nநான் ஆசிரியன், என்னிடம் பயிபவர்கள் மாணவர்கள். இவ்வாறே நான் அவர்களை அழைக்கிறேன்.\nமாணவனுக்கு ஆசிரியன் நிரந்தரமானவன் அல்ல. நாளை வேறு ஒரு ஆசிரியன் அவருக்கு மற்றதை கற்றுக்கொடுக்கலாம்.\nஸ்வாமி ஓம்கார் என்பது என் பெயரல்ல என பலமுறை பின்னூட்டத்தில் கூறி இருக்கிறேன். மீண்டும் இங்கே சொல்லுகிறேன். இது உங்களுக்காக நான் எற்படுத்திய அடையாளம்.\nஇந்த உடல் செயல் இழக்கும் இறுதி நாள் வரை என் பெயரை நான் கூறப்போவது இல்லை.\nஎன்னை எப்படி வேண்டுமானாலும் அழையுங்கள். என் சுயமரியாதை தடுமாறாத வரை எப்படி கூப்பிட்டாலும் செவி சாய்ப்பேன்.\nபெயரில் என்ன இருக்கிறது என கேட்கலாம். ஆலம் விதை என்று கூறிவிட்டால் போதுமே நம் ஆட்கள் விழுதுவரை சென்றுவிடுவார்களே..\nநான் இன்னாரின் வழி வருகிறேன், அவர் எனக்கு தெரிந்தவர் என என்னை வைத்து உங்களிடம் அஹங்காரம் எற்றிக்கொள்ளும் இவ்வகை முயற்சிக்கு ஒத்துழைக்க மாட்டேன்.\nஎன் தன்பட்ட ஆன்மீக அனுபவங்களை ஸ்ரீசக்ர புரியில் பகிர்ந்துகொள்ளும் சூழலில் மிகவும் வருத்தபட்டேன். அதற்கு பிறகு அதை செய்யவும் இல்லை.\nவேடிக்கையின் உச்சகட்டம், நம் ஆட்கள் பிரம்மச்சரியம் பற்றி பேசுகிறார்கள்.\nபிரம்மச்சரியம் என்றால் என்ன தெரியுமா\nஅதையே முழு��ையாக தெரிந்துகொள்ள முயற்சிக்காதவர்கள் அதைபற்றி கூறும் பொழுது சிரிக்காமல் இருக்க முடியவில்லை. காந்தி இருந்த வரட்டு பிரம்மச்சரியத்தையும், சிலர் செய்யும் காமக்கொரோதங்களையும் மட்டுமே கண்டவர்கள் பிரம்மச்சரியம் என்றால் எப்படி புரிந்துகொள்வார்கள்.\nஉணவு உண்பவன் உணவை பற்றி பேசுவதைவிட...\nபட்டினி கிடப்பவன் உணவை பற்றி பேசுவதைவிட..\nவிரதம் இருப்பவன் உணவை பற்றி பேசுவதைவிட............\nஉணவே இல்லாமல் வாழ்பவன் உணவை\nபற்றி பேசினால் தானே உணவுக்கு சிறப்பு\nகுழந்தைகளும் பெண்களும் படிக்கும் இந்த தளத்தில் பிரம்மச்சரியத்தை பற்றி மேலும் விவாதிக்க தயாரில்லை.\nஇந்த வலைதளத்தில் கடந்த ஒருவருடங்களாகவும், செப்டம்பர் 2009 முதலும் தீவிரமாக “வரம்” தரும் விஷயத்தை பற்றி விழிப்புணர்வு பதிவு பல எழுதி உள்ளேன். அப்பொழுது எல்லாம் ஒரு சின்ன பாராட்டு கூட இல்லை. போலிகளை மக்களுக்கு அடையாளம் காட்டும் விழிப்புணர்வு பதிவுகள் இவர்களுக்கு கண்களில் தெரிவதில்லை. போலி ஜோதிடர்கள், தவறான நபர்கள் என்ற வகைபடுத்தலில் நான் எழுதியவற்றை இவர்கள் படிப்பதில்லை என்று நினைக்கிறேன்.\nவரம் தரும் அவதார புருஷரை பற்றி நான் எழுதியதற்கு சக பதிவர் ஒருவர் ஒரு படி மேலே சென்று பின்வரும் பின்னூட்டத்தை பகிர்ந்தார்.\n\\\\தமிழ்நாட்டில் எத்தனையோ தீர்க்க வேண்டிய பிரச்சினை, பொதுமக்கள் நலம் பேணுதல் இருந்தாலும், ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சி மேல்தான்\nகவனம் இருக்கும், நாம நல்லாட்சி மட்டும் நடக்கும்னு நம்பிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்..\nஅவர் சொல்ல வருவது நான் எதோ வரம் தருபவருக்கு தொழில் போட்டியாக செயல்பட்டேன் என்பது போல இருக்கிறது.\n(** அப்படிச் சொல்ல நிச்சயம் நான் நித்தியானந்தாவின் தொழிலில் பங்குதாரர் இல்லை:)))**)\nஅப்பொழுது நான் இதற்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை. தற்சமயம் பதில் சொல்ல தேவையும் இல்லை... அனைத்தும் அவருக்கே விளங்கி இருக்கும். அவரும் வரம் தருபவரை சாடி கட்டுரை எழுதிவிட்டார்.\nகுறைந்த பட்சம் நீங்கள் அன்று கூறினீர்கள் இன்று நடக்கிறது என்றும் கூற இவர்கள் தயாரில்லை. அதைவிடுத்து நீயும் அது தானா என கேட்கும் மனநோய் மட்டும் வளர்த்துக்கொள்ளுகிறார்கள். உங்களின் நோயால் என்னை போன்று விழிப்புணர்வு அளிப்பவர்களை அழித்துவிடாதீர்கள் என வேண்டுகொள் விடுக்கவே இந்த பதிவு.\n1) இரண்டு நாட்கள் மட்டுமே இந்த கட்டுரை வலையில் இருக்கும். ’என் சுய’ விளக்கத்திற்கான வலைதளம் இல்லை. இந்த ஒரு முறை பயன்படுத்துவதற்கு நான் வெட்கப்படுகிறேன். காரணம் இது swamiomkar.in அல்ல..\n2) இதில் வரும் பின்னூட்டங்களை நான் வெளியிடப்போவதில்லை. அது நல்ல பின்னூட்டமோ விமர்சனமோ எதுவாக இருந்தாலும் வெளியிடப்படாது.\nஆனால் எனக்கு கருத்துக்களை கூற விரும்பினால் பின்னூட்டம் மூலமோ மின்னஞ்சல் மூலமோ கூறுங்கள்.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 8:11 PM\nநலல அறிமுகம். நன்றாக எடுத்து இயம்பி உள்ளீர். வாழ்த்துக்கள்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nமனதை உற்சாகமாய் வைத்துக்கொள்ள.....பகுதி மூன்று\nபதின்ம கால மனக் குறிப்புகள்.....தொடர்ச்சி\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nஜென் கதையும் - ஜென் தத்துவமும்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu\nபுரட்சிவீரர் அஷ்பாகுல்லாகான் பிறந்தநாள் - 22 அக்டோபர்.\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் -1\nகொனார்க் சூரியன் கோவில் ( தொடர்ச்சி )\nBREXIT - சந்தையின் மிகை நடிப்பு\nஉங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று இதை செய்து பாருங்கள் | Jenma Natchathi...\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஇமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்- பகுதி 2\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஆசியா பசிபிக் பொருளாதாரச் சரக உடன்படிக்கை, RCEP\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 451\nசனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக்கூட்டு கண்டுபிடிப்பு\nலியனர்டோ டிகாப்ரியோ உலகின் தலைசிறந்த காலநிலை மாற்றப் போராளிகளில் ஒருவரான கதை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nசரஸ்வதி தியானம் - 11\n6001 - பிரதிவாதி பெயரில் உள்ள கிரைய பத்திரம் இல்லா நிலையது, செல்லத்தக்கது அல்ல, வாதியை கட்டுப்படுத்தாது, அ. வ. எண். 194 / 2012, DMC, ஆத்தூர், 10.04.2019, நன்றி ஐயா. கணேசன்\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் த���்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/216850-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/?do=email", "date_download": "2019-10-22T11:49:25Z", "digest": "sha1:5NIX2RV2VM4S2IZO6AOYAQPQDRJJFYXZ", "length": 7358, "nlines": 146, "source_domain": "yarl.com", "title": "Email this page ( கவுண்டமணியும் நானும் - செந்தில் ) - கருத்துக்களம்", "raw_content": "\nகவுண்டமணியும் நானும் - செந்தில்\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nபலாலியில் இந்திய குழுவுக்கு தேநீர் கொடுக்க மறுத்த சிறிலங்கா விமானப்படை தளபதி\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஇயேசு யூதர் அல்லர் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஈழப் போராட்டத்திற்கு உதவியவர்கள், கிறிஸ்தவ நாடுகள். ஈழத்தில், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருந்திருந்தால், ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும் - தெற்கு சூடான், தீமோர் போல.\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nதொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசு, என்.டி.பி. யுடன் இணைந்து இடதுசாரி கொள்கைகளை முன்னெடுக்கும். இல்லாவிடில் ஆட்சி கவிழ்ந்து விடும், குறிப்பாக நாட்டிற்குள் வருடத்திற்கு 280000 பேரளவில் குடிவரவாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.\nபலாலியில் இந்திய குழுவுக்கு தேநீர் கொடுக்க மறுத்த சிறிலங்கா விமானப்படை தளபதி\n\"இதையடுத்து, சோர்ந்து இந்திய குழுவினர், பிற்பகல் 2 மணியளவில் தமக்குப் புத்துணர்ச்சியைப் பெறுவதற்காக ஜீப்பை காங்கேசன்துறைக்கு அனுப்பினர்” என்று அவர் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\" வேறு ஏதாவது சோமபானம் கொடுத்து புத்துணர்ச்சியை இன்னொரு சிங்கள அதிகாரி வழங்கி இருப்பார். இந்தியாவும் தமிழர்கள் மீதான வெறுப்பை, வழமைபோன்று கண்டும் காணாதமாதிரி போயிருக்கும்.\nகவுண்டமணியும் நானும் - செந்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Peppers-TV-program-Hi5", "date_download": "2019-10-22T11:33:40Z", "digest": "sha1:KIF7VN6AHBQGD4453LZLNYS34CUDM7HK", "length": 11304, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "ஹை 5 (Hi 5) - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\n(ஒவ்வொரு வியாழக்கிழமை இரவு 9:30 மணிக்கு)\nவிதைக்கப்படும் அனைத்து விதைகளும் பயிர் ஆவதில்லை. அதில் ஒரு சில விதைகள் மட்டுமே பயிராகிறது. ஒவ்வொரு வாரமும் தமிழ் திரைப்படத் துறை புதிய திரைப்படங்களை வெளியிடுவதைப் பார்க்கிறோம். ஆனால் சில படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸிஸுக்கு வருகிறது.\nதிரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படங்களை வாரந்தோறும் வரிசைப்படுத்தி அவற்றின் சிறப்பியல்புகளை வெளிக்கொணரும் நிகழ்ச்சி ஹை 5 (HI 5) என்னும் தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வியாழக்கிழமை இரவு 9:30 மணியளவில் பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.\nஇந்த நிகழ்ச்சியில் அந்த வாரம் வெளியான திரைப்படங்களை திரையிட்டிருக்கும் தியேட்டர்களின் திரையரங்க உரிமையாளர்களை தொடர்பு கொண்டு படத்தின் சிறப்பு பற்றி அளவளாவுகிறார்கள். வெளியான திரைப்படங்களுக்கு விநியோக உரிமை பெற்றிருப்பவர்களுடனும் கலந்து பேசி படம் பற்றிய கருத்துக்களை உள்வாங்கி கொண்டு அந்த அடிப்படையில் அந்த வாரத்தின் முதல் சிறந்த 5 படங்களை இந்த நிகழ்ச்சியில் தர வரிசைப்படுத்துகின்றனர்.\nஇந்த நிகழ்ச்சியை ஸ்ரீ தேவி தொகுத்து வழங்கிறார் இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வியாழக்கிழமை இரவு 9:30 மணியளவில் பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.\nஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவின் சகோதரர் பேச்சால் சர்ச்சை\nஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவின் சகோதரர் பேச்சால் சர்ச்சை..........\nஇறுதிப்போட்டியில் ஒரு ரன்னில் தோற்றது வருத்தமளிக்கிறது:...\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியிடம்...\nஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் விடியோ போலியா\nஅப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர்...\nமராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர்...\nமராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=14358", "date_download": "2019-10-22T11:16:18Z", "digest": "sha1:ITF2XXBXQEJOIKKPYJXCZFWG7M2Y6IWT", "length": 18602, "nlines": 208, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 22 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 82, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 00:21\nமறைவு 17:59 மறைவு 13:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஆகஸ்ட் 22, 2014\nஹஜ் பயணியருக்கு ஆக. 26 அன்று கே.எம்.டி. மருத்துவமனையில் தடுப்பூசி முகாம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2242 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலமாக, இவ்வாண்டு தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணியருக்கான தடுப்பூசி முகாம், இம்மாதம் 26ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.\nஹஜ் பயணியர் குறித்த நேரத்தில் தவறாமல் வருகை தந்து தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி செயலாளர் முஹம்மத் நஸீமுத்தீன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகே.எம்.டி. மருத்துவமனை - காயல்பட்டினம்\nதமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலம் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) ஹஜ் பயணியருக்காக நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nகே.எம்.டி. மருத்துவமனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் ஆசிரியர் குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.என்.புகாரீயின் தந்தை காலமானார் ஆக. 26 செவ்வாய் காலை 10 மணிக்கு நல்லடக்கம் ஆக. 26 செவ்வாய் காலை 10 மணிக்கு ��ல்லடக்கம்\nஅபூதபீ கா.ந.மன்ற துணைத்தலைவரின் மாமியார் சென்னையில் காலமானார் இன்று மதியம் சென்னையில் நல்லடக்கம் இன்று மதியம் சென்னையில் நல்லடக்கம்\nஎழுத்து மேடை: எதிரிகளை உருவாக்கலாமா எஸ்.கே.ஸாலிஹ் கட்டுரை\nஆகஸ்ட் 23 அன்று ஒளிபரப்பான ரௌத்ரம் பழகு நிகழ்ச்சியில் காயல்பட்டினம் குறித்த காணொளி\nஉள்ளூர் இணையதளத்தின் முதன்மைச் செய்தி முகவரின் மனைவி காலமானார் ஆக. 25 மாலையில் நல்லடக்கம் ஆக. 25 மாலையில் நல்லடக்கம்\nகாயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையோரத்தில் ஆக்கிரமிப்பிலிருந்த கோயில், கோட்டைச் சுவர் அகற்றம் பதட்டம் முடிவுக்கு வந்தது\nபுதிய தலைமுறையின் ரௌத்ரம் பழகு நிகழ்ச்சியில் இன்றிரவு 7:30 மணிக்கு காயல்பட்டினத்தில் புற்று நோய் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து செய்தி இணையதளத்தில் நேரடியாக காணலாம்\nஅரசு ஒதுக்கீட்டில் இருந்து 10 பேருக்கு - இந்திய ஹஜ் குழு இடம் ஒதுக்கீடு\nகாயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ள கோவில் குறித்து பதட்டம் ஆக்கிரமிப்பிலுள்ள கோயில், கோட்டைச் சுவரை அகற்ற இரு தரப்பினரும் ஒப்புதல் ஆக்கிரமிப்பிலுள்ள கோயில், கோட்டைச் சுவரை அகற்ற இரு தரப்பினரும் ஒப்புதல்\nஆறுமுகனேரி தனிப்பிரிவு தலைமைக் காவலரை தாக்கியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவெள்ளாளன்விளையில் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டிகளில் எல்.கே. மெட்ரிக் பள்ளி மாணவியர் சிறப்பிடம்\nகையெழுத்துப் போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவி தேசிய அளவில் இரண்டாமிடம்\nமும்மாவட்ட அளவிலான போட்டிகளில் எல்.கே.மெட்ரிக் பள்ளிக்கு கேடயம்\nநகராட்சி நடத்திய திடீர் சோதனையில், 24 கிலோ தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள் பறிமுதல்\nஆக. 25 அன்று எல்.கே.மேனிலைப்பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம் பெற்றோருக்கு தலைமையாசிரியர் அழைப்பு\nசந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை 2014: சிறந்த பள்ளிகளுக்கு பணப்பரிசு மற்றும் விருதுகள்\nஐந்தாவது கட்டமாக காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் தமிழகத்தை சார்ந்த 27 பயணியருக்கு ஹஜ் குழு இடம் ஒதுக்கீடு\nஹஜ் பயண ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழு கூட்டம் நடைபெற்றது\nசந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014 பரிசளிப்பு விழா நிகழ்ச்சி விபரங்கள்\nகாயல்��ட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/04/blog-post_7012.html", "date_download": "2019-10-22T10:48:14Z", "digest": "sha1:JYQWMHBJ4UPESEMHUBNUA6S2TKAF763E", "length": 11190, "nlines": 164, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: திருக்குர்ஆன் மலர்கள்: அரசியல்வாதிகளுக்கு இறையச்சம் வேண்டும்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிருக்குர்ஆன் மலர்கள்: அரசியல்வாதிகளுக்கு இறையச்சம் வேண்டும்\nதிருக்குர்ஆன் மலர்கள்: அரசியல்வாதிகளுக்கு இறையச்சம் வேண்டும்: ஒன்றே குலம், ஒருவனே இறைவன், அவனிடமே நம் மீழுதல் என்ற இந்த உண்மைகளை ஆழமாக விதைத்து மனிதன் இறைவனிடம் தன் செயல்களுக்கு பதில் சொல்லியாக வேண்ட...\nநாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்\nஇன்று நம் வாழும் வீடு நமது சொந்த உழைப்பின் மூலம் பணம் சேமித்துக் கட்டியதாக இருந்தாலும் சரி, நமது பெற்றோரும் முன்னோரும் விட்டுச் சென்றதா...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nவெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2019 இதழ்\nஇந்த மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள் பொருளடக்கம் படைத்தவனன்றி இறைவன் யாருமில்லை 2 இலக்கற்ற பயணி...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - நூல்\n . இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது . அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும் . அதாவது இறைவனுக்குக் க...\nபகுத்தறிவால் பயனடைந்த பெரியாரின் தாசன்\nதிருக்குர்ஆன் மலர்கள்: அரசியல்வாதிகளுக்கு இறையச்சம...\nஎல்லா வெள்ளிக்கிழமையும் நல்ல வெள்ளியே\nமறுமைக்காக வறுமையை ஏற்ற வல்லரசர்கள்\nஒரு வரலாற்று நாயகன் இஸ்லாத்தை ஏற்றபோது......\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2014இதழ்\nபாரதம் காப்போம் - மின் நூல்\nநோய் வரும்போது இறை உதவி தேடுவது எவ்வாறு\nதிருக்குர்ஆன் மலர்கள்: ஆட்சியாளர்களை எழைகளாக்கிய இ...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilspider.com/resources/7976-velayutham-rathathin-rathame-lyrics-in-tamil.aspx", "date_download": "2019-10-22T11:22:25Z", "digest": "sha1:MJEP4Q76NVKOBKJQSCRK5JJOVA36Z33H", "length": 9101, "nlines": 220, "source_domain": "www.tamilspider.com", "title": "Velayutham rathathin rathame lyrics in English & Tamil", "raw_content": "\nஎன் இனிய உடன் பிறப்பே\nநான் இயங்கும் உயிர் துடிப்பே\nஅம்மாவும் அப்பாவும் எல்லாமே நீ தானே\nஎன் இனிய உடன் பிறப்பே\nநான் இயங்கும் உயிர் துடிப்பே\nபோல் ஒன்று வே���ு இல்லை\nஎன் நெஞ்சம் உன்னை மட்டும்\nநொடி நேரம் நீ பிரிந்தால்\nநீ சொன்னால் அதையும் செய்வேன்\nதலை ஆட்டும் பொம்மை ஆவேன்\nஆ ஆ ஆ ஓ ஓ ஓ ..\nஎன் இனிய உடன் பிறப்பே\nநான் இயங்கும் உயிர் துடிப்பே\nநீங்க ரொம்ப நாளு நல்லா இருக்கணும்\nநீங்க ரொம்ப நாளு நல்லா இருக்கணும்\nஇந்த ஜோடி போல ஜோடி இல்லையின்னு\nசேல நான் செஞ்சு தாரேன்\nஎன் இனிய உடன் பிறப்பே\nநான் இயங்கும் உயிர் துடிப்பே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/40146/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-10-22T10:46:40Z", "digest": "sha1:PT2CJM3SQKZNOSOB2OD4WB25VF5JGYII", "length": 9704, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை | தினகரன்", "raw_content": "\nHome கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\nகடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, ஹிக்கடுவை முதல் காலி ஊடாக மாத்தறை வரை கடற்கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 70 - 80 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதோடு, மீனவர்கள் மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nஅத்தோடு புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரை கடற்கரையோர பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅவன்கார்ட் நிறுவன தலைவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு\nஅவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை நீதிமன்றில்...\nஅந்தியோக்கியா நகர் புனித இக்னேஷியஸ்\nஅந்தியோக்கியா நகரை எருசலேம், உரோமை போன்ற கிறிஸ்தவர்களின் புனித நகரம்...\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபமும் விடாமுயற்சியும்\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபம், விடாமுயற்சி என்ற இரு ஆயுதங்களால் மட்டுமே...\nஉலக கத்தோலிக்கரின் எண்ணிக்கை: திருஅவையின் புள்ளிவிபரம் வெளியீடு\nசிறப்பு மறைபரப்பு மாதமான அக்டோபர் 20 ஞாயிறன்று 93வது மறைபரப்பு ஞாயிறு...\nவாக்காளர் அட்டை விநியோகத்திற்கு இரு விசேட தினங்கள்\nஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும்...\nயானைகளின் தொல்லை: பாதுகாப்பு வேலி அமைக்குமாறு மக்கள் கோரிக்கை\nமுல்லைத்தீவு சிறாட்குளம் கிராமத்தில் தொடரும் யானை தொல்லையால் அன்றாடம்...\nரூ. 4 கோடி தங்கத்துடன் விமான நிலைய ஊழியர் கைது\nதங்க பிஸ்கட்டுக்கள் மற்றும் தங்க ஆபரணங்களை விமான நிலையத்திலிருந்து...\nமொஹமட் அலி ஜின்னா உலகுக்கே முன்மாதிரி\n'அலி ஜின்னாவின் பாத்திரம் உலகிற்கே முன்மாதிரியானது' என்கிறார் லேக்...\nபூசம் பி.ப. 4.38 வரை பின் ஆயிலியம்\nநவமி பி.இ. 3.33 வரை பின் அசுபயோகம்\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-22T11:51:42Z", "digest": "sha1:UCZWUQB75ACYOYIZGKYUXJLRYKL4CQIO", "length": 7023, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "அங்கக உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் முறை பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅங்கக உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் முறை பயிற்சி\nஅங்கக உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் முறை பயிற்சி\nகன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தாபுரம், விவேகானந்த கேந்திரம் மையம் சார்பாக மாந்தோறும் பல்வேறு விவசாய செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகின்ற நவம்பர் 3-ம் தேதி அன்று அங்கக உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் முறை என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.\nபயிற்சி நடைபெறும் நாள் : 03.11.2018 சனிக்கிழமை\nப���ிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.\nபயிற்சியில் கலந்து கொள்வதற்கான கட்டணம் : ரூ. 100\nமுன்பதிவு செய்ய : 04652246296\nஇப்பயிற்சியில் அங்கக உரம் தயாரிக்கும் முறை மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் முறை போன்ற இடுபொருட்கள் தயாரிப்பு முறைகள், அவற்றை சேமித்து பயன்படுத்தும் முறைகள் மற்றும் பயன்கள் குறித்து கற்றுத்தரப்படவுள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in எரு/உரம், பயிற்சி\n← மதிப்புக்கூட்டிய பழவகைப்பொருள்கள் தயாரிப்பு பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/heavy-rain-will-be-in-tamilnadu-on-may-30-and-april-1-and-2nd-pqk72e", "date_download": "2019-10-22T11:10:57Z", "digest": "sha1:WAB2G2M2S3GHI5M24KFRUF3DTJXOXI3E", "length": 9366, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "120 முதல் 200 மி.மீ வரை... மிக மிக பலத்த மழை வர வாய்ப்பு..! அதுவும் எந்தெந்த ஏரியா தெரியுமா..?", "raw_content": "\n120 முதல் 200 மி.மீ வரை... மிக மிக பலத்த மழை வர வாய்ப்பு.. அதுவும் எந்தெந்த ஏரியா தெரியுமா..\nவங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து புயலாக மாறி வட தமிழக கடற்கரையை நோக்கி வர உள்ளது.\nவங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து புயலாக மாறி வட தமிழக கடற்கரையை நோக்கி வர உள்ளது.\nஇதன் காரணமாக ஏப்ரல் 30 மே 1, 2 ஆகிய தேதிகளில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nதற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறி தென்மேற்கு வங்க கடல் மற்றும் இந்திய கடலில் மையம் கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.\nஇது மெதுவாக வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வட தமிழக கடற்கரை அருகே மையம் கொள்ள வாய்ப்பு உள்ளது. பிறகு தமிழக கடலோரத்தில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை கொடுக்கும் என கூறப்பட்டுள்ளது.\nகுறிப்பாக மே1 மிகவும் கனமழை பெய்யும் என்றும் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழகம் மற்றும் புதுவையில் குறிப்பாக வட தமிழக கடலோரப் பகுதிகளில் 120 மில்லி ���ீட்டர் முதல் 200 மில்லி மீட்டர் வரை மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகம்பியை கரையான் அரித்து இருக்குமோ உடைந்து விழுந்த பாலத்திற்கு அதிகாரிகள் கொடுத்த பதில்..\nசர்ருன்னு குறைந்த தங்கம் விலை.. சவரன் இப்ப எவ்வளவு ரூபாய் தெரியுமா..\nமேஷம் முதல் மீனம் வரை.. உங்களுக்கு நேரம் எப்படி உள்ளது தெரியுமா..\nதீபாவளிக்கு 3 நாட்கள் லீவு..\nதாம்பத்ய வாழ்க்கைக்கு சக்தி கொடுக்கும் சூப்பர் ஜூஸ் ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/panneerselvam-son-ravindhranath-into-minister-prydli", "date_download": "2019-10-22T11:21:30Z", "digest": "sha1:JNMTEP446CEJSVQ3RFQIPFVCJV7CPFUK", "length": 11919, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பன்னீர் மகன் மத்தியமைச்சராகிறார்!: டெல்லியில் கில்லியாய் அரசியல் செய்யும் ஓ.பி.எஸ்...", "raw_content": "\n: டெல்லியில் கில்லியாய் அரசியல் செய்யும் ஓ.பி.எஸ்...\n2019 நாடாளுமன்ற தேர்தல் போல் விநோதமான ஒரு தேர்தலை இந்த தேசம் சந்தித்திருக்கவே செய்யாது. அந்தளவுக்கு கூட்டணி முதல் வாக்கு எண்ணிக்கை வரை கொத்துக் கொத்தான அதிர்ச்சிகள், ஆச்சரியங்கள், விநோதங்கள், விளையாட்டுகள்.\n2019 நாடாளுமன்ற தேர்தல் போல் விநோதமான ஒரு தேர்தலை இந்த தேசம் சந்தித்திருக்கவே செய்யாது. அந்தளவுக்கு கூட்டணி முதல் வாக்கு எண்ணிக்கை வரை கொத்துக் கொத்தான அதிர்ச்சிகள், ஆச்சரியங்கள், விநோதங்கள், விளையாட்டுகள்.\nதமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் இறுதியான, உறுதியான முடிவுகள் வராத நிலையில், குறைந்தது 35 எம்.பி.க்கள் தி.மு.க.வின் கூட்டணி சார்பாக டெல்லி செல்கின்றனர். ஆனால் இவர்கள் ‘நாடாளுமன்ற உறுப்பினர்கள்’ எனும் நிலையை தாண்டி வேறெந்த உச்சத்துக்கும் போவதற்கான சாத்தியமே இல்லை.\nஆனால், ஜஸ்ட் ஒன்று அல்லது ரெண்டு எம்.பி.க்களை மட்டுமே பெற வாய்ப்புடைய அ.தி.மு.க.விலிருந்து நிச்சயம் ஒரு மத்தியமைச்சர் உருவாக இருக்கிறார். அவர் வேறுயாருமில்லை, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தான். தேனி தொகுதியில், வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு வாரம் முன்பாகவே ‘தேனி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர்’ என்று கல்வெட்டுக்கு வைக்குமளவுக்கு கெத்து காட்டிய அதே ரவிதான்.\nபன்னீர் மீது அநியாய பாசத்திலிருக்கிறது பி.ஜே.பி. என்னதான் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து அக்கட்சி மிக மோசமான தோல்வியை தழுவினாலும் கூட, பன்னீரின் விசுவாசத்துக்கு பி.ஜே.பி.யில் பெரிய மரியாதை இருக்கிறது. அதிலும் வாரணாசியில் மோடியின் பிரசார ஊர்வலத்தில் அவர் கலந்து கொண்டு காவி முகம் காட்டியதெல்லாம் பன்னீர் பி.ஜே.பி.யில் இணைகிறாரா எனும் கேள்வியையே எழுப்பியது நினைவிருக்கலாம்.\nஎனவே ஜெயிக்கும் பட்சத்தில் நிச்சயமாக பன்னீரின் மகன் ரவீந்திரநாத் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்பது உறுதி என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். அதேபோல் பா.ம.க.விலிருந்து டெல்லிக்கு செல்லும் ஒரேயொரு லோக்சபா எம்.பி.யான அன்புமணிக்கும் மத்திய இணையமைச்சர் பதவியை பெற்றுத் தருவதில் அவரது அப்பா டாக்டர் ராமதாஸ் முழு முயற்சியில் இருக்கிறார் என்கிறார்கள்.\nஹும் பன்னீர் குடும்பத்துக்குதான் அதிர்ஷ்டம் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது. அப்பா தமிழத்தின் துணை முதல்வர். மகனோ, தேசத்தின் மத்திய இணையமைச்சர்.\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்ட���யதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/heart-whelming-story-after-section-377-decriminalizing-verdict-329249.html", "date_download": "2019-10-22T11:39:14Z", "digest": "sha1:6WRS6GBCNV4SC4IODPUN2OCGWWB746IO", "length": 21718, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனி உனக்கு பெண் பார்க்க மாட்டோம்.. பையன்தான்.. ஓரினசேர்க்கை அறிவிப்பிற்கு பின் நடந்த அதிசய கதை! | Heart Whelming story after Section 377 decriminalizing verdict - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nMovies அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி உனக்கு பெண் பார்க்க மாட்டோம்.. பையன்தான்.. ஓரினசேர்க்கை அறிவிப்பிற்கு பின் நடந்த அதிசய கதை\nஓரினசேர்க்கை அறிவிப்பிற்கு பின் நடந்த அதிசய கதை\nடெல்லி: இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 ஐ நீக்கப்பட்��ு ஓரின சேர்க்கை அனுமதிக்கப்பட்டதற்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் எழுதிய பேஸ்புக் பதிவு உலகம் முழுக்க வைரல் ஆகியுள்ளது.\n6-9-2018 இந்திய சட்டத்துறையில் வரலாற்று சிறப்பு மிக்க நாள். பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.\nசர்ச்சைக்கு உரிய 377 சட்ட பிரிவை நீக்கினார்கள். இதனால் இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது ஓரினச்சேர்க்கை.\nஇந்த நிலையில்தான் மும்பையை சேர்ந்த ஓரின சேர்க்கையாளரான அர்னாப் நான்டி, தன்னுடைய ஓரின சேர்க்கை வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக பேஸ்புக் பதிவில் எழுதியுள்ளார். இந்த தீர்ப்பு தன்னுடைய வாழ்க்கையை எப்படி எல்லாம் மாற்றி இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅர்னாப் நான்டி எழுதியிருக்கும் அந்த பேஸ்புக் பதிவில், இரண்டு வருடம் முன்பு வரை நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன். கூண்டிற்குள் அடைப்பட்டு கிடந்ததை போல உணர்ந்தேன். எனக்கே என்னை பற்றி சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அதன்பின்தான் நான் என்னையே உணர தொடங்கினேன். பொதுவில் சென்று என்னை போல இருக்கும் மனிதர்களை பார்த்தேன். 2 வருடத்திற்கு முன்பு வரை நான் கஷ்டத்தில்தான் இருந்தேன்.\nஅதன்பின் என் நண்பன் நிகிலின் பிறந்த நாளின் அன்றுதான் எனக்கு ''நான் ஒரு ஓரினசேர்க்கையாளன்'' என்று சொல்வதற்கு தைரியம் வந்தது. நான் என் நண்பர்கள் முன் அதை சொன்ன நிமிடம் எல்லாமும் மொத்தமாக மாறியது. நான் நினைக்காத அளவிற்கு என்னை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். என்னால் அவர்கள் அப்படி ஏற்றுக்கொண்டதை நம்பவே முடியவில்லை.\nஆனாலும் எனக்கு தொடர்ந்து தற்கொலை எண்ணங்கள் இருந்தது. இந்த விஷயத்தை எப்படி வீட்டில் சொல்வது என்று தெரியவில்லை. அப்பாவும், அம்மாவும் மிகவும் பாரம்பரியமான சூழ்நிலையில் வளர்ந்தவர்கள். அவர்களிடம் இதை நான் எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். என் குடும்ப சூழ்நிலை என்னை பெரிய அளவில் தடுத்தது.\nஆனால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டே என் வீட்டிலும் இதை சொன்னேன். ஆனால் என் பெற்றோர்கள் எனக்கு கொஞ்சம் கூட எதிர்ப்பு தெரிவிக��கவில்லை. அதைவிட எனக்கு வாழ்க்கையில் சந்தோசமான விஷயம் எதுவும் இருப்பதாக அப்போது தெரியவில்லை. ஆனாலும் சமுதாயத்தை நினைத்து எனக்கு அதன்பின்பும் பயம் இருந்தது. நான் குற்றவாளியா என்ற அச்சம் இருந்தது.\nஆனால், இன்று (6ம் தேதி) அந்த தீர்ப்பு வந்து இருக்கிறது. நான் வீட்டிக்குள் நுழைந்ததும் என்னுடைய அப்பாவும், அம்மாவும் என்னை கட்டிபிடித்துக் கொண்டு கொண்டாடினார்கள். இனி என் மகன் குற்றவாளி கிடையாது என்று சந்தோசமாக கூறினார்கள். என்னை எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது சந்தோசத்தில் கண்ணீர்விட்டு அழுதேன்.\nஆனால் அதற்கு பின் நடந்ததுதான் அதிசயம். என் அம்மா என்னைப்பார்த்து, இனி உனக்கு நாங்க பொண்ணு பார்க்க வேண்டியது இல்லை. பையன்தான் பார்க்கணும் என்று கூறினார். என் அம்மா என்னை இந்த அளவிற்கு ஏற்றுக்கொள்வார் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. அவர் எனக்கு எப்போதும் ஆச்சர்யம்தான். அவருக்கு ஓரினசேர்க்கை குறித்தும் எதுவும் தெரியாத போதும் கூட எனக்கு உறுதுணையாக இருந்தார்.\nஅதன்பின் இந்த பேஸ்புக் பதிவை கூட அவர்தான் எழுத சொன்னார். இதோ உங்களிடம் நான் சந்தோசமாக தெரிவிக்கிறேன் நான் ஓர் ஓரின சேர்க்கையாளன்தான். என்னை போல யார் இருந்தாலும், உங்களுக்கு நான் உதவ தயாராக இருக்கிறேன்.. என்று சந்தோசமாக அந்த பேஸ்புக் பதிவை முடித்து இருக்கிறார். இந்த பதிவு இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுக்க வைரல் ஆகியுள்ளது.\nஇந்த ஒரு தீர்ப்பு சில மக்களுக்கு கோபத்தை உண்டாக்கி இருந்தாலும் பலர் இதை வரவேற்று இருக்கிறார்கள். சோப் தொடங்கி ஏரோப்பிளேன் வரை எல்லா நிறுவனங்களும் தங்களது லோகோவை மாற்றி இதை கொண்டாடி இருக்கிறார்கள். இந்த தீர்ப்பு இப்படித்தான் பலரது வாழ்க்கையை சந்தோசமாக மாற்றியுள்ளது.\nமேலும் section 377 செய்திகள்\n\"செக்ஸ் டாயை\" வைத்து பெண் பலாத்காரம்.. 19 வயது பெண் மீது புகார்.. போலீஸ் அதிரடி கைது\nஓரினசேர்க்கை என்பது காட்டுமிராண்டித்தனம்.. துரைமுருகன் கருத்து\nஉலகம் அழிந்துவிடும்.. ஓரின சேர்க்கை வேண்டாம்.. கோவை நீதிமன்றத்தில் மதபோதகரால் பரபரப்பு -வீடியோ\nஅமெரிக்கா, இங்கிலாந்து.. எந்தெந்த நாடுகளில் ஓரினச் சேர்க்கை திருமணம் குற்றமில்லை தெரியுமா\n. உச்ச நீதிமன்றத்திற்கு கனிமொழி, அமீர்கான், ஐநா சபை வாழ்த்து\nநீக்கப்பட்ட 377 சட்ட பிர��வு.. நாடு முழுக்க கொண்டாட்டம்.. உற்சாக வீடியோ\n.. ஓரினசேர்க்கையாளர்களிடம் நாம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. விளாசிய நீதிபதிகள்\nநீக்கப்பட்டது 377 தண்டனை சட்டம்... வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு.. ஏன் தெரியுமா\nகடைசி 1 மாதம்.. முக்கிய 5 வழக்குகள்.. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழங்க போகும் தீர்ப்புகள்\nசட்ட பிரிவு 377 என்றால் என்ன ஏன் இது சர்ச்சை ஆகிறது ஏன் இது சர்ச்சை ஆகிறது\nBREAKING NEWS: 7 தமிழர் விடுதலைக்கு பச்சை கொடி.. தமிழர்கள் கொண்டாட்டம்.. தலைவர்கள் வரவேற்பு\nஓரினச்சேர்க்கை குற்றமில்லை.. சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டது.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsection 377 homosexual sex சட்டம் ஓரினசேர்க்கை நீதிமன்றம் பாலியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2012/03/40-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D./", "date_download": "2019-10-22T11:30:03Z", "digest": "sha1:E2QHZ4QLIAZRLPLA7LVQRVPE376FOEGS", "length": 80851, "nlines": 548, "source_domain": "ta.rayhaber.com", "title": "İZBAN'a 40 elektrikli tren seti alımı için Hyundai Rotem şirketi ile imza töreni düzenlendi. - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 10 / 2019] இஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] குடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] அகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\n[19 / 10 / 2019] இமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\n[19 / 10 / 2019] ஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] ஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] இஸ்மிரில் ரயில் விபத்து .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] அ���ிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\nHomeதுருக்கிதுருக்கிய ஏஜியன் கோஸ்ட்இஸ்மிர்கையொப்பமிடல் விழா எச்எஸ்பிஎன் க்கான எக்ஸ்எம்என் எலக்ட்ரானிக் ரெயில் கார் வாங்குவதற்காக ஹூண்டாய் ரோட்டைக் கொண்டது.\nகையொப்பமிடல் விழா எச்எஸ்பிஎன் க்கான எக்ஸ்எம்என் எலக்ட்ரானிக் ரெயில் கார் வாங்குவதற்காக ஹூண்டாய் ரோட்டைக் கொண்டது.\n17 / 03 / 2012 லெவந்த் ஓஜென் இஸ்மிர், கம்யூட்டர் ரயில்கள், உலக, புகையிரத, பொதுத், தலைப்பு, துருக்கி 0\nபோக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பினாலி யில்டிரிம், IZBAN க்காக வாங்கப்படவுள்ள 40 புதிய ரயில் 2 வருடத்திற்குப் பிறகு வழங்கப்படும் என்றும், இந்த வழியை மர்மரேக்கு தயாரிக்கப்பட்ட வாகனங்களிலிருந்து வலுப்படுத்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது என்றும் கூறினார்.\nதென் கொரிய ஹூண்டாய் ரோட்டெம் நிறுவனம் மற்றும் İZBAN பொது இயக்குநரகம் ஆகியவற்றுடன் İzmir இல் நகர்ப்புற ரயில் போக்குவரத்து அமைப்பான İZBAN க்காக 40 மின்சார ரயில் வாங்குவதற்காக கையெழுத்திடும் விழா நடைபெற்றது.\nஇந்த விழாவில் யில்டிரிம் பேசினார் மற்றும் ஒரு நாளைக்கு 160 ஆயிரம் இஸ்மிரைட்டுகளுக்கு சேவை செய்யும் IZBAN ஐ உணர்ந்து கொள்வதில் இணக்கமான பணிகளை மேற்கொண்டதற்காக இஸ்மீர் குடியிருப்பாளர்கள் சார்பாக இஸ்மீர் பெருநகர நகராட்சி மற்றும் டிசிடிடி பொது இயக்குநரகத்திற்கு நன்றி தெரிவித்தார்.\nஓஸ்மிர் புறநகர் அமைப்பு வடக்கில் பெர்காமாவிற்கும் தெற்கே செல்சூக்கிற்கும் தொடரும், இந்த பாதை எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிலோமீட்டரைக் கடக்கும், இது குமோவாஸ்-டொர்பால் பிரிவில் பணிகள் தொடங்கியது என்பதைக் குறிக்கிறது, தினசரி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆயிரம் ஆயிரம் பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகளின் எண்ணிக்கையும் கூட, ஆனால் இலக்கு எண் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆயிரம் என்று கூறினார்.\nயில்டிரிம், இலக்கின் மூன்றில் ஒரு பகுதியை கூட அடைய முடியாது, இதற்காக பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், நேர இடைவெளியை 6 வலியுறுத்த வேண்டும்.\nஇந்த இலக்கை அடைய, புதிய ரயில் பெட்டிகளின் வருகை, டி.சி.டி.டியின் புறநகர் விமானங்கள் மற்றும் இன்டர்சிட்டி ரயில் சேவைகள் IZBAN உடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று யில்டிரிம் கூறினார்.\nN இந்த இர���்டு காரியங்களையும் செய்யும்போது, ​​ஒரு நாளைக்கு 550 ஆயிரம் பயணிகளை எளிதில் அடையலாம். நாங்கள் முதல் படி எடுத்து வருகிறோம். இந்த திட்டம் 33 தொகுப்பில் தொடங்கியது, பின்னர் நாங்கள் மர்மரேக்காக கட்டிய ரயில் பெட்டிகளில் ஒன்றான 10 ஐ சேர்த்தோம். இப்போது 40 தொகுப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. எங்களுக்கு 2 ஆண்டுகள் உள்ளன. இந்த ஆண்டு இந்த தொகுப்பிலிருந்து 2 பயனடையவில்லை. இதற்கிடையில், மீண்டும் மர்மரே, ரயில் பெட்டிகளுக்காக தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு, வலுவூட்டல்களைச் செய்ய நண்பர்களுக்கு அறிவுறுத்தல்களைக் கொடுத்தேன், அவர்கள் அவருடைய வேலையைச் செய்கிறார்கள். 2 என்பது ஆண்டின் நீண்ட நேரம். இந்த திறனை சும்மா வைத்திருக்காமல் இருக்க, இந்த நேரத்தை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் நண்பர்கள் தங்களால் முடிந்ததைச் செய்வார்கள், மேலும் புதிய ரயில் செட் வரும் வரை இருக்கும் வாகனங்களிலிருந்து ஒதுக்க முயற்சிப்பார்கள். ”\n- கட்டணமும் டிக்கெட் ஒருங்கிணைப்பும் பயணங்களின் அதிர்வெண்ணை அதிகரிக்கும் -\nஅமைச்சர் யில்டிரிம், டி.சி.டி.டி மற்றும் இஸ்பான் விமானங்கள் டிக்கெட்டுகளுக்கும் கட்டண ஒருங்கிணைப்பிற்கும் இடையில் விரைவில் அறிவுறுத்தலின் திசையில், இந்த ஒருங்கிணைப்பு வழங்கப்பட்டால், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நிமிடங்களிலிருந்து எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நிமிடங்களுக்கு விமானங்களின் அதிர்வெண் குறையக்கூடும் என்று அவர் கூறினார். காலையிலும் மாலையிலும் கொண்டு செல்லப்படும் பயணிகளின் எண்ணிக்கை எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், இந்த முறை ரயில் பெட்டிகளின் அதிகரிப்புடன் குறைக்கப்படலாம் என்றும், அவர்கள் வருடாந்திர எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மில்லியன் பயணிகள் திறனை எளிதில் அடைவார்கள் என்றும் யில்டிரிம் கூறினார்.\nஒருபுறம், இஸ்மிரில் உள்ள பொது போக்குவரத்து அமைப்புகள், மெட்ரோ பாதைகள் சேவை மின்னல், \"தற்போதைய ரயில் அமைப்பு மற்றும் செய்யப்பட வேண்டிய புதிய விஷயங்கள், thingsZBAN İzmir இன் பொது போக்குவரத்து உள்கட்டமைப்புடன் இணைந்து மிக முக்கியமான நிவாரணத்தை வழங்கும்\" என்பதைக் குறிக்கிறது.\nமின்னல், கொரியா மற்றும் துருக்கி தென் தொடர்ந்து வளர்ந்தது என்று அரை நூற்றாண்டிற்கு முன்பு இரத்த சகே��தரத்துவம் தொடங்கியது சிறப்பு உறவுகள் உள்ளன என்று பல மத்தியில் இன்று, தென் கொரியா தானியங்கிக் கருவிகள், துருக்கி அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலோபாய பங்குதாரர் வரும் என்று ரயில், இந்த ஒப்பந்தத்தில் அது ஆதாரம் என்று வலியுறுத்தினார்.\nரயில் கட்டுமான உள்நாட்டு பங்களிப்பு விகிதம் 25 சதவீதம், அவர்கள் வழங்க வேண்டும் என்று சேர்த்து, கடந்த ரயில் பெட்டிகள் அனைத்திலும் ரயில் தொகுப்பு இஸ்மிர் உள்நாட்டு பங்களிப்பு நிறுவனங்களிடமிருந்து போன்ற இஸ்மிர் பிரதிநிதிகள் இருந்து துருக்கி மின்னல், ஹூண்டாய் Rotem நிறுவனத்தின் மேட் குறிக்கும் வேண்டும் அதிகரிக்க நடக்கிறது என்று அமைக்கிறது.\n- ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன ”\nஅங்காராவுக்கான தென் கொரிய தூதர், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ஒத்துழைப்பு பற்றிய புரிதல் சமீபத்திய ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களுடன் அதிவேகமாக அதிகரித்துள்ளது, என்றார். பிப்ரவரி மாதம் அங்காராவில் ஜனாதிபதிகள் லீ மியுங்-பாக்கின் தொடர்புகள், இரு நாடுகளுக்கும் இடையிலான இரத்த சகோதரத்துவம் ஒரு மூலோபாய கூட்டாண்மைக்கு மாற்றப்பட்டது என்ற ஒருமித்த கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டியதாக தூதர் சாங்யூ லீ சுட்டிக்காட்டினார்.\nஇந்த சூழலில், அவர் மீண்டும் ஒரு முறை வெட்டியெடுத்து அணு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை முன், மேலும் அவர் நிர்வாகம் வேகம் விவாதிக்கப்படும் கூறினார் செய்து என்று கூறி துருக்கி Sangky லீ, அங்காரா உள்ள பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஒரு அணு மின் நிலையம் நிறுவுவதில் பிரச்சினை விவாதிக்கப்பட்டது.\nதூதர் சாங்யு லீ குறிப்பிட்டார்:\n”எனக்கு சியோலில் இருந்து செய்தி கிடைத்தது. பேச்சுவார்த்தையின் வெற்றிகரமான முடிவை அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த மாத இறுதியில் சியோலில் நடைபெற்ற அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் எர்டோகன் கலந்து கொள்ளும்போது, ​​இந்த ஒப்பந்தத்தில் (சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்) கையெழுத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ”\nடி.சி.டி.டி பொது மேலாளர் செலிமான் கராமன், எகரே மற்றும் இஸ்பான், அமைப்பின் ஆபரேட்டர், அமைச்சகம், டி.சி.டி.டி மற்றும் இஸ்மீர் பெருநகர நகராட்சியின் ஒத்துழைப்புடன் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், அவர்கள் தரம் மற்றும் ஆறுதலில் சமரசம் செய்யாமல் சேவையை விரிவுபடுத்துவதாகவும் கூறினார்.\nஒப்பந்தங்கள் என்று துருக்கி மிகப்பெரிய ரயில் பதிவின் அமைப்பு அமைப்புகள் Karaman, அது முறையில் அடுத்த செயல்முறை உள்நாட்டு துறையில் உற்பத்தி செய்யப்படவில்லை என்று அறிவித்தது மாறும், செய்யப்பட்ட புதிய ரயில் தொகுப்புகளின் கொண்டு செல்லும் திறனுடையது izban இரட்டிப்பாகியுள்ளது வேண்டும்.\nரயில் செட் வாங்குவதற்கு எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மில்லியன் பவுண்டுகளுடன் மிகவும் பொருத்தமான முயற்சியை வழங்கும் ஹூண்டாய் ரோட்டெம் டெண்டரை வென்றதாகக் கூறிய கரமன், ரயில்களின் முதல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மாதத்தில் வழங்கப்படும் என்றும், பின்வரும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எக்ஸ்என்எக்ஸ்எக்ஸ் மாதங்களில் வழங்கப்படும் என்றும், மீதமுள்ள எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்ற எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மாதத்தில் வழங்கப்படும் என்றும் கூறினார். என்று துருக்கி உற்பத்தி என்றால், அவர் வளங்கள் அளவு உள்நாட்டு தொழில் மில்லியன் 340 மாற்றப்படும் என்று கூறினார்.\nKaraman, திட்ட போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் Binali கடந்த Yildirim கொண்டுள்ள நிறுவனங்கள் பேட்டிகள் மூலம் அமைக்க கட்சியின் உடல்கள் Denizilik உள்ள 25 சதவீதம் உள்ளூர் உள்ளடக்கத்தை கூடுதலாக மேலும் உத்தரவு துருக்கி உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஇஸ்மீர் பெருநகர நகராட்சி மேயர் அஜீஸ் கோகோக்லு மத்திய அரசின் விருப்பத்துடனும், பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன் மந்திரி யில்டிரிம், டி.சி.டி.டி பொது மேலாளர் கராமன் ஆகியோரின் விருப்பத்துடனும், பல முதல் பகுதிகளுக்குள் அவர்கள் மேற்கொண்ட புறநகர் அமைப்பு வலியுறுத்தப்பட்டது.\nİZBAN விமானங்கள் மாதத்திற்கு 18 மில்லியன் பயணிகளை எட்டியுள்ளன, 50 ஆயிரம் பயணிகள் தினசரி 75 ஆல் கொண்டு செல்லப்படுகிறார்கள் என்றும், பயணத்தின் அதிர்வெண் 150 நிமிடங்களிலிருந்து 8 நிமிடங்களாகக் குறைக்கப்படும் என்றும் İZBAN பொது மேலாளர் İsmet Duman கூறினார்.\nபுதிய ரயில்களை வழங்குவது இஸ்மீர் போக்குவரத்திற்கு பங்களிக்கும் என்று ஹூண்டாய் ரோட்டெம் டாப் மேனேஜர் மின்-ஹோ லீ கூறினார்.\nசுற்றுச்சூழல் மற்றும் நகர்ப்புற அமைச்சர் எர்டோகன் பேரக்டர் இந்த அமைப்பை நல்லதாக வாழ்த்தினார்.\nமறுபுறம், மந்திரி யெல்டிரோம், ஹூண்டாய் ரோட்டெம் டாப் மேனேஜர் மின்-ஹோ லீவை ஆங்கிலத்தில் சந்தித்தார். மின்னல், திசை துருக்கி செய்யப்பட்ட நகைச்சுவைகளை வழங்கினார் ரயில் பெட்டிகள் வழக்கில் அனைத்து உருவாக்கித் தரும்.\nஉரைகளுக்குப் பிறகு, தென் கொரிய ஹூண்டாய் ரோட்டெம் நிறுவனத்துடன் trainZBAN க்கு அமைக்கப்பட்ட 40 மின்சார ரயில் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.\n- ஒரு மணி நேரத்திற்கு 140 வேகம் -\nஅக்டோபரில் IZBAN 10 2011 40 ரயில் மிகக் குறைந்த முயற்சியில் 340 மில்லியன் பவுண்டுகள் வாங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது ஹூண்டாய் ரோட்டெம் நிறுவனம் மிகக் குறைந்த முயற்சியைக் கொடுத்தது. புதிய ரயில் பெட்டிகளுடன், பாதையில் இயங்கும் ரயில்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரிக்கும். 70 மீட்டர் நீளம் மற்றும் 3 வேகன் ரயில் பெட்டிகளைக் கொண்ட 2 ஆயிரம் 300 குதிரைத்திறன் மற்றும் 140 கிலோமீட்டர் வேகம் அதிகபட்சமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஇஸ்தான்புல் பிபி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் ஹூண்டாய் ரோட்டெம் நிறுவனம் - ஹூண்டாய் யூரோடெம் ஏ. கூட்டுத் திட்டம் டெண்டரின் முடிவுக்கு ஜே.சி.சி.க்கு ஆட்சேபனை தெரிவித்தது 29 / 11 / 2013 ஹூண்டாய் EUROTEM இன்க் - ஹூண்டாய் Rotem நிறுவனத்தின் இஸ்தான்புல் பிபி 126 Metro PCS கருவி கொள்முதல் \"- Umraniye - Çekmeköy ரயில் போக்குவரத்து பொது போக்குவரத்து அமைப்புகள் 126 அளவு நிலத்தடி கருவி வழங்கல் மற்றும் அதிகாரம்பெற்ற வேலை Uskudar\" டெண்டர் புதிய வருகை பதிவு செய்யப்பட்டது அவர் இஸ்தான்புல்லில் கொள்முதல் கூட்டு, வாங்குதல் துறை நகராட்சி நடத்திய வேண்டிய, தீர்ப்பிற்கு JCC கவர்கிறது. தகவல் கிடைத்தத் படி முதலீடுகள் இதழ், ஹூண்டாய் Rotem நிறுவனத்தின் - ஹூண்டாய் EUROTEM இன்க் பொது கொள்முதல் ஏஜென்சி (PPA) நவம்பர் 22 2013 தேதி கூட்டு கனிவான முடிவுகளை எதிராக மேல்முறையீடு செய்தார். இந்த கட்டத்தில், RCC முடிவு எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் தெரியும், பற்றி ...\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சி 126 மெட்ரோ வாகனங்களின் எண்ணிக்கை டெண்டர் ஹூண்டாய் ரோட்டெம் நிறுவனம் - ஹூண்டாய் யூரோடெம் A.Ş. கூட்டு முயற்சி மீண்டும் டெண்டரின் முடிவுக்கு ஜே.சி.சி.க்கு ஆட்சேபனை தெரிவித்தது 02 / 04 / 2014 ஹூண்டாய் EUROTEM இன்க் - ஹூண்டாய் Rotem நிறுவனத்தின் இஸ்தான்புல் பெருநகர நகராட்சி சுரங்கப்பாதை 126 பீஸ் கருவி கொள்முதல் டெண்டர் கொண்டு \"- - Umraniye Çekmeköy ரயில் போக்குவரத்து பொது போக்குவரத்து அமைப்புகள் 126 அளவு நிலத்தடி கருவி வழங்கல் மற்றும் அதிகாரம்பெற்ற வேலை Uskudar\" பதிவு செய்யப்பட்டது புதிய முன்னேற்றங்கள் அவர் இஸ்தான்புல்லில் ஏலம் கூட்டு, வாங்குதல் துறை நகராட்சி நடத்திய வேண்டிய விளைவாகும் மீண்டும் கைக் முறையீடு கண்டறியப்பட்டது. தகவல் கிடைத்தத் படி முதலீடுகள் இதழ், ஹூண்டாய் Rotem நிறுவனத்தின் - ஹூண்டாய் EUROTEM இன்க் மார்ச் 27 2014 வரலாறு சார் பொது கொள்முதல் ஏஜென்சியில் உள்ள கூட்டு கனிவான முடிவு (PPA) எதிராக மேல்முறையீடு செய்தார். இந்த கட்டத்தில், JCC முடிவு எதிர்பார்க்கப்படுகிறது\nடூவேசாஸில் தயாரிக்கப்பட்ட MT அன்டோலூ ஹூண்டாய்-ரோட்டம் டீசல் ரெய்டு தொகுப்பு 18 / 04 / 2011 எம்டி 30 001-12 3 வேகன்கள், மற்றும் 13-24 4 கார் டீசல் ரயிலை அமைக்க அதிகபட்ச இயக்க வேகம்: 140 கிமீ / மணி பயணியர் கொள்ளளவு: 198 (3 வேகன்கள்) / 256 (4 வேகன்கள்) நபர் அணி உருவாக்கம்: டி.எம் + M டி.எம் / டி.எம் + M எம் + டி.எம் பம்பர் ரயில் தொகுப்பு நீளம் பம்பர் செய்ய: 80100 மிமீ (3 கார் தொகுதி) போகி பெல்லி அச்சு இடைவெளி: 19000 மிமீ வேகன் அகலம்: 2825 மிமீ வேகன் உயரம்: 4050 மிமீ மேடை உயரம்: 580 மிம���, 760 மிமீ மற்றும் 1050 மிமீ அவுட்டர் கதவுகள்: தானியங்கி சறுக்கும் கதவுகள் பாதை: UIC 505-1 எஞ்சின்: கம்மின்ஸ் கே எஸ்கே ஆர் ​​19, 750 ஹெச்பி நீரியக்க விசை சார்ந்த ஒலிபரப்பு: ...\nIZBAN 40 யூனிட்கள் EMU பயணிகள் ரயில் டெண்டர் ஹூண்டாய் ROTEM 01 / 01 / 2012 İZBAN 40 துண்டுகள் இஎம்ஐ: 30 ஆகஸ்ட் 2010 உள்ள -Menderes வரி திறந்த வேகமாக சேவை தென் கொரிய நிறுவனம் வழங்கும் பொருட்டு ஹூண்டாய் Rotem டெண்டர் குறிப்புகள் மூலம் புதிய தொகுப்பில் உள்நாட்டு தொழில் விகிதம் 40 சதவீதம் வென்றார் ரயில் வரவேற்பு izban வசதியாக மற்றும் டெண்டர் 25 தொகுப்பு என்பதால் புறநகர் வணிக என்பதால் பொருட்கள் பயன்படுத்த வேண்டும். அக்டோபர் 10 2011 40 உணர்ந்து புறநகர் ரயில் செட் டெண்டர் கோப்பு, ஹூண்டாய் Rotem, கனேடிய மற்றும் சிஎஸ்ஆர் Zhuzhou நிறுவனங்கள் ஏலம் போது izban மொத்த 7 நிறுவனம் EMI எழுப்பிய வரலாறு, என்று. 179 998 ஆயிரம் குறைந்த முயற்சியில் 812 மில்லியன் டாலர் (சுமார் 340 மில்லியன்), இது ...\nIZBAN ஹூண்டாய் ரோட்டம் ஒத்துழைப்பு 15 / 03 / 2012 İZBAN இன் 40 EMU ரயில் தொகுப்பிற்கான டெண்டரை வென்ற ஹூண்டாய் ரோட்டெம் உடனான ஒப்பந்தம், போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் பினாலி யால்டோரம் மற்றும் இஸ்மீர் பெருநகர மேயர் அஜீஸ் கோகோயுலு ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் கையெழுத்திடப்படும். இஸ்மிர் இன் துருக்கி மிகப் பெரிய நகர்ப்புற ரயில் மாஸ் டிரான்சிட் அமைப்பு izban பொதுமக்களுக்கு வழங்கினார் பாதுகாப்பான, வசதியான, வேகமான, 40 மார்ச் 17 பெரிதாக்க பொருட்டு வரவுகள் 2012 மொத்த ஈமு ரயில் பெட்டிகள் தொடர்பான, சுத்தமான அமைதியான, எளிதாக மற்றும் மலிவான பொது போக்குவரத்து சேவைகள் இன்னும் ஒப்பந்தங்கள் இது சனிக்கிழமை கையெழுத்திடப்படும். İZBAN தலைமையக கட்டிடம்- Çiğli ஒப்பந்த விழா 10.30 இல் நடைபெறும். போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் பினாலி\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nபுதிய ரயில் தொகுப்பை வாங்குவதன் மூலம் தினசரி திறன் அதிகரிக்கப்படும்.\nகாகசஸின் நீண்ட தூர வீதி Gudauri இல் திறக்கப்பட்டது.\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nகராமனில் உள்ள குறுக்குவெட்டுகளில் பிரதிபலித்த அளவீட்டு\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான கோபக் கட்டுப்பாட்டு கருத்தரங்கு\nஇஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\nகுடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\nஅகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறே���்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\nஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\n .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\nKARDEMİR சோல்ஜர் சல்யூட்டுடன் புதிய முதலீடுகளைத் தொடங்குகிறது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇஸ்தான்புல் பிபி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ம���ட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் ஹூண்டாய் ரோட்டெம் நிறுவனம் - ஹூண்டாய் யூரோடெம் ஏ. கூட்டுத் திட்டம் டெண்டரின் முடிவுக்கு ஜே.சி.சி.க்கு ஆட்சேபனை தெரிவித்தது\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சி 126 மெட்ரோ வாகனங்களின் எண்ணிக்கை டெண்டர் ஹூண்டாய் ரோட்டெம் நிறுவனம் - ஹூண்டாய் யூரோடெம் A.Ş. கூட்டு முயற்சி மீண்டும் டெண்டரின் முடிவுக்கு ஜே.சி.சி.க்கு ஆட்சேபனை தெரிவித்தது\nடூவேசாஸில் தயாரிக்கப்பட்ட MT அன்டோலூ ஹூண்டாய்-ரோட்டம் டீசல் ரெய்டு தொகுப்பு\nIZBAN 40 யூனிட்கள் EMU பயணிகள் ரயில் டெண்டர் ஹூண்டாய் ROTEM\nIZBAN ஹூண்டாய் ரோட்டம் ஒத்துழைப்பு\nடூம்முமாஸ் மற்றும் ஹூண்டாய் ரொட்டம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்\nஹூண்டாய் ரோட்டம் கம்பெனி, லிமிடெட் - ஹெமு-430X மிக உயர்ந்த வேக ரயில் (வீடியோ)\nஹூண்டாய் ரோட்டம் மணிலா மெட்ரோவுக்கு இரயில் தயாரிக்கிறது\nடெண்டர் அறிவிப்பு: எலக்ட்ரிக் என்ஜோமோட்டி மற்றும் ரயில் செட் பராமரிப்பு மற்றும் மின்சார வேகன் செட் சேவை (எக்ஸ்எம்என் ஒத்திவைக்கப்பட்டது) (டெண்டர் தள்ளுபடி)\nTülomsaş மற்றும் ஹூண்டாய் ரோட்டம் கம்பெனி இடையே ஒப்பந்தம்\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறத��\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nKabataş Bağcılar டிராம் நிலையங்கள் பாதை காலம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/k/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2/", "date_download": "2019-10-22T11:10:03Z", "digest": "sha1:VQKUOAY4Y5NDVHPOOQQ5M6ZP4FOC3KJ5", "length": 5585, "nlines": 100, "source_domain": "ta.rayhaber.com", "title": "இன்று வரலாற்று காப்பகங்களில் - 2 இன் பக்கம் 106 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 10 / 2019] அதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\tமலேசியா\n[22 / 10 / 2019] டி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\tஅன்காரா\n[22 / 10 / 2019] மெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] சின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\tஅன்காரா\n[22 / 10 / 2019] பொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] IMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\tபுதன்\n[22 / 10 / 2019] TSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\t29 Gumushane\n[22 / 10 / 2019] ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய அறிவிப்பு\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] Nzmir 2023 இல் விரைவான ரயிலைப் பெறுவார்\tஇஸ்மிர்\n[22 / 10 / 2019] ஜெர்மனியில் 760 ஃப்ரீபர்க் ஆதரவு தீ\tஜெர்மனி ஜெர்மனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%88%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-22T12:30:34Z", "digest": "sha1:NXWQVSG36PJXHNWSKMIOQNVFFMLWYTHT", "length": 4907, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:தஞ்சாக்கூர் பரஞ்சோதி ஈசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:தஞ்சாக்கூர் பரஞ்சோதி ஈசுவரர் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதஞ்சாக்கூர் பரஞ்சோதி ஈசுவரர் கோயில் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2017, 01:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் ப���்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/10051053/Including-the-former-chairman-of-the-BMC-bank-Extension.vpf", "date_download": "2019-10-22T11:55:33Z", "digest": "sha1:EJGC6J6XJWXY5L4BHKFY5OA6RH52M2MT", "length": 11663, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Including the former chairman of the BMC bank Extension of police custody of 3 persons || ரூ.4,355 கோடி மோசடி வழக்குபி.எம்.சி. வங்கி முன்னாள் சேர்மன் உள்பட 3 பேரின் போலீஸ் காவல் நீட்டிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரூ.4,355 கோடி மோசடி வழக்குபி.எம்.சி. வங்கி முன்னாள் சேர்மன் உள்பட 3 பேரின் போலீஸ் காவல் நீட்டிப்பு\nமும்பை பி.எம்.சி. வங்கியில் நடந்த ரூ.4 ஆயிரத்து 355 கோடி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த வங்கியின் முன்னாள் சேர்மன் உள்பட 3 பேரின் போலீஸ் காவலை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.\nபதிவு: அக்டோபர் 10, 2019 05:10 AM\nமும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பி.எம்.சி.) நடந்த ரூ.4 ஆயிரத்து 355 கோடி முறைகேடு தொடர்பாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய எச்.டி.ஐ.எல். ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குனர்கள் ராகேஷ் வாதாவன், அவரது மகன் சாரங் வாதாவன், பி.எம்.சி. வங்கி முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸ், வங்கியின் முன்னாள் சேர்மன் வர்யம் சிங் ஆகியோர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.\nஇந்தநிலையில் ராகேஷ் வாதாவன், சாரங் வாதாவன், வர்யம் சிங் ஆகிய 3 பேரின் போலீஸ் காவல் நேற்று முடிவடைந்தது. இதையடுத்து 3 பேரையும் நேற்று போலீசார் எஸ்பிளனடே மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.\nஅப்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் அவர்களது போலீஸ் காவலை நீட்டிக்க அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட்டு 3 பேரின் போலீஸ் காவலையும் வருகிற 14-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.\nஇதற்கிடையே, பி.எம்.சி. வங்கி மோசடியில் கைதானவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரப்படுவதை அறிந்ததும் அந��த வங்கியின் வாடிக்கையாளர்கள் ஏராளமானவர்கள் கோர்ட்டு முன் திரண்டு அவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது, ஜெயிலுக்கு அனுப்புங்கள், என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/12174911/Thank-you-to-the-Government-of-Tamil-Nadu-for-making.vpf", "date_download": "2019-10-22T11:55:12Z", "digest": "sha1:FCEZU5DW5F3VF43OIJZCEYIFJ4BMECZA", "length": 9002, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thank you to the Government of Tamil Nadu for making the best arrangements PonRadhakrishnan || மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: சிறப்பான ஏற்பாடுகளை செய்த தமிழக அரசுக்கு நன்றி - பொன். ராதாகிருஷ்ணன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: சிறப்பான ஏற்பாடுகளை செய்த தமிழக அரசுக்கு நன்றி - பொன். ராதாகிருஷ்ணன் + \"||\" + Thank you to the Government of Tamil Nadu for making the best arrangements PonRadhakrishnan\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: சிறப்பான ஏற்பாடுகளை செய்த தமிழக அரசுக்கு நன்றி - பொன���. ராதாகிருஷ்ணன்\nபிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பிற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்த தமிழக அரசுக்கு நன்றி என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 17:49 PM\nசென்னையில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-\nஇரு தலைவர்கள் சந்திப்பிற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்த தமிழக அரசுக்கு நன்றி. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வை நடத்திய பிரதமருக்கு தமிழக சட்டப்பேரவையை கூட்டி, நன்றி தெரிவிக்கவேண்டும். பிரதமர் மோடி தமிழனின் பெருமையையும், தமிழகத்தின் பெருமையையும் எடுத்துக்காட்டி உள்ளார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. திருச்சியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் விமானம் ரத்து: உயிர் தப்பிய 120 பயணிகள்\n2. தாறுமாறாக ஓடிய கார் குளத்துக்குள் பாய்ந்தது; என்ஜினீயர் பலி உறவினர் வீட்டில் இருந்த மனைவியை அழைக்க சென்றபோது பரிதாபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்\n5. 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும்: கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனிக்கு ‘ரெட் அலர்ட்’ வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/29337-.html", "date_download": "2019-10-22T11:55:57Z", "digest": "sha1:L5IY6OS24YUDWJ7VRC33WGGNGFPI4O64", "length": 14784, "nlines": 251, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் தீர்ப்பு: மத்திய இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்விக்கு ஓராண்டு சிறை | தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் தீர்ப்பு: மத்திய இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்விக்கு ஓராண்டு சிறை", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\nதேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் தீர்ப்பு: மத்திய இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்விக்கு ஓராண்டு சிறை\nதேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் மத்திய இணையமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான முக்தர் அப்பாஸ் நக்விக்கு உத்தரப் பிரதேச நீதிமன்றம் நேற்று ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.\nகடந்த 2009 மக்களவைத் தேர்தலின்போது உத்தரப் பிரதேசம் ராம்பூர் பகுதியில் முக்தர் அப்பாஸ் நக்வி பிரச்சாரம் செய்தார். அப்போது அவரது காரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நக்வியும் அவரது ஆதரவாளர்களும் அங்குள்ள போலீஸ் நிலையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த வழக்கு உத்தரப் பிரதேசம், ராம்பூர் நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் மணீஷ் குமார், நேற்று தீர்ப்பு வழங்கினார். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக முக்தர் அப்பாஸ் நக்விக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தார். இந்த வழக்கில் மேலும் 18 பேர் குற்றவாளிகள் என்று மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.\nமுக்தர் அப்பாஸ் நக்விக்கு ராம்பூர் நீதிமன்றம் பின்னர் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறியபோது, 2009-ம் ஆண்டில் ராம்பூரில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால் அரசியல் சதி காரணமாக நக்வி மீது அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்டு இப்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தன. மத்திய அமைச்சரவையில் முக்தர் அப்பாஸ் நக்வி சிறுபான்மையினர் நலத் துறை இணையமைச்சராக உள்ளார்.\nபதவி விலக காங்கிரஸ் கோரிக்கை\nகாங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி டெல்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:\nஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முக்தர் அப்பாஸ் நக்வி தார்மிக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். மேல்முறையீட்டில் அவர் விடுதலை செய்யப்பட்டால் மீண்டும் அமைச்சரவையில் இணையலாம் என்று தெரிவித்தார்.\nமுக்தர் அப்பாஸ் நக்விக்கு ஓராண்டு சிறை தண்டனைஜாமீன்2009 தேர்தல்விதிமீறல்\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம்...\nபாகிஸ்தான் நமக்கு மட்டும் பிரச்சினையல்ல, உலகத்துக்கே சவால்:...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\nமனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரைச் சந்தித்த கோவா முதல்வர்\nமலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவைக் குறைக்கக் கூடாது: கே.எஸ்.அழகிரி\nஇணையக் கிண்டல்கள்: சேரன் - விவேக் கருத்துப் பகிர்வு\nபுதுச்சேரியில் தீபாவளிக்கு ரேஷனில் அரிசி, சர்க்கரை இல்லை; தவிக்கும் மக்கள்\nஇந்திய அரசியல் சாசனத்தின் மீது ஆணையிட்டு திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி\nகொல்கத்தாவில் உள்ள சட்டவிரோத கால்சென்டர்களின் பயங்கர மோசடி: பிரிட்டன், யு.எஸ், ஐரோப்பிய மக்கள்...\nமோடி எதிர்ப்புப் பேச்சுக்கு ஊடகங்கள் எனக்கு வலைவிரிப்பதாக பிரதமர் வேடிக்கையாக எச்சரித்தார்: நோபல்...\nமின் கட்டணம் செலுத்தாத விவசாயிகள் மீது வழக்கு: யோகி தலைமை உ.பி. அரசு...\nஅலட்சியம் காரணமாக பெண் நோயாளி மரணம்: அசாம் மருத்துவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nநாட்டில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும்: அமித் ஷா பேச்சு\n‘இந்தியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்’ : அமித் ஷா பேச்சுக்கு ஓவைசி...\nஅமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி: 60 முக்கிய அமெரிக்க எம்.பிக்கள் வருகை\nதமிழ் சினிமா சூழல்தான் உலக அளவில் சிறப்பாக உள்ளது: இலக்கிய விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/29957-25-10-19.html", "date_download": "2019-10-22T11:55:10Z", "digest": "sha1:C5EEX24EJPP5FIX5AOSQPMD4SQ433XPP", "length": 17927, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "சூரியனுக்கு உகந்த ரத சப்தமி | சூரியனுக்கு உகந்த ரத சப்தமி", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\nசூரியனுக்கு உகந்த ரத சப்தமி\nஉலகுக்கு ஒளி தரும் பகலவனைப் பொங்கல் வைத்து வழிபட்டத்தைத் தொடர்ந்து மற்றுமொரு வழிபாடும் தை மாதத்தில் வருகிறது. அதுதான் ரத சப்தமி. சூரியன் தெற்கு நோக்கிய தன் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கிப் பயணப்படுகிறார்.\nஅன்று முதல் கதி���ோன் தன் ஒளிக்கற்றையின் அளவைச் சிறுகச் சிறுக அதிகரித்து, பூமியின் வெம்மையைக் கூட்டுகிறான். அதைக் குறிக்கும்விதமாகவும் அன்று சூரியனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. உத்திராயண தை அமாவாசைக்குப் பிறகு வரும் ஏழாவது நாள் ரத சப்தமியாகக் கடைபிடிக்கப்படுகிறது.\nரத சப்தமியன்றுதான் சூரியன் உதித்தார், அவரது ஜெயந்திநாளே ரத சப்தமி என்றும் சொல்லப்படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலா வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.\nசூரியன் அவதரித்தது குறித்து ஒரு கதை உண்டு. காஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி, கர்ப்பம் தரித்திருந்த நேரம் அது. அதிதி தன் கணவனுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள். அப்போது அந்தணர் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். நிறைமாத கர்ப்பிணியான அதிதி, தன் கணவனுக்கு உணவு பரிமாறிய பிறகு, தளர் நடையுடன் வந்து அந்தணருக்கு உணவு அளித்தாள்.\nஅதிதியின் இந்தச் செயலால் அந்தணர் கோபம் கொண்டார். தர்மத்தைப் புறக்கணித்துவிட்டு கர்ப்பத்தைக் காப்பதற்காக அதிதி மெதுவாக நடந்து வந்ததால், அந்தக் கர்ப்பம் கலைந்து போகட்டும் என்று சாபம் இட்டார். அந்தணரின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி, தன் கணவரிடம் நடந்தவற்றைச் சொன்னாள். காஷ்யப முனிவர், அமிர்தம் நிறைந்த உலகில் இருந்து என்றைக்கும் அழிவில்லாத மகன் பிறப்பான் என்று வாக்களித்தார். காஷ்யபரின் வாக்குப்படி ஒளி பொருந்தியவனாக, உலகைக் காக்கும் சூரியன் பிறந்தான்.\nரத சப்தமியன்று நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி சூரிய பகவானை வழிபடுவர். அன்று சூரிய உதயத்துக்கு முன் துயிலெழ வேண்டும். ஏழு எருக்க இலைகளை எடுத்துத் தலை மீது வைத்துக் கொண்டு, ஆண்கள் அதன் மீது சிறிது அட்சதையையும் விபூதியையும் வைத்து கிழக்கு திசை நோக்கி நீராட வேண்டும். பெண்கள் அட்சதையும் மஞ்சளும் வைத்து நீராட வேண்டும்.\nஇப்படி நீராடுவதன் மூலம் நம் பாவங்கள் அனைத்தும் கரைந்துபோகும் என்பது நம்பிக்கை. பொதுவாகச் சூரிய உதயத்துக்கு முன் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுவது உகந்தது. இயலாதவர்கள் வீட்டிலேயே புனித நீராடலாம். எருக்க இலைகளைத் தலை மீது வைத்து நீராடுவதால் உடல் நலம் காக்கும் என்பது நம்பிக்கை.\nநீராடிய பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். தெரிந்��� சூரிய துதிகளைச் சொல்லலாம். சூரியனுக்கு அர்க்ய மந்திரம் சொல்லி, நீர்விட வேண்டும். தெரியாதவர்கள், வேதம் படித்தவர்களிடம் உபதேசம் பெற்றுச் செய்யலாம். சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். வழிபாடு முடிந்த பிறகு சூரிய பகவானுக்குப் படையலிட்ட பொங்கலை அனைவருக்கும் பிரசாதமாக வழங்கலாம்.\nபெருமாளின் அம்சமே சூரியன். அதனால் ரத சப்தமியன்று கோயில்களில் பெருமாள் சூரிய பிரபையில் எழுந்தருள்வார். ரத சப்தமியன்று விரதமிருப்பது சிறந்தது.\nஅன்றைய தினம் விரதமிருந்தால் நீடித்த ஆயுளும், உடல் நலமும் பெறலாம். ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்துக்குப் பல மடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொழில் தொடங்கினால், விருத்தியடையும். பெண்கள் உயர்நிலையை அடைவர்.\nஇந்த விரதம் பெண்களின் சுமங்கலித்துவத்தை நீடிக்கச் செய்யும் என்றும் நம்பிக்கை உண்டு.\nஎருக்க இலையின் மகத்துவத்தை பீஷ்ம புராணம் மூலம் வியாசரால் மகாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது. ரத சப்தமி, தஞ்சை மாவட்டம் சூரியனார் கோயில், திருமலை ஸ்ரீ நிவாசப் பெருமாள் உள்பட பல ஆலயங்களில் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருமலையின் ஏழு மலைகளை ஏழு குதிரைகளாகப் பாவித்து, ரத சப்தமி விழா கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் ரத சப்தமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nஉலகின் இருள் நீக்கும் பகலவனை வணங்கி, வாழ்வில் ஒளி பெறுவோம்.\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம்...\nபாகிஸ்தான் நமக்கு மட்டும் பிரச்சினையல்ல, உலகத்துக்கே சவால்:...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\nமனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரைச் சந்தித்த கோவா முதல்வர்\nமலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவைக் குறைக்கக் கூடாது: கே.எஸ்.அழகிரி\nஇணையக் கிண்டல்கள்: சேரன் - விவேக் கருத்துப் பகிர்வு\nபுதுச்சேரியில் தீபாவளிக்கு ரேஷனில் அரிசி, சர்க்கரை இல்லை; தவிக்கும் மக்கள்\nதீபாவளிக்கு முதல் நாள்... யம தீபம்\nஐப்பசி மாதப் பிறப்பில் தர்ப்பணம்\nஇன்று குரு வார சங்கடஹ��� சதுர்த்தி; நம் சங்கடங்கள் தீர ஆனைமுகன் வழிபாடு\nதலைவாழை: முளைக்கீரை தயிர் மசியல்\nதலைவாழை: சத்து நிறைந்த கீரை மசியல்\nதலைவாழை: பசலை ஆலு சாகு\nமுதல் 6 பேட்ஸ்மென்கள் அரைசதம்: சாதனை படைத்த ஆஸ்திரேலிய பேட்டிங்\nஎன்னுடைய முதல் போட்டியாக சிட்னி டெஸ்ட்டையே கருதுகிறேன்: சதமடித்த ராகுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/2", "date_download": "2019-10-22T12:37:46Z", "digest": "sha1:Y3MICUJI5TT5JDVUHZF52HJARBQKBQ35", "length": 18152, "nlines": 150, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: கோவில் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநவக்கிரகம், தாலி தோஷம் நீக்கும் குலசை முத்தாரம்மன்\nகுலசை முத்தாரம்மனை தரிசிப்பதன் மூலம் நாகதோஷம், தாலி தோஷம் நீங்குகிறது. திருமணம் கைகூடுகிறது. புத்திர பாக்கியம் கிடைக்கிறது.\nதிருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவில்\nதிருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் தலத்தில் நவக்கிரகங்கள் மேல் எம்பெருமான் பார்வைப்படுவதால் வழிபடுவோரின் சகல கிரக தோஷங்களும் நிவர்த்தியாவது சிறப்பம்சமாகும். இனி, இத்தலத்தின் வரலாற்றை பார்ப்போம்.\nசந்திர தோஷம் போக்கும் பரிகாரம்\nசந்திரன் தோஷம் (திங்கட்கிழமை) உள்ளர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகார முறையை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது- ஆயிரக்கணக்கானவர்கள் கிரிவலம் சென்றனர்\nபவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கானவர்கள் கிரிவலம் சென்றனர்.\nமதுரை கூடலழகர் பெருமாள் கோவில்\nதிவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் 108 கோவில்களில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் 47-வதாக திகழ்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nஆனந்த கோலத்தில் அருளாட்சி புரியும் முத்தாரம்மன்\nசாந்தமான கோலத்தில் இருக்கும் அம்மன்களிடம் நாம் எது கேட்டாலும், அம்மன் மனம் உவந்து தருவாள். குலசை முத்தாரம்மனும் அத்தகைய பலன்களைத்தரும் அமைதியான, சாந்தமான தோற்றத்தில் இருக்கிறாள்.\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை 17- ந்தேதி திறப்பு\nஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.\nமணலிப்புதுநகர் அய்யா வைகுண்டர் கோவில்\nசென்னை ��ணலிப்புதுநகரில் அய்யா வைகுண்டர் கோவில் உள்ளன. இந்த கோவிலில் நாளை 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகலில் தேரோட்டமும், இரவு பட்டாபிஷேகத் திருஏடு வாசிப்பும், பல்லக்கு வாகன பவனியும், திருக்கொடி அமர்தலும் நடைபெற உள்ளது.\nதிருவண்ணாமலையில் அக்டோபர் மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தநேரம்\nதிருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nகுலசேகரன்பட்டினம் அம்பாளைத் தரிசிப்பதால் தீரும் பிரச்சனைகள்\nதசராத் திருவிழாவின் போது குலசேகரன்பட்டினம் அம்பாளைத் தரிசனம் செய்வதால் என்னென்ன பிரச்சனைகள் தீர்ந்து நன்மைகள் உண்டாகும் என்று அறிந்து கொள்ளலாம்.\nபஞ்ச சக்தி என்று சொல்லக்கூடிய வீரசக்தி, யோக சக்தி, வேக சதி, போக சக்தி, பால சக்தி என்ற 5 சக்திக்கும் 5 கோவில்கள் ஒரே ஊரில் அமைந்துள்ள பாக்கியத்தை பெற்றுள்ள ஊர் குலசேகரன்பட்டினம்.\nசங்கரன்கோவில் அருகே நாய்கள் கடித்து குதறியதில் சிறுவன் பலி\nசங்கரன்கோவில் அருகே 10 நாய்கள் கடித்து குதறியதில் 8வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில்\nகடமையிலிருந்து நழுவ நினைத்த அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து உலகத்திற்கே “கீதோபதேசம்” செய்த கண்ணன் வீற்றிருக்கும் தலம் சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில்.\nதசரா திருவிழா இன்று நிறைவு: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் காப்பு களைந்த பக்தர்கள்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று (வியாழக்கிழமை) நிறைவு பெறுகிறது. இதையொட்டி விரதம் இருந்து வேடம் அணிந்த பக்தர்கள் காப்பு களைந்தனர்.\nகுலசை கோவிலில் தினம், தினம் நடக்கும் திருமணங்கள்\nகுலசை முத்தாரம்மன் கோவிலில் நடக்கும் அற்புதங்களில், பக்தர்களுக்கு நடத்தப்படும் திருமணமும் ஒன்றாகும். தினம், தினம் இங்கு திருமணம் நடப்பது போல புதுமண ஜோடிகளை மாலையும், கழுத்துமாக பார்க்கலாம்.\nதிவ்யதேசங்கள் எனப்படும் 108 வைணவ தலங்களில் குமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nதிருப்பதியில் பிரம்மோற்சவ உண்டியல�� காணிக்கை ரூ.20.40 கோடி\nதிருப்பதியில் பிரம்மோற்சவ நாட்களில் 7.07 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் காணிக்கையாக ரூ.20.40 கோடி கிடைத்துள்ளது.\nகுலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் உருவ அமைப்பு\nகுலசேகரபட்டினம் முத்தாரம்மன் சுயம்புவாகத் தோன்றியதோடு தன் உருவத்தை தானே தீர்மானித்துக் கொண்டவள் என்ற சிறப்பைப் பெற்றவள். தமிழ்நாட்டில் எந்த சக்தி தலத்திலும் அம்பாள் நடத்தாத அற்புதம் இது.\nபெரியகோவில் கும்பாபிஷேகம்: கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்கள் சீரமைப்பு\nதஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பெரியநாயகி அம்மன், முருகன், விநாயகர், சன்னதி கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்கள் சுதை வேலைப்பாடுகளுடன் சீரமைக்கப்பட உள்ளது. இந்த கோபுரங்களில் ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யும் பணியும் நடக்கிறது.\nகோவில் லிங்கம் குறித்து வீடியோ வெளியிட்ட நித்யானந்தா மீது வழக்கு\nமேட்டூர் அணையின் நீர் தேக்கப்பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு சொந்தமாக மூல லிங்கத்தை நித்யானந்தாவிடம் இருந்து மீட்டு தர கோரி அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அவர் மீது கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nரஜினியின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்\nதொடரும் பிகில் சர்ச்சை..... அவதூறு பேசியதாக விஜய் மீது புகார்\nமேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்புகிறது\nமீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா- உருவாகிறதா சிங்கம் 4\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் கனமழை தொடரும்\n“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/21055403/1262584/KS-Alagiri-says-Welcome-to-actor-Vijays-comment-on.vpf", "date_download": "2019-10-22T12:35:13Z", "digest": "sha1:VOY6XSIYCACSR6LV6XGHVELMVG3TLNV6", "length": 18164, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "பேனர் விவகாரத்தில் நடிகர் விஜய் கருத்தை வரவேற்கிறேன்- கே.எஸ்.அழகிரி || KS Alagiri says Welcome to actor Vijay's comment on the banner issue", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபேனர் விவகாரத்தில் நடிகர் விஜய் கருத்தை வரவேற்கிறேன்- கே.எஸ்.அழகிரி\nபதிவு: செப்டம்பர் 21, 2019 05:54 IST\nபேனர் விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் தெரிவித்த கருத்தை வரவேற்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.\nபேனர் விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் தெரிவித்த கருத்தை வரவேற்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.\nசென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக மகளிர் காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. தமிழக மகளிர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜான்சி ராணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சவுமியா ரெட்டி, பொதுச்செயலாளர் அப்சரா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தேசிய செயலாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மூத்த தலைவர் குமரி அனந்தன், விஜயதாரணி எம்.எல்.ஏ., மகளிர் காங்கிரஸ் தேசிய செயலாளர்கள் ஹசீனா சையத், வக்கீல் சுதா மற்றும் தனித்தங்கம் உள்பட ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஇதேபோல் தமிழக காங்கிரஸ் சேவாதள மாநில தலைவர் குங்பூ விஜயன் தலைமையில் சேவாதள மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் சேவாதள தலைவர் லால்ஜி தேசாய் முன்னிலை வகித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பொதுச்செயலாளர்கள் ஜி.கே.தாஸ், பொன் கிருஷ்ணமூர்த்தி உள்பட ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்டங்களுக்கு பிறகு கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள ம���ட்டார் வாகன சட்டம் பேரழிவிற்கு கிரீடம் வைத்தது போல் உள்ளது. 45 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறது. மத்திய அரசு லாரி உரிமையாளர்களை அழைத்து பேச வேண்டும்.\nசுபஸ்ரீ மீது பேனர் விழுந்த விவகாரத்தில், ‘யாரை கைது செய்ய வேண்டுமோ, அவர்களை விட்டு விட்டு போஸ்டர் பிரிண்ட் செய்த கடைக்காரன் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள்’ என நடிகர் விஜய் கருத்து தெரிவித்து உள்ளார். இதற்காக நடிகர் விஜய்யை வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். பொது இடங்களில் பேனர் வைக்க வேண்டாம் என்று நாங்கள் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.\nஅந்த காலத்தில் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் மிட்டாய் விற்பார்கள். தற்போது குட்கா விற்கிறார்கள். இது சமூகம் சீரழிவை நோக்கி செல்கிறது என்பதை காட்டுகிறது. எனவே அந்த நிலையை மாற்ற வேண்டும்.\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி\nவேலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 3 பேர் பலி\nபுவியூர் விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது\nநாகர்கோவிலில் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nநெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை\nஅ.தி.மு.க. அரசு திவால் ஆகும் நிலையில் உள்ளது- கே.எஸ்.அழகிரி\nஆற்றுப்பாசன திட்டத்தை கிடப்பில் போட்டது அதிமுக அரசு- கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு\nசொல்வதெல்லாம் நடக்க அமைச்சர் செல்லூர் ராஜூ என்ன கடவுளா\nஅமித்ஷா, மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nரஜினி தனிக்கட்சி தொடங்கினாலும் காங்கிரசுக்கு பாதிப்பு இல்லை- கே.எஸ்.அழகிரி பேட்டி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nகாற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sathiyam-tv-evening-headline-news/", "date_download": "2019-10-22T11:35:29Z", "digest": "sha1:FMHDYO6RD5KYZPML7IVD3LQVTJOJLWZU", "length": 10483, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "மாலை நேர தலைப்புச் செய்திகள் - (23/05/19) - Sathiyam TV", "raw_content": "\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் கு���ப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\nபிகில் படத்தின் “மாதரே” என தொடங்கும் பாடல் வரிகள் காட்சி வெளியீடு\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\n21 OCT 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Video Tamilnadu மாலை நேர தலைப்புச் செய்திகள் – (23/05/19)\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – (23/05/19)\nவங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம், அடுத்த 120 மணி நேரத்திற்கு மழை, மழை\nகோவையில் பெட்ரோல் டேங்க் வெடித்து இருவர் உயிரிழப்பு\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\n கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nஉடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க… கண்ணீருடன் கூறும் பரவை முனியம்மா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/animals/148449-chinnathambi-elephant-reached-angalakurichi-village", "date_download": "2019-10-22T11:56:58Z", "digest": "sha1:P7TDNZVRYJHO3SYIZYD6PNIWSUPW5FBV", "length": 7193, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "`அவனால் எந்த சேதமும் இருக்காது!' - மீண்டும் ஊருக்குள் வந்த சின்னத்தம்பி யானை | Chinnathambi elephant reached angalakurichi village", "raw_content": "\n`அவனால் எந்த சேதமும் இருக்காது' - மீண்டும் ஊருக்குள் வந்த சின்னத்தம்பி யானை\n`அவனால் எந்த சேதமும் இருக்காது' - மீண்டும் ஊருக்குள் வந்�� சின்னத்தம்பி யானை\nகோவையில் இருந்து டாப்ஸ்லிப் பகுதிக்கு காடு கடத்தப்பட்ட சின்னத்தம்பி யானை, அங்கலக்குறிச்சி கிராமத்துக்கு வந்துள்ளான்.\nகோவை தடாகம், பெரிய தடாகம், சின்னத் தடாகம், ஆனைகட்டி பகுதிகளில் சுற்றிவந்த விநாயகன் மற்றும் சின்னத்தம்பி யானைகளை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்குப் பழங்குடி மக்களும், பொது மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி, கடந்த மாதம் விநாயகன் மற்றும் கடந்த வெள்ளிக்கிழமை சின்னத்தம்பி ஆகிய யானைகள் பிடிக்கப்பட்டன. விநாயகன் யானையை முதுமலைப் பகுதியில் விட்ட நிலையில், சின்னத்தம்பி யானையை டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதியில் விட்டனர்.\nகுறிப்பாக, குடும்பத்தை விட்டுப் பிரிந்து, தந்தம் உடைந்து, ரத்தக் காயங்களுடன் இடமாற்றம் செய்யப்பட்டதால், சின்னத்தம்பி யானையை மீண்டும் தடாகம் பகுதியிலேயே விட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், பொள்ளாச்சியை அடுத்த, அங்கலக்குறிச்சி என்ற கிராமத்துக்குள் சின்னத்தம்பி இன்று நுழைந்தான். இதைத் தொடர்ந்து, பட்டாசுகள் வீசி, சின்னத்தம்பியை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.\nஇதுகுறித்து ஆனைகட்டிப் பகுதி மக்கள், “சின்னத்தம்பி ஊருக்குள் வந்தது மகிழ்ச்சிதான். அவனால், எந்தச் சேதமும் நடக்காது. ஆனால், அது அந்தப் பகுதி மக்களுக்குத் தெரியாது. எனவே, அவர்கள் பயப்பட வாய்ப்புள்ளது. இது, சின்னத்தம்பிக்கும் ஒரு விதத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைதான். இதற்கு இடமாற்றம் தீர்வில்லை. சின்னத்தம்பியை மீண்டும் தடாகம் பகுதிக்கே இடமாற்றம் செய்து, வனப்பகுதியில் விட்டு, நிரந்தர தீர்வுக்கு வனத்துறை வழிவகைசெய்ய வேண்டும்” என்று கூறுகின்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/idhalgal/cinikkuttu/nuts", "date_download": "2019-10-22T10:45:49Z", "digest": "sha1:6A5ABKYEL6XMJAIKH3MYS4JGGFDNOHIR", "length": 8439, "nlines": 167, "source_domain": "image.nakkheeran.in", "title": "கடலை போட | Nuts | nakkheeran", "raw_content": "\nஆர்.ஜி. மீடியா சார்பாக டி. ராபின்சன் தயாரித்துள்ள \"கடலை போட ஒரு பொண்ணு வேணும்' படத்தை வேகமாக எடுத்துள்ள இயக்குநர் ஆனந்த்ராஜன் படத்தைப் பற்றிக் கூறும்போது, \"\"யோகிபாபுவின் இன்னொரு பரிணாமத்தை இந்தப்படம் காட்டும். வழக்கமாக படங்களில் காமெடியை தொழிலாகப் பண்ணும் யோகிபாபுவைப் பார்த்திருக்கிறோம்... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆட்டம் போட்ட ஷீரோவும் ஷீரோயினும்\nஇந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்த ஒரு வீடியோ ஆல்பம்\nநடிகைகளின் லேட்டஸ்ட் \"சங்கதி'களும் \"சங்கட'ங்களும்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\n“அசுரன் சினிமாவின் வெற்றி”- பிரபல பாலிவுட் இயக்குனர் ட்வீட்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/blog-post_0.html", "date_download": "2019-10-22T11:49:48Z", "digest": "sha1:WJQOSXMYWDBTVI47YRRKW43WR5YKKURK", "length": 18834, "nlines": 76, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நீர்கொழும்பு கலவரம், முஸ்லிம்களின் வீடுகளுக்குள் நகை, பணத்தை கொள்ளையடித்தனர் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nநீர்கொழும்பு கலவரம், முஸ்லிம்களின் வீடுகளுக்குள் நகை, பணத்தை கொள்ளையடித்தனர்\nநீர்­கொ­ழும்பு கொச்­சிக்­கடை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட போரு­தொட்ட, பல­கத்­துறை பிர­தே­சத்தில் முச்­சக்­கர வண்டி சங்­கங்­களைச் சேர்ந்த இரண்டு குழுக்­க­ளி­டையே நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை ஏற்­பட்ட முறு­கலை அடுத்து நீர்­கொ­ழும்பு நகரில் முஸ்­லிம்கள் அதிகம் வாழும் பிர­தே­சங்­களில் வன்­முறைச் ச��்­ப­வங்கள் பதி­வா­கின. இந்த அசம்­பா­வி­தங்­க­ளின்­போது வீடுகள் பல தாக்­கப்­பட்­ட­துடன் உடை­மை­களும் சேத­மாக்­கப்­பட்­டன. பள்­ளி­வாசல் ஒன்றும் தாக்குதலுக்கு இலக்கானது.\nசில வீடு­களில் நகைகள் , பணம் மற்றும் பொருட்கள் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தெரி­விக்­கின்­றனர். இந்த சம்­ப­வத்­தின்­போது பல வாக­னங்கள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­ட­துடன் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் சிலர் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.\nஅசம்­பா­வித சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­போது நீர்­கொ­ழும்பு பிராந்­திய பொலிஸ் பிரிவில் ஊர­டங்குச் சட்டம் பிறப்­பிக்­கப்­பட்­டது. ஆயினும் ஊர­டங்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட வேளையில் இனந்­தெ­ரி­யாத குழுக்கள் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களும் சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்­களும் தெரி­விக்­கின்­றனர்.\nபெரி­ய­முல்லை லாசரஸ் வீதி, பெரி­ய­முல்லை செல்­ல­கந்த வீதி, தளு­பத்தை, கல்­கட்­டுவை வீதியில் சமகி மாவத்­தையில் அமைந்­துள்ள வீடுகள் பல­வற்றின் மீது தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­துடன் முச்­சக்­கர வண்­டிகள், மோட்டார் சைக்­கிள்கள் ஆகி­யன தாக்கி சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. பெரி­ய­முல்லை லாசரஸ் வீதியில் தெனி­ய­வத்த பிர­தே­சத்தில் உள்ள பள்­ளி­வா­சலின் யன்னல் கண்­ணா­டிகள் உடைக்­கப்­பட்­டுள்­ளன.\nசம்­ப­வத்தை அடுத்து முஸ்லிம் மக்கள் பெரும் அச்­சத்­துடன் இருந்­தனர். சிலர் தமது உற­வி­னர்­க­ளு­டைய வீடு­க­ளுக்கு பாது­காப்பு தேடிச் சென்­றனர்.\nஇதே­வேளை நீர்­கொ­ழும்பில் தெனி­யா­வத்த அசனார் தக்­கியா பள்­ளி­வாசல் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளின்­போது தாக்­கப்­பட்­டுள்­ளது. தக்­கியா பள்­ளி­வா­சலின் 8 கண்­ணா­டிகள் உடைக்­கப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வா­சலின் குர்­ஆன்கள் வைக்­கப்­பட்­டி­ருந்த கண்­ணாடி பெட்­டியும் உடைக்­கப்­பட்­டுள்­ளது.\nஅத்­தோடு பெரிய முல்லை கல்­கட்­டுவ, செல்­லக்­கந்த பகு­தி­களில் 50 வீடுகள் தாக்­கப்­பட்­டுள்­ளன. ஒரு வீட்டில் நகை­களும், பணமும் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன. பொருட்கள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. 10 முச்­சக்­கர வண்­டிகள், 6 மோட்டார் சைக்­கிள்­களும் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. வீடு­களின் கத­வுகள் கோட­ரி­யினால் தாக்கி சே��­மாக்­கப்­பட்­டுள்­ளன என பெரிய முல்லை ஜும்ஆ பள்­ளி­வா­சலின் செய­லாளர் இஸ்­மதுல் ரஹ்மான் தெரி­வித்தார்.\nநேற்று முன்­தினம் நீர்­கொ­ழும்பில் நடை­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில், வன்­முறைச் சம்­ப­வங்கள் இப்­ப­கு­தியில் ஊர­டங்குச் சட்டம் அமு­லி­லி­ருந்த இரவு 8.00 மணிக்கும் 12.00 மணிக்கும் இடை­யி­லேயே இடம்­பெற்­றுள்­ளன. திட்­ட­மிட்டு இவ் வன்­மு­றைகள் முஸ்­லிம்கள் மீது நடாத்­தப்­பட்­டுள்­ளன. பெரிய முல்லை பள்­ளி­வா­சலில் பாது­காப்பு கட­மை­யி­லி­ருந்த சிவில் பாது­காப்பு வீரரும் பயத்­தினால் ஓடி­யுள்ளார். பல­கத்­து­றையில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான 7 கடைகள் தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன என்றார்.\nவன்­முறைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்ற பகு­தி­க­ளுக்கு நேற்று பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி ஆகியோர் விஜயம் செய்­தனர்.\nகொழும்பு வடக்கு பிரதி பொலிஸ் மாஅ­திபர் தேச­பந்து தென்­ன­கோனும் விஜயம் செய்தார். வன்­முறை இடம்­பெற்ற பகு­தி­க­ளுக்கு இரா­ணுவம், பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர், விமா­னப்­படை வீரர்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளனர்.\nநீர்­கொ­ழும்பு பகு­தியைச் சேர்ந்த பள்­ளி­வா­சல்­க­ளுக்கு விஷேட பாது­காப்பு வழங்­கு­மாறு பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் பொலிஸ் மா அதி­பரை கோரி­யுள்­ளன.பல­கத்­து­றையில் முச்­சக்­கர வண்­டிகள் நிறுத்­து­மிடம் தொடர்பில் எழுந்த சர்ச்­சையே இந்த வன்­முறைச் சம்­ப­வங்­க­ளுக்கு காரணம் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nகுறிப்­பிட்ட முச்­சக்­கர வண்டி தரிப்­பி­டத்தை முஸ்­லிம்­களே சட்ட ரீதி­யாக பதிவு செய்து கொண்­டுள்­ளனர். இது உல்­லாச பிர­யா­ணிகள் வருகை தரும் பிர­தே­ச­மாகும். இந்­நி­லையில் மாற்றுத் தரப்­பினர் முச்­சக்­கர வண்டி நிறுத்­து­மி­டத்தைப் பதிவு செய்யச் சென்ற சந்­தர்ப்­பத்தில் அவ்­விடம் ஏற்­க­னவே முஸ்­லிம்­களால் பதிவு செய்­யப்­பட்­டு­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஇத­னை­ய­டுத்தே இரு தரப்­பி­ன­ருக்கும் முறுகல் நிலை உரு­வாகி வன்­மு­றை­க­ளாக மாறி­யுள்­ளது. பல­கத்­து­றையில் ஆரம்­பித்த வன்­மு­றைகள் பின்பு ஏனைய இடங்­க­ளுக்கும் பர­வி­யுள்­ளது.\nநேற்றுக் காலை அப் பிர­தே­சத்தில் அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த ஊரங்கு தளர்த்­தப்­பட்­ட­நி­லையில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. முப்­ப­டை­யி­னரும் பாது­காப்புக் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். பிர­தே­சத்தில் அமைதி நில­வு­கின்ற போதிலும் மக்கள் அச்­சத்­து­ட­னேயே உள்­ள­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.\nஇதே­வேளை இப் பிர­தே­சத்தில் மோதல் வெடிப்­ப­தற்கு அதிக மது­போ­தையே காரணம் என விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர். மோதலில் ஈடுபட்டவர்களில் இருவரைக் கைது செய்துள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ள பலரைக் கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.\nஇந் நிலையில் பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து நீர்கொழும்பு பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப் படை மற்றும் இராணுவம் இணைந்து சுற்றிவளைப்புக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.a\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nகுண்டுவெடிப்புக்கு காரணமானவர் தேர்தல் கேட்கின்றார் : மகேஷ் சேனாநாயக்க\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடந்து சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக பதிவேற்றப்பட்டு வந்த கருத்துக்கள் ஒரேயடியாக ஆக...\nமக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு \nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர் வரும் வியாழக் கிழமை (2019.10.24) அன்று கிண்ணியா நகர சபை மைத...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம�� மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=239107", "date_download": "2019-10-22T12:33:58Z", "digest": "sha1:62EDJHPUZVWVZEDLZKCMSY63MO6DSRDX", "length": 10284, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "வாலாட்டும் பாகிஸ்தான் | Thalayangam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nஇந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித், தூதரகத்தில் நடைபெற்ற அந்நாட்டின் 70வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் உரையாற்றுகையில், காஷ்மீர் பற்றி பேசி சர்ச்சையை கிளப்பி உள்ளார். காஷ்மீர் மக்கள் சுயமுடிவெடுக்கும் உரிமையைப் பெறும் வரை அவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும் என்று பேசியுள்ளார். நாட்டின் தலைநகரில் இருந்து கொண்டு அதுவும் நாடே தனது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாட தயாராகிக் கொண்டிருந்த வேளையில், பாகிஸ்தான் தூதரின் இந்த அத்துமீறிய பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.\nதேசத் தந்தை மகாத்மா காந்தியின் அஹிம்சை வழியிலும் ஜனநாயகத்திலும் மிகுந்த பற்று கொண்டு உலக அரங்கில் அமைதியான முறையில் இந்தியா செயல்பட்டு வருகிறது. இதனால், இந்தியாவை பலவீனமாக கருதி, சீண்டிப்பார்ப்பதே பாகிஸ்தானுக்கு வேலையாக போய்விட்டது.\nகாஷ்மீரின் ஒரு பகுதியை சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்ரமித்துக் கொண்டு இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள உண்மையான பிரச்னை என்றால் அது, இதுதான். இதை திசை திருப்பும் வகையில் காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பதும், தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து நாசவேலைகளில் ஈடுபட தூண்டுவதும், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதும் என்று திட்டமிட்டு பாகிஸ்தான் சதி செயல்களை அரங்கேற்றி வருகிறது.\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக வன்முறை நீடித்து வருகிறது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் தூதர் பாசித் ஆகியோரின் அத்துமீறிய பேச்சுகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அத்துமீறி பேசிய\nபாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டிக்க வேண்டும். தேவைப்பட்டால் அவரை நாட்டைவிட்டே திருப்பி அனுப்ப வேண்டும். ஜம்மு-காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதி. அந்த மாநிலத்தின் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து தாங்களே அரசை தேர்ந்தெடுக்கின்றனர்.\nதான் ஆக்ரமித்துள்ள பகுதியை (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) மீட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் காஷ்மீரில் அமைதியை சீர்குலைப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு பாகிஸ்தான் செயல்படுகிறது. பாகிஸ்தானின் இந்த தீய நோக்கத்தை ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nபாகிஸ்தான் அரசியல்வாதிகள், அந்நாட்டின் ராணுவ சர்வாதிகாரிகள் விரிக்கும் மாய வலையில் விழுந்துவிடக் கூடாது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் காஷ்மீர் எல்லைப் பகுதியை காக்கச் சென்ற ராணுவ வீரர்களில் எண்ணற்ற வீரர்கள் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் உயிர் தியாகத்தை திறந்த மனதுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.\nஉடற்பயிற்சியில் நாம் அதிகம் செய்கிற தவறுகள் பழங்களின் ராஜா மாம்பழம்\nநியூயார்க் நகரில் நடைபெற்ற நாய்களுக்கான ஹாலோவீன் அணிவகுப்பு: விதவிதமான உடைகள் அணிந்து நாய்கள் அசத்தல்\nடெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரை புரட்டிப்போட்ட சூறாவளிக்காற்று..: சுமார் ஒரு லட்சம் பேர் மின்சாரமின்றி தவிப்பு\nலாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள கடற்கரையோரம் பயங்கர காட்டுத்தீ..: இதுவரை 8,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்\nபிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த சிறிய ரக விமானம் வெடித்து கோர விபத்து: விமானி உள்பட 3 பேர் பலி\nஜப்பானிய பேரரசராக இன்று முடிசூடினார் நரிஹித்தோ: 180 நாடுகளை சேர்ந்த 2,000 தலைவர்கள் பங்கேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2013/09/mix-matters.html", "date_download": "2019-10-22T10:54:14Z", "digest": "sha1:L4ZRBJNKPKKKZEITXEB3FWHQTYXNXWRW", "length": 11291, "nlines": 74, "source_domain": "www.malartharu.org", "title": "கொஞ்சம் கதம்பம் ... (mix matters)", "raw_content": "\nகொஞ்சம் கதம்பம் ... (mix matters)\nதள்ளாடியபடி ஒரு கரண்ட் கம்பத்து\nஅடியில நின்னுகிட்டு, கம்பத்த தட்டி,.........\nஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்\nஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்\nஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்\nபக்கதுல இருந்த மற்றொரு குடிகாரன் :-\nயாரும் இல்லதது போல இருக்கு\nஇவன்:- இல்ல பிரதர், அவ வீட்டுல தான் இருக்கா....\nபாருங்க மாடில லைட் எரியுது \nஒருத்தர் கோவிலுக்கு சென்று தன் செருப்பை கழட்டி விடும் இடத்தில் \"செருப்பை திருட நினைக்க வேண்டாம் -- பாக்சிங் சாம்பியன் \"\nஎன்று நோட்டீஸ் வைத்து விட்டு உள்ளே சென்றார்\nசாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்து தன் செருப்பை வைத்த இடத்தில் உள்ள பதில் நோட்டீசைப் பார்த்து\nஅது என்னவெனில் \"என்னைப் பிடிக்க முயல வேண்டாம் -- அதெலடிக் சாம்பியன்\".\nஎன் தேசமும் எதிர் தேசமும் ..\nகாலி வாட்டர் பாட்டில் கொடுத்து ரயில் கட்டணம் செலுத்தலாம்..\nபீஜிங் : காலி குடி நீர் பாட்டில்களை கொடுத்து, ரயில் கட்டணம் செலுத்தும் திட்டத்தை பீஜிங் சப்வே ரயில் அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் ரயில் பயணம் செய்யும் பயணிகள், காலி குடிநீர் பாட்டில்களை ஆங்காங்கே வீசுகின்றனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. காலி குடி நீர் பாட்டில்களை ஒன்றாக சேகரித்து மறு சுழற்சி முறையில் பயன்படுத்த பீஜிங் சப்வே ரயில் நிர்வாகம் முடிவு செய்தது.\n# இந்தியாவில காலி குடிநீர் பாட்டிலுக்கு பதிலாக காலி குவார்ட்டர் பாட்டில் வச்சாதான் வியாபாரம் சூடா இருக்கும் .\nசோனியா மன்மோகன்சிங் சிதம்பரம் மூவரும் விமானத்தில் செல்லும்போது\nசோனியா ஒரு நூறு ரூபாயை கிழே போட்டு நான் ஒரு ஏழைஇந்தியனுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார்\nஅடுத்து மன்மோகன் இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகளை கிழே போட்டு நான் இரண்டுஏழைஇந்தியனுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார்\nஅடுத்து நம்ப சித்து நூறு ஒரு ருபாய் காசுகளை கிழே போட்டு நான் நூறு\nஏழைஇந்தியர்களுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார்\nஅபோது விமான ஒட்டி சொன்னார் இப்போ உங்க மூவரையும் கிழே போட்டு 125 கோடி இந்தியர்களுக்கு நன்மை செய்கிறேன் பாருங்கள் என்றார்.\nஓசை செல்வா ஆன் தி மேட்டர்\nஒர�� அப்பாவி இளம்பெண்ணை ஐந்து பேர் சேர்ந்து பிடிப்பாங்களாம் . . . அடிப்பாங்களாம்.. உதைப்பாங்களாம்.. வன்புணர்வாங்களாம்.. பற்களால் கடிப்பார்களாம்... துருப்பிடித்த இரும்புத்தடியால் வக்கிரங்களும் கொடுமைகளும் செய்வார்களாம்.. நிர்வாணமாக்கி ரோட்டில் போட்டு பின்பு வண்டியை ஏற்றி நசிக்கவும் முயற்சிப்பார்களாம் . . . அவள் மரணமே அடைவாளாம்.. அவனுகளுக்கு தண்டனை ஆகாதாம்.. மனம் திருந்த முயற்சிக்கனுமாம் ... சொல்றவனுக எழுதறவனுக எல்லாம் அவனவன் வூட்டு பொம்பிளைகளை விட்டு இவனுக மனதை திருத்துங்கப்பூ முடிஞ்சா அவனுக அப்படி ஆனதுக்க சமூகம் தான் காரணம்.. காமப்பசி அது இதுன்னு சொல்லி உங்க வூட்டு மாப்பிள்ளையா கூட ஏத்துக்குங்க முடிஞ்சா அவனுக அப்படி ஆனதுக்க சமூகம் தான் காரணம்.. காமப்பசி அது இதுன்னு சொல்லி உங்க வூட்டு மாப்பிள்ளையா கூட ஏத்துக்குங்க வரவேற்கிறோம் \nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ���ீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/40209/%E0%AE%95%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80", "date_download": "2019-10-22T11:50:30Z", "digest": "sha1:C4SHIVEGN7ARGOMEGPQTSOS2PDO7XODW", "length": 8829, "nlines": 200, "source_domain": "www.thinakaran.lk", "title": "கெக்கிராவை நீதிமன்ற ஆவண அறையில் தீ | தினகரன்", "raw_content": "\nHome கெக்கிராவை நீதிமன்ற ஆவண அறையில் தீ\nகெக்கிராவை நீதிமன்ற ஆவண அறையில் தீ\nகெக்கிராவை நீதவான் நீதிமன்றத்தின் ஆவண பதிவேட்டு அறையில் இன்று (12) பகல் தீ பரவியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.\nதீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.10.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\n9 வன்முறைகள் உள்ளிட்ட 1,237 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n24 மணித்தியாலத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மொத்தமாக 103 முறைப்பாடுகள்...\nஇந்த ஆண்டில் தகவல் கோரி 650 முறைப்பாடுகள்\nதகவல் அறியும் உரிமை ஆணக்குழுவுக்கு இந்த ஆண்டில் 800 முறைப்பாடுகள்...\nஅவன்கார்ட் நிறுவன தலைவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு\nஅவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை நீதிமன்றில்...\nஅந்தியோக்கியா நகர் புனித இக்னேஷியஸ்\nஅந்தியோக்கியா நகரை எருசலேம், உரோமை போன்ற கிறிஸ்தவர்களின் புனித நகரம்...\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபமும் விடாமுயற்சியும்\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபம், விடாமுயற்சி என்ற இரு ஆயுதங்களால் மட்டுமே...\nஉலக கத்தோலிக்கரின் எண்ணிக்கை: திருஅவையின் புள்ளிவிபரம் வெளியீடு\nசிறப்பு மறைபரப்பு மாதமான அக்டோபர் 20 ஞாயிறன்று 93வது மறைபரப்பு ஞாயிறு...\nவாக்காளர் அட்டை விநியோகத்திற்கு இரு விசேட தினங்கள்\nஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும்...\nபூசம் பி.ப. 4.38 வரை பின் ஆயிலியம்\nநவமி பி.இ. 3.33 வரை பின் அசுபயோகம்\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும�� சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/modi-launches-slew-of-government-schemes-for-farmers/", "date_download": "2019-10-22T12:07:57Z", "digest": "sha1:KQXN43IVF4SLY4ZLO34XWBECQAT2ZY36", "length": 3965, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "Modi launches slew of government schemes for farmers – Chennaionline", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணியில் 16 வயது இளைஞருக்கு வாய்ப்பு\nஎன் கணவர் ஏன் ஓய்வு பெற வேண்டும் – பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் மனைவி கேள்வி\nமீண்டும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா\nவிஜயின் பிகில் படத்திற்கு எதிராக பூ வியாபாரிகள் போராட்டம் நடத்த முடிவு\nஇந்திய அரசியல்சாசன வரலாற்றில் ஒரு கருப்பு தினம் – ப.சிதம்பரம் கண்டனம்\nபணமதிப்பு நீக்க நடவடிக்கை நமக்கு நாமே தேடிக்கொண்ட சோகம் – ராகுல் காந்தி\nஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணியில் 16 வயது இளைஞருக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/naturopathy-remedies/causes-of-ear-pain-and-ways-to-remedy-it-119091400044_1.html", "date_download": "2019-10-22T11:36:50Z", "digest": "sha1:XEY7SYJILZQAMH5ABPLSYNMPOFKUINKK", "length": 8994, "nlines": 105, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "காதுவலி ஏற்படுவதற்கான காரணங்களும் அதனை சரிசெய்வதற்கான வழிகளும்!!", "raw_content": "\nகாதுவலி ஏற்படுவதற்கான காரணங்களும் அதனை சரிசெய்வதற்கான வழிகளும்\nசத்தங்களை கேட்பதற்கு மட்டுமே நம்முடைய காதுகள் பயன்படுவது இல்லை. நாம் நிலையாக நிற்பதற்கும் கூட காதுதான் முக்கிய பங்காற்றுகிறது.\nபுறச்செவி, நடுச்செவி, உட்செவி என்று மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சத்தம் எழுப்பும்போது, அது நம் வெளிக்காதின் வழியே ஊடுருவி காது ஜவ்வை அசைக்கிறது.\nவிரல்களால் மூக்கை அழுத்தி பிடித்து, முடிந்த அளவுக்கு வாயை மூடி காற்றை முழுவதுமாக உள்ளிழுத்து, காது வழியாக வெளியேற்ற முயற்சிக்கலாம். இதனால், காதுக்குள் இருக்கும் ஜவ்வானது சமநிலையை அடைந்து அடைப்பு வலி குறையும்.\nமூக்கின் பின் பகுதியில் இருந்து காதுக்குச் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு நோய்த் தொற்ற�� உண்டாவதால் காது வலி வரும் சளியும் மூக்கடைப்பும் மிகவும் அதிகமாகும் போது காதுவலி வரும். தொடர்ந்து மூக்கு சீந்தினாலும் மிக வேகமாக அழுத்தத்துடன் மூக்கு சீந்தினாலும் காதில் வலி ஏற்படும்.\nதேவையில்லாமல் அடிக்கடி அடிக்கடி காதைச் சுத்தம் செய்தால் கூட வலி வரும். கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு காதை குடைவதால் வலி வரும். காதில் பூச்சி புகுந்துவிட்டால், சில துளி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விடலாம். உடனே பூச்சி செத்து வெளியே வந்துவிடும்.\nகாதுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் என்கிற திரவம் சுரப்பதால் அழுக்கு தானே வெளியேறிவிடும். அதனால் காதுக்குள் குச்சி, பட்ஸ் விட்டு சுத்தம் செய்யக் கூடாது.\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nநெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...\nசிட்ரஸ் பழங்களுடன் உப்பு சேர்த்து உண்டால் என்னவாகும்\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nஇனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்\nகிவி பழத்தில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...\nசீதாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள் என்ன தெரியுமா...\nஇலை முதல் வேர் வரை அனைத்தும் மருத்துவ குணம் கொண்ட நித்தியகல்யாணி\nஇவ்வளவு அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா வெந்தயம்...\nஇரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும் உணவுகள்...\nஇரத்தத்தை சுத்தப்படுத்த சில ஆரோக்கிய குறிப்புக்கள்..\nஇயற்கையான முறையில் தோல் சுருக்கங்களை நீங்க செய்யும் அழகு குறிப்புகள்....\nசருமத்தை பொலிவோடு வைத்துக்கொள்ள உதவும் ஓட்ஸ் ஃபேஸ் ஸ்கரப்\nடெங்கு வைரஸை பரப்பும் கொசுவை ஒழிக்க செய்யவேண்டியவை...\nமருத்துவ குணம் மிகுந்த மூலிகைகளும் அதன் பயன்களும்...\nஅடுத்த கட்டுரையில் முந்திரி பக்கோடா செய்ய...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-10-22T11:28:31Z", "digest": "sha1:C3ZIBX6V4LKJMMW7362MZBOG6KE5HUSP", "length": 8277, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "விழித்திரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமனிதரின் வலது கண். மிருகங்கள் பலவற்றின் கண்கள் மனிதக் கண்ணிலிருந்தும் வேறுபட்டவை.\nவிழித்திரை (Retina) என்பது நமது கண்ணில் உட்கடைசி உறையாகும். இது மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.[1] விழி வெளிப்படலம், திரவம், லென்ஸ், கூழ்ம திரவம் வழியாக வரும் ஒளியானது இதில் படுகிறது. இந்த ஒளி சில மின்வேதி மாற்றங்களை உண்டு செய்து மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. மூளை இத் தகவல்களை உருவங்களாக மாற்றுகிறது.\nஎல்லாப் பொருட்களின் பிம்பமும் விழித்திரையில் தலை கீழாகத் தான் விழும். மூளை தான் இவற்றை நேராக்குகிறது.\nவிழித்திரையில் பத்து அடுக்குகள் உள்ளன.[2] வெளியிலிருந்து உள்ளாக அவை பின்வருமாறு,\nநிறமிகள் கொண்ட எபிதீலியம் உள்ள அடுக்கு\nஒளி உணர்விகளான கூம்புகளும் குச்சிகளும் உள்ள அடுக்கு\n2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் விழித்திரை மெய்மம் அல்லது திசுவை மறு வளர்ச்சி செய்யும் புதிய நுட்பத்தை விளக்கியுள்ளது.[3]\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2019, 14:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/sunny-leyone-acting-in-vishal-movie-piafcv", "date_download": "2019-10-22T12:19:37Z", "digest": "sha1:YKXXHOEO32BHJHM6XT2QFSKKLKVYQ2WM", "length": 10036, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விஷாலின் அடுத்த படத்தில் சன்னி! ஸ்கெட்ச் போட்டு கமிட் செய்த படக்குழு!", "raw_content": "\nவிஷாலின் அடுத்த படத்தில் சன்னி ஸ்கெட்ச் போட்டு கமிட் செய்த படக்குழு\nஇந்த வருடம் விஷால் நடிப்பில் வெளியான 'இரும்புத்திரை' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தாலும், இந்த படத்தை தொடர்ந்து வெளியான 'சண்டக்கோழி 2' படுதோல்வி அடைந்தது.\nஇந்த வருடம் விஷால் நடிப்பில் வெளியான 'இரும்புத்திரை' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தாலும், இந்த படத்தை தொடர்ந்து வெளியான 'சண்டக்கோழி 2' படுதோல்வி அடைந்தது.\nஅடுத்ததாக 'அயோக்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். மேலும் பார்த்திபன், கே.எஸ்ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வெங்கட்மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இவர் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுவார் என தெரிகிறது.\nசன்னிலியோன் ஏற்கனவே தமிழில் உருவாகி வரும் 'வீரமாதேவி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கிங் போது சன்னி லியோனிடம் 'அயோக்கியா' படத்தில் நடிக்க அணுகிய போது சன்னி ஒரு பாடலுக்கு நடனமாக ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. எப்படியோ படக்குழுவினர் ஸ்கெட்ச் போட்டு சன்னியை கமிட் செய்து விட்டனர்.\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\n’என் உயிருக்கு ஆபத்து’...பிரபல இயக்குநர் மீது போலீஸில் புகார் கொடுத்த ‘அசுரன்’நாயகி மஞ்சு வாரியர்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/politicians/smt-kirron-kher-32984.html", "date_download": "2019-10-22T11:38:30Z", "digest": "sha1:XXE3SJUQ3CFCK3VONFQ6M3M2TVHNYJ2Z", "length": 18508, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரண் கெர்: வயது, வாழ்க்கை வரலாறு, கல்வி, கணவர், சாதி, சொத்து மதிப்பு -Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகிரண் கெர் ஒரு நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக அரசியலில் நுழைந்தார். அவர் ஜாட் சீக்கிய குடும்பத்தில்1955ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் நாளில் இல் பிறந்தார் மற்றும் சண்டிகரில் வளர்ந்தார். சண்டிகரில் கல்வி கற்றார், பின்னர் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் இந்திய நாடகத் துறையிலிருந்து பட்டம் பெற்றார். கவுதம் பெர்ரியை திருமணம் செய்து கொண்டார், அவர் ஒரு தொழிலதிபர் ஆவார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். பின்னர் அவர் விவாகரத்து பெற்றார். 1985 ஆம் ஆண்டில் அனுபம் கெர்ரை திருமணம் செய்து கொண்டார். 1983 ஆம் ஆண்டில் பஞ்சாபி திரைப்படமான அஸ்ரா பியார் டா திரைப்படத்தில் அறிமுகமானார். மே 2014 ல் சண்டிகரில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் அரசியலில் அறிமுகமானார். கிரண் கெர்ருக்கு மூன்று உடன்பிறப்புகள் உள்ளனர். அவரது அண்ணன் கலைஞர் அமர்தீப் சிங் 2003ம் ஆண்டில் இறந்தார். அவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். அர்ஜுனா விருது பெற்ற பேட்மின்டன் வீரர் கன்வால் தக்கர் கவுர் ஆவார். அவரது மற்றொரு சகோதரி, சரண்ஜித் கவுர் சந்து இந்திய கடற்படையின் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி ஒருவரின் மனைவி ஆவார்.\nமுழுப் பெயர் கிரண் கெர்\nபிறந்த தேதி 01 Jan 1970 (வயது 49)\nபிறந்த இடம் பெங்களூரு, கர்நாடகா\nதொழில் திரைப்பட நடிகை , சமூக சேவகர்\nதந்தை பெயர் லெப்டினென்ட் கர்னல் கால் தக்கார் சிங்\nதாயார் பெயர் தில்ஜித் கௌர்\nதுணைவர் பெயர் அனுபம் கெர்\nநிரந்தர முகவரி கோதி நம்பர் 65,செக்டர் 8 எ, சண்டிகர்-160018 கைபேசி -09820067678\nதற்காலிக முகவரி பிளாட் நம்பர் 704,பிரம்மபுத்ரா அபார்ட்மெண்ட்ஸ், டாக்டர் பிசம்பர் தாஸ் மார்க், புது தில்லி- 110 001 கைபேசி 09003336909\nகிரண் கெர் ஒரு பேட்மின்டன் வீராங்கனையும் ஆவார். தேசிய அளவிலான போட்டிகளில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் தந்தை பிரகாஷ் படுகோனோவுடன் அவர் இணைந்து ஆடியுள்ளார். புடவை என்றால் கிரணுக்கு ரொம்பப் பிடிக்கும். புடவை மீது தனி மோகம் கொண்டவர். படங்களிலும் கூட அவர் புடை கட்டியே பெரும்பாலும் நடிக்க விரும்புவார். எண் கணிதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இதனால் தனது பெயரை கிரண் என்பதிலிருந்து கிரோண் என மாற்றிக் கொண்டவர். இவருக்கு சமோசா மற்றும் அனைத்து பஞ்சாபி உணவுகள் மீதும் தீராக் காதல் உண்டு. 2009 ஆம் காட் டேலண்ட் நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்டார்.\nஉலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் உறுப்பினர் ஆனார்.\nமத்திய ஜவுளித் துறை இணை அமைச்சராக இருந்தார்.\nகாங்கிரஸ் கட்சியின் பவன் குமார் பன்சாலை தோற்கடித்து 16வது லோக்சபாவுக்கு கிரண் கெர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆலோசனை குழுவின் உறுப்பினர் ஆவார்.\nமனிதவள மேம்பாட்டுத்துறை நிலைக்குழு மற்றும் உறுப்பினர் குழுவின் உறுப்பினர், நீர்வள ஆதார அமைச்சகம், நதி மேலாண்மை மற்றும் கங்கை புனரமைப்பு துறையின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஉள்துறை நிலைக்குழு உறுப்பினர், சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறையின் ஆலோசனைக் குழு உறுப்பினர்.\nஇந்தியா காட் டேலண்ட் ஷோவின் நடுவராக செயல்பட்டார்.\nலாஸ் ஏஞ்சலஸில் 2004 ஆம் ஆண்டு நடந்த இந்திய திரைப்பட விழாவில் அவர் கெளரவிக்கப்பட்டார்.\nசுவிட்சர்லாந்தில் உள்ள லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவிலும் கராச்சி சர்வதேச திரைப்பட விழாவிலும் அர்ஜென்டினாவில் சிய்பியிலும், தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரத்திலும் கமோஷ் பாணி படத்திற்காக சிறந்த நடிகை விருது வென்றார்.\nவங்காள மொழி படமான பெரிவாலிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.\nபஞ்சாபி திரைப்படமான ஆஸ்ரா பியார் டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.\nபிரச்சாரம் செய்யாத அம்மா.. கிரிக்கெட் விளையாடும் மகன்.. காங்கிரசில் நிழல் யுத்தம்.. சோனியா vs ராகுல்\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nஎக்சிட் போல் மற்றும் வாக்குப் பதிவு தினத்துக்கான சோதனை லிங்க்\nஸ்டாலின் அரசியல் வியாபாரி..பொய் சொல்வதில் வல்லவர்.. நாங்குநேரி பிரச்சாரத்தில் முதல்வர் கடும் தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-10-22T12:43:14Z", "digest": "sha1:ZWJBYXOUPDGTILWXFRBPWY4KR47OLE5R", "length": 14871, "nlines": 65, "source_domain": "vivasayathaikappom.com", "title": "இல்லாத சரசுவதி நதியைத் தேடி பலநூறு கோடிகள் செலவழிக்கும் இந்தியா, சிந்துசமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என நிரூபிக்க முடியாது..! -", "raw_content": "\nஇல்லாத சரசுவதி நதியைத் தேடி பலநூறு கோடிகள் செலவழிக்கும் இந்தியா, சிந்துசமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என நிரூபிக்க முடியாது..\nஇல்லாத சரசுவதி நதியைத் தேடி பலநூறு கோடிகள் செலவழிக்கும் இந்தியா, சிந்துசமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என நிரூபிக்க முடியாது..\nஇல்லாத சரசுவதி நதியைத் தேடி பலநூறு கோடிகள் செலவழிக்கும் இந்தியா, சிந்துசமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என நிரூபிக்க முடியாது அது குறித்த ஆய்வுகளை மூடிய இந்தியா, கீழடியைப் புதைத்த இந்தியா, ஆயிரக்கணக்கில் ஓலைச்சுவடிகளை, கல்வெட்டுகளை படிக்காமல் அழிய வைக்கும் இந்தியா… இப்படி பல மோசடிகள், திரோகங்கள், குழிபறிப்புகள் இவைகளுக்கிடையே தான் நம் வரலாறுகள் தனி ஆர்வலர்களால், இடைவிடாத அழுத்தங்களால் வெளிப்படுகின்றன.\n‘கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2,160 ஆண்டுகளுக்கும், மற்றொரு பொருள் 2,220 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் கிடைத்த இந்த முடிவுகளைக் கொண்டு தான் ‘கீழடி நகர நாகரிகம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது.’\nஅதை வெளியிட்டதே அப்போது மத்திய கலாச்சார இணையமைச்சராக இர��ந்த மகேஷ் சர்மா தான்.\n(தொல்பொருள் ஆய்வில் இன்னும் தொடரும் போது இன்னும் பழமையான சான்றுகள் கிடைக்கும்.ஆனால் அதை தடுக்கிறது இந்தியா. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வேண்டாவெறுப்பாக தொடர்கிறார்கள்)\nஇராகிகரி, ஹரியானா மாநிலத்தில் ஹிசார் மாவட்டத்தில் இருக்கிறது. டாக்டர். வசந்த் ஷிண்டே தலைமையில், 2015ல் நடந்த அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் பல தாமதங்களுக்குப் பிறகு தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.\nஅந்த முடிவினை ஒட்டிய இணைய செய்திகளின் தலைப்பே “இராகிகரியில் கிடைத்த 4500 ஆண்டுகள் பழமையான டிஎன்ஏ பிரதிபலிப்பு இந்துத்துவ தேசியவாதிகள், அந்த காலத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை” என்பது தான்.\nஅந்த டிஎன்ஏ மாதிரிகளில் இருக்கும் ஜீன்களின் தன்மையும், தற்போதைய காலத்தில் வாழும் ஒரு பகுதி இந்தியர்களின் ஜீன்களின் தன்மையும் ஒத்துப்போகின்றது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், அந்த ஜீன் ஒற்றுமை திராவிடர்களின் ஜீனோடு தான் ஏற்படுகின்றது. அதாவது குறிப்பாக தென்னிந்தியர்களுடன் தான் ஒற்றுப்போகின்றது எனலாம், என்று திட்டவட்டமாக கூறுகின்றனர்.\nஇந்த ஆராய்ச்சியின் முடிவுகள், இந்திய அளவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு தான், 2017 லிருந்து வெளியிடாமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இந்த இராகிகரி அகழ்வாராய்ச்சி டாக்டர். வசந்த் ஷிண்டேவின் தலைமையில் தான். அவரிடம் இத்தனை நாட்கள் அதனை மறைத்து வைத்திருப்பதற்கு டாக்டர். வசந்திடம் கேட்டதற்கு, இது அரசியல் ரீதியாக சர்ச்சைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு என்பதால் வெளியிடவில்லை என்றார். ஆனால் இப்போது வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பு தேசமெங்கிலும் பலரை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது எனலாம்.\nமேலே குறிப்பிட்ட டிஎன்ஏ ஆராய்ச்சி முடிவின் தெளிவான அறிக்கையில், 4500 ஆண்டுகள் பழமையான மனித எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ தன்மைகள் சரியாக ஒத்துப்போவது, இன்றைய தினத்தில் தமிழகத்திற்குட்பட்ட நீலகிரி மலைத்தொடரில் வாழும் பழங்குடியினர்களில் ஒரு பிரிவினரான இருளர்களோடு ஒத்துப்போவதாக தெரிவிக்கின்றது.\nகுறிப்பாக இந்த இராகிகரி அகழ்வாராய்ச்சி முடிவு, சிந்து சமவெளி நாகரிகம் பற்றி வேறு துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்பவர்களுக்கு பாதகமாகவும் அமை���்ததை நம்மால் மறுக்க முடியாது.\nஇதே இராகிகரியில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக ஆய்வு செய்ய பூமியைத் தோண்டி, இரண்டு ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு பிறகு முற்றிலுமாக மூடப்பட்டது. அந்தப்பகுதி சரியாக ஹிசார் மாவட்டத்தில் உள்ள இரு கிராமங்களாகிய இராகி ஷா மற்றும் இராகி காஸ்-க்கு இடையில் உள்ள ஒரு மண்மேடு. இப்போது அங்கு ஆள் நடமாட்டம் சிறிதுமில்லை. அதுமட்டுமில்லாமல், தற்போது அந்த இடத்தில் மாட்டு சாணங்கள் குவியல் குவியல்களாக வைக்கப்பட்டிருக்கிறது. கூடவே ‘வாட்ச் டாக் ஹெரிடேஜ் ஃபண்ட்’ உலகின் ஆபத்தான 10 பாரம்பரிய தளங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2012ல் இந்த இடத்தைப் பார்வையிடச் சென்ற மாணவக்குழு சந்தேகத்துடன் அந்த இடத்தை தோண்ட முற்பட்டனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இறுதியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு தோண்டப்பட்ட இடங்களை மூடும்போது, சில இடங்களை குறித்து வைத்தனர். அத்தகைய குறியீடுகள் அழிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாயினர் அந்த மாணவர்கள்.\n2012ல் வந்த செய்திகளின்படி, அந்த இராகிகரி பகுதியை பல வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் குறிப்பாக பார்க்க விரும்புவர். அதுமட்டுமல்லாமல், அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கலைப்பொருட்களை அவர்கள் 50 ரூபாய்க்கு ஒன்று, 100 ரூபாய்க்கு ஒன்று என்கிற கணக்கில் வாங்கிச்செல்வர். அந்த கலைப்பொருட்களை இவ்வளவு மலுவு விலைக்கு விற்பனை செய்யும் முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பது விசித்திரமான ஒன்று தான்.\nபின்வரும் இணைப்பிலிருந்து. முழுவதுமாக நமக்கு உடன்பாடில்லையெனினும் சில தகவல்களுக்காக.\nசர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே\nஆடி 18 ஆடி பெருக்கு இதுக்கு என்ன தான் வரலாறு.. பெண்களுக்கு உயரிய தொடர்பு உண்டு..\nகீழடியை கண்டு வியக்கவும் அதை மறைக்கவும் ஏன் இத்தனை பாடுகள் இங்கே..\nஉலகம் முழுவதும் சோழர்களின் புகழ் பரவியது எப்படி.. சோழர்கள் கையில் எடுத்த மாபெரும்…\nபெண்கள் உடையில் தவறில்லை ஆண்களின் வக்கிர பார்வையில் தான் தவறு உள்ளது என்பதை…\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக ���ேசுபவர்கள் அனைவரும் தீவிரவாதிகளே என்று பலரும் கூறும் போது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/13015045/Wife-breakaway-agony-Jumping-into-the-dam-Farmers.vpf", "date_download": "2019-10-22T12:08:57Z", "digest": "sha1:JJ25XIDKFNSRWAAU4YUBXVE7D3KWQZLW", "length": 11180, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wife breakaway agony Jumping into the dam Farmer's suicide || மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அணையில் குதித்து விவசாயி தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமனைவி பிரிந்து சென்ற வேதனையில் அணையில் குதித்து விவசாயி தற்கொலை + \"||\" + Wife breakaway agony Jumping into the dam Farmer's suicide\nமனைவி பிரிந்து சென்ற வேதனையில் அணையில் குதித்து விவசாயி தற்கொலை\nமனைவி பிரிந்து சென்ற வேதனையில் அணையில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 04:15 AM\nமஞ்சூர் அருகே உள்ள இத்தலார் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 56). விவசாயி. இவருடைய மனைவி புனிதா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் முருகனுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் பிரிந்தனர்.\nஇதனால் முருகன் தாயுடன் இத்தலார் கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே முருகன் மனவேதனையுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்ற முருகன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் முருகனை அவருடைய உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஅதனால் இதுகுறித்து எமரால்டு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், மாயமான முருகனை தேடி வந்தனர். இந்தநிலையி்ல மஞ்சூர் அருகே உள்ள போர்த்தி அணையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக எமரால்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, அணையில் பிணமாக மிதந்தவரை மீட்டனர்.\nஅப்போது அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல்போன இத்தலார் பகுதியை சேர்ந்த முருகன் என்பதும், அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T11:04:00Z", "digest": "sha1:LKUAJYZ2LZQW4HMB73OFQPSQFQBPVVG2", "length": 12840, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "உச்சிகன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 36\nபகுதி எட்டு : மழைப்பறவை – 1 பீமன் ஒவ்வொரு வாசலாக நோக்கியபடி புழுதிபடிந்த தெருவில் மெல்ல நடந்தான். அவனுடைய கனத்த காலடியோசை தெருவில் ஒரு யானை செல்வதைப்போல ஒலியெழுப்பவே திரைச்சீலைகளை விலக்கி பல பெண்முகங்கள் எட்டிப்பார்த்தன. பெரும்பாலானவர்கள் அவனை அடையாளம் கண்டுகொண்டு திகைத்து வணங்கினர். கிழவர்கள் கைகூப்பியபடி முற்றம் நோக்கி வந்தனர். ஆனால் எவரும் அவனை அணுகவோ பேசவோ முற்படவில்லை. தற்செயலாக அவனுக்கு நேர் எதிராக வந்துவிட்டவர்கள் அஞ்சி உடல்நடுநடுங்க சுவரோடுசுவராக ஒண்டிக்கொண்டனர். பீமன் தெருவில் …\nTags: அர்ஜுனன், உச்சிகன், கிருஷ்ணன், தருமன், துரியோதனன், பீமன், விசித்திரவீரியர்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 50\nபகுதி பத்து : வாழிருள் [ 2 ] வான்வெளிப் பெருக்கு சுழித்துச்செல்லும் புள்ளி ஒன்றில் நுழைந்து இருள்வெளியான பாதாளத்தை அடைந்த தட்சனும் தட்சகியும் அங்கே அவர்கள் மட்டுமே இருக்கக் கண்டனர். இருண்ட பாதாளம் ஆறுதிசையும் திறந்து பெரும்பாழ் எனக்கிடந்தது. அதன் நடுவே நாகங்கள் வெளியேறி மறைந்த இருட்சுழி சுழிப்பதன் அசைவையே ஒளியாக்கியபடி தெரிந்தது. அப்புள்ளியை மையமாக்கி சுழன்ற பாதாளத்தின் நடுவே சென்று நின்ற தட்சன் ‘நான்’ என எண்ணிக்கொண்டதும் அவனுடைய தலை ஆயிரம் கிளைகளாகப் பிரிந்து …\nTags: அமாஹடன், அவ்யபன், அஷ்டாவக்ரன், ஆருணி, ஆலிங்கனம், இஷபன், உச்சிகன், உதபாரான், ஏரகன், ஐராவதகுலம், காகுகன், காமடகன், காலதந்தகன், காலவேகன், கிருசன், குடாரமுகன், குண்டலன், குமாரகன், கோடிசன், கௌணபன், கௌரவ்யகுலம், சகுனி, சக்ரன், சக்‌ஷகன், சங்குகர்ணன், சம்ருத்தன், சரணன், சரபன், சர்வசாரங்கன், சலகரன், சலன், சிசுரோமான், சித்ரவேகிகன், சிலி, சுகுமாரன், சுசித்ரன், சுசேஷணன், சும்பனம், சுரோமன், சுவாசம், சேசகன், தட்சகி, தட்சன், தம்ஸம், தரி, தருணகன், திருதராஷ்டிரகுலம், திருஷ்டம், துர்த்தகன், பங்கன், படவாசகன், பராசரன், பாண்டாரன், பாராவதன், பாரியத்ரன், பாலன், பிசங்கன், பிச்சலன், பிடாரகன், பிண்டசேக்தா, பிண்டாரகன், பிரகாலனன், பிரசூதி, பிரமோதன், பிரவேபனன், பிரஹாசன், பிராதன், பில்லதேஜஸ், புச்சாண்டகன், பூர்ணன், பூர்ணமுகன், பூர்ணாங்கதன், போகம், மகாரஹனு, மணி, மண்டலகன், மந்திரணம், மஹாகனு, மானசன், முத்கரன், மூகன், மோதன், ரக்தாங்கதன், ரபேணகன், ராதகன், லயம், வராஹகன், விரோஹணன், விஹங்கன், வீரணகன், வேகவான், வேணி, வேணீஸ்கந்தன், ஸம்ஹதாபனன், ஸ்கந்தன், ஸ்பர்சம், ஸ்ருங்கபேரன், ஹரிணன், ஹலீமகன், ஹிரண்யபாஹு\nபாரி மொழியாக்கம் செய்த கதைகள் - கடிதங்கள்\nஎழுவர் விடுதலை -- அறமும் அரசியலும்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/148779-kanimozhi-praised-thambi-durai", "date_download": "2019-10-22T11:55:41Z", "digest": "sha1:JORBRHNQIOGETUA7TSK5UF5W4SIJVPN2", "length": 6071, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "‘அவர் வாஜ்பாய் போன்றவர்’ -தம்பிதுரையை புகழ்ந்த கனிமொழி | Kanimozhi praised Thambi Durai", "raw_content": "\n‘அவர் வாஜ்பாய் போன்றவர்’ -தம்பிதுரையை புகழ்ந்த கனிமொழி\n‘அவர் வாஜ்பாய் போன்றவர்’ -தம்பிதுரையை புகழ்ந்த கனிமொழி\nமக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க எம்.பியுமான தம்பிதுரை கடந்த சில தினங்களாக மத்திய பா.ஜ.க அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். ���வர் கலந்துகொள்ளும் அனைத்துக் கூட்டங்களிலும் மோடியையும் பா.ஜ.க அரசு மீது பல புகார்களைத் தெரிவித்து வருகிறார்.\nஇந்த நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க எம்.பி கனிமொழி, ``தவறான கட்சியில் வாஜ்பாய் எப்படி இருந்தாரோ அதேபோல் தம்பிதுரை தமிழகத்தில் அ.தி.மு.க-வில் உள்ளார். மத்திய பா.ஜ.க பற்றி தம்பிதுரைக்கு புரிந்த உண்மை விரைவில் அவரது கட்சியினரும் புரிந்துகொள்வர்” எனக் கூறியுள்ளார்.\nபின்னர், சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக மேற்கு வங்கத்தில் மம்மா பானர்ஜி நடத்தி வரும் தர்ணா பற்றிப் பேசிய அவர், ``இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தொடர்ந்து வன்முறைகளை ஏவிக்கொண்டுள்ளது மத்திய பா.ஜ.க அரசு. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக ஒரு விவகாரம் நடக்கும்போது அதற்கு எதிராக தன் குரலைப் பதிவு செய்துள்ளார் மம்தா பானர்ஜி. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/ListingMore.php?c=4&D=58", "date_download": "2019-10-22T11:04:00Z", "digest": "sha1:VO3QUYEAOEZ3ACIO43ER7Z4B3BKKV3SZ", "length": 8768, "nlines": 156, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>நாமக்க��் மாவட்டம்>நாமக்கல் பெருமாள் கோயில்\nநாமக்கல் பெருமாள் கோயில் (172)\nஅருள்மிகு பெருமாள், காளியம்மன் திருக்கோயில்\nமுதியங்குழிப்பட்டி, குண்டூர்நாடு, கொல்லிமலை, நாமக்கல் மாவட்டம்\nஅருள்மிகு பஜ்லிவார் பஜனை மடம் திருக்கோயில்\nபுதுப்பாளையம், இராமதேவம்,பரமத்திவேலூர் வட்டம், நாமக்கல் மாவட்டம்\nஅருள்மிகு கம்பத்தைய்யன் வரதராஜப்பெருமாள் திருக்கோயில்\nகூத்தம்பூண்டி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்\nஅருள்மிகு திருமலை கதிரேசப்பெருமாள் மற்றும் பாலதண்டாயுதபாணி திருக்கோயில்\nஎருமப்பட்டி கிராமம், நாமக்கல் மாவட்டம்\nஅருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527270", "date_download": "2019-10-22T12:34:18Z", "digest": "sha1:PE4GECLKFDVPPSBOKFN6E5ZRRCZOVSCF", "length": 5614, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "வெள்ளை சொர்க்கம் | White heaven - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nஆஸ்திரேலியாவின் விட்சண்டே தீவை அலங்கரிக்கிறது வைட்ஹெவன் கடற்கரை. படகு, ஹெலிகாப்டர், கடல் விமானம் மூலமாகத்தான் இங்கே வர முடியும். பளீர் என கண்களில் மின்னும் வெள்ளை மணல் இதன் ஸ்பெஷல். இரவு நேரத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பைப் போல ஒளிர்கிறது இந்த மணல். நீலமும் பச்சையும் கலந்த வண்ணத்தில் இருக்கும் கடல் நீர் கொள்ளை அழகு. தூய்மையான கடற்கரை, அழகான கடற்கரை என பல விருதுகளை அள்ளியிருக் கிறது. இங்கே நாய்களுக்கு அனுமதியில்லை. புகைபிடிக்கக்கூடாது. சுற்றுலாப் பயணிகளையும் குறைந்த அளவே அனுமதிக்கிறார்கள்.\nகின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பென்சில் சுவரோவியம்\n80 வயது பழங்குடி ஓவியர்\nபச்சைக்கிளிகள் வளர்ப்பது சட்டப்படி குற்றம்.. தெரியுமா\nஉடற்பயிற்சியில் நாம் அதிகம் செய்கிற தவறுகள் பழங்களின் ராஜா மாம்பழம்\nநியூயார்க் நகரில் நடைபெற்ற நாய்களுக்கான ஹாலோவீன் அணிவகுப்பு: விதவிதமான உடைகள் அணிந்து நாய்கள் அசத்தல்\nடெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரை புரட்டிப்போட்ட சூறாவளிக்காற்று..: சுமார் ஒரு லட்சம் பேர் மின்சாரமின்றி தவிப்பு\nலாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள கடற்கரையோரம் பயங்கர காட்டுத்தீ..: இதுவரை 8,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்\nபிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த சிறிய ரக விமானம் வெடித்து கோர விபத்து: விமானி உள்பட 3 பேர் பலி\nஜப்பானிய பேரரசராக இன்று முடிசூடினார் நரிஹித்தோ: 180 நாடுகளை சேர்ந்த 2,000 தலைவர்கள் பங்கேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T10:49:06Z", "digest": "sha1:P3D4XYTVEBH7TSOEYOUQJI2JYKI3FQCG", "length": 9027, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மக்களவை சபாநாயகர்", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nநாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவபிரசாத் தற்கொலை\nஎச்சரிக்கை செய்தும் அரசு பங்களாவை காலி செய்யாத 82 முன்னாள் எம்.பிக்கள்\n“பிராமணர்கள் சமூகத்தில் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்” - சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சு\nதமிழிசை வழக்கில் கனிமொழி எம்.பி-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nமுன்னாள் சபாநாயகர் மகன் கடையிலிருந்து ஆந்திர சட்டப்பேரவை ஃபர்னிச்சர்கள் மீட்பு\nராகுலை எதிர்த்து போட்டியிட்டவர் செக் மோசடி வழக்கில் கைது\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \n“தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பை நானே ஏற்கிறேன்” - டிடிவி தினகரன்\n3-வது பெரிய கட்சி.. ஆனாலும் பாராளுமன்றத்தில் திமுகவிற்கு அலுலவகம் இல்லை..\n‘எதிர்க்கட்சியின் வெற்றியே இணையில்லா வெற்றிதான்’ ; ஸ்டாலின்\nவேலூர் வாக்கு எண்ணிக்கை: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி முகம்\nவேலூர் மக்களவைத் தேர்தல் : அதிமுகவின் ஏ.சி. சண்முக��் முன்னிலை\nவேலூர் மக்களவைத் தேர்தல் : தொடங்கியது வாக்கு எண்ணிக்கை\nநாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவபிரசாத் தற்கொலை\nஎச்சரிக்கை செய்தும் அரசு பங்களாவை காலி செய்யாத 82 முன்னாள் எம்.பிக்கள்\n“பிராமணர்கள் சமூகத்தில் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்” - சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சு\nதமிழிசை வழக்கில் கனிமொழி எம்.பி-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nமுன்னாள் சபாநாயகர் மகன் கடையிலிருந்து ஆந்திர சட்டப்பேரவை ஃபர்னிச்சர்கள் மீட்பு\nராகுலை எதிர்த்து போட்டியிட்டவர் செக் மோசடி வழக்கில் கைது\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \n“தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பை நானே ஏற்கிறேன்” - டிடிவி தினகரன்\n3-வது பெரிய கட்சி.. ஆனாலும் பாராளுமன்றத்தில் திமுகவிற்கு அலுலவகம் இல்லை..\n‘எதிர்க்கட்சியின் வெற்றியே இணையில்லா வெற்றிதான்’ ; ஸ்டாலின்\nவேலூர் வாக்கு எண்ணிக்கை: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி முகம்\nவேலூர் மக்களவைத் தேர்தல் : அதிமுகவின் ஏ.சி. சண்முகம் முன்னிலை\nவேலூர் மக்களவைத் தேர்தல் : தொடங்கியது வாக்கு எண்ணிக்கை\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/living-healthy/do-not-throw-away-banana-peel-some-unusual-ways-to-use-banana-peels-for-skin-teeth-2106345", "date_download": "2019-10-22T12:49:59Z", "digest": "sha1:6F4CK37WGUTOKFOZBM52SKSONBUR2DVX", "length": 10227, "nlines": 99, "source_domain": "doctor.ndtv.com", "title": "Do Not Throw Away Banana Peel! Some Unusual Ways To Use Banana Peels For Skin, Teeth And Many More | ஆரோக்கியம் மற்றும் அழகு பயன்கள் கொண்ட வாழைப்பழ தோல்!!!!", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » நலவாழ்வு » ஆரோக்கியம் மற்றும் அழகு பயன்கள் கொண்ட வாழைப்பழ தோல்\nஆரோக்கியம் மற்றும் அழகு பயன்கள் கொண்ட வாழைப்பழ தோல்\nமூட்டைப்பூச்சி கடி, ஒவ்வாமை, வெயிலால் ஏ���்படும் சரும பிரச்னைகளை சரி செய்ய வாழைப்பழத் தோலை சருமத்தில் தேய்த்து வரலாம்.\nசரும பிரச்னைகளை போக்க வாழைப்பழத் தோலை பயன்படுத்தலாம்.\nதலைவலியை தற்காலிகமாக போக்கும் தன்மை கொண்டது.\nகண்களுக்கு கீழுள்ள வீக்கத்தை போக்க வல்லது.\nஎல்லா பருவக்காலத்திலும் எளிமையாக கிடைக்கக்கூடிய பழங்களுள் வாழைப்பழமும் ஒன்று. இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. செரிமானத்திற்கும், இருதய ஆரோக்கியத்திற்கும் வாழைப்பழம் மிகவும் நல்லது. வாழைப்பழ தோலிலும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. வாழைப்பழத்தை சாப்பிட்ட உடனே அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல் அழகு பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம்.\nசரும பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக வாழைப்பழ தோலை பயன்படுத்தலாம். சுருக்கம், வறட்சி, வீக்கம், பருக்கள் போன்றவற்றை சரிசெய்துவிடும். வாழைப்பழ தோலை முகத்தில் தடவி வரலாம். கண்களுக்கு கீழ் இருக்கும் வீக்கத்தை போக்க வாழைப்பழ தோலை வெட்டி கண்களுக்கு கீழ் வைக்கலாம்.\nபற்களை பளிச்சென்று ஜொலிக்க வைக்க வாழைப்பழத் தோலை பற்களில் தேய்த்து வரலாம். தினமும் வாழைப்பழத் தோலை பற்களில் தேய்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஒருவாரம் தொடர்ச்சியாக செய்து வரலாம்.\nநமக்கு எப்போது வேண்டுமானாலும் தலைவலி ஏற்படலாம். வாழைப்பழத் தோலை வெட்டி ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து தலைவலி இருக்கும்போது நெற்றியில் வைக்கலாம். தற்காலிகமாக நிவாரணம் அளிக்கும் தன்மை கொண்டது.\nவாழைப்பழத் தோலில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. மூட்டைப்பூச்சி கடி, ஒவ்வாமை, வெயிலால் ஏற்படும் சரும பிரச்னைகளை சரி செய்ய வாழைப்பழத் தோலை சருமத்தில் தேய்த்து வரலாம்.\nமேலும் சில்வர் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்க வாழைப்பழத் தோலை பயன்படுத்தலாம். தோட்டத்திற்கு உரமாக பயன்படுத்தலாம். இதனால் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். காயம் மற்றும் சருமம் சிவந்திருந்தால் அங்கு வாழைப்பழத் தோலை தேய்த்து வரலாம். ஷூ பாலிஷிற்கு பதிலாக பழத்தோலை தேய்த்தால் பளிச்சிடும்.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்��ுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\n இந்தப் பழத்தை சாப்பிடுங்க போதும்..\nலைட்டா அடிச்சாலும் நுரையீரல் காலி இதோ, புகைப் பழக்கத்தைக் கைவிட நடைமுறை வழிகள்..\nமுருங்கைக்கீரை தேநீரை ஏன் அருந்த வேண்டும்\nஆரோக்கியம் மற்றும் அழகு பயன்கள் கொண்ட வாழைப்பழ தோல்\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்\nஇவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்\nபதற்றத்தை குறைக்கும் நறுமண எண்ணெய்கள்\nகண்களை சுற்றியுள்ள வீக்கம் மறைய எளிய குறிப்புகள்\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை போக்கும் எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kanniyakumari-sentiment-przvei", "date_download": "2019-10-22T11:52:39Z", "digest": "sha1:5H2B5IM526CGQUH7CJCLXEOQTLURRNXZ", "length": 9605, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கன்னியாகுமரி தொகுதி... காணாமல்போன சென்டிமென்ட்..!", "raw_content": "\nகன்னியாகுமரி தொகுதி... காணாமல்போன சென்டிமென்ட்..\nநாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி தேர்தல்களில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெறும் கட்சி, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைப்பது வழக்கமாக இருந்தது.\nநாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி தேர்தல்களில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெறும் கட்சி, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த சென்டிமென்ட் தகர்ந்தது.\n2016 சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆஸ்டின் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அதிமுக வேட்பாளர் தோல்வியைத் தழுவினார். ஆனால் மாநிலத்தில் அதிமுக ஆட்சி அமைந்தது. ஜெயலலிதா முதல்வர் ஆனார்.\nஇந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த சென்டிமென்ட் முடிவுக்கு வந்துள்ளது. இந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்ப��ல் போட்டியிட்ட வசந்தகுமார் 6,24,302 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வி அடைந்தார். ஆனால் மத்தியில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. ஆகவே இந்த சென்டிமென்ட் தகர்ந்துள்ளது.\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கடைசியாக 1991ம் ஆண்டு வென்றது. அதன்பிறகு 28 ஆண்டுகள் கழித்து இப்போது காங்கிரஸ் வாகை சூடியுள்ளது. இது குமரி மாவட்ட காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nகாதுக்கு பதிலாக தொண்டையில�� அறுவை சிகிச்சை.. மருத்துவர்களின் அலட்சிய போக்கால் அவதிப்படும் சிறுமி..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/kalki/2004/19.html", "date_download": "2019-10-22T11:28:08Z", "digest": "sha1:GTD36KAGJHVH4G7256SDZ4XTVN3LLUEJ", "length": 30847, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kalkis Parthiban kanavu | Kalkis Parthiban kanavu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nSports தோனி - கங்குலி மோதல் பற்றிய கேள்வி.. சிரித்து மழுப்பிய கோலி.. கடைசியில் இப்படி சொல்லிட்டாரே\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nMovies அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாரப்ப பூபதி பொன்னனின் குடிசைக் கதவைத் திறந்தபோது, வள்ளி பின்வருமாறு சொல்லிக் கொண்டிருந்தாள்:-\n\"மானம் போன பிறகு உயிரை வைத்துக் கொண்ட��� இருந்து என்ன பிரயோஜனம் நம்ம தேசத்துக்கும் நம்ம மகாராஜாவுக்கும்துரோகம் செய்து விட்டு அப்புறம் பிராணனை வைத்துக் கொண்டு இருக்கிறதாயிருந்தால், உனக்கும் அந்தக் கேடுகெட்டமாரப்பனுக்கும் என்ன வித்தியாசம் நம்ம தேசத்துக்கும் நம்ம மகாராஜாவுக்கும்துரோகம் செய்து விட்டு அப்புறம் பிராணனை வைத்துக் கொண்டு இருக்கிறதாயிருந்தால், உனக்கும் அந்தக் கேடுகெட்டமாரப்பனுக்கும் என்ன வித்தியாசம்\nஇதைக் கேட்டதும் அவனுடைய முகம் கோபத்தினால் சிவந்தது. வாசற்படியிலேயே சிறிது நேரம் அசையாமல் நின்றான். பிறகுஎன்ன தோன்றிற்றோ என்னவோ, அவனுடைய முகத்தில் ஒருவிதமான மலர்ச்சி உண்டாயிற்று. புன்னகையுடன் \"என்ன வள்ளி என்தலையையும் சேர்த்து உருட்டுகிறாய் என்னோடு பொன்னனையும் சேர்க்கும் படியாக அவன் அப்படி என்னபாதகம் செய்துவிட்டான்\nஅடுப்பு வேலையைப் பார்த்தபடி பொன்னன்தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டு தலை நிமிராமல் முதலில் பேசிய வள்ளிவேற்றுக் குரலைக் கேட்டதும் திடுக்கிட்டுப் பார்த்தாள். மாரப்பன் என்று அறிந்ததும், அவளுக்குக் கொஞ்சம்திகைப்பாய்த்தானிருந்தது. ஆனாலும் சீக்கிரத்தில் சமாளித்துக் கொண்டு \"உங்கள் தலையை உருட்டுவதற்கு என்னால் முடியுமா, ஐயாஅதற்கு எந்த உண்மையான வீரம் படைத்த ஆண் பிள்ளை பிறந்திருக்கிறானோஅதற்கு எந்த உண்மையான வீரம் படைத்த ஆண் பிள்ளை பிறந்திருக்கிறானோ\nஇதில் பிற்பகுதியை மெல்லிய குரலில் சொன்னபடியால் மாரப்பன் காதில் நன்றாக விழவில்லை.\nஇதற்குள் பொன்னன் வெளியிலிருந்து வரவே, மாரப்பன் அவனைப் பார்த்து, \"பொன்னா உன்னோடு ஒரு சமாச்சாரம் பேசவேண்டும், வா\" என்று கூறி அவனை வெளியில் அழைத்துப் போனான்.\nஇருவரும் நதிக் கரைக்குச் சென்று மரத்தடியில் உட்கார்ந்தார்கள்.\n நீ எனக்கு ஒரு பெரிய உபகாரம் செய்திருக்கிறாய். அதற்காக என்றைக்காவது ஒரு நாள் நான் உனக்கு நன்றிசெலுத்தியாக வேண்டும்\" என்றான் மாரப்பன்.\n உங்களுக்கு அப்படியொன்றும் செய்ததாகத் தெரியவில்லையே\n\"உனக்குத் தெரியாமலே செய்திருக்கிறாய், பொன்னா\n அப்படியானால், அதை வள்ளியிடம் மட்டும் சொல்லி விடாதீர்கள். அவள் என்னை இலேசில் விட மாட்டாள்\nமாரப்பன் சிரித்துக் கொண்டே, \"அதுதான் பொன்னா அதுதான் வள்ளியை நீ கல்யாணம் செய்து கொண்டாயே, அதுதான் நீ எனக��குச்செய்த பெரிய உபகாரம். ஒரு காலத்தில் அவளை நான் கல்யாணம் செய்து கொள்ளலாமென்ற சபலம் இருந்தது. அப்படி நடந்திருந்தால்,என்னை என்ன பாடு படுத்தியிருப்பாளோ\n தங்களுடைய சாதுக் குணத்துக்கும் வள்ளியின் சண்டைக் குணத்துக்கும் ஒத்துக் கொள்ளாதுதான். சண்டைஎன்று கேட்டாலே தங்களுக்குச் சுரம் வந்துவிடும் என்பதுதான் உலகமெல்லாம் அறிந்த விஷயமாயிற்றே\n\" என்று மாரப்பன் கத்தியை உருவினான்.\n கத்தியைக் கூட கொண்டு வந்திருக்கிறீர்களா நிஜக் கத்திதானே கொஞ்சம் இருங்கள் வள்ளியைக் கூப்பிடுகிறேன்.உங்கள் உறையில் உள்ள கத்தி நிஜக் கத்தியல்ல - மரக் கத்தி என்று அவள் ரொம்ப நாளாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்\"என்று கூறிவிட்டுப் பொன்னன் எழுந்திருந்தான்.\nமாரப்பன் கத்தியைப் பக்கத்தில் தரையில் வைத்து விட்டு, \"வேண்டாம், பொன்னா உட்கார், புருஷர்களின் காரியத்தில் பெண்பிள்ளைகளைக் கூப்பிடக்கூடாது. அவர்கள் வந்தால் விபரீதந்தான். பார் உட்கார், புருஷர்களின் காரியத்தில் பெண்பிள்ளைகளைக் கூப்பிடக்கூடாது. அவர்கள் வந்தால் விபரீதந்தான். பார் விக்கிரமனை சோழ தேசத்துக்கு ராஜாவாக்க நாம்பெருமுயற்சி செய்தோமே விக்கிரமனை சோழ தேசத்துக்கு ராஜாவாக்க நாம்பெருமுயற்சி செய்தோமே அது பலித்ததா நமது ஆலோசனைகளில் அருள்மொழி ராணியைச் சேர்த்துக் கொண்டதால் தானே,காரியம் கெட்டுப் போயிற்று\n மகாராணி என்ன செய்தார்கள் காரியத்தைக் கெடுப்பதற்கு அவர் தான் இங்கே இளவரசரையும் கிளப்பிவிட்டுவிட்டு, அங்கே அச்சுதவர்மரிடமும் போய்ச் சொல்லிக் கொடுத்தாரா அவர் தான் இங்கே இளவரசரையும் கிளப்பிவிட்டுவிட்டு, அங்கே அச்சுதவர்மரிடமும் போய்ச் சொல்லிக் கொடுத்தாரா பிள்ளைமேல் அவருக்கு என்ன அவ்வளவுவிரோதம் பிள்ளைமேல் அவருக்கு என்ன அவ்வளவுவிரோதம்\n ராணி யாரோ ஒரு சிவனடியாரை நம்பி, அவரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். அந்த வேஷதாரியைநம்ப வேண்டாமென்று நான் எவ்வளவோ சொன்னேன். கேட்டால்தானே உண்மையில் அந்தக் கபட சந்நியாசி பல்லவசக்கரவர்த்தியின் ஒற்றன் உண்மையில் அந்தக் கபட சந்நியாசி பல்லவசக்கரவர்த்தியின் ஒற்றன் எல்லாவற்றையும் போய்ச் சொல்லிவிட்டான்\nஇதைக் கேட்டதும் பொன்னனுக்கு ஏற்கெனவே அந்தச் சிவனடியார் மேல் ஏற்பட்டிருந்த சந்தேகம் கொஞ்சம் பலப்பட்டது.ஒர���வேளை அவருடைய வேலையாகவே இருந்தாலும் இருக்கலாம். நாம் அனாவசியமாய் மாரப்ப பூபதியைச் சந்தேகித்தோமே\n\"சிவனடியாராயிருந்தாலும் சரி, என்றைக்காவது ஒரு நாள் உண்மை தெரியப் போகிறது, அப்போது துரோகம் செய்தவனை....\"என்று பொன்னன் பல்லை நரநரவென்று கடித்த வண்ணம், மாரப்பனுக்குப் பக்கத்தில் தரையில் கிடந்த கத்தியைச் சட்டென்று எடுத்துஒரு சுழற்றுச் சுழற்றி அருகேயிருந்த ஒரு புங்கமரத்தில் ஒரு போடு போட்டான். வைரம் பாய்ந்த அந்த அடி மரத்தில் கத்தி மிகஆழமாய்ப் பதிந்தது\nமாரப்பனுடைய உடம்பு பாதாதி கேசம் ஒரு கணநேரம் வெடவெடவென்று நடுங்கிற்று. எனினும் பொன்னன் தன்னைத் திரும்பிப்பார்ப்பதற்குள் ஒருவாறு சமாளித்துக் கொண்டான்.\n\"பழைய கதையை இனிமேல் மறந்துவிடு, பொன்னா இளவரசர் என்னவோ இனிமேல் திரும்பி வரப் போவதில்லை. நம்முடையகாரியத்தை நாம் பார்க்க வேண்டியது தான்.\"\n\"நம்முடைய காரியம் என்ன இருக்கிறது இனிமேல் எல்லாந்தான் போய்விட்டதே\n\"எல்லாம் போய்விடவில்லை. நானும் நீயும் இருக்கிற வரையில் எல்லாம் போய்விடாது. ஆனால் யுக்தியை மாற்றிக் கொள்ளவேண்டும். சண்டையினால் முடியாத காரியத்தைச் சமாதானத்தினால் முடித்துக் கொள்ள வேண்டும். நீ கெட்டிக்காரன் பொன்னா நான்எல்லாம் கேள்விப்பட்டேன். சக்கரவர்த்தி இந்த வழியாகப் போன போது உன்னை அழைத்துப் பேசினாராம். நீயும் அவருக்குப்பணிந்தாயாம் இதுதான் சரியான யுக்தி. பெண் பிள்ளை பேச்சைக் கேட்காதே. வள்ளி ஏதாவது உளறிக் கொண்டுதானிருப்பாள். நீமாத்திரம் எனக்குக் கொஞ்சம் ஒத்தாசை செய்தாயானால், சோழ நாட்டை காப்பாற்றலாம். விக்கிரமன் ஒருவேளைதிரும்பிவந்தால், இராஜ்யத்தை அவனிடம் ஒப்படைக்கலாம். இராஜ்யம் அடியோடு கையை விட்டுப் போய்விட்டால், அப்புறம்திரும்பி வராதல்லவா நான்எல்லாம் கேள்விப்பட்டேன். சக்கரவர்த்தி இந்த வழியாகப் போன போது உன்னை அழைத்துப் பேசினாராம். நீயும் அவருக்குப்பணிந்தாயாம் இதுதான் சரியான யுக்தி. பெண் பிள்ளை பேச்சைக் கேட்காதே. வள்ளி ஏதாவது உளறிக் கொண்டுதானிருப்பாள். நீமாத்திரம் எனக்குக் கொஞ்சம் ஒத்தாசை செய்தாயானால், சோழ நாட்டை காப்பாற்றலாம். விக்கிரமன் ஒருவேளைதிரும்பிவந்தால், இராஜ்யத்தை அவனிடம் ஒப்படைக்கலாம். இராஜ்யம் அடியோடு கையை விட்டுப் போய்விட்டால், அப்புறம்திரும்���ி வராதல்லவா\nஆரம்பத்தில் மாரப்பனின் பேச்சு பொன்னனுக்கு வேப்பங்காயாக இருந்தது. விக்கிரமனுக்கு இராஜ்யத்தை திருப்பிக் கொடுப்பதுபற்றி பிரஸ்தாபித்ததும், பழைய சேனாதிபதி, சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்குமோ\n\"நான் என்ன ஒத்தாசை செய்ய முடியும்\" என்று அவன் கேட்டான்.\n\"பிரமாதமாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. சக்கரவர்த்தியின் மகள் குந்தவிதேவி, அருள்மொழி ராணியைப் பார்க்கவரப்போவதாகப் பிரஸ்தாபம். நீ தானே படகு விடுவாய் சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் என்னைப் பற்றிப் பேசு, உனக்குதான்தெரியுமே. பொன்னா சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் என்னைப் பற்றிப் பேசு, உனக்குதான்தெரியுமே. பொன்னா வள்ளியின் பாட்டன் ஜோசியம் சொல்லியிருக்கிறான் அல்லவா வள்ளியின் பாட்டன் ஜோசியம் சொல்லியிருக்கிறான் அல்லவா எல்லாம் அந்த ஜோசியம் பலிப்பதற்குஏற்றபடியே நடந்து வருகிறது. இல்லாவிட்டால், குந்தவிதேவி இப்போது இங்கே வர வேண்டிய காரணமேயில்லை. பார் எல்லாம் அந்த ஜோசியம் பலிப்பதற்குஏற்றபடியே நடந்து வருகிறது. இல்லாவிட்டால், குந்தவிதேவி இப்போது இங்கே வர வேண்டிய காரணமேயில்லை. பார்\nகுந்தவிதேவியை விக்கிரமன் மணந்துகொள்ள வேண்டுமென்னும் அருள்மொழி ராணியின் பழைய விருப்பம் பொன்னனுக்கு ஞாபகம்இருந்தது. எனவே, மாரப்பன் மேற்கண்டவாறு பேசியதும், பொன்னனுக்கு அவனிடமிருந்த வெறுப்பெல்லாம் திரும்பி வந்துவிட்டது;உள்ளுக்குள் கோபம் பொங்கிற்று. ஆயினும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், \"அதற்கென்ன சமயம் நேர்ந்தால்கட்டாயம் உங்களைப் பற்றிக் குந்தவிதேவியிடம் பேசுகிறேன்\" என்றான்.\n\"நீ செய்யும் உதவியை மறக்கமாட்டேன். பொன்னா சக்கரவர்த்தி என்னைக் கூப்பிட்டிருக்கிறார். நாளைக்குப் பார்க்கப்போகிறேன். சேனாதிபதி வேலையை இப்போது எனக்குக் கொடுக்கப் போகிறார். பிறகு சோழ இராஜ்யமே என் கைக்குள்வருவதற்கு அதிக நாளாகாது. அப்போது உன்னைக் கவனித்துக் கொள்வேன்\" என்று சொல்லிக் கொண்டே மாரப்பன் குதிரைமீதேறி அதைத் தட்டி விட்டான்.\n(முந்தைய அத்தியாயம்)அத்தியாய வரிசை(அடுத்த அத்தியாயம்)\nகவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com\nபடைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந��த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nரெட் அலெர்ட்னு சொன்னாங்கே.. வெயிலு சுள்ளுனு அடிக்குதேப்பு.. திகைப்பில் திண்டுக்கல்வாசிகள்\nமர்மமான நோயால் உயிருக்கு போராடும் சிறுவன்.. நீங்கள் மனது வைத்தால் பிழைப்பான்\nஉழைச்சது நாங்கதான்.. வெறும் 30%.. ஓகேவா.. அடித்து சட்டையை கிழித்து கொண்ட பாமக - தேமுதிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/04/07/admk.html", "date_download": "2019-10-22T12:06:53Z", "digest": "sha1:QJAP4ZVY4QFHG33JZTNGB6BWQYT43CWT", "length": 13368, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சியைக் கலக்கும் அதிமுகவின் பரஞ்சோதி | Trichy ADMK candidate campaigns in buses - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவ��தி கைது\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\nMovies மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய் எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nAutomobiles சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா\nFinance நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\nEducation சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்சியைக் கலக்கும் அதிமுகவின் பரஞ்சோதி\nதிருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி டவுன் பஸ்களில் ஏறி வாக்கு சேகரித்து திருச்சியைக் கலக்கி வருகிறார்.\nதிருச்சியில் அதிமுக சார்பில் பரஞ்சோதி தேர்தலில் போட்டியிடுகிறார். திருச்சி தொகுதிக்குட்பட்டகிராமப்புறங்களில் ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பரஞ்சோதி. வயல் வெளிகளுக்குச் செல்லும்அவர் அங்கு வேலைகளில் ஈடுபட்டுள்ள ஆண்கள், பெண்களிடம் வாக்கு சேகரிக்கிறார். அப்படியே சிறிது நேரம்அவர்களது வேலைகளையும் செய்து கொடுத்து விட்டு குட்பாய் என்று பெயரைத் தட்டிச் செல்கிறார்.\nபின்னர் திருச்சி நகரில் பிரசாரத்தைத் தொடங்குகிறார். பஸ் நிலையத்திற்கு வரும், அங்கிருந்து செல்லும் ஏதாவதுஒரு பஸ்சில், அதுவும் கூட்டமாக உள்ள பஸ்சில் ஏறிக் கொள்கிறார். பயணிகளிடம் தனக்கு வாக்களிக்குமாறும்,தான் செய்யப் போகும் திட்டங்களையும் கூறி வாக்கு சேகரிக்கிறார்.\nபரஞ்சோதியின் இந்த அதிரடி ஓட்டு வேட்டை மதிமுக தரப்பினருக���கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நமதுவேட்பாளர் எல்.கணேசன், பரஞ்சோதி அளவுக்கு சுறுசுறுப்பாக இல்லையே என்று அவர்கள் விரக்திஅடைந்துள்ளனர்.\nஇந் நிலையில், பாண்டிச்சேரியில் பாஜக வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்தை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதாஇன்று புதுவையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.\nஇன்று பிற்பகல் சென்னையிலிருந்து கிளம்பி புதுவை செல்லும் ஜெயலலிதா அங்கு மாலை 3 மணிக்கு நடைபெறும்பொதுக் கூட்டத்தில் லலிதா குமாரமங்கலத்தை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.\nபின்னர் கடலூர் செல்லும் ஜெயலலிதா அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனை ஆதரித்துப் பிரசாரம்மேற்கொள்கிறார். பின்னர் சிதம்பரம் செல்லும் அவர் அங்கு நாளை இரவு தங்குகிறார். ஓய்வுக்குப் பின்னர் 9ம்தேதி மாலை பாஜக வேட்பாளர் தடா பெரியசாமியை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொள்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/09/25051537/Wrestling-should-be-declared-a-national-sport--Emphasis.vpf", "date_download": "2019-10-22T11:49:53Z", "digest": "sha1:TH2OGB6NC2FACCFTEEATMU7OGX4JJZEW", "length": 10998, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wrestling should be declared a national sport - Emphasis on Bajrang Poonia || மல்யுத்தத்தை தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் - பஜ்ரங் பூனியா வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமல்யுத்தத்தை தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் - பஜ்ரங் பூனியா வலியுறுத்தல் + \"||\" + Wrestling should be declared a national sport - Emphasis on Bajrang Poonia\nமல்யுத்தத்தை தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் - பஜ்ரங் பூனியா வலியுறுத்தல்\nமல்யுத்தத்தை தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் என பஜ்ரங் பூனியா வலியுறுத்தி உள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 25, 2019 05:15 AM\nசமீபத்தில் கஜகஸ்தானில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மொத்தம் 5 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. தீபக் பூனியா வெள்ளிப்பதக்கமும், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், ராகுல் அவாரே, ரவிகுமார் தாஹியா ஆகியோர் வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர். இவர்களுக்கு டெல்லியில் நேற்று விளையாட்டு அமைச்சகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, தீபக் பூனியாவுக்கு ரூ.7 லட்சமும், மற்றவர்களுக்கு தலா ரூ.4 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனும் கலந்து கொண்டார்.\nபின்னர் இந்திய ‘நம்பர் ஒன்’ மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா கூறுகையில், ‘உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தொடர்ச்சியாக பதக்கம் வென்று தரும் விளையாட்டாக மல்யுத்தம் திகழ்கிறது. இந்த விளையாட்டை இந்தியாவின் தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.\nஇதற்கு பதில் அளித்த மந்திரி கிரண் ரிஜிஜூ, ‘ஒரு விளையாட்டுத்துறை மந்திரியாக நான் அனைத்து விளையாட்களுக்கும் சரிசம முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதில் நான் பாகுபாடு காட்ட முடியாது. இந்தியாவில் மல்யுத்தம் முக்கியமான ஒரு போட்டி தான். மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வெற்றிகளை குவித்து இந்தியாவுக்கு பெருமை தேடிதருகிறார்கள். ஆனாலும் நாங்கள் ஒலிம்பிக் விளையாட்டுகளோடு, ஒலிம்பிக் அல்லாத விளையாட்டுகளுக்கும், பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளித்தாக வேண்டும். குறிப்பிட்ட ஒரு விளையாட்டை தேசிய விளையாட்டாக அறிவிக்கும் போது, அது உணர்வு பூர்வமான சிக்கலை உருவாக்கி விடும். அதனால் இது பற்றி விவாதித்து தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்த விரும்பவில்லை.’ என்றார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. ரபெல் நடால் தனது நீண்டகால காதலியை திருமணம் செய்தார்\n2. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் டெஸ்ட் வீரர் நியமனம்\n3. டெல்லி மாரத்தானில் எத்தியோப்பியா வீரர், வீராங்கனை முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைக��் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/techfacts/2019/08/06170928/1254937/Indian-Railways-to-Provide-Free-Video-Streaming-Service.vpf", "date_download": "2019-10-22T12:55:41Z", "digest": "sha1:SA7IWRDZMBYLTX26YOTX3GHOLYAH4OQ7", "length": 16773, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரெயில் பயணத்தை சிறப்பாக மாற்றும் புதிய திட்டம் - விரைவில் அறிமுகம் செய்யும் இந்தியன் ரெயில்வே || Indian Railways to Provide Free Video Streaming Service on Trains", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரெயில் பயணத்தை சிறப்பாக மாற்றும் புதிய திட்டம் - விரைவில் அறிமுகம் செய்யும் இந்தியன் ரெயில்வே\nஇந்தியாவில் ரெயில் பயணங்களை சிறப்பாக மாற்றும் புதிய திட்டத்தை விரைவில் செயல்படுத்த இந்தியன் ரெயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய ரெயில்வே - கோப்புப்படம்\nஇந்தியாவில் ரெயில் பயணங்களை சிறப்பாக மாற்றும் புதிய திட்டத்தை விரைவில் செயல்படுத்த இந்தியன் ரெயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியன் ரெயில்வே துறை அதன் பயணிகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் நோக்கில் இலவசமாக வீடியோ ஸ்டிரீமிங் சேவையை வழங்க இருக்கிறது. விரைவில் ரெயில் பயணங்களின் போது பயணிகள் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை தங்களது மொபைல் அல்லது டேப்லெட் சாதனங்களில் கண்டுகளிக்க முடியும்.\nபுதிய சேவையை பயணிகள் ரெயில்வே நிலையங்கள் மற்றும் ரெயிலில் பயணிக்கும் போதும் பயன்படுத்தலாம். ஏற்கனவே விமானங்களில் இன்-ஃபிளைட் ஏர்கிராஃர்ட் என்டர்டெயின்மென்ட் சிஸ்டம் எனும் சேவையில் இதுபோன்ற வசதி வழங்கப்படுகிறது. அந்த வகையில இதுபோன்ற சேவை ரெயில்வே துறையிலும் அறிமுகம் செய்யப்பட்டு விரைவில் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n“பயணிகளுக்கு இது மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். விரைவில் உங்களுக்கு பிடித்த திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் இசையை ரெயிலில் பயணம் செய்யும் போதும் ரெயில்வே நிலையங்களிலும் ஸ்டிரீம் செய்யலாம்”, என இந்திய ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.\nபுதிய சேவையை வழங்க இந்தியன் ரெயில்வே ரெயில்டெல் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது. இந்தியன் ரெயில்வேயின் பிரிவாக செயல்படும் இந்நிறுவனம் ரெயில்வே நிலையங்களில் இலவச வைபை சேவையை வழங்கி வருகிறது. எதிர்காலத்தில் இந்நிறுவனம் வீடியோ ஸ்டிரீமிங் சேவையை வழங்கும் என எதிர்பார்க்கலாம். தற்சமயம் வரை இதன் வெளியீடு பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.\nஎனினும், ரெயில்டெல் நிறுவனம் வீடியோ தரவுகளை பல்வேறு மொழிகளில் வழங்கும் என்றும் இதில் இசை, பொழுதுபோக்குகளான தொலைக்காட்சி சீரியல்கள், ஆன்மீக தொடர்கள், வாழ்வியல் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. ரெயில்டெல் இலவச வைபை வழங்கும் ரெயில் நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகைகள் அறிவிப்பு\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nபயனர்களுக்கு கூடுதல் வசதி வழங்கும் இன்ஸ்டாகிராம்\n150 ரெயில்கள், 50 ரெயில் நிலையங்களை தனியார்மயமாக்க சிறப்பு குழு அமைப்பு\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nகாற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/06/3-17.html", "date_download": "2019-10-22T11:15:18Z", "digest": "sha1:45FJRLDMSGYZ4NK275PWMRGO6NPPTIFX", "length": 10461, "nlines": 294, "source_domain": "www.padasalai.net", "title": "ஜூன் 3-17 வரை பள்ளிகளில் ஆன்லைனில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nஜூன் 3-17 வரை பள்ளிகளில் ஆன்லைனில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு\nதமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஜூன் 3-ஆம் முதல் 17-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப் பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறை செய்துள்ளன.\nஇதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியை, www.tnvelaivaaippu.gov.in எனும் தமிழக வேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தங்களது பள்ளிகள் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.\nதற்போது 2019-ஆம் ஆண்டில், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 3-ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.\nஇதன் தொடர்ச்சியாக ஜூன் 3 முதல் 17-ஆம் தேதி வரை, 15 நாள்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி, அந்தந்த பள்ளிகளில் இணையதளம் மூலமாக வேலைவாய்ப்புப் பதிவுப் பணியினை நடத்த பள்ளிக்கல்வி மற்றும் வேலைவாய்ப்புத்துறை ஏற்பாடு செய்துள்ளன.\nஇதற்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை மாணவ, மாணவிகள் அணுகலாம். மேலும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் வேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில் (www.tnvelaivaaippu.gov.in) தாங்களே பதிவு செய்யலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-08/ordinary-sunday-19th-reflections-100819.html", "date_download": "2019-10-22T10:54:31Z", "digest": "sha1:2U6CGFQSO4LAACNXMDXF6Y52EE3MC5JP", "length": 30977, "nlines": 237, "source_domain": "www.vaticannews.va", "title": "பொதுக்காலம் 19ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (19/10/2019 16:49)\nபொதுக்காலம் 19ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\nஉங்கள் உடைமைகளை விற்று, தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்\nஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்\nபொதுக்காலம் 19ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\nஇந்தியாவில் இயங்கிவரும் COBRAPOST (\"நாகம் பதிவு\") என்ற ஓர் இணையத்தளம், மறைந்திருந்து கொத்தும் செயல்பாடுகள் என்று பொருள்படும் undercover sting operations வழியே, அதிகார வட்டங்களில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தும் முயற்சிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது.\n2013ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இவ்விணையதளம் கூடுதலாகப் புகழ்பெற்றுள்ளது. கறுப்புப் பணத்தைக் குவித்திருப்போர், அதை எவ்விதம் வெள்ளைப் பணமாக்கமுடியும் என்பதை, ஒரு சில முக்கியமான வங்கிகளில் (Bank of India, Bank of Baroda, Canara Bank, Central Bank of India, Indian Overseas Bank போன்றவை) பணிபுரிபவர்கள் சொல்லித்தந்தபோது, அதை, அவர்களுக்குத் தெரியாமல், காணொளி வடிவில் பதிவு செய்து, இவ்விணையத்தளம் வெளியிட்டது.\nகறுப்புப் பணத்தைப் பற்றி, ஒவ்வொரு நாளும்தான் செய்திகள் வருகின்றன. புதிதாக இதைப்பற்றி பேச என்ன இருக்கிறது என்ற கேள்வி எழலாம். இச்செய்தி வெளியான தேதி, என் கவனத்தை முதலில் ஈர்த்தது. அது, மார்ச் 13, 2013.\nவத்திக்கான் பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், ஆவலோடு காத்திருந்த வெள்ளைப் புகை, சிஸ்டீன் சிற்றாலயத்திலிருந்து வெளியேறிய நாள் அது. ஆம், 2013ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி, மாலை ஏழு மணியளவில், சிஸ்டீன் சிற்றாலயப் புகைப்போக்கியில், அதுவரை, அவ்வப்போது வெளியான கறுப்புப் புகை மாறி, வெள்ளைப் புகை வெளியேறியது; கத்தோலிக்கத் திருஅவைக்கு ஒரு புதிய திருத்தந்தை கிடைத்துவிட்டார் என்பதை உணர்த்தியது. கர்தினால் ஹோர்கெ மாரியோ பெர்கோலியோ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் என்ற பெயருடன் தன் தலைமைப்பணியைத் துவக்கினார்.\nதிருத்தந்தையைத் தேர்தெடுக்க சிஸ்டீன் சிற்றாலயத்த���ல், கர்தினால்கள் நடத்தும் 'கான்கிளேவ்' கூட்டத்தில், நல்லதொரு தீர்வு கிடைத்தால், அது, வெள்ளைப்புகை வழியே வெளிப்படுத்தப்படும். எனவே, சிஸ்டீன் சிற்றாலயத்திலிருந்து வெளியேறும் கறுப்புப் புகை, வெள்ளைப் புகையாக மாறினால், அது, நல்லதொரு செய்தி. கறுப்புப் பணம் வெள்ளைப் பணமானால், அது, மோசமானச் செய்தி. இவ்விரு செய்திகளும் ஒரே நாளில் வெளியானது, இவ்வுலகில் நன்மைக்கும், தீமைக்குமிடையே நிகழும் தொடர் போராட்டத்தை நமக்கு உணர்த்துகிறது. நல்லவற்றை நிலைநாட்ட, இவ்வுலகம், மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபுறம். தீமையை நிலைநாட்ட, அதுவும், தீமையை நன்மை போல உருமாற்றி, உலகில் நடமாடச் செய்யும் முயற்சிகள், மற்றொரு புறம்.\nபணம் பத்தும் செய்யும்; பணம் பாதாளம் வரை பாயும்; பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்ற பழமொழிகளைக் கூறி, பணத்திற்கு, ஏறத்தாழ, ஒரு தெய்வீக நிலையை அளிப்பது, தீமையை நன்மை போல உருமாற்றி, இவ்வுலகில் நடமாடவிடும் ஒரு முயற்சி என்று கூறலாம். தீமையின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அடிப்படையான தேவை, செல்வத்தைக் குவிப்பது. நன்மையின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அடிப்படையான தேவை, செல்வத்தைப் பகிர்வது.\nபணமும், செல்வமும் தம்மிலேயே தீமைகள் அல்ல. அவற்றைத் திரட்டுவதிலும், சேர்த்து வைப்பதிலும், நாம் காட்டும் அரக்கத்தனமான சுயநலமே, செல்வத்தை தீயதாக்கிவிடுகிறது. செல்வத்தைக் குவித்து வைத்த ஓர் அறிவற்ற செல்வனைப்பற்றி சென்ற வாரம் ஞாயிறன்று, ஓர் உவமை வழியாக, இயேசு எச்சரிக்கை விடுத்தார்.\nஅந்த உவமை, லூக்கா நற்செய்தி 12ம் பிரிவில் 21ம் இறை வாக்கியத்துடன் முடிந்தது. இவ்வாரம் அதே 12ம் பிரிவில் 32ம் இறைச் வாக்கியத்துடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இடைப்பட்ட 10 இறைச் வாக்கியங்களில் இயேசு கூறுவதெல்லாம், வானத்துப் பறவைகளிலிருந்து, வயல்வெளி மலர்களிடமிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையே. இன்றிருந்து நாளை நெருப்பில் எறியப்படும் காட்டுப் புல்லை அழகுடன் பராமரிக்கும் இறைவன், நம்மைக் காப்பாற்ற மாட்டாரா என்ற கேள்வியை எழுப்புகிறார் இயேசு.\nதந்தையாம் இறைவனின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்டோருக்கு, அவரது அரசில் இடம் உண்டு என்ற வாக்குறுதியுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது:\nலூக்கா நற்செய்தி 12: 32\nசிறு மந்தையாகி��� நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.\nஇதைச் சொன்ன அதே மூச்சில், செல்வத்தைப் பற்றிய சில தெளிவுகளையும் இயேசு நமக்குத் தருகிறார். இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில் அவர் கூறும் அறிவுரைகள் இதோ:\nலூக்கா நற்செய்தி 12: 33-34\nஉங்கள் உடைமைகளை விற்று, தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.\nதிருடன் நெருங்காமல், பூச்சி அரிக்காமல் செல்வம் சேர்க்கும் வழிகள் என்னென்ன இருக்கக்கூடும் என்ற தேடலில் நான் ஈடுபட்டிருந்தபோது, மேலே குறிப்பிட்ட COBRAPOST இணையத்தள செய்தியும், இன்னும் பல செய்திகளும் என் கவனத்தை ஈர்த்தன. திருட்டு, பூச்சி இவற்றிலிருந்து மட்டுமல்லாமல், சட்டம், வரி இவற்றிலிருந்தும் தம் செல்வங்களைக் காப்பாற்ற, இந்தியச் செல்வந்தர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள், பல செய்திகளாக, நூல்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் ஒரு குறிப்பிட்ட நூல், நமது சிந்தனைகளுக்கு மிகவும் துணையாக இருக்கும்.\n2009ம் ஆண்டு வெளியான இந்நூலில், தவறான வழிகளில், தேவைக்கு அதிகமாகச் சேர்த்துவைத்துள்ள இந்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பெரும் செல்வர்கள், கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகையர் என்ற ஒரு பெரும் படையினர், பல ஆண்டுகளாய் செய்து வந்துள்ள ஓர் அக்கிரமம் அலசப்பட்டுள்ளது. இந்தியாவில் திருடி, அயல்நாட்டில் சேர்க்கப்பட்டுள்ள செல்வங்கள். இவற்றை மீண்டும் கொண்டு வருவது எப்படி (Stolen Indian Wealth Abroad – How to Bring it back) என்பது, இந்நூலின் தலைப்பு.\nசெல்வங்களைத் தவறான வழிகளில் சேர்ப்பதும், குவிப்பதும் இந்தியாவில் மட்டும் நிலவும் குற்றம் என்று தவறாகக் கணக்கு போடவேண்டாம். இத்தகையக் குற்றவாளிகள் உலகின் அனைத்து நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர். இப்படி தவறான வழிகளில் தவறான இடங்களில் குவிக்கப்பட்ட செல்வங்களால், உலகம் 2007ம் ஆண்டு பொருளாதாரத்தில் ஒரு பெரும் அழிவைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்தச் சீரழிவு உலகை உலுக்கி எடுத்தபோதுதான், அரசுத் தலைவர்கள் இந்தக் கறுப்புப் பணத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தனர். உலகத் தலைவர்கள் பலரும் இக்குற்றத்தைத் தடுக்கும் வழிமுறைகளைத் தீவிரமாகச் சிந்தித்தபோது, இந்தியத் தலைவர்கள் அதைப்பற்றி அதிக அக்கறை காட்டவில்லை.\nஇந்தியத் தலைவர்களுக்கோ, உலகத் தலைவர்களுக்கோ கறுப்புப் பணம் என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு அல்ல. 2005ம் ஆண்டு கறுப்பு, அழுக்குப் பணத்தைப் பற்றி Raymond W. Baker என்பவர் ஒரு நூலை வெளியிட்டார் (Capitalism’s Achilles Heel: Dirty Money and How to Renew the Free Market System). தனியுடைமை, முதலாளித்துவம் இவைகளால் சேகரிக்கப்பட்ட அழுக்குச் செல்வங்களைப் பற்றி இந்நூலில் அவர் அலசியிருக்கிறார். Baker அவர்களின் கணிப்புப்படி, 2001ம் ஆண்டில் உலகில் பதுக்கப்பட்டிருந்த கறுப்புப் பணத்தின் மதிப்பு 11.5 Trillion Dollars. இந்தத் தொகை ஒவ்வோர் ஆண்டும் ஒரு Trillion Dollar அதிகமாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஒரு Trillion Dollar என்பது எவ்வளவு பெரியத் தொகை விளையாட்டாக சிந்திக்க வேண்டுமெனில், இந்தப் பணத்தில் நீங்கள் ஒரு மில்லியன், அதாவது பத்து லட்சம் டாலர்கள் ஒவ்வொரு நாளும் செலவு செய்தால், இந்தப் பணத்தைச் செலவு செய்து முடிக்க பத்து லட்சம் நாட்கள், அதாவது 2740 ஆண்டுகள் ஆகும்.\nவிளையாட்டுச் சிந்தனையை ஒதுக்கிவிட்டு, சமுதாய அக்கறையோடு சிந்திக்க வேண்டுமென்றால், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் என்ற வளரும் நாடுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும், கோடானக் கோடி மக்களுக்கு, ஒரு ட்ரில்லியன் டாலர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால், அவர்கள் ஓராண்டுக்கு மற்றவரிடம் கையேந்தாமல், சுய மரியாதையோடு வாழ முடியும். அந்த அளவுக்குப் பணம் இது.\nபணத்தின் மதிப்பை வெறும் எண்ணிக்கையாக, அதாவது, ஒரு ட்ரில்லியனுக்கு எத்தனை பூஜ்யங்கள் என்று பார்ப்பதற்குப் பதிலாக, இவ்விதம் மக்கள் வாழ்வோடு, அதுவும் ஏழை மக்கள் வாழ்வோடு இணைத்துப் பார்க்கும்போதுதான் அந்தப் பணத்தின் மதிப்பு தெரியும். அதற்குப் பதில், இந்தப் பணம், வங்கிகளில் குவிந்திருந்தால், வெறும் பூஜ்யங்களாய்தான் இருக்கும்.\nபணம் என்பது உரம் போன்றது. உரமானது குவித்து வைக்கப்பட்டிருக்கும்போது, அது நாற்றம் எடுக்கும். அதிக நாட்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் உரம், தன் சக்தியையும், பயனையும் இழக்கும். ஆனால், அது நிலங்களில் பரப்பப்படும்போது, வளம் தரும் உயிராக மாறும். பயனற்று, நாற்றம் எடுக்கும் அளவுக்கு, ஒரு ட்ரில்ல��யன் டாலர்கள், ஒவ்வோர் ஆண்டும், பற்பல அயல்நாட்டு வங்கிகளில், கறுப்புப் பணமாய் குவிக்கப்படுகிறது.\nRaymond W Baker அவர்கள், மற்றொரு வேதனை தரும் உண்மையையும், தன் நூலில் கூறியுள்ளார். அதாவது, ஒவ்வோர் ஆண்டும் அதிகமாகும் இந்த ஒரு ட்ரில்லியன் டாலர் கறுப்புப் பணத்தில், பாதிக்குப் பாதி, அதாவது, 500 பில்லியன் டாலர்கள், வளரும் நாடுகளிலிருந்து கொள்ளையடிக்கப்படுகின்றன என்றும், Baker அவர்கள் கூறியுள்ளார். ஏழைகளின் உழைப்பை அநீதமான வழிகளில் உறிஞ்சி, உலகெங்கும் குவிக்கப்பட்டு நாற்றமெடுத்திருக்கும் கறுப்புப் பணம், உலகில் உள்ள எல்லா ஏழைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டால், எல்லா ஏழைகளும் குறைந்தது பத்து ஆண்டுகளாவது யாரிடமும் கையேந்தி தர்மம் கேட்காமல், உடல், உள்ள நலனோடு வாழமுடியும். எவ்வளவு அழகான கற்பனை இது வெறும் கற்பனை அல்ல, முயன்றால் நடைமுறையாகக்கூடிய ஓர் உண்மை வெறும் கற்பனை அல்ல, முயன்றால் நடைமுறையாகக்கூடிய ஓர் உண்மை உலகில் எந்த ஒரு மனிதரும் அடுத்தவரிடம் கையேந்தாமல் சுய மரியாதையோடு பத்து ஆண்டுகள் வாழமுடிந்தால், இவ்வுலகம் விண்ணுலகம்தானே. இதைத்தானே இயேசுவும், ‘விண்ணுலகில் குறையாத செல்வத்தைத் தேடிக் கொள்ளுங்கள்’ என்று இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.\nசாதாரணமாகவே நாம் சேர்த்துவைக்கும் செல்வங்களைப் பற்றி இயேசு பேசும்போது, நேரிய வழிகளில் நீங்கள் சேர்க்கும் பணத்தையும், அளவுக்கு மீறி சேர்த்தால், அவை செல்லரித்துப் போகலாம், அல்லது, திருடப்படலாம் என்று எச்சரிக்கிறார். அதற்குப் பதில், அழியாத செல்வங்களான பகிர்தல், தர்மம் இவற்றைச் சேர்த்து வையுங்கள் என்று சொல்கிறார்.\nபதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை, அதுவும் ஏழை நாடுகளிலிருந்து, ஏழைகளிடமிருந்து திருடப்பட்டக் கறுப்புப் பணத்தைப்பற்றி இயேசுவிடம் சொன்னால், அவர் என்ன சொல்லக்கூடும் ஒருவேளை, ஒன்றும் சொல்லாமல் சாட்டையைக் கையில் எடுப்பார். அன்று, எருசலேம் கோவிலைச் சுத்தம் செய்ததுபோல், கறுப்புப் பணத்திற்குத் தஞ்சம் தரும் வங்கிகளில் நுழைந்து, அவற்றைச் சுத்தம் செய்வார். அல்லது, அன்று எருசலேம் நகரைப் பார்த்து, கண்ணீர் விட்டதைப்போல், இவர்களையும் நினைத்து அழுவார்.\nஇறுதியாக, நம்மைப் பார்த்து இன்றைய நற்செய்தியில் இயேசு தெளிவாகச் சொல்லியுள்ளவற்��ை நாம் எவ்வளவு தூரம் கேட்கப் போகிறோம் செயலாக்கப் போகிறோம் என்ற கேள்விகளுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.\n“உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்… மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.”\nகணக்கு காட்டாமல் செல்வம் சேர்ப்பவர்களைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள, நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள செல்வங்களுக்கு நம்மிடம் தகுந்த கணக்கை, இறைவன் எதிர்பார்ப்பார். கடவுளுக்குக் கணக்கு தர நாம் தயாராக இருக்கிறோமா\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/5518", "date_download": "2019-10-22T12:02:47Z", "digest": "sha1:WKNBGMOR4RA2DP6XYCLCUU5HYMBAUA62", "length": 11361, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "12 வயது மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய மூவர் கைது.! | Virakesari.lk", "raw_content": "\nநாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்\nகோத்தாவின் பிரச்சார கூட்டத்தில் தில்சான் உரை\nயாழ்ப்பாணத்தில் 5ஜி கொண்டுவரப்பட முடியாது – சுமந்திரன்\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nமகாராணியாக மாற முயன்ற தாய்லாந்து மன்னரின் புதிய மனைவி- பதவிகள் அதிகாரங்கள் உடனடியாக பறிப்பு\nநாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்\nயாழ்ப்பாணத்தில் 5ஜி கொண்டுவரப்பட முடியாது – சுமந்திரன்\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nபுத்தளத்தில் 7633 பேர் பாதிப்பு\nமகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\n12 வயது மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய மூவர் கைது.\n12 வயது மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய மூவர் கைது.\n12 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய மூவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.ஜெயசீலன் தெரிவித்தார்.\nஇச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.\nமட்டக்களப்ப��� மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட திருச்செந்தூர் கடற்கரை பிரதேசத்திற்கு குறித்த சிறுமியை அழைத்துச்சென்று பாலியில் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.\nசிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய குற்றத்தின் பேரில் ஒருவரும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டின்பேரில் இருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.\nபாடசாலையில் ஏழாம் ஆண்டில் கல்வி பயிலும் இச்சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகாத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nபாடசாலை மாணவி பாலியல் மட்டக்களப்பு\nநாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்\nஅண்மையில் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் மற்றும் எரிவாயு விலை குறைந்து வருவதால் நாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படவுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\n2019-10-22 17:30:33 நாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை\nகோத்தாவின் பிரச்சார கூட்டத்தில் தில்சான் உரை\nயாழ்ப்பாணத்தில் 5ஜி கொண்டுவரப்பட முடியாது – சுமந்திரன்\nயாழ்ப்பாணம் மாநகர எல்லையில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது. பொது நலம் காக்கும் நபராக இருந்தால் பொதுநல சேவைகள் செய்த ஆவணங்களுடன் மனுத் தாக்கல் செய்ய முடியும்.\n2019-10-22 17:16:23 யாழ்ப்பாணம் 5ஜி சுமந்திரன்\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nஊடகவியலாளர்களின் கைகளில் தற்போது முக்கியமானதொரு பொறுப்பு உண்டு. கடந்த காலத்தில் நானும், எனது பிரதிவாதியும் ஊடகங்களை எவ்வாறு கையாண்டோம் என்பதை சீர்தூக்கி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.\n2019-10-22 16:31:29 ஊடகவியலாளர் ஊடகங்கள் சஜித் பிரேமதாஸ\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nபூநகரி பிரதேச சபையின் கீழுள்ள கௌதாரிமுனையில் இயற்கை வளங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்கின்ற வகையில் முதலீட்டு முயற்சிகள் சுற்றுலாத் தலங்கள் அமைப்பது தொடர்பில் ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தமிழ்த்தேச��யக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.\n2019-10-22 16:20:51 கௌதாரி முனை இயற்கை வளம் பாதுகாக்க நடவடிக்கை\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nதேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே\nநிஸ்ஸங்க சேனாதிபதியை நவம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு\nஇலங்கைக்கு பயண மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விடுத்த அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?page=43", "date_download": "2019-10-22T11:29:01Z", "digest": "sha1:PKH74ZMNJY6NGHTZYOD6NKDLKICTTPGR", "length": 10275, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆர்ப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nமகாராணியாக மாற முயன்ற தாய்லாந்து மன்னரின் புதிய மனைவி- பதவிகள் அதிகாரங்கள் உடனடியாக பறிப்பு\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nநான் தொடர்ந்தும் போராடுவேன்- அமெரிக்க நீதிமன்ற அறிவிப்பின் பின்னர் அகிம்சா விக்கிரமதுங்க கருத்து\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nபுத்தளத்தில் 7633 பேர் பாதிப்பு\nமகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nகோத்தாபயவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்\nகாரைநகரில் குடும்பத்தலைவர் கொலை; இருவருக்கு தூக்கு தண்டனை\nஜனாதிபதி, போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று இன...\nமுச்சக்கரவண்டி சாரதிகளின் ஆர்ப்பாட்டம் ; லோட்டஸ் வீதி மூடல்\nகொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.\nஅநுராதபுர���்தில் வீதியில் இறங்கி சாரதிகள் ஆர்ப்பாட்டம்.\nஅநுராதபுரத்தில் முச்சக்கரவண்டி, பஸ், லொறி மற்றும் வேன் சாரதிகள் வீதியில் இறங்கி இன்று பிற்பகல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்...\nபதுளையில் பாரிய ஆர்ப்பாட்டம் : பொலிஸார் குவிப்பு\nபதுளையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\n'மாலபே திருட்டு பட்டக்கடையை தடை செய்\" : மாணவர்கள் இன்றும் ஆர்ப்பாட்டம்\nமாலபே சைட்டம் தனியார் மருத்துவ பீடத்தை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த மாணவர்கள் அரச வைத்தியசாலைகளில் ப...\nஆர்ப்பாட்டம், பணிப்பகிஷ்கரிப்புகளில் ஈடுபட வேண்டாம் ; பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்\nபொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பணிப்பகிஷ்கரிப்புகளை விடுத்துக்கொள்ளுமாறு ஜனாதிப...\nமாணவர்கள் ஆர்ப்பாட்டம் ; போக்குவரத்து தடை\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வைத்தியபீட மாணவர்கள் செயற்பாட்டுக் குழுவும் இணைந்து முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம...\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்க ஆர்ப்பாட்டம் தொடரும்\nஅடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் சுகாதார துறையை பாதிக்கும் வகையிலான பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றமைக்கு எத...\nபிரதான 18 வைத்தியசாலைகளின் முன்பாக நாளை ஆர்ப்பாட்டம்\n2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்த்தினால் சுகாதார துறையை பாதிக்கும் வகையிலான 5 காரணிகளை முன்னிலைப்படுத்தி அரச வைத்...\n25 ஆயிரம் தண்டப்பணத்துக்கு முச்சக்கர வண்டி சாரதிகள் எதிர்ப்பு\nகுறைந்தபட்ச தண்டப்பணமான 25 ஆயிரம் ரூபாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளும் நிலை உருவாகும் என முச்சக்கர வண்டி...\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nதேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே\nநிஸ்ஸங்க சேனாதிபதியை நவம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு\nஇலங்கைக்கு பயண மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விடுத்த அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2017/11/18/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-22T13:08:52Z", "digest": "sha1:DG5P2CWIS5VLNJYZNH7S7BOU6FXGVAB7", "length": 7837, "nlines": 202, "source_domain": "paattufactory.com", "title": "ஐயனிடன் வேண்டுதல் ! – Paattufactory.com", "raw_content": "\nஅஞ்சுமலை தாண்டி வந்தோம் ஆவலாகவே \nஐயா உந்தன் திருமுகத்தின் ஒளியைக் காணவே \nஅச்சன் கோயில் சன்னதியில் வேண்டிக் கொண்டோமே \nஅச்சம் எல்லாம் தீர்த்திடணும் கானகத்தோனே \nஆரியங்கா பூஜை செஞ்சு பாடி வந்தோமே \nஆசி தந்து வாழ்த்திடய்யா ஆனந்தக் குடமே \nகுளத்துப்புழை கோயிலிலே உன்னைக் கண்டோமே \nஅழுதாவில் நீராடியே வேண்டி வந்தோமே \nஅகத்திலுள்ள கறைகள் நீங்க வேண்டிவந்தோமே \nபொன்னு பதினெட்டுபடி ஏறி வந்தோமே \nகண்நிறைய உன்னைக் கண்டு மெய்மறந்தோமே \nசரணம் சொல்லி சபரி செல்வோம் \nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nகூத்தனூர் ஸ்ரீ மஹா சரஸ்வதி அம்மன் அட்டகம் அந்தாதி\nநவராத்திரி எட்டாம் நாள் – வித்யாலட்சுமி பாடல்\nநவராத்திரி ஏழாம் நாள் – விஜயலட்சுமி பாடல்\nநவராத்திரி ஆறாம் நாள் – சந்தானலட்சுமி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanigaihaiku.blogspot.com/2017/05/maya-images.html", "date_download": "2019-10-22T11:03:21Z", "digest": "sha1:YXSI43FSWYJ6ZGB7T2OVHT2WVHP2VK7V", "length": 4909, "nlines": 156, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: Maya Images பொய்யுரு காண்", "raw_content": "\nMaya Images பொய்யுரு காண்\nநிதம் இறந்து படுதல் காண்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 7:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\n மௌன சமவெளியில்பேச்சு பூக்கள் காதில் வாசம் காதல்\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nஅசுரனைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\npeak form :உச்சி உச்சம்\nMaya Images பொய்யுரு காண்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/58579-robot-that-draws-drawings-found-by-british-scientist.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-10-22T12:07:22Z", "digest": "sha1:QQF54HSSVMT5Y5F3BHYI22ANGBEDY3Q3", "length": 11212, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பார்க்கும் பொருளை அச்சு அசலாக வரைந்து தள்ளும் ரோபோ | Robot that draws drawings found by British scientist", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபார்க்கும் பொருளை அச்சு அசலாக வரைந்து தள்ளும் ரோபோ\nபிரட்டன் ஆய்வாளர் கண்டுபிடித்துள்ள AI-DA ரோபோ, பல்வேறு ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறது.\nரோபோக்களின் ஆதிக்கம் இன்று அனைத்து துறைகளிலும் மேலோங்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்படும் ரோபோக்கள் மனிதர்களுக்கான அத்தனை திறன்களையும் தன் வசம் கொண்டுள்ளது.\nமேலும் அவை மனிதர்களைவிட ஒரு மடங்கு ஸ்மார்ட்டாக பணியாற்றுகின்றன. தானாக சிந்தித்து மனிதர்களின் கட்டளைகளை உள்வாங்கிக்கொண்டு செயல்படும் இந்த ரோபோக்கள் ரசிக்கும்படியாகவும் அதிக திறன் கொண்டதாகவு‌ம் இருக்கின்றன.\nபிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர் ஐடான் மெல்லர் AI-DA என்ற ரோபோவை உருவாக்கியுள்ளார். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ ஓவிய கலைஞர்களுக்கு நிக‌ராக தத்ரூபமாக வரையக்கூடிய திறனை பெற்றுள்ளது. திறமையில் மட்டுமல்ல‌‌; மனிதர்களை போல் கண்ணை இமைக்கும் திறன் கொண்டதாகவும், முகம், கழுத்து மற்றும் தோள்பட்டை, இடுப்பு, கை ஆகியவற்றை விருப்பத்திற்கு ஏற்ப அசைக்கும் தன்மையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇது பார்க்கும் பொருட்களை உள்வாங்கிக்கொண்டு நிஜத்தை போலவே வரையும் அசாத்திய திறமையை பெற்றுள்ளது. உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு கொண்ட முதல் ஓவிய ரோபோவுடன் ஒரு பிரஷ் இணைக்கப்பட்டுள்ளது. ரோபோவிற்கான கட்டளைகளை தனது மொபைல் போன் மூலம் ஓவியர் பர்னாபி வழங்குகிறார். தனக்கான கட்டளைகளை கம்ப்யூட்டர் மூலமாக பெறும் ரோபோ மாடர்ன் ஓவியங்களை வரைந்து தள்ளுகிறது.\nஇயந்திர வடிவில் ஓவியக் கலைஞராக இல்லாது மனித வடிவில் ஓவியனாகவே உருவெடுத்துள்ள இந்த ரோபோ வரும் மே மாதம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ரோபோ வரையும் ஓவியங்கள் நவம்பர் மாதம் லண்டனில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.\nட்விட்டரில் இணைந்தார் பிரியங்கா காந்தி - 1 மணிநேரத்தில் 25 ஆயிரம் பேர் குவிந்தனர்\nகாஞ்சிபுரம் கால்நடை திருடர்களைப் பிடிக்க தனிப்படை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த இன்ஃபோசிஸ் பங்குகள்\nதாய்லாந்து மன்னரின் 4 ஆவது மனைவிக்கான அரசி அந்தஸ்து பறிப்பு \nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\n11 ஆண்டுகளை நிறைவு செய்த சந்திரயான் 1 திட்டம் \nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nசோதனை மேல் சோதனை: நடுவானில் பீதியில் உறைந்த விமானப் பயணிகள்\nநடிப்பில் மிரட்டும் ‘துருவ்’.. எப்படி இருக்கிறது ’ஆதித்யா வர்மா’ ட்ரைலர்..\nலாபத்தை அதிகரித்து காட்ட மோசடியில் ஈடுபட்டனரா இன்ஃபோசிஸ் தலைமை அதிகாரிகள்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nட்விட்டரில் இணைந்தார் பிரியங்கா காந்தி - 1 மணிநேரத்தில் 25 ஆயிரம் பேர் குவிந்தனர்\nகாஞ்சிபுரம் கால்நடை திருடர்களைப் பிடிக்க தனிப்படை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/62003-flight-crash-at-tenzing-hillary-lukla-airport.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-22T12:16:39Z", "digest": "sha1:57GVNQHYRUF7BXLMYQJT3BTMUUP22ICU", "length": 10000, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹெலிகாப்டர்கள் மீது மோதியது விமானம்: 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம் | flight crash at Tenzing–Hillary-Lukla airport", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஹெலிகாப்டர்கள் மீது மோதியது விமானம்: 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்\nநேபாள நாட்டில் நின்ற ஹெலிகாப்டர்கள் மீது சிறிய ரக விமானம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பே படுகாயமடைந்தனர்.\nநேபாள நாட்டின் சொலுகும்பு (Solukhumbu) மாவட்டத்தில் அமைந்துள்ளது டென்ஜிங்-ஹிலாரி-லுக்லா விமான நிலையம். மலை மீது அமைந்து ள்ள மிகவும் சிறிய விமான நிலையமான இங்கு, சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன.\nஇந்த விமானங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு இமயமலையின் அழகைச் சுற்றிக் காண்பிக்கும். இதற்காக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏராளமானோர் வருவது வழக்கம். இன்று சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை.\nஇதையடுத்து சும்மிட் என்ற சிறிய ரக விமானம், விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது. அதில் விமானி ரோகல்யா, துணை விமானி துங்கனா, உதவி சப் இன்ஸ்பெக்டர் ராம் பகதூர் கட்கா ஆகியோர் இருந்தனர்.\nஅப்போது திடீரென்று நிலைதடுமாறிய அந்த விமானம், அங்கு நின்றிருந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் மீது பலமாக மோதியது. இதில், விமானம் கடுமையாக சேதமடைந்தது. சிறிய ரக விமானத்தில் இருந்த துணை விமானி துங்கனா, உதவி சப் இன்ஸ்பெக்டர் ராம் பகதூர் கட்கா ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஹெலிகாப்டர்களில் இருந்த சேட் குருங்க், பாதுகாப்பு அதிகாரி, ஒரு விமானப்பணிப்பெண் உட்பட 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் காத்மண்ட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர��. இந்த விபத்து குறித்து விசாரணை நடந்துவருகிறது.\nஒரே நாளில் ரூ.1.16 கோடி பணம் பறிமுதல்\n''சோஷியல் மீடியாவுக்கு நோ'' - யுபிஎஸ்சி வெற்றியாளர்கள் கடைபிடித்த பொதுவான ஒரு விஷயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஓடுபாதையை தாண்டி ஆற்றுக்குள் இறங்கிய விமானம்: பயணிகள் அலறல்\n - மீண்டும் அளக்க நேபாளமும் சீனாவும் முடிவு\nகாத்மாண்டு சென்றடைந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்\nபயிற்சி விமானம் விழுந்து தீப்பிடித்தது: 6 பேர் உயிர்தப்பினர்\nஅமெரிக்க விமான விபத்து: இந்திய வம்சாவளி டாக்டர் குடும்பத்துடன் பலி\nஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு, 16 பேர் படுகாயம்\nகாற்றில் உருண்டுவந்து விமானத்தில் மோதிய 'பேக்கேஜ் கண்டெய்னர்'\nநேபாளம் : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 43 பேர் உயிரிழப்பு\nஏஎன்-32 ரக விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரே நாளில் ரூ.1.16 கோடி பணம் பறிமுதல்\n''சோஷியல் மீடியாவுக்கு நோ'' - யுபிஎஸ்சி வெற்றியாளர்கள் கடைபிடித்த பொதுவான ஒரு விஷயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/05/01152306/1239562/T-Rajender-tearfull-answer-about-STR-Marriage.vpf", "date_download": "2019-10-22T12:37:38Z", "digest": "sha1:SHXZGE6MQY3JMTSWS2X74O5EJXVS34NT", "length": 14205, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சிம்பு திருமணம் பற்றிய கேள்வி - டி.ராஜேந்தர் கண்ணீர் || T Rajender tearfull answer about STR Marriage", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிம்பு திருமணம் பற்றிய கேள்வி - டி.ராஜேந்தர் கண்ணீர்\nநடிகர் சிம்புவின் திருமணம் குறித்த நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த டி.ராஜேந்தர், சிம்பு திருமணம் இறைவன் அருளால் விரைவில் நடக்கும் என்று கண்ணீருடன் தெரிவித்தார். #STR #TRajender\nநடிகர் சிம்புவின் திருமணம் குறித்த நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த டி.ராஜேந்தர், சிம்பு திருமணம் இறைவன் அருளால் விரைவில் நடக்கும் என்று கண்ணீருடன் தெரிவித்தார். #STR #TRajender\nஇயக்குனர் மற்றும் நடிகர் டி.ராஜேந்தரின் இளைய மகனும் சிம்புவின் தம்பியுமான குறளரசன் தனது நெடுநாள் தோழி நபீலா அகமதுவை கடந்த ஏப்ரல் 26-ந் தேதி திருமணம் செய்தார்.\nதமிழ்நாட்டின் முக்கியப் பிரமுகர்களை திருமணத்துக்காக டி.ராஜேந்தர் அழைத்திருந்தார். இது தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அரசியல் கேள்விகளுக்கு தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பதில் அளிப்பதாக கூறினார்.\nசிம்பு திருமணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த டி.ராஜேந்தர், ’இந்த கேள்வியை கேட்கும்படி வைத்த விதியின் மீதும், கடவுளின் மீதும் கோபப்படுறேன். சிம்பு திருமணம் விரைவில் இறைவன் அருளால் நடக்கும்’ என்று கண்ணீருடன் தெரிவித்தார். #STR #TRajender\nSTR | T Rajender | சிம்பு | டி.ராஜேந்தர்\nசிம்பு பற்றிய செய்திகள் இதுவரை...\nசிம்பு மீதான புகார் பொய்யானது - ஞானவேல் ராஜா\nபடப்பிடிப்புக்கு வரவில்லை- சிம்பு மீது தயாரிப்பாளர் புகார்\nதயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீதான புகார்கள் குறித்து விசாரணை\nமாநாடு டிராப் ஆனா என்ன மகா மாநாடு இருக்கு- சிம்பு அதிரடி\nசிம்புக்கு ஏற்ற பெண்ணை அத்திவரதர் தான் காட்ட வேண்டும் - டி.ராஜேந்தர்\nமேலும் சிம்பு பற்றிய செய்திகள்\nபுகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nஅவர் இல்லைனா நான் ஒன்னுமே இல்லை - துருவ் விக்ரம்\nஅவரோட ஆக்‌ஷன் ரொம்ப அழகா இருக்கும் - ஆர்யா\nபிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர ஐகோர்ட்டு அனுமதி\nதீபாவளி சிறப்பு காட்சிக்கு அனுமதி தரப்படவில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ\nசிம்பு மீதான புகார் பொய்யானது - ஞானவேல் ராஜா படப்பிடிப்புக்கு வரவில்லை- சிம்பு மீது தயாரிப்பாளர் புகார் தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீதான புகார்கள் குறித்து விசாரணை சிம்புக்கு ஏற்ற பெண்ணை அத்திவரதர் தான் காட்ட வேண்டும் - டி.ராஜேந்தர் சிம்பு நீக்கம் குறித்து வெங்கட் பிரபு கருத்து சிம்பு நடிக்க இருந்த மாநாடு படம் கைவிடப்பட்டது- தயாரிப்பாளர் அறிவிப்பு\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம் டெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம் எனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா கைதி படம் உருவாக அந்த இரண்டு படங்கள் தான் காரணம்- லோகேஷ் கனகராஜ் தளபதி 64ல் இருந்து விலகலா- தயாரிப்பு நிறுவனம் விளக்கம் ரஜினியின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/tamil-padi/uyireluthu-eluthummurai.php", "date_download": "2019-10-22T11:19:19Z", "digest": "sha1:GAHQFRKHJF6SG7SCZZULXBDP2BSXEPMM", "length": 4359, "nlines": 89, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் உயிர் எழுத்துக்கள் எழுதுவது எப்படி? How to Write Tamil Uyir Eluthukkal?", "raw_content": "\nதமிழ் படி >> உயிரெழுத்துக்கள் எழுதும் முறை\nதமிழ் உயிர் எழுத்துக்கள் எழுதுவது எப்படி\nதமிழ் உயிர் எழுத்துக்கள் (Uyir Eluthukkal) எழுதுவது எப்படி\nLearn how to write Tamil Uyir eluthukkal with pictures. உயிர் எழுத்துக்கள் எழுதுவது எப்படி வரைகலை படங்களுடன் கற்றுக்கொள்ளவும். மிகவும் எளிமையான எழுதும் முறை பயிற்சி.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2012/04/21/akkini-5-rocket/", "date_download": "2019-10-22T11:54:49Z", "digest": "sha1:QOHMZHAUPEDY25CDBDPOGEFK7BV2K3AB", "length": 37960, "nlines": 125, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "இந்தியா வெற்றிகரமாக ஏவிய அகில கண்ட நீட்சி எல்லைக் கட்டளைத் தாக்கு கணை | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nஇந்தியா வெற்றிகரமாக ஏவிய அகில கண்ட நீட்சி எல்லைக் கட்டளைத் தாக்கு கணை\nஅக்கினி -5 தாக்கு கணையை வெற்றிகரமாக ஏவி நாங்கள் ஒரு வரலாற்று மைல் கல் நட்டதாக நான் அறிவிக்கிறேன். அதனால் நமது தேசம் தாக்கு கணைப் பொறி நுணுக்கத்தை கற்றுக் கொண்ட பெருமை அடைகிறது. இப்போது ��ந்தியா நீட்சி எல்லைத் தாக்கு கணை ஏவும் வல்லமை பெற்றுள்ளது. அது அடைந்த உச்ச உயரம் 600 கி.மீ. (480 மைல்). அதன் முக்கட்ட ராக்கெட்டுகள் திட்டமிட்டபடி இயங்கி குறிப்பிட்ட பளுவைத் தூக்கின. இன்று முதல் இந்தியா நீட்சி எல்லைத் தாக்கு கணைகள் விருத்தி செய்து தயாரிக்கும் தகுதி உடைய ஆறு உலக நாடுகளில் ஒன்றாகப் பெயர் பெற்றுள்ளது.\nசந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்\nமகாகவி பாரதியார் (பாரத தேசம்)\n“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”\nடாக்டர் அப்துல் கலாம், (இளைஞருக்குக் கூறியது )\nடாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி\n“இந்தியா உலகத்தின் முன் நிமிர்ந்து நின்றால் ஒழிய, எவரும் நம்மை மதிக்கப் போவதில்லை இந்த உலகில் அச்சத்துக்கு இடமில்லை இந்த உலகில் அச்சத்துக்கு இடமில்லை வல்லமையே வல்லரசுகளின் மதிப்பைப் பெறுகிறது. படைப்பல வல்லமையும், பொருளாதார ஆற்றலும் நாம் பெற வேண்டும். அவை இரண்டும் ஒன்றை ஒன்றை சார்ந்தவை.”\nடாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி\n“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள் இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்��� முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம் தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்\nடாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).\nபாரதம் ஏவிய நீட்சி எல்லை அகில கண்டத் தாக்கு கணை (அக்கினி – 5)\n2012 ஏப்ரல் 19 ஆம் தேதி இந்தியா ஒரிசாக் கடற் பகுதியில் உள்ள வீலர் தீவிலிருந்து (Wheeler Island) புதிய நீட்சி எல்லை அகில கண்டத் தாக்கு கணை (Long-Range Intercontinental Ballistic Missile) ஒன்றை அனுப்பி வெற்றி கரமாகச் சோதனை செய்து ஒரு புதிய மைல் கல்லை அண்டவெளிப் பயணத்தில் நிலைநாட்டியது. அந்த தாக்கு கணை ஒரு டன் (1000 கி.கி.) பல்வேறு தரமுடைய அணு ஆயுதப் பளுவைச் சைனாவின் எந்தப் பகுதிக்கும் தூக்கிச் செல்ல வல்லமை உடையது. அதன் பயண நீட்சி எல்லை 5500 கி.மீ. (3400 மைல்). உச்ச எல்லை : 8000 கி.மீ (4800 மைல்). அடையும் உச்ச உயரத்தின் அளவு 800 கி.மீ. (480 மைல்)… வேகம் : 24 மாக் (Mach Number : Ratio of Speed to Velocity of Sound) (Supersonic = ஒலிக்கு மிஞ்சிய வேகம் > 1 மாக்). ராக்கெட்டின் மொத்த எடை : 50 டன். உயரம் : 17 மீடர் (56 அடி). விட்டம் : 2 மீடர் (6.5 அடி). மூன்று கட்ட முவடுக்குக் கணைத் தொகுப்பு. அந்த ராக்கெட் திட்டத்தில் பணி செய்தவர் எண்ணிக்கை: 800 பேர். ராக்கெட்டுக்குப் பயன்படுவது திடவ எரிசக்தி (Solid Fuel). அக்கினி -5 தாக்கு கணைத் திட்டம் 1983 இல் துவங்கியது. குறுகிய எல்லைத் திறமுடைய அக்கினி -1 அக்கினி – 2 ஏவு கணைகள் பாகிஸ்தானின் நகரங்களைக் குறியாக வைத்து தயாரிக்கப் பட்டவை.\nதற்போது இந்த அசுர சாதனைத் தாக்கு கணைகளை வைத்திருப்பவை : ஐந்து நாடுகள் பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, சைனா மற்றும் அமெரிக்கா. இந்தியா இந்த சோதனையை வெற்றி கரமாக நிகழ்த்தி ஆறாவது வல்லமை படைத்த நாடாகத் தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்த அக்கினி -5 திட்டத்திற்கு நிதிச் செலவு : 2.5 கோடி ரூபாய் (470 மில்லியன் டாலர்). இந்தியா இந்த அசுர தாக்கு கணையை நேராக ஏவி எந்த நாட்டையும் ஆக்கிரமிக்காது. மாறாக நாட்டின் பாதுகாப்புக்கு ஒரு காப்புக் கணையாகப் பயன்படுத்தப் படும். இந்தப் புது அசுர ராக்கெட் இன்னும் சில முறைச் சோதிக்கப் பட்டு 2014 -2015 ஆண்டுகளில்தான் இராணுவம் பயன்ப���ுத்தும் முழுத் தகுதி அடையும்.\nடாக்டர் அப்துல் கலாம் மேற்கொண்ட ஐம்பெரும் ராக்கெட் திட்டங்கள்\n1982 ஆம் ஆண்டில் ராணுவ ஆயுத ஆய்வு விருத்திக் கூடத்தின் ஆணையராக [Director of Defence Research & Development Organization (DRDO)] டாக்டர் அப்துல் கலாம் பணி புரிந்த போது, ஒருங்கமைப்புக் கட்டளை ஏவுகணை விருத்தித் திட்டம் [Integrated Guided Missile Development Program (IGMDP)] அவர் பொறுப்பில் விடப்பட்டது. அத்திட்டமே இந்திய ராணுவத்தின் பேரளவு வெற்றிச் சாதனையாக விரிவு பெற்றது. அதன் மூலம் ஐந்து மாபெரும் ஏவுகணை படைப்புத் திட்டங்கள் ராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பூரணமாய் நிறைவேறின. அவை யாவும் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் முடிவு பெற வேண்டுமென முயற்சிகள் ஆரம்பமாயின. அந்த ஐம்பெரும் ஏவுகணைத் திட்டங்களின் பெயர்கள் என்ன \n1. நாக ஏவுகணை – ராணுவ டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை (NAG – An Anti-Tank Guided Missile)\n2. பிருத்வி ஏவுகணை – தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளத் தாக்கு ஏவுகணை – (Prithvi – A Surface-to-Surface Battle Field Missile)\n3. ஆகாய ஏவுகணை – தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash – A swift Medium Range Surface-to-Air-Missile)\n4. திரிசூல் ஏவுகணை – விரைவில் ஏகித் தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் குறுந்தூர ஏவுகணை (Trishul – A Quick Reaction Surface-to-Air Missile with a Shorter Range)\n5. அக்கினி ஏவுகணை – எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni – An Intermediate Range Ballistic Missile, The Mightiest)\nதுணைக்கோள் ஏவும் ராக்கெட் திட்டத்தில் (SLV-3) கூட்டுப் பணிசெய்து டாக்டர் அப்துல் கலாம் பெற்ற அனுபவம் தனித்துறை-பொதுத்துறை தொழில் நிறுவாகங்களை இணைத்து ஏவுகணைச் சாதனங்கள் செய்யப் பாதை வகுத்தது. அச்சமயத்தில் திட்ட நிர்வாகத் தலைவராக இருந்த அப்துல் கலாம் மற்ற நிதிப் பொறுப்பு, நிர்வாக ஆணைப் பணிகளின் பொறுப்புகளைக் கீழிருந்த மேலதிகாரிகளிடம் விட்டுவிட்டு முக்கிய வினைகளை மட்டும் தான் மேற்கொண்டார்.\nபாரத விண்வெளி ஏவுகணைகளின் ஒப்புமைத் திறன்பாடு\nஉலகத்தில் விண்வெளித் திட்டங்களை மும்முரமாகச் செய்துவரும் நிர்வாகத் துறைகளான அமெரிக்காவின் நாசா, ஐரோப்பாவில் ஈசா, ஜப்பானில் ஜாக்ஸா [NASA, ESA, JAXA (Japan Aerospace Expolation Agency)] மற்றும் ரஷ்யா, பிரான்ஸ், சைனா, பிரேஸில் ஆகிய நாடுகளின் வரிசையில் இப்போது பாரதமும் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. 2006 நாணய மதிப்பில் அமெரிக்கா: 16 பில்லியன் டாலர், ஐரோப்பா: 3.5 பில்லி��ன் டாலர், ஜப்பான்: 1.8 பில்லியன் டாலர், சைனா: 1.2 பில்லியன் டாலர், ரஷ்யா: 900 மில்லியன் டாலர், பாரதம்: 700 மில்லியன் டாலர், கனடா: 300 மில்லியன் டாலர், பிரேஸில்: 35 மில்லியன் டாலர் பணத்தை விண்வெளித் தேடலுக்கு நிதி ஒதுக்கு செய்துள்ளன. உலகத்தில் முன்னேறிவரும் நாடுகளில் பாரத தேசம் தற்போது முதன்மையாக விண்வெளிப் பயணத் திட்டங்களில் நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணி புரிந்து பெரும் சாதனைகளை வெற்றிகரமாக முடித்துத் தன் தலை நிமிர்த்தி வந்திருக்கிறது. ஆசியாவிலே விண்வெளித் திட்டங்களைத் தீவிரமாகச் செய்துவரும் சைனா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு ஒப்பிட்டால், பாரத நாடு தயாரித்த அசுர விண்வெளி ஏவுகணை GSLV-III [Geostatioanry Satellite Launching Vehicle-III] அவற்றுக்கு ஏறக்குறைய சமமான உந்தாற்றல் உடையதாகக் கருதப்படுகிறது. அத்துடன் பாரதம் ஒருமித்த ஆற்றலில் தயாரித்த ஏவுகணைகள் மற்றவற்றை விட மலிவான நிதியில் ஆக்கப்பட்டவை. நாசா, ஈசா, ஜாக்ஸா ஆகிய உலகப் பெரும் விண்வெளித் துறையகங்கள் துணைக்கோள் ஒன்றை அண்டவெளியில் ஏவிடத் தேவைப்படும் நிதித் தொகையில் பாதி அளவே பாரதம் தனது துணைக்கோள் ஒன்றை அனுப்பச் செலவு செய்கிறது.\nவிண்வெளியை நோக்கி ஏவப்பட்ட இந்தியாவின் முதல் ஏவுகணை\nஅண்டை நாடான சைனாவின் பண்டை கால ஏவுகணைத் தொழில் நுணுக்கத்தைப் பின்பற்றிப் பாரதத்தின் ஏவுகணைப் படைப்புத் திட்டங்கள் உதயமாகின. இந்தியச் சைனா கூட்டுறவின் போது பண்டத் தொழில் நுணுக்கத் துறை மாற்றல் உடன்படிக்கையில் விருத்தியான பட்டுப்பாதைத் [Silkroute] திறமை அது. 1804 ஆம் ஆண்டில் பிரிட்டனை எதிர்த்துப் போரிட்ட மைசூர் மன்னர் திப்பு சுல்தான் முதன்முதல் ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தினார். அதுவே வில்லியம் கங்கிரிவை [William Congreve], காங்கிரிவ் ராக்கெட் கண்டுபிடிக்கத் தூண்டியதாக வரலாற்றில் அறியப் படுகிறது. பாரதம் விடுதலை அடைந்த பிறகு, இந்திய விஞ்ஞானிகளும், பண்டித நேரு முதலாக மற்றும் பிற அரசியல்வாதிகளும் ராக்கெட் பொறித்துறை வளர்ச்சியின் எதிர்கால ராணுவ ஆயுத மேம்பாடுகளை உணர்ந்து அவற்றைத் தொடர்ந்து பேரளவில் விருத்தி செய்தனர். மேலும் ஏவுகணைகள் மூலம் துணைக் கோள்களை விண்வெளியில் அனுப்பி வானிலைத் தொலைத்தொடர்பு, தூர உளவு ஏற்பாடு, அண்டவெளி ஆய்வு போன்ற துறைகளும் முன்னேற்றம் அடைந்தன.\nபிரதம மந்திரி ஜவஹ��்லால் நேரு 1962 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பேரவையை [Indian National Committee for Space Research (INCOSPAR)] நிறுவனம் செய்து, அதன் அதிபராக டாக்டர் விக்ரம் சாராபாயை நியமித்தார். அதன் திட்டப்படி முதலில் தும்பா பூமத்திய ராக்கெட் ஏவு நிலையத்தை [Thumba Equatorial Rocket Launching Station (TELRS)], விக்ரம் சாராபாய் திருவனந்த புரத்தில் அமைக்க ஏற்பாடு செய்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட தும்பா ஏவுகணை மையம், ராக்கெட் ஏவிடச் சாதகமானப் பூகோளத்தின் மத்திய காந்த ரேகையில் [Earth’s Magnetic Equator] அமைந்துள்ளது இந்தியாவில் முதன் முதலாக ராக்கெட்டை டிசைன் செய்து, பல்வேறு அங்கங்களை இணைத்து, அதனைச் சோதனை செய்யத் திட்டங்கள் வகுத்தார். அடுத்து செயற்கைத் துணைக்கோள் [Artificial Satellite] ஏவும் திட்டங்களை வகுத்தார். அப்பணிகளில் அவருடன் உழைத்தவர் தற்போதைய இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். துணைக்கோள்களின் வழியாகக் கல்வியைத் தொலைக்காட்சிச் சாதனங்களின் மூலம் [Satellite Instructional Television Experiment (SITE)] பரப்பிக் கிராமங்களில் பாமர மக்களும் பயில வசதி செய்தார், விக்ரம் சாராபாய். 1963 நவம்பர் 21 ஆம் தேதி சுதந்திர பாரத்ததின் முதல் ராக்கெட் சோடியம் ஆவிப் பளுவுடன் [Sodium Vapour Payload] அண்டவெளியைத் துளைத்துகொண்டு உயரத்தில் ஊடுறுவிச் சென்றது.\nஆரம்ப காலத்தில் ஏவிய முதல் ஏவுகணைகள், துணைக்கோள்கள்\nஅகமதாபாத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌதிக ஆராய்ச்சிக் கூடம், விண்வெளிப் பயன்பாடு மையம் [Physical Reseach Laboratory & Space Application Centre], திருவனந்தபுரத்தில் விண்வெளிப் பௌதிக ஆய்வகம் [Space Physics Laboratory], பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பகம் [Indian Space Research Organization] ஆகிய மையங்களில் செயற்கைத் துணைக் கோள்கள் [Satellites], ஏவுகணை வாகனங்கள் [Launch Vehicles], உளவு ராக்கெட்டுகள் [Sounding Rockets] ஆகிய விண்வெளிச் சாதனங்களின் ஆராய்ச்சி, விருத்திப் பணிகள் நிகழ்ந்து வருகின்றன. முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி ரஷ்ய ராக்கெட்டில் ஏறிக் கொண்டு போய்ச் சுழல் வீதியில் சுற்றிவர விடப்பட்டது. அடுத்து மூன்று துணைக் கோள்களும் [பாஸ்கரா-I, பாஸ்கரா-II, ஆப்பிள்] ரஷ்ய ராக்கெட் மூலமே [1979-1981] ஆண்டுகளில் எடுத்துச் செல்லப் பட்டன. ஐந்தாவது துணைக் கோள் ரோகினி முதன் முதல் இந்திய ராக்கெட் SLV-3 முன்பகுதியில் வைக்கப்பட்டு விண்வெளியில் விடப்பட்டது.\n) துணைக் கோள்களை இந்தியா அண்டவெளியில் ஏவி இருக்கிறது. அவற்றில் 23 ��ுணைக்கோள்களை இந்தியாவில் அமைக்கப் பட்ட நான்கு வித ராக்கெட்டுகள் SLV-3 [Satellite Launch Vehicle-3], ASLV [Augmented Satellite Launch Vehicle], PSLV [Polar Satellite Launch Vehicle], GSLV [Geo-Synchronous Satellite Launch Vehicle] வெற்றிகரமாக விண்வெளியில் தூக்கிச் சென்றுள்ளன. மற்ற 17() துணைக் கோள்களை, ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்ச், ஈரோப்பியன் ராக்கெட்டுகள் சுமந்து சுழல்வீதிகளில் எறிந்துள்ளன. 1993 இல் ஏவப்பட்ட ஒரே ஒரு துணைக்கோள் [Indian Remote Sensing Satellite (IRS-1E)] மட்டும் சுழல்வீதியைத் தொட முடியாது தவறிப்போய் இழக்கப் பட்டது\nசெயற்கைத் துணைக் கோள்கள் செய்துவரும் பணிகள்\n1983 ஆகஸ்டு 30 ஆம் தேதி அமெரிக்க விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] இன்சாட் [INSAT-1B] இந்தியத் துணைக்கோளைத் தூக்கிச் சென்று சுழல்வீதியில் விட்டது. ஏவப்பட்ட பல இன்சாட் வலைப்பணித் துணைக்கோள்களில் [INSAT Network Satellites] அதுவும் ஒன்று. இந்திய தேசியத் துணைக்கோள் தொடர்பு ஏற்பாடு [Indian National Satellite System] உள்நாட்டுத் தொடர்பு, சூழகக் காலநிலைக் கண்காணிப்பு [Meteorology], நேரடித் துணைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பி [Direct Satellite Television Broadcasting] ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது. இன்சாட் வலைப்பணியில் [INSAT Network] 167 தொலைத் தொடர்பு முனைகள் [Telecommunication Terminals], ஏறக்குறைய 4172 இருவழிப் பேச்சு இணைப்புகளை [Two-Way Speech Circuits] ஏற்படுத்த முடியும். இன்சாட் இணைப்பு இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் கிராமியத் தொலைப்பதிவு ஏற்பாடை [Rural Telegraphy] ஏற்கனவே நிலை நாட்டியுள்ளது. இன்சாட் துணைக்கோள் இணைப்பு, சமிக்கைகளை 650 தொலைக்காட்சி அலை அனுப்பிகளுக்குப் [TV Transmitters] பரிமாறி, 80 சதவீத இந்திய மக்களுக்குக் கலைக் காட்சிகளையும், செய்திகளையும் அனுதினமும் அனுப்பி வருகிறது.\nகுறிப்பாக துணைக்கோள் மூலம் தொடர்பு கொள்ளவும் [Communication through Satellite], காலநிலை முன்னறிவிப்பு செய்யவும் பூகோளச் சூழக ஆய்வு [Meteorology] புரியவும் செயற்கைத் துணைக்கோள்கள் உதவுகின்றன. சூறாவளி, கடற்புயல் கொந்தளிப்பு [Cyclone] போன்றவை கரைப்புற ஊர்களைத் தாக்கும் முன்பே, துணைக்கோள் மூலம் பேரழிவு எச்சரிக்கை விடுக்கும் அபாய அறிவிப்பிகள், கிழக்குக் கடலோர ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அவை சரியான சமயத்தில் எச்சரிக்கை செய்து, பெரும்பான்மையான மக்களையும், ஆடு மாடு போன்ற விலங்குகளையும் காப்பாற்றி யுள்ளன. அத்துடன் விண்வெளித் தூர உளவு [Remote Space Sensing] வேளாண்மை, நீர்வளம், நிலவளம், தாதுக்கள் [Minerals], வனவியல் [Forestry], சூழக வெளி, [Environment], கடல்துறை வளர்ச்சி [Ocean Development], வெள்ளத்தால் சேதங்கள், மழையற்ற பஞ்சப் பகுதிகளின் விளைவுகள் போன்றவற்றையும் கண்காணிக்க உதவுகிறது. 2002 செப்டம்பர் 12 இல் ஏவப்பட்ட மெட்சாட் [METSAT] துணைக் கோள் முதன் முதல் “பூகோளச் சுற்றிணைவு மாற்றுச் சுழல்வீதியில்” [Geo-synchronous Transfer Orbit] வெற்றிகரமாக எறியப் பட்டது. அது 22,000 மைல் உயரத்தில் சுற்றிவரும் போது பூமியின் ஒரே முகத்தை நோக்கிக் கொண்டு தேவையான வானலைச் சமிக்கைகளை அனுப்பி வரும் மெட்சாட் மிகுந்த உயரத்தில் பறந்து செல்லும் போது, பூகோளம் முழுவதையும் படமெடுத்துப் பூமிக்கு அனுப்பியுள்ளது\n3 thoughts on “இந்தியா வெற்றிகரமாக ஏவிய அகில கண்ட நீட்சி எல்லைக் கட்டளைத் தாக்கு கணை”\nமிக்க நன்றி. வாசிக்க வாசிக்க மலைப்பாக இருக்கிறது. வெளியில் தெரியாமல் அமைதியாக எத்தகைய விஞ்ஞானப் புரட்சி… அறிவியல் வளர்ச்சி\n//சூறாவளி, கடற்புயல் கொந்தளிப்பு [Cyclone] போன்றவை கரைப்புற ஊர்களைத் தாக்கும் முன்பே, துணைக் கோள் மூலம் பேரழிவு எச்சரிக்கை விடுக்கும் அபாய அறிவிப்பிகள், கிழக்குக் கடலோர ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அவை சரியான சமயத்தில் எச்சரிக்கை செய்து, பெரும்பான்மை யான மக்களையும், ஆடு மாடு போன்ற விலங்குகளையும் காப்பாற்றி யுள்ளன.//\n அற்புதமான பகிர்வு. இதெல்லாம் புரிந்து கொள்ளக் கூட முயற்சிக்காமல் எத்தனை வாதங்கள், போராட்டங்கள். சங்கடமாக இருக்கிறது.\nPingback: அக்கினி புத்திரி « நெஞ்சின் அலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/4g617f", "date_download": "2019-10-22T12:41:54Z", "digest": "sha1:SZ4363AWLZ6XFIFXXLAYCRCIRRIUO3QF", "length": 30255, "nlines": 292, "source_domain": "ns7.tv", "title": "உலக சாம்பியனுடனான தொடரை ஒயிட் வாஷ் செய்த இந்திய ஹாக்கி அணி! | Indian Men's Hockey Team Beat World Champs Belgium 5-1 In Final Match | News7 Tamil", "raw_content": "\nபிகில் திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்...\nஇன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி\n“திமுக என்பதும் மூன்றெழுத்து; ஊழல் என்பதும் மூன்றெழுத்து” - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழப்பு: யுனிசெப்\nஉலக சாம்பியனுடனான தொடரை ஒயிட் வாஷ் செய்த இந்திய ஹாக்கி அணி\nநடப்பு உலக சாம்பியனாக வலம் வரும் பெல்ஜியம் அணியுடனான நேற்றைய போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் முழுமையாக ஒயிட் வாஷ் செய்துள்ளது இந்திய ஆடவர் ஹாக்கி அணி.\nஉலக ஹாக்கி தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள பெல்ஜியம், ஸ்பெயின் உள்ளிட்ட அணிகளுடன் முத்தரப்பு தொடர் பெல்ஜியத்தில் கடந்த செப்டம்பர் 26 தொடங்கி நேற்று வரை நடந்தது.\nமுந்தைய போட்டிகளில் உலக சாம்பியனான பெல்ஜியத்தை 2-0 என்ற கணக்கிலும், ஸ்பெயினுடன் 2-1, 5-1 என்ற கணக்கிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.\nஇதற்கிடையே இந்த வாரத்தில் செவ்வாயன்று மீண்டும் பெல்ஜியத்தை சந்தித்த இந்தியா அதில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தொடரின் இறுதி ஆட்டத்தில் நேற்று மீண்டும் பெல்ஜியம், இந்திய அணிகள் மோதின.\nமுந்தைய போட்டிகளில் கிடைத்த வெற்றியின் மூலம் கிடைத்த தன்னம்பிக்கையால் ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் அதிரடியாக எதிராளியின் களத்தில் புகுந்து விளையாடத்தொடங்கினர்.\nஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே இந்திய அணிக்கு முதல் கோலை முன்கள வீரர் சிம்ரன்ஜித் பெற்றுத்தந்தார். 9வது நிமிடத்திலும், 16வது நிமிடத்திலும் பெல்ஜியத்திற்கு கிடைத்த பெனால்டி வாய்ப்புகளை இந்தியாவின் க்ரிஷன் பதக் முறியடித்தார்.\nபின்னர் இரண்டாவது கால்பகுதியில் 35வது நிமிடத்தில் இந்தியாவிற்கு 2வது கோலை லலித்குமார் உபாத்யா போட்டுத்தந்தார், அடுத்த நிமிடத்திலேயே விவேக் சாகர் மேலும் ஒரு கோலை போட்டுத்தந்தார். இதற்கு அடுத்ததாக பெல்ஜியத்தின் அலெக்ஸாண்டர் ஹென்ரிக்ஸ் தனது நாட்டிற்கான முதல் கோல் போட்டார்.\nஇதன் பிறகு 42வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி ஹர்மன்பிரீத் சிங் கோலாக்கினார். 43வது நிமிடத்தில் ரமந்தீப் சிங் இந்தியாவிற்கு 5வது கோலை போட்டுத்தர அதன் பின்னர் பெல்ஜியம் அணியினரால் பதில் கோலை திருப்பவே இயலவில்லை.\nஇதன் மூலம் உலக சாம்பியன்ஸுக்கு எதிராக அழுத்தமான வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது. உலக தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள இந்திய அணி தொடரில் பங்கேற்ற 5 போட்டிகளிலும் முழுமையான வெற்றியை 100% பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\n​'சமூக வலைதளங்களை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் ஜனவரி 2020ல் இறுதியாகும்: மத்திய அரசு\n​'பகுஜன்சமாஜ் தேசிய ஒருங்கிணைப்பாளருக்கு செருப்��ு மாலை; கழுதை மேல் ஊர்வலம்: எதற்காக\n​'பொய்செய்திகள் பரப்பிய 257 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nபிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உதவி இயக்குநர் செல்வாவுக்கு அனுமதி\n“பிகில் உள்ளிட்ட எந்த படத்திற்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை\" - கடம்பூர் ராஜூ\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதீபாவளியையொட்டி, புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை என முதல்வர் நாராயணசாமி தகவல்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி\nநீலகிரி, சேலம், காரைக்கால், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...\nபொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nநீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகோவை மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nபிகில் திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்...\nஇந்தியா - தென் ஆப்பிரிக்கா 3வது டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை அடித்தார் ரோஹித்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது\nமு.க ஸ்டாலினை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது: அமைச்சர் ஜெயக்குமார்\n“தேவையற்றதை பேசுவது தான் திராவிட முன்னேற்றக்கழகம்\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..\nதினகரனை தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nலலிதா ஜூவல்லரி நகைகளை முழுமையாக மீட்பதில் சிக்கல்: திருச்சி மாநகர காவல் ஆணையர்\nஇன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி\nநாங்குநேரி, விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது திடீர் நீக்கம்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் வழங்கப்படும் குடிநீரின் விலை 5% உயர்வு\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு டெபாசிட் கூட கிடைக்காது: ஓ.பன்னீர்செல்வம்\nநதிநீரை தடுத்து நிறுத்தினால், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்: இந்தியாவுக்கு பாக்., எச்சரிக்கை\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த மழை\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு\nஉள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் டிடிவி தினகரன் கட்சி காணாமல் போய்விடும்: புகழேந்தி\nவிஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் அக்.25 ரிலீஸ் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடக்கம்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரக்ஸிட் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது: பிரிட்டன் பிரதமர்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்\nதமிழகம், கேரளா இடையே நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண 2 பேச்சுவார்த்தை குழுக்களை அமைத்தது தமிழக அரசு\nதென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது: வானிலை ஆய்வு மையம்\n“திமுக என்பதும் மூன்றெழுத்து; ஊழல் என்பதும் மூன்றெழுத்து” - அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழப்பு: யுனிசெப்\nசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை\nசென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...\nஅயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nராஜீவ்காந்தி கொலை குறித்த சீமானின் பேச்சு தேவையற்றது: டிடிவி தினகரன்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nதொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஅடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகும்: வானிலை மையம்\nசீமான் பேச்சு: விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nகனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமு.க.ஸ்டாலின் ஒரு அரசியல் வியாபாரி: முதலமைச்சர் பழனிசாமி\nதமிழினத்தை அழிக்க 80,000 கோடியை இலங்கைக்கு கொடுத்தது காங்கிரஸ்: சீமான்\nபஞ்சாப் நேஷ்னல் வங்கி கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு: திருச்சி போலீசார் தகவல்.\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி\nஆன்மீக சுற்றுலா பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்\n2வது டெஸ்ட் கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது இந்தியா...\nகடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐ.நா.\nடாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்.\nஉள்ளூர் 50 ஒவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்தார் சஞ்சு சாம்சன்; ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக மேலும் ஒரு மாணவி கைது\nஇன்று காலை கோவளம் தாஜ் ஹோட்டலில் நடைபெறுகிறது பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு\nஹைதி நாட்டில் அரசுக்கு எதிரான நடந்த போராட்டத்தில் வன்முறை\nமாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் வரலாற்று சிறுப்புமிக்க சந்திப்பு...\nஜி ஜின்பிங் மாமல்லபுரம் செல்வதால் ECR, OMR சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்..\nசென்னை ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர்\n2019ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது\nபிரதமர் மோடியுடனான இரண்டு நாள் சந்திப்பிற்காக சென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்\nதிருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை : தலைமறைவாக இருந்த முருகன் சரண்\nமதுரை - செங்கோட்டை இடையிலான பயணிகள் ரயில், பராமரிப்பு பணி காரணமாக ரத்து\nசீன அதிபரை சந்திப்பதற்காக கோவளம் வந்தடைந்தார் பிரதமர் மோடி\n“கலாச்சாரம், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழகம் வந்திருப்பதில் மகிழ்ச்சி” - பிரதமர் மோடி\nசென்னை ஐடிசி சோழா ஹோட்டல் முன்பு போராடிய திபெத்தியர்கள் 5 பேர் கைது\nசென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.29,104க்கு விற்பனை\nபுகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத், உடல்நலக்குறைவால் காலமானார்..\nஅடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி: அமைச்சர் பாண்டியராஜன்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nபிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இன்று சென்னை வருகை...\nஉலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 4 பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா\n“புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களில் 98 பேருக்கு டெங்கு” - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர்\nஎந்த நேரத்திலும் அதிமுக ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின்\nசீன அதிபரின் வருகையையொட்டி, சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு\nதீபாவளியை முன்னிட்டு 28ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அனுமதி\nவருவாய்த்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்...\nசீன அதிபர் நாளை சென்னை வருகை...\n2019ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\nதமிழகம் வரும் சீன அதிபர், பிரதமர் மோடியை வரவேற்கிறேன்: முதல்வர் பழனிசாமி\nநடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்\n“விவசாயம், பெண்கள் மேம்பாடு, நாட்டு மக்கள் குறித்து கவலைப்படாத ஆட்சி நடைபெற்று வருகிறது\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகலம்; ராவண வதம் நடத்தி மகிழ்ந்த ராமபக்தர்கள்\nசீன அதிபர் வருகை: மாமல்லபுரத்திற்குள் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை.\n3வது காலாண்டிலும் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி; 37% வரை உற்பத்தி சரிவு.\nநாளை மறுநாள் சென்னை வருகிறார் சீன அதிபர்...\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது\n\"தமிழகம் வரும் சீன அதிபரை வருக வருக என மனமார வரவேற்கிறோம்\n“தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே பாலம் போல் செயல்படுவேன்” - தமிழிசை சவுந்தரராஜன்\nஇன்று தீர்த்த வாரியுடன் நிறைவடைகிறது திருப்பதி பிரம்மோற்சவம்...\nபருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு போராட்டத்தில் திருமணம் செய்த பெண்கள்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T12:06:54Z", "digest": "sha1:ILOD2BJNUMKB6H2M4LGVU3GZWYAO4LFW", "length": 5849, "nlines": 84, "source_domain": "ta.wikiquote.org", "title": "திருவாலங்காட்டுப் பதிகம் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nதிருவாலங்காட்டுப் பதிகம் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று.\nதிருவாலங்காடு என்னும் ஊர்க் கோயிலில் குடிகொண்டுள்ள சிவபெருமான்மீது பாடப்பட்ட நூல் இது. இதனைப் பாடியவர் காரைக்கால் அம்மையார். இவர் காலம் 7ஆம் நூற்றாண்டின் பிற்பாதி.\nபதிகம் என்பது 10 பாடல்கள் கொண்ட நூல். இந்த நூலில் 10 பாடல்கள் உள்ளன. 11ஆம் பாடலாக அடைவுப்பாடல் ஒன்றும் உள்ளது.\n“ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடே”\nஇத்தொடரோடு 10 பாடல்களும் முடிகின்றன.\n“செடித்தலைக் காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவரே”\nஇது திருவாலங்காட்டுப் பதிகத்தின் அடைவுப்பாடல் ஆகும்.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 21 மே 2016, 12:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-22T11:40:07Z", "digest": "sha1:G3JQZTVKWXPLCFNK2UHJ4KG3WW7CTOHO", "length": 7817, "nlines": 107, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"கலப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத�� தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகலப்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகலப்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmelting pot ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmutt ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmelange ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmedley ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ninterreligious ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nరతి ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலாப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சலோகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபங்கேற்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகசாகூளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலகலவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலபட்டடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmixed bag ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncross-branding ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntwitteration ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntartarization ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nchalybeate ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nconjugatae ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncomication ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ngaucho ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nhandgrips ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nhand-ay ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nhalf-caste ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nlilnguafranca ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nlithia-wather ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nparticoloured ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nhellenistic ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nhellenistical ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nshell-sand ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nhand-play ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nconsanguine ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅளாவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகழுமு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓராயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவியாபிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கப்புலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nಸಿಂಹುಲಿ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிதுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/manobala-s-throwback-photo-of-linga-059290.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-22T11:15:43Z", "digest": "sha1:GRFSP3FVY6DLCTF6HUU6XQQ3WTMWC5BO", "length": 14036, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும் | Manobala's throwback photo of Linga - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n11 min ago அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\n21 min ago அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\n26 min ago ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\n43 min ago ஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. சட்டென கவர்ச்சிக்கு மாறிய நடிகை.. பெயரை தான் கெடுத்துக்க போறார்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nNews \"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்\nசென்னை: லிங்கா படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தை தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மனோபாலா.\nரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ரஜினி மும்பைக்கு கிளம்பும் முன்பு இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அவரை சந்தித்து பேசினார்.\nதர்பாரை அடுத்து ரஜினி ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் லிங்கா படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தை மனோபாலா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nமனோபாலா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ரஜினி இரண்டு சேர்களை ஒன்றாக போட்டு அமர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அது ஏன் தலைவர் மட்டும் இரண்டு சேர்களில் உட்கார்ந்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.\nசச்சினோடு சேர்த்து அஜித், ஷாலினியையும் வாழ்த்தும் ரசிகர்கள்\nமனோபாலா காக்கி அணிந்திருப்பதை பார்த்து என்ன சார், சௌகிதார் ஆகிவிட்டீர்களா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். நாயை பார்த்தாலோ, காவலாளியை பார்த்தாலோ சௌகிதார் என்று தான் மக்கள�� அழைக்கிறார்கள்.\nஎன்ன பாலா சார் சவுக்கிதார் ஆகிட்டீங்களா\nஅட விடுங்கப்பா.. அழகுல மயங்கி பெயரை தப்பா சொல்லிட்டாப்ள.. இதுக்கு போய்..\nபடைப்பாளன் ஆடியோ : வாயை திறந்து பேசுனாலே கதையை திருடுற காலம் இது - மனோபாலா\nஇது உனக்கே அநியாயமாக தெரியவில்லையா ரித்தீஷ்\nரஜினி மகளுக்கு மட்டுமல்ல.. இந்த பிரபல நடிகரின் மகனுக்கும் இன்று தான் டும் டும் டும்\nடக்குன்னு பார்த்தா அப்படியே ஹெச். ராஜா மாதிரியே இருக்காருல்ல\nசதுரங்க வேட்டை 2... அரவிந்தசாமி, மனோபாலாவுக்கு உயர் நீதிமன்றம் புது உத்தரவு\nகாத்திருப்போர் பட்டியல் படம் எப்படி\nகமல் பிறந்த நாள் எங்க எல்லாருக்குமான பிறந்தநாள்\nதனுஷுக்கு என்ன துணிச்சல், டேய் பிரசன்னா எங்கடா இருந்த, ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா..\nமுத்துக்குமார் மரணம்... ஜீரணிக்க இயலாமல் திணறுகிறேன்: இயக்குநர் வெற்றிமாறன் உருக்கம்- வீடியோ\nஎன் தாயே இறந்து போய் விட்டார் - நடிகர் மனோபாலா கண்ணீர்\nவிஷாலின் பாண்டவர் அணிக்கு விவேக், மனோபாலா ஆதரவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடார்லிங் ஆஃப் டெலிவிஷின் விருதை தட்டிச்சென்ற திவ்யதர்ஷினி\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு.. சந்தானத்துடன் இணைந்து நடிக்கும பழம் பெரும் நடிகை\nஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/sri-andal-s-thiruppavai-01-09-271385.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T11:36:10Z", "digest": "sha1:RCBMJHQESRZRPANFVZD3EVP3DUQQQIDS", "length": 17041, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மார்கழி பூஜை- திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி | Sri Andal's thiruppavai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் ம��மா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nMovies பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமார்கழி பூஜை- திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி\nஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்\nஒருத்தி மகனாய் ஒளித்து வளர,\nகருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்\nஅருத்தித்து வந்தோம் பறைதருகி யாகில்,\nதிருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி\nவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.\nஒப்பற்ற தேவகிக்கு மகனாகப் பிறந்த நீ, அன்று இரவிலேயே ஒப்பற்ற யசோதைக்கு மகனாகப் போனாய். உன் பிறப்புதான், கம்சனுக்குத் தெரியக் கூடாதென்று மறைக்கப்பட்டதென்றால், உன் வளர்ப்பும் அப்படியே அமைந்தது. அதனால் நீ, ஒளித்து வளர்க்கப் பட்டாய். அதைப் பொறுக்காத கம்சன், தானே, இக்குழந்தையைக் கொல்ல வேண்டும் என்று நினைத்துச் செய்த தீங்குகளை எல்லாம், நிறைவேறாத படிச் செய்தாய் நீ. தீயவனான அந்தக் கம்சனின் வயிற்றில், நெருப்பாக இருந்த பெருமாளே\nஉன்னிடம் யாசகம் கேட்டு வந்திருக்கிறோம் நாங்கள். எங்கள் வேண்டுகோளை நீ நிறைவேற்றினால், லக்ஷ்மி தேவிக்கு ஈடான உன் செல்வத்தையும், உன் வீரத்தையும் நாங்கள் பாடுவோம். உன் பிரிவினால் உண்டான வருத்தமும், குளிரில் வந்த வருத்தமும் நீங்கி, நாங்கள் மகிழ்ச்சியடைந்து வாழுவோம்.\nபூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்\nபோக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்\nகீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்\nசீதம்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா\nஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டு அருள்புரியும்\nநீர் வளத்தால் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறைக்கு அரசனாகச் சிவ பெருமான் கோவில் கொண்டிருக்கிறார். காண்பதற்கு மட்டுமல்ல, நமது சிந்தனைக்கும் அரிய அவர், தாமே முன்வந்து நமது குற்றங்கள், குறைபாடுகளைப் போக்கி நம்மை ஆட்கொள்ளக் கூடியவர்.\nநிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களிலும், அவற்றால் உண்டான அனைத்து உயிர்களிலும் பொருட்களிலும் இறைவன் வியாபித்துள்ளார். ஆனால் இவற்றை விட்டு அவர் போவதில்லை என்றும், இவற்றை நோக்கி அவர் வரவில்லை என்றும் பலவாறாகப் புலவர்கள் பாடுகிறார்கள், ஆடுகிறார்களே தவிர, இறைவனைக் கண்ணாரக் கண்டதாக எவரும் கூறி நாம் கேட்டதில்லை. அவர் அறிதுயிலில் இருக்கிறார். அவரை எம்பெருமானே, எழுந்திருங்கள் என மாணிக்க வாசகர் பாடுகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பாவை , திருவெம்பாவை பாடல்கள் - 15\n பூர நக்ஷத்திரத்தில் ஆண்டாளை வணங்குங்க\nசென்னை இசைக்கல்லூரி நடத்தும் இசை விழா\nபிரிந்து வாழும் தம்பதி சேர வேண்டுமா\nமார்கழியில் பிரம்ம முகூர்த்தத்தில் நீராடுவதன் பலன் தெரியுமா\nஇதமான காற்று... காதில் ஒலிக்கும் திருப்பாவை- மகத்துவம் தரும் மார்கழி\nஆடிபூரத்தில் வளையோசை கல கலகலவென கவிதைகள் படிக்குது...\nமார்கழி பூஜை - திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி\nமார்கழி பூஜை - திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி\nமார்கழி பூஜை: திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி\nமார்கழி பூஜை: திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி\nமார்கழி பூஜை: திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthiruppavai andal margazhi திருப்பாவை ஆண்டாள் மார்கழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/22/dmk.html", "date_download": "2019-10-22T11:31:41Z", "digest": "sha1:LDVUCMXN5ENHYKXILNFWMWERCQ57UBHR", "length": 19019, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாத்தான்குளத்தில் இன்று திமுக பொதுக் கூட்டம்: சரத்குமார் அண்ணன் அதிமுகவுக்கு ஆதரவு | DMK public meeting today, caders throng in Sattankulam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nSports தோனி - கங்குலி மோதல் பற்றிய கேள்வி.. சிரித்து மழுப்பிய கோலி.. கடைசியில் இப்படி சொல்லிட்டாரே\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nMovies அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாத்தான்குளத்தில் இன்று திமுக பொதுக் கூட்டம்: சரத்குமார் அண்ணன் அதிமுகவுக்கு ஆதரவு\nசாத்தான்குளத்தில் திமுக சார்பில் இன்று பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டவர்கள்பேசுகின்றனர். அவர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு மறைமுக கோரிக்கை வைக்கார்கள் என்றுதெரிகிறது.\nஇத் தொகுதியில் 26ம் தேதி நடக்கும் தேர்தலையொட்டி பிரச்சாரம் உச்ச கட்டத்தில் உள்ளது. ஜெயலலிதாவின்நேற்றும் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்.\nகிருஸ்துவர்களின் ஓட்டை காங்கிரஸ் லவட்டிக் கொண்டு போவதைத் தடுக்க அப் பகுதி பாதிரியார்களைஅமைச்சர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இதையடுத்து நேற்று சுமார் 28 பாதிரியார்கள் முதல்வர்ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.\nஅவர்கள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக அக் கட்சி கூறுகிறது. ஆனால், அரசும் அமைச்சர்களும் கொடுத்தநெருக்குதலால் தான் முதல்வரைச் சந்தித்துவிட்டு வந்தோம், மற்றபடி ஆதரவு எதையும் வழங்குவதாகக்கூறவில்லை என பாதிரியார்கள் கூறினர்.\nஇந் நிலையில் இத் தொகுதியில் காங்கிரஸ் வாக்குகள் பிரியாமல் தடுக்கும் பொருட்டு போட்டியில் இருந்து விலகியதிமுக இன்று அங்கு பொதுக் கூட்டம் நடத்துகிறது. சட்டசபையில் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ. குமாரதாஸ் கொடுத்தபுகாரை வைத்து திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டதைக் (இப்போது ஜாமீனில் வெளியில்வந்துவிட்டார்) கண்டித்து இந்தப் பொதுக் கூட்டம் நடக்கிறது.\nசட்டசபை ஜனநாயகமும் அதிமுகவின் சர்வாதிகாரமும் என்ற தலைப்பில் இந்த கண்டன பொதுக் கூட்டம்நடத்தப்படுவதாக திமுக கூறினாலும் இது முழுக்க முழுக்க காங்கிரஸ் ஆதரவு பொதுக் கூட்டமாகத் தான் இத்தொகுதி மக்களால் பார்க்கப்படுகிறது.\nசாத்தான்குளம் புதிய பஸ் நிலையம் அருகே நடக்கும் இந்தப் பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின், பரிதி இளம்வழுதி,தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமி, முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன், நடிகர் நெப்போலியன்மற்றும் திமுக முன்னணி பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர்.\nஇதையடுத்து தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் சாத்தான்குளத்தில் குவியஆரம்பித்துள்ளனர். பொது கூட்டத்தை முடித்துவிட்டு இவர்கள் காங்கிரசுக்கு ஆதரவாக தேர்தல் களத்திலும்நேரடியாகக் குதிப்பர் என்று தெரிகிறது.\nஇதற்கிடையே திமுகவின் வாக்குகளை சேகரிப்பதில் காங்கிரஸ் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது. கருணாநிதியின்படங்களுடன் கூடிய காங்கிரஸ் கட்சியின் போஸ்டர்கள் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.\nகாங்கிரஸ் பிரச்சார வேன்கள், கார்களில் திமுக கொடிகள் கட்டப்பட்டுள்ளன. திமுக கரை வேட்டியினரை வீடுதேடிப் போய் இழுத்துச் செல்கின்றனர் காங்கிரசார். மதிமுகவினரையும் தங்கள் பிரச்சாரத்தில் காங்கிரஸ் சேர்த்துக்கொண்டுள்ளது. ஆனால், வைகோவின் படங்கள் எந்த போஸ்டரிலும் இல்லை.\nஇன்றைய திமுக பொதுக் கூட்டத்தில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றரீதியில் பிரச்சாரம் இருக்கும்.மறைமுகமாக காங்கிரசுக்கு வாக்களிக்கவும் ஸ்டாலின் கோருவார் என்று தெரிகிறது.\nநடிகர் சரத்குமார் இந்தப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என்று தெரிகிறது. நாடார் சமூகததைச் சேர்ந்தஇவரது பிரச்சாரத்தின் மூலம் வாக்குகளைக் கவர காங்கிரஸ் திட்டமிட்டது. அவரையும் பொதுக் கூட்டத்துக்கு வரச்செய்ய திமுக தலைமையிடம் காங்கிரஸ் தலைவர்கள் பேசினர்.\nஆனால், இக் கூட்டத்தில் பங்கேற்க சரத்குமார் விரும்பவில்லை என்று தெரிகிறது. திமுகவில் இருந்தாலும் அங்குஅவர் திருப்தியுடன் இல்லை என்று கூறப்படுகிறது.\nஅதிமுகவுக்கு சரத் அண்ணன் ஆதரவு:\nஇந் நிலையில் சரத்குமாரின் அண்ணன் சுதர்சன் தலைமையிலான நாடார் சங்கப் பேரவை சாத்தான்குளம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெவித்துள்ளது.\nசுதர்சன் நிருபர்களிடம் கூறுகையில், சாத்தான்குளத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.அங்குள்ள நாடார் சமுதாய மக்கள் அதிமுக வேட்பாளருக்கே வாக்களிப்பார்கள் என்றார்.\nஇதற்கிடையே சாத்தான்குளத்தில் தேர்தலை நடத்த மத்தியப் படைகள் தேவையில்லை என தலைமைத் தேர்தல்கமிஷன் கூறிவிட்டது. இப்போது 5 மத்தியப் பார்வையாளர்கள் அங்குள்ளதாகவும் மத்தியப் படை தேவையில்லைஎனவும் எனவும் கூறியுள்ளது.\nஇது தொடர்பாக காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை தேர்தல் கமின் நிராகரித்துவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/haryana-elections-bjp-happy-over-opposition-s-disunity-363559.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T10:59:09Z", "digest": "sha1:YBNLFCSE7GVTY2I5HX7AVXV2CEMCGDEL", "length": 17975, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹரியானா தேர்தல்: ஆளுக்கொரு திசையில் சிதறிய எதிர்க்கட்சிகள்... ஆட்சியை எளிதாக தக்க வைக்கும் பாஜக | Haryana Elections: BJP happy over Opposition's disunity - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\n\"நோ.. மிஸ்டர் மனோஜ்\".. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (13)\nMovies ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹரியானா தேர்தல்: ஆளுக்கொரு திசையில் சிதறிய எதிர்க்கட்சிகள்... ஆட்சியை எளிதாக தக்க வைக்கும் பாஜக\nடெல்லி: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் இம்முறையும் பாஜக எளிதாக வென்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்றே கள சூழல்கள் தெரிவிக்கின்றன. அத்தனை எதிர்க்கட்சிகளும் ஆளுக்கொரு திசையில் பிரிந்து பயணிப்பதால் பாஜகவுக்கு களம் சாதகமாக இருக்கிறது.\n90 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 21-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இம்மாநிலத்திலும் அக்டோபர் 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.\n2014-ல் மோடி அலையால் ஹரியானாவில் முதல் முறையாக பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அத்தேர்தலில் பாஜக 47; இந்திய தேசிய லோக் தளம் 19; காங்கிரஸ் 15; ஹெச்.ஜே.சி.-2; சுயேட்சைகள்- 5; பகுஜன் சமாஜ்- 1 இடங்களைப் பெற்றன.\nமகாராஷ்டிரா தேர்தல்: தனிப்பெரும்பான்மை பெற பாஜக படுதீவிரம்... கை கொடுக்குமா கட்சி தாவல்கள்\nஜாட் அல்லாத முதல் முதல்வர்\nசட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக பஞ்சாபியான மனோகர் லால் கட்டாரை முதல்வரா���்கியது. ஹரியானாவில் 18 ஆண்டுகளாக ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் முதல்வராக பதவி வகித்து வந்தனர். பஜன்லால், பன்சிலால், ஓம்பிரகாஷ் செளதாலா, பூபிந்தர் சிங் ஹூடா என ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகாரத்தில் இருந்தனர்.\nஇதனை உடைத்தது பாஜக. இதனால் ஹரியானாவில் ஜாட் மற்றும் இதர சமூகத்தினரிடையேயான பிளவுகள் கூர்மையாகின. ஹரியானாவைப் பொறுத்தவரை இந்து- முஸ்லிம்கள் என்கிற பிரிவினை அல்ல. ஜாட் மற்றும் இதர சமூகத்தினர் என்பதாக களநிலைமை இருக்கிறது.\nஜாட்கள் மற்றும் தலித்துகளின் வாக்குகள் மொத்தம் 47% இருக்கின்றன. இதனை எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து அறுவடை செய்ய முடியும். ஆனால் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், இந்திய தேசிய லோக்தளம், பகுஜன் சமாஜ், ஜேஜேபி ஆகியவை இடையே ஒற்றுமை இல்லை என்பதுதான் இங்கு பிரதான அம்சம்.\nஆட்சியை தக்க வைக்கும் பாஜக\nபகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைக்கும் என கூறப்பட்டது. ஆனால் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இந்திய தேசிய லோக் தள் உடைந்து ஜேஜேபி உதயமானது. இதனால் இவை தீர்மானிக்கும் சக்திகள் என்கிற அந்தஸ்தை இழந்துவிட்டது, இப்படி எதிர்க்கட்சிகள் ஆளுக்கு ஒரு திசையில் பயணிப்பதால்தான் பாஜக மீண்டும் ஆட்சியை எளிதாக தக்க வைக்கும் என்கிற பெருநம்பிக்கையில் இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nகனமழை.. மோசமான வானிலை.. கடைசியில் நிகழ்ந்த மாற்றம்... '2008 அக்.22' ல் சீறிப்பாய்ந்த சந்திரயான்-1\nஐ.என்.எக்ஸ் மீடியா : சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலை- அமலாக்கப்பிரிவு காவல் தொடரும்\nஜோலியுடன் ஒப்பிட்டு பத்திரிகையில் செய்தி.. அதிர்ச்சி அடைந்த லிஸி.. மகனுடன் தற்கொலை\nபாஜகவுக்கு இது ஹேப்பி டைம்.. காஷ்மீர் விவகாரத்துக்கு மக்கள் தந்த பரிசா.. எக்சிட் போல் சொல்வது என்ன\nஹரியானாவில் பாஜக அபாரம்- காங்கிரஸ் படுதோல்வி முகம்: எகிஸ்ட் ���ோல் முடிவுகள் ’கறார்’\nஅடித்து நொறுக்கும் மோடி - அமித் ஷா இரட்டைகுழல் துப்பாக்கி.. 2 மாநில தேர்தலை வெல்கிறது\nடிவி9 எக்சிட் போல்: மகாராஷ்டிராவில் காவிக் கொடியே மீண்டும்.. காங்கிரஸுக்கு வாய்ப்பில்லை\nதபால் சேவையையும் திடீரென நிறுத்திக் கொண்டது பாகிஸ்தான்.. இந்தியா கடும் கண்டனம்\nஐயுசி கட்டண விவகாரத்தில் திடீர் திருப்பம்.. ஜியோவுக்கு பிராட்பேண்ட் இந்தியா மன்றம் ஆதரவு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nharyana assembly election 2019 bjp congress ஹரியானா சட்டசபை தேர்தல் பாஜக காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajini-meets-fans-today-306400.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-22T11:40:31Z", "digest": "sha1:343WZ2SVN3IMDZSDLVD2FGS6KZK676BP", "length": 18376, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரசிகர்களை சந்தித்த ரஜினி.. அரசியல் நிலைப்பாடு பற்றி அறிவிக்கவே 6 நாட்கள் சஸ்பென்ஸ்! | Rajini meets Fans today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nMovies பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரசிகர்களை சந்தித்த ரஜினி.. அரசியல் நிலைப்பாடு பற்றி அறிவிக்கவே 6 நாட்கள் சஸ்பென்ஸ்\n31ம் தேதி சஸ்பென்ஸ் உடைக்கப்போகும் ரஜினி\nசென்னை : நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களுடன் சந்தித்து வருகிறார். காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது. 31ஆம் தேதிதான் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பார்.\nநடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதத்தில் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது 2வது கட்டமாக புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வை சமீபத்தில் அவரது தலைமை ரசிகர் நற்பணி மன்றம் மூலம் அறிவித்தார்.\nஇன்று தொடங்கியுள்ள இந்த சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று முதல் 31ஆம் தேதி வரை நடக்கிறது.\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து, அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். நாளை திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்கள், 28-ம் தேதி மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் மாவட்ட ரசிகர்கள், 29ஆம் தேதி கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு மாவட்ட ரசிகர்கள், 30, 31 தேதிகளில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ரசிகர்களை சந்திக்க உள்ளார்.\nஇதில் பங்கேற்க ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ரசிகர்களும் வரிசையாக வந்து புகைப்படம் எடுத்து வருகின்றனர். ஒரு நிமிடம் கூட ரசிகர்கள் நின்று பார்க்க முடியவில்லை. இந்த சந்திப்பே ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. கடந்த முறை உட்கார்ந்து போட்டோ எடுத்த ரஜினி இம்முறை நின்று கொண்டே புகைப்படம் எடுத்தார்.\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவரது ரசிகர்கள���ன் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் அவரோ இதோ அதோ என்று கூறி வருகிறார். போர் வரும் போது பார்க்கலாம் என்று கூறினார். ஆனால் போர் என்றாலே அது தேர்தல்தானா என்று கேட்டுள்ளார் ரஜினி.\nஅரசியலில் ஜெயிக்க வீரம் மட்டுமல்ல வியூகமும் முக்கியம் என்று கூறியுள்ள ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு பற்றி டிசம்பர் 31ஆம் தேதியன்று அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். ரசிகர்களும், மக்களும் எதிர்பார்க்கிறார்களோ இல்லையே, ஊடகங்கள் அதிகம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். அப்போ ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி தெரிந்து கொள்ள 6 நாட்கள் காத்திருக்க வேண்டும். 20 ஆண்டுகள் காத்திருக்கும் ரசிகர்கள் 6 நாட்கள் காத்திருக்க மாட்டார்களா என்ன\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉட்காருங்கண்ணா.. இருக்கட்டும் பரவாயில்லைம்மா.. நீங்க சீக்கிரம் வரணும்.. சிரித்து கொண்ட ரஜினிகாந்த்\nஆன்மீகம் மட்டும்தான் இருக்கு.. அரசியல் எங்க பாஸ் ரஜினியின் இமயமலை டிரிப்பிற்கு இதுதான் காரணமா\nஇமயமலைக்கு சென்றார் ரஜினிகாந்த்.. பாபாஜி குகை.. குருசரண் ஆசிரமங்களுக்கு ஆன்மீக பயணம்\nஅதுதான் ரஜினி செய்யப்போகும் சிறப்பான தரமான சம்பவம்.. இதுஇல்ல.. 'வெயிட் அண்ட் சி'\nசீன அதிபருக்கு மோடி வழங்கும் விருந்தில் ரஜினிகாந்த்திற்கு அழைப்பா\nஅகில இந்திய அளவில் டிரெண்டிங்கான #ரஜினி_பயத்தில்திமுக\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு.. அமைதி காக்கும் ரஜினி.. நெட்டிசன்ஸ் கோபம்\n#மக்கள்சேவையில்_RMM ... டுவிட்டரில் டாப் டிரெண்ட்டிங்.. இதற்குத்தான்.. கலக்கும் ரஜினி ரசிகர்கள்\n\\\"பாயும் புலி\\\" முழுபலத்தோட வரும்.. அப்ப ஓட்டம் பிடிப்பீங்க.. எஸ்ஏ சந்திரசேகருக்கு எஸ் வி சேகர் பதிலடி\nபாஜகவுடன் கூட்டணி வைத்தால் ரஜினிகாந்த் நிச்சயம் முதல்வராவார்.. எஸ் வி சேகர் பலே பேச்சு\nவிஜய் அடுத்த சூப்பர் ஸ்டாரா என்பது ஒரு புறம்.. அடுத்த ரஜினி ஆகாமல் இருக்க இதெல்லாம் செய்யணும்\nகுருப்பெயர்ச்சி வரை காத்திருங்கள்.. அறிவுரை சொன்ன ஜோதிடர்.. ரஜினிகாந்த் போடும் திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth rajini fans ரஜினி ரஜினி ரசிகர்கள் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-10-22T10:54:41Z", "digest": "sha1:TQQIO6T5BKDSCIOUH42723GWL74YYJO2", "length": 10398, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் பிரசாரம்: Latest தேர்தல் பிரசாரம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"இந்து தீவிரவாதி\" வலுக்கும் எதிர்ப்பு.. அரவக்குறிச்சியை போல் ஒட்டபிடாரத்திலும் கமல் பிரச்சாரம் ரத்து\nஇந்து தீவிரவாதி என விமர்சனம்.. அரவக்குறிச்சியில் இன்று கமல் பிரச்சாரம்திடீர் ரத்து\nவிடாது கருப்பு... மீண்டும் ‘ஜாதிய’ பிரச்சனையை தேர்தல் பிரசாரத்தில் கையிலெடுத்த மோடி\nநீங்க காலாவதி ஆயிட்டீங்க.. உங்களுக்கு எதுக்கு நான் பதில் சொல்லணும்.. மமதா பானர்ஜி அதிரடி\nசினிமாவுல மார்க்கெட் போயாச்சி.. அதான் கமல் அரசியலுக்கு வந்துட்டாரு.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n25 நாட்கள் அல்ல, 25 ஆண்டுகள் ஆனாலும் சரி உங்களால் முடியவே முடியாது.. திமுகவுக்கு முதல்வர் பதில்\nராகுல் சொல்வது சரிதான்.. மோடி \"திருடன்தான்\".. அதிமுக பிரசாரத்தில் சரத்குமார் பரபரப்பு பேச்சு\nகார்த்தி சிதம்பரத்துக்கு ஆரத்தி எடுத்ததற்கு குறைவான பணம்.. பங்கிட்டு கொள்வதில் பெண்களிடையே சண்டை\nகுக்கர் சின்னத்தை வாங்கியிருப்பது நாங்கள்தான்- அமைச்சர் மணிகண்டன் பரபரப்பு தகவல்\nஎன்னாது பிறரை குஷிப்படுத்துவது மட்டுமே எனது வேலையா.. ஆசம் கான் விமர்சனத்துக்கு ஜெயப்பிரதா கண்ணீர்\nஇதுக்கு ஓட்டுப் போடுங்க.. சரியா.. இதுக்கு.. சைகை காட்டி வாக்கு சேகரித்த கமல்\n5 சவரன் வரை நகையை அடமானம் வைத்து பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்- ஸ்டாலின் புதிய அறிவிப்பு\nதிருடி கொண்டிருப்பதை நிறுத்தினாலே இரண்டு தமிழகத்தை நடத்தலாமே.. கமல் குட்டு\nபிரசார மேடையிலிருந்து இறங்கும்போது சரிந்து விழுந்தார் அமித்ஷா.. ம.பி.யில் பரபரப்பு\n\"காங்கிரஸை ஜெயிக்க வச்சுருப்பா\".. சாமி கும்பிட்டு கர்நாடகத்தில் ராகுல் பிரசாரம் தொடங்கியது\nவிசிலடிக்கும் குக்கரு.. தினகரனின் கலக்கல் பாட்டு.. பட் வாக்காளர்கள் சங்கு ஊதிர மாட்டாங்களே\nபூவால் அடித்த தொண்டர்கள்.. வெட்கப்பட்டு கேள்வி கேட்ட தினகரன்.. நச்சென்று வந்த பதில்\nஜெயிலுக்கு போறவங்க மத்தியில் வெயிலில் ஓட்டு கேட்கிறோம்... வெற்றி பாஜகவுக்கே - தமிழிசை பஞ்ச்\nமு.க. ஸ்டாலின் வ��ட்டியில் பட்ட கறை... அக்கறையுடன் துடைத்துவிட்ட வைகோ\nபழக்காரம்மா... பாஜகவுக்கு ஓட்டை பாத்து போடுங்க - தமிழிசை பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/lingaa-song-shooting-schedule/", "date_download": "2019-10-22T10:49:08Z", "digest": "sha1:A3YOJW3XA4O3VDM2JIVRE6HQFR42ODU3", "length": 17256, "nlines": 136, "source_domain": "www.envazhi.com", "title": "ஹைதராபாதில் ஒரு பாட்டு… பிரான்ஸ், ஹாங்காங்கில் ஒரு பாட்டு! – லிங்கா அடுத்த ஷெட்யூல் | என்வழி", "raw_content": "\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome Entertainment Celebrities ஹைதராபாதில் ஒரு பாட்டு… பிரான்ஸ், ஹாங்காங்கில் ஒரு பாட்டு – லிங்கா அடுத்த ஷெட்யூல்\nஹைதராபாதில் ஒரு பாட்டு… பிரான்ஸ், ஹாங்காங்கில் ஒரு பாட்டு – லிங்கா அடுத்த ஷெட்யூல்\nஹைதராபாதில் ஒரு பாட்டு… பிரான்ஸ், ஹாங்காங்கில் ஒரு பாட்டு – லிங்கா அடுத்த ஷெட்யூல்\nரஜினியின் அடுத்த படமான லிங்காவின் பாடல் காட்சிகள் இன்னும் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதுவும் இரண்டு பாடல்கள்தான்.\nஇந்த இரண்டில் ஒரு பாடலை ஸ்காட்லாந்தில் எடுக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது அதில் ஒரு மாற்றம்.\nஒரு பாடலை ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியிலேயே செட் போட்டு படமாக்குகிறார்கள். ரஜினியும் சோனாக்ஷி சின்ஹாவும் ஆடும் டூயட் இது.\nஇன்னொரு பாடலை மட்டும் ப்ரான்ஸ், ஹாங்காங் மற்றும் மக்காவோவில் படமாக்கப் போகிறாராம் கே எஸ் ரவிக்குமார். எஸ்பிபி பாடும் ரஜினியின் அறிமுகப் பாடலாம் இது.\nரஜினிக்கான அறிமுகப் பாடலை வெளிநாடுகளில் படமாக்குவது இதுவே முதல் முறை.\nTAGlingaa Rajini songs பாடல் காட்சி ரஜினி லிங்கா\nPrevious Postவெளிநாட���களில் மட்டும் 1000 அரங்குகள்: லிங்காவின் வெளிநாட்டு உரிமையை வாங்கினார் அருண்பாண்டியன் Next Postகாலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை... பிரமிக்க வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n2 thoughts on “ஹைதராபாதில் ஒரு பாட்டு… பிரான்ஸ், ஹாங்காங்கில் ஒரு பாட்டு – லிங்கா அடுத்த ஷெட்யூல்”\nமுன்னர் ஸ்காட்லாந்தில் சூட்டின் என்ற செய்தியைப் பார்த்ததும், நான் விரைவில் ஸ்காட்லாந்து போகும் திட்டம் இருப்பதால், ஸ்காட்லாந்தில் எங்கே எப்போது ஷூட்டிங் என்று தெரிந்து கொள்ளக் கூகிள் பண்ணிப் பார்த்தேன், கிடைத்த தகவல்கள் வியப்பைத்தந்தன.\nஸ்காட்லாந்தில் சில தீவுகளின் பெயர் லிங்கா \nஇது மட்டும் அல்ல, ஸ்காட்லாந்திலும், அயர்லாந்திலும் இருந்த பூர்வகுடிகள் வணங்கியது லிங்க வடிவிலான கடவுளையே. அவர்களது கடவுள் நமது சிவபெருமான் போலவே சடை முடியுடைய கடவுள் என்பது கூடுதல் வியப்பு. அவரை வழிபட்ட விதமும் பாலபிஷேகம் என்பது மேலும் வியப்பு. அது மட்டுமல்ல, அந்தப் பழங்குடி மக்களது மூப்பனை ஐரோப்பியர்கள் இன்றளவும் “Druid ” என்றே வழங்குகின்றனர். இது திராவிட் என்பதுடன் ஒத்துப் போகிறது. அப்படியானால் ஐரோப்பியாவின் பழங்குடி இனத்து மதம், திராவிட மதம் என்று ஆகிறது அல்லவா\nபெயரும், உருவமும், வழிபடும் கல்லின் உருவமும் ஒத்துப் போவதோடு, வழிபடும் முறையும் ஒத்துப்போவதால், அங்கு இருந்தது சிவ வழிபாடே, சிவலிங்க வழிபாடே என்பது புலனாகிறது.\nஎன்ற ஒரு பிளாக்கைப் படியுங்கள். இது ஒரு ஐரோப்பியருடையது.\nஇந்தோனேசியாவிலும் இதே மாதிரி லிங்கா தீவுகள் உள்ளன.\nஅயர்லாந்தில் இருக்கும் ஒரு நடுகல்லில் நமது சிவபெருமானுக்குடைய திரு நீற்று முப்பட்டை போன்று வடிக்கப்பட்டுள்ளது என்பதும் ஒரு வியப்பைத் தரும் தகவல். இந்தக் கல் பழைய கற்காலத்தைச் சேர்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த இடம் அந்த நாட்டின் தொல்பொருள் துறையின் பாதுகாப்பில் உள்ளது.\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தி���் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/62796-4-constituency-bye-election-nominations-ends-today.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-22T11:00:41Z", "digest": "sha1:2BJG3CNZR5LDNT3G3YWI5YGNYJ3FH2O3", "length": 9726, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "4 தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு | 4 Constituency bye election: Nominations ends today", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n4 தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு\nதமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.\nஅரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்து திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்டன. ஆனால் அதிமுக, அமமுக சார்பில் வேட்பாளர்களை அறிவித்தும் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை.\nஇந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இவ்விரு கட்சியின் வேட்பாளர்களும் வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளனர். நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட இதுவரை 98 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், அதிகப்பட்சமாக அரவக்குறிச்சி தொகுதியில் 42 வேட்புமனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், சூலூர் தொகுதியில் 23 வேட்புமனுக்களும்,‌ திருப்பரங்குன்றம் தொகுதியில் 20 வேட்புமனுக்களும், ஒட்டப்பிடாரத்தில் 13 வேட்புமனுக்களும் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள 98 வேட்புமனுக்களில் 62 வேட்புமனுக்கள் சுயேச்சையாக போட்டியிட தாக்கல் செய்யப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n100 வருடங்களாக தேடிவந்த அம்மன் சிலை வீட்டு சுவரிலிருந்து மீட்பு\nமும்பை அணிக்கு சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுகிறேன்; சம்பளம் பெறுவதில்லை - சச்சின்\nஉங்கள் கருத்த���ப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு\nவேலூர் மக்களவை தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\n4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n4 தொகுதி இடைத்தேர்தல்... வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nஅமேதியில் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல்\nதமிழகத்தில் மொத்தம் 868 வேட்புமனுக்கள் நிராகரிப்பு : தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர்\nமக்களவை தேர்தல்: வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிறைவு பெற்றது வேட்புமனுத் தாக்கல்\nவேட்புமனு தாக்கலுக்கு தயாரான பிரகாஷ் ராஜ் - வழக்கால் தாக்கிய தேர்தல் ஆணையம்\nRelated Tags : 4 தொகுதி இடைத்தேர்தல் , வேட்புமனு தாக்கல் , Nominations\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n100 வருடங்களாக தேடிவந்த அம்மன் சிலை வீட்டு சுவரிலிருந்து மீட்பு\nமும்பை அணிக்கு சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுகிறேன்; சம்பளம் பெறுவதில்லை - சச்சின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64140-tuticorin-gun-shoot-first-anniversary-public-tears-tribute.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T12:15:07Z", "digest": "sha1:7LUCGTJAIECER7HOBNPEVVL5ZFAPZ24Q", "length": 9998, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு நாள் : 13 பேருக்கு கண்ணீர் அஞ்சலி | Tuticorin Gun Shoot first anniversary : Public tears Tribute", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு நாள் : 13 பேருக்கு கண்ணீர் அஞ்சலி\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி உயிர்நீத்தவர்களுக்கு தூத்துக்குடியில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தின் போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பத்தின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி, ஜார்ஜ் ரோடு தருவை மைதானம் எதிரில் உள்ள புனித தோமையார் தேவாலயத்தின் முன்பு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாள் போராட்டம் நடைபெற்ற குமரெட்டியாபுரம் கிராமத்தில் நடந்த நினைவஞ்சலியில், உயிர்நீத்தோர் புகைப்படத்தின் முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இடிந்தகரை புனித லூர்து அன்னை ஆலயத்தில் சிறப்பு வழிபாடும், மௌன ஊர்வலமும் நடைபெற்றது. நினைவஞ்சலி கூட்டங்கள் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்கிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.\n“சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எதிர்கொள்ள தயார்” - சென்னை ஆணையர்\n“போலி கருத்துக் கணிப்புகளை நம்பாதீர்கள்” - ட்விட்டரில் ராகுல் காந்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமைச்சர்களை தரக்குறைவாக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு\nவங்கதேசம் அத்துமீறல்: இந்திய வீரர் உயிரிழப்பு\nகோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் மழை\nதுப்பாக்கிச் சுடும் போட்டி: இரண்டு பிரிவுகளில் 10 இடங்களுக்குள் வந்த அஜித்\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nமனைவியுடன் தகராறு: நடுரோட்டில் இருசக்கர வாகனத்தை கொளுத்திய இளைஞர்..\nபட்டப்பகலில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை \nRelated Tags : Tuticorin , Gun Shoot , Tears , Sterlite , ஸ்டெர்லைட் , தூத்துக்குடி , துப்பாக்கிச்சூடு , கண்ணீர் மல்க அஞ்சலி , நினைவு நாள்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எதிர்கொள்ள தயார்” - சென்னை ஆணையர்\n“போலி கருத்துக் கணிப்புகளை நம்பாதீர்கள்” - ட்விட்டரில் ராகுல் காந்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017_03_19_archive.html", "date_download": "2019-10-22T12:37:14Z", "digest": "sha1:5BRECJPZV6PTXPB6J2EIMM2LTTSL2MRP", "length": 18063, "nlines": 435, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2017-03-19", "raw_content": "\nவிருந்தென வந்தாய் தமிழ் மணமே-போற்றி விளம்பினேன் நன்றியும் தமிழ் மணமே\nவருந்தி எழுதினேன் தமிழ் மணமே—முறையாய்\nவாரா நிலையைத் தமிழ் மணமே\nதிருந்தி வரவும் கண்டு விட்டேன்-நன்றி\nதெரிவிக்க கவிதையும் விண்டு விட்டேன்\nமருந்தே ஆகிட உண்டு விட்டேன்-மனதின்\nமகி.ழ்வினை இங்கே சொல்லி விட்டேன்\nவிருந்தென வந்தாய் தமிழ் மணமே-போற்றி\nவிளம்பினேன் நன்றியும் தமிழ் மணமே\nLabels: நன்றி அறிவிப்பு கவிதை\nஏனோ தானோ என்றேதான்-நாளும் நடப்பது நன்றோ\nLabels: தமிழ்மணம் பதிவை ஏற்றும் பட்டியலில் வருவதில்லை ஆதங்க கவிதை\nகடந்த சில ந��ளாய் வந்த என் முகநூல் பதிவுகள்\nபாடலை இயற்றியவருக்கோ.அதனை பாடியவருக்கோ ஏதும் இல்லாமல் ( இராயல்டி) இசையமைப்பாளருக்கே\nஉரியது என்பது முறையாகப் படவில்லை சம்மந்தப் பட்டவர்கள் கலந்து பேசி முடிவு காண்பதே நன்று\nஇன்று நமிழ் நாட்டில் நினைத்த வுடன் எளிமை யாக செய்யகூடிய பணி என்ன\nஏதேனும் ஒரு கட்சி தொடங்குவது\n சில ஆண்டுகளாகவே தமிழக சட்டமன்றத்தில் தாக்கல்\nசெய்யப்படும் வரவு செலவு திட்ட அறிக்கைகள் வெறும் சடங்காக போய்விட்டது ஆகவே மக்கள் அதனை பற்றி\nதிடீர் தீபாக்களும், திடீர் கட்சிகளும் தோன்றி வலம் வரும் அளவுக்கு,தமிழக அரசியல் தரம் தாழ்ந்த நிலைக்கு போயுள்ளது கண்டு வெட்கப் படுவதா வேதனைப் படுவதா\nஎத்தனைதான் முயன்றாலும் செயலலிதாவின் மர்ம மரண\nஅதில் மத்திய அரசும் ஓரளவு சம்பந்தப் பட்டுள்ளது\nநடப்பது நடக்கட்டும். நாம் நம் கடமையைச் செய்வோம் என்று\nநாளும் பணியாற்றுவது தான் ஒருவருக்கு அழகு\nLabels: கடந்த சில நாளாய் வந்த என் முகநூல் பதிவுகள்\nகொசுவே கொசுவே என்செய்வேன்—உந்தன் கொடுமையில் தப்பி நான்உய்வேன்\nLabels: இரவு பகல் என்றில்லை ஓயாத கொசுத் தொல்லை\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nகாந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட சாந்...\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nவிருந்தென வந்தாய் தமிழ் மணமே-போற்றி விளம்பி...\nஏனோ தானோ என்றேதான்-நாளும் நடப்பது நன்றோ\nகடந்த சில நாளாய் வந்த என் முகநூல் பதிவுகள்\nகொசுவே கொசுவே என்செய்வேன்—���ந்தன் கொடுமையில் தப்பி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/10/blog-post_846.html", "date_download": "2019-10-22T10:52:37Z", "digest": "sha1:IA64JDIUCWRY7LZXQB2AROQZODXMJP53", "length": 25546, "nlines": 299, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: அண்ணாமலைப் பல்கலை.யில் சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஅண்ணாமலைப் பல்கலை.யில் சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் பெறாத மாணவர்களுக்கு அதை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் கடந்த 15 ஆண்டுகளாகப் படித்து தேர்ச்சி பெற்றவர்களில் சிலர் தங்களது மதிப்பெண் பட்டியல் (Mark Sheet), பட்டச் சான்றிதழை(Covocation) இதுவரை பெறாததால் அவை தேர்வுத் துறையில் உள்ளன.\nஅந்த மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்கான சிறப்பு முகாம் டிசம்பர் 9 முதல் 11-ஆம் தேதி வரை பல்கலைக்கழகத் தேர்வுத் துறை கட்டடத்தில் நடைபெற உள்ளது. எனவே, இதுவரை சான்றிதழ் பெற்றுக் கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயன்பெறலாம். மாணவ, மாணவிகள் தங்களது அடையாள அட்டையுடன் நேரில் வந்து, பல்கலைக்கழகத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்தி சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04144-238027, 237368, 238358, 04144-238282, 238248 EX: 578 என்ற எண்களிலும், aucertisplcamp16@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி ராம.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nகுரூப் 4 தேர்வுக்கான சூப்பர் டிப்ஸ்\nதெலுங்கு பள்ளிகளை ஆங்கில வழி பள்ளிகளாக மாற்ற முடிவ...\n15 ஆயிரம் பள்ளிகளை ஒருங்கிணைக்க கேரள அரசு திட்டம்\n‘அமிர்தா இன்ஸ்டிடியூட்’, தொலைநிலைக் கல்வி மையமா\nTNTET : உச்சநீதிமன்ற வழக்கு அதிகாரபூர்வ தகவல்\n'பிளாஸ்டிக் கார்டு' பணமும் அபாயமா\nதேசிய உறுதி ஏற்பு நாள் :பள்ளிகளுக்கு உத்தரவு\nபிளஸ் 2 வினாத்தாள் தொகுப்பு நிறைவு:2017 பொதுத்தேர்...\nஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு புதிய தேர்வு கட்டுப...\n'ஸ்மார்ட்' வகுப்பு: மாணவர்கள் உற்சாகம்\nஎம்.டி., சித்தா படிப்பு இன்று கலந்தாய்வு\nபள்ளியை தக்க வைக்க ஆசிரியர்களின் டெக்னிக்; மேலாண்ம...\nதேசிய திறனாய்வு தேர்வு, நவம்பர் 2016 - மந்தணக் கட்...\nதேசிய திறனாய்வு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு\nபி.எஸ்.என்.எல்., 'பிரீ பெய்டு' சலுகை\nஆசிரியர் தகுதிகாண் தேர்வு விவகார வழக்கு: தமிழக அரச...\n'ஸ்மார்ட்' வகுப்பு: ஊராட்சி பள்ளி மாணவர்கள் உற்சாக...\nகுரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'\nபள்ளிக்கல்வி - 2007-08 மற்றும் 2008-09 கல்வியாண்டு...\nஅகஇ - 2016-17 - கணினி வழிக் கற்றல் உட்கூறின் கீழ் ...\nஇலவச 'லேப் - டாப்' -இந்த ஆண்டில் கிடைக்குமா\nமரங்களால் பூமியை பசுமையாக்க விதைப்பந்து தயாரிப்பு ...\n'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சென்னை மாவட்ட கிளை பொ...\nதிண்டுக்கல் பள்ளிகளில் ’வழக்கறிஞர் கமிஷனர்கள்’ ஆய்...\nமின்வாரிய நேர்முக தேர்வு இடைத்தேர்தலால் ஒத்திவைப்ப...\nடிஜிட்டல் முறையில் கல்வி சான்றிதழ்; பராமரிக்க தேசி...\nபள்ளிக்கல்வி - அஇகதி - 2009-10 ஆம் கல்வியாண்டில் த...\nஅழகான அடையாள அட்டை : வாக்காளர்களிடம் ஆர்வம்\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு இரட்டை தேர்வு முறை ரத்த...\n5ம் வகுப்பு முதல் கட்டாய தேர்வு : 'ஆல் பாஸ்' திட்ட...\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு அவகாசம் : புதிய அரசாணை எ...\n'எமிஸ்' பதிவு குளறுபடி : ஆசிரியர்கள் திணறல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு; ம...\nதமிழகத்தில�� கல்வி தரம் குறைய காரணம் என்ன\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்\nஅகவிலைப்படி உயர்வை தீபாவளிக்கு முன்பாக வழங்கக்கோரி...\n\"ஆதார் அட்டை பதிவுக்கு காலக்கெடு ஏதுமில்லை\"\nதொடக்கக்கல்வி - உயர்தொடக்கநிலை தலைமையாசிரியர்களுக்...\nமின் வாரிய ஊழியர்கள் நியமனம் : நேர்முக தேர்வு தேதி...\nஅரசு ஊழியருக்கு ஓய்வூதியம் ரூ.770 : உண்மைதான்... ந...\n'அந்த' கணக்கு; விடை தேடுது கல்வித்துறை : அரசு பள்ள...\nஅண்ணாமலைப் பல்கலை.யில் சான்றிதழ் வழங்க சிறப்பு முக...\nஅரசு ஊழியர்களுக்கு நாளையே ஊதியம் வழங்க வேண்டும்; ர...\n28ம் தேதி விடுமுறை வழங்க வேண்டும்; ஆசிரியர் சங்கம்...\nதீபாவளிக்கு முதல் நாள் பள்ளிகளுக்கு விடுமுறை\nசிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டி...\n7வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியவிகித்தை மாற்றக் ...\nபட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி\nதீபாவளிக்கு முன் சம்பளம் கிடைக்குமா \nபள்ளிக்கல்வி - உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவ...\nதமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்...\nகிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை வசதி; ஆய்வு செய்ய வ...\nவெளிநாட்டு பல்கலை., கூடாது: தமிழக அரசு எதிர்ப்பு\nகருவூலக் கணக்கு துறை - அரசாணை எண்.277 நிதித்துறை ந...\n'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்கு 'ஆதார்' விபரம் தர 'கெட...\nTNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் இறுதி வாதங்க...\nசுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்ம...\nபுதிய கல்விக் கொள்கை - தில்லியில் தமிழக அரசு எதிர்...\nகருவூலக் கணக்குத்துறை - தீபாவளி பண்டிகையை முன்னிட்...\nஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு இன்று (25.10.2016) இ...\nதொடக்கக் கல்வி - சேலம் மாவட்டம் - 28.10.2016 அன்று...\nஅறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ...\nஅகவிலைப்படிக்காக நாளை ஆர்ப்பாட்டம் : அரசு ஊழியர்கள...\n'செட்' தேர்வு: 14 சதவீதம் பேர் தேர்ச்சி\nவினா வங்கி புத்தகம் இன்று முதல் விற்பனை\nSET Exam 2016 Results | கல்லுாரி பேராசிரியர்களுக்க...\nஇந்திய மாணவர்களின் திறமை அபாரம்\nஇந்தியாவில் குறைந்து வரும் வேலைத்திறன்\nஅதிகாலையில் படித்தால் மனது தெளிவாகும், கவனச்சிதறல்...\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் அவல நிலை; அரசுப்...\nஅரசு பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு\nஉதவிப் பேராசிரியர்கள் பணி: எழுத்துத் தேர்வில் 27,6...\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு: பொதுத் தேர்வு முறை மீண்ட...\nவிடைபெற்றது 'சஞ்சாயிகா': மாணவர்களின் சேமிப்பு பழக்...\nகுழந்தை ஆங்கிலம் பேசத் தயங்குகிறதா\nகுழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம்...\nபுதிய கல்வி கொள்கை தமிழக நிலை என்ன\n'செட்' தேர்வு: இன்று 'ரிசல்ட்'\nவரும் 31ல் முடியுது அவக...\nமூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சாதனை...\n : கல்வி அதிகாரிகள் குழப்பம்\nதமிழக ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் தே...\nஇந்திய மாணவர்களின் திறமை அபாரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - 2011-12, 2...\n ஏ.டி.எம்., கார்டு எண்கள் திருட்டு விவகாரத்...\nஉடற்கல்வி ஆசிரியர் ஊக்க ஊதியம் : கல்வி தகுதி நிர்ண...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\n���ொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/", "date_download": "2019-10-22T12:39:35Z", "digest": "sha1:FJHYWX2WRI6B64KJ2ER7H2B3L5UBIW43", "length": 14862, "nlines": 143, "source_domain": "www.visai.in", "title": "விசை – இளந்தமிழகத்தின் உந்து விசை…", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nShareகுறிப்பு – இது அசுரன் பட விமர்சன கட்டுரையல்ல. ”நம்மகிட்ட (வயக்)காடு இருந்தா எடுத்துகுருவா...\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nShare கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ்...\nShareகாலை 8 மணி இருக்கும், பெரிய மார்க்கெட் போயி வாங்கி வந்திருந்த பழங்களையும், பூக்களையும் தன்னுடைய...\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nShareமோடியின் திறமை தெரியாமல் இந்திய பொருளாதாரம் கீழே செல்வதாக எதிர்க்கட்சிகள் புலம்பிக்கொண்டிருக்கி...\n பிரசாந்த் ஜா-வின் நூல் ஒரு பார்வை. 2016 நவம்பர் 8 ஆம் தேதி 500,1000 ச...\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nShareகுறிப்பு – இது அசுரன் பட விமர்சன கட்டுரையல்ல. ”நம்மகிட்ட (வயக்)காடு இருந்தா எடுத்துகுருவாணுங்கோ ரூவா இருந்தா புடுங்கிருவானுங்கோ படிப்பை மட்டும் நம்ம கிட்ட இருந்த எடுத்துக்கவே முடியாது சிதம்பரம்.” அசுரன் படத்தில் தன் மகன் சிதம்பரத்திடம் சிவசாமி சொல்லும் வசனம் ...\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nShare கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ் இடம்பெற்றது. தாமரைக் கோபுரம் எனப்படுவது இலங்கைத் தீவு சீனமயப்பட்டு விட்டதைக் குறிக்கும் தென்னாசியாவி���் மிக உயரமான குறியீடுகளில் ஒன்று. இலங்கைத்தீவின் பெருமைக்குரிய அடையாளங்களாக இது வரை இருந்து ...\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nShareகுறிப்பு – இது அசுரன் பட விமர்சன கட்டுரையல்ல. ”நம்மகிட்ட (வயக்)காடு இருந்தா எடுத்துகுருவாணுங்கோ ரூவா இருந்தா புடுங்கிருவானுங்கோ படிப்பை மட்டும் நம்ம கிட்ட இருந்த எடுத்துக்கவே முடியாது சிதம்பரம்.” அசுரன் படத்தில் தன் மகன் சிதம்பரத்திடம் சிவசாமி சொல்லும் வசனம் ...\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nShare கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ் இடம்பெற்றது. தாமரைக் கோபுரம் எனப்படுவது இலங்கைத் தீவு சீனமயப்பட்டு விட்டதைக் குறிக்கும் தென்னாசியாவின் மிக உயரமான குறியீடுகளில் ஒன்று. இலங்கைத்தீவின் பெருமைக்குரிய அடையாளங்களாக இது வரை இருந்து ...\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nShareமோடியின் திறமை தெரியாமல் இந்திய பொருளாதாரம் கீழே செல்வதாக எதிர்க்கட்சிகள் புலம்பிக்கொண்டிருக்கின்றன. டாலருக்கு எதிராக ரூபாய் விழுவதாகப் பதறுகின்றனர். ஆனால் மோடி அமித்ஷா திட்டப்படிதான் இந்தப் பொருளாதார சீரழிவு. ஒரே நாள் இரவில் 1000, 500 செல்லாது என்று அறிவித்த மோடிக்கு, ...\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nShare கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ் இடம்பெற்றது. தாமரைக் கோபுரம் எனப்படுவது இலங்கைத் தீவு சீனமயப்பட்டு விட்டதைக் குறிக்கும் தென்னாசியாவின் மிக உயரமான குறியீடுகளில் ஒன்று. இலங்கைத்தீவின் பெருமைக்குரிய அடையாளங்களாக இது வரை இருந்து ...\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nசிறப்பு கட்டுரையாளர்கள் July 16, 2018 Leave a comment\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் செய்தி அறிக்கை\nShare செய்தி அறிக்கை 2014 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, டாடா கன்சல்டண்சி சர்வீசஸ் (TCS ) ஆட்குறைப்பை நடத்திய போது இளந்தமிழகம் இயக்கத்தால் உருவாக்கப்பட்டது F.I.T.E – Forum for I .T ...\nஐ.டி ஊழியர்களின் வேலைக்கு பாதுகாப்பு இல்லையா\nShareகாலை 8 மணி இருக��கும், பெரிய மார்க்கெட் போயி வாங்கி வந்திருந்த பழங்களையும், பூக்களையும் தன்னுடைய தள்ளுவண்டி கடையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார் பொன்னம்மாள். பொன்னம்மாளின் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் சாந்தியின் மகன் குமார் கடைக்கு வந்தான். என்னடா தம்பி, அம்மா ...\n500,1000 செல்லாக்காசும் தொடரும் மக்களின் துயரமும்\nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஈழத் தமிழினப்படுகொலை – வரலாற்று சுருக்கம்\nDhurgashree Kangga Raathigaa Subramaniam on பாகிசுதானில் பேசப்படும் திராவிட மொழி எது தெரியுமா\nIndhu on “நமக்கு சூடு சொரணை இருக்கிறதா\nKabilan on சமையலறைகளைத் தடை செய்\nவிசை on நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2\nSmithe126 on நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/poetprofile/Kutti-Revathi", "date_download": "2019-10-22T10:49:40Z", "digest": "sha1:S2LZZGN6TIU77EGEDAGDGDWJICE4AKNZ", "length": 4790, "nlines": 109, "source_domain": "eluthu.com", "title": "குட்டி ரேவதி | Kutti Revathi - கவிஞர் குறிப்பு", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> குட்டி ரேவதி\nபெயர் : குட்டி ரேவதி\nஇடம் : சென்னை, தமிழ் நாடு, இந்தியா\nவேறு பெயர்(கள்) : ரேவதி சுயம்புலிங்கம்\nஇவர் ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார்.\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nதோத்திரப் பாடல்கள் மஹாசக்திக்கு விண்ணப்பம்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/serial-killer-jolly-story-become-a-cinema-119101000023_1.html", "date_download": "2019-10-22T12:15:06Z", "digest": "sha1:GJPJHUIRVR2ZOGSRMWGCODS5ZAUMJX6Z", "length": 13353, "nlines": 111, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "சீரியல் கில்லர் ”ஜாலி” கதை திரைப்படமாகிறது..", "raw_content": "\nசீரியல் கில்லர் ”ஜாலி” கதை திரைப்படமாகிறது..\nவியாழன், 10 அக்டோபர் 2019 (11:38 IST)\nகேரளாவையே அலறவைத்த சீரியல் கில்லர் ஜாலியின் கதை தற்போது திரைப்படமாக உருவெடுக்க உள்ளது.\nகேரளா மாநிலம், கூடத்தாயி கிராமத்தை சேர்ந்த ஜாலி என்ற பெண், ராய் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது மண வாழ்க்கை மிகவும் கசப்பாக சென்றுள்ளது. இதனிடையே ஜாலி, தனது மாமனாரின் அண்ணன் மகன் சாஜுவிடம் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்.\nஇருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்தனர். தனது கணவரின் குடும்பத்தினர் இதற்கு முட்டுக் கட்டையாக இருப்பர் என நினைத்த ஜாலி, அனைவரும் தீர்த்துகட்ட முடிவெடுத்தார்.\nஜாலியின் கணவர் ராய் தாமஸின் குடும்பத்தில் உள்ளவர்கள், இரவு உணவிற்கு பிறகு, மட்டன் சூப் சாப்பிடுவது வழக்கம். அதனை பயன்படுத்தி சூப்பில் சையனைடு கலந்து அனைவரையும் கொலை செய்ய முடிவு எடுத்தார். ஆனால் அனைவரையும் உடனடியாக கொலை செய்யவில்லை. தன் மீது சந்தேகம் வரும் என்பதால் சிறிது காலம் இடைவெளி விட்டுவிட்டு தனது திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.\nஅதன் படி, 2002 ஆம் ஆண்டு, தனது மாமியார் அன்னமாவுக்கு மட்டன் சூப்பில் சையனைடு கலந்து கொடுத்து கொன்றுள்ளார். பின்பு 2008 ஆம் ஆண்டு மாமனார் தாமஸ், 2011 ஆண்டு கணவர் ராய் தாமஸ் ஆகியோரையும் அதே போல் மட்டன் சூப்பில் சையனைடு கலந்து கொன்றுள்ளார். இது போல் தான் திட்டமிட்டபடி கொலைகள் செய்துகொண்டிருந்தபோது அன்னமாவின் சகோதரர் மேத்யூ, ஜாலியின் மீது சந்தேகப்பட்டுள்ளார். இதனை அறிந்த ஜாலி, 2014 ஆம் ஆண்டு மேத்யூவையும் மட்டன் சூப்பில் சையனைடு கலந்து கொன்றுள்ளார்.\nஇதோடு நின்றுவிடவில்லை அவர். 2016 ஆம் ஆண்டு, தனது காதலரான சாஜூவின் மனைவி சிலியையும் அவரது 10 மாத பெண் குழந்தையையும் மட்டன் சூப்பில் விஷம் கலந்து கொன்றுள்ளார். அதன் பின் 2016 ஆம் ஆண்டு சாஜுவும் ஜாலியும் திருமணம் செய்துகொண்டனர்.\nஇதனையடுத்து வெளிநாட்டில் வசித்து வரும் ராய் தாமஸின் சகோதரர், தனது குரும்பத்தினர் உயிரிழந்ததில் சந்தேகம் இருப்பதாக போலீஸிடம் புகார் அளித்தார். அதன் பின்பு, சாஜூவின் மனைவி சிலியின் உறவினர்களும் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர். இதை தொடர்ந்து ப���லீஸார் உயிரிழந்த உடல்களை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை மூலம், அனைவரும் சையனைடு கலந்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக ஜாலியையும் சாஜூவையும் விசாரித்த போது, ஜாலி உண்மையை ஒப்புக்கொண்டார்.\nஇந்த கொலை சம்பவம் கேரளாவையே அலறவைத்தது. இந்நிலையில், இந்த கொலை சம்பவம் திரைப்படமாக உருவெடுக்கவுள்ளது. ஏற்கனவே இந்த கொலை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, மலையாளத்தில் திருஷ்யம், மெமரீஸ், ஆகிய திரைப்படத்தை இயக்கிய, ஜீது ஜோசப் ஒரு திரைப்படத்தை இயக்க முயற்சி செய்து வந்தார்.\nஇதனையடுத்து இந்த கொலை குறித்தான உண்மை தற்போது தெரியவந்துள்ள நிலையில், இயக்குனர் ரோனெக்ஸ் பிலிப் என்பவர் இந்த கொலை சம்பவத்தை திரைப்படமாக இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ”கொலபாத கண்களூடே ஒன்னர பத்திதண்டு” என்று பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் போஸ்டரையும் படகுழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தில் ஜாலியின் கதாப்பாத்திரத்தில் டினி டேனியல் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.\nமுன்னதாக ஜீது ஜோசப் இயக்கவிருந்த திரைப்படத்தில், மோகன்லால் நடிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nகஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அந்த காமெடி நடிகர் என்ன செய்கிறார்னு தெரியுமா\nநீயா நானாவுக்கு புது ஆங்கர் தேடனும்... ஹீரோவான கோபிநாத்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nஇனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்\n: கேரளாவை அலறவைத்த பெண் சைக்கோ கில்லர்\nசாப்பிட மறுத்த 4 வயது குழந்தை… கோபத்தில் அடித்த தாய் – சுருண்டு விழுந்த குழந்தை மரணம் \n’ஆபரேஷன் அரபைமா’ படத்தின் கேலரி...\nஅயன் பட பாணியில் விக்குக்குள் தங்கம் \nதற்பாலின உறவால் பலியான இஸ்ரோ விஞ்ஞானி..\nவிஜய் , அஜித் சொல்வது போல் இருங்கள் : சேரனுக்கு அட்வைஸ் செய்த விவேக் \nஅகோரியாக அஜித் - இணயத்தில் வைரலாகி வரும் புகைப்படம்\nலட்சணமான அழகில் ஜொலிக்கும் பிரநிதா சுபாஷ்\nகைதிக்கு கொண்டாட்டம்: சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா பிகில்\nவிஜய் டிவி சீரியலில் வனிதாவா.. கண்டிப்பா வில்லி ரோல் தான் இருக்கும்\nஅடுத்த கட்டுரையில் நாளை வெளியாகும் நான்கு சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் ���ேறுமா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T12:21:06Z", "digest": "sha1:JBCO3QXQYXLQZMSPYFJLZOQGLJHWHYR6", "length": 4404, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வரலாற்றுப் புதினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவரலாற்றுப் புதினம் அல்லது சரித்திர நாவல் என்பது, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலப் பகுதியில் நிகந்த நிகழ்வுகளையும், அக்கால மாந்தர்களையும் அடிப்படையாக வைத்து அக்காலத்துப் பின்புலத்தில் கற்பனையும் சேர்த்து எழுதப்படும் புதினம் ஆகும்.\nதமிழின் முதலாவது வரலாற்றுப் புதினமான மோகனாங்கியை (1895) எழுதியவர் இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்த த. சரவணமுத்துப்பிள்ளை என்பவராவார். தமிழ்நாட்டில் மக்களைக் கவரும் வகையில் வரலாற்றுப் புதினங்களை எழுதித் தமிழ் வரலாற்றுப் புதினங்கள் மீது ஆர்வத்தை உருவாக்கியவர் எழுத்தாளர் கல்கி ஆவார். இதனால் இவர் தமிழ் வரலாற்றுப் புதினங்களின் தந்தை எனவும் அழைக்கப்படுவதுண்டு.\nஇவர் எழுதி \"கல்கி\" வார இதழில் தொடர்கதைகளாக வெளிவந்த பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகிய புதினங்கள் பெயர்பெற்றவை. இவரைத் தொடர்ந்து, அகிலன், நா. பார்த்தசாரதி, செகசிற்பியன், கோவி. மணிசேகரன், சாண்டில்யன் போன்ற பல எழுத்தாளர்கள் தமிழில் வரலாற்றுப் புதினங்களை எழுதியுள்ளனர். சாண்டில்யன், குமுதம் வார இதழ் மூலம் பல வரலாற்றுப் புதினங்களைத் தொடராக எழுதிப் புகழ் பெற்றார். கடல் புறா, யவனராணி, ராஜமுத்திரை போன்ற இவரது புதினங்கள் குறிப்பிடத்தக்கவை.\nதமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/09/07/", "date_download": "2019-10-22T11:04:45Z", "digest": "sha1:UE74LXO3GF4JYHG4YUF7XM362EXSWFYS", "length": 35079, "nlines": 294, "source_domain": "ta.rayhaber.com", "title": "07 / 09 / 2019 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 10 / 2019] டெனிஸ்லி கேபிள் ���ார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\tXENX டெனிஸ்லி\n[21 / 10 / 2019] தீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] பர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\tபுதன்\n[21 / 10 / 2019] அதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\tஏடன் ஆனா\n[21 / 10 / 2019] கொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\t42 கோன்யா\n[21 / 10 / 2019] Halkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\t22 Edirne\n[21 / 10 / 2019] ரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\tஅன்காரா\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\tஇஸ்தான்புல்\nநாள்: 7 செப்டம்பர் 2019\nஇஸ்தான்புல் 24 Saat இல் எந்த மெட்ரோ மற்றும் பஸ் கோடுகள்\n07 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nதேர்தல் காலத்தில் İBB தலைவர் எக்ரெம் ammamoğlu வாக்குறுதியளித்த நடவடிக்கைகளில் ஒன்றான 24 மணிநேர பொது போக்குவரத்து காலம் தொடங்கியது. மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் விளைவாக, இஸ்தான்புல்லின் பரபரப்பான பாதைகள் குறித்து உறுதியுடன் மெட்ரோ மற்றும் பஸ் பாதைகளில் தடையில்லா போக்குவரத்து சேவை வழங்கப்படுகிறது. [மேலும் ...]\nவரலாற்று எகிர்தீர் ரயில் நிலையம் தொடர்கிறது\n07 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅஃபியோன் டிசிடிடி எக்ஸ்என்யூஎம்எக்ஸ். பிராந்திய இயக்குனர் ஆடம் சிவ்ரி மற்றும் அவரது தூதுக்குழு எகிர்தீர் மேயர் வேலி கோக்கை பார்வையிட்டு மாவட்டத்தில் அவதானிப்புகளை மேற்கொண்டது. எகிர்டிர் மேயர் வேலி கோக் தனது அலுவலகத்திற்கு, பிராந்திய இயக்குநர் சிவ்ரி, மேயர் கோஸ்டெக்லி [மேலும் ...]\nகெல்டெப் ஸ்கை சென்டர் சாலை நிலக்கீல்\n07 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகெல்டெப் ஸ்கை மையத்திற்கு செல்லும் வழியில் கராபெக் சிறப்பு மாகாண நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட நிலக்கீல் பணிகள் தொடர்கின்றன. கராபக் மாகாண சிறப்பு நிர்வாக செயலாளர் நாயகம் மெஹ்மத் லாங், நிலக்கீல் ஆய்வு செய்ய சூடான நிலக்கீல் வேலை தொட��்கியது. கெல்டெப் ஸ்கை ரிசார்ட்டுக்கு செல்லும் வழியில் தொடர்கிறது [மேலும் ...]\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n07 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபர்சா T2 டிராம் வரிசையில் கட்டுமான பணிகள் தொடர்கின்றன. பர்சாவில் உள்ள T2 டிராம் லைன் நிறுத்தங்கள் இங்கே உள்ளன, இது பர்சாவில் தொடங்கப்பட்ட T2 சிட்டி ஸ்கொயர் - டெர்மினல் டிராம் வரிசையில் கட்டுமான பணிகள் முழு வேகத்தில் தொடர்கின்றன. இஸ்தான்புல் தெரு வழியாக செல்லும் வரி [மேலும் ...]\nஹல்கபனர் இயந்திரவியலாளர்களின் குறைகள் முடிவுக்கு வருகின்றன\n07 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇயந்திர அலுவலர்களின் மற்றொரு முக்கியமான தீமை போக்குவரத்து அதிகாரி-சென் முன்முயற்சி மற்றும் போராட்டத்தால் தீர்க்கப்பட்டது. அறியப்பட்டபடி, இஸ்மீர் ஹல்கபனர் பிராந்தியத்தில் நீண்ட நேரம் ரயில்களை வழங்குவதற்கான ரயிலின் நுழைவு (ஹல்கபனர் டிப்போ - பாலகேசீர், உசாக், டெனிஸ்லி) [மேலும் ...]\nஆகஸ்டில் 23 மில்லியனுக்கும் அதிகமான விமான பயணிகளின் எண்ணிக்கை\n07 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nமாநில விமான நிலைய ஆணையத்தின் பொது இயக்குநரகம் (DHMİ), ஆண்டின் ஆகஸ்டில் 2019 மற்றும் ஆண்டின் 8 மாதம், விமானம், பயணிகள் மற்றும் சரக்கு புள்ளிவிவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தரவு, எங்கள் விமான போக்குவரத்து \"முன்னணி பிரிவினர்\" என அவர் துருக்கி முகம் பாயம் தொடர்ந்து [மேலும் ...]\nபயிற்சிகள் பர்சா மாதிரி தொழிற்சாலையில் தொடங்கப்பட்டன\n07 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஉற்பத்தித்திறனையும் தரத்தையும் அதிகரிக்கும் பொருட்டு மெலிந்த உற்பத்தி செயல்முறைகளுடன் நிறுவப்பட்ட பர்சா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (பி.டி.எஸ்.ஓ) வணிகங்களுக்கான பர்சா மாதிரி தொழிற்சாலை பயிற்சிகள் தொடங்கியது. BTSO, கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் பொது உற்பத்தித்திறன் இயக்குநரகம் [மேலும் ...]\nடி.சி.டி.டி போக்குவரத்து லோகோமோட்டிவ் கடற்படை விரிவடைகிறது\n07 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nடி.சி.டி.டி போக்குவரத்து பொது மேலாளர் ஈரோல் அர்கான் மற்றும் டெலோம்சா பொது மேலாளர் ஹெய்ரி அவ்கே ஆகியோரின் தலைமையில், தூதுக்குழு வாகனக் கடற்படையின் நவீனமயமாக்கல் திட்டத்தின் எல்லைக்குள் TOMLOMSAŞ இல் ஒரு கூட்டத்தை நடத்தியது. கூட்டத்தில், 2020-2022 காலகட்டத்தில் பல்வேறு வகையான டீசல் என்ஜின்களை மின்சார என்ஜின்களாக மாற்றுவது, டீசல், [மேலும் ...]\nகஹ்ரமன்மாராவில் உள்ள மாணவர்களுக்கு பொது போக்குவரத்து வேலை செய்யும்\n07 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகஹ்ரமன்மாரா பெருநகர நகராட்சி, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் செப்டம்பர் மாதம் திங்கள்கிழமை தொடங்கும், நகரத்தில் பொதுப் போக்குவரத்தின் புதிய கல்வி காலத்தின் எல்லைக்குள் ஒரு புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பொது பேருந்துகளும் களத்தில் இருக்கும், கூடுதல் விமானங்கள் செய்யப்படும். பெருநகர நகராட்சி புதிய கல்வி மற்றும் பயிற்சி [மேலும் ...]\nஆர்டுவில் குரூஸ் சுற்றுலாவுக்கு தயாரிப்பு\n07 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஆர்டு பெருநகர நகராட்சி மேயர் மெஹ்மத் ஹில்மி கோலர் தனது கடலைத் தொடர்ந்து ஓர்டுவை சமரசம் செய்வதன் மூலம் கடல்சார் நடவடிக்கைகளை உயிர்ப்பிக்க தனது பணிகளைத் தொடர்கிறார். இந்த சூழலில் அவர்கள் ஆர்டுவுக்கு பயண சுற்றுலாவை வழங்குவதாகக் கூறி, மேயர் கோலர் கூறினார்: “எங்கள் இராணுவத்திற்கு ஒரு கப்பல் துறைமுகம் தேவை. இராணுவம் [மேலும் ...]\n07 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅங்காரா பெருநகர நகராட்சி தடையற்ற மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்காக தலைநகர் முழுவதும் புதிய சாலைகள், நிலக்கீல்கள், அண்டர்பாஸ்கள் மற்றும் குறுக்குவெட்டுகளில் தொடர்ந்து பணியாற்றுகிறது. மூலதனத்தின் முக்கிய புள்ளிகளில் போக்குவரத்தை அகற்ற 5 சந்திப்பில் அண்டர்பாஸ் [மேலும் ...]\nசாகர்யாவில் பொதுப் போக்குவரத்திற்கான பயிற்சி காலம் ஏற்பாடு\n07 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\n9 பெருநகர நகராட்சி போக்குவரத்துத் துறை திங்களன்று தொடங்கும் புதிய கல்வி காலத்திற்கு முன்னர் பொது போக்குவரத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகளை அறிவித்தது. இந்த எல்லைக்குள், குளிர்கால நேரம் புறப்படும் நேரங்களைத் தொடங்கிய நகராட்சி பேருந்துகள் 1, 4, 19K, [மேலும் ...]\nகோகேலியில் பொது போக்குவரத்தில் குளிர்கால காலம் தொடங்குகிறது\n07 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகோகேலி பெருநகர நகராட்சியின் இணைப்பாளர்களில் ஒருவரான டிரான்ஸ்போர்ட்ட்பார்க் ஏ. 9 செப்டம்பர் 2019 ஆல் இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் டிராம்கள் திங்கள்கிழமை தொடங்குகின்றன. டிரான்ஸ்போர்ட்ட்பார்க் ஒரு அறிக்கையில் கூறியது; பள்ளிகளைத் திறப்பதன் மூலம் அனுபவிக்கக்கூடிய அ��ர்த்தியைக் கருத்தில் கொண்டு, தி [மேலும் ...]\n07 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகோகேலி பெருநகர நகராட்சி போக்குவரத்து பார்க் A.Ş. 800C, 800K 8 செப்டம்பரில் முடிவடைகிறது. 800K, 800C வரிக் குறியீடு வார இறுதிகளில் 800CK குறியீடு குடிமக்கள் நீலக் கொடி கடற்கரைகளை அடைய அனுமதிக்கிறது. [மேலும் ...]\nİzmir International Fair 88 மூன்றாவது முறையாக திறக்கப்பட்டது; “உலக புல் இஸ்மிரில் சந்திக்கிறது\n07 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nEn we the fair என்ற முழக்கத்துடன், இந்த ஆண்டு 88 க்காக நடத்தப்பட்ட zmir சர்வதேச கண்காட்சி, ஒரு அற்புதமான விழாவுடன் அதன் கதவுகளைத் திறந்தது. இந்நிகழ்ச்சியை இஸ்மிர் பெருநகர நகராட்சி நகர மேயர் துனே சோயர் மற்றும் குடியரசுக் கட்சி மக்கள் கட்சியின் தலைவர் கெமல் கலடரோஸ்லு, வர்த்தக அமைச்சர் ருஹ்சர் பெக்கான், இஸ்தான்புல் ஆகியோர் தொகுத்து வழங்கினர். [மேலும் ...]\nபட்டுச் சாலையின் நகராட்சிகள் ஒன்றியத்திற்கான மேயர் சோயரின் முன்மொழிவு\n07 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅங்காராவில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதர் லி டெங், இஸ்மீர் பெருநகர நகராட்சி மேயர் துனே சோயரை தனது அலுவலகத்தில் பார்வையிட்டார். அங்காரா லி டெங்கிற்கான சீன மக்கள் குடியரசின் தூதர் தலைமையிலான பிரதிநிதி [மேலும் ...]\nஃபோர்டு பூமா டைட்டானியம் எக்ஸ் பிராங்பேர்ட்டில் நிகழ்த்தும்\n07 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஃபோர்டு தனது புதிய ஃபோர்டு பூமா டைட்டானியம் எக்ஸ் மாடலை வெளியிட்டது, இது முதல் முறையாக 2019 பிராங்பேர்ட் மோட்டார் கண்காட்சியில் மக்களுக்கு வழங்கப்படும், இது அடுத்த வாரம் ஜெர்மனியில் பார்வையாளர்களுக்கு அதன் கதவுகளைத் திறக்கும். புதிய பூமா டைட்டானியம் எக்ஸ், புதிய பூமாவின் எஸ்யூவி-ஈர்க்கப்பட்ட கிராஸ்ஓவர் [மேலும் ...]\nஇஸ்மிர் சர்வதேச கண்காட்சி அதன் கதவுகளை தொடர்பு இல்லாமல் திறக்கிறது\n07 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nதுருக்கி இஸ்மிர் சர்வதேச வணிகச் சந்தையில் 2016 16 நகரங்களில் வேறொரு பகுதியை நகரும் பிறகு பொது போக்குவரத்து முன்னோடி தொழில்நுட்பங்கள் மாஸ்டர்கார்டு, மாஸ்டர்கார்டு தொடர்பற்ற பயன்பாடுகள் கொடுப்பனவு ஆண்டில் துருக்கி-ல் ஆரம்பிக்கப்பட்டது. மாஸ்டர் கார்ட், கார்பில் மற்றும் இஸ்மீர் பெருநகர நகராட்சி ஆகியவை இஸ்மீர் இன்டர்நேஷனலுடன் ஒத்துழைக்கின்றன [மேலும் ...]\nİzmir இல் பொது போக்குவரத்து குளிர்காலத்தில் தொடங்குகிறது\n07 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபள்ளிகளில் கோடை விடுமுறை முடிவடைவதால், இஸ்மீர் பெருநகர நகராட்சியும் பொது போக்குவரத்தில் குளிர்கால கால விமான அட்டவணையை கடந்து வருகிறது. திங்கள் முதல் செப்டம்பர் வரை, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பஸ் மற்றும் ரயில் சேவைகள் புதிய ஒழுங்குமுறைக்கு ஏற்ப இயக்கப்படும். உச்ச நேரங்களில் சுரங்கப்பாதையில் பஸ் சேவை [மேலும் ...]\nவரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்\n07 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nவரலாற்றில் 7 1871 செப்டம்பர் 7 ஹெய்தர்பானா-இஸ்மிர் ரயில்வேயின் ரயில் கொள்முதல் டெண்டரை உருவாக்கும் பெல்ஜிய நிறுவனம், இந்த வரியின் லோகோமோட்டிவ் மற்றும் வேகன்களாக இருக்கும். 1939 செப்டம்பர் 7 ஐரோப்பிய இரயில் போக்குவரத்து மீண்டும் திறக்கப்பட்டது. 2011 செப்டம்பர் XNUMX ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் [மேலும் ...]\nதுருக்கியின் முதல் தனியார் உள்ளூர் மற்றும் தேசிய டீசல் எஞ்சின் தொழிற்சாலை 'Yavuz எஞ்சின்'\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\nஇணைப்பு சாலைகளுடன் அங்காரா போக்குவரத்து நிவாரணம் அளிக்கிறது\nஇலிம்டெப் சாலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது\nபெய்ஜிங் ஜாங்ஜியாகோ அதிவேக வரி வேக பதிவு\nதீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\nஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\nஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\nபர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\nஅதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\nகொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\nHalkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\nரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nஅங்காரா சுரங்கப்பாதையில் ரெயில்ஸ் புதுப்பித்தல்\nஎக்ஸ்-ரே காலம் அங்காரா சுரங்கப்பாதையில் தொடங்குகிறது\nப��ட்மேன் தியர்பாகர் வரிசையில் இயந்திரங்களுக்கு ரெயில்பஸ் பயிற்சி\nஜனாதிபதி சோர்லூஸ்லு: 'டிராப்ஸனில் ஒரு கேபிள் காரைப் பற்றி நாங்கள் நினைக்கவில்லை'\nRayHaber 21.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகெப்ஸில் உள்ள 7 ஸ்டோரி கார் பூங்காவின் வெளிப்புறம் ஓவியம்\nகோகேலி இன்டர்சிட்டி பஸ் டெர்மினலுக்கு திறமையான விளக்கு\nமொபைல் பஸ் சிமுலேட்டருடன் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு யதார்த்தமான பயிற்சி\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/samantha-salary-increased-pqocy1", "date_download": "2019-10-22T11:12:30Z", "digest": "sha1:O6Q4RGBG3FIZ726SLQ2VAK2RYL76NZN6", "length": 10494, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நோ பேரம்... ஒரே அடியாக சம்பளத்தில் ஒரு கோடியை உயர்த்திய சமந்தா!", "raw_content": "\nநோ பேரம்... ஒரே அடியாக சம்பளத்தில் ஒரு கோடியை உயர்த்திய சமந்தா\nபாணா காத்தாடி படத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. இந்த படத்தை தொடந்து தமிழ், தெலுங்கு, படங்களில் நடிக்க துவங்கினார். இவர் நடித்த படங்கள் வரிசையாக வெற்றி பெறவே, தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகர்களுக��கு ஜோடியாக நடித்தார்.\nபாணா காத்தாடி படத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. இந்த படத்தை தொடந்து தமிழ், தெலுங்கு, படங்களில் நடிக்க துவங்கினார். இவர் நடித்த படங்கள் வரிசையாக வெற்றி பெறவே, தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.\nகடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான இரும்புத்திரை, யூ டர்ன் ஆகிய படங்கள் வெற்றி பெற்றதோடு வசூலிலும் கலக்கியது. சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nதிருமணத்திற்குப் பிறகும் மார்க்கெட் குறையாமல் தமிழ், தெலுங்கு, என தொடர்ந்து நடித்து வருகிறார். கணவர் நாக சைதன்யாவுடன் இவர் நடித்த மஜிலி, திரைப்படம் 2 வாரத்துக்கு முன்பு திரைக்கு வந்த நல்ல லாபம் பார்த்தது.\nஇந்நிலையில் மன்மதடு-2 என்ற படத்தில் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க சமந்தாவை அணுகியபோது, இதுவரை ரூபாய் 2 கோடி சம்பளம் கேட்ட சமந்தா தற்போது 3 கோடியாக உயர்த்தி கேட்டதாகவும் அந்த தொகையை கொடுத்து சமந்தாவை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோல் மற்ற படங்களில் நடிக்கவும் இனி பேரம் எல்லாம் கிடையாது இது தான் சம்பளம் என கூறுகிறாராம் சமந்தா.\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\n’என் உயிருக்கு ஆபத்து’...பிரபல இயக்குநர் மீது போலீஸில் புகார் கொடுத்த ‘அசுரன்’நாயகி மஞ்சு வாரியர்...\nஆம்புலன்ஸ் தாமதம்... பிரசவத்தின்போது நடிகையும் அவரது பிறந்த குழந்தையும் உயிரிழப்பு... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..\n'பிகில்' படம் வெளியாவதில் வந்த புதிய சிக்கல்.. கதைக்கு காப்புரிமை கோரிய செல்வா வழக்கு தொடர அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி தி��ுநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-complained-thiruparankundram-aiadmk-candidate-muniyandi-pqx8ys", "date_download": "2019-10-22T12:25:59Z", "digest": "sha1:NDWA2HLKYLKKODA7TEW24K7EOCSGA2HE", "length": 10967, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கண்டத்தில் இருந்து தப்பிய அதிமுக வேட்பாளர்... நிம்மதி பெருமூச்சில் இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்..!", "raw_content": "\nகண்டத்தில் இருந்து தப்பிய அதிமுக வேட்பாளர்... நிம்மதி பெருமூச்சில் இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்..\nதிருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியின் பெயர் வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் இருப்பதால் வேட்புமனுவை நிராகரிக்க தேவையில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியின் பெயர் வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் இருப்பதால் வேட்புமனுவை நிராகரிக்க தேவையில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் வரும் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதேபோல் சூலூர், அரவக்குறிச்சி, ஒட்���ப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் மே 19-ம் தேதி தான் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த 4 தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன. அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியானது.\nஇது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரியிடம் அமமுக மற்றும் திமுகவினர் புகார் அளித்தனர். அந்த புகாரில் திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் முனியாண்டி, இரட்டை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதை மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளரை பல கட்ட இழுபறிக்கு பிறகே அதிமுக தலைமை தேர்வு செய்திருந்தது. இப்போது அவர் மீது புகார் அளித்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் வாக்காளர் பட்டியல் 2 இடங்களில் பெயர் இருந்தாலும் முனியாண்டியின் வேட்புமனுவை நிராகரிக்க தேவையில்லை என்று திமுகவின் புகாருக்கு திருப்பரங்குன்றம் தேர்தல் அதிகாரி பஞ்சவர்ணம் பதிலளித்துள்ளார்.\nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர���கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nகாட்டுப்பகுதியில் நண்பரோடு ஒதுங்கிய சிறுமி.. ஆளில்லாத இடத்தில் நடத்த பயங்கர சம்பவம்..\nமதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/aadi-velli-amman-dharisanam-mylapore-kozhavizhi-amman-259082.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T10:53:09Z", "digest": "sha1:TOHEQJBY7ZVCVZUJYWYIWAQOTSFFRY3H", "length": 25922, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆடி வெள்ளி அம்மன் தரிசனம்: மயிலை காவல் தெய்வம் கோலவிழியம்மன் | Aadi Velli Amman Dharisanam: Mylapore Kozhavizhi amman - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nPandian Stores Serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\n\"நோ.. மிஸ்டர் மனோஜ்\".. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (13)\nMovies ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nLifestyle ஆண்கள விட ��ெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆடி வெள்ளி அம்மன் தரிசனம்: மயிலை காவல் தெய்வம் கோலவிழியம்மன்\nசென்னை: மயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற கோலவிழி அம்மன் கோவில் உள்ளது. தன்னுடைய அருட் பார்வையினால் பக்தர்களை காத்தருளும் இந்த அம்மனை வழிப்பட்டால் தீராத குறைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nசென்னையில் காவல் தெய்வமாக போற்றப்படும் கோல விழியம்மன் ஆலயம் இது சோழர் காலத்தைச் சார்ந்தது என்கின்றனர். தச்சனின் யாகத்தை அழித்தவர் வீரபத்திரர் என்பது புராணம். அதை உறுதிப்படுத்தும் வகையில் வீரபத்திரர் ஆலயம், பத்ரகாளி எனும் கோலவிழியம்மன் கோவிலுக்கு மேற்கே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. விக்கிரமாதித்தன் காலத்துக் கோவில், 600 ஆண்டுகளுக்கு முன்பு அகோரிகள் வழிபட்ட ஆலயம் என சித்தர் வாக்கின் மூலம் தெரிய வருகிறது.\nஇந்த திருத்தலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு சான்றாக, இங்கு அமைந்துள்ள கலை நயம் மிக்க நடனமாடும் காளி உற்சவர் அமைந்துள்ளது. இது சோழர் காலத்தைச் சார்ந்ததாகும். சிதில மடைந்திருந்த இந்தக் கோவில் 1981ம் ஆண்டு அடியார்கள் ஆதரவினாலும், மயிலை குருஜி சுந்தரராம சுவாமிகளின் ஆதரவினாலும் திருப்பணி செய்யப்பட்டு வழிபாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நன்கு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஅறுபத்து மூவர் திருவிழாவானது, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனிப் பெருவிழாவின் ஒரு அங்கமாக நடத்தப்படுகிறது. சிறப்பு மிக்க இந்த பெருவிழாவிற்குத் தொடக்கமாக முதல் மரியாதை பெறும் தலமாகத் திகழ்வது, மயிலாப்பூரில் உள்ள கோலவிழி அம��மன் என்னும் பத்ரகாளி திருக் கோவிலாகும்.\nஇந்த முதல் மரியாதைக்குக் காரணம், இது கபாலீஸ்வரர் திருக்கோவிலின் துணைக் கோவில் என்பது மட்டுமல்ல; மயிலாப்பூர் நகரின் எல்லைகளைக் காத்தருளும் காவல் தெய்வமாக இத்தல அம்மன் விளங்குகின்றாள் என்பதே முதன்மையான காரணம்.\nவடக்கு திசை நோக்கி எளிய நுழைவு வாசலுடன் ஆலயம் அமைந்துள்ளது. ஆஞ்சநேயர் சன்னிதி, அரசடி விநாயகர், சப்தமாதர்கள், கருவறை முன்புறம் விநாயகர், பாலமுருகன் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். அம்மனுக்கு எதிரே பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியவை காட்சி தருகின்றன.\nஅம்மனின் இயற்பெயர் பத்ரகாளி என்பதாகும். ‘பத்ர' என்பதற்கு மங்களம் என்றொரு பொருள் உண்டு. தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இத்தல அம்மன் பத்ரகாளியாகவும் விளங்குகின்றாள். ஸ்ரீபத்ரகாளி உக்கிர தெய்வம். ஸ்ரீபத்ரகாளி அம்மனுக்கு, தைலக்காப்பு மட்டுமே சார்த்தப்படுகிறது.\nபத்ரகாளியை குளிர்விக்க, கோலவிழி அம்மனின் விக்கிரகத்தை வைத்து வழிபடுவதாகச் சொல்கின்றனர். அபிஷேகம் முழுவதும் கோலவிழி அம்மனுக்கே\nஅன்னையின் சிறப்பே அவளின் கோல விழிகள்தான். அன்னையின் கண்களைக் காண கண் கோடி வேண்டும்.\nவடக்கு நோக்கிய கருவறைக்குள் முன்புறம் சிறிய வடிவிலான அம்மனும், பின்புறம் பிரமாண்ட கோலத்தில் சுதைச் சிற்பமாக அமர்ந்த கோலத்திலும் கோலவிழி அம்மன் காட்சி தருகின்றனர். மர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் அன்னையே, கோலவிழி அம்மனாக விளங்குகிறாள்.\nஇடது காலடியில் அசுரனின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகிறாள். வலது எண் கரங்களில், சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது எண் கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் அன்னை காட்சி தருகின்றாள். சிரசில் உள்ள தீ ஜூவாலைகளில் பதினைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திருமுடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலதுபுறம் நாகம், காதணி அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை காட்சி தருகின்றாள்.\nதிருமணப் பேறு, குழந்தைப் பேறு, குடும்பச் சிக்கல்கள், பிணி தீர்த்தல், மன அமைதி மற்றும் ராகு தோஷம் போன்றவற்றை தீர்த்து வைக்கும் கண்கண்ட தெய்வ மாகக் கோலவிழி அம்மன் விளங்குகின்றாள். ராகுதோஷம் உள்ளவர்கள் கோலவிழி அம்மனையும், இங்��ுள்ள வராகியையும் வழிபட்டு சிறப்பான பலன் பெறலாம்.\nநோய் தீர்க்கும் ஆமை சிற்பம்\nஅதேபோல, தீராத நோயுற்றவர்கள் கருவறையின் வெளியே உள்ள ஆமை புடைப்புச் சிற்பத்திற்கு ராகு காலத்தில் இளநீர் அபிஷேகம் செய்து, அர்ச்சனை, ஆராதனை செய்தால் நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து நோய் குணமாகும் என்பது ஐதீகம்.\nபில்லி, சூனியம், ஏவல் போன்ற தீவினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாலயத்தில் மனம் உருக வேண்டி ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வலமாக 27 சுற்றும் இடமாக இரண்டு சுற்றும் சுற்றி வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.\nராகு தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து வேண்டிக் கொண்டால், விரைவில் தோஷம் நீங்கும் என்றும் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் அம்மனைத் தரிசித்து, அபிஷேகம் செய்தால், நற்பலன்கள் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம்.\nபூட்டுப் பிரார்த்தனை விசேஷம். அதாவது, பக்தர்கள் தங்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்னை நேர்ந்தாலும், அம்மனின் காலடியில் பூட்டு வைத்து பூஜித்துவிட்டு, பிறகு இந்த வேலியில் பூட்டிவிட்டு, சாவியை அம்மனின் திருவடியில் வைத்துவிட்டால் பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகம்\nசித்திராப் பவுர்ணமியில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூர விழா, தீச்சட்டி ஏந்தும் விழா, புரட்டாசியில் நவராத்திரி விழா மற்றும் 10ம் நாள் சூரனை வதம் செய்யும் விழா, மாசியில் மூன்றாம் ஞாயிறன்று பால் குடப்பெருவிழா ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் குறிப்பிடத்தக்க விழாக்கள் ஆகும்.\nசென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் மற்றும் ஆல் இண்டியா ரேடியோவில் இருந்து தென்மேற்கே அரை கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. அதேபோல, முண்டகக் கண்ணியம்மன் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சென்றால் கோலவிழி அம்மன் ஆலயத்தை அடையலாம்.\nஇந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nசூரியனுக்கு பிரதோஷ வழிபாட்டின் பலனை கொடுத்த சூரியகோடீ���்வரர் திருத்தலம்\nபெரியபாளையத்தம்மன் கோயிலுக்கு சொந்தமான ராயப்பேட்டை நிலத்தை போலீஸ் உதவியுடன் மீட்கணும்: ஹைகோர்ட்\nகுலசை முத்தாரம்மன் கோவில் தசரா களைகட்டியது - சூரசம்ஹாரம் காண குவிந்த பக்தர்கள்\nகுலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம்.. 6 லட்சம் பக்தர்கள் திரண்டனர்\nஏழை காத்த அம்மன் கோவில் விழா - கடும் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nநான்தான்டா ஆத்தா.. 8 வருடமாக பூட்டி கிடந்த கோவில்.. திறக்க வந்த தாசில்தார்.. சாமியாடியதால் பரபரப்பு\nகுலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம் விமரிசை.. அக். 8ல் சூரசம்ஹாரம்\nதிருவட்டாறு கோவில் 8 கிலோ தங்க நகை கொள்ளை: 18 பேருக்கு சிறை- 6 பேருக்கு அபராதம்\n... அதிருப்தியில் திமுக சீனியர்கள்\nதிருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nகோவிலுக்குள் புகுந்த திடீர் வெள்ளம்.. கழுத்தளவு நீரில் நீந்தியபடி வெளியேறிய அர்ச்சகர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mahatma-gandh-bogie-missing-from-icf-railway-museum-184813.html", "date_download": "2019-10-22T12:25:38Z", "digest": "sha1:5UVFQSKP2R2Y2XFCKSGU7RY36Q7G3XOE", "length": 15165, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "காந்தி பயணித்த ரயில் பெட்டி காணாமல் போனதா?: ஐ.சி.எப். பிஆர்ஓ விளக்கம் | Mahatma Gandh bogie missing from ICF railway museum?: PRO explains - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nமாத சம்பளதாரர்களே.. பிஎப் தரப்பிலிருந்து உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nகருப்பா அழகா மாப்பிள்ளை வேணும் சார்... அம்மாவுக்கு வெள்ளையா இருக்கணுமாம்...\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nMovies மணிரத்னமா, ராஜு முருகனா… முதலில் யார் படம் கார்த்தி\nAutomobiles நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ரெனோ மினி எஸ்யூவி அறிமுக விபரம்\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாந்தி பயணித்த ரயில் பெட்டி காணாமல் போனதா: ஐ.சி.எப். பிஆர்ஓ விளக்கம்\nசென்னை: ஐ.சி.எப். வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தி தென்னாப்பிரிக்காவில் பயணம் செய்த ரயில் பெட்டி காணாமல் போனதாக வந்த தகவல் பொய்யானது என்று சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். ரயில் பெட்டி தொழிற்சாலை மக்கள் தொடர்பு அதிகாரி ஜி.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nதென் ஆப்பிரிக்காவில் காந்தி பயணம் செய்த ரயில் பெட்டி ஒன்று ஐ.சி.எப். வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது காணாமல் போய்விட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.\nஇந்த செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி ஆகும். தென் ஆப்பிரிக்காவில் காந்தி பயணம் செய்த ரெயில் பெட்டி சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டது என்பதற்கு எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லை. ஐ.சி.எப்.ல் உள்ள மண்டல ரயில் அருங்காட்சியகத்தில் பழமையான ரயில் பெட்டிகளும், பாரம்பரியமிக்க ரயில் என்ஜின்களும் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ரயில் என்ஜின்களும், ரயில் பெட்டிகளும் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் mahatma gandhi செய்திகள்\nதேசத்தின் ’மகன்’ மகாத்மா காந்தி... சாத்வி பிரக்யாசிங் எம்.பி.யின் புதிய சர்ச்சை\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nகாந்தியின் அஸ்தியை திருடியதுடன்.. காந்தியை துரோகி என எழுதிய கும்பல���.. கண்டித்து கமல் போட்ட டுவிட்\nவந்தாச்சு 150 ரூபாய் நினைவு நாணயம்.. நரேந்திர மோடி வெளியிட்டார்.. மகாத்மா காந்தி நினைவாக\nகாந்தியோட அந்த விருப்பம் மட்டும் நிறைவேறியிருந்தால்.. பொன்.ராதாகிருஷ்ணன் நக்கல்\nமகாத்மா காந்தியின் ஆன்மா கவலைப்பட்டிருக்கும்.. சோனியா காந்தியின் டைமிங் தாக்கு\nவாழும் காந்திகள்... இன்று இந்த காந்திகளையும் வாழ்த்துவோம்... பாராட்டுவோம்\nசமூக பிரச்சினைகளை பார்த்தால்.. கண்டும்.. காணாமலும் போக முடியலைங்க... \nஅக்டோபர் 2.. தேசம் காத்த தலைவர்களின் நாள்\nமகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள்.. பிரதமர் மோடி, சோனியா மரியாதை\nவாழும் காந்திகள்: 85 வயதிலும் சுறுசுறுப்பு.. 50 காசுக்கு இட்லி.. அசத்தும் காந்திமதி பாட்டி\nநீங்க \\\"காந்தி\\\"யா.. அப்படீன்னா உங்களைத்தான் நாங்க தேடுறோம்.. வாங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmahatma gandhi மகாத்மா காந்தி\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\nகவலையை விடுங்க.. கொடையை எடுங்க மக்களே.. 2 நாளைக்கு செம்ம மழை.. என்ஜாய்\nபுதுச்சேரியிலும் தீபாவளிக்கு அடுத்த நாள் லீவுதானாம்.. ஜாலியா கொண்டாடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/heavy-water-crisis-in-manaparai-353556.html", "date_download": "2019-10-22T11:03:06Z", "digest": "sha1:PNN7K7SJ6JOU2RPZ5OYUOIVMSQEURYMH", "length": 18861, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிடப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம்.. மணப்பாறையில் தண்ணீர் பஞ்சம்.. உபரிநீரை பயன்படுத்தும் நிலை | Heavy Water Crisis in Manaparai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\n\"நோ.. மிஸ்டர் மனோஜ்\".. விபரீதங்கள் இங்கே விற���கப்படும் (13)\nMovies அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிடப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம்.. மணப்பாறையில் தண்ணீர் பஞ்சம்.. உபரிநீரை பயன்படுத்தும் நிலை\nதிருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் அப்பகுதி மக்கள் உபரிநீரை குடிநீராக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் வழக்கமான கோடை காலத்தை விட இந்த ஆண்டு கூடுதல் வெப்பமும் கடும் வறட்சியும் நிலவி வருகிறது. இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் சிறிய பள்ளங்களை தோண்டி அதில் வரும் ஊற்று நீரை கொட்டாங்குச்சிகளில் பிடித்து குடங்களில் நிரப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதண்ணீருக்காக மக்கள் தங்கள் வேலை வெட்டிகளை விட்டுவிட்டு மணிக்கணக்கில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். அவ்வாறு கிடைக்கும் தண்ணீரும் இரு நாட்கள் அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறையே கிடைப்பதாக கூறுகின்றனர்.\n\"ஒருபிடி மண்ணை கூட தர முடியாது\".. 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடியுடன் போராட்டம்\nகாவிரி கூட்டு குடிநீர் திட்டம்\nஇந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் குளித்தலை காவிரி ஆற்று படுகையிலிருந்து திருச்சி மாவட்டம் மணப்பாறை, மருங்காபுரி உள்பட 500-க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட்ம செயல்படுத்தப்படுகிறது.\nஎனினும் அதை முறையாக செயல்படுத்தாத காரணத்தால் இது போன்ற தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்காது என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது போன்ற தண்ணீர் பஞ்சத்தினால் குளித்தலை சட்டசபை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இருந்து பெண் எடுக்கவே தயக்கம் காட்டுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகடந்த 1980-ஆம் ஆண்டு முதல் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கோடை காலங்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டு ராட்சத கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதினமும் அரை மணி நேரம் கூட தண்ணீர் வருவதில்லை. மணப்பாறை வழியாக மருங்காபுரி வரை செல்லும் காவிரி குடிநீர் குழாய்களில் கலிங்கப்பட்டி, வெடத்திலாம்பட்டி, தீராம்பட்டி, காவல்காரன்பட்டி, வளநாடு போன்ற ஆங்காங்கே ஒருசில இடங்களில் ஏற்படும் ஏர்வால்வுகளில் வெளியேறும் தண்ணீர்தான் தற்போது கைகொடுப்பதாக கூறுகின்றனர்.\nபொத்தமேட்டுப்பட்டி அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் சிறியகுட்டைபோல் தேங்கி கிடக்கும் நீரில் கழிவுநீரும் கலக்கிறது. இருந்தாலும் வேறுவழியின்றி அத்தண்ணீரையும் தனது பயன்பாட்டு பிடித்து செல்லும் அவலமும் ஏற்பட்டு வருகிறது. இத்தண்ணீரை பிடிக்க தள்ளுவண்டி, சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் வந்து பிடித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்க வலியுறுத்தி திருச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்\nதிருச்சியில் கனமழையில் டிராக்டரில் வயலை உழுத போது சோகம்.. விவசாயி இடி மின்னல் தாக்கி சாவு\nஅப்பாடா.. ரொம்ப நன்றிப்பா.. கொள்ளையன் முருகனுக்கு நன்றி சொன்ன லலிதா ஜுவல்லரி ஓனர்\nபோட்டு தந்த சுரேஷ்.. பீதியில் நடிகைகள்.. எப்படியாவது காப்பாத்துங்க.. விவிஐபிக்களுக்கு பறக்கும் போன்\nபயணிகள் வசதிக்காக சூப்பர் மாற்றம் .. வருகிற 27-ந்தேதி முதல் திருச்சி- பெங்களூரு விமான சேவையில்\nகொள்ளையடிக்கப்பட்ட பணம்.. நகைகளை திருவண்ணாமலையில் பதுக்கியதாக சுரேஷ் தகவல்.. விரைந்தது தனிப்படை\nஒன்லி நைட்தான்.. பகலில் இல்லை.. ஹைடெக் வேனை வைத்து ஆட்டம் காட்டிய கொள்ளையர்கள்\nராத்திரியில் மழை.. வெள்ளப் பெருக்கு.. வீடுகளுக்குள் தண்ணீர்.. நீந்தி வந்த பாம்புகள்.. மணப்பாறையில்\nதிருச்சியில் அக்.31-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- தமிழகத்தில் முதல் முறை\nஅந்த நடி���ை நெருங்கி பேசினார்.. அதான் எடுத்து கொடுத்துட்டோம்.. ஜொள்ளு விட்ட திருட்டு சுரேஷ்\nஏன் சார்.. உங்களுக்கு என்ன பிரச்சனை.. வாங்க டீல் பேசலாம்.. கார் கொடுத்து கவிழ்த்த திருட்டு முருகன்\nநானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. ஹீரோயினுக்கு நகை கொடுத்தார்.. சுரேஷ் பரபர தகவல்\nகே.என்.நேருவுக்கு ரூ.109 கோடி கடன்... சொத்துக்களை ஏலத்துக்கு விடுகிறது வங்கி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/exploding-passenger-plane-in-the-center-with-104-people/", "date_download": "2019-10-22T12:21:58Z", "digest": "sha1:ZCF4TEMG4KBQNIZFDOKDWQMGARRCYWDO", "length": 11644, "nlines": 78, "source_domain": "tamilnewsstar.com", "title": "104 பேருடன் நடுவானில் வெடித்துச் சிதறிய பயணிகள் விமானம்", "raw_content": "\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\nஇடைத்தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு சதவீதம்\nநடிகர் விவேக் பதிவுக்கு பிரதமர் பதில்\nசர்ச்சையா பேசி கேஸ் வாங்குவது சீமானின் தேர்தல் யுக்தியா\nHome / உலக செய்திகள் / 104 பேருடன் நடுவானில் வெடித்துச் சிதறிய பயணிகள் விமானம்\n104 பேருடன் நடுவானில் வெடித்துச் சிதறிய பயணிகள் விமானம்\nஅருள் May 19, 2018 உலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on 104 பேருடன் நடுவானில் வெடித்துச் சிதறிய பயணிகள் விமானம் 79 Views\nகியூபானா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 என்ற விமானம் Havana-வின் José Marti சர்வதேச விமானநிலையத்திலிருந்து 104 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்களுடன் உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணிக்கு புறப்பட்டுள்ளது.\nகியூபாவில் 104 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகியூபானா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 என்ற விமா���ம் Havana-வின் José Marti சர்வதேச விமானநிலையத்திலிருந்து 104 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்களுடன் உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணிக்கு புறப்பட்டுள்ளது.\nபுறப்பட்ட சிறிது நேரத்திலே விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்த விபத்து காரணமாக உடனடியாக விரைந்துள்ள தீயணப்பு படையினர், விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வருகின்றனர்.\nகீழே விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பிடித்து எரிந்ததால், அதையும் தீயணைப்பு வீரர்கள் அணைக்க போராடி வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களை அங்கிருக்கும் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.\nசம்பவத்தை அறிந்த கியூபா ஜனாதிபதி Miguel Diaz-Canel அங்கு விரைந்துள்ளதாகவும் விபத்தை நேரில் கண்ட அவர் பலியின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறியதாகவும், ஆனால் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்து தெரிவிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஅங்கிருக்கும் உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று, விபத்தில் சிக்கியவர்களில் மூன்று பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளதாகவும், பலர் மோசமான நிலையில் உயிருக்கு போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளது.\nPrevious இன்றைய ராசிபலன் 19.05.2018\nNext ஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது….\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\n கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2019-10-22T12:42:25Z", "digest": "sha1:AHGWMBEVFDIUVXMQB2EID5PVIREDJ7SF", "length": 7014, "nlines": 56, "source_domain": "vivasayathaikappom.com", "title": "கடந்த வாரம் ஒரு கருத்தை வெளியிட்டோம் அதில் பலரும் காரும் தக்காளியும் ஒன்றில்லை என்றார்கள்..! -", "raw_content": "\nகடந்த வாரம் ஒரு கருத்தை வெளியிட்டோம் அதில் பலரும் காரும் தக்காளியும் ஒன்றில்லை என்றார்கள்..\nகடந்த வாரம் ஒரு கருத்தை வெளியிட்டோம் அதில் பலரும் காரும் தக்காளியும் ஒன்றில்லை என்றார்கள்..\nஇந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ள நிலையில் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஒரு சில நிறுவனங்கள்\nதொழிலாளர்களுக்கு தற்காலிக விடுமுறை அளித்து சமாளித்துக் கொண்டு இருக்கும் நிலையில் இதே நிலை இன்னும் சில மாதங்களுக்கு தொடர்ந்தால் விரைவில் பல ஆட்டோ மொபைல் கம்பெனிகள் மூடப்படும் என்று அஞ்சப்படுகிறது.\nஇந்த நிலையில் விவசாயி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கார் கம்பெனிகளுக்கு ஒரு அசத்தலான கேள்வியைக் கேட்டுள்ளார். தக்காளி விலை 30 ரூபாய்க்கு விற்கும் போதும் நாங்கள் விவசாயம்செய்தோம், 3 ரூபாய்க்கு விற்கும் போதும் விவசாயம் செய்தோம்.\nஆனால் அதே நேரத்தில் காரும் தக்காளியும் ஒன்றா இரண்டையும் ஒப்பிடக்கூடாது என்றும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். காரும் தக்காளியும் ஒன்றில்லை. ஆனால் தொழில் நசிவடையும்போது மாற்று வழியை தேட வேண்டுமே தவிர நிறுவனத்தை மூடக்கூடாது என்றே பலரது கருத்தாக உள்ளது\nகாரும் தக்காளியும் ஒன்றில்லை என்கிறீர்கள் சரி.. தக்காளி இரண்டு ரூபாய்க்கு விற்பனை ஆகும் போது நீங்கள் அப்போதும் பேரம்பேசிதான் வாங்கினீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்..\nகாரை குறைவான விலையில் விற்றால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாது முதலாளிக்கு லாபம் வராது என்கிறீர்கள்..\nதக்காளி இரண்டு ரூபாய்க்கு விற்பனை ஆனபோது கூட தொழிலாளிகளின் கூலியை நாங்கள் குறைக்கவில்லை தொழிலையும் நிறுத்தவில்லை என்பதை நீங்களும் உங்கள் முதலாளியும் புரிந்தது கொண்டால் சிறப்பாக இருக்கும்..\nதிருக்குறள் எப்போது கண்டெடுக்கப்பட்டது தெரியுமா.. திருக்குறள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஸ்ரீரங்கத்திலே யானை மேல் 1918_19இல் ஒரு வழக்கு பதியபட்டது யானைக்கு நாமம் போடுவதா அல்லது பட்டை போடுவதா என்ற பிரச்சினை வைணவர்-களுக்குள் ஏற்பட்டது.\nபாகிஸ்தானில் இருந்து மத்திய அரசு வெங்காயம் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் பேசப்பட்டது…\nபிரட் இல்லாவிட்டால் என்ன.. மக்கள் கேக் சாப்பிட வேண்டியதுதானே” இந்திய பொருளாதாரமும்…\nசுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பெற்ற உடனே தன் ஜாக்கெட் அவிழ்த்து விட…\nநமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்.. காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/12221804/In-stores-The-lock-was-broken-and-stolen-2-arrested.vpf", "date_download": "2019-10-22T11:59:21Z", "digest": "sha1:LRUS7YK53B52JATCSVOLPWNQRZABCXY7", "length": 12665, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "In stores The lock was broken and stolen 2 arrested including child || கடைகளில் பூட்டை உடைத்து திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடைகளில் பூட்டை உடைத்து திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர் + \"||\" + In stores The lock was broken and stolen 2 arrested including child\nகடைகளில் பூட்டை உடைத்து திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர்\nசென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் பூட்டை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் பிடித்து கைது செய்தனர்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 03:45 AM\nசென்னை புறநகர் பகுதிகளான செம்பியம், ராஜமங்களம், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் கடந்த சில நாட்களாக பூட்டுகள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போவதாகவும், 10-க்கும் மேற்பட்ட கடைகளில் கொள்ளை முயற்சி நடந்துவந்ததாகவும் அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு புகார்கள் வந்தன.\nஅதன் பேரில், போலீஸ் அதிகாரிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது அதில், 2 மர்மநபர்கள் கடைகளின் பூட்டை உடைத்து திருடுவது தெரியவந்தது. இதையடுத்து, செம்பியம் உதவி கமிஷனர் சுரேந்திரன் தலைமையில் திரு.வி.க. நகர் இன்ஸ்பெக்டர் சண்முகம் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து 2 பேரை தேடி வந்தனர்.\nஇந்நிலையில், நேற்றுமுன்தினம் கொளத்தூர் குமரன் நகரில் 2 பேரும் சுற்றித்திரிவது ப��லீசாருக்கு தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திரு.வி.க. நகர் சப்- இன்ஸ்பெக்டர் சசிகுமார் உள்ளிட்ட போலீசார் இரண்டு பேரையும் மடக்கி பிடித்தனர்.\nவிசாரணையில், அவர்கள் பெரம்பூர் மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (வயது 21) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.1,000, 2 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர், சுபாசை புழல் சிறையில் அடைத்தனர். சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.\n1. பிளாஸ்டிக் பொருட்கள் சோதனை: கடை உரிமையாளர்களுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிப்பு\nநாமக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சோதனையின் போது கடை உரிமையாளர்களுக்கு ரூ.45 ஆயிரதம் அபராதம் விதிக்கப்பட்டது.\n2. தஞ்சையில் பிளாஸ்டிக் கவர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைப்பு\nதஞ்சையில், பிளாஸ்டிக் கவர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.\n3. குலசேகரம் அருகே துணிகரம் ஒரே நாளில் 4 கடைகளில் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகுலசேகரம் பகுதியில் ஒரே நாளில் 4 கடைகளில் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/dawood-ibrahim.html", "date_download": "2019-10-22T10:47:55Z", "digest": "sha1:6KVBZGTSYGZI4YRPQDJU7YDDWAFKKZGA", "length": 6739, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Dawood Ibrahim", "raw_content": "\nPublisher: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்\nமும்பை மாஃபியாவைப் பற்றிய வரலாற்று ரீதியான ஒரு முக்கியமான முதல் தொகுப்பு டோங்கிரிலிருந்து துபாய்க்கு புத்தகம். ஹாஜி மஸ்தான், கரீம் லாலா, வரதராஜ முதலியார், அபு சலீம் போன்ற முக்கிய குற்றவாளிகளின் கதை இது. அதை விட முக்கியமாக காவல்துறையில் பணியாற்றிய ஒருவருடைய மகன் குற்றவாளியான கதை இது. ஆரம்பத்தில் மும்பை காவல்துறையின் பகடைக்காயாக இருந்த தாவூத் இப்ராகிம் அவர்களுக்காக எதிரிகளை ஒழிக்கத் தொடங்கி ஒருகட்டத்தில் மும்பை காவல்துறைக்கே எதிரியாக மாறினான். இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் பல குற்றங்கள் பற்றியும் தகவல்கள் இருக்கின்றன. பதான்களின் வளர்ச்சி, தாவூத் குழு உருவானது, முதல் சுபாரி, பாலிவுட்டில் மாஃபியாவின் தலையீடு, கராச்சியில் தாவூத் குடியேறியது, உலகின் முக்கிய குற்றவாளி ஒருவனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுவது என பல விஷயங்களைப் பற்றிச் சொல்கிறது. இந்தக் கதை முக்கியமாக டோங்கிரியில் இருந்து துபாய்க்குச் சென்று டானாக மாறிய ஒரு சிறுவனைப் பற்றியது. அவனது தைரியம், நோக்கம், குள்ளநரித்தந்திரம், லட்சியம், அதிகார வெறி போன்ற பல விஷயங்களைப் பற்றி சுவாரஸ்யமாகப் பேசுகிறது. மிக ஆழமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட இந்த புத்தகம் மாஃபியாவின் அதிகார விளையாட்டுகள் பற்றியும், பயங்கரமான போர்முறைகள் பற்றியும் சொல்கிறது. எஸ்.ஹுஸைன் ஸைதி, மும்பை மீடியாவில் எழுதி வரும் மும்பையைச் சேர்ந்த ஒரு முக்கியமான க்ரைம் ரிப்போர்ட்டர். இவர் ஆஸியன் ஏஜ், மும்பை மிரர், மிட் டே, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பல பத்திரிகைகளில் பணியாற்றியிருக்கிறார். 26/11 மும்பை தாக்குதல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட HBOவின் ஆவணப்படமான terror in mumbaiயில் துணைத் தயாரிப்பாளராக பணியாற்றிருக்கிறார் ஸைதி. இவர் மும்பையில் தன் குடு��்பத்தோடு வசித்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/04/watchman-movie-review.html", "date_download": "2019-10-22T11:05:25Z", "digest": "sha1:K3SJAR22K37E4MQFM6FBBQBTF6KYVG4C", "length": 7113, "nlines": 125, "source_domain": "www.tamilxp.com", "title": "வாட்ச்மேன் திரை விமர்சனம் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Cinema வாட்ச்மேன் திரை விமர்சனம்\nஇசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்துள்ள இந்த ஆண்டின் மூன்றாவது திரைப்படம் வாட்ச்மேன். கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே தமிழில் அறிமுகமாகி உள்ளார். ஜிவி பிரகாஷ் ஒரு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அப்பா, அம்மா மற்றும் அவருடைய நண்பர் யோகிபாபு என மூன்று பேர் அவருடன் இருக்கிறார்கள்.\nஹீரோவுக்கு தொழிலில் சிறிய நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நிலையில் பணக்கார வீட்டுப் பெண்ணான சம்யுக்தாவின் மீது காதல் ஏற்படுகிறது. காதலியால் திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதன் பிறகு ஏற்படும் பண பிரச்சனைகளை சமாளிக்க திருட்டில் ஈடுபடுகிறார்.\nஒரு பெரிய பங்களாவில் திருட முயன்ற ஜிவி பிரகாஷ், அந்த பங்களாவின் காவலாளியான நாய் இவரை பிடித்து விடுகிறது. அந்த பங்களாவில் எதிர்பாராத பயங்கர சம்பவங்கள் நடைபெறுகிறது. இதில் மாட்டிக்கொண்ட ஜீவி பிரகாஷ், அந்த சம்பவத்தில் இருந்து தப்பித்தாரா அந்த பங்களாவில் என்ன நடந்தது அந்த பங்களாவில் என்ன நடந்தது அவரின் காதல் திருமணம் நல்ல படியாக சென்றதா அவரின் காதல் திருமணம் நல்ல படியாக சென்றதா\nதற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ், இந்த படத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு இவரே இசையமைத்து இருக்கிறார். படத்தின் கதாநாயகி சம்யுக்தா ஹெக்டேவுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சுமன் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். யோகிபாபு வழக்கம்போல் தன்னுடைய திறமையால் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை சுவாரசியமாகவும், திரில்லாகவும் செல்கிறது. அதற்கு தகுந்த மாதிரி பின்னணி இசையும் செல்கிறது.\nஇப்படத்தில் காவலாளியாக வரும் நாய்க்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா காட்சி அமைப்பின் மூலம் ரசிகர்களை கவர்கிறார்\nபடத்தின் தலைப்புக்கும் கதைக்கும் பொருத்தம��ன படம் வாட்ச்மேன்\nகாலை எழுந்தவுடன் மொபைல் பார்க்கிறீர்களா உங்களுக்கு ஒர் எச்சரிக்கை செய்தி\nபயனர்களை கடுப்பேற்றிய 29 Apps-களை தூக்கிய Google Playstore\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Husband", "date_download": "2019-10-22T11:49:51Z", "digest": "sha1:N2CW3ONNP7ZVYFT5MSPRM23J22V7ZLGX", "length": 9693, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Husband | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாவின் பிரச்சார கூட்டத்தில் தில்சான் உரை\nயாழ்ப்பாணத்தில் 5ஜி கொண்டுவரப்பட முடியாது – சுமந்திரன்\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nமகாராணியாக மாற முயன்ற தாய்லாந்து மன்னரின் புதிய மனைவி- பதவிகள் அதிகாரங்கள் உடனடியாக பறிப்பு\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nயாழ்ப்பாணத்தில் 5ஜி கொண்டுவரப்பட முடியாது – சுமந்திரன்\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nபுத்தளத்தில் 7633 பேர் பாதிப்பு\nமகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nகோத்தாபயவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்\nகணவனின் கொடுமை தாங்காது தனது 3 பிள்ளைகளுடன் தாய் எடுத்த முடிவு \nதனது கணவனால் விளைவிக்கப்படும் துன்பங்களை தாங்கமுடியாது மனமுடைந்து போன மனைவியொருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் இணைந்து தானு...\nசிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியவருக்கு 7 வருட கடூழியச் சிறை\nமனைவியின் முதல் கணவரின் நான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறு திர...\nகணவன், மனைவி படுகொலை; சந்தேகநபர்கள் கைது\nகலவெல – தேவவுவ கீஎல பகுதியில் கணவன் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் ம...\nஇந்தியாவில் மனைவியை பரிமாற்றி கொள்ளும் கணவர்களின் குழுவில் சிக்கிய பெண் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.\nகணவனின் கொடுமைக்கு பதில் கொடுத்த மனைவி\nபிரித்தானியாவில் கணவனை அடித்து கொலை செய்த இலங்கை பெண்ணுக்கு 2 வருடங்களும் 4 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக...\nகணவனை 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் மறைத்த மனைவி கைது\nடில்லியில் கடந்த 2018 ஆம் ஆண்டு காதலர் தினத்தில் தனது கணவரை கொலை செய்து 8 துண்டுகளாக வெட��டி படுக்கையறையில் புதைத்த மனைவி...\nபெற்ற குழந்தையை கொன்ற தாய்\nஉக்ரைனில் கணவர் ஒருவர் மூன்று மாத குழந்தைக்கு அதிகம் பாசம் காட்டுவதை பொறுக்காமல் பெற்ற தாய் குழந்தையை கொலை செய்த சம்பவம...\nமதுவில் வி‌ஷம் கலந்து கொடுத்த மனைவி\nசெங்கல்பட்டு அருகே தங்கையுடன் சேர்ந்து கணவரை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமனைவியை அழைத்துச் சென்ற காதலர் மீது கணவர் கத்திரிக்கோல் தாக்குதல்\nதனது மனைவியை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்ற காதலர் மீது கணவர் கத்திரிக்கோலால் தாக்கிய சம்பவம் கொட்டாவை, மொரகெட்டிய ப...\nகண்டியில் இடம்பெற்ற அவலம்: கணவரைப் பிரிந்து வாழும் பெண்கள் விற்பனைக்கு\nகண்டியில், பெண்களை பாலியல் தேவைகளுக்காக விற்பனை செய்துவந்த நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டனர். அதன்போது, நான்கு பெண...\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nதேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே\nநிஸ்ஸங்க சேனாதிபதியை நவம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு\nஇலங்கைக்கு பயண மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விடுத்த அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hishalee.blogspot.com/2018/04/", "date_download": "2019-10-22T11:53:03Z", "digest": "sha1:LW3L33RVAAQZB5EA6YSLNZLNC4E6VEQD", "length": 11674, "nlines": 272, "source_domain": "hishalee.blogspot.com", "title": "ஹிஷாலியின் கவித்துளிகள் : April 2018", "raw_content": "தன்முனைக் கவிதைகள் நானிலு - 55\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 54\nகவிச்சூரியன் மார்ச் - 2018\nகொலுசு மின்னிதழ் - ஏப்ரல் - 2018\nதிருப்பதி வாசா திருமலை நேசா உன்\nதிருமுகம் காணவே கோவிந்த கோசா\nதிருப்பதி வாசா திருமலை நேசா உன்\nதிருமுகம் காணவே கோவிந்த கோசா\nமலை ஏழும் சூல்ந்து உன்னை மறைத்தாலும்\nமனதாற உனை நினைத்த மறு கணமே\nமலராக நீமலர்ந்து ஒளி தருவாய் கோவிந்த\nவிலை ஏதும் கொடுத்து உன்னை நிறைத்தாலும்\nவிழி மூடி உனை நினைத்த ஒரு கணமே\nவிதியாக நீநடந்து வழி தருவாய் கோவிந்த\nகடங்காரன் நீயென்று இவ்வுலகம் கடிந்தாலும்\nகோவிந்தா கோவிந்தா என்று அழைத்தாலே\nகடனில்லா வளம் தந்து காத்திடுவாய் கோவிந்த\nபசியோடு மலை ஏறும் பக்தருக்கு பரந்தாமா\nருசியோடு நல்அமுது அழிப்பாய் கோவிந்தா\nஒரு போதும் உனை மறவா திருநாள்\nஅருள் தேடும் என் விழிகளுக்கு\nஉன் கருணை மழை வேண்டும் கோவிந்தா\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 53\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 52\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 51\nநிழல் முத்தம் கொடுத்து நித்திரையை தந்தாய்\nஉறவுக்கோர் மரம் நடுவேன் தாயே\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 70\nதுப்புரவுத் தொழிலாளியை வரைந்து முடித்தேன். குப்பையான மனம் தூய்மையானது.\nமழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை... யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....\nவிசேசம் விழாவானது உலகில் சொர்க்கத்தில் நரகாசுரன் \nஅலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...\nதமிழ் மொழிக் கவிதை (16)\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 55\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 54\nகவிச்சூரியன் மார்ச் - 2018\nகொலுசு மின்னிதழ் - ஏப்ரல் - 2018\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 53\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 52\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 51\nஇரண்டாவது விருது - மஞ்சுபாஷிணி அக்கா\nமூன்றாவது விருது - திரு .யாழ்பாவாணன் வழங்கிய வலைப்பதிவர் விருது\nமின்மினிக் கனவுகள் - ஊக்கப்பரிசு\nரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசை : இளையராஜா பிடித்த கவிஞர் : கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/lingaa-100th-day-celebrations-at-albert-theater-gallery/", "date_download": "2019-10-22T10:51:12Z", "digest": "sha1:HS7UVTPFRNMXPI7TIFLHKXIHKKBAR4PR", "length": 14648, "nlines": 132, "source_domain": "www.envazhi.com", "title": "லிங்கா 100வது நாள் விழா… ஆல்பர்ட் திரையரங்கில் கொண்டாட்டம்… படங்கள்! | என்வழி", "raw_content": "\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome Entertainment Celebrities லிங்கா 100வது நாள் விழா… ஆல்பர்ட் திரையரங்கில் கொண்டாட்டம்… படங்கள்\nலிங்கா 100வது நாள் விழா… ஆல்பர்ட் திரையரங்கில் கொண்டாட்டம்… படங்கள்\nலிங்கா 100வது நாள் விழா… ஆல்பர்ட் திரையரங்கில் கொண்டாட்டம்… படங்கள்\nTAG100th day lingaa Rajini நூறாவது நாள் ரஜினி லிங்கா\nPrevious Postரசிகனுக்கே ரசிகனான சூப்பர் ஸ்டார்... அதான் ரஜினி Next Postமுதல் நாள் முதல் காட்சியின் ஆரவாரத்தோடு நடந்த லிங்கா நூறாவது நாள் விழா\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n5 thoughts on “லிங்கா 100வது நாள் விழா… ஆல்பர்ட் திரையரங்கில் கொண்டாட்டம்… படங்கள்\nகொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தகாரர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.\nஎட்டாவது வள்ளல் எங்கள் தலைவர் ரஜினி அவர்கள்.\nகலியுக கடவுள் ரஜினி பல்லாண்டு வாழ வேண்டும்.\nலிங்கா படம் தோல்வி என்பதே ஒரு திட்டமிட்ட சதி. லிங்கா படம் வெளியான முதல் 10 நாட்கள் முன்பதிவு செய்யப்பட்டது. பின்பு எப்படி நட்டம் என்று சொல்ல முடியும் . ரஜினிக்கு எதிராக பரப்பப்படும் அரசியல் சதி. தலைவர் பக்கம் அந்த ஆண்டவன் உண்மையான ரசிகர்கள் மற்றும் மக்கள் சக்தி இருக்கும் வரை சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை எவனும் ஒன்றும் செய்ய முடியாது.\nதிரு வினோ அவர்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. தற்பொழுது 25 நாட்கள் ஓடினாலே அது மிகப்பெரிய சாதனை. தலைவர் படம் 100 நாட்கள் ஓடியதில் மாபெரும் மகிழ்ச்சி. பணப்பேய்கள் சிங்காரவேலன் போன்ற சுயநல கபடதாரி கருங்காலி கும்பலுக்கு தற்பொழுது தலைவர் கடவுளாக தெறிவார்.\nமீண்டும் கொச்சடையான் பிரச்னையும் கஸ்தூரி ராஜா பணப்பிரச்னையால் தலைவரின் பெயர் உருளுவது சற்று மன வருத்தத்தை அளிக்கிறது. பணம் தலைவருக்கு ஒரு பொருட்டே அல்ல, ஆனால் இந்த சுயநல மனிதர்களின் செயல்கள் தலைவரை மனம் வெறுக்க செய்திருக்கும். பீனிக்ஸ் பறவை போல வெளியே தலைவர் வர வேண்டும்…..ஒரு பட அறிவிப்பை விரைவில் கொடுக்க வேண்டும்.\nவினோ, உங்கள் குழந்��ைகள் என்று நினைக்கிறன், Both are very cute.\nவேஷ்டி சட்டையில் சூப்பர் ஆ’இருக்கீங்க வினோ சார்\nஅருகில் இருப்பது உங்கள் பையனா \nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48888-karur-mayanur-dam-filled-with-cauvery-water.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T12:23:45Z", "digest": "sha1:AOBX74D5HYPX6Q6KEK4CISN5DRBAZI4R", "length": 9548, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடல்போல் காட்சியளிக்கும் மாயனூர் அணை | karur mayanur dam filled with cauvery water", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nகடல்போல் காட்சியளிக்கும் மாயனூர் அணை\nமேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரால் முக்கொம்பு மற்றும் மாயனூர் தடுப்பணைகள் கடல் போல் காட்சியளிக்கின்றன.\nபரந்து விரிந்து காட்சிக்கும் மாயனூர் கதவணை கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆயிரத்து 230 மீட்டர் அகலம் கொண்ட இந்தக் கதவணையில் 98 மதகுகள் உள்ளன. கரூர் மாவட்டத்திலுள்ள 22ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் இந்தக் கதவணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் பாசன வசதி பெறுகின்றன. மாயனூர் கதவணைக்கு இரவுக்குள் நீர்வரத்து ஒருலட்சம் கன அடியாக அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.\nகாவிரி நீரால் கடல் போல் காட்சியளிக்கிறது முக்கொம்பு தடுப்பணை. டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை பிரித்து அனுப்பும் இடமாகவுள்ளது. முக்கொம்பு தடுப்பணையிலிருந்தே கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீரே தஞ்சை, திருவாரூர் மற்றும் கடைமடை பகுதி விளைநிலங்களை செழிப்படைய செய்கிறது.\nமுக்கொம்பு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் திறக்கப்படுவதால் அம்மா மண்டபம், கம்பரசம்பேட்டை தடுப்பணை, சிந்தாமணி படித்துறை உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமாமூலுக்கு மல்லுக்கட்டிய காவலர்கள் இடைநீக்கம்\nபரங்கிமலை ரயில் விபத்து: நம் உயிர் மேல் நமக்கு அக்கறை இல்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகழுத்தில் இருந்த செயின் எங்கே: மூதாட்டியின் இறப்பில் சந்தேகமடைந்த போலீஸ்\nசூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு..\nஹாலிவுட் நடிகர் டி காப்ரியோவிற்கு சுற்றுச்சூழல் அமைப்பு கடிதம் \nகாவிரியில் 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nகொலையை நேரில் பார்த்த சாட்சிகளை எப்படி பாதுகாப்பீர்கள்\nமேட்டூர் அணையின் நீர் வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nஜகியின் ‘காவிரி கூக்குரலு’க்கு டைட்டானிக் நாயகன் டி காப்ரியோ ஆதரவு\nகாவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது\nநடுரோட்டில் மயங்கி விழுந்த முதியவரை ஆசுவாசப்படுத்திய ஆட்சியர்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாமூலுக்கு மல்லுக்கட்டிய காவலர்கள் இடைநீக்கம்\nபரங்கிமலை ரயில் விபத்து: நம் உயிர் மேல் நமக்கு அக்கறை இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/gallery/actress-dushara-stills-from-tamil-movie-bodhai-yeri-budhi-maari/", "date_download": "2019-10-22T12:03:20Z", "digest": "sha1:QM4ANAGZ536DBQKJHL77VYX3IISGDIF5", "length": 3645, "nlines": 87, "source_domain": "chennaionline.com", "title": "Actress Dushara Stills from Tamil Movie Bodhai Yeri Budhi Maari – Chennaionline", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணியில் 16 வயது இளைஞருக்கு வாய்ப்பு\nஎன் கணவர் ஏன் ஓய்வு பெற வேண்டும் – பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் மனைவி கேள்வி\nமீண்டும் இயக்குநர��� ஹரி இயக்கத்தில் சூர்யா\nவிஜயின் பிகில் படத்திற்கு எதிராக பூ வியாபாரிகள் போராட்டம் நடத்த முடிவு\nரஜினி படத்திற்கு இசையமைக்கும் டி.இமான்\nமே 17 ஆம் தேதி பக்ரீத் படத்தின் இசை வெளியாகிறது\nரசிகர் கேள்வி – காட்டமாக பதில் அளித்த மாதவன்\nஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணியில் 16 வயது இளைஞருக்கு வாய்ப்பு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இதற்கான பாகிஸ்தான்\nஎன் கணவர் ஏன் ஓய்வு பெற வேண்டும் – பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் மனைவி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/living-healthy/beware-get-rid-of-these-sodium-foods-from-your-kitchen-1917402", "date_download": "2019-10-22T12:47:28Z", "digest": "sha1:HNM3I45VQGC2DDF5Q5PJUIG734YHLLJC", "length": 12750, "nlines": 104, "source_domain": "doctor.ndtv.com", "title": "Beware! Get Rid Of These High Sodium Foods From Your Kitchen | சோடியம் நிறைந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » நலவாழ்வு » சோடியம் நிறைந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்\nசோடியம் நிறைந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்\nசோடியம் இதய ஆரோக்கியத்தையும், இரத்த அழுத்தத்தையும் சீராக வைத்திருக்க உதவுகிறது\nசோடியம் இதய ஆரோக்கியத்தையும், இரத்த அழுத்தத்தையும் சீராக வைத்திருக்க உதவுகிறது. அதிகப்படியாக வாந்தி, பேதி போன்ற உடல் உபாதைகள் இருப்பவர்களுக்கும், தண்ணீர் அளவுக்கு அதிகமாக குடிக்கும் தடகள வீரர்களுக்கும், தண்ணீர் மற்றும் பழச்சாறுகளை மட்டுமே உணவாக உட்கொள்பவர்களுக்கும் இந்த சோடியம் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம், சோடியம் நிறைந்த உணவுகளை அதிகம் உண்பதாலும் உடல் உபாதைகள் ஏற்படும். இதன் விளைவாக, இரத்த அழுத்தம் அதிகரித்து, இதய பாதிப்புகளை உண்டாக்கும். நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சோடியம் நிறைந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.\nஇனி உப்பிற்கு பதில் இதை பயன்படுத்தலாம்.\nஉப்பில் சோடியம் நிறைந்திருக்கிறது என்பதை மட்டுமே நாம் அறிவோம். உணவில் அதிகம் உப்பு சேர்த்து கொண்டால் உடல் நலக்கெடு உண்டாகும்\nஒவ்வொருவரின் உடலுக்கும் சராசரியாக ஒரு நாளைக்கு 100 முதல் 150 மைக்ரோ கிராம் அயோடின் தேவைப்படுகிறது.\nஇறைச்சிகளை பதப்படுத்த உப்பு அதிகம் சேர்க்கப்படுகிறது. பொதுவாக, மூன்று அவுன்ஸ் கொத்துக்கறியில் 500 மில்லிகிராம் சோடியம் இருக்கிறது. ஆனால், நாள் ஒன்றுக்கு சராசரியாக 2300 மில்லிகிராம் சோடியம் மட்டுமே உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதுபோன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தவிர்த்து அவ்வப்போது கிடைக்ககூடியதை சாப்பிட்டு வரலாம்.\nபேக் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் பீன்ஸ் கெட்டு போகாமல் இருக்க உப்பு சேர்க்கப்படுகிறது. வேகவைத்த பீன்ஸில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. மேலும் இதில் 1000 மில்லிகிராம் விட அதிகமாகவே சோடியம் உள்ளது. சமைப்பதற்கு முன் நன்கு இதனை கழுவ வேண்டும். இதனால், அதில் இருக்கக்கூடிய உப்பின் அளவு குறையும்.\nஇறைச்சிக்கு அடுத்ததாக முட்டையில் இயற்கையாகவே உப்பு சுவை மிகுதியாக உள்ளது. ஒரு பெரிய முட்டையில் சுமார் 170 மில்லிகிராம் சோடியம் உள்ளது. குறிப்பாக, முட்டையின் மஞ்சள் கருவில் உப்பு சத்து நிறைந்திருக்கிறது.\nகாய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியமானது தான் என்றாலும், கேரட், நூல்கோல், பீட்ரூட், கீரைகள் மற்றும் சர்க்கரை வள்ளக்கிழங்கு போன்றவற்றில் இயற்கையாகவே உப்பு சத்து நிறைந்துள்ளது. பச்சை காய்கறிகள் பலவற்றில் சோடியத்தின் அளவு குறைவாக இருக்கும். சுவைக்காக நாம் உப்பு சேர்த்து வேகவைக்கும் போது உப்பு சத்து அதிகமாகும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.\nசில உணவுகளில் இயற்கையாகவே சோடியத்தின் அளவு குறைவாக இருக்கும். அவற்றை சமைக்கும்போது உப்பு சேர்த்து கொள்ளலாம். உப்பில் உள்ள சோடியம், உணவின் ருசி மற்றும் மணத்தை அதிகரித்து கொடுக்கும். அதோடு நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாமலும் இருக்கும். கடைகளில் உணவு பொருட்களை வாங்கும்முன் அதன் லேபிளை பார்ப்பது அவசியம். அதில் சோடியத்தின் அளவு எவ்வளவு குறிப்பிட்டுள்ளது என்பதை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். பேக் செய்யப்பட்ட சூப், பழங்கள், காய்கறிகள், இறைச்சி, ஊறுகாய், ஆலிவ், சீஸ், சாஸ், சாலட் போன்றவற்றில் சோடியம் அதிகமாக இருப்பதால் இவற்றை தவிர்த்திடுங்கள்.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\n இந்தப் பழத்தை சாப்பிடுங்க போதும்..\nலைட்டா அடிச்சாலும் நுரையீரல் காலி இதோ, புகைப் பழக்கத்தைக் கைவிட நடைமுறை வழிகள்..\nமுருங்கைக்கீரை தேநீரை ஏன் அருந்த வேண்டும்\nஆரோக்கியம் மற்றும் அழகு பயன்கள் கொண்ட வாழைப்பழ தோல்\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்\nஇவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்\nபதற்றத்தை குறைக்கும் நறுமண எண்ணெய்கள்\nகண்களை சுற்றியுள்ள வீக்கம் மறைய எளிய குறிப்புகள்\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை போக்கும் எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/i-wll-back-as-a-pm-told-modi-prkpas", "date_download": "2019-10-22T12:17:10Z", "digest": "sha1:W44QFLDO3PDO354YW4XNPYMB5K7A3GXG", "length": 8559, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மீண்டும் நான்தான் பிரதமராக வருவேன் ! தேர்தல் பிரச்சாரத்தின்போது கெத்து காட்டிய மோடி !!", "raw_content": "\nமீண்டும் நான்தான் பிரதமராக வருவேன் தேர்தல் பிரச்சாரத்தின்போது கெத்து காட்டிய மோடி \nபீகாரில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மீண்டும் நான்தான் பிரதமராக வருவேன் என கெத்தாக பேசினார்.\nதற்போது இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக இறங்கியுள்ளார். பீகார் மாநிலம் பாடலிபுத்ராவில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான கோரிக்கையை விடுத்தார்.\nஇந்த தேர்தலில் பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளும் கடைசி பொதுக்கூட்டம் இதுவாகும். ஆனால் என்னுடைய வளர்ச்சி திட்டங்களுடன் புதிய ஆட்சியில் மீண்டும் பிரதமராக வருவேன் எனக் கூறியுள்ளார்.\nஉங்களுடைய அன்பு வெற்றியின் மீதான நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்த���யுள்ளது. கடைசி கட்டத்தில், வெற்றிக்கான வெற்றி அழகாக இருப்பதை உறுதி செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/08/29/", "date_download": "2019-10-22T10:53:57Z", "digest": "sha1:BK2GHUMTEGHSMH6ARCZWNNPU66AXMRLU", "length": 58538, "nlines": 538, "source_domain": "ta.rayhaber.com", "title": "29 / 08 / 2017 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 10 / 2019] டெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\tXENX டெனிஸ்லி\n[21 / 10 / 2019] தீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] பர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\tபுதன்\n[21 / 10 / 2019] அதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\tஏடன் ஆனா\n[21 / 10 / 2019] கொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\t42 கோன்யா\n[21 / 10 / 2019] Halkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\t22 Edirne\n[21 / 10 / 2019] ரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\tஅன்காரா\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\tஇஸ்தான்புல்\nநாள்: 29 ஆகஸ்ட் 2017\nஎஸிக்யூய்யுலர் ஸ்கை ரிசார்ட் செஸோனில் வளரும்\n29 / 08 / 2017 லெவந்த் ஓஜென் எஸ்சிக்குயுய்யுலர் பனிச்சறுக்கு yorumlar kapalı\nKahramanmaraş மெட்ரோபொலிட்டன் நகராட்சி Yedikuyular ஸ்கை சென்டர் போன்ற chairlift, teleski தையல் போன்ற இயந்திர அமைப்புகள், மாஸ்ட் கட்டுமானம் தைக்க தொடர்கிறது. துருவங்களை தையல் பிறகு, கேபிள் காட்சிகளின் செய்யப்படும். மின்சாரம் இல்லாத மலைகளுக்கு இன்றைய மின்வழங்கல் மின்சாரத்தின் 5.3 கிமீ நடுத்தர மின்சாரம் [மேலும் ...]\nமேயர் டாப்பாஸ் பீசிக்காஸ் மெட்ரோ நிலையத்தில் தொல்பொருளியல் அகழ்வாய்வு தளத்தை பார்வையிட்டார்\n29 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nபிரஸ் தொல்பொருள் தளத்தின் உலாவல் மேயர் காதிர் Topbaş Besiktas மெட்ரோ உறுப்பினர்கள் ஸ்டேஷன், \"ஸ்டோன்-Mahmutbey அண்டர்கிரவுண்ட் அகழ்வில் 82,5 சதவீதம் பணிகள் நிறைவடைந்தன. நாங்கள் XXIX இன் இரண்டாவது பாதியில் மிசிடியியோ-மஹ்முத்பேவை திறக்க திட்டமிட்டுள்ளோம். தொல்பொருள் அகழ்வின் காரணமாக கபடாஸ்-மீசிடியோக்கியே [மேலும் ...]\nகுரோஷியாவி���் இரயில் கோடுகள் மறுவாழ்வு\n29 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nAvurup ஆணையம், புனர்வாழ்வு நிதி மில்லியன் ரயில்பாதையில் இடையே Dugo Selo-Križevci 145 யூரோக்கள், நிதி காலம் (ஒற்றுமைக் நிதி) உள்ளடக்கிய 2014-2020 ஒருமுகப்படுத்துதல் நிதியம் ஒரு முடிவை கட்டமைப்பை பூர்த்தி செய்யப்பட வேண்டும் வெளியிட்டது. கிரீஸ்ஸியோ-துகோ சோலோ வரி, டிரான்-ஐரோப்பிய போக்குவரத்து நெட்வொர்க்கின் மத்தியதரைக் கடற்படை [மேலும் ...]\nபஸ்ஸில் புதிய பொதுப் போக்குவரத்தைச் சன்லூர்பா போக்குவரத்து நிறுத்தும்\n29 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nŞanlıurfa போக்குவரத்து அதன் கண்டுபிடிப்புகள் தொடர்ந்து இது பெருநகர மாநகராட்சி, அதன் புதிய பஸ் மூலம் பொது போக்குவரத்து ஒரு புதிய சகாப்தத்தில் திறக்கும். செப்டம்பர் மாதம் சேவையில் இருக்கும் பஸ்ஸை விரும்பிய, மேயர் நிஹத் Çiftçi, சிறந்தது. [மேலும் ...]\nஏர்ஸூரில் இலவச பொது போக்குவரத்து\n29 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஏர்சூரில், பஸ்கா பண்டிகையின் முதல் நாளில் பொது போக்குவரத்து இலவசமாக இருக்கும். திருவிழாவின் முதல் நாளில் பெருநகர மாநகர பேருந்துகளின் குடிமக்கள், தனியார் பொது பேருந்துகள் மற்றும் சிறுபான்மையினர் நகர்ப்புறத்தில் பணிபுரியும் பேருந்துகள் இலவசமாகப் பயன்படுத்தப்படுகின்றன. எர்ஸூரம் பெருநகர மாநகரத்தில் ஒரு நல்ல நிதி நிலைமை உள்ளது. [மேலும் ...]\nஅதனா உள்ள தியாகம் பண்டிகை காலத்தில் பேருந்து மற்றும் மெட்ரோ இலவச\n29 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nAdana பெருநகர நகராட்சி குடிமக்கள் வசதியாக கல்லறையை பார்வையிட திட்டமிட்டனர். புருக், கபாசாகல், அஸ்ரி, குசிகோபா மற்றும் அக்கப்பி கல்லறைகளின் நாளில் நகராட்சி பேருந்துகள் இலவச மோதிரத்தைச் செய்யும். பழைய மாகாணத்திலிருந்து பஸ் கல்லறைகள் வரை [மேலும் ...]\n29 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nMugla பெருநகர மாநகராட்சி MUTTAŞ பொது போக்குவரத்து வாகனங்கள் பண்டிகை காலத்தில் தீர்மானிக்கப்பட்ட நாள் மற்றும் பயண நேரம் போது இலவச பொது போக்குவரத்து சேவைகளை வழங்கும். தனியார் பொது போக்குவரத்து (ÖTTA) அதன் இயல்பான விமானங்கள் தொடரும் மற்றும் அணுகல் முறைகளை devam www.mugla.bel.tr Özel இருந்து அணுக முடியும். [மேலும் ...]\nÇankırı உள்ள ஈத் அல் ஆதா முதல் இரண்டு நாட்களில் பொது பேருந்துகள் இலவசமாக\n29 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nபக்தியின் விருந்துக்கு முதல் இரண்டு நாட்களில் Çankırı ல் உள்ள பொது பேருந்துகள��� இலவச சேவைகளை வழங்கும். Arefe நாள், வாகனம் தேசிய வில்ல சதுக்கத்தில் இருந்து நகரம் கல்லறையில் இருந்து 13.00 இருந்து 17.30 இருந்து நீக்கப்படும். இது கர்பன் பைராமி ஆகும் [மேலும் ...]\nகோயெல்லியில் இலவசமாக பியராம்டா போக்குவரத்து மற்றும் பூங்காவனம்\n29 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nகொக்காயி பெருநகர மாநகராட்சி, தியாகத்தின் விருந்து சமயத்தில், குடிமக்கள் தங்கள் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் ஒன்றாக இணைந்து கொள்ள இலவச போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக. இந்த சூழலில், Kocaeli பெருநகர மாநகர சபை முடிவு, குடிமக்கள் ஆகஸ்ட் வியாழக்கிழமை இருந்து பக்தர்கள் பலி விழா [மேலும் ...]\nஇஸ்மிர் நகரத்தின் போக்குவரத்து நற்செய்தி\n29 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nபஸ், படகு மற்றும் இரயில் முறை பயணத்தின் போது, ​​இஸ்மரில் உள்ள தியாகம் செய்யும் பண்டிகைகள், கல்லறை வருகைக்கு ஒதுக்கப்பட்ட பேருந்துகள் இலவசமாக இருக்கும். இஸ்மிர் பெருநகர மாநகராட்சி, இஸ்மிர் மக்களை விஜயம் செய்வதற்காக [மேலும் ...]\nப்ர்சாவின் ஃபாஸ்ட் ட்ரெயின் ஹோப் இஸ்மிர் நகரில் பிரதமரின் வார்த்தைகளுக்கு நடந்தது\n29 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 1\nஇந்த படத்தில் நாங்கள் திரும்பிப் பார்க்கும்போது, ​​இதைப் பற்றி யோசிக்கத் தேவையில்லை: புர்சா ஒரு பொறுமையான நகரம், பல வருடங்களாக பெரிய நம்பிக்கையுடன் ரயில் காத்திருக்கிறது. எல்லாம் நடுத்தர நடுக்கத்தில் உள்ளன. டிஎன்.பி.-ஹெச்.டி.பீ. கூட்டணி அரசாங்கம் முதன்முதலில் எடுத்தது [மேலும் ...]\nகார் டாக்ஸி நிறுத்தம் டாக்ஸி கேப்கள் மூலம் தண்டிக்கப்படுகிறது\n29 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 1\nகாரை டாக்ஸி ஸ்டேஷன்ஸ் டாக்ஸி டிரைவர்கள், கடந்த ஆண்டு உயர் வேக ரயில் நிலையத்திற்கு (YHT) காத்திருந்த பயணிகள், டிராஃபிக் டிக்கெட் வெட்டப்பட்டு பெரும் பாதிப்புக்குள்ளானதாக உணர்ந்தனர். சீல் பியார் பொலிவாரில் அவர்களுக்கு ஒதுக்கப்படும் டாக்ஸி கடைக்காரர்கள் [மேலும் ...]\nபயணிகள் ரயில் Adana இல் நிலை கடந்து கடந்து\n29 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nபயணிகள் ரயில் கார் அடேனாவில் கடந்து செல்லும் பாதையில் மோதியது. கார் ஓட்டுனர் காயம் இல்லாமல் விபத்துக்குள்ளானார். பெறப்பட்ட தகவல் படி, Adana இருந்து Mersin, ரயில் சுமந்து பயணிகள், பியூய்குடிகிலி அலி Yörük'ın 01 COS அருகில் உள்ள கடந்து மட்டத்தில் மத்திய செஹான் மாவட்ட [மேலும் ...]\nகோல்டன் ஹார்னுக்���ு எமினோனு-யூபு-அலிபேக்கோய் டிராம் கோடு பைல் 42\n29 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சி (IMM) பட்ஜெட் Eminönü இருந்து வளர செய்யும் 150 மில்லியன் டாலர்கள், Eyüp Haliç புதிய டிராம் கோட்டின் கீழ் வேலை 70 42 மீட்டர் சரளை நீண்ட குவியல். 2019 சேவையில் இருக்கும் மற்றும் எமினோநூவில் இருந்து புதிய வரியை XXIII XXX பயணிகள் கொண்டுவரும் [மேலும் ...]\nRayHaber 29.08.2017 டெண்டர் புல்லட்டின்\n29 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nKi: 193 + 500 மற்றும் Km: 396 + 700 க்கு இடையில் Eskişehir-Konya Line கட்டப்படும்RayHaber 02.01.2017 டெண்டர் புல்லட்டின் 02 / 01 / 2017 எங்கள் கணினியில் 02.01.2017 க்கு டெண்டர் பதிவுகள் எதுவும் இல்லை… RayHaber 03.01.2017 டெண்டர் புல்லட்டின் 03 / 01 / 2017 YHT [மேலும் ...]\nAlanya கேபிள் கார் கட்டணம் CHP நகராட்சி சட்டமன்ற செயல்திட்டம்\n29 / 08 / 2017 லெவந்த் ஓஜென் சி.என்.பி. நகராட்சி சட்டமன்றத்தின் செயற்பட்டியலுக்கான அலனை ரோப்வே கட்டணம் yorumlar kapalı\nகடந்த வாரம், சேவை Alanya Teleferik அதிக CHP ஆதரவு டிக்கெட் விலை சேவை செய்ய தொடங்கியது ஆதரவு கிடைத்தது. Alanya நகர கவுன்சில் CHP உறுப்பினர்கள் செப்டம்பர் சட்டமன்றத்தில் ஒரு விவாதம் திறக்கப்படும் Alanya முதல் முறையாக மேயர், Eşref Kahvecioğlu [மேலும் ...]\nநகர சபைகளின் ஒன்றியத்திலிருந்து உயர் வேக ரயில் பயிற்சி\n29 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nதுருக்கி நகர சபைகள் அதிவேக ரயில் முதல் முறையாக ஒன்றியத்தின் நிகழ்ச்சி நிரலின் கூட்டத்தில் கருங்கடல் கோஸ்ட் திட்டம் Rize சென்றார். துருக்கி நகர சபைகள் சங்கம் இந்த மாதம் கூட்டத்தின் Rize நடைபெற்றது. Rize ஆசிரியர்கள் வீட்டில் பத்திரிகை உறுப்பினர்கள் அனைவரின் பங்களிப்பினை, துருக்கி கென்ட் உடன் நடைபெற்ற கூட்டத்தில் [மேலும் ...]\nகெர்ச் பாலத்தின் இரயில் வளைவு கட்டப்பட்டது\n29 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nKerch ஜலசந்தி ரஷ்யாவில் முதல் இடத்தில் தொடங்கியது கிரிமியாவிற்கு போக்குவரத்து மற்றும் சட்டசபை நடவடிக்கைகளை இணைக்க இது பாலத்தின் தயாரிப்பாளர்கள், மொத்த எடை அதிகமாக ரயில் பரம 6 கட்டுமான ஆயிரம் டன் அறிவித்தது. தகவல் மையத்தில் இருந்து க்ரிஸிம்ஸ் மிக (கிரிமிய பாலம்) நிருபர்களிடம் கூறினார்: [மேலும் ...]\nஈத் அல்-ஆதா இலவச முதல் நாள் தினம்\n29 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nகொன்யா பெருநகர மாநகராட்சி குடிமக்கள் ஈடி அல் ஆதாவை ஒரு அமைதியான மற்றும் சிக்கல் நிறைந்த முறையில் செலவழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தது. கட்டுப்ப��ட்டு விற்பனை நிலையங்கள் கோன்யா பெருநகர நகராட்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு துறை, மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் விற்பனை [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: ஆகஸ்ட் 9 செவ்வாய் புதன்கிழமை வரி தாரிக்\n29 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஇன்று வரலாற்றில் 29 ஆகஸ்ட் 1926 சாம்சூன்-புதன்கிழமை வரி (குறுகிய வரி 36 கி.மீ.) முடிந்தது. சாம்சூன் கடற்கரை ரயில்வே Türk Anonim Şirketi செயல்படத் தொடங்கியது. இதேபோன்ற ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்: இன்று வரலாற்றில்: 29 ஆகஸ்ட் 1926 சாம்சூன்- Çarşamba வரி [மேலும் ...]\nதுருக்கியின் முதல் தனியார் உள்ளூர் மற்றும் தேசிய டீசல் எஞ்சின் தொழிற்சாலை 'Yavuz எஞ்சின்'\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\nஇணைப்பு சாலைகளுடன் அங்காரா போக்குவரத்து நிவாரணம் அளிக்கிறது\nஇலிம்டெப் சாலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது\nபெய்ஜிங் ஜாங்ஜியாகோ அதிவேக வரி வேக பதிவு\nதீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\nஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\nஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\nபர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\nஅதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\nகொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\nHalkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\nரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nஅங்காரா சுரங்கப்பாதையில் ரெயில்ஸ் புதுப்பித்தல்\nஎக்ஸ்-ரே காலம் அங்காரா சுரங்கப்பாதையில் தொடங்குகிறது\nபேட்மேன் தியர்பாகர் வரிசையில் இயந்திரங்களுக்கு ரெயில்பஸ் பயிற்சி\nஜனாதிபதி சோர்லூஸ்லு: 'டிராப்ஸனில் ஒரு கேபிள் காரைப் பற்றி நாங்கள் நினைக்கவில்லை'\nRayHaber 21.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகெப்ஸில் உள்ள 7 ஸ்டோரி கார் பூங்காவின் வெளிப்புறம் ஓவியம்\nகோகேலி இன்டர்சிட்டி பஸ் டெர்மி��லுக்கு திறமையான விளக்கு\nமொபைல் பஸ் சிமுலேட்டருடன் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு யதார்த்தமான பயிற்சி\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நில���ய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் க��டிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1982", "date_download": "2019-10-22T11:39:26Z", "digest": "sha1:XLNUV4QGSXKMV7T3WYNF6LHJBK3WTOXB", "length": 7304, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1982 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1982 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1982 தமிழ் நூல்கள்‎ (4 பக்.)\n► 1982 நிகழ்வுகள்‎ (1 பக்.)\n► 1982 நிறுவனங்கள்‎ (1 பக்.)\n► 1982 மென்பொருள்‎ (1 பக்.)\n► 1982 விருதுகள்‎ (1 பக்.)\n► 1982இல் அரசியல்‎ (2 பகு)\n► 1982 இறப்புகள்‎ (73 பக்.)\n► 1982 திரைப்படங்கள்‎ (1 பகு, 6 பக்.)\n► 1982 பிறப்புகள்‎ (262 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 02:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Christianity/2018/04/25090452/1158895/jesus-cross.vpf", "date_download": "2019-10-22T12:21:07Z", "digest": "sha1:3YPRGM5SYK5STBDK7IC74VCLDGO7V6ZZ", "length": 21657, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிலுவை மொழிகள் || jesus cross", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலகின் மிகப்பெரிய அன்பு என்பது இயேசு சிலுவையில் காட்டியது தான். தனது நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எதுவும் இல்லை என்றவர் அதை செயல்படுத்திக் காட்டினார்.\nஉலகின் மிகப்பெரிய அன்பு என்பது இயேசு சிலுவையில் காட்டியது தான். தனது நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எதுவும் இல்லை என்றவர் அதை செயல்படுத்திக் காட்டினார்.\nஇயேசு தம் தாயையும், அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். (யோவான் 19:26,27)\nஉலகின் மிகப்பெரிய அன்பு என்பது இயேசு சிலுவையில் காட்டியது தான். தனது நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எதுவும் இல்லை என்றவர் அதை செயல்படுத்திக் காட்டினார்.\n“தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்”.\nதந்தையின் அந்த விருப்பத்தை மனதில் கொண்டு இயேசு சிலுவையில் கரங்களை விரித்து மீட்பின் வரத்தைக் கொடுத்தார்.\nஇயேசு சிலுவையின் உச்சியிலிருந்து உற்றுப் பார்த்தபோது அவரது கண்களுக்குத் தெரிந்தார் அன்னை மரியாள். “உனது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்ற தீர்க்க தரிசனம் அவரது காதுகளில் ஒலித்திருக்க வேண்டும். ஒன்றல்ல, ஓராயிரம் வாள்கள் பாய்ந்த வலியில் இருந்த அன்னையை இயேசு தேற்றுகிறார்.\nதான் தேற்றப்பட வேண்டிய, ஆனால் தன்னால் தேற்றப்படாத ஒருவரும் இருக்கக் கூடாது என்பதே இயேசுவின் விருப்பம். இயேசு, “அம்மா இனிமேல் இவரே உன் மகன்” என சிலுவை அடியில் நின்ற தனது அன்புச் சீடரிடம் மரியாளை ஒப்படைக்கிறார். பிறர் மீது கொண்ட கரிசனை இயேசுவுக்கு சிலுவை உச்சியிலும் தீரவில்லை.\nவலியோடு இருப்பவருக்கு ஆறுதல் சொல்வது தான் உலக வழக்கம். வலியோடு இருப்பவரே ஆறுதல் சொல்வது தான் இறைமகன் இயேசுவின் விளக்கம்.\nசிலுவை வரைத் தன்னை பின்தொடர்ந்து வந்த ஒரே சீடர் யோவானிடம் அன்னையை ஒப்படைக்கிறார். அவரும் உடனடியாக அன்னையைத் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.\nதொழுவத்தில் மெல்லிய வெளிச்சத்தில் அன்னையின் முகத்தை முதல் முதலாகப் பார்த்த இயேசு, பன்னிரண்டு வயதில் பரிதவிக்கும் அன்னையின் தவிப்பைப் பார்த்த இயேசு, சிலுவையின் அடியில் கடைசியாய் அன்னையின் முகத்தையும் பார்க்கிறார்.\n‘வியாகுல அன்னை’ என அன்னை மரியாளுக்கு ஒரு பெயர் உண்டு. இத்தனை துயரத்தையும், வலியையும் தாங்கி, சிலுவை அடியில் நின்று கொண்டிருப்பது அதன் ஒரு உதாரணம் என்று சொல்லலாம்.\nஒரு சின்ன கைக்குட்டையால் மகனின் ரத்தத்தைத் துடைக்க அனுமதியில்லை. ஒரு சொட்டு தண்ணீரை மகனின் உதடுகளில் வைக்க அனுமதியில்லை. மகனின் துயரத்தின் ஒரு அணுவளவைக் குறைக்கவும் அவருக்கு அனுமதியில்லை. மகன் கொஞ்சம் கொஞ்சமாய் இறப்பதைப் பார்க்கும் அனுமதி மட்டுமே உண்டு.\nஎல்லோரும் ஓடிவிட்டார்கள். அன்னை ஓடிவிட விரும்பவில்லை. சிலுவை அடியில் நின்று கொண்டிருக்கிறார���. வலியிலேயே அதிக வலி நமது பிரியத்துக்குரியவர்களின் மரணம் தான். அன்னை மரியாள் அதனால் தான் ‘வியாகுல அன்னை’ என அழைக்கப்படுகிறார்.\n“அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என கானாவூர் திருமணத்தில் மக்களிடம் சொன்ன அன்னை மரியாள், இப்போது இயேசுவை வழியனுப்பி வைக்கிறார்.\n விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்ற இயேசு தனது அன்னையை தவிக்க விடவில்லை. விண்ணகத்திலுள்ள தந்தையின் திருவுளத்தை அன்னை நிறைவேற்றியிருந்தார். இயேசுவை பூமிக்கு அறிமுகம் செய்திருந்தார்.\nமரியாளுக்கு வேறு பிள்ளைகள் இல்லை என்றும், உண்டு என்றும் நிகழ்ந்த வாதங்கள் கிறிஸ்தவத்தை இரு பெரும் பிரிவுகளாகப் பிரித் திருக்கின்றன. எது எப்படியென்பது இறைவனுக்கே தெரியும்.\nஇயேசுவின் கரிசனை அன்னை மரியாளை ஒரு “ஆன்மிக மகனிடம்” ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதாகவே இருந்தது என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். எனவே தான் தனது அன்பு சீடரிடம் அவரை ஒப்புக்கொடுக்கிறார்.\nதம் மீது அன்பு கொண்ட சீடருக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம், இயேசுவின் அன்னையை தனது அன்னையாக ஏற்றுக்கொள்வது. அன்னை இறக்கும் வரை யோவான் எருசலேமை விட்டு வெளியே செல்ல வில்லை என்கிறது மரபுச் செய்தி.\nஇயேசு, தனது தாய் மீது கொண்ட கரிசனை “தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றும்” ஒவ்வொருவர் மேலும் இருக்கும். இந்த நிகழ்வு இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதன் தேவையையும், அப்போது கிடைக்கின்ற மீட்பின் நிச்சயத்தையும் உணர்த்துகிறது.\nஉலகத் தாயை உதாசீனம் செய்வது எவ்வளவு பெரிய பாவம் என்பதை விளக்குகிறது. சிலுவை அடியில் நின்ற கூட்டத்தினரில் இயேசு தனது தாய்க்கு நிறைவேற்ற வேண்டிய கடமையை துல்லியமாக நிறைவேற்றுகிறார்.\nஇந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்.\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nபைபிள் கூறும் வரலாறு: மத்தேயு\nபைபிள் கூறும் வரலாறு: யோவேல் நூல்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nகாற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ipl-opening-ceremony-tomorrow-hyderabad-festivity/", "date_download": "2019-10-22T11:40:16Z", "digest": "sha1:54BD7CEXO53T3235ZC4MZO2KNPQQ5EZZ", "length": 16780, "nlines": 193, "source_domain": "www.patrikai.com", "title": "நாளை ஐபிஎல் தொடக்கவிழா: ஹைதராபாத்தில் கோலாகலம்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சிறப்பு செய்திகள்»நாளை ஐபிஎல் தொடக்கவிழா: ஹைதராபாத்தில் கோலாகலம்\nநாளை ஐபிஎல் தொடக்கவிழா: ஹைதராபாத்தில் கோலாகலம்\nஇந்தியன் பிரீமியர் லீக் போட்டித்தொடர் (ஐபிஎல்) நாளை தொடங்குகிறது. ஹைதராபாத்தில் நாளை தொடக்க வி��ா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.\nஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நகரில் மட்டுமே ஐபிஎல் தொடக்க விழா நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு 8 மாநிலங்களில் ஐபிஎல் தொடக்க விழா கோலாகலம் நடைபெற இருக்கிறது.\nஐபிஎல் டி20 தொடரின் 10வது சீசன் நாளை தொடங்குகிறது. . இந்த கிரிக்கெட் திருவிழா மே 21ம் தேதி வரை நடைபெறுகிறது. 56 லீக் ஆட்டங்கள், பிளே ஆப் சுற்றில் 3 ஆட்டங்கள் இறுதிப் போட்டி என மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெறுகிறது. ஐபிஎல் தொடரின் கடைசி ஆட்டம் மே 21ந்தேதி நடைபெறும்.\nகடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிய்ல சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கோப்பையை வென்றது. அதன் காரணமாக இந்த ஆண்டு போட்டி தொடக்க விழா ஹைதராபாத்தில் தொடங்குகிறது.\nஅதைத்தொடர்ந்து நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தற்போதைய சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. அதேபோல் இறுதிப் போட்டியும் ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது.\nஎப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்கவிழா 8 நகரங்களில் நடத்தப்படு கின்றன.\nநாளை ஹைதராபாத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ‘புனே நகரில் 6ந் தேதியும், ராஜ்கோட்டில் 7ந்தேதியும், இந்தூரிலும், பெங்களூரிலும் 8ந் தேதியிலும், மும்பையில் 9ந் தேதியும், கொல்கத்தாவில் 13ந்தேதியும், டெல்லியில் 15ந் தேதியும் தொடக்க விழாக்கள் நடைபெற உள்ளன.\nஐபிஎல் தொடக்க விழா மற்ற மாநிலங்களிலும் நடைபெறுவதால், அப்பகுதியில் உள்ள சினிமா பிரபலங்கள் பங்கேற்க எளிதாக இருக்கும் என்றும், உள் மாநில கலாசார நிகழ்ச்சிகளையும் நடத்தலாம் என்ற வியாபார நோக்கில் தனித்தனியாக 8 மாநில மைதானங்களில் தொடக்க விழா நடைபெற உள்ளது.\nஇந்த ஆண்டு போட்டியின் தொடக்கவிழா நிகழ்ச்சிகளில் நடிகைகள் அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப், அலியா பட், பிரனீத் சோப்ரா, தீபிகா படுகோன், ஸ்ரதா கபூர், நடிகர் ஷாருக்கான், சல்மான் கான் டைகர் ஷெராப் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள், தவிர, 200 க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nமேலும் 1990 களில் இந்திய அணியின் பேட்டிங்கில் முதுகெலும்பாக திகழ்ந்தவர்கள் சச்சின், சேவக், டிராவிட், கங்குலி மற்றும் லட்சுமண். சீனியர் வீரர்களான இவர்களுக்கு, நாளை ஐதரா பாத்தில் நடக்கும் ��ுவக்க விழாவின் போது, இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் கவுரவிக்கப்பட உள்ளனர்.\nஇந்தஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.\n47 நாட்கள் நடக்கும் இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரு முறை மோதும். 56 லீக் போட்டிகள், 3 பிளே ஆப், பைனல் என, மொத்தம் 60 போட்டிகள் நடக்கவுள்ளன.\nசென்னை, ராஜஸ்தான் அணிகள் தடை காரணமாக இந்த ஆண்டும் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஐபிஎல் கோலாகலம் இன்று தொடக்கம்: முதல் வெற்றிக்கனியை சிஎஸ்கே ருசிக்குமா\nஐபிஎல் 2019 தொடக்க விழா திடீர் ரத்து : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஐபிஎல் 2018: இந்த ஆண்டு முதல் டிஆர்எஸ் முறை அறிமுகம்\n, நாளை ஐபிஎல் தொடக்கவிழா: ஹைதராபாத்தில் கோலாகலம்\nMore from Category : சிறப்பு செய்திகள், விளையாட்டு\nஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம் – சிறப்புகள் என்னென்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூரில் வரும் 28ந்தேதி கந்தசஷ்டி தொடக்கம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/43848-local-election-court-case-madurai-high-court-branch-new-order.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-22T11:33:56Z", "digest": "sha1:SXJJMUTTS7EBTD6VI6LQRKZKMHMOVNJR", "length": 12529, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இளங்கலை பட்டம் அவசியமா ? மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Local election court case: Madurai High Court Branch New Order", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உரு���ானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இளங்கலை பட்டம் அவசியமா மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் குறைந்தபட்ச கல்வி தகுதியாக இளங்கலை பட்டம் முடித்து இருக்க வேண்டும் என உத்தரவிட கோரிய மனுவினை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு.\nராஜிவ் ராஜா, ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட சட்ட கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தனர். அதில் எல்லா துறைகளிலும் அடிப்படை கல்வி தகுதி உள்ளது. ஆனால் உள்ளாட்சி, சட்டசபை, பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு கல்வி தகுதி ஏதும் இல்லை. தற்போது நவீன யுகத்தில் கணினி உள்ளிட்ட வசதிகள் பெருகியுள்ளது. மேலும் குறிப்பாக உள்ளாட்சி தேர்தலில் பசுமை வீடு திட்டம், 100 நாள் வேலை திட்டம், சூரிய ஒளி தெரு விளக்கு, எம்எல்ஏ, வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. ஆனால் இந்தியாவையும் அதன் மாநிலங்களையும் ஆட்சி செய்ய விரும்பும் அரசியல்வாதிகளின், கல்வித் தகுதி குறித்து எந்தவிதமான வழிகாட்டுதல்களும் இல்லை. இந்தியாவை இன்னமும் வளரும் நாடு என்று கூறப்படுகின்றது. இதனால் இது குறித்து ஆராய்வது முக்கியம். இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் போது இந்தியாவில் நிலவும் எழுத்தறிவு விகிதம் மிகவும் குறைவு கல்வியறிவுள்ள, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அரசியல்வாதிகளால் தான் திறம்பட நிர்வகிக்க வேண்டும்.\nதமிழ்நாட்டில் 80.33%, ஹரியானா 76.64%, ராஜஸ்தான் -67.06%, பீகார் -63.82% கல்வியறிவு பெற்றவர்களின் சதவீதம். மேலே குறிப்பிட்டுள்ள மாநிலங்களில், தமிழ்நாட்டில் கல்வியறிவு விகிதம் அதிகமாக உள்ளது. பீகார், ராஜஸ்தான், ஹரியானா உள்ளாட்சித் தேர்தலில் கல்வித் தகுதிப் கட்டாயமாகும். ஆனால் தமிழ்நாட்டில் உள்ளூர் அரசியலமைப்புச் சட்டத்தில் போட்டியிட கல்வி தகுதி தேவை இல்லை. எனவே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்த பட்ச கல்வி தகுதியான இளங்கலை பட்ட படிப்பு படித்திருக்க வேண்டுமென மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இம்மனு மீதான முந்தைய விசாரணையில் மாநில தேர்தல் ஆணையத்திடம், அரசு வழக்கறிஞர் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.\nஇந்த நிலையில் இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி,டி,செல்வம், பஷீர் அகமது அமர்வு முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்காததால் மனுவினை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nநிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்றக் காவல்\nதொழில்நுட்பக் கோளாறு: முடங்கியது ட்விட்டர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“உதித்சூர்யாவுக்கு தந்தைதான் வில்லன்- நீதிமன்றம் கருத்து\nகொலையை நேரில் பார்த்த சாட்சிகளை எப்படி பாதுகாப்பீர்கள்\nசிபிசிஐடி முன் உதித் சூர்யா நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்\nசிபிசிஐடி முன் உதித் சூர்யா நேரில் ஆஜராக தயாரா\nவெளிமாநிலத்தவர் பங்கேற்ற மருத்துவக் கல்லூரி கலந்தாய்வு: வழக்கு தள்ளுபடி\n“உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே தலாக் சொல்ல வேண்டும்” - நீதிபதி\nநீட் ஆள்மாறாட்ட விவகாரம்: உதித் சூர்யா முன்ஜாமீன் மனு மீது நாளை விசாரணை\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார்: முன்ஜாமீன் கோரி உதித் சூர்யா மனு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அலுவலர்களை நியமிக்க உத்தரவு\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்�� ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்றக் காவல்\nதொழில்நுட்பக் கோளாறு: முடங்கியது ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF/99", "date_download": "2019-10-22T10:48:45Z", "digest": "sha1:ZZHFFFGCTULCDDOT3363XNBSYSRF6B3Q", "length": 8680, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பெண் எம்.பி", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபெண்களுக்கு அனுமதியில்லாத தீவு - பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்தது\nஅந்தரத்தில் தொங்கவிடப்பட்ட மெக்சிகன் பெண் மீட்பு\nஅந்தரத்தில் தொங்கிய மெக்சிகன் பெண் மீட்பு\nவிசித்திர நோயால் தாக்கப்பட்ட பெண் மாடலிங்கில் சாதனை\nஆணாக மாறிவருக்கு பிறந்த குழந்தை: இங்கிலாந்தில் அதிசயம்\nஒரு தலைக்காதல்: நடுரோட்டில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது\nஇந்தியாவுக்கு முதல் தோல்வி: தென்னாப்பிரிக்காவிடம் சரண்டர்\nஇளம் பெண்ணை அழைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அப்பாவின் நண்பர் உட்பட 3 கைது\nபெண்கள் போராடுவது ஃபேஷனாகி விட்டது: முதல்வர் கருத்து\n+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 10-ம் தேதி முதல் விநியோகம்\nசலுகை மதிப்பெண் வழங்கும் அரசாணை செல்லும்: உச்சநீதிமன்றம்\nட்ரம்ப் அலுவலகத்திலும் இப்படித்தானா.... பெண்களை விட ஆண்களுக்கு சம்பளம் அதிகம்\nகுழந்தைகள் முன்பு தாய்க்கு பாலியல் வன்கொடுமை: ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்\nஓரினச்சேர்க்கை திருமணம்...தவறான புகார்...பெற்றோர் அவதி\n - பெற்றோரே டிசைன் செய்து கொள்ளலாம்\nபெண்களுக்கு அனுமதியில்லாத தீவு - பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்தது\nஅந்தரத்தில் தொங்கவிடப்பட்ட மெக்சிகன் பெண் மீட்பு\nஅந்தரத்தில் தொங்கிய மெக்சிகன் பெண் மீட்பு\nவிசித்திர நோயால் தாக்கப்பட்ட பெண் மாடலிங்கில் சாதனை\nஆணாக மாறிவருக்கு பிறந்த குழந்தை: இங்கிலாந்தில் அதிசயம்\nஒரு தலைக்காதல்: நடுரோட்டில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது\nஇந்தியாவுக்கு முதல் தோல்வி: தென்னாப்பிரிக்காவிடம் சரண்டர்\nஇளம் பெண்ணை அழைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அப்பாவின் நண்பர் உட்பட 3 கைது\nபெண்கள் போராடுவது ஃபேஷனாகி விட்டது: முதல்வர் கருத்து\n+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 10-ம் தேதி முதல் விநியோகம்\nசலுகை மதிப்பெண் வழங்கும் அரசாணை செல்லும்: உச்சநீதிமன்றம்\nட்ரம்ப் அலுவலகத்திலும் இப்படித்தானா.... பெண்களை விட ஆண்களுக்கு சம்பளம் அதிகம்\nகுழந்தைகள் முன்பு தாய்க்கு பாலியல் வன்கொடுமை: ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்\nஓரினச்சேர்க்கை திருமணம்...தவறான புகார்...பெற்றோர் அவதி\n - பெற்றோரே டிசைன் செய்து கொள்ளலாம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/191806/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-22T12:11:00Z", "digest": "sha1:TDII6X5VMZJTVZEQKSRH76B2JBTIOA7O", "length": 6209, "nlines": 211, "source_domain": "eluthu.com", "title": "முள்ளில் மலர்ந்த பூக்கள் கவிதைகள் | Kavithaigal", "raw_content": "\nமுள்ளில் மலர்ந்த பூக்கள் கவிதைகள்\nமுள்ளில் மலர்ந்த பூக்கள் கவிதைகள் பட்டியல். List of Kavithaigal in Tamil.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-22T12:11:07Z", "digest": "sha1:76SHEXV2Q7HNUOGI6SNIRVCMYCOVAHK3", "length": 6637, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "மூலிகை பயிர்கள் சாகுபடி சென்னையில் பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமூலிகை பயிர்கள் சாகுபடி சென்னையில் பயிற்சி\nமூலிகை பயிர்கள் சாகுபடி செய்வது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nசென்னையில் அண்ணா நகரில் இயங்கும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக பயிற்சி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:\nமூலிகை பயிர்கள் சாகுபடி மற்றும் பயன்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி, 2018, பெப்ரவரி 22ல், பயிற்சி மையத்தில் நடக்கிறது.\nஇப்பயிற்சியானது, நகரவாசிகள், மகளிர், மாணவர்கள், சுயஉதவிக் குழுக்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும், நல்ல வாய்ப்பாக அமையும்.\nஇப்பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், 0442626 3484 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்ய வேண்டும். காலை, 9:30 – மாலை, 4:30 மணி வரை பயிற்சி நடைபெறும்.\nஇதில் பங்கேற்போருக்கு பயிற்சி கையேடு, குறிப்பேடு, சான்றிதழ் வழங்கப்படும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதாய் தென்னை மரங்களை தேர்ந்தடுக்கும் முறைகள் →\n← தரிசு நிலத்தில் உளுந்து சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/wife-murder-pv6okr", "date_download": "2019-10-22T11:10:09Z", "digest": "sha1:VYFZ2KLPRMD4OQPZERKKQIZCBEF3QZTY", "length": 10752, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குழந்தை சிவப்பாக பிறந்ததால் மனைவி கொலை... கணவன் வெறிச்செயல்..!", "raw_content": "\nகுழந்தை சிவப்பாக பிறந்ததால் மனைவி கொலை... கணவன் வெறிச்செயல்..\nகடலூர் அருகே குழந்தை சிவப்பாக பிறந்ததால், மனைவி நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர் அருகே குழந்தை சிவப்பாக பிறந்ததால், மனைவி நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை அடுத்த மாளிகைமேடு பகுதிய��ல் வசித்து வந்தவர்கள் ராஜன் அமலா தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் 5 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் அடிக்கடி ராஜன் வரதட்சணை கேட்டும், குழந்தை சிவப்பாக உள்ளதால் மனைவியான அமலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டும் சண்டையிட்டும் வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், நேற்று வெகுநேரமாகியும் அமலா எழுந்திருக்கவில்லை. குழந்தையின் அழுகுரல் கேட்டு வீட்டுக்கு வந்த அக்கம் பக்கத்தினர் அமலாவை எழுப்பியுள்ளனர். ஆனால், அவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அமலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜனை தேடிவந்தனர். இதனையடுத்து, காவல் நிலையம் சென்ற ராஜன் மனைவியை கொலை செய்ததாக சரணடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், குழந்தை சிவப்பாக பிறந்ததால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை தலையணையால் முகத்தில் அழுத்தி, கொலை செய்ததாக சுரேஷ் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\nபச்சிளம் குழந்தைக்கு பாலில் குருணை மருந்து கலந்து கொடுத்து கொன்ற கொடூர பாட்டி.. பெண்குழந்தை பிறந்த விரக்தியில் வெறிச்செயல்..\nஅண்ணனை காதலித்த தங்கை... பாழாய்ப்போன காதலால் நாடகம் போட்ட மகள்... தாய்க்கு நேர்ந்த விபரீதம்..\nமகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்ற மனைவி... இறுதியாக சென்ற அந்த போன் கால்... ஆண் நண்பர் செய்த பகீர் காரியம்..\nமருமகனின் அண்ணனுடன் உல்லாசம் அனுபவித்த மாமியார்.. மகளுக்கு அக்காவாக விளக்கேற்ற வந்த கொடுமை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த ப��னராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kongu-eswarn-appeal-to-tn-government-for-sepreation-of-kongu-districts-puuj46", "date_download": "2019-10-22T11:51:04Z", "digest": "sha1:C26XSEYKRRS5ZFIE4P4LH6TZABW2DP2E", "length": 13388, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஈரோடு, கோவையை இரண்டாகப் பிரியுங்கள்... ‘கொங்கு’ ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை!", "raw_content": "\nஈரோடு, கோவையை இரண்டாகப் பிரியுங்கள்... ‘கொங்கு’ ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை\nஅதிக மக்கள்தொகையைக் கொண்ட கோயம்புத்தூர் மாவட்டத்தை பொள்ளாச்சியைத் தலைமையிடமாகவும், ஈரோடு மாவட்டத்தை கோபிசெட்டிபாளையத்தை தலைமையிடமாகவும் கொண்டு புதிய மாவட்டங்களாக அறிவிக்க முன்வர வேண்டும்.\nகோயம்புத்தூர், ஈரோடு ஆகிய கொங்கு மண்டலங்களை பிரிக்குமாறு தமிழக அரசுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழக சட்டப்பேரவையில் திரு நெல்வேலியிலிருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாகவும், காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டைப் பிடித்து தனி மாவட்டகவும் முதல் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஏற்கனவே விழ��ப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சியைப் பிரித்து தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கொங்கு பகுதியில் ஈரோடு, கோவையை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கொங்கநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில், “நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசியையும் காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டையும் தனி மாவட்டங்களாக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. கொங்கு மண்டலத்தில் உள்ள பெரிய மாவட்டங்களான ஈரோடு, கோயம்புத்தூரை இரண்டாகப் பிரிக்க வேண்டுமென்ற அந்த மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் செவிசாய்க்காமல் இருப்பது வேதனையளிக்கிறது.\nநிர்வாக வசதிக்காக தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களை எல்லாம் இரண்டாகப் பிரித்து புதிய மாவட்டங்களாக உருவாக்குவதன் மூலம் அரசு சார்ந்த பணிகளை மக்களுக்கு தமிழக அரசு விரைவாக வழங்க முடியும். கடைநிலையில் உள்ள கிராமத்துக்கு அரசு திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டுமென்றாலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் எளிதாக வந்து செல்ல வேண்டுமென்றாலும் பெரிய மாவட்டங்களை இரண்டாகப் பிரிப்பது மட்டும்தான் ஒரே தீர்வு.\nபெரிய மாவட்டங்களாக இருப்பதால் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் ஆண்டுக்கணக்கில் தீர்க்கப்படாமல் கிடப்பில் போடப்படுகிறது. கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கையை வைத்து வருகிறோம்.\nஇவ்விரு மாவட்டங்களில் அதிக தொழிற்சாலைகளும் இருக்கிறது. மற்ற மாவட்டங்களை இரண்டாகப் பிரித்து அறிவிப்பை வெளியிடும் தமிழக முதலமைச்சர், அதிக மக்கள்தொகையைக் கொண்ட கோயம்புத்தூர் மாவட்டத்தை பொள்ளாச்சியைத் தலைமையிடமாகவும், ஈரோடு மாவட்டத்தை கோபிசெட்டிபாளையத்தை தலைமையிடமாகவும் கொண்டு புதிய மாவட்டங்களாக அறிவிக்க முன்வர வேண்டும்.\nகோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழக முதலமைச்சர் அவர்களிடம் இதனை வலியுறுத்த வேண்டுமென்று கொங்கு��ாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் ஈஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nகாதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை.. மருத்துவர்களின் அலட்சிய போக்கால் அவதிப்படும் சிறுமி..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/transformer-bus-accident-po1s1b", "date_download": "2019-10-22T11:57:05Z", "digest": "sha1:YUNNXKXKL4G2CMHYZE5XNZC4WCPVO76X", "length": 10273, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டிரான்ஸ்பார்மர் மீது அரசு பேருந்து மோதல்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்..!", "raw_content": "\nடிரான்ஸ்பார்மர் மீது அரசு பேருந்து மோதல்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்..\nகடலூர் அருகே டிரான்ஸ்பார்மர் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 45-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nகடலூர் அருகே டிரான்ஸ்பார்மர் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 45-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nதிருச்சியிலிருந்து கடலூர் நோக்கி அரசு பேருந்து காலை சென்றிக்கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 45-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அந்த பேருந்து இன்று பிற்பகல் 2 மணியளவில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் கிழக்கு வால்பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது.\nஅப்போது சாலையை முதலியவர் ஒருவர் திடீரென கடக்க முயன்றார். இந்த முதியவர் மீது பேருந்து மோதாமல் இருக்க அரசு பேருந்தை ஓட்டுநர் திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில மாறுமாறாக ஓடியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறினர். பின்னர் சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்துக்குள்ளானது. பேருந்து மோதிய வேகத்தில் டிரான்பார்மரிலிருந்து தீப்பொறிகள் விழுந்தன.\nஇதில் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினர். பேருந்தில் மின்சாரம் பாய்ந்து இருந்தால் 45-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்திருப்பர். ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படாமல் உயிர் பிழைத்தனர். இதில் டிரான்ஸ்பார்மர் முற்றிலுமாக சேதமடைந்து மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.\nதிருமணமான 10 மாதத்தில் வரதட்சணை கொடுமை... பெண் என்ஜினீயர் தற்கொலை..\nதாறுமாறாக ஓடி காரை இடித்துத் தள்ளிய மணல் லாரி.. நூலிழையில் உயிர் தப்பிய போக்குவரத்து காவலர்.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்\nசெருப்பை காட்டிய கல்லூரி மாணவியின் மீது ஆசிட் வீச்சு... சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு..\n\"இளவேனில்\" பெயரை கொண்டாடும் இணையவாசிகள்.. - தங்க தமிழ்மகளுக்கு குவியும் வாழ்த்து\nஅக்கம்பக்கத்தினர் காப்பாத்த முடியாத அளவுக்கு பூட்டு போட்டு திருடிய திருடன் - வடிவேலு காமெடியை மிஞ்சிய நூதன திருட்டு ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nதுபாயில் கார் டாக்சி கூப்பனில் \"தமிழ் மொழி\"..\nகாதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை.. மருத்துவர்களின் அலட்சிய போக்கால் அவதிப்படும் சிறுமி..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/16/cho.html", "date_download": "2019-10-22T12:25:48Z", "digest": "sha1:5HCLUL7M3GCLPB4IORYHB3H3P7MGFALT", "length": 17158, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "3வது அணிக்குத் தலைமையேற்க ரஜினிக்கு சோ அழைப்பு | Cho invites Rajini to lead third party in TN - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nமாத சம்பளதாரர்களே.. பிஎப் தரப்பிலிருந்து உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nகருப்பா அழகா மாப்பிள்ளை வேணும் சார்... அம்மாவுக்கு வெள்ளையா இ��ுக்கணுமாம்...\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nMovies மணிரத்னமா, ராஜு முருகனா… முதலில் யார் படம் கார்த்தி\nAutomobiles நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ரெனோ மினி எஸ்யூவி அறிமுக விபரம்\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3வது அணிக்குத் தலைமையேற்க ரஜினிக்கு சோ அழைப்பு\nதமிழகம் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ, நடிகர் ரஜினிகாந்த் 3வது அணிக்குத் தலைமையேற்கவேண்டும் என்று \"துக்ளக்\" ஆசிரியர் சோ கூறியுள்ளார்.\nசென்னை மியூசிக் அகாடமியில் \"துக்ளக்\" பத்திரிக்கையின் ஆண்டு விழா நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது.இந்த விழாவில் சோ, ரஜினிகாந்த், பாஜக பொதுச் செயலாளர் இல.கணேசன், இந்து மன்னணித் தலைவர்ராம.கோபாலன் பங்கேற்றனர்.\nஜெயலலிதா மீது நானே நானே ஊழல் புகார் கூறியிருந்தேன். அதற்காக கடந்த 96ம் ஆண்டு நடந்த சட்டசபைத்தேர்தலில் அவரைத் தோற்கடிக்கவும் பாடுபட்டேன். இப்போது டான்சி உள்பட 5 வழக்குகளில் அவர் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.\nஅதனாலேயே அவர் நிரபராதி என்று கூற முடியாது. அவர் ஊழல் செய்ததால்தான் மக்கள் 1996ம் ஆண்டுதேர்தலில் அதிமுகவுக்கு தோல்வியைப் பரிசளித்தனர். ஜெயலலிதாவுக்கு கோபத்தை அடக்கத் தெரியாது. அதுஅவருடைய சுபாவம்.\nகடந்த 2001 தேர்தலின்போது கூட்டணியில் இருந்த கட்சிகளையெல்லாம், என்னால் தான் நீங்கள் ஜெயித்தீர்கள்,உங்களால் எனக்கு பயனில்லை என்று உதறித் தள்ளிவிட்��ார். அந்த சட்டசபைத் தேர்தலின் பேது தமாகா,காங்கிரஸ் எல்லாம் அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என்று நான் கூட பாடுபட்டேன்.\nவரும் இடைத் தேர்தலுக்கு தமாகா, காங்கிரஸ் இன்னும் சில கட்சிகள் சேர்ந்து 3வது அணி அமைக்கப் போவதாகபேசப்படுகிறது. எந்த அணியானாலும் அதற்கு தலைவராக நல்ல பர்சனாலிட்டி உடையவர் இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் தான் அந்த அணி வெற்றி பெறும்\nஅந்த பர்சனாலிட்டி ரஜினிக்கு இருக்கிறது. கடவுள் ஒரு சிலருக்குத்தான் அப்படி தலையெழுத்தை எழுதுகிறார். இதுவரை அவர் அரசியலுக்கு வருவதாக சொல்லவில்லை. அவர் வர வேண்டும் என்று நான் சொல்கிறேன்.\nஇப்படி சொன்னதும் கை தட்டுகிறீர்கள். மக்களுடைய இந்த ஆர்வத்தை ரஜினி நேரில் தெரிந்து கொள்ள வேண்டும்என்பதற்காகத்தான் அவரை வைத்துக் கொண்டு இந்த விஷயத்தை பேசுகிறேன்.\nநல்லவர்களை நாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ரஜினி பொது காசில் ஒரு பாைசா தொட மாட்டார்என்பதை நான் சத்தியம் பண்ணி சொல்கிறேன். இந்த மாதிரி ஆள்தான் மூன்றாவது அணிக்கு தலைமையேற்கவேண்டும்.\nஅப்படி நடந்தால் அமோக வெற்றி பெறும். நல்ல காரியங்களை நாட்டுக்கு செய்ய முடியும் மற்ற மாநிலங்களுக்குஎடுத்துக்காட்ட திகழ முடியும் என்று சோ கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதுதான் ரஜினி செய்யப்போகும் சிறப்பான தரமான சம்பவம்.. இதுஇல்ல.. 'வெயிட் அண்ட் சி'\nயாருக்கும் கீழ் இருந்து ரஜினியால் பணியாற்ற முடியாது.. திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி\nநான் அப்படி செய்வேனா.. என்னைப் போய் இப்படி சொல்றாங்களே... ஷாக் ஆன ரஜினி\nநான் சொன்னது நடந்துச்சு.. தனிக்கட்சி தொடங்கினால்.. ரஜினியை எச்சரிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினி வந்தால் பல கட்சிகள் காணாமல் போய்விடும்.. எஸ்.வி.சேகர்\nதூங்கி கொண்டிருந்த ரஜினி ரசிகர்.. எழுப்பி கழுத்தில் குத்தி கொன்ற நண்பன்.. அதிர்ச்சியில் லால்குடி\nஅன்று அண்ணா சொன்னதை.. இன்று ரஜினி அவர் ஸ்டைலில் சொல்லிருக்காரு.. செல்லூர் ராஜு பாராட்டு\nரஜினியுடன் இன்னொரு பிரபலம்.. தமிழகத்தில் அமித் ஷாவின் புதிய வியூகம்.. திமுக அதிர்ச்சி\nநடிகர்கள் சூர்யாவையும் ரஜினியையும் மிரட்டுறாங்க.. லோக்சபாவில் வெங்கடேசன் எம்பி பரபரப்பு பேச்சு\nதலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை.. அரசுக்கு ரஜினி சொன்ன யோசனை\nபோராட்டத்துல கலந்துக்க மாட்டீங்க.. அரசியலுக்கு மட்டும் வந்துடுவீங்களா\nதேர்தல் முடியட்டும்.. ரெண்டா உடையப் போகுது.. என்ன இப்படிச் சொல்லிட்டார் ராஜேந்திர பாலாஜி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nilgiris/karnataka-forest-department-trying-to-trace-man-eater-tiger-killed-2-people-14-cattle-in-bandipur-365203.html", "date_download": "2019-10-22T11:25:09Z", "digest": "sha1:4Z7RBMLZ5SZW4HEOV43OEEZNGOTWH6LF", "length": 17299, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக எல்லையில் மனிதர்களை கொன்று சாப்பிடும் புலி.. பீதியில் மக்கள்.. மிகப்பெரும் தேடுதல் வேட்டை | Karnataka forest department trying to trace the man-eater tiger, that killed 2 people, 14 cattle in Bandipur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நீலகிரி செய்தி\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\n\"நோ.. மிஸ்டர் மனோஜ்\".. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (13)\nMovies ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக எல்லையில் மனிதர்களை கொன்று சாப்பிடும் புலி.. பீதியில் மக்கள்.. மிகப்பெரும் தேடுதல் வேட்டை\nஊட்டி: கர்நாடகாவில் பந்திப்பூர் வனத்தில் 2 மனிதர்களை கொன்று, 14 கால்நடைகளை கொன்ற புலியை பிடிக்க மிகப்பெரிய தேடுதல் வேட்டையில் கர்நாடகா வனத்துறை இறங்கி உள்ளது.\nதமிழகத்தின் நீலகிரி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது பந்திப்பூர் புலிகள் சரணாலயம். கர்நாடகா மாநிலத்தில் உள்ள இந்த வனப்பகுதியில் ஒற்றை புலி ஒன்று இதுவரை இரண்டு மனிதர்களை கடித்துக் கொன்றுள்ளது. அத்துடன் வனகிராமங்களில் 14 கால்நடைகளை அடித்துக்கொன்று சாப்பிட்டுள்ளது.\nமனிதர்களை கொன்று சாப்பிட்டு ருசி கண்ட புலியை பிடித்தே தீரவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்தனர்.\nஓடும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் தம் அடித்த பயணி... எச்சரிக்கை அலாரம் அடித்ததால் பீதி\nஇதையடுத்து அந்த புலியை பிடிப்பதற்காக கர்நாடகா வனத்துறை மிகப்பெரிய தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளது. வனத்துறை காவலர்கள் ஏராளமானோர் பந்திப்பூர் வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட கேமராக்களை நேற்று மாலை நிறுவி ஒற்றைப்புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். இன்று 60க்கும் மேற்பட்ட இடங்களில் கேமராக்களை நிறுவப்போகிறார்கள் என்று பந்திப்பூர் புலிகள் சரணாலய இயக்குனர் டி பாலச்சந்திரா கூறியுள்ளார்.\nமனிதர்களை கொல்லும் புலியை பிடிப்பதில் வல்லவரான ஷபாத் அலி கானை மகாராஷ்டிராவில் இருந்து வரவழைத்துள்ளது கர்நாடகா வனத்துறை. இவர் மகாராஷ்டிராவின் அவ்னியில் புலியை சுட்டுக்கொன்றவர் ஆவார்.\nஇந்நிலையில் புலியை சுட்டுக்கொல்லாமல் பிடிக்க வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்றும், புலியை சுட்டுக்கொல்வதில் நாங்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் அதை உயிருடன் பிடிக்க வேண்டும் என்றும் பாலசந்திரா கூறினார்.\nபந்திப்பூர் புலிகள் சரணலாயம் பெங்களூருவில் இருந்து சுமார் 220 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மொத்தம் 872 சதுர கிலோமீட்டர் உடைய இந்த வனப்பகுதி தமிழக மற்றும் கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளது. நமது ஊட்டியில இருந்து சுமார் 40 கிலோமீட்டருக்கும் குறைவான துரத்தில் தான் இந்த வனப்பகுதி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி.. நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு\nவாக்கிங் போன திமுக எம்எல்ஏ.. துரத்தி துரத்தி கடித்த நாய்.. தொடை, காலில் ரத்தம் கொட்டியதால் பரபரப்பு\nவெலவெலத்த ஊட்டி.. 5 வயது குழந்தையுடன் போட் ஹவுஸ் ஏரியில் குதித்து இளம்தாய் தற்கொலை\nஸீன் பேச்சால் சிவப்பான ஸ்டாலின்.. அடிச்சு தூக்கி அதிரடி காட்டும் திமுக.. திண்டாடும் அதிமுக\nஅவலாஞ்சியில் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்.. அச்சத்தில் மக்கள்.. தீவிரமடையும் மீட்பு பணிகள்\nஅந்த பணத்தை உங்க பாக்கெட்டிலிருந்து கொடுக்கணும்.. திமுகவை குத்திக் காட்டும் அதிமுக\nஎதிர்கட்சி தலைவர் என்ற ஈகோ பார்க்காமல் முதல்வரை சந்திப்பேன்... ஊட்டியில் முக ஸ்டாலின்\nநீலகிரியில் தொடர்ந்து பெய்யும் மழை.. துண்டிக்கப்பட்ட சாலைகள்.. தாமதமாகும் மீட்பு பணிகள்\nதொடர் மழையால் பரிதவிக்கும் நீலகிரி மக்கள்.. நேரில் சென்று சந்தித்த ஸ்டாலின்.. உதவித்தொகை வழங்கினார்\nமொத்தமாக துண்டிக்கப்பட்ட அவலாஞ்சி.. 5வது நாளாக தொடரும் வரலாறு காணாத மழை.. மக்கள் தவிப்பு\n\"ஆச்சரிய அவலாஞ்சி\".. வரலாறு காணாத பெருமழை.. 100 ஆண்டு இல்லாத சாதனை\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்.. வானிலை மையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka bandipur tiger கர்நாடகா பந்திப்பூர் புலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/neyveli", "date_download": "2019-10-22T12:29:53Z", "digest": "sha1:WFC43KSOEAF4Z3O3W227GOB6R67T4SPL", "length": 10278, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Neyveli: Latest Neyveli News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபொண்டாட்டியை சேர்த்து வைக்கலைன்னா.. தற்கொலை செய்துப்பேன்.. கழுத்தில் வெடிகுண்டுடன் மருமகன் மிரட்டல்\nஉசுர பணயம் வச்சு திருட வந்தா.. கல்லாவை தொடச்சி வெச்சிருக்கியே.. கடைக்காரருக்கு லட்டர் எழுதிய திருடன்\nசின்ன வயசு பொண்ணுங்களுடன் லூட்டி.. அடித்து கொலை செய்து சாக்கு பையில் கட்டிய மஞ்சுளா\n\"வா.. வா.. வந்து புடி\".. பிளேடு பக்கிரியாக மாறி டபாய்த்த கஞ்சா மணி.. கப்பென்று பிடித்த போலீஸ்\nநான் தான் மணி.. பெங்களூர் மணி பேசுறேன்.. முடிஞ்சா பிடி.. கஞ்சா வியாபாரியின் திமிர் சவால்\nவீட்டுக்கு வா.. ஜாலியாக இருக்கலாம்.. ம்ஹூம்.. முடியாது.. சரமாரி அடி\n11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 60 வயது முதியவர்.. நெய்வேலியில் பரபரப்பு\nபிள்ளைகள் கைவிட்டதால் விரக்தி.. தங்களுக்கு தாங்களே சவக்குழி தோண்டியதால் பரபரப்பு\nஉதான் திட்டத்தின் கீழ் ஓசூர், நெய்வேலியில் விமான நிலையம் அமைக்க முதல்வர் கோரிக்கை\nபாழடைந்த கட்டடத்தில் உணவு, தண்ணீர் கொடுக்காமல் போலீசார் கொடுமைப்படுத்தினர்: வேல்முருகன் பகீர் புகார்\nஎன் எல் சி ஊழியர்கள் தற்கொலை முயற்சி விவகாரம் : மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தல்\nஎன்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தற்கொலை முயற்சி.. மத்திய, மாநில அரசுகள் மீது வைகோ காட்டம்\nநெய்வேலியில் பரபரப்பு.. என்.எல்.சி நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 25 பேர் விஷமருந்தி தற்கொலை முயற்சி\nஎன்.எல்.சி அதிகாரிகளை ஓட ஓட விரட்டிய கிராம மக்கள்... பயந்தோடிய அதிகாரிகள்\nஅமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி முதியவர் பலி.. நெய்வேலியில் பரபரப்பு\n\"நெய்வேலி\"யை நீக்கிவிட்டு என்.எல்.சி என பெயர் மாற்றம்... தார்பூசி அழிக்கப் போவதாக வீரமணி அறிவிப்பு\nதமிழகத்தின் எதிர்ப்பை அலட்சியப்படுத்திவிட்டு நெய்வேலி பெயரை நீக்குவதா\nதமிழக எதிர்ப்பையும் மீறி பெயர் மாற்றம்- \"நெய்வேலி\" நீக்கம்... இனி 'என்எல்சி' இந்தியா லிமிடெட்\nநெய்வேலியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி... கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விபரீதம்\nநெய்வேலியில் மணக்கோலத்தில் வந்து ஓட்டுப் போட்ட மணமக்கள்- வாழ்த்திய அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/speaker-appointment-case-will-be-hearing-tonight-at-supreme-courtc/", "date_download": "2019-10-22T11:36:16Z", "digest": "sha1:AZ3TEZKWQN6W75JCW5PXX3NMJMZCKBV5", "length": 10565, "nlines": 76, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றும் நள்ளிரவில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையா?", "raw_content": "\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\nஇடைத்தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு சதவீதம்\nநடிகர் விவேக் பதிவுக்கு பிரதமர் பதில்\nசர்ச்சையா பேசி கேஸ் வாங்குவது சீமானின் தேர்தல் யுக்தியா\nHome / முக்கிய செய்திகள் / இன்றும் நள்ளிரவில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையா\nஇன்றும் நள்ளிரவில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையா\nஅருள் May 18, 2018 முக்கிய செய்திகள் Comments Off on இன்றும் நள்ளிரவில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையா\nஇந்திய சுப்ரீம் கோர்ட் வரலாற்றிலேயே இல்லாத வகையில் சமீபத்தில் நள்ளிரவு 1.45 மணிக்கு உச்சநீதிமன்றம் கூடி கர்நாடகாவில் முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்கலாமா வேண்டாமா என்பது குறித்த வழக்கை விசாரித்தது.\nவிடிய விடிய நடந்த இந்த விசாரணையின் முடிவில் எடியூரப்பா, கர்நாடக முதல்வராக பதவியேற்க தடையில்லை என்ற உத்தர்வை பிறப்பித்தது\nஇந்த நிலையில் எடியூரப்பா தனது ஆட்சியின் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தார். ஆனால் எடியூரப்பா நாளை மாலை 4 மணிக்குள் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்தது\nஇந்த நிலையில் கர்நாடகாவில் தற்காலிக சபாநாயகராக போபையா என்பவர் நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரணை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஏற்கனவே நாளை காலை 11 மணிக்கு சட்டமன்றத்தை கூட்ட கவர்னர் உத்தரவிட்டுள்ளதால் இந்த மனுவை இன்று நள்ளிரவு உச்சநீதிமன்றம் விசாரணை செய்யுமா\nTags congress governor supreme court yedurappa அவசர மனு உச்சநீதிமன்றம் சபாநாயகர் போபையா\nPrevious அரச குடும்ப திருமணம்\nNext மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றை�� ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\n கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/16724-rajesh-clarifies-remake-rumours.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-10-22T11:49:28Z", "digest": "sha1:V3IT2R6T6MFATWF2NX6YHK6MICTD6TGJ", "length": 14168, "nlines": 251, "source_domain": "www.hindutamil.in", "title": "முகமூடி கொள்ளையில் மத்திய பாதுகாப்புப் படை போலீஸ்காரர் கைது: அதிரடி வாகனச் சோதனையில் சிக்கினார் | முகமூடி கொள்ளையில் மத்திய பாதுகாப்புப் படை போலீஸ்காரர் கைது: அதிரடி வாகனச் சோதனையில் சிக்கினார்", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\nமுகமூடி கொள்ளையில் மத்திய பாதுகாப்புப் படை போலீஸ்காரர் கைது: அதிரடி வாகனச் சோதனையில் சிக்கினார்\nசிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட முகமூடி கும்பலைச் சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை போலீஸ்காரரை காளையார்கோவில் காவல் துறையினர் திங்கட்கிழமை இரவு கைது செய்தனர்.\nகாளையார்கோவில் பகுதியில், கடந்த மே 23-ம் தேதி சிலுக்கபட்டி அருள்முத்து என்பவரின் வீட்டுக் குள் புகுந்த முகமூடிக் கும்பல், நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றது. அடுத்த நாள் மோட்டார் சைக் கிளில் சென்ற ஆசிரியை கரோலின் மேரியிடம், 7 பவுன் நகையை பறித்தது. இதேபோன்று, பல வழிப்பறிச் சம்பவங்களில் அக்கும்பல் ஈடுபட்டது.\nஇதையடுத்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் குண்டாக்குடையைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் தலைமையி லான கும்பல் இந்த வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.\nஇதில் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்தவரும், மதுரை பட்டாலியன் போலீஸ்காரருமான பாண்டித்துரை, அவரது நண்பர் மதுரையைச் சேர்ந்த எஸ்எஸ்ஐ மகன் அசோக், தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவர் லூயிஸ் மார்ஷல், காளையார்கோவிலைச் சேர்ந்த கொத்தனார் மோகனசுந்தரம் ஆகியோரை ஏற்கெனவே போலீஸார் கைது செய்தனர்.\nதலைமறைவாக இருந்த கல்யாணசுந்தரத்தின் உறவினரும், மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ்காரருமான கார்த்திக்குமார்(25) என்பவரைத் தேடி வந்தனர்.\nஇந்நிலையில், திங்கள்கிழமை மாலை வாகனச் சோதனையின் போது கார்த்திக்குமார் போலீஸில் சிக்கினார். விசாரித்ததில், கடந்த ஆண்டு விடுமுறையில் வந்த கார்த்திக்குமார் திரும்பவும் பணிக்குச் செல்லாமல் முகமூடிக் கும்பலோடு சேர்ந்து பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.\nகாளையார்கோவில் போலீ ஸார் கார்த்திக்குமாரை கைது செய்து, அவரிடம் இருந்து 8 பவுன் நகைகள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.\nமுகமூடி கொள்ளைமத்திய பாதுகாப்புப் படைபோலீஸ்காரர் கைதுஅதிரடி வாகனச் சோதனை\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம்...\nபாகிஸ்தான் நமக்கு மட்டும் பிரச்சினையல்ல, உலகத்துக்கே சவால்:...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\nபுதுச்சேரியில் தீபாவளிக்கு ரேஷனில் அரிசி, சர்க்கரை இல்லை; தவிக்கும் மக்கள்\nஎதிரணி பேட்ஸ்மென்களை மட்டையுடன் டான்ஸ் ஆட வைத்தோமே: மொகமது ஷமி மகிழ்ச்சி\nஹாங்காங் வன்முறை: சீனா கடும் கண்டனம்\nஇந்திய அரசியல் சாசனத்தின் மீது ஆணையிட்டு திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி\nபுதுச்சேரியில் தீபாவளிக்கு ரேஷனில் அரிசி, சர்க்கரை இல்லை; தவிக்கும் மக்கள்\nதீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\n‘பிகில்’ படம் வெளியாவதில் சிக்கல் தீர்ந்தது: வழக்கு தொடர உதவி இயக்குநருக்கு உயர்...\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nபுதுச்சேரியில் தீபாவளிக்கு ரேஷனில் அரிசி, சர்க்கரை இல்லை; தவிக்கும் மக்கள்\nஎதிரணி பேட்ஸ்மென்களை மட்டையுடன் டான்ஸ் ஆட வைத்தோமே: மொகமது ஷமி மகிழ்ச்சி\nஹாங்காங் வன்முறை: சீனா கடும் கண்டனம்\nஇந்திய அரசியல் சாசனத்தின் மீது ஆணையிட்டு திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி\nவலை வாசம்: நாங்கள் என்ன செய்ய வேண்டும், தோழர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/masood-azhards-brother-among-44-arrested/", "date_download": "2019-10-22T11:25:18Z", "digest": "sha1:KMTYTCRSPVLP3O3URB7RVSSBQ3OQRL5X", "length": 13204, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "அடிப்பணிந்த பாகிஸ்தான்.., மசூத் அசார் சகோதர் உட்பட 44 பேர் கைது - Sathiyam TV", "raw_content": "\nபாதை மாறி போன காற்று.. கனமழை ���ெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\nபிகில் படத்தின் “மாதரே” என தொடங்கும் பாடல் வரிகள் காட்சி வெளியீடு\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\n21 OCT 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World அடிப்பணிந்த பாகிஸ்தான்.., மசூத் அசார் சகோதர் உட்பட 44 பேர் கைது\nஅடிப்பணிந்த பாகிஸ்தான்.., மசூத் அசார் சகோதர் உட்பட 44 பேர் கைது\nகடந்த மாதம் காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பொருப்பேற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை தடைசெய்ய வேண்டும் என இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் கடும் நெருக்கடி கொடுத்து வந்தன.\nஇந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரின் சகோதரர் முப்தி அப்துர் ரவூப் மற்றும் ஹம்மாத் அசார் உள்பட தடைசெய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 44 பயங்கரவாதிகளை கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் இன்று தெரிவித்தனர்.\nஇந்த தகவலை பாகிஸ்தான் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் இணை மந்திரி ஷெஹ்ர்யார் அஃப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். பயங்கரவாத இயக்கங்களை முடக்கும் நாடு தழுவிய அதிரடி நடவடிக்கையில் இவர்கள் கைதாகியுள்ளனர். மேலும் சில நாட்களுக்கு இந்த நடவடிக்கை தொடரும் என்பதால் இன்னும் பலர் கைதாக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமசூத் ஆசார் சகோதரர் கைது\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\n கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nஉடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க… கண்ணீருடன் கூறும் பரவை முனியம்மா\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\n கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nஉடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க… கண்ணீருடன் கூறும் பரவை முனியம்மா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/b89b9fbb2bcd-ba8bb2baebcd-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1/b86bb8bcdba4bc1baebbe-ba8bafbc8-b8ebb5bcdbb5bbebb1bc1-ba4b9fbc1b95bcdb95bb2bbebaebcd/241584526?b_start=0", "date_download": "2019-10-22T12:09:42Z", "digest": "sha1:YR2FEZ5GVWDDRLIDTPUSVGRWA3VIEKRN", "length": 11752, "nlines": 199, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஆஸ்துமா நோய் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / உடல் நலம்- கருத்து பகிர்வு / ஆஸ்துமா நோயை எவ்வாறு தடுக்கலாம்\nஆஸ்துமா நோயை வராமல் தடுக்க புகைப்பிடிக்கமாலும், மாசுபடிந்த கசூழ்நிலையில் இருக்காமலும், பதற்றம், கவலை மன அழுத்தம் போன்றவற்றை தவிர்த்தால் ஆஸ்துமாவை நோய் வராமல் பாதுகாக்கலாம்.\nயோகா செய்வதே சிறந்த வழியாகும்.\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும் (தேவைப்படுகிறது)\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nபழ வகைகளின் அற்புத நன்மைகள்\nகாது - மூக்கு - தொண்டை பிரச்சனைகள்\nஆஸ்துமா நோயை எவ்வாறு தடுக்கலாம்\nஇருதயத்தசை பலவீனத்தை தடுப்பது எப்படி\nதாவரங்களும் அதன் மருத்துவ பயன்களும்\nஇளைஞர்களுக்கான இனிய ஆரோக்கியமான வாழ்க்கைமுறை\nஇயற்கை மருத்துவத்தில் பின் விளைவுகள்\nஉணவு முறையும் சர்க்கரை நோயும்\nநோய் மற்றும் சிகிச்சைகளின் விளக்கங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/06/blog-post_29.html", "date_download": "2019-10-22T10:57:40Z", "digest": "sha1:N7UFLE24476YHR2BW5YXZDJJOBRH32KH", "length": 14367, "nlines": 422, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: தன்னிலை விளக்கம் உடல் நிலைபாதிப்பு", "raw_content": "\nதன்னிலை விளக்கம் உடல் நிலைபாதிப்பு\nஉடல்நலம் கெட்டு மருத்துமனையில் பத்து நாள் சிகிச்சை பெற்று ஓரளவு நலம்\nபெற்றேன் உங்கள் அன்பும் வேண்டுதலும் என்னை முழுநலம்பெற வைக்கும் என நம்பு கிறேன்\nLabels: தன்னிலை விளக்கம் உடல் நிலைபாதிப்பு\nஉடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள். எங்களின் அன்பு உங்களுக்கு என்றென்றும் உண்டு. அதனை நீங்களும் அறிவீர்களே ஐயா.\nவிரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகள் ஐயா\nதாங்கள் பூரண நலம் பெற வேண்டும் என���பதே எனது வேட்கையும் அய்யா :)\nஉங்கள் உடல் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் கவனித்துக் கொள்ளவும் வாழ்க நலம்\nதாங்கள் விரைவில் முழுமையாகக் குணம் பெறுதல் வேண்டும் என்பதே என் விருப்பம்.\nபுலவர் அய்யா முழுநலன் அடைய எனது பிரார்த்தனை.\nநல்லபடிக்கு சீக்கிரம் நலமடைய எங்கள் அன்பின் பிரார்த்தனைகள்.\nவிரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் ஐயா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nகாந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட சாந்...\nஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்\nஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல் நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்ற...\nதன்னிலை விளக்கம் உடல் நிலைபாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2015/10/6_31.html", "date_download": "2019-10-22T11:46:37Z", "digest": "sha1:SABILGGOBZT2R7PYCB4XPODYPD7GF6J2", "length": 46931, "nlines": 653, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: அன்பாசிரியர் 6 - திலீப்: அரசு பள்ளியில் ஓர் இணைய வித்தகர்!", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஅன்பாசிரியர் 6 - திலீப்: அரசு பள்ளியில் ஓர் இணைய வித்தகர்\nஆசிரியர் - வருமானத்துக்காக உழைப்பதில்லை; மாணவர்களின் வருங்காலத்துக்காக உழைக்கிறார்.\nகல்வி, வழக்கமான முறையில் கற்பிக்கப்படாமல் வகுப்பறையைத் தாண்டியும் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்கிறார் ஆசிரியர் ஸ்ரீ.திலீப். தகவல் மற்றும் கணினி தொழில்நுட்பத்தில் சாதித்ததற்காக ஐ.சி.டி. தேசிய நல்லாசிரியர் விருது, மைக்ரோசாப்ட்டின் புதுமையான, தலைமைத்துவ கல்வியாளர் விருது, எல்காட்டின் சிறந்த தொழில்நுட்ப ஆசிரியர் விருது மற்றும் ஏராளமான தேசிய, மாநில, ஊரக விருதுகள், பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர். பள்ளிக் கல்விக்கென ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, சமூக ஊடகங்களில் பல்வேறு குழுக்களை நிர்வகித்து வருகிறார்.\nஇவரின் பயணம் எங்கே ஆரம்பித்தது\n1936-ல் என்னுடைய தாத்தா ஒரு பள்ளியை ஆரம்பித்தார். அடிப்படையில் அவர் விவசாயி என்றாலும் கல்விதான் எல்லோருக்கும் அடிப்படை என்பதில் உறுதியாக இருந்தவர்\n. பள்ளி விடுமுறைகளில் அந்தப் பள்ளிக்குச் செல்வேன். பொறியியல் படித்து தொழில்நுட்பத்தில் சாதிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது. தாத்தாவின் ஆசையால்தான் நான் ஆசிரியராக மாறினேன். என்னுடைய தொழில்நுட்ப ஆர்வத்தைத் தேங்கவிடாமல், பள்ளிக்கல்வியில் அதைப் புகுத்தியதால்தான் வெற்றி என்னைத் தேடி வந்தது.\nமுதன்முதலாக, 2000-ம் ஆண்டில் பெரிய நொளம்பை என்னும் இடத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். வீட்டில் இருந்து 60 கி.மீ. தொலைவில் பள்ளி இருந்தது. மூன்று பேருந்துகள் மாறி, அங்கிருந்து 3 கி.மீ. நடந்து போக வேண்டியிருந்தது. பள்ளியில் விளையாட்டு வழிக் கல்வியில் குழந்தைகள் அதிக ஆர்வத்துடன் இருந்தனர். இரும்பு கரும்பலகையில் அ, ஆ என எழுதி பந்தால் அதை அடிக்கச் செய்து எழுத்துகளைக் கற்றுக்கொடுத்தேன். நாளடைவில் விளையாட்டு, பாடல், நடனங்களில் மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nசில ஆண்டுகளில் தென்பாலை என்ற ஊருக்கு மாறுதல் ஆனது. என்னுடைய நண்பர்கள் இருவர் அங்கே வேலை பார்த்தனர். இளைஞர்கள் ஆதலால் மூன்று பேரும் போட்டி போட்டு வேலை பார்த்தோம். ஒரு முறை, மாதச் சம்பளமான 4,500 ரூபாயில் ஆளுக்கு 4,000 போட்டு 12,000 ரூபாயில் சுற்றுச் சுவர் எழுப்பினோம். மாணவர்களை மாவட்டத்தில் நடக்கும் அனைத்து போட்டிகளுக்கும் அழைத்துப் போனோம். சுற்றுவட்டாரத்தில், 'தென்பாலை பள்ளியா, அவர்கள் வந்தால் ஒரு பரிசைக்கூட விட்டுச் செல்ல மாட்டார்கள்' என்ற பெயர் ஏற்பட்டது. எங்கள் பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவன் விக்னேஷ், தமிழக மின்சார சேமிப்புக் கழகத்தில் நடத்தப்பட்ட 'மின்சார சேமிப்பு' என்னும் செயல்திட்டத்தில் சிறந்த 50 மாணவர்களில் ஒருவனாகத் தேர்வானான். அந்த 50 பேரில் விக்னேஷ் மட்டுமே அரசுப் பள்ளி மாணவன்.\n2007-ல் ஆங்கில ஆசிரியராக பதவி உயர்வு கிடைத்தது. மேல்பாப்பம்பாடியில் இருந்த அரசு நடுநிலைப்பள்ளியில் 5 வருடங்கள் வேலை பார்த்தேன். கணினி பெரிதாக அறிமுகமாகாத காலகட்டத்தில் மாணவர்களுக்கு அடிப்படைக் கணினியைக் கற்றுக்கொடுத்தேன்.மாணவர்கள் காணொலி மற்றும் பவர்பாயிண்டுகளைத் தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்தார்கள். அதே காலத்தில்தான் எங்கள் நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளியான உயர்வு பெற்றது\" என்று பெருமிதம் கொள்கிறார்.\nபி.ஏ. வரலாறு படித்த ஆசிரியர் திலீப்புக்கு, சமர்ச்சீர்க் கல்விக்கான 4, 5-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்ட ஆசிரியர் குழுவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர், தன்னுடைய வகுப்பறையில் புதுமையான முறையில் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். தன் மாணவர்களுக்கு ஆங்கிலத்தை முழுமையாகக் கற்றுக்கொடுக்க ஆசைப்பட்டவர், ஒரு எழுத்து, அதில் தொடங்கும் ஒரு பழத்தின் பெயர், அதில் ஒரு வார்த்தை, ஒரு வாக்கியம், ஒரு பாரா என்று எழுதத் தூண்டினார். இதன் மூலம் மாணவர்களின் உச்சரிப்பு, எழுத்துத் திறமை, மொழியறிவு, சிந்தனை ஆகியவற்றை மேம்பட்டிருக்கிறது. இந்த முறையை அனைவருக்கும் கொண்டு செல்ல ஆசைப்பட்டவர், அனுராதா பதிப்பகம் நடத்திய போட்டி ஒன்றில் 'கற்றல், கற்பித்தலில் புதிய யுக்திகள்' என்ற பெயரில் இதைக் கட்டுரையாக எழுதி அனுப்பினார். மொத்தம் வந்த 7,000 கட்டுரைகளில், முதல் பரிசாக இது தேர்வாகி, மலாயா பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.\nஇதைப் பற்றி ஆர்வத்துடன் பகிர்ந்து கொள்பவர், \"இந்தப்பரிசும், விமானத்தில் முதல் வெளிநாட்டுப் பயணமும் எனக்குள் தன்னம்பிக்கையை விதைத்தது. வகுப்பறையைத் தாண்டி, வெளியிலும் கற்கவும், கற்பிக்கவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பது புரிய ஆரம்பித்தது.\n2012-ல் விழுப்புரம் மாவட்டத்தில் சத்தியமங்கலம் என்னும் கிராமத்துக்கு மாறுதல் கிடைத்தது. அந்த வருடம் 10-ம் வகுப்பு மாணவர்���ளுக்கு ஆங்கில வகுப்பு எடுத்தேன். மூன்று பிரிவுகளிலும் இருந்த 180 மாணவர்களும் ஆங்கிலத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்\".\nவகுப்பறைகளில் செல்பேசியைப் பயன்படுத்தலாமா கூடாதா என்ற விவாதம் நடந்த காலகட்டத்திலேயே, செல்பேசி மூலம் வீட்டுப்பாடம், வகுப்பு முதலியவற்றைப் பதிவு செய்து பயன்படுத்தினார். அரசு வலியுறுத்தாமலேயே, நல்வழியில், புதுமையான முறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக தேசிய ஐ.சி.டி. நல்லாசிரியர் விருது கிடைத்தது. அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில், குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆசிரியர் திலீப்புக்கு விருதை வழங்கினார். மைக்ரோசாஃப்ட், தனது மென்பொருட்களை கல்வியில் சிறப்பாகப் பயன்படுத்தியதற்காக, 2015-ம் ஆண்டு மைக்ரோசாப்ட்டின் புதுமையான, தலைமைத்துவ கல்வியாளர் (MIELA)விருதை வழங்கியது. 840 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில், ஆசிரியர் திலீப் முதல் பரிசு பெற்று அமெரிக்கா சென்றார். 84 நாடுகளில் இருந்து வந்திருந்த 300 கல்வியாளர்களின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அடுத்து என்ன செய்தார் அவர்\n\"கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று தோன்றியது. விழாவில் கலந்துகொண்ட அனைத்து கல்வியாளர்களையும் இணைத்து, ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தை ஆரம்பித்தேன். அவரவர் கற்றலில் புதுமையாக என்ன செய்தாலும், அது உடனுக்குடன் புகைப்படமாகவே, காணொலியாகவோ பதிவேற்றப்படும்.\nஅதைத்தொடர்ந்து ஐசிடி தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு, எங்கள் பள்ளிக்கு, மாவட்டத்துக்கு என்று தனித்தனியாக குழுக்கள் தொடங்கப்பட்டன. ஆசிரியர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சியும் இதில் அளிக்கப்பட்டது. dhilipteacher என்ற வலைத்தளத்தில் நான் கற்றுக்கொண்ட, கண்டுபிடித்த தகவல்களைத் தொடர்ந்து பதிவேற்ற ஆரம்பித்தேன். அன்றாடப் பணிகளுக்கிடையில் இது சிரமமாக இருந்தாலும், 'மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க, ஆசிரியர்களும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்' என்ற எண்ணம் எனக்குள் உற்சாகத்தை விதைத்துக் கொண்டே இருக்கிறது\".\nநம் வட்டார வழக்கு சார்ந்த ஆங்கிலச் சொற்கள், அடிப்படை இலக்கணம், உச்சரிப்பு ஆகியவற்றைத் தொகுத்து 'அன்றாட ஆங்கிலம்' (Everyday English) என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார் ஆசிரியர் திலீப். இந்தப் புத்தகம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் விழுப்புரத்தில் உள்ள அனைத்துப் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது.\n'இப்போது நாம் பயன்படுத்தும் அன்றாட வேலைகள் அனைத்தும் இணையமயமாக்கப் பட்டுவிட்டது. அதனால் வருங்காலத்தில், பாதுகாக்கப்பட்ட இணைய உலாவலைப் பள்ளியில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே தனது ஆசை' என்று கூறுகிறார் தனது இரண்டு குழந்தைகளையும் அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் படிக்க வைத்திருக்கும் ஆசிரியர் திலீப்.\n| மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் நல் அடையாள அணிவகுப்புத் தொடர் இது. |\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஅன்பாசிரியர் 6 - திலீப்: அரசு பள்ளியில் ஓர் இணைய வ...\n10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி கட்டாயம்\nதிறந்தநிலை பல்கலையில் பி.எட் படிப்புக்கு விண்ணப்பி...\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,\nமூன்று ஆண்டு சட்ட படிப்புக்கு உயர் நீதிமன்றம் மீண்...\n1.20 லட்சம் ஆசிரியர்களின் டி.பி.எப்., மாநில கணக்கா...\nஆங்கில ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் கிராக்கி\nஆய்வு கூட்டத்தில் அவதூறாக பேசிய அனைவருக்கும் கல்வி...\nமேல் நிலைப் பொது தேர்வு - 2016 எழுதும் பள்ளி மாணவர...\nஅண்ணா நூலக பணிகளை முடிக்க தவறினால் பள்ளி கல்வித்து...\nமனப்பாடம் செய்யாமல் பாடத்தை புரிந்து படித்து தேர்வ...\nவாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணியில் ஈடுபடும் ஓட்ட...\nஅரசு ஊழியர் / ஆசிரியர்களிடமிருந்து மாதந்தோறும் (அ)...\nதேசிய கல்வி நாள்: பள்ளிகளுக்கு உத்தரவு\nஆசிரியைகள் 'ஓவர் கோட்' திட்டம் 'பணால்\nகர்ப்பிணி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் சலுகை\n'குரூப் - 4' தேர்வு: கவுன்சிலிங் அறிவிப்பு'\nஆசிரியர் பதவி உயர்வு முறைகேடு கூடாது\nகல்விக்கடன் பெற அரசு புதிய இணையதளம்.\nதிறந்தநிலை பல்கலையில் பி.எட்., மாணவர் சேர்க்கை\nதமிழ் நாட்டில் மட்டுமே 2003 ஆம் ஆண்டிற்கு பின்னர் ...\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 த��ர்வுகளில் தேர்ச்சி சதவீ...\nசென்னை ஆர்.கே.நகரில் அரசு கலைக்கல்லூரியை ஜெயலலிதா ...\nஆப்பிளுக்கு விடைகொடுப்போம் ம.சுசித்ரா நன்றி :தி...\nONLINE- ல் வாக்காளர் பட்டியலில் தங்களது வாக்காளர் ...\nதுவக்க/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி (...\nபள்ளிகளில் மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக்...\nஉயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீட்டை ரத்து...\nமாணவர்களுக்கு நல் ஒழுக்கத்தை கற்பிக்க ஆசிரியர்களுக...\nதேசிய திறனாய்வு தேர்வு இன்று 'ஹால் டிக்கெட்'\nதொடக்ககல்வி - துவக்க/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின்...\nபள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்கள்: பள்ளிக் கல்வி ...\nTET - ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் நியமிக்கப்பட்ட...\nதிருவண்ணாமலை உதவி தொடக்கக்கல்வி அலுவலரைக்கண்டித்து...\nவணக்கத்திற்குரிய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அ...\n10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் தயாரிப்பில...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்...\nகாலவரையற்ற போராட்டத்துக்கு தயாராகும் ஆசிரியர்கள்\nஅனைத்து நாள்களிலும் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம...\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க புதிய வ...\n25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்த பள்ளிகள...\n2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள்...\nஅரசு மருத்துவமனைகளில் 547 மருத்துவர்கள் பணி: ஆன்லை...\nஎஸ்.எஸ்.ஏ., திட்டம் ஏமாறும் மாணவர்கள்\nஉலகத் தரத்தில் ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்: யு.ஜ...\nஆர்.கே.நகர் புதிய ஐடிஐ-ல் சேர நவம்பர் 11-க்குள் வி...\nநேரடி பணி நியமனத்தில் குளறுபடி\nசிவகங்கை மாவட்டத்தில் 5 ஒன்றியத்துகுட்பட்ட பள்ளிகள...\nவேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் அரசுப் பணிகளுக்கா...\n1,310 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்\nமாணவ, மாணவிகளின் மனதை பலப்படுத்தும் பாரம்பரிய விளை...\nபள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்...\nமாணவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்த தேர்வுத்துறை...\nபள்ளிகளில் பழுதடைந்த சுவர்களை உடனடியாக அப்புறப்படு...\nமாணவர் பாதுகாப்பு மற்றும் மழை கால நடவடிக்கை குறித்...\nபட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம...\nசிறப்பு ஆசிரியர்கள் பணியிடம் நிரப்ப பதிவு மூப்பு ப...\nபகுதி நேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இ...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள��� தங்களது குழந்தை...\nபருவ மழை ஆபத்து,முன்னெச்சரிக்கை நடவடிக்கை-பள்ளிகளு...\nசிவில் சர்வீஸ் தேர்வு :அட்டவணை வெளியீடு\nமத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர...\nபுதிய பள்ளி தொடங்க விண்ணப்பிக்கலாம்\n'ஆன்லைனில்' ஆர்.டி.ஐ., மனு மத்திய தகவல் ஆணையர் தகவ...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயலர் கவனத்திற...\n'டுபாக்கூர்' நர்சிங் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்...\nரகசியம் காக்க தவறியதால் பணம் பறிகொடுத்த ஆசிரியர்கள...\nகரூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.22...\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்: மேல்முறையீடு செய்வதில...\nமூன்று ஆண்டுகளாக, லேப் - டாப் பெற்ற மாணவர்களின் ஜா...\nஉதவித்தொகை திட்டம் ரத்து; மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபள்ளிகள் மூலம் ஜாதிச்சான்றிதழ்; 20 மையங்களில் வழங்...\nதமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு குவியும் அரசு வ...\nகடந்த ஆண்டு 7 ஆம் வகுப்பில் SLAS தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் விபரங்கள் தற்போது EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nபார்லி … .............. தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட...\nGO(MS)No.80 Dt: March 02, 2016 கருணை அடிப்படையில் பணி நியமனம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - 1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் - ஆணை மற்றும் வழிமுறைகள் - வெளியிடப்படுகின்றன.\nதீபாவளிக்கு அடுத்த நாள். அரசு அலுவலகம், பள்ளி பள்ளி கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு\nNMMS இணையதளத்தில் 21 .10 .2010 முதல் 31.10. 2019 பதிவேற்றம் செய்யலாம் மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://legaldocs.co.in/tamil/rental-agreement", "date_download": "2019-10-22T12:04:09Z", "digest": "sha1:QEOC24ZMMTRFSOHERNEHNMP7RHTJULVB", "length": 21971, "nlines": 415, "source_domain": "legaldocs.co.in", "title": "வாடகை ஒப்பந்தம் - 99 999 தொடங்கி விடுப்பு மற்றும் உரிம வாடகை ஒப்பந்தத்தை ஆன்லைனில் பெறுங்கள்", "raw_content": "\nஆன்லைன் வாடகையில் ஒப்பந்தம் பதிவு\nஎளிதாக மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் செயல்முறை. சேமிக்க நேரம் சேமி பணம் ...\nமாதிரி பிரதியைவீட்டுஅல்லாத Residencialபோலீஸ் அறிவிப்பு படிவம்\nவடிவம் தெ���டர்ந்து ஃபில்லெ பொருத்தமான தரவு தரவும்.\nமுத்திரைத் தாள் & பதிவு\nஒரு நாளுக்குள் பணமளித்து பெற\nஅடுக்குமாடி கட்டட ரூ .500 நிறுத்தவும்\nதிட்டங்கள் (விரும்பிய திட்டத்தை தேர்வு செய்க)\nமும்பை, புனே, தானே, NaviMumbai\nவீட்டு உரிமையாளர் மற்றும் குத்தகைதாரர் தனி வருகைகள்\nமும்பை, புனே, தானே, NaviMumbai\nவீட்டு உரிமையாளர் மற்றும் குத்தகைதாரர் தனி வருகைகள்\nமும்பை, புனே, தானே, NaviMumbai\nவீட்டு உரிமையாளர் மற்றும் குத்தகைதாரர் தனி வருகைகள்\nஉள்நுழைந்து ஒரு ஆன்லைன் படிவத்தை நிரப்புக. இங்கே கிளிக் உள்நுழைய. உங்கள் ஒப்பந்தத்தில் வரைவு தானாக உருவாக்கப்படும். தேவைப்பட்டால் நீங்கள் கூடுதல் விதிகளை சேர்க்க முடியும்.\nவரைவு தயாராக உள்ளது இரு தரப்பினரும் சொற்கள் உறுதிப்படுத்தியதும் உங்கள் பயோமெட்ரிக் சரிபார்ப்பதற்காக ஒரு சந்திப்பு பதிவு.\nஎமது பிரதிநிதிகளான 2 சாட்சிகள் இணைந்து ஆதார் எண் உரிமையாளர் மற்றும் குடியிருப்போர் அடையாள சரிபார்க்கும். சரிபார்ப்பு முடிவடைந்தவுடன், நீங்கள் 3 வணிக நாட்களில் உங்கள் பதிவு ஒப்பந்தம் கிடைக்கும்.\nநீங்கள் ஒரு உண்மையான எஸ்டேட் முகவர் உள்ளன\nவாடகை ஒப்பந்தம் பதிவு க்கான திறமையாக பையோமெட்ரிக் நிபுணர்கள்\nவாடிக்கையாளர் கவனிப்பு எந்த சிரமம் உதவ தயார்.\nவெறும் 3 எளிய வழிமுறைகளை செயல்முறை\nதொந்தரவு இலவச வீட்டு வாசலில் சேவைகள். எந்த அலுவலகம் வருகை வேண்டிய அவசியம் இல்லை\nஒவ்வொரு இணை க்கு SMS அறிவிப்புகளை. புதுப்பித்த நிலையில் இருக்கும்.\nஎந்த ஆவணமும் கொள்கை சேமிக்க. நாம் உங்கள் நற்சான்று ஆவணங்கள் எந்த கேட்க மாட்டோம்.\nநாம் நெகிழ்வான கட்டணம் முறைகள் வழங்கும்.\nவாடகை ஒப்பந்தம் பதிவு நிபுணர்கள் மிகவும் தகுதிவாய்ந்த ஐ.டி குழு.\nபதிவு வாடகைக்கு ஒப்பந்தம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஆதார் எண் மற்றும் அனைத்து கட்சிகளும் (உரிமையாளர், குத்தகைதாரர் மற்றும் 2 சாட்சிகள்) இன் நிரந்தர கணக்கு எண் எண்.\nநான் பதிவு அலுவலகம் செல்ல வேண்டுமா\nஇல்லவே இல்லை. முழு செயல்முறை வீட்டில் உட்கார்ந்து செய்யப்படும்.\nஒரு கால்குலேட்டர் சரியான விலை வழங்கப்படுகிறது. சரியான அளவு கணக்கிட இங்கே கிளிக் செய்யவும்.\nLanlord மற்றும் குத்தகைதாரர் வெவ்வேறு நகரங்களில் இருக்கிறாயா\n தேவைப்பட்டால் LegalDocs வீட்டு வாசலில் சேவைகள் இரண்டையும் கட்சிகள் தனித்தனியே வழங்குகிறது.\nநான் ஒரு ஆதார் அட்டை எண் இல்லை, நான் என்ன செய்ய வேண்டும்\n ஆனால் ஒரு வார்த்தை வேண்டும் உதவுகிறது, நாம் உதவ விரும்புகிறேன். மீது 9022119922 / 7303240250. ஆதார் எங்களுக்கு அழைக்க, வாடகைக்கு உடன்படிக்கைக்கான கட்டாயமில்லை ஆனால் ஆன்லைன் வாடகையில் உடன்படிக்கைக்கான ஆதார் எண் தேவை.\nஜிஎஸ்டி Dhamaka புதுப்பிக்கப்பட்டது: எல்லை வளர்த்தப்பட்ட திருத்தப்பட்ட கட்டணங்கள், மின்-வே பில், அனைத்து உங்களுக்கு தெரிய வேண்டியது\nநீங்கள், eWay பில்லிற்கான ஜிஎஸ்டி அண்மையில் அறிவிப்புகள், ஜிஎஸ்டி விலக்கு வரம்பு உயர்த்தி, மாற்றப்பட்டது விதிகள் பற்றி தெரிந்து பல பொருட்கள் விகிதங்கள் ஜிஎஸ்டி வேண்டும் அனைத்து திருத்தப்பட்டன. இந்தக் கட்டுரையில் நீங்கள் சமீபத்திய ஜிஎஸ்டி மாற்றம் ஒரு தெளிவான படம் கொடுக்கும்.\nஜிஎஸ்டி சான்றிதழ் பதிவிறக்கி - எப்படி ஜிஎஸ்டி சான்றிதழ் பதிவிறக்க - LegalDocs\nவிரிவாக எப்படி அரசாங்க இணையதள / ஜிஎஸ்டி போர்டல் இருந்து ஜிஎஸ்டி சான்றிதழ் பதிவிறக்க படி செயல்முறை மூலமாக படி விளக்கினார்.\nGSTR 6: GSTR 6 என்ன - கோப்பு எப்படி - GSTR 6 காரணமாக தேதி மற்றும் வடிவமைப்பு\nGSTR 6 திரும்ப அறிவிப்பு குறித்த முழுமையான வழிகாட்டி, GSTR 6 என்ன, எப்படி GSTR 6, LegalDocs மூலம் GSTR 6 காரணமாக தேதி மற்றும் வடிவம் தாக்கல் செய்ய.\nGSTR 5 - GSTR 5 என்ன - கோப்பு எப்படி, GSTR 5 காரணமாக தேதி மற்றும் படிவம்\nநீங்கள் GSTR 5 என்ன அறிந்து கொள்ள வேண்டும் அனைத்தும், எப்படி GSTR 5, LegalDocs மூலம் GSTR 5 காரணமாக தேதி மற்றும் வடிவம் தாக்கல் செய்ய.\nGSTR 4 திரும்ப - GSTR 4 என்ன - GSTR 4 காரணமாக தேதி - GSTR 4 கோப்பு எப்படி\nGSTR 4 திரும்ப அறிவிப்பு குறித்த முழுமையான வழிகாட்டி, GSTR 4 என்ன, எப்படி GSTR 4, LegalDocs மூலம் GSTR 4 காரணமாக தேதி மற்றும் வடிவம் தாக்கல் செய்ய.\nGSTR 3B என்ன - வடிவம், நிலுவைத் தேதி மற்றும் படிவம் - GSTR 3B கோப்பு எப்படி\nGSTR 3B அறிவிப்பு குறித்த முழுமையான வழிகாட்டி, GSTR 3B என்ன, எப்படி GSTR 3B, LegalDocs மூலம் GSTR 3B காரணமாக தேதி மற்றும் வடிவம் தாக்கல் செய்ய.\nஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் மற்றும் GSTR காரணமாக தேதிகள் வகைகள் - LegalDocs\nஜிஎஸ்டி வருமானத்தை மற்றும் அந்தந்த காரணமாக தேதிகள் பல்வேறு வகையான தெரியும். அத்தகைய GSTR 1, GSTR 2, GSTR3, GSTR 4, GSTR 5, GSTR 6, GSTR 7, GSTR 8, GSTR 9, GSTR 10 மற்றும் GSTR 11 போன்ற GSTR பல்வேறு வகைகள் உள்ளன.\nGSTR 9 ஆண்டு திருப்பு - GSTR 9 என்ன, எப்படி கோப்பு, GSTR 9 காரணமாக தேதி மற���றும் எக்செல் வடிவம்\nGSTR 9 அறிவிப்பு குறித்த முழுமையான வழிகாட்டி, GSTR 9 என்ன, எப்படி GSTR 9, LegalDocs மூலம் GSTR 9 காரணமாக தேதி மற்றும் வடிவம் தாக்கல் செய்ய.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mysteriesexplored.wordpress.com/nationalwateract/", "date_download": "2019-10-22T12:19:00Z", "digest": "sha1:RVK3ICIV7F4BBMXTFDKJEDERFXQOEBSE", "length": 40082, "nlines": 140, "source_domain": "mysteriesexplored.wordpress.com", "title": "தேசிய நீர் கொ(ல்)ள்கை!!! | Mysteries Explored", "raw_content": "\nஅண்மையில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட ‘தேசிய நீர்க்கொள்கை- 2012’ வரைவைக் கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அப்படி என்ன சொல்கிறது, புதிய வரைவுத் திட்டம்\nஐ.நா சபையின் எச்சரிக்கையின் பேரிலும், மிக வேகமாக குறைந்து வரும் நிலத்தடி நீரை காப்பாற்றவும் சத்தமில்லாமல் சட்டம் வரப்போகுதாம். இதை ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 12ஆம் (2012 ஆம் ஆண்டு முடிவதற்கு முன்) ஐந்தாண்டு திட்டத்தில் செயல்படுத்திட முனைப்புடன் செயல்பட்டு வருகிறதாம்.\nநிலத்தடி நீரைக் காப்பது நல்ல விஷயம் தானே என்று நினைக்கலாம் ஆனால் இதை கொஞ்சம் முழுவதுமாக படிக்கவும். அமெரிக்கா, மெக்ஸிகோ போன்ற பல நாடுகளின் நடைமுறைகளை ஒப்பிட்டு இத்திட்டம் நிறைவேற்றப் பட உள்ளதாம். நிலத்திற்கு அடியில் இருக்கும் எல்லாம் பொதுவானது தான், அது அரசாங்கத்திற்கு சொந்தம் என்ற வகையில் இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதாவது உங்கள் வீட்டு நிலத்தின் அடியில் இருக்கும் நீர் உங்களுக்கு சொந்தமானது அல்ல. பொதுவான நதி நீரை பிற மாநிலங்கள் மற்ற மாநிலங்களுக்கு மறுக்கும் போது ஊமையாய் இருக்கும் மத்திய அரசுக்கு இன்று தீடிரென ஞானம் பிறந்திருக்கிறதோ மண்ணுக்கு அடியில் இருக்கும் தண்ணீர் பொது உடைமை ஆனால் பெட்ரோலும் டீசலும் வானத்திலிருந்தா விழுகிறது மண்ணுக்கு அடியில் இருக்கும் தண்ணீர் பொது உடைமை ஆனால் பெட்ரோலும் டீசலும் வானத்திலிருந்தா விழுகிறது அது மட்டும் ஏன் கார்ப்பரேட் வசம் உள்ளது அது மட்டும் ஏன் கார்ப்பரேட் வசம் உள்ளது அதை விடுங்கள் நம் தலையில் அடுத்து விழும் இடியைப்பற்றி யோசிப்போம். அடுத்து வரும் துன்பத்தை நினைத்து முன்னால் நடந்ததை மறப்பது தானே நம் இயல்பு அதை விடுங்கள் நம் தலையில் அடுத்து விழும் இடியைப்பற்றி யோசிப்போம். அடுத்து வரும் துன்பத்தை நினைத்து முன்னால் நடந்ததை மறப்பது தானே நம் இயல்பு இத்திட்டத்தி��் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அசல் வெளியீடு மத்திய அரசு இணையதளத்தில் உள்ளது. அல்லது அதை படிக்க விரும்பினால் கீழ்கண்ட முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.\nஇதற்கு முன் 2002ல் ஒரு தேசிய நீர்க்கொள்கை வெளியிடப்பட்டு அது அமலிலும் இருந்து வருகிறது. அது நீர்ப் பயன்பாடு, நிலத்தடி நீராதாரங்கள்,அவற்றை பாதுகாப்பது, நீர்வழித்தடங்கள், கால்வாய்கள், நீர்வள ஆதார அமைப்புகளை பாதுகாப்பது, செறிவூட்டுவது, மற்றும் மேம்படுத்துவது சம்பந்தமாகவும், அதற்குத் தேவையான நிதி ஆதாரங்கள், தொழில்நுட்ப உதவிகள், மக்களிடம் விழிப்புணர்வு, துல்லிய நீர்ப்பயன்பாடு, மேம்படுத்தப்பட்ட கழிவு மேலாண்மை ஆகியவற்றைக் குறித்த விளக்கமான ஒரு வரைவாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பைக் குறித்தும் அது பேசுகிறது. அது, முந்தைய 1987ல் கொண்டுவரப்பட்ட தேசிய நீர்க்கொள்கையை விட பலபடிகள் மேலானதாகவும், சிறந்ததாகவும் இருந்து வருகிறது. ஆனாலும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பங்கீடு, புதிய பாசன அமைப்புகள், அவற்றின் செயல்பாடுகள் பற்றி எதுவும் இந்த வரைவில் தெளிவாகச் சொல்லப்படவில்லை, ஸ்வஜல்தாரா, IAMWARM திட்டங்கள் சிறப்பாகசெயல்பட்டுக்கொண்டுள்ள வேளையில் UPA II அரசாங்கம், இவ்விஷயத்தில் இரண்டு வகையாக சமூக நலனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறது –\n1. நிலத்தடி நீர், உள்மாநிலத்தில் உள்ள நீர்நிலைகள், மற்றும் நிலத்தடி நீராதாரங்களில் மக்களுக்கோ, அந்தந்த மாநில அரசுகளுக்கோ எந்தவித உரிமையும் இல்லை, அனைத்தும் மத்திய அரசுக்கே உரியது என்றும் அவை தனியாருக்கு ஏல முறையில் திறந்து விடப்படும் என்றும் புதிய வரைவுக் கொள்கை கூறுகிறது.\n2. தண்ணீர் மற்றும் கழிவுநீருக்கு வரி விதிப்பது என்றும் வரைவில் கூறப்பட்டுள்ளது. மேலும் பாசனம், குடிநீர் வினியோகம், கழிவுநீர் மேலாண்மை, சுகாதாரம் ஆகிவற்றில் இருந்துஅரசாங்கம் முழுவதும் விலகிகொண்டு தனியாரை இந்த துறையில் ஈடுபடுத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.\nஇந்திய அரசியல் சட்டத்தில் அதிகாரம் குறித்த பிரிவுகளில் மத்திய பட்டியல், மாநில பட்டியல், இரு அரசுகளுக்கும் பொதுவான பட்டியல் என்ற மூன்று பகுதிகள் உள்ளன. இதில்மாநில பட்டியலில் 17-வது பிரிவில் பாசனம், கால்வாய்கள், நீர்த்தேக்கம், நீர் மின்���ாரம் ஆகியவை அடங்கியுள்ளன. புதிய கொள்கை இதை மறுத்து ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்கிறது இந்த வரைவு.\nஅதேபோல 1882-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய சொத்துக்களின் மீதான உரிமை கட்டுப்பாடு சட்டம் திருத்தப்பட்டு, ‘நிலத்தடி நீரின் மீது நிலச் சொந்தக்காரருக்கு உரிமையில்லை’என்று மாற்றவேண்டும் என்கிறது புதிய கொள்கை. இதன்படி குடிதண்ணீரோ, ஆற்று நீரோ, நிலத்தடி நீரோ, அதை ஒரு வரி விதிப்புக்குள்ளாகும் பொருளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்கிறது மத்திய அரசு. அதாவது, ஒரேயடியாக மக்களின் பாரம்பரிய உரிமையும், மாநிலங்களின் உரிமையையும், உள்ளாட்சி அமைப்புகளின் உரிமையும் ஒருங்கே பறிக்கிறது மத்திய அரசின் புதிய தேசிய நீர்க் கொள்கை முன்வரைவு.\nஇதன்படி கிராமங்களில் ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 40 லிட்டருக்கு மிகாமலும், நகரத்தில் ஒரு நபருக்கு 80 லிட்டருக்கு மிகாமலும் குறைந்தபட்ச விலையில் வழங்கவும், அதற்குமேல் உபயோகப் படுத்தப் படும் நீருக்கு அடுக்கு முறையில் வரி விதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.\nமேலும் நீங்கள் வெளியேற்றும் கழிவுநீருக்கு தனி வரி என்ற புதிய சிந்தனையையும் முன்வைத்திருக்கிறது. இதோடு 2002ல் சொல்லப்பட்டுள்ள முன்னுரிமைகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறது. 1) குடிநீர், 2) விவசாயம், 3) நீர் மின்சாரம், 4) சுற்றுச்சூழல், 5) விவசாயம் சார் மற்றும் விவசாயம் சாரா தொழில்கள், 6) போக்குவரத்து மற்றும் இதர பயன்பாடுகள் என்பதுதான் 2002ல் சொல்லப்பட்டுள்ள முன்னுரிமை வரிசை. குடிநீருக்கும், விவசாயத்திற்கும் போடப்பட்டுள்ள இந்த திட்டம், வாட்டர் தீம் பார்க்குகளுக்கும், பெருந்தொழிற்சாலைகளுக்கும் பொருந்துமா என்ற எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. இது தான் அரசு சொல்ல விரும்பும் மறைமுகமான செய்தி.\n2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய அரசின் இது குறித்த ஆய்வறிக்கை தெரிவிக்கும் செய்திகள் என்னவென்றால்\nவிவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தில் மாற்றம் ஏற்படும். விவசாய நிலங்களுக்கு பாய்ச்சும் நீரின் அளவு அல்லது பயன்படும் மின்சாரத்திற்கு வரி வசூலிக்கப்படும்.\nநீர் சிக்கனத்தை கறுத்தில் கொண்டு விவசாய முறைகளில் மாற்றம் வரும்.\nநீங்கள் தினசரி பயன்படுத்தும் நிலத்தடி நீரின் அளவை ஒரு இயந்திரத்தைப் பொறுத்தி கணக்���ிட்டு ஒவ்வொரு மாதமும் வரி வசூலிக்கப்படும்.\nவிவசாயத்திற்காக பயன்படும் நீரில் (மின்சாரம் மூலம் எடுக்கப்படும் நீரில் மட்டும்) மின்சார பயன்பாட்டிற்கு செலவாகும் மின்சாரத்தில் மானியம். அதாவது முதல் 3000 கி.வாட்டுக்கு கிலோ வாட்டுக்கு ரூபாய் 2 விதம் 6000 ரூபாய் வசூலுக்கப்படுமாம். அதற்கு மேல் பயன்படுத்தினால் சாதாரண கட்டணம் செலுத்த வேண்டும். குறைவாக பயன்படுத்தினால் மீதத் தொகை திருப்பித் தரப்படுமாம்.\nஇலவச மின்சாரத்தை முறைப்படுத்த விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு தனி பீடர்கள் (வழித்தடங்கள்) அமைக்கப்படுமாம்.\nஇந்த தனி பீடர்களுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுமாம்.\nதேசிய நீர்க் கொள்கை – 2012 இன் முன்வரைவில், 7 வது அத்தியாயத்தில் முதல் பிரிவு இவ்வாறு கூறுகிறது:\nஅதாவது, தண்ணீர் இனிமேல் அத்தியாவசிய பொருள் அல்ல; அது வர்த்தக நோக்கத்துக்குரிய பண்டம். நீருக்கு வரி விதிப்பதற்கு அரசு சொல்லும் நியாயம் என்ன தெரியுமா 2 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ளவர்கள் இந்தியாவில் 80 கோடி பேர் உள்ளனர். அரசின் பெரும்பாலான சேவைகளான ரயில், பொது போக்குவரத்து மற்றும் இன்ன பிற சமூகநலத்திட்டத்தின் பயனாளிகள் நடுத்தர மக்களும் கீழ் நடுத்தர, மற்றும் வறுமைக் கோட்டுக்கு அருகிலும் கீழும் வசிக்கும் மக்கள் தான். ஆனால் அவர்கள் வரி எதையும்நேரடியாகச் செலுத்துவதில்லை. எனவே இவர்களை நேரடியாக வரி செலுத்தும் அமைப்புக்குள் கொண்டு வரும் விதமாக, இவர்கள் அதிகம் உபயோகிக்கும் தண்ணீர் மற்றும் உப்புமீது வரி விதிக்கலாம் என்ற அரிய கருத்தை முன் வைக்கிறார்கள். மத்திய அமைச்சரும் இந்த திட்டக் குழுவின் துணைத் தலைவருமான ஒருவர் சொல்லும் செய்தி என்னவென்றால் ஓர் ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் விவசாயம் செய்யும் விவசாயி 2,00,000 லிட்டருக்கு மேல் தண்ணீரை செலவு செய்து விவசாயம் பார்க்கிறார். அவர் ஈட்டும் வருமானமோ ஒருலட்சத்திற்கும் கீழ். அரசுக்கும் வருமானம் இல்லை; வெறும் செலவு தான். எனவே நீரை வீணாக்கும் விவசாயிக்கு அதிக வரியும், குறைவான நீரை உபயோகிக்கும் தரகருக்கு குறைவானவரியும் விதிக்க்கப்பட வேண்டும் என்கிறார் அவர்.\nநீர் என்பது வெறும் பொருளாதாரப் பண்டமாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்பது, முற்றிலும் சமூக நீதிக்கு எதிரானதாகும். ஓர் அரசின் கடமை என்பது அதன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டியது. ஆனால் UPA II அரசு, குடிநீர், சுகாதாரம், கல்வி, தொலைதொடர்பு, வங்கி, காப்பீடு, சுரங்கம்- இவற்றை தனியார் வசம் ஒப்படைத்து விட்டு, நிர்வாகம் செய்வது மட்டுமே தனது கடமை என்று நினைப்பது போலத் தெரிகிறது.\nஒரு நாளுக்கு 40 லிட்டருக்குக் குறைவான நீரை ஒரு மனிதன் எப்படிப் பயன்படுத்த முடியும் இந்த நாகரீக உலகில், இந்தியர்களின் உணவுப்பழக்கம் மற்றும் கழிவறைபழக்கங்களைக் கொண்டு சராசரி இந்தியனுக்கு ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 66 லிட்டர் நீர் தேவை என்று உலக சுகாதர நிறுவனம் சொல்கிறது. மேலும் ஒரு மனிதனின் குடிநீர், உணவு, சுகாதார நடவடிக்கைகள், தொழில் உபயோகங்கள் இவற்றை கருத்தில் கொண்டால் ஒரு மனிதனின் “per capita water need’ (தனிநபரின் தண்ணீர்ப் பயன்பாட்டுத் தேவை) 185 லிட்டர் ஆகும் இதுவே டில்லியில் எடுக்கப்பட்ட ஆய்வு 240 லிட்டர் என்று தெரிவிக்கிறது. 40 லிட்டருக்கு மேல் செலவாகும் தண்ணீருக்கு வரி கட்டினால் மட்டுமே நீரைக் குடிக்கவோ, கழிவறையில் சுத்தம் செய்யவோ முடியும். வரி கட்ட முடியாதவர்கள் நீர் உபயோகிப்பதை சட்டம் போட்டு தடுப்போம் என்கிறது மத்திய அரசு. (பார்க்க: 7ம் படிவம்).\nஒரு கிலோ நெல் உற்பத்தி செய்ய 600 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. இப்போது அரிசி விலை 40 ரூபாய். இனி 100 ரூபாய்க்கு மேல் அரிசி விற்றால் யாரும் அதிசயப்படாதீர்கள். நிலத்தடி நீரை நீங்கள் உபயோகித்தால் அதற்கும் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். நீர் என்பது பாரம்பரியமான உரிமை இல்லை; அது ஒரு பொருளாதார கருவி மட்டுமே என்கிறதுபுதிய வரைவு.\nஇனிமேல் நீங்கள் தாகம் அடித்தால் பெக்டெல், வெண்டி, டாடா, ரிலையன்ஸ் போன்ற தண்ணீர் வழங்கும் பெரு நிறுவங்கள் அனுமதித்தால் மட்டுமே நீங்கள் தண்ணீர்குடிக்க முடியும். மீறி தாகம் எடுக்கிறது என்று நீரைக் குடித்தால் ஜெயிலுக்கு போக வேண்டி வரும் ஜாக்கிரதை. இவ்வளவு நல்ல சட்ட முன்வரைவை வைத்து மக்களின் உரிமைகளை மத்திய அரசு கேள்விக்கு உள்ளாக்குகிறது. இதையும் வழக்கம் போல ஏற்று கொள்ளப்போகிறோமா இல்லை நம் எதிர்ப்பை பதிவு செய்யப் போகிறோமா இல்லை நம் எதிர்ப்பை பதிவு செய்யப் போகிறோமா ஒரு முக்கியமான விஷயம், இந்த சட்ட முன்வரைவு குறித்து பொது மக்களின் கருத்தை பதிவு செய்ய பிப். 29 வரை கால அவகாசம் கொடுத்திருந்தது நமது மாண்பு மிகு மத்திய அரசு. ஆனால் இதுகுறித்த எந்தத் தகவலும் பகிரங்கப் படுத்தப் படவில்லை. கூடிய விரைவில், மக்கள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்று சொல்லிவிட்டு, ‘புதிய தேசிய நீர்க்கொள்கை- 2012′ அமல்படுத்தப்படுமோ ஒரு முக்கியமான விஷயம், இந்த சட்ட முன்வரைவு குறித்து பொது மக்களின் கருத்தை பதிவு செய்ய பிப். 29 வரை கால அவகாசம் கொடுத்திருந்தது நமது மாண்பு மிகு மத்திய அரசு. ஆனால் இதுகுறித்த எந்தத் தகவலும் பகிரங்கப் படுத்தப் படவில்லை. கூடிய விரைவில், மக்கள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்று சொல்லிவிட்டு, ‘புதிய தேசிய நீர்க்கொள்கை- 2012′ அமல்படுத்தப்படுமோ எதுவும் நடக்கலாம். தண்ணீர் மனித இனத்தின் அடிப்படைத் தேவை. ஆனால், அந்தத் தேவை என்பது மக்களின் வாங்கும் சக்தியைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. எனவே அது விற்பனைக்கானது. மாறாக, உரிமை என்பது நீங்கள் பெற்றே ஆக வேண்டிய விஷயம். அதை வியாபாரப் பொருளாக்க முடியாது. இத்தனை காலமும் வெறுமனே அடிப்படைத் தேவை என்று குறிப்பிட்டுவந்த ஐ.நா.மன்றம், இப்போது தண்ணீர் என்பது மனித இனத்தின் அடிப்படை உரிமை என்று ஏற்றுக் கொண்டுள்ளது.\n2009ல் ஐ. நா வில், குடிக்கும் தண்ணீரை மானுடத்தின் அடிப்படை உரிமையாக்க கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்தன அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள். விவெண்டி, சூயஸ், பெக்டெல் முதலான உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ள பத்து நிறுவனங்கள், 150 நாடுகளில் 200 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன. உலக வர்த்தகக் கழகம் தண்ணீரையும் ஒரு சரக்காகவே ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே தண்ணீரும் ஏற்றுமதி வியாபாரமாகிறது. ஏழை நாடுகளில் உலக வங்கியின் கடன் திட்டங்களில் பெரும்பாலானவை தண்ணீர் தனியார்மயத்தை நிபந்தனையாகக் கொண்டுள்ளன. இதன்படி, தண்ணீர், சுகாதாரம் முதலான மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் செய்து தர வேண்டியதில்லை என்பதுதான் உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் விதி. அதை வழிமொழிவதன் மூலமாக நீங்கள் உலக வங்கியின் ஒரு பொருளாதார அடியாளை விட மோசமாக அரசு செயல்படுகிறதா இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகில் நடந்த எல்லா வன்முறைப் படுகொலைகளையும் விட தண்ணீர் தொடர்பான போர��களால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கையேஅதிகம். ஆண்டுதோறும் தூய குடிநீர் கிடைக்காமலும் சுகாதார வசதி இல்லாமலும் உலகெங்கும் ஐந்து வயதுக்கும் குறைவான 21 லட்சம் குழந்தைகள் மாண்டு போகின்றன. மிகக்கொடிய இரு பெரும் நோய்களான எயிட்ஸ் மற்றும் மலேரியாவினால் கொல்லப்பட்டவர்களை விட, தூய குடிநீர் கிடைக்காமல் மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகம். ஐ.நா.வின் கணக்கீட்டின்படி, உலகில் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். உலகின் 88 கோடியே 40 லட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்வசதி இல்லை. 260 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை. இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல், இந்திய தண்ணீர் சந்தையை உலகப் பெருநிறுவனங்களுக்கு ஏலமுறையில் திறந்து விடலாம் என்று யோசனை சொல்வது எப்படி நியாயமாகும்\nஅமெரிக்கா, மெக்ஸிகோ போன்ற நாடுகளை எடுத்துக்காட்டாக முன்நிலைப் படுத்துவது முற்றிலும் தவறானது. இந்தியா தண்ணீரைப் பொறுத்த வரை தன்னிறைவு பெற்ற தேசம் தான். ஆண்டு தோறும் ஓடி வளம் கொடுக்க கூடிய ஆறுகளும் நீராதாரங்களும் இங்கே அதிகம். வெளி மாநிலங்களிடம் இருந்து பெற வேண்டிய நீர் பங்கீடை பெற முடியாமல் மாநிலங்கள் திண்டாடுவது போல, வெளி தேசத்திடமிருந்து கிடைக்க வேண்டிய நீர் உரிமையை பெற எந்த வழியும் செய்யாமல் மக்கள் மீது வரிச்சுமையை சுமத்துவது ஏற்புடையது அல்ல. தேசத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் தத்தளிக்கும் போது ஒரு பகுதி வறட்சியில் தவிக்கிறது. முறையான நீர் பங்கீடு, நதிகள் தேசிய மையமாக்கள், தேசிய நதி நீர் இணைப்பு ஆகியவற்றை செயல்படுத்துவதன் மூலம் கடலில் வீணாக கலக்கும் பெருமளவு நீரை சேமித்து நிலத்தடி நீரைப் பெருக்கலாம். இவை அத்தனையும் விட்டு கார்ப்பரேட் பக்கம் செல்வதையே அர்சாங்கம் விரும்புவது வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.\nஅமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை உதாரணமாக தெரிவித்த மத்திய அரசாங்கம் ஏன் தென் அமெரிக்கா, பொலிவியா போன்ற நாடுகளைப் பற்றி குறிப்பிடவில்லை\n2000 ஆம் ஆண்டு இதே நீர் கொள்கை பொலிவியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கும் இதே போல் விதிமுறைகள் கொண்டுவரப்பட்டு கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கும் முறை செயல்படுத்தப்பட்டது. அங்கே மக்களின் வருமானத்தில் பெரும் பகுதி குடிநீருக்காகவும், இதர பயன்பாட்டிற்குமே செலவழித்த அவலம் ஏற்பட்டது. தேவைக்காக மழை நீரை சேகரித்து வைத்தால், கார்ப்பரேட் குண்டர்களாலும், காவல் துறையினராலும் தண்ணீர் குடங்களும் தொட்டிகளும் அடித்து நாசம் ஆக்கப்பட்டது. இதை தாக்குபிடிகாத ஏழை மக்கள் சாக்கடை நீரை பயன்படுத்தும் அவலமும் அங்கே அரங்கேறியது. இதனால் சுகாதார சீர்கேடும் உயிரிழப்புகளும் பெருமளவு அதிகரித்தது. இதை அரசாங்கமும் கண்டுகொள்ளாமல் விட்டது. இதன் விளைவு அங்கே மக்களின் உணர்ச்சி ஆச்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது. இதுகூடவா அரசாங்கத்திற்கு தெரியவில்லை இல்லை மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று நினைத்துவிட்டனரோ. பின்னர் ஏன் இந்த முடிவை பகிரங்கமாக வெளியிடாமல் இணையதளத்தில் மட்டும் வெளியிட்டனரோ\nகட்டுறை : சு. யோகேஷ் கார்த்திக்\n விலை ரூ 12/- மட்டும்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்.. \n நாம் தெரிந்து கொண்டது என்ன\nVidhai Foundation (விதை அறக்கட்டளை)\nVidhai Foundation (விதை அறக்கட்டளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-10-22T12:34:06Z", "digest": "sha1:GTWEUGN5YFLQ76SBLB767DXMHIINBQ5F", "length": 5656, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிஃபா உலகத் தரவரிசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுதல் 20 தரவரிசையில் - திசம்பர் 19, 2013 நிலவரம்[1]\nமுழுமையான பட்டியலுக்கு - Fifa.com\nபிஃபா உலகத் தரவரிசை (FIFA World Ranking) ஆடவர் கால்பந்தாட்டத்தில் தேசிய அணிகளை தரவீடு செய்யும் முறையாகும். தற்போது இந்த தரவரிசையில் முதலாமிடத்தில் எசுப்பானியா உள்ளது. பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தேசிய அணிகள் ஆடும் ஆட்டங்களின் முடிவுகளைக்கொண்டு இந்த தரவீடு செய்யப்படுகிறது. மிகுந்த வெற்றிகளைப் பெற்ற அணி மிகவும் உயர்ந்த தரவெண்ணைப் பெறுகிறது. இந்தத் தரவெண்கள் திசம்பர் 1992இல் அறிமுகப்படுத்தப்பட்டன. அர்கெந்தீனா, பிரேசில், பிரான்சு, செருமனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் எசுப்பானியா ஆகிய ஏழு அணிகள் முதலாமிடத்தில் வந்துள்ளன; இவற்றில் பிரேசிலே மிக நீண்டநாட்களாக முதலாமிடத்தில் இருந்தது.\nபிஃபா அங்கீகரித்த முழு பன்னாட்டு ஆட்டங்களின் முடிவுகளைக் கொண்டு புள்ளிகள் வழங்கப்பட்டு தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது. தற்போதுள்ள அமைப்பில், க���ைசி நான்காண்டுகளில் அணி பெறுகின்ற வெற்றி/தோல்விகளைக் கொண்டு புள்ளிகள் வழங்கபடுகின்றன. அண்மைய ஆட்டங்களுக்கு, குறிப்பிடத்தக்க ஆட்டங்களுக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.2006 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்த அமைப்பு முழுவதும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன்படியான புதிய தரவரிசை சூலை 12, 2006இல் வெளியிடப்பட்டது.\nஇதற்கு மாற்றாக சதுரங்கத்திலும் வெய்ச்சியிலும் பயன்படுத்தப்படும் எலோ தரவுகோள் முறையை அடிப்படையாகக் கொண்ட உலக கால்பந்து எலோ தரவீடு உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actor-ranjith-has-joined-ttv-dinakaran-party-342597.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T11:27:00Z", "digest": "sha1:73YGIHN47VJ4EC5MENLCALW4XY2CZOXG", "length": 17928, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதுக்கு எதுக்கு பர்னிச்சரை உடைத்துக் கொண்டு.. பேசாமல் அதிமுகவில் போய் சேர்ந்திருக்கலாமே ரஞ்சித்! | Actor Ranjith has joined TTV Dinakaran party - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nSports தோனி - கங்குலி மோதல் பற்றிய கேள்வி.. சிரித்து மழுப்பிய கோலி.. கடைசியில் இப்படி சொல்லிட்டாரே\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nMovies அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்���ியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுக்கு எதுக்கு பர்னிச்சரை உடைத்துக் கொண்டு.. பேசாமல் அதிமுகவில் போய் சேர்ந்திருக்கலாமே ரஞ்சித்\nசென்னை: ஜெயலலிதா ஆட்சியில் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட நபர் மற்றும் கட்சியுடன் ரஞ்சித் இணைந்திருப்பது பெருத்த ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தந்துள்ளது.\nநேத்து ரஞ்சித் அளித்த பேட்டி உண்மையிலேயே காரசாரமாக இருந்தது. அமைச்சர்கள் மீது ஊழல் புகாரை கூறிவிட்டு அவர்களுடனே கூட்டணி வைத்திருக்கும் பாமக மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியால் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று காரணம் சொன்னார்.\nஆனால் கூட்டணி முடிவான நாள் அன்றே கட்சியிலிருந்து விலகாமல் இப்போது ஒருவாரம் கழித்து ஏன் இந்த முடிவை எடுக்க வேண்டும். டிடிவி தினகரனுடனான பேச்சுவார்த்தையில் இவ்வளவு நாள் ஈடுபட்டிருந்தாரா\n\"உள்ளாட்சித் தேர்தல் வரை அதிமுகவுடன் பாமக இணைந்திருக்கும்.. பின்னர் விலகிவிடுவர்.. இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் மக்களை பாமக ஏமாற்றும்\" என்று நேற்று ரஞ்சித் காரணம் சொல்லி இருந்தார். பாமகவில் ரஞ்சித் சேர்ந்து இன்னும் ஒரு தேர்தலைகூட சந்திக்கவில்லை.\nஅப்படி இருக்கும்போது, அதற்குள் எப்படி பாமக விரைவில் விலகிவிடும் என்று சொல்கிறார் தேர்தல் வந்தால் பாமக இப்படித்தான் இருக்கும் என்று தமிழக மக்களுக்கே தெரிந்திருக்கும்போது, ரஞ்சித்துக்கு தெரியாதா என்ன தேர்தல் வந்தால் பாமக இப்படித்தான் இருக்கும் என்று தமிழக மக்களுக்கே தெரிந்திருக்கும்போது, ரஞ்சித்துக்கு தெரியாதா என்ன தெரிந்திருந்தும் ஏன் பாமகவில் அன்று சேர வேண்டும் என்பதும் தெரியவில்லை.\nஅதேபோல, \"அதிமுக அமைச்சர்களை ஊழல்வாதிகள் என்று விமர்சித்து விட்டு பாமக கூட்டணி வைத்தது ஏன்\" என்று ரஞ்சித் நேற்று கேட்ட கேள்வியையே நமக்கு திரும்ப கேட்க தோன்றுகிறது. இதே ஊழல் குற்றச்சாட்டுகள்தானே தினகரன் மீதும் உள்ளது. அவர் மீது ஊழல் கறை இல்லை என்று ரஞ்சித்த���ல் உறுதியாக சொல்ல முடியுமா\nமேலும் அதிமுகவில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்தவர்தானே தினகரன் ஒருவேளை கருத்து வேறுபாடு இல்லையென்றால் அதே அதிமுகவில்தானே தினகரனும் இந்நேரம் இருந்திருப்பார் ஒருவேளை கருத்து வேறுபாடு இல்லையென்றால் அதே அதிமுகவில்தானே தினகரனும் இந்நேரம் இருந்திருப்பார் ஊழல் கட்சியிலிருந்து பிரிந்து வந்த தினகரனுடன் ரஞ்சித் இப்போது இணைந்திருப்பது நியாயமா என்று தெரியவில்லை.\n இன்றைய தினம் அவர் சேர்ந்துள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் இந்நேரம் எங்கே, ஏன், எதற்காக, எப்படி, எந்த நிலைமையில் இருக்கிறார் என்ற கேள்விக்கு மட்டும் ரஞ்சித் பதில் சொல்லட்டும்.. பார்க்கலாம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran ranjith ammk pmk டிடிவி தினகரன் ரஞ்சித் அமமுக பாமக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/porur/tea-shops/", "date_download": "2019-10-22T12:05:47Z", "digest": "sha1:WTD3AKJZK75BNOJULRQ4FWC3OV7IILSM", "length": 11309, "nlines": 319, "source_domain": "www.asklaila.com", "title": "tea shops உள்ள porur,Chennai - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஸ்டிரீட் தாமஸ் மௌண்ட்‌, சென்னை\nநோ, நாட் அவைலெபல், யெஸ், சைனிஸ், மல்டி-கூசிந்ய்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநாட் அவைலெபல், யெஸ், நோ, சைனிஸ், காண்டினெண்டல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅன்னா நகர்‌ ஈஸ்ட்‌, சென்னை\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, நாட் அவைலெபல், பர்கர்ஸ்,டோனெட்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, வை-ஃபி ஜோன், ஃபாஸ்ட் ஃபூட், பாஸ்டா, பிஜா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅன்னா நகர்‌ ஈஸ்ட்‌, சென்னயி\nநோ, நாட் அவைலெபல், காண்டினெண்டல், இன்டியன்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆஉட்‌டோர் செடிங்க், வை-ஃபி ஜோன், நோ, இடாலியன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆஉட்‌டோர் செடிங்க், வை-ஃபி ஜோன், நோ, யெஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/10232215/Motorcycle-collision-on-a-lorry-near-Mudunagar-Cuddalore.vpf", "date_download": "2019-10-22T12:03:06Z", "digest": "sha1:4DAO3USQYLBZCF4RBLXOMUXZ2W54NOBG", "length": 11163, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Motorcycle collision on a lorry, near Mudunagar, Cuddalore; Electrician kills || கடலூர் முதுநகர் அருகே, லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; எலக்ட்ரீசியன் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடலூர் முதுநகர் அருகே, லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; எலக்ட்ரீசியன் பலி\nகடலூர் முதுநகர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.\nபதிவு: அக்டோபர் 11, 2019 04:00 AM\nகடலூர் முதுநகர் அருகே சங்கொலிக்குப்பத்தை சேர��ந்தவர் தன்ராஜ். இவருடைய மகன் திலிப்குமார் (வயது 21). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். செம்மங்குப்பம் தனியார் தொழிற்சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக திலிப்குமார் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇது பற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான திலிப்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து தன்ராஜ் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\nலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில் பனியன் நிறுவன அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n2. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: என்ஜினீயரிங் மாணவர் சாவு - மேலும் 2 பேர் படுகாயம்\nகுமாரபாளையம் அருகே, லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் க��லை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106991", "date_download": "2019-10-22T12:19:32Z", "digest": "sha1:W2TIUDTDLVJLW2BJMZZF3U434IHHLVV2", "length": 15080, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "மொழிகள் – ஒரு கேள்வி", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–73 »\nமொழிகள் – ஒரு கேள்வி\nஇன்றைய ‘அகாலக்காலம் – கடிதங்கள்‘ கட்டுரையுடன் இணைத்துள்ள தினமணி நாளிதழில் உள்ள செய்தியில் எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்கள் “உலகத்தில் ஏழாயிரம் மொழிகள் இருப்பதாக கணக்கிட்டிருப்பதாகவும்,அதில் இரண்டே இரண்டு மொழிகள் தான் இடையறாமல் பேசப்படும் மொழியாகவும்,எழுதப்படும் மொழியாகவும் உள்ளன அதில் ஓன்று தமிழ் மற்றொன்று சீனம்“ என்று கூறியிருக்கிறார்.”\nஎனது எளிய சந்தேகம் இதில் ஆங்கில மொழி சேர்த்தி கிடையாதா,இத்தகவல்கள் எல்லாம் நன்கு ஆராய்ந்து நிறுவப்பட்டதா,இத்தகவல்கள் எல்லாம் நன்கு ஆராய்ந்து நிறுவப்பட்டதா அல்லது இவர்களின் அனுமானமா\nஇதை அவர் சொல்லியிருப்பாரா, சொன்னால் என்ன பொருளில் சொல்லியிருந்தார் என்றெல்லாம் தெரியாது. பொதுவாக சா.கந்தசாமி தவறாக ஒன்றும் சொல்பவர் அல்ல. சொல்மேல் கட்டுப்பாடு கொண்டவர்.\nபொதுவாக நாளிதழ்களில் ஒர் எழுத்தாளரோ அறிஞரோ பேசியதாக வரும் எந்தக் கருத்தையும் நாம் அவர் சொன்னதாகக் கருதக்கூடாது. அது அந்த நிருபருக்குப் புரிந்தது, அல்லது அவருக்கே சொந்தமாகத் தோன்றியது, அவ்வளவுதான். அடிப்படை வாசிப்பும், சமகாலக் கருத்துக்கள் பற்றிய பொதுவான அறிமுகமும் கொண்ட செய்தியாளர்கள் தமிழ்நாட்டில் மிகமிகமிகக் குறைவு.\nஇங்கே அத்தனை உரைகளும் ஓரிரு வரிகளே வெளியிடப்படுகின்றன. ஒருவரின் உரையில் வாகான ஒரு வரி கிடைக்குமா என்றே செய்தியாளர்கள் கவனிப்பார்கள். அவர்களே எழுதியும்விடுவார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே எழுதிக்கொடுத்தால் கொஞ்சம் பொருத்தமாக அமையும்.\nமலையாள ஊடகங்களில் இலக்கியநிகழ்ச்சிகளுக்கு இலக்கியமறிந்தவர்களையே அனுப்புகிறார்கள். முக்கியமான பேச்சுக்கள் அனேகமாக முழுமையாகவே நாளிதழில் வெளிவரும். நான் கேரளத்தில் பேசிய அனைத்து உரைகளும் முழுமையாக , அதாவது நாளிதழின் அரைப்பக்க கட்டுரை அளவுக்கு, வெளியாகியிருக்கின்றன. அவற்றில் ஒரு முழுமை இருக்கும். ஒற்றைவரிகள் அந்த ஆசிரியரே சொன்னவை ஆனால்கூட அவருடைய கருத்து அல்ல.\nமொழிகளைப்பற்றி எவர் வேண்டுமென்றாலும் எதை வேண்டுமென்றாலும் சொல்லலாம். ஏனென்றால் மொழிகள் பெரும்பாலும் இன,நாடு,தேசிய அடையாளங்களாக இன்று உருமாற்றம் அடைந்துள்ளன. அரசியல் கருவிகளாகியுள்ளன. ஆகவே மதங்களைப்போலவே அவற்றையும் புறவயமாக ஆராயமுடியாது, எந்தக்கூற்றும் எவரையேனும் புண்படுத்தும் என்னும் நிலை இன்றுள்ளது.\nஉலக அளவில் அறிவுத்துறைக்குள்கூட மொழிகளை மதிப்பிடுவதற்கும், ஆராய்வதற்கும் திட்டவட்டமான அளவுகோல்கள் இல்லை. ஆகவே ஏதேனும் ஒருவர் எங்கேனும் சொன்ன ஒற்றைவரியை மேற்கோள்காட்டி எதை வேண்டுமென்றாலும் வாதிட்டு நிறுவமுயலலாம். அது அறிவை வீணடிப்பது மட்டும்தான்.\nஒரு காலகட்டத்தில் பொதுவாக ஏற்கப்பட்ட மொழியியல் அளவுகோல்களும் அவற்றின் அடிப்படையிலான பொதுமுடிவுகளும் அறிவுத்துறைக்குள் இருக்கும். அவற்றை ஏற்றுக்கொண்டு, சிறிதளவு ஐயத்தையும் தக்கவைத்துக்கொண்டு, பொதுவிவாதத் தளத்தில் பேசுவதே மொழியியலாளர் அல்லாதவர்கள் செய்யவேண்டியது.\nஇந்திய அளவில் அதிகமானவர்களால் பேசப்படும் மொழிகள் முறையே இந்தி,தெலுங்கு,தமிழ். உலக அளவிலும்கூட ஏறத்தாழ வரிசை இந்த அடிப்படையில்தான்.\nமொழிகளின் தோற்றம், வரலாற்றுகாலம், ஊடாட்டம் ஆகியவை பற்றி இங்கே அரசியல் சூழலில் பேசப்படும் எல்லா கருத்துக்களும் அறிவுத்துறைகளுக்குள் காலாவதியாகி முப்பதாண்டுகள் கடந்துவிட்டன\nதிராவிட இயக்கம்,இந்துத்துவம்- இன்னொரு கடிதம்\nவெள்ளையானை - இந்திரா பார்த்தசாரதி\nகேள்வி பதில் - 43\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-73\nவிஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ��வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=M.S.ABDULAZEEZ&authoremail=kingazeez72@yahoo.com", "date_download": "2019-10-22T10:54:28Z", "digest": "sha1:JWYELIZEGPQLV26BFILAA5J3HZO2CYJT", "length": 30298, "nlines": 303, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 22 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 82, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 00:21\nமறைவு 17:59 மறைவு 13:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை ���ணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: இக்ராஃ செயலரின் தந்தை காலமானார் ஆக. 08 அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது ஆக. 08 அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.\nஎல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக\nஅவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக\nஅன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.\nஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: மார்க்க அறிஞரின் மகன் காலமானார் ஆக. 08 சனி காலை 11 மணிக்கு நல்லடக்கம் ஆக. 08 சனி காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.\nஎல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக\nஅவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக\nஅன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.\nஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஆயிஷா சித்தீக்கா கல்லூரியின் முன்னாள் ஆசிரியை சென்னையில் காலமானார் ஆக. 06 காலை 11 மணிக்கு நல்லடக்கம் ஆக. 06 காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:...அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.\nஎல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக\nஅவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக\nஅன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.\nஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஹாமிதிய்யா ஆசிரியரின் தந்தை காலமானார் இன்று காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் இன்று காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:...அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.\nஎல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடை�� மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக\nஅவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக\nஅன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.\nஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: குருவித்துறைப் பள்ளி முன்னாள் தலைவரின் சகோதரர் காலமானார் ஜூலை 31 வெள்ளி மாலை 5 மணிக்கு நல்லடக்கம் ஜூலை 31 வெள்ளி மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:...மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.\nஎல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக\nஅவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக\nஅன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.\nஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: கடற்கரையில் நடைபெறவுள்ள முன்னாள் ஜனாதிபதிக்கான இரங்கல் கூட்டத்தில் அனைவரும் கலந்துக்கொள்ள நகர்மன்றத் தலைவர் வேண்டுகோள் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:...இரங்கல் கூட்டத்தில் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும்.\nதனது மூச்சால் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளார்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: முன்னாள் ஜனாதிபதி ஏ.பீ.ஜெ.அப்துல் கலாம் மறைவை முன்னிட்டு, கடற்கரையில் இன்று மாலை இரங்கல் நிகழ்ச்சி செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநம் நாட்டின் சிறந்த அறிவாளி.\nஎளிமையாக வாழ்ந்து நம் நாட்டை உலக அரங்கில்\njanab அப்துல் கலாம் அவர்களின் கனவுகளை நோக்கி இந்தியர்களின் பயணம் தொடரும்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:...அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.\nஎல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக\nஅவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக\nஅன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: நோன்புப் பெருநாள் 1436: சீனாவில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள் ஒன்றுகூடல் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: நோன்புப் பெருநாள் 1436: சீனாவில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள் ஒன்றுகூடல் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nModerator: தவறுதலாக வெளியான அப்படம் அகற்றப்பட்டது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக ச��ய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/31-05-2019-2nd-jumma", "date_download": "2019-10-22T11:01:30Z", "digest": "sha1:PS4BO7ZT7ROQ47KJ2MHTXBLF2RP57ELX", "length": 8583, "nlines": 181, "source_domain": "video.sltj.lk", "title": "சுன்னாவை புறக்கனித்து பித்அத்தைகளை ஊக்குவிக்கும் உலமா சபை", "raw_content": "\nசுன்னாவை புறக்கனித்து பித்அத்தைகளை ஊக்குவிக்கும் உலமா சபை\nCategory ஜூம்மா ரஸான் DISc\nகண்னை மறைக்கும் கௌரவம் – Jummah 28-11-2014\nநபி வழியை நடைமுறைப் படுத்தி இஸ்லாத்தை வளர்போம்\nஅமல்களைக்கொண்டு ரமழானை அழங்கரிப்போம் – Jummah 26-06-2015\nஇஸ்லாம் கற்றுத் தரும் சமாதானம் – Jummah 03-04-2015\nவெட்கம் ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம் – Jummah 10-04-2015\nஇஸ்லாத்தை மெய்ப்படுத்தும் தொல்லியல் சான்றுகள் – Jummah (08-05-2015)\nஇஸ்லாத்தின் பார்வையில் உலமாக்கள் – Jummah 15-05-2015\nஅரபா நோன்பு விமர்சனங்களும் விளக்கங்களும்\nஉத்தம நபியின் அரபா பிரகடனம் – Jummah 02-10-2015\nநேர்மையான முஸ்லிம்களாக வாழ்வோம் – Jummah 09-10-2015\nஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது\nதடைகளை தாண்டி தடம் பதித்த தவ்ஹீத் ஜமாஅத்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவு யாருக்கு\nதவ்ஹீத் ஜமாஅத் தனித்து செயல்படுவது ஏன் \nமுஸ்லீம்களில் சிலர் பிற மதத்தவர்களுடன் போதை பழக்கத்துக்காக மட்டும் நட்பு வைப்பது ஏன் \nஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு முஸ்லிம் பெண்களுக்கு பர்தா அணிய வேண்டாம் என்று சொல்கிறார்களே அது ஏன் \nISIS தீவிரவாதிகள் என்பவர்கள் யார் \nஇஸ்லாத்தை ஏற்று வந்தவர்களை ஒதுக்கி வைத்து பார்ப்பது ஏன் \nஇஸ்லாமிய ஒருவன் ISIS இல் எப்படி நுழைந்தான் \nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nமுஸ்லீம்களை குறி வைக்கும் மீடியாக்களும், முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய முறையும்.\nகுடும்ப வாழ்வில் மனிதன் எதிர்நோக்கும் இன்ப துன்பங்கள் – 02\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரக்வானையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்க நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிறமத அண்பர்களின் கருத்துக்கள் ====================================== எஸ்.யோகநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/niramala-devi-admit-in-hospital-pv8zo7", "date_download": "2019-10-22T10:58:50Z", "digest": "sha1:DW4BF67CBC7VTF3NHCNMKBL46CO632MU", "length": 9582, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மனநலம் பாதிக்கப்பட்ட நிர்மலா தேவி... மருத்துவமனையில் அனுமதி..!", "raw_content": "\nமனநலம் பாதிக்கப்பட்ட நிர்மலா தேவி... மருத்துவமனையில் அனுமதி..\nகல்லூரி மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைதாகி, தற்போது ஜாமினில் உள்ள நிர்மலா தேவி, நெல்லையில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nகல்லூரி மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைதாகி, தற்போது ஜாமினில் உள்ள நிர்மலா தேவி, நெல்லையில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nகல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்ததாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி கைதாகி ஓர் ஆண்டு சிறைக்குப் பின் ஜாமினில் உள்ளார். வழக்கு தொடர்பாக கடந்த முறை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான நிர்மலா தேவி அருள் வந்ததாக கூறி நீதிமன்ற வளாகத்தில் சர்ச்சையை கிளப்பினார்.\nகுறி சொல்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது நடவடிக்கையால் பலரும் சந்தேகம் அடைந்தனர். மனதளவில் அவர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் நெல்லையில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக நிர்மலாதேவி அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஆறு நாட்கள் தங்கி அவர் அங்கு சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.\nபச்சிளம் குழந்தைக்கு பாலில் குருணை மருந்து கலந்து கொடுத்து கொன்ற கொடூர பாட்டி.. பெண்குழந்தை பிறந்த விரக்தியில் வெறிச்செயல்..\nஅண்ணனை காதலித்த தங்கை... பாழாய்ப்போன காதலால் நாடகம் போட்ட மகள்... தாய்க்கு நேர்ந்த விபரீதம்..\nமகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்ற மனைவி... இறுதியாக சென்ற அந்த போன் கால்... ஆண் நண்பர் செய்த பகீர் காரியம்..\nமருமகனின் அண்ணனுடன் உல்லாசம் அனுபவித்த மாமியார்.. மகளுக்கு அக்காவாக விளக்கேற்ற வந்த கொடுமை..\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\n’என் உயிருக்கு ஆபத்து’...பிரபல இயக்குநர் மீது போலீஸில் புகார் கொடுத்த ‘அசுரன்’நாயகி மஞ்சு வாரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/we-are-the-one-who-hired-the-kiranbedi-pu67bb", "date_download": "2019-10-22T11:50:57Z", "digest": "sha1:6HMUU6JGZDERNVJB5HDNXSAO34KTX5QP", "length": 10765, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கிரண்பேடியை பணிய வைத்ததே நாங்கள்தான்... காலரை உயர்த்தும் மு.க.ஸ்டாலின்..!!", "raw_content": "\nகிரண்பேடியை பணிய வைத்ததே நாங்கள்தான்... காலரை உயர்த்தும் மு.க.ஸ்டாலின்..\nதமிழக மக்களை கொச்சைப்படுத்திய விவகாரத்தில் கிரண்பேடி பணிந்து மன்னிப்பு கோரியதற்கு திமுக தந்த அழுத்தமே காரணம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதமிழக மக்களை கொச்சைப்படுத்திய விவகாரத்தில் கிரண்பேடி பணிந்து மன்னிப்பு கோரியதற்கு திமுக தந்த அழுத்தமே காரணம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னை சைதாப்பேட்டையில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தொடங��கி வைத்த பேசிய மு.க.ஸ்டாலின், ’ஆட்சியில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய வேலையை எதிர்க்கட்சியான திமுக செய்கிறது. தண்ணீர்ப் பஞ்சம் குறித்து அரசுக்கு எச்சரிக்கை விடுத்தும் அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்தார்.\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் ஆறாவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியில் முதல் நகரமாக மாறியுள்ளது. இதே நகரம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் வெள்ளத்தில் முழ்கியது. மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவற்றால் வறட்சி ஏற்பட்டுள்ளது. அத்துடன் மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகு முறையும் கூட இதெற்கெல்லாம் காரணமாக உள்ளது என பதிவிட்டிருந்தார்.\nவந்தாரை வாழ வைக்கும் தமிழக மக்களை வரலாறு தெரியாமல், சுயநலமிகள் என்றும் கோழைத்தனமான அணுகுமுறை கொண்டவர்கள் என்றும் விமர்சித்த கிரண்பேடி மீது தமிழக மக்கள் மட்டுமல்லாது அரசியல் கட்சிகளும் கொதிப்படைந்தன. தமிழக சட்டசபையில் திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து தனது கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அதிமுகவும் கிரண்பேடிக்கு பதிலடி கொடுத்திருந்தது. தண்ணீர் பிரச்சனை விவகாரத்தில் தமிழக மக்கள் பற்றி கூறிய கருத்துக்கு, ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசிடம் வருத்தம் தெரிவித்தார் என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்தார்.\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nகாதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை.. மருத்துவர்களின் அலட்சிய போக்கால் அவதிப்படும் சிறுமி..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/03/20/be.html", "date_download": "2019-10-22T10:58:20Z", "digest": "sha1:FYG4VZWCKAMWT4FL7GBCLQYWWEJ3QYAY", "length": 13969, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிஇ- எம்பிபிஎஸ் நுழைவு தேர்வு: 27ம் தேதி வரை தபாலில் விண்ணப்பிக்கலாம் | B.E, MBBS entrance applications can be submitted by post - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\n\"நோ.. மிஸ்டர் மனோஜ்\".. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (13)\nMovies ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிஇ- எம்பிபிஎஸ் நுழைவு தேர்வு: 27ம் தேதி வரை தபாலில் விண்ணப்பிக்கலாம்\nபொறியியல் மற்றும் மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வுக்கு வரும் 27ம் தேதி வரை தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:\nபொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், வேளாண்மை, அனிமல் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் கடந்த மாதம் 27ம் தேதி முதல் தபால் மற்றும் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது.\nஇதில் மாணவர்களின் வசதிக்கேற்ப தபால் மூலம் விண்ணப்பிக்கும் வசதி இம்மாத 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுயநிதிக் கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேரும் மாணவர்களுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nவலுப்பெறுகிறது.. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் வெளியிட்ட புகைப்படம்\nதிமுக Vs அதிமுக.. விக்கிரவாண்டி யாருக்கு.. நாங்குநேரியில் கொடி நாட்ட போவது யார்.. மக்கள் வெயிட்டிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/thiruvundiya-uyyavandadeva-nayanar-lyrics-in-tamil-saiva-siddhanta/", "date_download": "2019-10-22T12:07:08Z", "digest": "sha1:UDBLHXJIP7ZKOHS3NMZMYGZVVRHQXVCU", "length": 16818, "nlines": 280, "source_domain": "templesinindiainfo.com", "title": "Thiruvundiya Uyyavandadeva Nayanar Lyrics in Tamil | Saiva Siddhanta | Temples In India Information", "raw_content": "\nசைவ சித்தாந்த நூல்கள் – VI\n1) அகளமா யாரு மறிவரி தப்பொருள்\n2) பழக்கந் தவிரப் பழகுவ தன்றி\n3) கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவர்\n4) (2)இங்ங னிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்\n5) ஏகனு மாகி யநேகனு மானவன்\n6) நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்நாதன்\n7) உள்ள முருகி (4)லுடனாவ ரல்லது\n8) ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று\n9) ஆக்கிலங் கேயுண்டா யல்லதங் கில்லையாய்ப்\n10) அஞ்சே யஞ்சாக வறிவே யறிவாகத்\n11) தாக்கியே தாக்காது நின்றதோர் தற்பரன்\n12) மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர்\n13) ஓட்டற்று நின்ற வுணர்வு பதிமுட்டித்\n14) பற்றை யறுப்பதோர் பற்றினைப் பற்றிலப்\n15) கிடந்த கிளவியைக் கிள்ளி யெழுப்பி\n16) உழவா துணர்கின்ற யோகிக ளொன்றோடுந்\n(8). தழுவாது; (9). தாழ்ந்த மணி நாப்போல்\n17) திருச்சிலம் போசை யொலிவழி யேசென்று\n18) மருளுந் தெருளு மறக்கு மவன்கண்\n19) கருது (10)வதன்முன் கருத்தழியப் பாயும்\n20) இரவு பகலில்லா வின்ப வெளியூடே\n21) சொல்லும் பொருள்களுஞ் சொல்லா தனவுமங்\n22) காற்றினை மாற்றிக் கருத்தைக் (11)கருத்தினுள்\n23) கள்ளரோ டில்ல முடையார் கலந்திடில்\n24) எட்டுக்கொண் டார்தமைத் தொட்டுக்கொண் டேநின்றார்\n25) சித்தமுந் தீய கரணமுஞ் சித்திலே\n26) உள்ளும் புறம்பும் நினைப்பறி னுன்னுள்ளே\n27) அவிழ விருக்கு மறிவுட னின்றவர்க்\n28) வித்தினைத் தேடி முளையைக்கை விட்டவர்\n29) சொல்லு மிடமன்று சொல்லப் புகுமிடம்\nஎன்றானா மென் (12)சொல்கோ முந்தீபற.\n30) வீட்டி லிருக்கிலென் னாட்டிலே போகிலென்\n31) சாவிபோ மற்றச் சமயங்கள் புக்குநின்\n32) துரியங் கடந்தவித் தொண்டர்க்குச் சாக்கிரந்\n33) பெற்றசிற் றின்பமே பேரின்ப மாயங்கே\n34) பேரின்ப மான பிரமக் கிழத்தியோ\nடோ ரின்பத் துள்ளானென் றுந்தீபற\n35) பெண்டிர் பிடிபோல ஆண்மக்கள் பேய்போலக்\n36) நாலாய பூதமு நாதமு மொன்றிடின்\n37) சென்ற நெறியெல்லாஞ் செந்நெறி யாம்படி\n38) பொற்கொழுக் கொண்டு வரகுக் குழுவதென்\n39) அதுவிது வென்னா தனைத்தறி வாகும்\n40) அவனிவ னான தவனரு ளாலல்ல\n41) முத்தி (17)முதலுக்கே மோகக் கொடிபடர்ந்\n42) அண்ட முதலா மனைத்தையு முட்கொண்டு\n43) காயத்துள் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே\n44) சிந்தையி னுள்ளுமென் சென்னியி னுஞ்சேர\n45) வைய முழுது மலக்கயங் கண்டிடும்\nSaiva Siddhanta, அகளமா யாரு மறிவரி தப்பொருள் Lyrics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/local-syllabus-grade-3-computing/colombo-district-kaduwela/", "date_download": "2019-10-22T11:59:31Z", "digest": "sha1:ZCVSUWRVPXYXK5VWOHTNWISQB4JSWCZQ", "length": 4606, "nlines": 75, "source_domain": "www.fat.lk", "title": "உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3 : கம்ப்யூட்டிங் - கொழும்பு மாவட்டத்தில் - கடுவெல - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3 : கம்ப்யூட்டிங்\nகொழும்பு மாவட்டத்தில் - கடுவெல\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் வகுப்புக்களை மாணவர்கள் ஐந்து\nஇடங்கள்: அதுருகிரிய, கடுவெல, பத்தரமுல்ல, மாலபே\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கடுவெல, கொழும்பு, தேஹிவல, நுகேகொடை, பத்தரமுல்ல, மஹரகம\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/69993-boat-topples-one-more-fisherman-death.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T12:33:17Z", "digest": "sha1:U77JJX7ZRFOQPU6MOON7WTEAYYPJHNSZ", "length": 9477, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "படகு கவிழ்ந்து விபத்து: ம���லும் ஒரு மீனவர் உயிரிழப்பு! | Boat topples: One more fisherman death", "raw_content": "\n‘ரெட் அலர்ட்’ வாபஸ்: வானிலை மையம்\nவடகிழக்கு பருவமழை: முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nஇந்தியாவுடன் மோத வேண்டாம் - பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்த ராஜ்நாத் சிங்\nபிகில் பட வழக்கு: உரிமையியல் வழக்கு தொடர அனுமதி\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nபடகு கவிழ்ந்து விபத்து: மேலும் ஒரு மீனவர் உயிரிழப்பு\nமல்லிப்பட்டினம் அருகே படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன மீனவர்களில் மேலும் ஒரு மீனவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.\nகடந்த 4ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடலூரில் புதிய படகு வாங்கிவிட்டு ஊர் திரும்பியபோது, தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 10 மீனவர்களும் தண்ணீரில் விழுத்தனர். செந்தில், காளீஸ்வரம் ஆகிய 2 பேர் மட்டும் உயிர் தப்பி கரைக்கு வந்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நடந்தவற்றை கூறினர்.\nஇதையடுத்து, அதிகாரிகள் தேடும் பணியை துரிதப்படுத்தினர். இதில் 4 பேர் கடந்த 5 ஆம் தேதி பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே நேற்றைய தினம் முத்துப்பேட்டை - கோடியக்கரை அருகே காணாமல் போன 2 மீனவர்களின் உடல் கரை ஒதுங்கியது. இந்நிலையில், இன்று மேலும் ஒரு மீனவரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. எஞ்சிய ஒரு மீனவரை தேடும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜெயலலிதாவாக நடிக்கிறார் ராஜமாதா :எதில் தெரியுமா\nபயில்வான் ரிலீஸ் குறித்த தகவல் உள்ளே\nசந்திராயன்2: விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு\nராம் ஜெத்மலானி உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமயங்கிய நிலையில் 6 மீன��ர்கள் மீட்பு\nஎல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 4 மீனவர்கள் கைது\nஆந்திரா: படகு கவிழ்ந்து விபத்து - நீரில் மூழ்கிய 30க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம்\nகாணாமல் போன மீனவர்களில் 2 பேர் உயிரிழப்பு\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/Malathi.html", "date_download": "2019-10-22T12:25:37Z", "digest": "sha1:43SB6W35NTZPMMMWUQJ2QOXJCI66EYJR", "length": 37435, "nlines": 118, "source_domain": "www.tamilarul.net", "title": "முதலாவது தமிழீழ காவிய நாயகியின்32ம் ஆண்டு நினைவு வணக்கம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / மாவீரர் / வரலாறு / முதலாவது தமிழீழ காவிய நாயகியின்32ம் ஆண்டு நினைவு வணக்கம்\nமுதலாவது தமிழீழ காவிய நாயகியின்32ம் ஆண்டு நினைவு வணக்கம்\n10.10.1987 ‘அன்று யாழ். கோப்பாய்ப் பகுதியில் இந்தியப் படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்கட்கும், அதே சம்பவத்தில் வீரச்சாவடைந்த 2ம் லெப். கஸ்தூரி, வீர வேங்கை ரஞ்சனி, வீரவேங்கை தயா ஆகியோருக்கும் எமது வீரவணக்கங்களைச் செலுத்துகின்றோம்.\nதமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர்- 2ம் லெப் மாலதி\nஎமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி 32 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள்.\nபெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள்.\nநாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அன்று(10.10.1987 ) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த, வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள்.\n1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியிலிருந்த குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்தத் தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதித் தாக்குதல்.\nபுலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அது தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகவும் அமைந்தது. தமிழ்த் தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வழிசமைப்பதே அவளது இலட்சியமாக அமைந்தது.\nபெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்தை ஆழமாக கொண்டே மனித சமூக அமைப்பு வேரூன்றிவிட்டது.\nவரலாற்றில் எழுந்த இலக்கியம், இதிகாசம், புராணம் என எதுவானாலும் பெண்ணின் புற அழகிற்கே முக்கியத்துவத்தை கொடுத்து பெண்ணின் பலத்தை வெளிக்கொணராமல் போயுள்ளன. பெண் எனப்பட்டவள் இயலாமையின் வடிவம் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதில் சமூகத்தின் பிற்போக்குவாதிகள் வெற்றி கண்டுள்ளனர்.\nவீட்டில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண் பிறந்துவிட்டால் கவலை. ஏக்கப் பெருமூச்சு. இதுதான் இன்றுள்ள நிலை. இந்த அவலம் ஏன் நமக்கு ஏற்பட்டது ஏன் எங்கள் மனங்களில் மாற்றம் வரவில்லை. ஒரு ஆணுக்குரிய ஆற்றல் அவ்வளவும் பெண்ணுக்குள்ளும் இருக்கிறதுதானே. அப்படியிருந்தும் சமூகத்தில் ஏன் இந்தப் பாகுபாடு ஏன் எங்கள் மனங்களில் மாற்றம் வரவில்லை. ஒரு ஆணுக்குரிய ஆற்றல் அவ்வளவும் பெண்ணுக்குள்ளும் இருக்கிறதுதானே. அப்படியிருந்தும் சமூகத்தில் ஏன் இந்தப் பாகுபாடு இந்தக் கேள்விகள் எல்லோர் மனங்களிலும் எழவேண்டும். இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் திறன் புதிய தலைமுறைக்கு உண்டு.\nமனிதகுல வரலாற்றில் கிறிஸ்துவுக்கு 6000 (ஆறாயிரம்) ஆண்டுகளுக்கு முன் தாய�� வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. காடுகளில் குழந்தைகள் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். பெண்ணே பெரிதாக மதிக்கப்பட்டாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகிவிட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.\nதன்னுடைய இனத்தைக் காக்கும் சக்தியாக பெண் விளங்கினாள். அவளின் சக்திக்கு கட்டுப்பட்டு பின்னால் செல்ல அவளது சமூகம் தயாராகவிருந்தது அன்று. தனது இனத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு உணவு கொடுக்கவும், தேவையானவற்றை தேடிக் கொடுக்கவும், தாயானவள் தன்னைப் பலி கொடுக்கவும் தயாராகவிருந்தாள் என்பது உயர்ந்த தியாகமாகும். அது அன்றே இருந்தது.\nஎதிரிகளிடமிருந்தும் காட்டு விலங்குகளிடமிருந்தும் தனது இனத்தை காக்க தானே தலைமை தாங்கி வழி நடத்தினாள். பஞ்சாயத்து சபையை நிறுவி நிர்வாகம் செய்தாள். அன்றைய பெண்ணும் போர் முனைகளைச் சந்தித்தவள்தான். எதிரிக் குழுக்களை தாக்க, வேட்டையாட தானே ஆயுதங்களைக் கொண்டு முன்னே சென்று தாக்குவாள். அந்த தாய்க்குப் பின்னால் தான் அவளது குழுவைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் வருவார்கள். சண்டை செய்வார்கள். சாவைச் சந்திப்பார்கள். வெற்றி பெறுவார்கள்.\nமலைகளின் மீது மான்களைப் போன்று ஏறி எதிரியை விரட்டவும், தேனை எடுக்கவும் அந்தப் பெண்களால் முடிந்தது. தேன் குடிக்க கரடி ஏற முடியாத இடத்தில் கூட ஏறி நின்று தேன் குடிப்பாள் வீரமங்கை. கல்லினால் கூரிய ஆயுதம் செய்யவும், தோலினால் கருவி செய்யவும், பாத்திரம் செய்யவும், அழகிய குடிசை கட்டவும், நடனமாடவும் அந்தப் பெண்களால் முடியும்.\nஎலும்பாலும், கல்லாலும், மரத்தாலும், கொம்பாலும் செய்யப்பட்ட விதம் விதமான கூரிய ஆயுதங்களால் பெண்கள் சண்டை போட்டார்கள். தமக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எதிரிகளை தேடி, தேடி தாக்கி அழித்தார்கள். கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் பெண்கள் சாம்ராஜ்யமாகவே இருந்தது. அக்காலத்தில்தான் சமூகம் முழுவதும் ஒரே குடும்பமாகவிருந்தது என ஆய்வாளர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இதனை மெய்ப்பிப்பது போல அகழ்வாராய்வின்போது மிகப் பழமையான காலத்து வரலாற்று ஆவணங்களில் சக்தி வழிபாட்டு முறை இருந்து வந்துள்ளதை சுட்டுகின்றனர்.\nஉலகில் சரிபாதியினர் பெண்கள், எமது சமூகத்திலே சரிபாதியினர் பெண்கள். இந்தச் சரிபாதித் தொகையினரான பெண்கள் போராட்டத்தில் பங்கு பெறாது எமது தேசத்தின் விடுதலை சாத்தியப்படாது. சரிபாதியினரான பெண்களுக்கு விடுதலையின்றி எமது தேசவிடுதலையும் முழுமை பெறாது என்பது தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் கருத்தாகும். அடக்கு முறையின் வடிவமாக பெண்ணை ஆளாக்கியுள்ள நமது சமூகம் அந்தத் தளையை அறுக்க முன்வரவில்லை. பெண் ஒடுக்குமுறைக் கருத்துகள் இன்னமும் பலமான நிலையில் பேசப்படுகின்றன. அவ்வாறான சமூக கட்டமைப்பு எழுதப்படாத வாக்கியமாக நிலைத்து நிற்கிறது.\nசாதி வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள் புரையோடிப் போயிருந்த சூழ்நிலையில் பெண்கள் அதிலே புதையுண்டு போனதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தமிழரது வாழ்வில் அடிமைத்தனம் என்பது பல ஆண்டுகளாக நீடித்துள்ளது. அந்நியப் படையெடுப்புகளால் தமிழரது கலாசாரம் பண்பாடு என்பன சிதையுண்டு போயுள்ளன.\nதமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் ஆரியப்படைகளுக்கு தமிழன் அஞ்சியோடவில்லை. ஆனால் வஞ்சகமாக ஆன்மீக தத்துவங்களை புகுத்தி ஆரிய சக்கரவர்த்திகள் தமிழ் நாடுகளை அடிபணிய வைத்தார்கள். அதுதான் தமிழ்மக்களின் தமிழ்ப் பெண்களின் வாழ்வுக்கு அஸ்தமனமாகவிருந்தது. அவர்கள் போட்ட விதைதான் பெண்ணடிமை, சீதனம், சாதிமுறை, குலதொழில் என்பன. இன்றுகூட இந்தியாவில் பெண்கள்படும் இழிவுநிலை ஏராளம். இந்திய ஆதிக்கம் ஈழத்திலும் நிலை கொண்டதனால் ஈழப்பெண்களும் இதுபோன்ற அடக்கு முறைக்கு ஆளாகினர்.\nஅன்று எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள் அதிகரித்திருந்தன. பெண் அடக்குமுறைக் கருத்துகள் பலமாக நிலவின. எமது சமூகமே சாதி சமய வேறுபாடுகளால் ஆழமாகப் பிளவுபட்டு நின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக நிலச்சுவாந்தர் முறைமையையும், சாதியக் கட்டமைப்புக்களையும் இறுக்கமாகப் பின்னிப்பிணைத்து அமைந்த பொருளாதார உற்பத்தி முறையில் எமது சமூகக் கட்டமைப்பு எழுதப்பட்டிருந்தது. அது சுய சிந்தனைக்கு வரம்புகளை விதித்தது. பெண்கள் தாம் அடக்கு முறைக்குள் வாழ்கிறோம் என்பதை உணரவிடாது தடுத்தது. அத்தோடு எதிரியின் இன அழிப்புப் போர் என்றுமில்லாதவாறு எம்மண்ணில் தீவிரமடைந்திருந்தது. அந்நிலையில் ��டிப்படையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலைக்கு வழிசமைப்பது பற்றி நாம் சிந்திக்க முடியாதிருந்தது.\nஎனவே விடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் அணி சேர்ப்பதினூடாகப் படிப்படியாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும், தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம்.\nஇவ்வாறுதான் எமது போராட்டத்தில் பெண் புலிகள் தோற்றம் பெற்று இன்று எதிரியின் படைப்பலத்தைச் சிதைத்து யுத்தத்தின் போக்கையே நிர்ணயிக்கின்ற பெரும் படையணிகளாக எழுந்து நிற்கிறார்கள்.\nஒரு நூற்றாண்டுக்கு மேலாக மேற்குலகப் பெண்கள் பெரும் போராட்டங்களை நிகழ்த்தி, புரட்சிகளை நடத்தி விவாதங்களை புரிந்து கருத்தமர்வுகளை மேற்கொண்டு பெற்றெடுத்தவற்றைவிட எமது பெண் புலிகள் மிக்க குறுகிய காலத்துக்குள் எமது பெண்களுக்குப் பெற்றுக் கொடுத்த உரிமைகளும், சுதந்திரங்களும் அளப்பரியவை. அத்தோடு சமூகத்திலே பெரும் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள். சமூகக் கருத்துலகில் புதிய பார்வையை வளர்த்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆணும், பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களது, கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கிறார்கள் என பெண் போராளிகள் பற்றி தலைவர் பிரபாகரன் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.\nஉலகில் பெண்கள் மோசமான அடக்கு முறைக்கு ஆளாகி வந்துள்ளனர். இற்றைக்கு சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் தாய்வழிச் சமூக அமைப்பு சிறப்புற்று விளங்கியது. அதன்பின், கால வெள்ளத்தில் தாய் வழி சமூக அமைப்பு முறைகள் பல்வேறு காரணிகளால் சிதைந்துபோய் ஆணாதிக்க முறைமைகள் தோற்றம் பெற்றன. இன்றும் உலகில் பெண்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள். மேற்காசியா, ஆபிரிக்கா மற்றும் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றும் நாடுகளில் பெண்களின் உரிமைகள் அடியோடு மறுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்தியாவில் ஆரியர்களின் மனுதர்ம சாஸ்திரம் பெண்களுக்கு எதிராக சமூக நீதிகளை அதிகரிக்க செய்திருக்கின்றன. சாதியம், அடிமைத்தனம் போன்றவற்றை ஆழப்பதித்திருக்கின்றன. வரதட்சனை, இரத்த உறவு திருமணம், கொடுமை, சித்திரவதை, உயிர் நீப்பு என பெண்களுக்கிழைக்கப்படும் கொடுமைகள் ஏராளம்.\nஎகிப்து நாட்டை தாலமி அயோலேட்டஸ் என்�� மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகள் கிளியோபாட்ரா தாலமி இறப்பதற்கு முன் அவள் தம்பி ஏழாவது தாலமி, சகோதரி கிளியோபாட்ராவை திருமணம் செய்து கொண்டு நாட்டை ஆளவேண்டுமென அறிவித்தார். அதன்படி இருவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது கிளியோபாட்ராவுக்கு வயது 16. தாலமிக்கு வயது 10. இது ஒரு செய்தியல்ல. 20 நூற்றாண்டுகளுக்கு முன்னரும் இப்படி பெண்ணியல் பற்றி பெண்ணுரிமை பற்றி, யாரும் வாய் திறக்கவில்லை. அப்போதும் பெண் அடிமைதான். இப்போதும் பெண் அடிமைதான் எகிப்து நாட்டில்.\nஅக்டோபர் 10 தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் 2 ஆம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளும் ஆகும். அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த தமிழீழப் பெண்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறனர். தீரத்தினாலும், தியாகத்தினாலும், விவேகத்தினாலும் உலகப் பெண்களுக்கு வழிகாட்டியாக உயர்ந்து நிற்கின்றனர் என்பதை அனைவரும் ஏற்றுள்ளனர்.\nஐம்பது வருட கால ஆக்கிரமிப்புக்கும் முப்பது வருடகால கொடிய போருக்கும் தமிழீழப் பெண்கள் முகம் கொடுத்து தமது நுண்ணிய ஆற்றலினால் அனைத்து தடைகளையும் அறுத்தெறிந்து வருகிறார்கள். தலைவர் பிரபாகரனின் காலத்தில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தம்மை வளர்த்தது மட்டுமன்றி தமிழ்த்தேசத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்தும் வருகிறார்கள். தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வித்திட்டுள்ளார்கள்.\nஅதிகாரப் போக்கினாலும், ஆக்கிரமிப்பாளர்களின் ஆயுத வெறியினாலும், தமிழர்களின் ஜனநாயக உரிமை நசுங்கியது. ஆனால் இளைய பெண் தலைமுறை சுதந்திர வேட்கை கொண்டு விடுதலைக்காக ஆயுதக் கருவிகளை கையிலேந்தி தீர்த்த தீரமான வேட்டுக்களாலே இன்று ஜனநாயகம் மலர்ந்தது மட்டுமல்ல, பெண்ணினத்தின் விடுதலையும் முழுமை பெற்றது. ஆண் பெண் சமநிலை புத்துயிர் பெற்றுள்ளது.\n2ஆம் லெப். மாலதி 22 ஆண்டுகளுக்கு முன் அந்த இலட்சியக் கனவோடுதான் வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அந்த நடுராத்திரியில் வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். இந்திய இராணுவம் தமிழ் பெண்களுக்கு இழைத்த அநீதி இன்னமும் தமிழர் மனங்களில் ஆறாத காயமாகவுள்ளது. 1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம���16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதி தாக்குதல். புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது.\nசெய்திகள் பிரதான செய்தி மாவீரர் வரலாறு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்���ினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/education/149200-neet-researcher-addresses-tamilisai-regarding-the-controversy", "date_download": "2019-10-22T12:02:58Z", "digest": "sha1:6OCBEXBF5HGPS7QB2OAR7PKJRTG54X7Y", "length": 6906, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "`உண்மை என்ன தெரியுமா தமிழிசை?' - `நீட்' ஆய்வாளர் ராம் பிரகாஷ் | NEET Researcher addresses Tamilisai regarding the controversy", "raw_content": "\n`உண்மை என்ன தெரியுமா தமிழிசை' - `நீட்' ஆய்வாளர் ராம் பிரகாஷ்\n`உண்மை என்ன தெரியுமா தமிழிசை' - `நீட்' ஆய்வாளர் ராம் பிரகாஷ்\nசமீபத்தில், பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், `நீட்’ தேர்வை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டு, அதன் பயன்களை சாமானியர்களும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும். நீட் தேர்வை அரசியலுக்கான கருவியாகப் பயன்படுத்த வேண்டாம்\" என்று கூறியிருந்தார்.\nநீட் தேர்வில் தமிழகம் முன்னிலை எனத் தமிழிசை சொன்னதன் அடிப்படை, சமீபத்தில் வெளிவந்த முதுநிலை மருத்துவ மேற்படிப்பு பட்டியலில் தமிழக மாணவர்கள் முன்னிலையில் இருந்தார்கள். அதை வைத்துத்தான் \"இது தமிழகத்துக்கு பெருமை. ஆகவே அதைவைத்து அரசியல் செய்ய வேண்டாம்' எனச் சொல்லியிருந்தார்.\nநீட் தேர்வுகுறித்து தொடர்ந்து ஆய்வுசெய்துவரும் ராம்பிரகாஷிடம் இதுபற்றி கேட்டபோது, \"முதுநிலைத் தேர்வுல வெற்றிபெற்றவங்களை வெச்சு நீட் தேர்வுல தமிழகம் முன்னணியில இருக்குங்கிற முடிவுக்கு நாம வர முடியாது. இதுல தேர்வானவங்க எல்லாம் நாலு வருஷத்துக்கு முன்னாடி எம்.பி.பி.எஸ் முடிச்சவங்க. சொல்லப்போனா, இவங்க மருத்துவத்துக்கு தேர்வாகும்போது, இவங்களுக்கு நீட் தேர்வே கிடையாது. இதுல ஒரு உண்மை ஒளிஞ்சிருக்கு பாத்தீங்களா, பாஸ் ஆனவங்க எல்லோரும் முதுகலை மருத்துவர்கள்.\nஇவங்க யாருமே அப்போ நீட் எழுதாம மருத்துவர் ஆனவங்க. ஆக நீட் எழுதாமலேயே புத்திசாலியான மருத்துவர் ஆகலாம்தானே இதனாலதான் ப்ளஸ் டூ முடிச்சுட்டு மருத்துவம் படிக்க வர்ற மாணவர்களுக்கு நீட் அவசியம் இல்லைனு சொல்றோம். இதுகுறித்து விரிவா பேச முடியும். நீட் குறித்து ஸ்டாலின் அரசியல் பேச வேணாம்னு சொல்ற தமிழிசையும், அதை வெச்சு அரசியல்தான் பண்றாங்க\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_92619.html", "date_download": "2019-10-22T11:42:24Z", "digest": "sha1:JWDAKIPRAAFDWMS4TL3XTPFOU72BQCPY", "length": 17329, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் 3ம் இடம் பிடித்த சீர்காழி வீரர்கள் : நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு", "raw_content": "\nசென்னையில் பசுமாடு வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக்‍ பொருட்கள் அகற்றம் - கால்நடை மருத்துவர்கள் அதிர்ச்சி\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருவேறு பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் - 139 சவரன் தங்க நகைகள், ஏழு லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் கழகம் சார்பில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nஅ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்\nவடகிழக்‍குப் பருவமழை தீவிரத்தால் தமிழகத்தில் பரவலாக கனமழை - நாமக்‍கல்லில் தரைப்பாலம் உடைந்து 5 கிராமங்களில் போக்குவரத்து பாதிப்பு\nநீலகிரி, தேனி, கோவை, திண்டுக்‍கல் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆயவு மையம் தகவல்\nமதுரை மாநகர் தெற்கு மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவுச் செயலாளர் எம்.ஷேக் முகமதுவின் தந்தை மறைவு : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்\nதீபாவளி பண்டிகைய���யொட்டி, மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் வசந்தாமணி செய்தியாளர்களை சந்திப்பு\nதொழிலதிபரிடம் கருணாநிதி மகள் செல்வியின் மருமகன் 80 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக பகிரங்கப் புகார் - மருமகனின் செயலுக்‍கும் தங்களுக்‍கும் தொடர்பு இல்லை என குடும்பத்தார் மறுப்பு\nபெரு முதலாளிகளுக்‍கு கடன் வழங்கவே வங்கிகள் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு - வங்கி ஊழியர் சங்கம் பகிரங்க குற்றச்சாட்டு\nசர்வதேச சிலம்பாட்ட போட்டியில் 3ம் இடம் பிடித்த சீர்காழி வீரர்கள் : நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த சீர்காழி வீரர்களுக்கு செந்த ஊரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டிள் கடந்த 14 மற்றும் 15ம் தேதிகளில் நடைபெற்றது. 5 முதல் 13 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கான இப்போட்டியில் மலேசியா, இந்தியா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த இளம் சிலம்பாட்ட வீரர்கள் பங்குகொண்டனர். இந்த போட்டியில் சீர்காழி வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தை சேர்ந்த 8 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் அவர் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி பதக்கம், எட்டு வெண்கலம் உட்பட 11 பதக்கங்களைப் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றனர். தாயகம் திரும்பிய வீரர்களுக்கு சீர்காழியில் பொது மக்கள் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர். மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் கொண்டாடினர். பின்னர் சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் இருந்து மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணி திட்டமிட்டபடி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் : பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி\nராஞ்சியில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்‍கெட்டிலும் தென்னாப்பிரிக்‍காவை வென்றது இந்தியா - மூன்றுக்‍கு பூஜ்ஜியம் என்ற கணக்‍கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அபாரம்\nராஞ்சி டெஸ்ட் கிரிக்‍கெட்டில் 162 ரன்களில் சுருண்டது தென்னாப்பிரிக்‍கா - இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்\nஅகில இந்திய அளவிலான கிரி��்கெட் போட்டி : கோப்பையை வென்றது கோவை அணி\nகோவா கடற்கரையில் நடைபெற்ற ட்ரையத்லான் போட்டிகள் : 27 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பு\nமதுரையில் காவலர் நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் : 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nMoto GP பந்தயத்தில் ஸ்பெயினின் Marc Marquez முதலிடம் : பந்தய தூரத்தை 1.45 நிமிடத்தில் கடந்து வெற்றி\nபுரோ கபடி லீக் தொடரின் இறுதிப் போட்டி : தபாங் டெல்லி அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் சாம்பியன்\nராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்தார் ரோஹித் சர்மா - இந்திய அணி தொடர்ந்து ரன் குவிப்பு\nகுத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை : வெள்ளி பதக்கம் வென்ற மஞ்சுராணிக்கு ரூ.14 லட்சம் பரிசு\nசென்னையில் பசுமாடு வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக்‍ பொருட்கள் அகற்றம் - கால்நடை மருத்துவர்கள் அதிர்ச்சி\nஎட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஆத்திகத்துக்‍கு தவறான பொருள்படும்படி விளக்‍கம் - பெற்றோர் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி\nவிக்‍கிரவாண்டி தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்‍குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் ஆய்வு\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருவேறு பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் - 139 சவரன் தங்க நகைகள், ஏழு லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் கழகம் சார்பில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nதீபாவளிக்‍கு மறுநாள் புதுச்சேரியில் அரசு விடுமுறை - நவம்பர் 9-ம் தேதி பணி நாளாக அறிவிப்பு\nதேசிய வங்கிகள் இணைப்புக்‍கு எதிர்ப்பு​ தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள்\nஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் பதுக்கி வைத்திருந்த பீரங்கிக் குண்டுகளை செயலிழக்கச் செய்த இந்திய ராணுவத்தினர்\nஅ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்\nமாமல்லபுர சிற்பங்களை மின்னொளியில் கண்டு ரசிக்கலாம் : வார இறுதி நாட்களில் இரவு 9 மணி வரை காண அனுமதி\nசென்னையில் பசுமாடு வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக்‍ பொருட்கள் அகற்றம் - கால்நடை மருத்துவர ....\nஎட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஆத்தி���த்துக்‍கு தவறான பொருள்படும்படி விளக்‍கம் - பெற்ற ....\nவிக்‍கிரவாண்டி தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்‍குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் சுப்பிர ....\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருவேறு பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் - 139 சவரன் தங்க நகைகள், ....\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் ....\n21 நிமிடம் தொடர்ந்து யோகாசனம் செய்து சாதனை முயற்சி : 1,201 பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு ....\n48 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த பள்ளி மாணவி ....\nதண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்‍கவைக்‍கும் வீடியோ இணையத்தில் வைரல் ....\nவிஷவாயு தாக்குவதிலிருந்து காப்பாற்றும் கருவி - தஞ்சையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு ....\nகொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2019/08/08/varalakshmi-vratam-story-song/", "date_download": "2019-10-22T13:08:04Z", "digest": "sha1:3ZQF7QZQSFRSDMVW6QZVVMPLRLSJ7DHJ", "length": 7099, "nlines": 173, "source_domain": "paattufactory.com", "title": "ஸ்ரீ வரலட்சுமி விரதம் வந்த கதை – பாடலாக… – Paattufactory.com", "raw_content": "\nஸ்ரீ வரலட்சுமி விரதம் வந்த கதை – பாடலாக…\nஸ்ரீ வரலட்சுமி விரதம் வந்த கதை – பாடலாக…\nஸ்ரீ வரலட்சுமி விரதம் வந்த கதை – பாடலாக…\nவரலட்சுமி விரதம் வந்த கதையினை\nமஹா லட்சுமியும் எழுந்தருளி… (2)\nசெல்வமும் சேர்ந்திட துன்பமும் தீர்ந்திட…\nDevotional, Front Page Display, தெய்வங்கள், ஸ்ரீ லட்சுமி varalakshmi pooja, varalakshmi viradham songs, varalashmi songs, நோன்பு, மஹாலட்சுமி, லட்சுமி பாடல்கள், வரலட்சுமி, விரதம், ஸ்ரீலட்சுமி\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nகூத்தனூர் ஸ்ரீ மஹா சரஸ்வதி அம்மன் அட்டகம் அந்தாதி\nநவராத்திரி எட்டாம் நாள் – வித்யாலட்சுமி பாடல்\nநவராத்திரி ஏழாம் நாள் – விஜயலட்சுமி பாடல்\nநவராத்திரி ஆறாம் நாள் – சந்தானலட்சுமி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/06/blog-post_23.html", "date_download": "2019-10-22T11:18:54Z", "digest": "sha1:OE6P4O7R53CHTN64PXGNDW2PF5C2GUL5", "length": 15778, "nlines": 172, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: மனித உரிமை க்கான அடிப்படை", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nமனித உரிமை க்கான அடிப்படை\nஅனைத்து மனிதர்களுக்கும் அவரவர் உரிமைகளை நியாயமாகப் பங்கிட்டு வழங்கக்கூடிய ஒரு அமைப்பு (system) இருக்குமானால் அங்கு தொழிலாளர் உரிமை, பெண் உரிமை, குழந்தைகள் உரிமை என்று தனித்தனியாகப் போராடவேண்டிய அவசியம் எழுவதில்லை.\nஒரு சமூகம் என்றால் அங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் இளைஞர் எனவும் தொழிலாளிகள், விவசாயிகள், வணிகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் இன்னும் இதுபோன்ற பலரும் இருப்பார்கள். அங்கு பற்பல மொழிகள், நிறங்கள், இனங்கள், மதங்கள் மற்றும் கொள்கைகளைக் கொண்டவர்களும் இருப்பார்கள்\nஅப்படிப்பட்ட பலர் கலந்து வாழும் சமூகத்தில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால் மனித உறவுகள் வலுப்படவேண்டும். அத்துடன் சக மனிதர்களின் உரிமைகள் மதிக்கப்படவும் மீட்கப்படவும் வழங்கப்படவும் வேண்டும். மனித உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்படவும் வேண்டும்.\nமனித உரிமைகள் நியாயமான முறையில் பங்கீடு செய்யப்பட வேண்டுமானால் அதற்குரிய நுண்ணறிவும் அதிகாரமும் தகுதியும் இவ்வுலகைப் படைத்தவனும் இதன் சொந்தக்காரனுமான இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு என்பதை பகுத்தறிவு கொண்டு ஆராயும் எவரும் நிச்சயமாகக் கண்டுகொள்ள இயலும்.\nஅந்த இறைவன் தொகுத்து வழங்கும் வாழ்வியல் திட்டமே இஸ்லாம். இவை ஏட்டளவில் இல்லாமல் பேச்சளவில் நில்லாமல் இந்த வாழ்வியலை வாழ்க்கை நெறியாக ஏற்ற அனைவரிடமும் நடைமுறைக்குக் கொண்டுவருகிறது இஸ்லாம்.\nதிருக்குர்ஆனில் இறைவன் இதற்கான அடிப்படையை இவ்வாறு கற்பிக்கிறான்:\n உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள இறைவனை அஞ்சுங்கள் அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள் உறவினர்கள் விஷயத்தி��ும் (அஞ்சுங்கள்) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)\nஅதாவது, ஒன்றே மனித குலம், ஒருவனே இறைவன், அவனது கண்காணிப்பின் கீழ் உள்ளோம், நம் வினைகளுக்கு மறுமையில் விசாரணையும் அதற்கேற்ப சொர்க்கமும் நரகமும் வாய்க்க உள்ளது என்ற அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைத்து அவர்களை சீர்திருத்தி ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் பொறுப்புணர்வு மிக்கவர்களாகவும் ஆக்குகிறது இந்த இறைவசனம்.\nநாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்\nஇன்று நம் வாழும் வீடு நமது சொந்த உழைப்பின் மூலம் பணம் சேமித்துக் கட்டியதாக இருந்தாலும் சரி, நமது பெற்றோரும் முன்னோரும் விட்டுச் சென்றதா...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nவெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மல���் - செப்டம்பர் 2019 இதழ்\nஇந்த மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள் பொருளடக்கம் படைத்தவனன்றி இறைவன் யாருமில்லை 2 இலக்கற்ற பயணி...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - நூல்\n . இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது . அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும் . அதாவது இறைவனுக்குக் க...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - மின் நூல்\nபாவமன்னிப்புக்குக் குறுக்கு வழிகள் இல்லை\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனித உரிமை க்கான அடிப்படை\nசிறுவனின் கேள்வியும் சிந்திக்க வைத்த முஹம்மதலியும்...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/137834", "date_download": "2019-10-22T12:21:50Z", "digest": "sha1:7SIK2QE7R6SBSR4V7Q3B2ZDFZ3KS25SC", "length": 5219, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 15-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகுருப்பெயர்ச்சி -இந்தாண்டு எந்த ராசிக்கு பெயரும், புகழும் தேடிவரப்போகின்றது தெரியுமா\nசொந்த மாப்பிள்ளையை உதறி தள்ளிய கருணாநிதியின் மகள்.. அடுத்தடுத்து வெளியான முக்கிய தகவல்\n ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nதேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார் ட்ரூடோ, ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள்\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\nகுழந்தை பெற்றெடுத்த சில மணி நேரத்தில் உயிரிழந்த பிரபல இளம் நடிகை.. குடும்பத்தார் பரபரப்பு குற்றச்சாட்டு\nதொகுப்பாளரின் கேள்விக்கு கோபப்பட்டு எழுந்து சென்ற மோகன் வைத்தியா.. என்ன கேட்டாரு தெரியுமா\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்- பிகில் அவ்வளவுதானா\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\nஇந்த மாஸுக்கு பெயர் தான் தளபதி, புகைப்படம் போட்டு பிரம்மித்த பிரபலம்- என்ன விவரம் பாருங்க\nபாலிவுட் நாயகி கத்ரீனாவுடன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் போட்டோ- இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ\nஅஜித்தின் விவேகம் பட சாதனைய��� நெருங்கும் விஜய்யின் பிகில்- வெளியான உண்மை தகவல்\nவிஜய்யின் ப்ரீ- பிசினஸ் வியாபாரங்கள் பொய்- உறுதியாக கூறும் விநியோகஸ்தர்\nசௌந்தர்யா ரஜினிகாந்த் முதல் கணவரை விவாகரத்து செய்தது ஏன் அம்பலமான அதிர வைக்கும் உண்மை\nகோலங்கள் சீரியல் புகழ் நடிகை ஸ்ரீவித்யா.. இப்போ எப்படியிருக்கிறார் தெரியுமா\nநான் கடவுள் படத்திற்காக அஜித் அகோரியாக போட்ட கெட்டப்- யாரும் பார்த்திராத புகைப்படம்\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்- பிகில் அவ்வளவுதானா\nஇரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் யாரை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2014/03/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-22T10:49:37Z", "digest": "sha1:KYLRZIOJ3Q4BTWO3KLAQPWM56YJ3FBJF", "length": 4918, "nlines": 43, "source_domain": "barthee.wordpress.com", "title": "முன் சக்கரங்களே இல்லாமல் தரையிறங்கிய விமானம்! | Barthee's Weblog", "raw_content": "\nமுன் சக்கரங்களே இல்லாமல் தரையிறங்கிய விமானம்\nகாணாமல் போன மலேசிய விமானம் உலகம் முழுவதையும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்க, முன் சக்கரங்களே இல்லாமல் தரையிறங்கிய விமானம் பிரேசில் நாட்டு மக்களை கதிகலங்க வைத்துள்ளது.\nபிரேசில் நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்கு வரத்து நிறுவனம் ஏவியன்கா பிரேசில் என்பதாகும். உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் இது முக்கியப் பங்காற்றி வருகிறது.\nகடந்த வெள்ளிக்கிழமை பிரேசில் நாட்டில் உள்ள பெட்ரோலினா எனும் நகரில் இருந்து நாட்டின் தலைநகரமான பிரேசிலியாவுக்கு 44 பயணிகள் மற்றும் விமானி உள்ளிட்ட ஐந்து ஊழியர்களுடன் ஏவியன்கா பிரேசிலின் போக்கர் 100 விமானம் வந்துகொண்டிருந்தது. பிரேசிலியாவில் விமானத்தைத் தரையிறக்கும்போது திடீரென கோளாறு ஏற்பட்டதால் விமானத்தின் முன் சக்கரங்கள் இயங்கவில்லை.\nஉடனே விமானி, வேகத்தைக் கட்டுப்படுத்தி பின் சக்கரங்களைக் கொண்டு விமானத்தைத் தரையிறக் கினார். இதனால் விமானத்தில் தீப்பற்றிக் கொண்டது. எனினும் தீயணைப்பு வீரர்கள் தயாராக இருந்ததால் உடனடியாக தீ அணைக்கப்பட்டது.\nஅதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. அவசரகால அடிப்படையில் விமானம் தரையிறங்கியதால் நாட்டின் நான்காவது பெரிய விமான நிலையமான பிரேசிலியா விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகள் மூடப்பட்டன. இதனால் மற்ற விமானங்கள் வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/sarkar/", "date_download": "2019-10-22T12:17:33Z", "digest": "sha1:LXEWCRLA4SBTT24GSC7ED5M7KRE2ARFR", "length": 8679, "nlines": 120, "source_domain": "chennaionline.com", "title": "Sarkar – Chennaionline", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணியில் 16 வயது இளைஞருக்கு வாய்ப்பு\nஎன் கணவர் ஏன் ஓய்வு பெற வேண்டும் – பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் மனைவி கேள்வி\nமீண்டும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா\nவிஜய்க்கு மீண்டும் வில்லனாகும் டேனியல் பாலாஜி\n‘சர்கார்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தை அட்லி இயக்க இருக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக\nவசூல் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் – சர்கார் பட குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவு\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மகேந்திரபாண்டி மதுரை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், நவம்பர் 6-ந்தேதி தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த\nகேரள நீதிமன்றத்தில் விஜய் மீது புது வழக்கு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்ச்சைகளில் சிக்கியது. விஜய் சிகரெட் பிடிக்கும்\nவிஜயின் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகிறது\nஅரசியல் சர்ச்சைகளுக்கு நடுவே விஜய் நடித்துள்ள சர்கார் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே விஜய் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். மெர்சல் படத்தை\nசர்கார் கொண்டாட்டத்திலும் மிக்ஸி, கிரைண்டர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் `சர்கார்’. படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி ஆளும்\nஅதிமுக-வினர் போராட்டம் எதிரொலி – முருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு\nநடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஆளும் அதிமுக அரசை தாக்குவதுபோல் அமைந்து இருப்பதாக\nவிஜய்க்கு ஆதரவு தெரிவித்த ரஜினி\nநடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படம் ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான காட்சிகளையும், வசனங்களையும் கொண்டு இருப்பதாக எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பியுள்ளன. மேலும், குறிப்பிட்ட\nஅதிவேகத்தில் ரூ.100 கோடியை வசூல் செய்த ‘சர்கார்’\nவிஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/kids/146748-youtube-star-ryan", "date_download": "2019-10-22T12:29:25Z", "digest": "sha1:L7MNLHUE6OOY2YC7H4VQV7UD37L3B2O4", "length": 5276, "nlines": 138, "source_domain": "cinema.vikatan.com", "title": "Chutti Vikatan - 31 December 2018 - ரியான் - ரியல் யூடியூப் ஸ்டார்! | YouTube star Ryan - Chutti Vikatan", "raw_content": "\nகூகுள் தந்த உயிர்கள் - சிறுகதை\nசென்னை டே 2018 - நம்ம சென்னையை நல்லா தெரிஞ்சுப்போம்\nநம்ம மதுரையை நல்லா தெரிஞ்சுப்போம்\nதருமபுரி 200 - நம்ம தருமபுரியை நல்லா தெரிஞ்சுப்போம்\n - ‘காகிதப் பறவை’ என்கிற தியாக சேகர்\nவண்ணப் பந்து வால் ஹேங்கிங்\nநட்சத்திரக் கண்கள் - புத்தக விமர்சனம்\nஜீபாவின் சாகசம் - ஹலோ ஹலோ நோவா\nரியான் - ரியல் யூடியூப் ஸ்டார்\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #6 - கோவை 200 - இன்ஃபோ புக்\n - டோபர்க்யால்: குரங்குகளின் தந்தை\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 15\nரியான் - ரியல் யூடியூப் ஸ்டார்\nரியான் - ரியல் யூடியூப் ஸ்டார்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplevoice.news/", "date_download": "2019-10-22T10:59:34Z", "digest": "sha1:J6BFAREGUYAY7IT4A6ESAOXFYJMXQJX5", "length": 6758, "nlines": 77, "source_domain": "peoplevoice.news", "title": "Home - People Voice", "raw_content": "\nஎம்.எல்.ஏ., அல்கா லம்பா தகுதி நீக்கம்\nஅமிர்தசரசில் 13 கிலோ ஹெராயின் பறிமுதல்\nநெல்லை: அமைச்சர் காரை மறித்து மறியல்\nஇடைத்தேர்தலில் அதிமுக, பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nஇடைத்தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் - ஸ்டாலின் இடைத்தே��்தலில் அதிமுக, பாஜகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி பேரவை தொகுதிகள்...\nரான்பக்சி நிறுவன முன்னாள் புரமோட்டர் சிவிந்தர் சிங் கைது\nரூ. 740 கோடி ஊழல் விவகாரம் தொடர்பாக பிரபல மருந்துப் பொருள் தயாரிப்பு நிறுவனமான ரான்பக்சியின் முன்னாள் புரமோட்டர் சிவிந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி வழக்கில் சிவிந்தர் சிங்கின் சகோதரர் மல்விந்தர் சிங்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது. மோசடி தொடர்பாக கடந்த...\nபிரதமர் மோடியுடன் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி எம்.பி. சந்திப்பு\nபிரதமர் நரேந்திர மோடியை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ஆகியோர் சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக போட்டியிட்ட அனைத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/08/14/", "date_download": "2019-10-22T11:20:25Z", "digest": "sha1:BEX5T7PLPS67TZDKPNAXCPX5IWMPXNB2", "length": 59222, "nlines": 540, "source_domain": "ta.rayhaber.com", "title": "14 / 08 / 2017 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 10 / 2019] டெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\tXENX டெனிஸ்லி\n[21 / 10 / 2019] தீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] பர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\tபுதன்\n[21 / 10 / 2019] அதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\tஏடன் ஆனா\n[21 / 10 / 2019] கொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\t42 கோன்யா\n[21 / 10 / 2019] Halkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\t22 Edirne\n[21 / 10 / 2019] ரயில்வே நெட்வொர்க் நாட்டை உ���்ளடக்கும், தூரம் குறையும்\tஅன்காரா\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\tஇஸ்தான்புல்\nநாள்: 14 ஆகஸ்ட் 2017\nEyup-Pierre Loti-Miniaturk கேபிள் கார் தொழிற்சாலை\nDiyarbakır உள்ள இரண்டு புதிய வழித்தடங்கள் ஐந்து\n14 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nமிகவும் வசதியான மற்றும் வசதியான பொது போக்குவரத்து சேவைக்காக தனது பணிகளைத் தொடரும் தியர்பாகர் பெருநகர நகராட்சி, கிராமப்புறங்களை உள்ளடக்கிய இரண்டு புதிய பாதைகளை உருவாக்கும். 14 ஆகஸ்ட் முதல் 11 ஆயிரம் மக்களுக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கத் தொடங்கும். தியர்பாகர் பெருநகர நகராட்சி, மத்திய மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது [மேலும் ...]\nஆன்டலியாவில் ஸ்மார்ட் கடை சேவை தொடங்குகிறது\n14 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஅந்தல்யா பெருநகர நகராட்சி, பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் நிறுத்தங்கள் எந்த நேரத்தில் குடிமக்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப வேண்டும் மற்றும் குடிமக்களுக்கு தெரிவிக்கும் புதிய பயன்பாட்டை அறிமுகப்படுத்தின. குடிமக்கள் தங்கள் நிறுத்த மற்றும் வரி எண்களை (0242) 606 07 07 க்கு எஸ்எம்எஸ் அல்லது தொலைபேசி மூலம் அனுப்பலாம் [மேலும் ...]\nஆற்றல் திறன் ஐந்து Kardemir இருந்து இரண்டு புதிய முதலீடு முடிவுகளை\n14 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nKardemir வாரியம் காரணமாக உற்பத்தி அதிகரித்துள்ளது தொகுதி மற்றும் செயல்பாட்டு வாயு பயன்பாட்டு செயல்திறனை செய்ய மின்சாரமாக மாற்ற பொருட்டு இரண்டு முக்கியமான நிதி முடிவை செயல்முறை ஏற்படுகிறது உள்ளது. இந்த சூழலில், நிறுவனத்தில் ஒரு புதிய கேஸ் ஹோல்டர் முதலீடு [மேலும் ...]\nஜனாதிபதி எர்டோகன் இருந்து Antalya உயர் ஸ்பீடு ரயில் மற்றும் விமான நற்செய்தி\n14 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 1\nஜனாதிபதி ரெசெப் டெய்யிப் எர்டோகன் எக்ஸ்போ கன்வென்ஷன் சென்டரில் தனது கட்சியின் விரிவாக்கப்பட்ட மாகாண ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்தில் அவரது உரையின்போது, ​​ஜனாதிபதி எர்டோகன் விமான நிலைய திட்டத்தைப் பற்றி ஒரு பேச்சு கொடுத்தார். அன்டலியா விமான சேவை ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், [மேலும் ...]\nஆண்டு இறுதிக்குள் குதஹ்யா ரயில்வே கிராசிங்கை அடைந்துவிடும்\n14 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nகுடஹியாவில் உள்ள அடாட்ரூர்க் பௌலுவேடில் உள்ள அட்லார்க்கில் பவுல்வரவு மற்றும் சிறிய தொழிற்துறை நுழைவாயிலில் 2 அளவிலான நிலைமாற்றத்தை மாற்றும் திட்டத்தின் நோக்குடன், இந்த வேலைகள் 5 மாதத்திற்குள் முடிவடையும் மற்றும் ஆண்டின் இறுதிக்குள் அலைவரிசைகளுக்கு திறக்கப்படும். குதையா சுக்ரூவிலிருந்து எல்.டி. கட்சி எம்.பி. [மேலும் ...]\nஎகிப்தில் ரயில் விபத்து நிகழ்ந்தது\n14 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஎகிப்தில் ரயில் விபத்துக்குப் பின்னர், தேசிய இரயில்வே நிர்வாகத்தின் தலைவராக பதவி விலகினார். போக்குவரத்து அமைச்சகத்தின் எழுத்துமூல அறிக்கையின் படி, தேசிய இரயில்வே நிர்வாகத்தின் தலைவர் மேஜர் மிடட் ஷஷா, எகிப்து வடக்கில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டிருந்தன, அங்கு 42 தனது வாழ்வை இழந்தது. [மேலும் ...]\nசீனாவின் அடுத்த தலைமுறை காந்த ரயில் விரைவில் சந்தையில் உள்ளது\n14 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nசீனத்தின் புதிய தலைமுறை மற்றும் குறைந்த வேக காந்த ரயில்கள், சீனாவால் உருவாக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டன, ஷாங்காய் சோதனை முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தது. ரயில் ஒரு வருடத்தில் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சி.ஆர்.ஆர்.சி. டேலியனின் தலைமை பொறியாளர், சீனாவின் மிகப்பெரிய அதிவேக ரெயில் தயாரிப்பாளர், குவா [மேலும் ...]\nÖzkaya, ரயில்வே புதுப்பித்தல் பணிகள் விமர்சனம்\n14 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஏ.கே. கட்சியின் துணை அலி அஸ்கயா அஃப்யோன்கராஹிசர், கரகுயு-போசானே ரயில் புதுப்பித்தல் பணிகள் இடத்திலேயே ஆய்வு செய்யப்பட்டன. ஆகஸ்ட் மாதம் தொடங்கி, ஆகஸ்ட் மாதம் தொடங்கி, ஏ.கே. கட்சியின் துணைத் தலைவர் அலி அஸ்கயா அஃப்யோங்கராஹிசர், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கரகுயு-போசானேனி. TCDD Afyonkarahisar 7. பிராந்திய மேலாளர் [மேலும் ...]\nகாலாடசரே கேசெரிஸ்போர்ப் போட்டி முன் போக்குவரத்து எளிதாக்குதல்\n14 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சி, கலாடசரே கெய்செரிஸ்போர் போட்டி அரங்கத்தைத் தொடர்ந்து வரும் என்று ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மெட்ரோ மற்றும் மர்மரே விமானங்கள் இரவு நேரத்தில் 01.00 க்கு நீட்டிக்கப்பட்டன. 2017-2018 சூப்பர் லீக் İlhan Cavcav சீசனின் முதல் போட்டி நாளை Kayserispor'u [மேலும் ...]\nதுருக்கியின் பர்சா பின்னணியில் உற்பத்தியில் நாட்டிவிசன் ஸ்டார் ஒளிர்கிறது\n14 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nபர்சா பெருநகர நகராட்சி, சிறப்பாக துருக்கி முதல் உ��்நாட்டு காற்றின் நிறுவனம் 100 சதவீதம் உற்பத்தி துருக்கியின் கோரிக்கை Northel பர்சா சக்தி ஆலை நிறுவப்பட்டது இல் நிறுவப்பட்ட உயர்ந்தது. முடன்யாவின் அய்டான்பார் பகுதியில் உள்ள காற்றாலை மின் நிலையத்தின் பெருநகர நகராட்சி (WPP) [மேலும் ...]\n3. விமான நிலையத்தின் பெயர் முதல் படி கூகிள் மீது வைக்கப்பட்டது\n14 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஇஸ்தான்புல் 3 இருந்து வடக்கு காடுகள். விமான நிலையத்தின் விவாதங்கள் நீண்ட காலமாக நிகழ்ச்சி நிரலில் உள்ளன. கூகிள் விமான நிலையத்தின் பெயர் \"ரெசெப் தயிப் எர்டோகன் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் கூகிள் [மேலும் ...]\nRayHaber 14.08.2017 டெண்டர் புல்லட்டின்\n14 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஎகிப்தில் ரயில் விபத்து முடிவை அவசர அதிகாரிகள் முடிவு செய்தனர்\n14 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nசமீப நாட்களில், எகிப்தில் ஒரு ரயில் விபத்து செய்வதற்குப் பதிலாக, அவசர சுகாதார அதிகாரிகளுக்கு இந்த முடிவை எடுத்தது. பெரிய ரயில் விபத்து குறித்து எகிப்தில் அலெக்ஸாண்ட்ரியா நகரத்தின் சமீபத்திய நாட்களில் விவாதிக்கப்பட்டது. இடிபாடு பகுதியில் இரண்டு அவசர மருத்துவ உதவியாளர்கள் [மேலும் ...]\nசாம்சூன் கார் பூங்காவில் உள்ள அந்த வேகன்கள் இனி கிடைக்காது\n14 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஒரு காலத்தின் அடையாளமாக இருந்த சாம்சூன் கார் பூங்காவில் உள்ள வேகன்கள் புதிய நிலப்பரப்பால் மூடப்பட்டிருந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டன. சாம்சூனின் அல்கடாம் மாவட்டத்தின் கரடெனிஸ் சுற்றுப்புறத்தில் உள்ள கார் பூங்காவில், ஒரு காலத்திற்கு கபேவாக பணியாற்றிய முன்னாள் ரயில் வேகன்கள் [மேலும் ...]\nபைராம், தி மெட்ரோ திட்டம் கபேஸில்\n14 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nகொசேலி பெருநகர நகராட்சி பொதுச் செயலாளர் ஜனாதிபதி Ilhan Bayram Gebze நகராட்சி வருவாயைக் அட்னான் Köşker வருகை செய்தார். இந்த விஜயத்தின் வரவு செலவுத்திட்டத்தின் கீழ், கெப்ச் நகரசபையுடன் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களைப் பற்றி விரிவான கூட்டம் நடைபெற்றது. ஜிபேஸ்-டார்சிகா மெட்ரோ லைன் திட்டம் [மேலும் ...]\nÜmraniye Ataşehir கோஸ்ட்டா மெட்ரோ நிலையம் தொடங்குகிறது\n14 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஇஸ்தானிய-ஆசாஸ்ஹெய்ர்-கோஸ்டே மெட்ரோவின் கட்டுமானப் பணிகள், இஸ்தான்புல் ஆசியப் பகுதியில் கட்டப்பட்டிருக்கிறது, இது கோஸ்டெஸ்டே ஸ்டேஷனில் நடைபெறுகிறது. நிலையம் கட்டுமானத்தின் போது கோஸ்டெக்ஸ் 60. ஆண்டு பூங்காவின் டென்னிஸ் நீதிமன்றங்கள் தற்காலிக கட்டுமான தளமாக பயன்படுத்தப்படும். பச்சைத் துறை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. [மேலும் ...]\nகோகாகுலு, நர்லிடெர் மெட்ரோ பிரதமரின் சந்திப்புக்காக கேட்டார்\n14 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஇஸ்மிர் சுரங்கப்பாதை தற்போதைய 19 கிலோமீட்டர் நீண்ட வரிசை 7.2 கிலோமீட்டர் F. Altay-Narlıdere வேலைவாய்ப்பு பள்ளி வரிசையில் 26 கிலோமீட்டர் இருக்கும். இஸ்மிர் சுரங்கப்பாதையின் தற்போதைய 19 கிலோமீட்டர் நீளமான கோடு 7.2 கிலோமீட்டருக்கு 160 கிலோமீட்டர் தொலைவில் ஃபெர்ரெடின் அல்ட்டே-நர்லிடெர் வேலைவாய்ப்பு பள்ளியுடன் செல்கிறது. [மேலும் ...]\nTCDD பணியாளர் ஒழுங்குமுறை நீக்கப்பட்டது\n14 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஉத்தியோகபூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கம்யுனிக்குகள் மூலம், TCDD ஊழியர்கள் கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டன. ஆகஸ்ட் சனிக்கிழமை, துருக்கி மற்றும் கட்டுப்பாடுகளையும் 12 30152 குடியரசு தேதியிட்ட அதிகாரப்பூர்வ கெசட் இந்த பிரச்சினை மீது நீக்கியது கட்டுப்பாடுகள் மற்றும் வெளியிட்டது செய்திகளைக் எண் அரசின் வெளியிடப்பட்ட [மேலும் ...]\nTCDD ஒழுங்குமுறை கண்காணிப்பு ஒழுங்குமுறை வெளியீடு\n14 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nமாநில ரயில்வே நிர்வாக ஒழுங்குவிதிகள் ஒழுக்கம் மேற்பார்வையாளர்கள், இன்று தேதியிட்ட மற்றும் 12 2017 30152 ஆகஸ்ட் துருக்கி ஜெனரல் டைரக்டரேட் குடியரசின் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டது. போக்குவரத்து இருந்து கடல்சார் விவகார மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின்: மாநில ரயில் நிர்வாகம் மேலாளர் ஒழுக்கம் எண்ணிக்கை துருக்கி குடியரசு ஜெனரல் டைரக்டரேட் [மேலும் ...]\nதுருக்கியின் முதல் தனியார் உள்ளூர் மற்றும் தேசிய டீசல் எஞ்சின் தொழிற்சாலை 'Yavuz எஞ்சின்'\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\nஇணைப்பு சாலைகளுடன் அங்காரா போக்குவரத்து நிவாரணம் அளிக்கிறது\nஇலிம்டெப் சாலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது\nபெய்ஜிங் ஜாங்ஜியாகோ அதிவேக வரி வேக பதிவு\nதீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\nஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\nஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர��� விண்ணப்பம் ரத்து செய்ய\nபர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\nஅதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\nகொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\nHalkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\nரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nஅங்காரா சுரங்கப்பாதையில் ரெயில்ஸ் புதுப்பித்தல்\nஎக்ஸ்-ரே காலம் அங்காரா சுரங்கப்பாதையில் தொடங்குகிறது\nபேட்மேன் தியர்பாகர் வரிசையில் இயந்திரங்களுக்கு ரெயில்பஸ் பயிற்சி\nஜனாதிபதி சோர்லூஸ்லு: 'டிராப்ஸனில் ஒரு கேபிள் காரைப் பற்றி நாங்கள் நினைக்கவில்லை'\nRayHaber 21.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகெப்ஸில் உள்ள 7 ஸ்டோரி கார் பூங்காவின் வெளிப்புறம் ஓவியம்\nகோகேலி இன்டர்சிட்டி பஸ் டெர்மினலுக்கு திறமையான விளக்கு\nமொபைல் பஸ் சிமுலேட்டருடன் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு யதார்த்தமான பயிற்சி\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் ��ணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-10-22T12:25:39Z", "digest": "sha1:2R5JLUVBO2I5IJOUXO72KVPPYPGDMUKU", "length": 10961, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "தாய்: Latest தாய் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎந்தெந்த ராசி பெண்கள் சிறந்த அம்மாவாக இருப்பார்கள்... உங்க அம்மாவும் இந்த ராசி தானா\nஎல்லா அம்மாக்களுக்கும் தங்கள் குழந்தைகளை பிடிக்கும். எல்லா அம்மாக்களுமே தங்கள் குழந்தையை அன்பாகப் பராமரிப்பார்கள். தங்கள் குழந்தையுடன் நேரம் செல...\n12 வருடங்கள் போராடி, கோமாவில் இருந்த மகனை மீட்ட 75 வயது தாய்\nதாயை சிறந்ததொரு கோவிலும் இல்லை என யாரும் வெறுமென பாடி வைக்கவில்லை. கட்டிய மனைவியோ, பெற்ற மகளோ கூட செய்ய மறுக்கும் விஷயங்களையும் முகம் சுளிக்காமல் ச...\nஎந்த தாய்க்கும் ஏற்பட கூடாத கொடுமை, வெறும் 26 கி. எடையில் 98வது நாளில் இறந்து பிறந்த சிசு - (Photos)\nஎந்த ஒரு தாய்க்கும் நேரிட கூடாத ஒரு கொடுமையான சம்பவம் இது. எதிரியும், பகை உணர்வு கொண்டவர்களும் கூட இப்படி ஒரு சாபத்தை யாருக்கும் அளிக்க மாட்டார்கள்....\nகுழந்தைகளுக்கு பாதுகாப்பு தரும் என நம்பி பயன்படுத்தப்படும் ஆபத்தான பொருட்கள்\nபொதுவாக தம்பதியர் தங்களுக்கென ஒரு குழந்தை வந்தவுடன், வீட்டில் இருக்கும் சிறு சிறு பொருட்கள், குழந்தைக்கு கைக்கு கிடைக்காது பத்திரப்படுத்துவர். ஆன...\nகர்ப்ப காலத்தில் சப்போட்டா சாப்பிடுவது பாதுகாப்பானதா\nசப்போட்டா என்பது ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பழம்; கர்ப்பிணி பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்தில் உண்ணும் உணவுகள், காய்கள், கனிகள் என எந்த ஒரு உணவா...\nபிறந்த பச்சிளம் குழந்தைகள் பசியுடன் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி\nகுழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல; அதிலும் பிறந்த குழந்தைகள் எப்பொழுது பசியாக உணர்வார்கள் மற்றும் அவர்களுக்கு எவ்வளவு உணவு ...\nபச்சிளம் குழந்தைக்கு ஒரு நாளைக்கு தாய் எத்தனை முறை, எந்த அளவு பாலூட்ட வேண்டும்\nதாய்ப்பால் என்பது மிகவும் முக்கியமானது; புதிதாய் தாய்மை அடைந்த பெண்கள் எப்பொழுதும் ஒருவித குழப்பத்தில் இருப்பர்; அது என்னவென்றால், தான் கொடுக்கும...\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nமனிதர்களின் வளர்ச்சி படிப்படியாக ஏற்படக்கூடிய ஒரு மாற்றம் ஆகும்; தம்பதியர் தங்களுக்கு என ஒரு குழந்தை உருவானதை அறிந்தவுடன் பிறக்க போகும் குழந்தைக...\nநஞ்சுக்கொடி முந்து பிரசவம் பற்றி அறிய வேண்டிய தகவல்கள்\nநஞ்சுக்கொடி என்பது பிளாஸ்டோசிஸ்ட் என்பதால் உருவாக்கப்படுகிறது; இந்த பிளாஸ்டோசிஸ்ட் என்னும் முட்டை தான் குழந்தையை உருவாக்கும். குழந்தையை உருவாக்...\nதாய்ப்பாலில் இரத்தம் கலந்து வெளி வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nதாய்ப்பால் என்பது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது; தாய்ப்பால் குழந்தையை பிரசவித்த பெண்களின் உடலில் நிகழும் ஒரு அற்புதமான விஷயம். எ...\nஇடுப்பிற்கு கீழே தலையணை வைத்து கருத்தரிக்க முயற்சித்தால் ஆண் குழந்தை பிறக்குமாம்\nதம்பதியரின் முக்கிய இலக்கு ஒரு குழந்தையை பெற்று எடுப்பதே தம்பதியர்கள் விரைவில் கருத்தரிக்க விரும்பினால் அதற்கான சரியான உறவு நிலைகளை, சரியான உடலா...\nபுது தாய்மார்கள், தங்களின் வயிற்று சதையை வேடிக்கையான முறையில் குறைப்பது எப்படி\nபுதிய தாய்மார்களுக்கு வயிற்று சதையை குற��ப்பது தான் முக்கிய பிரச்சனை; குழந்தைகளை பெற்று எடுத்த பின் தனது உடல் எடையை பற்றிய கவலை பெண்களின் மனதினை பற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/dog", "date_download": "2019-10-22T11:24:45Z", "digest": "sha1:OUIABWE3BIYGXD4NE77PFC5FVVJYJSY7", "length": 11013, "nlines": 118, "source_domain": "tamil.boldsky.com", "title": "Dog: Latest Dog News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n... உடனே இந்த 7 விஷயத்த மறந்திடாம செய்ங்க...\nதொற்றுக்கள் எப்பொழுதுமே மிகவும் ஆபத்தானவை. வீட்டில் அழகான செல்லப் பிராணிக்ள வளர்ப்பது யாருக்குத் தான் பிடிக்காது. அதிலும் குறிப்பாக நாய் வளர்ப்ப...\nஉயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் - வைரலான வீடியோ\nநாய்கள் ஒருபோதும் எவர் மீதும் புகார் செய்யாத அற்புதமான உயிரினங்கள், ஆனால் தேவைப்படும் ஒருவருக்கு எப்போதும் உதவி செய்யும். மேற்கூறிய கூற்றை சரியான...\nதன்னை வளர்த்த முதலாளிக்காக வேலை செய்து சோறு போடும் நாய்... இதுதான்ப்பா விஸ்வாசம்...\nஎறிந்த பந்தை எடுத்து வருவது, மளிகை சாமான் பையை தூக்கிக் கொண்டு வருவது, நீச்சல் தெரியாமல் தத்தளிக்கும் எஜமானை காப்பாற்ற தண்ணீருக்குள் குதிப்பது என்...\nஇந்த சகுனங்களை சாதாரணமாக நினைக்காதீர்கள்...இது உங்களை நோக்கி வரும் ஆபத்திற்கான எச்சரிக்கை மணி...\nஇந்தியா பல கலாச்சாரங்களும்,மொழிகளும் நிறைந்த நாடாகும். இங்கு ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் என தனிப்பட்ட நம்பிக்கைகளும், பழக்கவழக்கங்களும் உள்ளது. இ...\nஇந்த நாய் 19 பால் ரப்பரை முழுங்கிட்டு என்ன பண்ணுச்சுனு தெரியுமா நீங்களே பாருங்க அந்த கொடுமைய\nசெல்லப் பிராணிகளை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனெனில் அதை ஒரு குழந்தைப் போல எப்பொழுதும் கூடுதல் கவனத்துடன் கவனிக்க வேண்டும். அதிலும...\nஇந்த மிருகங்கள பாரத்தால் உங்கள தேடி வந்தால் உங்கள நோக்கி பெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம\nஅனைவருக்குமே அதிர்ஷ்டம், செல்வம் மிகுந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அனைவருக்குமே அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. வெகுசிலருக்கு ம...\nஉங்கள் கனவில் அடிக்கடி நாயை பார்க்கிறீர்களா உங்களை நோக்கி இந்த ஆபத்து வருகிறது என்று அர்த்தம்..\nகனவுகள் நமது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் சாவியாக இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. கனவுகள் நடக்கப்போவதை முன்கூட்டியே நமக்கு உணர்த்த...\nநாயை படுக்கை அறைக்குள் அனுமதிப்பவரா நீங்கள்\nநாய் பிரியர்கள் தங்களது நாய்களை தங்களது வீட்டில் ஒருவராக நினைத்து, வீட்டிற்குள்ளேயே வளர்ப்பார்கள். செல்லப்பிராணிகளை வளர்ப்பதால் தனிமை பயம், கவலை ...\nகுடிபோதையில் நாயை கற்பழித்த காமுகன் - பரிதாபமாக இறந்த நாய் குட்டி\nபத்து மாதம் ஆன கை குழந்தை, மூன்று வயது குழந்தை, பதின் வயது சிறுமி, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்கள் என வேட்டை...\nநாய்களுக்கு கொடுக்க கூடாத வீட்டு உணவுகள்\nநம்மில் பலர் வீடுகளில் நாய்கள் வளர்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். நம் வீட்டில் ஒருவர் போல் அந்த நாயை நாம் பார்த்து கொள்வோம். நாயும் அதன் பங்குக்...\nமனிதர்கள் ஏன் மற்ற விலங்குகளைக் காட்டிலும் நாய் மீது அதிக அன்பு செலுத்துகின்றார்கள்\nநீங்கள் ஒரு செல்லப் பிராணியை வளர்க்கும் பொழுது உங்களுக்கு இடையே ஒரு தோழமை உணர்வு மெல்ல மெல்ல வளரும். நீங்கள் ஒரு பூனை அல்லது பறவையை வளர்க்கும் பொழு...\nநாய் வளர்ப்பவர்கள் செய்யும் சில அடாவடித்தனங்கள் - கடுப்பேத்துகிறார் மை லார்ட்\nசெல்ல பிராணிகள் வளர்ப்பது உங்கள் மனதை இலகுவாக்கவும், மன அலுத்தமின்றி இருக்கவும் பயனளிக்கும். ஆனால், அது வளர்ப்பவர்களுக்கு மட்டும் தான். ஆனால், நமக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/is-rana-having-health-issue-061268.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-22T10:58:04Z", "digest": "sha1:D75XZPEVDSB3ZZWDN6J5Z7KV3CLT6223", "length": 15119, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிறுநீரக பிரச்சனை: அம்மாவுடன் அமெரிக்காவுக்கு சென்ற ராணா? | Is Rana having health issue? - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n4 min ago அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\n8 min ago ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\n25 min ago ஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. சட்டென கவர்ச்சிக்கு மாறிய நடிகை.. பெயரை தான் கெடுத்துக்க போறார்\n31 min ago ஹைகோர்ட் அதிரடி.. பிகில் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nNews மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறுநீரக பிரச்சனை: அம்மாவுடன் அமெரிக்காவுக்கு சென்ற ராணா\nஹைதராபாத்: பாகுபலி புகழ் ராணாவுக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nபாகுபலி படத்தில் பல்லாளதேவனாக நடித்து அசத்தியவர் தெலுங்கு நடிகர் ராணா. அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பேச்சு கிளம்பியுள்ளது. ராணாவுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம்.\nமுதலில் ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்ற அவர் பின்னர் மும்பையில் சிகிச்சை பெற்றதாகவும் இருப்பினும் பலனில்லை என்றும் தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇதையடுத்து ராணா தனது அம்மாவுடன் அமெரிக்கா சென்றுள்ளாராம். அவருக்கு பரிசோதனைகள் செய்த பிறகு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவையா என்பது முடிவு செய்யப்படுமாம்.\nஇந்த பிரச்சனை குறித்து ராணாவோ அவரது குடும்பத்தாரோ இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ராணாவுக்கு ஏதோ பிரச்சனை என்று அவரின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.\nமுன்பும் கூட ராணாவுக்கு சிறுநீரக பிரச்சனை என்று பேசப்பட்டது. இது குறித்து அறிந்த அவர் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், நலமாக இருப்பதாகவும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ஜெர்சி தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கை ராணா தயாரிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.\nஜெர்சி படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளனர். அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் நடித்து அசத்திய பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரையே ஜெர்சி ரீமேக்கில் நடிக்க வைக்க முடிவு ��ெய்துள்ளார்களாம். ஜெர்சி படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர்களான அல்லு அரவிந்த், தில் ராஜு ஆகியோர் வாங்கியுள்ளனர்.\nஉங்களுக்கு என்னதான் ஆச்சு.. மோசமாக மெலிந்த பாகுபலி ராணா.. உடம்பில் என்ன பிரச்சனை\nசூப்பர் ஹிட் பட ரீமேக்கில் விஷ்ணு விஷாலுடன் நடிக்கும் அமலா பால்\nஅம்மா தானம் செய்து சிறுநீரக மாற்று ஆபரேஷன் நடந்ததா\nஎனக்கு அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையா\nபடத்தை விட்டு விலகிவிடுவேன்: வாரிசு நடிகருக்கு கன்டிஷன் போட்ட சாய் பல்லவி\n#Baahubali2 ஏன், ஏன்னு நாம் 2 வருஷமாக கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்த நாள் இன்று\nஎலும்பும், தோலுமாக இருக்கும் நடிகர் ராணா: வைரல் போட்டோ\nமகாசிவராத்திரி: எம்.ஜி.ஆர். பாட்டுக்கு சத்குருவுடன் சேர்ந்து ஆடிய தமன்னா, காஜல்\nதம்பி என்னுடன், அண்ணன் த்ரிஷாவுடன்: புது குண்டை போட்ட ஸ்ரீ ரெட்டி\nத்ரிஷாவும், ராணாவும் மீண்டும் காதலிக்கிறார்களா: எல்லாம் 'அந்த ட்வீட்' தான் காரணம்\nத்ரிஷாவுடன் என்ன தான் உறவு: பிரபல இயக்குனரிடம் சொன்ன ராணா\nடிவி நிகழ்ச்சியில் பிரபாஸிடம் இப்படியா கேட்பார் அந்த இயக்குனர்: ச்சீ, ரொம்ப மோசம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடார்லிங் ஆஃப் டெலிவிஷின் விருதை தட்டிச்சென்ற திவ்யதர்ஷினி\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க\nஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ\nமீண்டும் லவ்வர் பாயான அசுரன் டீஜே..\nKadhal Movie viruchikakanth | மதுவிற்கு அடிமையாகி சீரழிந்த காதல் பட நடிகர்-வீடியோ\nதீவிரமான Editing வேலைகளில் Bigil படக்குழு\nமீண்டும் விரிசல் விழுந்த அபி காதல்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/award", "date_download": "2019-10-22T10:58:58Z", "digest": "sha1:TI5UWVOFDZTDKACD3A2JZGC436WLG6G4", "length": 11127, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Award: Latest Award News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஒன்றா இரண்டா ஆசைகள்.... காஜலைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் பொருந்தியிருக்காது - அபிலேஷ்\nசென்னை: ஒன்றா இரண்டா ஆசைகள் குறும்படத்தை பார்த்த ஆட்டோ ட்ரைவர் தன்னுடைய வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பதாக சொல்லி கட்டிப்பிடித்து கை குலுக்கி கண...\nபரியேறும் பெருமாள், பேரன்பு, டூலெட்.. கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கொண்டாடப்பட்ட தமிழ�� படங்கள்\nசென்னை: கோவாவில் இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் படங்கள் பல கொண்டாடப்பட்டன. எந்த ஆண்டும் இல்லாத வகையில் கோவா சர்வதேச திரைப்பட வ...\nஎன்னம்மா இப்படி கவர்ச்சி காட்டுறீங்களேம்மா: ராதிகா ஆப்தே போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nமும்பை: பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாலிவுட் படங்களில் பிசியாக உள்ள ராதிகா ஆப்த...\n'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு'... மதுவுக்கு எதிராக பாடல் எழுதிய கபிலன் வைரமுத்துவுக்கு விருது\nசென்னை: மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக 'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு' பாடல் இயற்றிய கவிஞர் கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது அற...\nசினிமாவால் வந்த ‘கெட்ட’ப் பழக்கம்.. இனி அதையும் விட்டு விடுவதாக லாரன்ஸ் உறுதி\nசென்னை: சினிமாவிற்கு வந்த பிறகு தனக்கு ஒயின் அருந்தும் பழக்கம் வந்ததாகவும், இனி அதனையும் அருந்தப் போவதில்லை என்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்த...\nரேடியோ சிட்டி சினி விருதுகள் தமிழ் சீசன் 2.. யாரெல்லாம் வாங்கியிருக்காங்க\nசென்னை: ஏ.ஆர்.ரஹ்மான், விஜய், அட்லீ, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு ரேடியோ சிட்டி சினி விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. பிரபல தனியார் வானொலியான ரேடியோ சிட்...\nவிருதே விருது தருதே… வருதே நினைவில் வருதே… கலைஞரை நினைவுகூரும் விவேக்\nசென்னை: நடிகர் விவேக் கலைஞரிடம் விருது வாங்கிய புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். நடிகர் விவேக் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி மீது மிகுந...\nஇன்னும் திரைக்கு வராத, ஆனால் விருதுகளைக் குவிக்கும் டுலெட்\nசென்னை: இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதினைப் பெற்றிருக்கிறது டுலெட். இந்தப் படத்தை ...\nபாலுமகேந்திரா விருதுக்கான குறும்பட போட்டி: சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் மே 3\nசென்னை: இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை நிறுவி ஒவ்வொ...\n'மெர்சல்' படத்துக்கு உயரிய விருது.. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்\nசென்னை : விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி வெற���றியைப் பெற்றது. இந்தப் படத்தின் டீசர், ட்ரெய்லர் ஆகியவை உலக அளவில் ச...\nமீண்டும் லவ்வர் பாயான அசுரன் டீஜே..\nKadhal Movie viruchikakanth | மதுவிற்கு அடிமையாகி சீரழிந்த காதல் பட நடிகர்-வீடியோ\nதீவிரமான Editing வேலைகளில் Bigil படக்குழு\nமீண்டும் விரிசல் விழுந்த அபி காதல்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://unionassurance.com/ta/union-smart-health-premier", "date_download": "2019-10-22T12:39:29Z", "digest": "sha1:ON2RT24UBXDO66A3DPAA4CLTUVPVUFLF", "length": 14497, "nlines": 106, "source_domain": "unionassurance.com", "title": "யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் பிரீமியர்", "raw_content": "\nஆயுள் முதலீடு மற்றும் பாதுகாப்பு\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம் உங்கள் முதுமைக் காலத்தை நீங்கள் மகிழ்ச்சியாக முன்கூட்டியே திட்டமிட்டுக்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் ��ங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை கொண்டுள்ளது.\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nயூனியன் ஸ்மார்ட் ஹெல்த் பிரீமியர்\nZimbra பாவனையாளர் உள்நுழைவு - ஆயுள்\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன��� அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nயூனியன் ஸ்மார்ட் ஹெல்த் பிரீமியர்\nசுகாதாரம் யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் பிரீமியர்\nயூனியன் ஸ்மார்ட் ஹெல்த் பிரீமியர்\nமேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் ஆலோசகருடன் தொடர்பு கொள்ளவும் அல்லது நேரடியாக 0112 990 990 அழைக்கவும்.\nகுறிப்பு: மேலதிக தெளிவுபடுத்தல்களுக்கு காப்புறுதி நிபந்தனைகளை பார்வையிடவும்.\nயூனியன் ஸ்மார்ட் ஹெல்த் பிரீமியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/11000703/The-intensity-of-the-cuttings-harvesting-work-in-Edamanal.vpf", "date_download": "2019-10-22T11:58:00Z", "digest": "sha1:KEFXHD6P36PDXRLHO7XNUQLNECD6RWDB", "length": 13222, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "The intensity of the cuttings harvesting work in Edamanal village near Sirkazhi || சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் வெட்டிவேர் அறுவடை பணி தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் வெட்டிவேர் அறுவடை பணி தீவிரம்\nசீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் வெட்டிவேர் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nபதிவு: அக்டோபர் 11, 2019 04:15 AM\nநாகை மாவட்டம், சீர்காழி அருகே எடமணல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெரும்பாலான மக்கள், விவசாயத்தை நம்பியே உள்ளனர். இந்த நிலையில் எடமணல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜசேகர் என்பவர், 1 ஏக்கர் பரப்பளவில் வெட்டிவேர் சாகுபடி செய்துள்ளார். தற்போது வெட்டிவேர் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவர் கடந்த 10 ஆண்டுகளாக வெட்டிவேர் சாகுபடி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.\nவெட்டிவேர் சிவனின் ஜடாமுடி போன்று காணப்படும். வெட்டிவேர் சிவபெருமான், பெருமாள் என அனைத்து சாமிகளுக்கும் மிகவும் உகந்தது. வெட்டிவேரை கொண்டு சென்று வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும் என்பது ஐதீகம். பல லட்சம் ரூபாய்க்கு மலர்கள் வாங்கி கொடுத்து இறைவனை வழிபாடு செய்தாலும் வெட்டிவேருக்கு என தனிமவுச��� உண்டு. குளிர்ச்சி மற்றும் மூலிகை தன்மை வாய்ந்த வெட்டிவேர் 90 நாள் பயிராகும்.\nசாகுபடி செய்யும்போது முதலில் வெட்டிவேரின் முதல்பருவமான செடியின் தண்டை முறையாக பிரித்து எடுத்து பதியம் இடுகின்றனர். அதன்பின்னர் 15 முதல் 20 நாள் சென்று நிலத்தின் கீழே கடலை புண்ணாக்கு 1 பாத்திக்கு 6 கிலோ வரை வைத்து மண்ணை அணைக்க வேண்டும். இதனையடுத்து 20 நாட்களுக்கு பின்னர் மீண்டும் இதுபோல் புண்ணாக்கு வைத்து மண்ணை அணைத்து மூடி பதமாக தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும்.\n1 கிலோ ரூ.150-க்கு விற்பனை\nவெட்டிவேர் தெய்வீக தன்மை உடையதாக இருப்பதால் சாகுபடி மேற்கொள்ளும் அந்த பகுதி முழுவதும் யாரும் காலணிகள் அணிந்து வர அனுமதிப்பதில்லை. இவ்வாறு சாகுபடி செய்த 90 நாட்களில் அறுவடைக்கு தயாரான வெட்டிவேரை மண்ணை பள்ளமாக வெட்டி கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி ஊர வைத்து வெட்டிவேரை வெளியே எடுக்க வேண்டும். அப்போது அந்த பகுதி முழுவதும் வெட்டிவேரின் மனம் வீசும். இங்கு சாகுபடி செய்யப்படும் வெட்டிவேர் திருப்பதி ஏழுமலையான் சாமிக்கு 2 மாதத்திற்கு 1 முறை வியாபாரிகள் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது.\nஇதேபோல் சிதம்பரம் நடராஜர் பெருமானுக்கு நடைபெறும் ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட விழா காலங்களில் தில்லைமங்கலம் வெட்டிவேர்தான் சாத்தப்படுகிறது. பழனி, காஞ்சீபுரம், சமயபுரம் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு வாங்கி செல்லப்படுகிறது. மேலும் பூக்கடைகளுக்கும், ஊதுபத்தி, வாசனை திரவியம் தயார் செய்யவும் வெட்டிவேரை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். 1 கிலோ வெட்டிவேர் ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிம���்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/indiavin-ore-theeviravatha-amaippu.html", "date_download": "2019-10-22T11:51:43Z", "digest": "sha1:X7D447ZXRYHOFNFI6UJUMAPJ4A462CUP", "length": 5224, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Indiavin Ore Theeviravatha Amaippu", "raw_content": "\nஇந்தியாவின் ஒரே தீவிரவாத அமைப்பு\nஇந்தியாவின் ஒரே தீவிரவாத அமைப்பு\nமகாராஷ்டிரா மாநில காவல்துறை முன்னாள் மண்டலத் தலைவர்(I.G) S M முஷ்ரிப் IPS எழுதிய நூல் இது. RSS தான் இந்தியாவின் ஒரே தீவிரவாத அமைப்பு என்பதற்கான சான்றுகளை பக்கத்துக்கு பக்கம் அடுக்கிக் கொண்டே போகிறார். பக்கம் 59,60 ல் சொல்கிறார்:\"இதுவரை நாட்டில் நடைபெற்ற 14 பயங்கரமான குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் RSS ஈடுபட்டுள்ளது.இவற்றில் RDX போன்ற அதிபயங்கர வெடிமருந்து பயன் படுத்தப்பட்டுள்ளது.\" \"இதில் ஒன்று மட்டும் புலன் விசாரணையில் உள்ளது.இரு குண்டு வெடிப்பு வழக்குகளின் நிலை என்னவென்றே தெரியவில்லை. மற்ற 11 வழக்குகளில் புலன் விசாரணை நிறைவடைந்து நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன.\" \"ஒவ்வொரு வழக்கிலும் வலுவான ஆதாரங்களும் அறிவியல் ரீதியான நிரூபணங்களும் உள்ளன. இந்த 11 ல் 6 சம்பவங்களில் வெடிகுண்டுகள் தயாரிக்கும் போதே வெடித்து விட்டதால் கையும் களவுமாக அவர்கள் பிடிபட்டனர். எனவே இதில் சந்தேகம் கொள்ள வாய்ப்பே இல்லை.\" RSS பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்தியாவை மீட்க விரும்பும் அனைவரும் வாசிக்க வேண்டிய அரிய நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/tamil-nadu-madurai-students-upset-over-ragging-die-after-drinking-poison-2008926", "date_download": "2019-10-22T11:42:26Z", "digest": "sha1:TODM53TLASVZOTB3N3RXINIPVEI2WHUA", "length": 8053, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "Madurai, Tamil Nadu: Students, Upset Over Ragging, Die After Drinking Poison | மதுரையில் ராகிங் கொடுமை! - ஒரே வகுப்பை சேர்ந்த 2 மாணவர்கள் தற்கொலை!", "raw_content": "\n - ஒரே வகுப்பை சேர்ந்த 2 மாணவர்கள் தற்கொலை\nMadurai, Tamil Nadu: மதுரையில் கடந்த மார்ச் 2ஆம் தேதி முதலாமாண்டு பி.ஏ.பொருளாதாரம் படித்து வந்த 2 மாணவர்கள் விஷமருந்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மருத்துவனை அழைத்துச்செல்லப்பட்டனர்.\nராகிங் கொடுமையால் மனமுடைந்த 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.\nமதுரை தனியார் கல்லூரியில் படித்து வந்த 2 மாணவர்கள் சீனியர் மாணவர்கள் சிலர் ராகிங் செய்ததால் மனமுடைந்தவர்கள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த மார்ச் 2ஆம் தேதி முதலாமாண்டு பி.ஏ.பொருளாதாரம் படித்து வந்த 2 மாணவர்கள் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மருத்துவனை அழைத்துச்செல்லப்பட்டனர். அதில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றுமொரு மாணவன் 4 நாட்கள் கழித்து உயிரிழந்துள்ளான்.\nஇரண்டு மாணவர்களும் தொடர்ந்து சில நாட்களாக சீனியர் மாணவர்களால் ராகிங் கொடுமைக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விவகாரத்தில், ராகிங் செய்ததாக கூறப்படும் ஜெயசக்தி என்ற மாணவரை போலிசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nஅடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை (Rain) - முழுவிவரம் உள்ளே\nTNPSC நடத்தும் தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் தேர்வு தேதி அறிவிப்பு\n“எதாவது ஆதாரம் இருக்கா…”- INX Media வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுக்கப்பட்ட பின்னணி\nதீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்\n''நான் உங்களை கைவிடவில்லை'' - ரெய்டில் சிக்கிய கல்கி பகவான் பக்தர்களிடம் வாக்குறுதி\nTNPSC நடத்தும் தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் தேர்வு தேதி அறிவிப்பு\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு : 4000 மாணவர்களின் கைரேகைகள் சோதனை செய்யபடவுள்ளது\nபிஎம்சி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மும்பை மருத்துவர் தற்கொலை\n“எதாவது ஆதாரம் இருக்கா…”- INX Media வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுக்கப்பட்ட பின்னணி\nதீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்\n''நான் உங்களை கைவிடவில்லை'' - ரெய்டில் சிக்கிய கல்கி பகவான் பக்தர்களிடம் வாக்குறுதி\nகுற்ற விகிதத்தில் யூனியன் பிரதேசங்களில் டெல்லி முதலிடம் - அரசு தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/iquippo-organises-paison-ki-nilami", "date_download": "2019-10-22T10:57:19Z", "digest": "sha1:X4STFOOAHYFTDHURJMIAUQ3KNA5NSSMY", "length": 9927, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "iQuippo organises Paison Ki Nilami - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம�� எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர்...\nமராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர்...\nமராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://thanigaihaiku.blogspot.com/2014/", "date_download": "2019-10-22T12:19:57Z", "digest": "sha1:6QLLK6BUDCYK6QETQGEV3QY7YW7GSHTE", "length": 25551, "nlines": 422, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: 2014", "raw_content": "புதன், 31 டிசம்பர், 2014\nகடல் அளவு ஆசை, காமம்\nகை அளவு உடல், நலம்\nபூனை மூடிக் கொண்ட கண்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 8:07 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 22 டிசம்பர், 2014\nஎல்லைக்குள் கடவுளை நீ வணங்கு\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 10:26 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 14 டிசம்பர், 2014\nநாய் வால் Dog's Tail\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 9:46 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 7 டிசம்பர், 2014\nஎதிர் துருவங்கள் OPPOSITE POLES\nபொருள் பலமும் சேவை குணமும்\nஒன்றை ஒன்று ஈர்த்தபடி எதிர்த்தபடி\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 11:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 27 நவம்பர், 2014\nகப்பலை அலை மேல் செலுத்துகிறது\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 8:37 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 24 நவம்பர், 2014\nகண்ணுக்குத் தெரிகின்ற ஒளி மின்னல்கள்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 10:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 13 நவம்பர், 2014\nயாவும் தந்ததிந்த தீயும் காற்றும்: Everything created by Air & Fire dust.\nமனதில் சுடர் ஏற்றி நிற்பாய்\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 11:14 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் ��கிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 6 நவம்பர், 2014\nஅநியாயத்துக்காக துருப் பிடித்த கத்தி\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 10:18 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 15 அக்டோபர், 2014\nஎல்லாவற்றுக்கும் பொருந்தும். Applicable to ALL: IN AND OUT\nநேரத்தில் செய், உபாதை குறை\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 10:30 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 9 அக்டோபர், 2014\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 2:40 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 25 செப்டம்பர், 2014\nபடிக்கச் சொல்கிறோம்; படித்துக் கொள்கிறோம்\nபடித்துச் சொல்கிறோம், படித்து(க்/ம்) கொல்கிறோம்\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 11:37 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 11 செப்டம்பர், 2014\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 10:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 27 ஆகஸ்ட், 2014\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 4:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014\nசெய் தக்கதை சொல்வார் பெற்றவர்\nசெயத் தகாததை சொல்வது அரசா\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 4:56 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 21 ஜூலை, 2014\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nஉலக வழி, தாயின் மொழி\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 10:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 14 ஜூலை, 2014\nமின் கோபுரங்கள் எழ தென்னை பனை விழ\nஇயறகையை மனிதர் தகர்த்து சாப்பிட, உயிர்களை இயற்கை...\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 5:33 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனிதப் பூட்டுக்கு மனிதர் பாட்டுக்கு\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 5:21 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 16 ஜூன், 2014\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 12:16 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 1 ஜூன், 2014\nமொழியும் ஆளுகையும் தொடு உணர் ஊடகம்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 3:45 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 12:52 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதூங்கா மணி விளக்கு:கலங்கரை விள��்கம்.\nஅசையாத சுட ரோடு ஒளி(ர்)ந்தபடி\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 12:40 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 8 மே, 2014\nஇரண்டு உச்சம் மீதம் எச்சம்\nவங்கம் தந்த தங்கப் பு(தை)யல்\nஅக்கினி நட்சத்திர வேணில் தாக்கம் தகர்த்த\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 2:39 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 30 ஏப்ரல், 2014\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 10:46 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 16 ஏப்ரல், 2014\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 4:40 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 1 ஏப்ரல், 2014\nமா தவம் செய்திடல் வேண்டும்\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 11:12 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 26 மார்ச், 2014\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 5:18 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 2 மார்ச், 2014\nஇமை அசைவை காரணமாக வைத்தா(ன்)ய்\nகண் மூடும் நேரம் உயிர்ப்பறவை காணாமல் போக\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 9:56 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 24 பிப்ரவரி, 2014\nகுடை தலை மீது இருந்தது\nமழை குடை மீது இசைத்தது\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 8:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 12 பிப்ரவரி, 2014\nதூக்க முடியாவிட்டாலும் தூக்கிதான் ஆகவேண்டும்\nதூங்க முடியாவிட்டாலும் தூங்கிதான் ஆகவேண்டும்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 2:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\n மௌன சமவெளியில்பேச்சு பூக்கள் காதில் வாசம் காதல்\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nஅசுரனைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nநாய் வால் Dog's Tail\nஎதிர் துருவங்கள் OPPOSITE POLES\nயாவும் தந்ததிந்த தீயும் காற்றும்: Everything creat...\nஎல்லாவற்றுக்கும் பொருந்தும். Applicable to ALL: IN...\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nதூங்கா மணி விளக்கு:கலங்கரை விளக��கம்.\nஇரண்டு உச்சம் மீதம் எச்சம்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/30/france-participate-football-world-cup-2018/", "date_download": "2019-10-22T12:18:07Z", "digest": "sha1:PJYF5ZVJCWUEF44CNYAKSZYQAXIEJNGX", "length": 47224, "nlines": 479, "source_domain": "world.tamilnews.com", "title": "Tamil News:France participate football world cup 2018", "raw_content": "\nமீண்டும் உலகக் கோப்பையை வெல்லுமா பிரான்ஸ்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமீண்டும் உலகக் கோப்பையை வெல்லுமா பிரான்ஸ்\n1998 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கோப்பையைக் கைப்பற்றியது பிரான்ஸ். ஆனால் அதன் பிறகு ஒரு கோப்பையை வெல்ல அந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரான்ஸ், 2006-ம் ஆண்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியபோதும் இத்தாலியிடம் பரிதாபமாக தோற்று வெளியேறியது. ஆனால் தற்போது அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர்களின் உத்வேகத்தால் கோப்பையை வென்று இழந்த பெருமையை மீட்கும் முனைப்பில் பிரான்ஸ் அணி உள்ளது.France participate football world cup 2018\nஇந்த ஆண்டு ரஷ்யாவில் உலகக் கோப்பை போட்டிகள் கோலாகலமாக நடைபெறவுள்ளன. உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்னேறியுள்ள 32 அணிகளில் பிரான்ஸ் அணி C பிரிவில் அவுஸ்திரேலியா, டென்மார்க், பெருவுடன் இணைந்துள்ளது.\nஉலகக் கோப்பைத் தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஐரோப்பாவின் குரூப் B பிரிவில் பிரான்ஸ் அணி முதலிடம் பிடித்தது. இந்த குரூப்பில் நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகிய அணிகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால் நெதர்லாந்தையும், ஸ்வீடனையும் விட கூடுதலாக 4 புள்ளிகளைப் பெற்ற பிரான்ஸ் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு முன்னேறியது.\nபிரான்ஸ் அணியின் சொத்தாகக் கருதப்படும் வீரர்கள் பவுல் போக்பா, கைலியன் மாப்பே, அன்டோய்ன் கிரீஸ்மேன் ஆகியோர்தான். அதிரடி ஆட்டத்துக்கும், அட்டகாசமாக கோல் போடுவதற்கும் பெயர் பெற்றவர்கள் இந்த மூவர். இந்த மூவர் கூட்டணிதான் பிரான்ஸ் அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தரப்போகிறது என்று பிரான்ஸ் ரசிகர்கள் கருதுகின்றனர்.\nநடுகள ஆட்டக்காரரான பவுல் போ��்பா, பிரான்ஸ் அணிக்காகவும் மான்செஸ்ட் யுனைடெட் அணிக்காகவும் விளையாடிய அனுபவ ஆட்டக்காரர். 25 வயதாகும் போக்பா, 2011-ம் ஆண்டில் பிரான்ஸ் 16 வயதுக்குட்பட்டோர் அணிக்காகத் தேர்வானார். அதைத் தொடர்ந்து 17, 18, 19, 20 வயதுக்குட்பட்டோர் அணிகளில் ஆடினார். 2013 முதல் தேசிய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார்.\nமான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்காக 4 ஆண்டு காலமாக ஆடி வருகிறார். இடையில் ஜுவன்டெஸ்ட் அணிக்காக 6 ஆண்டுகள் விளையாடினார்.\n19 வயதாகும் கைலியன் மாப்பே களத்தில் இறங்கினால் புயல்தான். கோல் மழை பொழியும் வரை தனது முயற்சியைக் கைவிடமாட்டார். 2017 முதல் பிரான்ஸ் தேசிய அணியில் இடம்பிடித்து வருகிறார். முன்கள ஆட்டக்காரரான கைலியன் மாப்பே தொடக்கத்தில் ஏஎஸ் பான்டி, ஐஎன்எப் கிளையர்பான்டெய்ன், மொனாக்கோ அணிகளுக்காக ஆடியிருக்கிறார்.\nஇவரது தந்தை வில்பிரைட் கால்பந்து பயிற்சியாளர். தந்தையின் ஊக்கத்தால் கால்பந்துக்கு வந்து சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ளார். இவரது அனல் பறக்கும் முன்கள ஆட்டம் பிரான்ஸ் ரசிகர்களை மட்டுமல்லாமல் உலக ரசிகர்களையும் கவர்ந்து இழுத்துள்ளது.\nமூவர் அணியில் உள்ள மற்றொரு வீரரான அன்டோய்ன் கிரீஸ்மேன் அடிலெடிகோ மேட்ரிக் கிளப் அணிக்காகவும், பிரான்ஸ் தேசிய அணிக்காகவும் ஆடி வருகிறார். 27 வயதாகும் கிரீஸ்மேன் ஒரு சிறந்த முன்கள ஆட்டக்காரர். 2014-ம் ஆண்டு முதல் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக ஆடி வருகிறார். பிரான்ஸ் தேசிய அணியில் 2010-ம் ஆண்டு இடம்பிடித்துவிட்டார். 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் தேசிய அணியில் இடம்பிடித்து விளையாடினார். பராகுவே அணிக்கெதிரான தனது முதல் சர்வதேச கோலடித்தார்.\nபோக்பா, கீரிஸ்மேன் ஆகியோர் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களாக இருக்கிறார்கள். போக்பா, கிரீஸ்மேன், மாப்பேவுடன் களமிறங்குவது மற்ற வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும் என்று கால்பந்து விமர்சகர்கள் கணித்துள்ளனர்.\nபயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸின் சீரிய மேற்பார்வையில் இவர்கள் மூன்று பேரும் பட்டை தீட்டப்பட்ட வைரமாய் பிரான்ஸ் அணிக்காக களமிறங்கவுள்ளனர். 1998 உலகக் கோப்பை, 2000-ம் ஆண்டில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டத்தை பிரான்ஸ் அணி டெஸ்சாம்ப்ஸ் தலைமையில்தான் வென்றது.\nநீண்ட காலமாக பயிற்சியாளராக இருக்���ும் டெஸ்சாம்ப்ஸ் தலைமையில் மீண்டும் கோப்பையை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையில் பிரான்ஸ் ரசிகர்கள் உள்ளனர். மூவர் அணி கூட்டணியின் மூலம் பிரான்ஸ் தனது இழந்த பெருமையை மீட்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nபிரான்ஸில், காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு\nபிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nகொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை\nசத்தமில்லாமல் சாதனைப்படைத்த சென்னை வீரர்\nஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண் :ஆப்கனிஸ்தானில் வினோத திருமணம்\n1998 இல் நடந்த 16 ஆவது உலக கோப்பை ஒரு பார்வை\nநெய்மரின் உடல் நிலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரேசில்\nபிபா உலகக்கிண்ண போட்டிக்கான ஆர்ஜன்டீன அணிக்குழாம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப���பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்��ுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள ��ழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nWORLD, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nபார்முலா ஒன் காரை ஓட்டி சவுதி பெண் வரலாற்று சாதனை\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, செய்திகள், மத்திய கிழக்கு\nவிவாகரத்து பெற்ற மில்லியனர் மனைவி நீதிமன்றில் அடுத்தடுத்து கொடுத்த அதிர்ச்சி\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nடிரம்பின் நடவடிக்கையால் வெள்ளை மாளிகை அதிகாரிக்கு நேர்ந்த அவமானம்\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\n1998 இல் நடந்த 16 ஆவது உலக கோப்பை ஒரு பார்வை\nநெய்மரின் உடல் நிலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரேசில்\nபிபா உலகக்கிண்ண போட்டிக்கான ஆர்ஜன்டீன அணிக்குழாம்\nஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண் :ஆப்கனிஸ்தானில் வினோத திருமணம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2017/03/blog-post_21.html", "date_download": "2019-10-22T11:16:26Z", "digest": "sha1:6PMTD4TXG3JHT2WJOOG2VTM2OBUEBSKR", "length": 8306, "nlines": 159, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திருவிழா", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திருவிழா\nமூன்று நூற்றாண்டுகளாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திருவிழா இந்த ஆண்டு அதாவது துர்முகி வருடம் பங்குனி மாதம் 13 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை திரயோதசி திதியும் பூராட்டாதி நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில்(26.03.17) காலை 4 மணிக்குத் துவங்குகிறது. இந்த சிறப்புமிக்க கோவில் கடந்த ஏழு வருடங்களாக நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்களால் பராமரிக்கப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக நமது ஆன்மீகக்கடல் குழுமம் இணைந்து வரும��� ஆயிரக்கணக்கானப் பக்தர்களுக்கு அன்னதானமும், ஆடை தானமும் வழங்க இருக்கிறோம்.\n20 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள்,பக்தைகள் விரதம் இருந்து இங்கு தீ மிதித்து பூ இறங்குவார்கள்.\nமுன்னதாக,முத்துமாரியம்மனின் உற்சவ ஊர்வலம் முள்ளிக்குளம் கிராமத்தை வலம் வரும் ;அவ்வாறு வரும் போது விரதமிருந்த பக்தர்களும்,பக்தைகளும் மாலை அணிந்தும்., முளைப்பாரியும் வளர்த்து தங்களது பிரார்த்தனைகளுக்காக அம்மனை வழிபடுவார்கள்.\nகடந்த 48 ஆண்டுகளில் முத்துமாரியம்மனிடம் சங்கல்பம் கொண்டு, விரதம் இருந்து பூ இறங்கியவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறி வருகின்றன;அதனால்,இந்த 49 ஆம் வருடத்தில் சுமாராக 1000 பேர்கள் பூ இறங்க முத்துமாரியம்மனின் அருளைப் பெற இருக்கிறார்கள் இந்த வைபவம் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும். இதை நமது குருநாதர் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். நமது ஆன்மீகக்கடல் குழுமம் சார்பாக பத்து நாட்களும் (26.03.17 -06.04.17) அன்னதானம் நடக்க இருக்கிறது. இதில் தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்புகிற அன்பர்கள் நமது வலைதள மின்அஞ்சலுக்கு தொடர்புகொள்ளவும்.\n\"ஓம் சிவ சிவ ஓம்\" \" ஓம் சிவசக்தி ஓம்\"\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nவெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் : அய்யா சகஸ்ரவடுக...\nஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திர...\nஅப்பன் பைரவர் இருக்கையில் பயம் எதற்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vijay-in-bigil-trailer-on-october-12th-119100700039_1.html", "date_download": "2019-10-22T12:03:12Z", "digest": "sha1:57TH56P6DQPAKU3PRJLCBH6YYECL7DO7", "length": 9136, "nlines": 105, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "‘பிகில்’ டீசரெல்லாம் கிடையாது, ஸ்ட்ரெய்ட்டா டிரைலர்: ரிலீஸ் தேதி அறிவிப்பு", "raw_content": "\n‘பிகில்’ டீசரெல்லாம் கிடையாது, ஸ்ட்ரெய்ட்டா டிரைலர்: ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதிங்கள், 7 அக்டோபர் 2019 (18:26 IST)\nநடிகர் விஜய் நடித்து முடித்துள்ள ‘பிகில்’ படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் இன்னும் டீசர் மற்றும் டிரைலரே வெளியாகவில்லை என்று விஜய் ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனம் மீது அதிருப்தி அடைந்த நிலையில் நேற்று முன் தினம் இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி வரும் திங்கள் அன்று டீசர் அல்லது டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறினார்\nஇந்த நிலையில் சற்றுமுன் ‘பிகில்’ படத்தின் டிரைலர் அக்டோபர் 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் 17 நாட்கள் மட்டுமே இருப்பதால் டீசரை வெளியிடாமல் நேரடியாக டிரைலரை படகுழுவினர் வெளியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஏஆர் ரஹ்மான் இசையில், அட்லி இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nகஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அந்த காமெடி நடிகர் என்ன செய்கிறார்னு தெரியுமா\nநீயா நானாவுக்கு புது ஆங்கர் தேடனும்... ஹீரோவான கோபிநாத்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nஇனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்\nதளபதி விஜய்யின் ‘பிகில்’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பா\nதீபாவளியை மிஸ் செய்கிறதா ‘பிகில்’\nஇரண்டு நாட்களில் பிகில் டீசர் அப்டேட்- ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்\nஇனிமேல் வில்லனாக நடிக்கவே மாட்டேன் - தளபதி 64 பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்\n‘பிகில்’ படத்தின் டீசர் எப்போது\nவிஜய் , அஜித் சொல்வது போல் இருங்கள் : சேரனுக்கு அட்வைஸ் செய்த விவேக் \nஅகோரியாக அஜித் - இணயத்தில் வைரலாகி வரும் புகைப்படம்\nலட்சணமான அழகில் ஜொலிக்கும் பிரநிதா சுபாஷ்\nகைதிக்கு கொண்டாட்டம்: சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா பிகில்\nவிஜய் டிவி சீரியலில் வனிதாவா.. கண்டிப்பா வில்லி ரோல் தான் இருக்கும்\nஅடுத்த கட்டுரையில் 33 வருடங்களுக்கு பின் மீண்டும் ‘ஊமை விழிகள்: ஹீரோ யார்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/02/hyundai-rotem-varsova-icin-213-arac-uretecek-ozel-haber/?shared=email&msg=fail", "date_download": "2019-10-22T11:00:46Z", "digest": "sha1:EEDWRZNTJ4IZU4VUQORMN3D7N4D4NQX2", "length": 60825, "nlines": 524, "source_domain": "ta.rayhaber.com", "title": "வார்சாவிற்கான எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வாகனங்களை தயாரிக்க ஹூண்டாய் ர��ட்டெம் - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 10 / 2019] டெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\tXENX டெனிஸ்லி\n[21 / 10 / 2019] தீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] பர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\tபுதன்\n[21 / 10 / 2019] அதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\tஏடன் ஆனா\n[21 / 10 / 2019] கொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\t42 கோன்யா\n[21 / 10 / 2019] Halkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\t22 Edirne\n[21 / 10 / 2019] ரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\tஅன்காரா\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\tஇஸ்தான்புல்\nHomeஉலகஐரோப்பிய48 போலந்துஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\n17 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 48 போலந்து, 82 கொரியா (தெற்கு), சிறப்பு செய்திகள், ஐரோப்பிய, உலக, புகையிரத, பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், தலைப்பு, டிராம் 0\nஹூண்டாய் ரோட்டம் வார்ஸோவாவை 213 வாகனம் தயாரிக்க\nசிறப்புச் செய்தி - வார்சா நகராட்சியால் இயக்கப்படும் போலந்து வார்சா டிராம்வே நிறுவனத்திற்கான டெண்டருக்கான சிறந்த முயற்சியான ஹூண்டாய் ரோட்டெம் எக்ஸ்என்யூஎம்எக்ஸ், குறைந்த மாடி டிராம் வாகனங்கள் விநியோகத்தை வென்றது. தென் கொரிய வாகன உற்பத்தியாளரிடமிருந்து 231 பில்லியன் ஸ்லோட்டி (சுமார் 1.85 மில்லியன் யூரோக்கள்) வழங்கல் 430 மாதங்களுக்குப் பிறகு விரைவில் தொடங்கும். ஒப்பந்தத்தின் கீழ், அனைத்து வாகனங்களும் அக்டோபர் 22 க்குள் வழங்கப்பட வேண்டும்.\n213 தரகு டெண்டர் செப்டம்பர் மாதம் 2018 இல் நடைபெற்றது. டெண்டர் நான்கு நிறுவனங்களிலிருந���து வந்தது. குறுகிய முன்னணி நேரங்கள் காரணமாக CAF மற்றும் சீமென்ஸ் டெண்டருக்குள் நுழையவில்லை, மேலும் முன்னணி நேரங்கள் காரணமாக ஸ்டாட்லர் மற்றும் சோலாரிஸின் கூட்டமைப்பு அகற்றப்பட்டது. பெசா சராசரி செலவுக்கு மேல் வழங்கினார்.\nவார்சா டிராம்வே நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் எக்ஸ்என்யூஎம்எக்ஸில் இதே டெண்டரைத் திறந்து ஸ்கோடாவிலிருந்து அதிக சலுகை வழங்கியதால் டெண்டரை ரத்து செய்தது.\nஹூண்டாய் ரோட்டெம் பொதுவாக வழக்கமான கோடுகள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கான வாகனங்களைத் தயாரிப்பவர் என்று அறியப்படுகிறது, ஆனால் இஸ்மீர் நிறுவனத்திற்காக எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டிராம் கார்களை உற்பத்தி செய்வது இந்த டெண்டரை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தது. கூடுதலாக, அந்தல்யா டிராமிற்கான புதிய டிராம் கார்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஇஸ்தான்புல் பிபி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் ஹூண்டாய் ரோட்டெம் நிறுவனம் - ஹூண்டாய் யூரோடெம் ஏ. கூட்டுத் திட்டம் டெண்டரின் முடிவுக்கு ஜே.சி.சி.க்கு ஆட்சேபனை தெரிவித்தது 29 / 11 / 2013 ஹூண்டாய் EUROTEM இன்க் - ஹூண்டாய் Rotem நிறுவனத்தின் இஸ்தான்புல் பிபி 126 Metro PCS கருவி கொள்முதல் \"- Umraniye - Çekmeköy ரயில் போக்குவரத்து பொது போக்குவரத்து அமைப்புகள் 126 அளவு நிலத்தடி கருவி வழங்கல் மற்றும் அதிகாரம்பெற்ற வேலை Uskudar\" டெண்டர் புதிய வருகை பதிவு செய்யப்பட்டது அவர் இஸ்தான்புல்லி���் கொள்முதல் கூட்டு, வாங்குதல் துறை நகராட்சி நடத்திய வேண்டிய, தீர்ப்பிற்கு JCC கவர்கிறது. தகவல் கிடைத்தத் படி முதலீடுகள் இதழ், ஹூண்டாய் Rotem நிறுவனத்தின் - ஹூண்டாய் EUROTEM இன்க் பொது கொள்முதல் ஏஜென்சி (PPA) நவம்பர் 22 2013 தேதி கூட்டு கனிவான முடிவுகளை எதிராக மேல்முறையீடு செய்தார். இந்த கட்டத்தில், RCC முடிவு எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் தெரியும், பற்றி ...\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சி 126 மெட்ரோ வாகனங்களின் எண்ணிக்கை டெண்டர் ஹூண்டாய் ரோட்டெம் நிறுவனம் - ஹூண்டாய் யூரோடெம் A.Ş. கூட்டு முயற்சி மீண்டும் டெண்டரின் முடிவுக்கு ஜே.சி.சி.க்கு ஆட்சேபனை தெரிவித்தது 02 / 04 / 2014 ஹூண்டாய் EUROTEM இன்க் - ஹூண்டாய் Rotem நிறுவனத்தின் இஸ்தான்புல் பெருநகர நகராட்சி சுரங்கப்பாதை 126 பீஸ் கருவி கொள்முதல் டெண்டர் கொண்டு \"- - Umraniye Çekmeköy ரயில் போக்குவரத்து பொது போக்குவரத்து அமைப்புகள் 126 அளவு நிலத்தடி கருவி வழங்கல் மற்றும் அதிகாரம்பெற்ற வேலை Uskudar\" பதிவு செய்யப்பட்டது புதிய முன்னேற்றங்கள் அவர் இஸ்தான்புல்லில் ஏலம் கூட்டு, வாங்குதல் துறை நகராட்சி நடத்திய வேண்டிய விளைவாகும் மீண்டும் கைக் முறையீடு கண்டறியப்பட்டது. தகவல் கிடைத்தத் படி முதலீடுகள் இதழ், ஹூண்டாய் Rotem நிறுவனத்தின் - ஹூண்டாய் EUROTEM இன்க் மார்ச் 27 2014 வரலாறு சார் பொது கொள்முதல் ஏஜென்சியில் உள்ள கூட்டு கனிவான முடிவு (PPA) எதிராக மேல்முறையீடு செய்தார். இந்த கட்டத்தில், JCC முடிவு எதிர்பார்க்கப்படுகிறது\nஹூண்டாய் ரோட்டம் மணிலா மெட்ரோவுக்கு இரயில் தயாரிக்கிறது 28 / 01 / 2016 ஹூண்டாய் ரோட்டம் மானிலா மெட்ரோவுக்கு ரெயில் தயாரிப்பு: ஹன்தாய் ரோட்டம் ஜனவரி மாதம் ஜனவரி மாதம், மணிலா மெட்ரோவிற்கு, மணிலா மெட்ரோவிற்கு புதிய ரயில்களை உருவாக்கும் என்று அறிவித்துள்ளது. நிறுவனம் தொடர்பு மற்றும் வரி சமிக்ஞை. ஹூண்டாய் ரோட்டம் உடன்படிக்கையின் கீழ், 22 இன் ரெயில் கார்களை ரெயில் மூலம் உற்பத்தி செய்யும். உற்பத்தி செய்யும் ரயில்கள் 36 இன் இரண்டாவது பாதியில் வழங்கப்பட உள்ளன. மணிலா மெட்ரோ ஒரு கிலோமீட்டர் நீளம் மற்றும் 3 நிலையம் உள்ளது. வரி சில நிலையங்களில், மற்ற கோடுகளுக்கு மாற்ற முடியும்.\nஹூண்டாய் ரோட்டெம் İ பிபி லோகோமொடிவ்களை உருவாக்குகிறது 26 / 04 / 2016 IMM லோகோமொடிவே இன் Rotem ஹூண்டாய் ஏற்படுத்தும்: இஸ்தான்புல் பெருநகர நகராட்சி 310 மில்லியன் மின்சார வண்டிகள் தயாரிப்பு டெண்டர் ஹூண்டாய் Rotem இஸ்தான்புல் பெருநகர நகராட்சி (IMM) மார்பகங்களை உள்ளது ஹூண்டாய் Rotem ஏற்பாடு டெண்டர் மின்சார என்ஜினை உற்பத்தி கயிறு வென்றார், ஏற்பாடு. டெண்டர் முடிவுகளை 312.65 மில்லியன் டாலர்கள் படி, கொரிய நிறுவனம் ஏப்ரல் 2021 வரை உத்தரவுகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்தான்புல், சமீபத்திய காலம் தொடர்ந்து பெற்றார், இஸ்மிர் மற்றும் ஆண்தலிய Rotem ஹூண்டாய், அதன் டெண்டர் குறிப்பிடத்தகுந்தவராக 2006, ASAS மற்றும் HACCP தொழில்நுட்ப கன்சல்டன்சி நிறுவனத்தின் TCDD உள்நாட்டு உற்பத்தி துருக்கியில் இரயில் போக்குவரத்தை கூட்டாளியாக ஹூண்டாய் Eurotek நிறுவியிருந்தார். EUROTEM துருக்கியில் தொழில்நுட்பம் எந்த வகையான இல்லாமல் ...\nகுல்மேர்மக் வார்சா சப்வே | வார்சா மெட்ரோவில் இலக்கை அடைகிறது குல்மேர்க் 26 / 08 / 2013 Gülermak வார்சா மெட்ரோ: Gülermak பிராந்திய மேலாளர் மற்றும் திட்ட இயக்குனர் Tuncer: - \".. டெண்டர் விலை 1 பில்லியன் யூரோக்கள் மற்றும் 2014 நிலத்தடி பிற்பகுதியில் செயலாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது ரே முட்டையிடும் இரண்டு நிலையங்கள் தவிர அனைத்து எங்கள் நிலையங்கள் நாம் முடிந்த தொடங்கியது\" அடுத்த ஆண்டு இரண்டாவது வரி வரும் துருக்கிய கையொப்பம், வார்சா மெட்ரோ . துருக்கிய கட்டுமான நிறுவனம் Gülermak பிராந்திய மேலாளர் மற்றும் திட்ட இயக்குநர் திட்டம் முஸ்தபா Tuncer வெளியே சுமந்து முத்தரப்பு கூட்டமைப்பு எழுந்ததால், 1 2014 பில்லியன் யூரோக்கள் ஒப்பந்த விலையைப் பொருத்த வரை ஆண்டு இறுதியில் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டது. ட்யூனர், AA நிருபர், இத்தாலிய மற்றும் போலந்து பங்காளிகளுடன் வார்சா மெட்ரோ இரண்டாம் வரிசை வடிவமைப்பு மற்றும் ட்யூன் உடன் இணைந்து 2009 இல் கூறினார்\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nகோசெக்கோ பிரிட்ஜ் இன்டர்சேஷன் ட்ராஃபிக்கைத் திறந்தது\nடிராம் கார் மீது இறப்பு நடனம்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம��� ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nதுருக்கியின் முதல் தனியார் உள்ளூர் மற்றும் தேசிய டீசல் எஞ்சின் தொழிற்சாலை 'Yavuz எஞ்சின்'\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\nஇணைப்பு சாலைகளுடன் அங்காரா போக்குவரத்து நிவாரணம் அளிக்கிறது\nஇலிம்டெப் சாலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது\nபெய்ஜிங் ஜாங்ஜியாகோ அதிவேக வரி வேக பதிவு\nதீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\nஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\nஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\nபர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\nஅதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\nகொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\nHalkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\nரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nஅங்காரா சுரங்கப்பாதையில் ரெயில்ஸ் புதுப்பித்தல்\nஎக்ஸ்-ரே காலம் அங்காரா சுரங்கப்பாதையில் தொடங்குகிறது\nபேட்மேன் தியர்பாகர் வரிசையில் இயந்திரங்களுக்கு ரெயில்பஸ் பயிற்சி\nஜனாதிபதி சோர்லூஸ்லு: 'டிராப்ஸனில் ஒரு கேபிள் காரைப் பற்றி நாங்கள் நினைக்கவில்லை'\nRayHaber 21.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகெப்ஸில் உள்ள 7 ஸ்டோரி கார் பூங்காவின் வெளிப்புறம் ஓவியம்\nகோகேலி இன்டர்சிட்டி பஸ் டெர்மினலுக்கு திறமையான விளக்கு\n«\tஅக்டோபர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேட�� தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇஸ்தான்புல் பிபி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் ஹூண்டாய் ரோட்டெம் நிறுவனம் - ஹூண்டாய் யூரோடெம் ஏ. கூட்டுத் திட்டம் டெண்டரின் முடிவுக்கு ஜே.சி.சி.க்கு ஆட்சேபனை தெரிவித்தது\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சி 126 மெட்ரோ வாகனங்களின் எண்ணிக்கை டெண்டர் ஹூண்டாய் ரோட்டெம் நிறுவனம் - ஹூண்டாய் யூரோடெம் A.Ş. கூட்டு முயற்சி மீண்டும் டெண்டரின் முடிவுக்கு ஜே.சி.சி.க்கு ஆட்சேபனை தெரிவித்தது\nஹூண்டாய் ரோட்டம் மணிலா மெட்ரோவுக்கு இரயில் தயாரிக்கிறது\nஹூண்டாய் ரோட்டெம் İ பிபி லோகோமொடிவ்களை உருவாக்குகிறது\nகுல்மேர்மக் வார்சா சப்வே | வார்சா மெட்ரோவில் இலக்கை அடைகிறது குல்மேர்க்\nமாளிகை மற்றும் Karşıyaka Gülermak Hyundai Rotem டிராம் வாகனங்களை எடுக்கும்\nIZBAN 40 யூனிட்கள் EMU பயணிகள் ரயில் டெண்டர் ஹூண்டாய் ROTEM\nNZBAN க்காக 40 மின்சார ரயில் செட் வாங்குவதற்காக ஹூண்டாய் ரோட்டெமுடன் கையெழுத்திடும் விழா நடைபெற்றது.\nTülomsaş மற்றும் ஹூண்டாய் ரோட்டம் கம்பெனி இடையே ஒப்பந்தம்\nடூம்முமாஸ் மற்றும் ஹூண்டாய் ரொட்டம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்\nஇன���று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nநிறுவனங���களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics", "date_download": "2019-10-22T11:07:40Z", "digest": "sha1:CWQACZ5BT3TN3LC4UXP33HJKSDLYK7W7", "length": 14407, "nlines": 184, "source_domain": "tamil.asianetnews.com", "title": "Politics News (அரசியல் செய்திகள்): Latest Politics News, Top Political Headlines From India & World", "raw_content": "\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\nஅஇஅதிமுகவை வீழ்த்தலாம் என்று கருணாநிதி புத்திரர் கனா காண்கிறார் என்றால் அதனை நினைத்து பரிதாபப்படுத் தோன்றுகிறது என நமது அம்மா நாளிதழ் தெரிவித்துள்ளது.\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம��� ஐ.ஏ.எஸ் அதிரடி..\nடார்க்கெட்டா வைக்கிறீங்க.... இது நியாயமா... எடப்பாடிக்கு முட்டுகட்டை போடும் பொன். ராதா..\nசீமான் தமிழகத்திற்கு ரொம்ப முக்கியம்... திமுக எம்.பி. அதிர்ச்சி பேச்சு..\nநாம் தமிழர் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிரடி கைது..\nமு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாது... ரஜினியோட அரசியல் புரியாது... அரசியல் களத்தை அலறவிடும் மாரிதாஸ்..\nதி.மு.க.,வை விட்டு வைக்கக்கூடாது... ரஜினியை விட்டுவிடக்கூடாது... பொங்கியெழும் பொன்னார்..\nநாங்குநேரியில் அமைதிப் புரட்சி நடத்திய தேவேந்திர குல வேளாளர்கள்.\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்... ஆனாலும் வெளியே வரமுடியாது..\nநாங்குநேரியில் தடுத்து நிறுத்தப்பட்ட வசந்தகுமார்.. காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதன் உண்மை பின்னணி..\nரஜினி பாஜகவில் சேர வேண்டும்... திரும்ப திரும்ப அழைக்கும் பாஜக\nநாங்குநேரி , விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யார் ஜெயிப்பாங்க எக்ஸிட் போல் முடிவுகள் என்ன சொல்லுது தெரியுமா \nஅதிர்ச்சி... தேமுதிக பாமக இடையே சரமாரி மோதல்.. சட்டை கிழிய கிழிய அடித்துக்கொண்டனர்.\nமுதலமைச்சருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் டாக்டர்கள்.. அழைக்காவிட்டால் விளைவு பயங்கரமாக இருக்கும் என எச்சரிக்கை...\nஅந்த 1600 எம்பிபிஎஸ் சீட்டு என்னாச்சு..\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு... தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமகாராஷ்ட்ரா, அரியானாவில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு என்ன சொல்லுது \nஇடைத் தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம் வெளியீடு \nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்.. பிடியை இறுக்கும் மத்திய அரசு..\nஅவங்களுக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல... வைகோ நெத்தியடி..\nகாங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு.. நான் என் வீட்டிற்கு போறேன் உங்களுக்கு என்ன பிரச்சனை.. நான் என் வீட்டிற்கு போறேன் உங்களுக்கு என்ன பிரச்சனை..\nவீட்டுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி.யை குண்டுகட்டாக தூக்கிய ��ோலீஸ்... நாங்குநேரியில் பதற்றம்..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nதிமுக சொத்துக்கள் அனைத்தும் பஞ்சமி நிலமா.. எடப்பாடியை உசுப்பேற்றிய ஹெச். ராஜா..\nதென்னிந்திய நடிகர், நடிகைகள் என்ன அவ்வளவு கேவலமா.. மோடியை அதிரவைத்த நடிகரின் மனைவி..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\n’என் உயிருக்கு ஆபத்து’...பிரபல இயக்குநர் மீது போலீஸில் புகார் கொடுத்த ‘அசுரன்’நாயகி மஞ்சு வாரியர்...\n20 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்த அரசு பேருந்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..\nதமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் கண்டம்... மழை விடாமல் வெளுத்து வாங்கும் என்று அறிவிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/inzamam-ul-haq-revealed-the-reason-behind-changes-in-world-cup-pakistan-squad-pruagi", "date_download": "2019-10-22T11:08:09Z", "digest": "sha1:6QE44L2CX5SGCUJ5BXGSK7SNNEEHHYHU", "length": 13059, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எங்களுக்கு பயம்லாம் ஒண்ணும் இல்ல.. அப்புறம் ஏன் அந்த அதிரடி மாற்றங்கள்..? இன்சமாம் உல் ஹக் விளக்கம்", "raw_content": "\nஎங்களுக்கு பயம்லாம் ஒண்ணும் இல்ல.. அப்புறம் ஏன் அந்த அதிரடி மாற்றங்கள்.. இன்சமாம் உல் ஹக் விளக்கம்\nஇங்கிலாந்துக்கு எதிரான தொடரின் அடிப்படையில், உலக கோப்பை அணியில் 3 மாற்றங்களை செய்தது பாகிஸ்தான் அணி. அபித் அலிக்கு பதிலாக ஆசிஃப் அலியும் ஃபஹீம் அஷ்ரஃபுக்கு பதிலாக முகமது அமீரும் ஜுனைத் கானுக்கு பதிலாக வஹாப் ரியாஸும் அணியில் சேர்க்கப்பட்டனர்.\n2019 உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்று பெரும்பாலான ஜாம்பவான்களின் கருத்தாக உள்ளது.\nஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளும் வலுவாக உள்ளன. இங்கிலாந்தில் நடந்த 2009 டி20 உலக கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களை பாகிஸ்தான் அணி வென்றதால், இங்கிலாந்தில் நன்றாக ஆடிவரும் பாகிஸ்தான் அணியும் சிறந்த அணியாக பார்க்கப்பட்டது.\nஆனால் உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணியிடம் ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியிருப்பது பாகிஸ்தான் அணியை நிலைகுலைய செய்துள்ளது. 340 ரன்களுக்கு மேல் குவித்தும் கூட பாகிஸ்தான் அணியால் சில போட்டிகளில் வெல்ல முடியவில்லை. எதிரணியான இங்கிலாந்தை போட்டிக்கு போட்டி 350 ரன்களுக்கு மேல் குவிக்கவிட்டது பாகிஸ்தான். பாகிஸ்தான் அணியின் பேட்டிங் நன்றாக இருக்கிறது. ஆனால் பவுலிங்கும் ஃபீல்டிங்கும் மோசமாக இருக்கிறது.\nஇங்கிலாந்துக்கு எதிரான தொடரின் அடிப்படையில், உலக கோப்பை அணியில் 3 மாற்றங்களை செய்தது பாகிஸ்தான் அணி. அபித் அலிக்கு பதிலாக ஆசிஃப் அலியும் ஃபஹீம் அஷ்ரஃபுக்கு பதிலாக முகமது அமீரும் ஜுனைத் கானுக்கு பதிலாக வஹாப் ரியாஸும் அணியில் சேர்க்கப்பட்டனர்.\nஇதுகுறித்து விளக்கமளித்த பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் உல் ஹக், வஹாப் ரியாஸ் அனுபவம் வாய்ந்த பவுலர். பழைய பந்திலும் நன்றாக வீசக்கூடியவர், ரிவர்ஸ் ஸ்விங்கும் அருமையாக வீசுவார். பாகிஸ்தான் பவுலர்கள் அனுபவம் குறைந்தவர்களாக இருப்பதால், அணியில் ஒரு சீனியர் அனுபவ பவுலர் தேவை என்பதால் வஹாப் ரியாஸ் அணியில் எடுக்கப்பட்டாரே தவிர. பயந்து போய் அணியில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. அணி நிர்வாகம், கேப்டன், பயிற்சியாளர் ஆகியோரின் கருத்தை கேட்டு அவர்களின் தேவைக்கேற்ப அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார்.\nமேலும் இங்கிலாந்து கண்டிஷனில் நல்ல வேகமாக வீசக்கூடிய மற்றும் இங்கிலாந்தில் வீசிய அனுபவம் கொண்ட வீரராக இருப்பது நல்லது. அந்த வகையில், ஃபஹீம் அஷ்ரஃபும் ஜுனைத் கானும் நன்றாக வீசினாலும் அவர்களின் பவுலிங் இங்கிலாந்தில் எடுபடவில்லை. எனவே இங்கிலாந்தில் அதிகமாக பந்துவீசிய அனுபவம் கொண்ட முகமது அமீர் அணியில் தேர்வு செய்யப்பட்டார் என்று இன்சமாம் தெரிவித்தார்.\nவரலாற்று சாதனை... ஒயிட்வாஷ் செய்து தென்னாபிரிக்காவை பந்தாடிய இந்திய அணி... கோலியின் படைக்கு குவியும் பாராட்டுக்கள்..\nவாரிசு வீரருக்கு வாய்ப்பு.. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nலீக் சுற்று ஃபுல்லா நல்லா ஆடிட்டு கரெக்ட்டா காலிறுதியில் சொதப்பிய தமிழ்நாடு.. ஆனாலும் அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்&கோ\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கி��் சுருண்ட விழுந்த பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/o-panneer-selvam", "date_download": "2019-10-22T12:03:18Z", "digest": "sha1:NZIDQDGLK3MOIO76CXMW6SGXSHJKRZ6W", "length": 10072, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "O Panneer Selvam: Latest O Panneer Selvam News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிடிவி தினகரன் தலைமையில்தான் ஆட்சி அமைய வேண்டும்... தங்க தமிழ்ச்செல்வன் உறுதி\nஓபிஎஸ் சந்தர்ப்பவாத அரசியல்வ���தி.. திருப்பரங்குன்றம் எங்கள் கோட்டை: தாக்கும் தங்க தமிழ்செல்வன்\nசொத்துக்களை காக்க ஓபிஎஸ் நிச்சயம் பாஜகவில் இணைவார்.. மீண்டும் அடித்து சொல்லும் தங்க தமிழ்ச்செல்வன்\nMK Stalin Gram Sabha Meeting: ஸ்டாலின் நடத்தி வரும் கிராம சபை கூட்டம் ஒரு கண்துடைப்பு நாடகம்- ஓபிஎஸ்\nநினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்.. மதுரை ஆவின் சேர்மனாக பதவியேற்றார் ஓ.ராஜா\nசெந்தில் பாலாஜி மட்டுமல்ல இன்னும் 4 பேர் அதிமுகவில் சேர தூதுவிட்டனர்- ஓபிஎஸ்\nஓபிஎஸ் குடும்பத்தினர் ரகசியங்கள் படிப்படியாக வெளியாகும்.. தினகரன் திடீர் பேச்சால் பரபரப்பு\n... தினகரன்தான் லூசு... ஓபிஎஸ் கடும் தாக்கு\nஓபிஎஸ் - எடப்பாடி இணைப்பு... கட்டாயப்படுத்தியது மோடியா இடைத்தரகரா\nமுதல்வர் பதவியிலிருந்து விலகியதால் வருத்தமா- நிருபர் கேள்விக்கு ஓ.பி.எஸ் சொன்ன 'அடடே' பதில்\nபேருந்து கட்டண உயர்வு மறுபரிசீலனை செய்யப்படும்- துணை முதல்வர் ஓபிஎஸ்\nஆம்னி பேருந்து கட்டணத்தில் 4-இல் ஒரு பங்குதான் பேருந்து கட்டணம்... ஓபிஎஸ் விளக்கம்\nமற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவுதான்... பூசி மெழுகும் ஓபிஎஸ்\nதமிழக மாணவர் சரத்பிரபுவின் உடலுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி\nஅவை முன்னவர் பதவியிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்... துணை முதல்வர் ஓபிஎஸ் மீண்டும் நியமனம்\nஅதிமுகவில் நான் 19 வருடம் சீனியராக இருந்தபோது தினகரன் எல்கேஜி.. போட்டு தாக்கிய ஓபிஎஸ்\nஅழுக்குப்பிடித்த கறுப்புக்கண்ணாடிக்கு பின்னிருப்பவர்கள்.. ஓபிஎஸ் யாரை சொல்கிறார் தெரியுதா\nஅதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் 43 பேர் கூண்டோடு நீக்கம்\nகோயம்பேடு மார்க்கெட்டில் துணை முதல்வர் ஓபிஎஸ் திடீர் ஆய்வு\nஇரட்டை இலையை பெற்ற ஒற்றுமையுடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திப்போம்... மவுனம் கலைந்த ஓபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-22T12:16:52Z", "digest": "sha1:L4BVVYA4IAGVEUEM3TCNEE55MTXAGL5W", "length": 6630, "nlines": 52, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\nஇடைத்தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு சதவீதம்\nநடிகர் விவேக் பதிவுக்கு பிரதமர் பதில்\nசர்ச்சையா பேசி கேஸ் வாங்குவது சீமானின் தேர்தல் யுக்தியா\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nஅருள் May 20, 2019 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on கொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன் 1\nகிருஷ்ணகிரியில் தம்பியுடன் தகாத உறவு வைத்திருந்த மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் வெப்பாளம்பட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கோவிந்தராஜின் பெற்றோர் கிட்டம்பட்டியில் தம்பி சின்னசாமியுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கஸ்தூரிக்கும் சின்னசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அவ்வப்போது உடலூறவில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dshprecision.com/ta/punching-aluminum-frame.html", "date_download": "2019-10-22T11:38:17Z", "digest": "sha1:B53RLGGDN7JIHQU6ODFXRXUD26NAGQ5T", "length": 8120, "nlines": 195, "source_domain": "www.dshprecision.com", "title": "", "raw_content": "சீனா குத்துவதை அலுமினியம் பிரேம் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் | DSH\nபிராண்ட்: ஓ.ஈ.எம் தயாரிப்பு தோற்றம்: சீனா டெலிவரி நேரம்: 5-15 நாட்கள் வழங்கல் கொள்ளளவு: 1-10000 பிசிக்கள் பெயர்: அலுமினியம் சட்ட 1. பொருள்: அல் 2. பிராசஸிங்: தேசிய காங்கிரஸ் அரைக்காமல் - Milling- வயர் EDM - அரைக்கும் - கியூபெக் 3. டாலரன்செஸ்: 0 ~ -0.02mm 4. மேற்பரப்பு சிகிச்சை: பிரைட் சிராய் 5. அம்சங்கள்: மேற்பரப்பு கடினத்தன்மை, பாலிஷ், சிதைப்பது 6. முக்கிய செயல்பாடு: தொலைபேசி அங்கமாகி 7. டெலிவரி தேதி பிராக்கெட் பிரேம்: 15 நாட்கள் 8. நாடு: சீனா 9. தொகுப்பு: பிளாஸ்டிக் Foam- 10. எஸ் அட்டைப்பெட்டி ...\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு ��ுண்டுகளும்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nடெலிவரி நேரம்: 5-15 நாட்கள்\nவழங்கல் கொள்ளளவு: 1-10000 பிசிக்கள்\nபெயர் : அலுமினியம் சட்ட\n1. பொருள் : அல்\n2. செயலாக்க : தேசிய காங்கிரஸ் அரைக்காமல் - Milling- வயர் EDM - அரைக்கும் - கியூபெக்\n4. மேற்பரப்பு சிகிச்சை : பிரைட் சிராய்\n5. அம்சங்கள் : மேற்பரப்பு கடினத்தன்மை, மெருகூட்டல், சிதைப்பது\n6. முக்கிய செயல்பாடு : தொலைபேசி அங்கமாகி இன் பிராக்கெட் சட்ட\n7. டெலிவரி நாள் : 15 நாட்கள்\n9. தொகுப்பு : பிளாஸ்டிக் நுரை-அட்டைப்பெட்டி\n10. கப்பல் எக்ஸ்பிரஸ், DHL மூலம்\n11. கொடுப்பனவு : / டி, 50% வைப்பு, 30 நாட்களில் பிரசவத்திற்கு முன்னும் பின்னும் 50%.\n12. சேவை விற்பனைக்குப் பிறகு: புகார்கள் - பொருத்தும்போது - ரிப்பேர் / ரீகால் / மீண்டும் விளைபொருட்களை / இழப்பீடு - - திட்டம் மீதான விவாதம் முடிந்தது\nடேங்க் நுழைவுத் பாதுகாக்கப்பட்ட ரிங்\nஎண் 408, Changfeng சாலை, Guangming புதிய மாவட்டம், ஷென்ஜென்\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-10-22T11:56:01Z", "digest": "sha1:RCKAQEDDASPH73VILBY4VJXWR2DER3XP", "length": 25639, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "முன்னுரை", "raw_content": "\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\n[ 1 ] மலையாள இலக்கியம் பற்றித் தமிழில் நிறையவே சொல்லப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் கதைகள் அல்லது மெளனி கதைகள்கூட இன்னும் மலையாளத்தில் மொழபெயர்க்கப்படவில்லை. நமக்கு பஷீரும், தகழியும், கேசவதேவும். பொற்றெகாட்டும் நன்கு அறிமுகமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள். எல்லைப்புற மாவட்டங்களான கோவை மற்றும் குமரியிலிருந்து வந்த எழுத்தாளர்கள் நிறைய மலையாள ஆக்கங்களை தமிழுக்குத் தந்திருக்கிறார்கள். சி.ஏ.பாலன், சிற்பி, சுகுமாரன், குறிஞ்சிவேலன், நீல.பத்மநாபன், ஆ. மாதவன், சுந்தர ராமசாமி, நிர்மால்யா, ஜெயஸ்ரீ, சுரா, சாலன் என மலையாளத்தில் இருந்து தமிழுக்கு …\nTags: உலக இலக்கியம், எம்.எஸ், நாவல், பால் சகரியா, மலையாள இலக்கியம், முன்னுரை, மொழிபெயர்ப்பு, விமர்சனம்\nஇளவயதில் நான் மிக ரசித்த கதகளிகளில் ஒன்று கிராதம். காட்டுமிராண்டித்தனம் என தமிழ். காட்டுமிராண்டியோ தென்னாடுடைய சிவன். எங்கள் ஊர்மையத்திலமைந்த மகாதேவன். அர்ஜுனனுக்கும் சிவனுக்குமான அந்த போர்க்களியாடலை பலமணிநேரங்களுக்கு வளர்த்துக்கொண்டுசெல்வார்கள். அர்ஜுனன் ஏவிய பிரம்மாஸ்திரத்தைப் பிடித்து காதுகுடைந்து மயங்கும் காட்டாளனைப் பார்த்து சிரித்துத் துவண்டிருக்கிறேன் பின்னர் காட்டாளன் அர்ஜுனனுக்கு வழங்கிய பாசுபதம் என்பது ஒரு தத்துவம், ஒரு வழிபாட்டு முறை எனத் தெரிந்துகொண்டபோது அந்த கதகளி என்னுள் பலவாறாகத் திறந்துகொள்ளத் தொடங்கியது. நம் மரபின் அடித்தட்டில் இருக்கும் …\nTags: காட்டிருளின் சொல், கிராதம், முன்னுரை\nஒன்று உலகம் முழுக்க குருகுலக் கல்விமுறையே நெடுங்காலம் கல்விக்கான உகந்த வழிமுறையாக இருந்துவந்துள்ளது. கீழைநாடுகளில் குறிப்பாக கீழைஆன்மீக அமைப்புகளில் குருகுலக்கல்வி அதன் உச்சநிலைநோக்கி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுக்கும் இந்தியமரபு தெய்வத்துக்கு அடுத்தபடியில் குருவையே வைக்கிறது. அதாவது மானுடரில் உயர்ந்தவர் குருவே. குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே மகாதேவன் என்ற பிரபலமான மந்திரம் குருவை ‘ஆக்கிக்காத்தழிக்கும்’ முத்தெய்வங்களும் ஒன்றானவன் என்கிறது. இதற்கு இணையான முக்கியத்துவம் ஜென் மரபிலும் குருவுக்கு இருப்பதைக் காணலாம். …\nTags: ஆன்மிகம், ஆற்றூர் ரவிவர்மா, எம்.வேதசகாய குமார், கல்விமுறை, சுந்தர ராமசாமி, தத்துவம், நாராயண குரு, நித்ய சைதன்ய யதி, பேராசிரியர் ஜேசுதாசன், முனி நாராயண பிரசாத், முன்னுரை, மொழிபெயர்ப்பு\nஎன்னிடம் வரும் புதியவாசகர்களில் கணிசமானவர்கள் அவர்கள் என் புனைவுலகுக்குள் நுழைந்தது ஊமைச்செந்நாய் என்னும் கதைவழியாக என்று சொல்வதுண்டு. இணையத்தில் அக்கதை வெளியானது. ஆகவே தொடுப்புக்கள் வழியாக அதை நண்பர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள முடிந்தது. இலக்கியமறியாத வாசகர்களையும் அது சென்றடைந்தது அத்துடன் அது ஒரு பொதுவாசகன் உத்வேகமிக்க கதையாக வாசிக்க உகந்த படைப்பு. இலக்கியவாசகன் அதன் நுண்பிரதிகளைத்தேடிக் கண்டடையமுடியும். பொதுவாசகன் தேடும் மாறுபட்ட கதைக்களம், மிகுபுனைவுத்தன்மை, சாகசம் ஆகியவையும் உச்சகட்டப்புள்ளியும் கொண்டது. சாகசம் என்பது …\nTags: ஊமைச்செந்நாய், கிழக்கு வெளியீடு, சாகசம் எனும் தியானம், முன்னுரை\nநீலம் ஒரு கனவு போல என்னிடமிருந்து வெளிப்பட்ட நாவல். மகாபாரத நாவல்வரிசையில் அது மட்டும் ஓர் உச்சம். அதை ���க்தி என்றோ பித்து என்றோ சொல்லவிரும்பவில்லை. அவை வெறும் சொற்கள். அத்தருணத்தில் அது என்னில் நிகழ்ந்தது. ஊமையன் பாடத்தொடங்கியது போல. இன்று அதை வாசிக்கையில் என்னிடமிருந்து மிக அப்பால் நின்றிருக்கிறது, எட்டமுடியாத உச்சியில் காலைப்பொன்னொளியில் நின்றிருக்கும் கயிலை முடி போல. நீலனை தன் பெரும்பிரேமையால் ராதை உருவாக்கி எடுப்பதன் கதை அது. பிரேமையே அருவாகிய அதற்கு அழகிய …\nTags: நீலமெனும் வெளி, முன்னுரை\nஓர் உரையாடலில் நித்யா சொன்னார், சராசரித்தனத்துடன் இடைவெளியில்லாத மோதலையே ஞானத்தின் பாதை என்கிறோம் என. நம் உடல், நம் மூளை ,நம் சூழல் ஆகிய அனைத்தும் நம்மைப் பிறரைப்போல் ஆக்குகின்றன. ஆகவே அனைவரும் வாழும் சராசரி வாழ்க்கை ஒன்றையே நாமும் வாழ்ந்தாகவேண்டும். ஆனால் முமுட்சு என்பவன்,சராசரியில் ஒருவனல்ல. சராசரி மனிதன் வாழ நினைக்கும்போது வாழ்வை அறிய நினைப்பவன் அவன். சராசரி மனிதன் இன்பத்தை நாடும்போது அறிதலின் பேரின்பத்துக்காக அனைத்து இன்பங்களையும் கைவிடத் துணிந்தவன் அவன். …\nTags: ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, அசடன், எம்.ஏ. சுசீலா., முன்னுரை\nநடராஜகுருவின் சுயசரிதையில் ஓர் இடம் வருகிறது. அவர் ஐம்பதுகளில் லண்டன் செல்லும்போது சிலரை சந்திக்கிறார். அவர்கள் பகலில் முழுக்க தூங்கி இரவில் மட்டுமே விழித்திருப்பவர்கள். பகல் வெளிறியது, அழகற்றது என்று சொல்லும் அவர்கள் அழகுணர்வுள்ளவர்களுக்கு இரவே உகந்தது என்கிறார்கள். நமக்கு வேண்டியவற்றின் மீது மட்டும் வேண்டிய அளவுக்கு மட்டும் ஒளியை விழச்செய்யலாம் என்பதே அதன் அழகு என்கிறார்கள் . ஒருவகையில் அது நம் யோகமரபில் இருக்கிறது. இரவில் விழித்திருத்தல் என்பது யோகத்தின் வழிமுறை. ‘தனித்திரு விழித்திரு பசித்திரு’ …\nTags: இரவு, குறுநாவல், முன்னுரை\nகடைத் தெருவின் கலைஞன், முன்னுரை\nஆ.மாதவன் நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நம்முடைய இயல்புவாத எழுத்தின் சாதனைகளில் ஒன்று அவரது புனைவுலகம். கண்முன் நிகழும் அன்றாட யதார்த்தத்தை ‘அப்பட்டமாக’ சொல்லும் பாவனை கொண்ட இவ்வெழுத்து நம் சமூகப்பிரக்ஞைகளை ஓங்கி அறைந்து அதிரச்செய்திருக்கிறது. அடிப்படை வினாக்களை நோக்கி நம்மை செலுத்தியிருக்கிறது. ஆ.மாதவன் திருவனந்தபுரம் சாலைத்தெருவை களமாகக் கொண்டு எழுதியவர். சாலைத்தெரு அவரது எழுத்தில் காமகுரோதமோகங்களின் கொந்தளிப்பு நிகழும் வாழ்க்கைவெளியாகவே ஆகிவிட்டிருக்கிறது. ஆ.மாதவன் தமிழின் தேர்ந்த இலக்கியவாசகர் நடுவே எப்போதும் முக்கியமான படைப்பாளியாகவே கருதப்பட்டிருக்கிறார். ந.பிச்சமூர்த்தி …\nTags: ஆ.மாதவன், கடைத் தெருவின் கலைஞன், முன்னுரை\nயாராவது அரசியல் என்றாலே ஒருமாதிரி நமைச்சல் கொடுக்கிற இடத்துக்கு நம்மைக் கொண்டு வந்து சேர்த்து விட்டிருக்கிறார்கள். புரட்சிக்கும் கலகத்திற்கும் அடுத்தபடியாக சீரழிக்கப்பட்ட சொல் அது. அதைச் சொன்னாலே கட்சி கட்டி சண்டை போடுவது, எதையும் புரிந்து கொள்ள மறுத்து ஒரேப் பிடிவாதமாக நிற்பது, எதைப்பேசினாலும் ஒரே புள்ளியில் கொண்டுசென்று சேர்ப்பது என்றெல்லாம்தான் நம் அறிவுச்சூழலில் பொருள். அத்துடன் சிற்றிதழாளர்கள் எதற்கெடுத்தாலும் அந்தச் சொல்லை பயன்படுத்துவார்கள். ‘நீங்க சொல்றதுலே அரசியல் இருக்குங்க’, ‘இந்த கதையோட அரசியல் என்னன்னா..’ ‘அவனுக்கும் …\nTags: ஜெயமோகனின் 10 நூல்கள், முன்னுரை\nசாளரத்தருகே அமர்ந்திருப்பவன் இளமையில் ஒருமுறை நான் லிட்டன் பிரபு எழுதிய ‘பாம்பியின் கடைசிநாட்கள்’ என்ற நாவலை நானே திருப்பி எழுதினேன். கிட்டத்தட்ட எண்பது பக்கங்கள். அந்நாவலை வாசித்ததைவிட அபாரமான அனுபவமாக இருந்தது அது. அந்நாவலின் சுருக்கமான மறுவடிவம் ஒன்றை எனக்காக நான் உருவாக்கிக் கொண்டிருந்தேன் என உணர்ந்தபோது மனம் உற்சாகத்தில் மிதந்தது. இந்த நாவல் லிட்டன் பிரபுவுடையதல்ல, நானே உருவாக்கிக்கொண்ட என்னுடைய நாவல். அந்நாவலின் கதையை நான் கல்லூரியில் என்னருகே அமர்ந்திருந்த நண்பன் ஜெயக்குமாருக்குச் சொன்னேன். அவன் …\nTags: ஜெயமோகனின் 10 நூல்கள், முன்னுரை\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 40\nஹோய்சாலர் வரலாறு ஒரு சிறு குறிப்பு\nவிஷ்ணுபுரம் விழா கடிதங்கள் 5\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 58\nசஹ்யமலை மலர்களைத்தேடி - 4\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/05/15114035/1163162/vakrakaliamman-temple-jyothi-darshan-on-today.vpf", "date_download": "2019-10-22T12:34:13Z", "digest": "sha1:SBEYANM2FZFFORCSNJMCXD7HLXOKDY3W", "length": 13227, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "வக்ரகாளியம்மன் கோவிலில் ஜோதி தரிசனம் இன்று நடக்கிறது || vakrakaliamman temple jyothi darshan on today", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவக்ரகாளியம்மன் கோவிலில் ஜோதி தரிசனம் இன்று நடக்கிறது\nதிண்டிவனம் அருகே திருவக்கரையில் புகழ்பெற்ற வக்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணிக்கு ஜோதி தரிசனம் நடக்கிறது.\nதிண்டிவனம் அருகே திருவக்கரையில் புகழ்பெற்ற வக்ரக��ளியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணிக்கு ஜோதி தரிசனம் நடக்கிறது.\nதிண்டிவனம் அருகே திருவக்கரையில் புகழ்பெற்ற வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது. அமாவாசையை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) வக்ர காளியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு ஜோதி தரிசனம் நடக்கிறது.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழுப்புரம் உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் நாகராஜன், ஆய்வாளர் செல்வராசு, மேலாளர் ரவி, கோவில் குருக்கள் சேகர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nபகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை....\nசாய்ந்த நிலையில் சுந்தர மகாலிங்கம் காட்சி தரக்காரணம்\nவவ்வால் குகை பாலமுருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா 28-ந்தேதி தொடங்குகிறது\nஅகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா: ஆயிரம் பொன் சப்பரத்தில் அம்மன் உலா\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nகாற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/if-annas-photo-is-not-in-admk-flag-no-one-knows-about-him/", "date_download": "2019-10-22T11:43:19Z", "digest": "sha1:BT6MHDUXREZJ5NKHQCMPCSPCQGVDBEZV", "length": 11987, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "அதிமுக கொடியில் படம் இல்லை என்றால் அண்ணாவை யாருக்கும் தெரியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு» அதிமுக கொடியில் படம் இல்லை என்றால் அண்ணாவை யாருக்கும் தெரியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ\nஅதிமுக கொடியில் படம் இல்லை என்றால் அண்ணாவை யாருக்கும் தெரியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ\nஅதிமுக கொடியில் அண்ணா படம் இல்லை என்றால் அண்ணா இருந்தார் என்ற அடையாளமே இருந்திருக்காது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நூற்றாண்டு விழா ஆளும் அ.தி.மு.க.வால் தற்போது தமிழகம் முழுதும் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.\nஇதன் ஒரு பகுதியாக நேற்று மதுரையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நடந்தது. இதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார்.\nஅப்போது அவர், “அதிமுக கொடியில் அண்ணா படம் இல்லை என்றால் அண்ணா இருந்தார் என்ற அடையாளமே இருந்திருக்காது” என்று பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n : தினகரனுக்கு செல்லூர் ராஜூ எச்சரிக்கை\n2-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா சமாதியில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி; உற��திமொழி ஏற்பு\nதேர்தல் விதி மீறல்: அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்கு பதிவு\nTags: If anna's photo is not in admk flag no one knows about him, அதிமுக கொடியில் படம் இல்லை என்றால் அண்ணாவை யாருக்கும் தெரியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ\nஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம் – சிறப்புகள் என்னென்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூரில் வரும் 28ந்தேதி கந்தசஷ்டி தொடக்கம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/deepa-jayakumar-special-interview-in-sathiyam-tv/", "date_download": "2019-10-22T12:42:01Z", "digest": "sha1:U4373JN2Y3LB6S7SOCTPGWGSX7X2PYWR", "length": 15304, "nlines": 179, "source_domain": "www.sathiyam.tv", "title": "நான் இதுக்கும் தயார்.., அதுக்கும் தயார்.., ஜெ.தீபா அதிரடி - Sathiyam TV", "raw_content": "\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி…\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை க���்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\n21 OCT 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu நான் இதுக்கும் தயார்.., அதுக்கும் தயார்.., ஜெ.தீபா அதிரடி\nநான் இதுக்கும் தயார்.., அதுக்கும் தயார்.., ஜெ.தீபா அதிரடி\nதென்னகத்தின் சிங்கமாக தொண்டர்களாலும், பல அரசியல் தலைவர்களாலும் அழைக்கப்பட்டவர் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா நமது சத்தியம் தொலைக்காட்சிக்காக அவர் அளித்த பிரத்தியேக பேட்டியில்,\n“இந்தியாவின் அடுத்த பிரதமர் திராவிட நாட்டை சார்ந்தவராக இருக்க வேண்டும். அதுவும் தமிழனாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவுடன் கட்சியை இணைக்க பேச்சு வார்த்த நடத்தினேன். இந்த பேச்சிவார்த்தையானது நேற்றுடன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. நாங்கள் அதிமுகவில் இணைவதில் ஓ. பன்னீர் செல்வத்திற்கு எந்த வித ஆச்சேபினையும் தெரிவிக்கவில்லை. ஆனால் உடன் இருக்கும் தலைவர்கள் தான் எங்களை அதிமுக-வுடன் இணைய விடாமல் தடுத்து வருகின்றன.\nஅதுமட்டுமின்றி, அதிமுக-வில் இன்னமும் பெங்களூரில் சிறையில் இருக்கும் சகிகலாவின் ஆதிக்கமும், அவரின் தலையீடும் இருந்து வருகின்றது. இந்த தலையீடே அதிமுகவை பாஜகவுடன் நல்லுரவை தொடரவிடாமல் தடுக்கின்றது.\nநாங்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று போட்டியிட உள்ளோம். ஆனால், எத்தனை தொகுதி என்பதை விரைவில் வெளியிடப்படும். மேலும், இறுதியாக இந்தியாவில் நல்ல பிரதமருக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.\nஇவர் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் அதிமுக தொண்டர்களின் ஓட்டும், ஆதரவும் மூன்றாக பிரிய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.\nசசிகலாவின் ஆதிக்கம் அதிமுகவில் உள்ளது\nதமிழர்கள் பிரதமர் ஆக வேண்டும்\nநல்ல பிரதமர் இந்தியாவிற்கு வேண்டும்\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. – பள்ளிக்கல்வித்துறையின் அசத்தல் அறிவிப்பு..\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி...\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/unwanted-friendship-leads-to-danger/", "date_download": "2019-10-22T11:25:49Z", "digest": "sha1:7A2BO7CBD5LWNMWF3DTZERZV26IYDE4S", "length": 20253, "nlines": 175, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"கூடா நட்பு\" \"கேடாய் முடியும்\" - Sathiyam TV", "raw_content": "\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\n���சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\nபிகில் படத்தின் “மாதரே” என தொடங்கும் பாடல் வரிகள் காட்சி வெளியீடு\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\n21 OCT 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n“கூடா நட்பு” “கேடாய் முடியும்”\nஇதுவரை இல்லாத அளவில், கடந்த சில வருடங்களாக பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் நாளுக்குநாள் அபாயகரமாக அதிகரித்த வண்ணமே உள்ளது, ஆனால் அது உண்மையல்ல, ஆதி காலம் முதலே பெண்களுக்கு எதிரான செயல்பாடுகள் அரங்கேறிவருவதாகவும், தற்கால சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் இவை இப்போது அடிக்கடி வெளிச்சத்திற்கு வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஐந்து வயதோ, ஐம்பது வயதோ வயது எதுவாயினும் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளின் அடுக்கு நெஞ்சை பதறவைக்கிறது. மூன்று வயது பெண்குழந்தை பாலியியல் வன்கொடுமை செய்து கொலை, 70 வயது மூதாட்டி பாலியியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை. உடலில் பாதி, பெண்மை கொண்ட ஒரே காரணத்தால் பல திருநங்கைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை என்று சொல்லவே நாகூசும் சம்பவங்கள் அனுதினம் நடந்து கொண்டுதான் உள்ளது.\nபெ���்ணை காக்கவே பலத்துடன் படைக்கப்பட்டவன் ஆண், ஆனால் இன்று உண்மை ஆண்மகன்கள் பலர் வெட்கி தலைகுனிகின்றனர் சிலரால். அச்சிலர்க்கு ஒப்பாக மிருகங்களை கூட குறிப்படக்கூடாது எனலாம்.\n“மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்\nமனத்தால் நம்மோடு நெருக்கம் கொள்ளாதவரை எந்த ஒரு வகையாலும் அவர் சொல்லினால் மட்டுமே நல்ல நண்பராகத் தெளிந்து கொள்ளக் கூடாது என்பது வள்ளுவன் வாக்கு. முறையான நடப்பு நம்மை நெறிப்படுத்தும், ஆனால் “கூடா நட்பு” கேடாய் முடியும்”. கடந்த சில நாட்களாக தமிழக மக்களின் முழு பார்வையும் பொள்ளாட்சியின் மீதுதான் உள்ளது என்றால் அது மிகையல்ல, 200க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, அது படமாக்கப்பட்டுள்ள அவலம் நிகழ்ந்துள்ளது.\nஇந்த சம்பவத்தில் பிடிபட்டிருக்கும் அத்தனை இளைஞர்களும் நண்பர்களே. நேர்வழிப்படுத்த வேண்டிய நண்பனே தகாத வழியில் இட்டுச்சென்றுருக்கிறான், தாயும், தந்தையுமான நண்பனே சதைவேட்டையாட சொல்லி கொடுத்திருக்கிறான். பிற இனம் காக்க வழி சொல்லித்தரும் நண்பனே பெண்ணினத்தை சூறையாட குறுக்கு வழி கற்றுக்கொடுத்திருக்கிறான். தனக்கும் தங்கை உண்டென்று எண்ணத்தை எப்படி மறந்தானோ தெரியவில்லை. அழுகுரல் கேட்டும் இணங்கா உள்ளம் எப்படி வந்தது என்பதும் புரியவில்லை.\nதான் செய்வது தவறென்று அவரகள் அறியா உள்ளம், வரக்காரணம் அவர்கள் உடன் உலவிய நட்பே. தாய் தந்தையோடும், உடன்பிறப்புகளோடும் கூட பகிரமுடியாத விஷயங்களை நட்பிடம் மட்டுமே பகிர்கிறோம். நண்பர்கள் முறையாய் இருந்திருந்தால், நாம் செய்வது தவறென்று ஒருவன் உணர்ந்திருந்தால் இத்துணை வலியும் வேதனையும் வந்திருக்காது. பல பெண்களின் வாழ்வும் சீரழிந்திருக்காது. சக உயிரை மதியாது உலகில் எதும் நிலையது. பொல்லாநட்பு இருப்பினும் உயிர்தரும், நெறிதரும் நல்ல நட்பும் உயர்ந்த அளவில் இங்கு உள்ளது.\nஅதேசமயம் பெண்களும் சில முறை தங்களுக்கு நிகழும் வன்கொடுமைகளுக்கு தாங்களே காரணமாக மாறுகின்றனர் என்பதும் சில ஆய்வுகளின் முடிவு. “பதின் வயது” ஒவ்வொரு மனிதனுக்கும் “மழலை மொழி” மாறி “தவளை குணமாகும்” வயது. ஆண்களை விட பெண்கள் மிகவும் பக்குவப்பட வேண்டிய வயது. தற்கால தொழில்நுட்பத்தால் விரல் நுனியில் வந்துவிட்ட உலகத்தை தவறாய் பயன்படுத்துவ���ன் முடிவாக தடம்மாறி போகின்றனர் பெண்கள். தகாத நட்பு, ஆசை பேச்சு, கவர்ச்சியான விளம்பரம் என்று அவர்கள் கண்முன் கிடக்கும் அத்துணைக்கும் அடிமையாகி இறுதியில் உயிரினும் மேலான கற்பையும் பின் அந்த உயிரையும் இழக்கிறார்கள்.\nஇது பெண்களுக்கு எதிரான உலகமோ, ஒரு பாலின ஆதிக்கம் கொண்ட நாடோ அல்ல, மாறாக பெண்ணை தெய்வமென வணங்கும் பூமி. சதைத்தின்னும் ஓநாய்கள் உலாவினாலும் தாயாய், தங்கையாய் கட்டிய மனைவியாய், பெற்ற பிள்ளையாய் பெண்களை பேணிக்காக்கும் ஆண்களும் இங்கு உண்டு. உலகம் முழுதும் பெண்களுக்கு எதிராய் நடக்கும் இந்த கொடுமைகளுக்கு ஒரே தீர்வாய் பலரும் கருதுவது “தனிமனித ஒழுக்கம்” என்ற ஒன்றே.\nநெறியான பேச்சு, நேர்கொண்ட பார்வை, உறுதியான உள்ளம் என்ற மூன்றும் கொண்ட பெண்ணை யாராலும் அசைக்க முடியாது என்பதே உண்மை. இன்று பொள்ளாச்சியில் நடந்தேறியிருக்கும் இந்த கொடூரத்தை வேரோடு அறுத்தெறிவதே முறை. இறுதியில் சட்டம் தன் கடமையைச்செய்யும் என்பதை நம்புவோம் நாமும் விழிப்போடு இருப்போம்.\n– லியோ (வலை அணி)\n\"கூட நட்பு\" \"கேடாய் முடியும்\"\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா.. நோய் குறித்து முழு தகவல்..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\n கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nஉடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க… கண்ணீருடன் கூறும் பரவை முனியம்மா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/general-diseases/", "date_download": "2019-10-22T11:00:05Z", "digest": "sha1:VGJERFJ26KMAMZVX5463PACXECHEB34X", "length": 8587, "nlines": 115, "source_domain": "www.tamildoctor.com", "title": "தினமும் இரவு இத மட்டும் சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க..! என்ன நடக்குதுனு..! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் தினமும் இரவு இத மட்டும் சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க..\nதினமும் இரவு இத மட்டும் சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க..\nபொது மருத்துவம்:உடல் எடைதான் பெரும்பாலோனோருக்கு முதல் எதிரி. அதிலும் அலுவலகம் செல்லும் இளஞர்கள் மிகவும் சிரமத்துள்ளாகின்றனர். குண்டாக இருந்தால் யாராவது கேலி செய்துவிடுவார்களோ என்று அச்சப்படுகின்றனர்.\nஇந்நிலையில், உடலிலுள்ள நச்சுக்களை அழிப்பதால் 4 கிலோ வரை உடல் எடை குறையும் என்பதை நீங்கள் அறிவீர்களா இதோடு, கொழுப்பை கரைக்கும் உணவுகளையும் இரவு எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஉடல் எடையை குறைக்க பின்வரும் வழிமுறையை கடைபிடிக்கவும்.\nஆப்பிள் சைடர் வினிகர் :\nஉடல் கொழுப்பை வேகமாக குறைக்க ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுகிறது.\n1 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை அரை டம்ளர் மித வெப்ப நீரில் கலந்து குடிக்க வேண்டும். இது மிகச் சிறந்த சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. குடல்களில் தங்கும் கொழுப்பையும் நச்சுக்களையும் கரைத்து உடல் எடை வேகமக குறைக்க உதவுகிறது. அல்சர் அல்லது மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி இதனை எடுத்துக் கொள்ளவும். மற்றபடி யாரும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.\nஇரவுகளில் தயிர் எடுத்துக்கொள்ள கூடாது.\nஇரவுகளில் குளியல் : குளிர்ந்த அல்லது லேசான வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்\nபாஸ்தா, நூடுல்ஸ் : இரவுகளில் பாஸ்தா, நூடுல்ஸ் போன்ற சைனிஸ் உணவுகளை எப்போதும் தவிருங்கள்.\nகடலை பர்பி வகைகள் : கடலை பர்பி, மற்றும் தானிய வகைகளில் செய்யப்படும் ஸ்நேக்ஸ்களை இரவுகளில் சாப்பிடுவதை தவிருங்கள்.\nஇரவுகள் சாப்பிட உகந்தவை :\nடார்க் சாக்லேட், சிவப்பு நிற பழங்கள், நட்ஸ் போன்றவற்றை இரவுகளில் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். முக்கியமா�� இரவில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடாமல் இருந்தாலே நீங்கள் வித்தியாசத்தை காணலாம்.\nதக்காளி சூப் : இரவுகளில் தக்காளி சூப் குடிக்கலாம்.\nபப்பாளி : பப்பாளி தினமும் சில துண்டுகள் சாப்பிட்டு படுங்கள்.\nஅன்னாசி : அன்னாசி ஜூஸ் செய்து தினமும் குடிக்கலாம். இவை கணிசமாக உடல் எடையை குறைக்கும்.\nPrevious articleபெண்கள் இறுக்கமான உலாடை அணிவதால் பெண்ணுறுப்பில் ஏற்பாடு நோய்கள்\nNext articleகர்ப்பிணி பெண்களுக்கு விஞ்ஞானிகள் வயாகரா அளிப்பது ஏன்\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nபெண்களின் காம ஆசையை தூண்டும் பெண்கள் வயகரா இப்படி சாப்பிட்டால் அவர்கள் உயிரையே பறிக்கும் தெரியுமா\nமாதவிடாய் விரைவில் வரவைப்பது எப்படி தாமதப்படுத்துவது எப்படி\nசின்னசின்ன முத்தங்கள்.. சிலமுறை ஐ லவ் யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/148109-republic-day-parade-portraital-of-farmers-intn-tableau-is-not-acceptable-says-nallasamy", "date_download": "2019-10-22T12:19:18Z", "digest": "sha1:O6M7JDSQI67CZWTBIZDS44I563GD24OC", "length": 11041, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`குடியரசு தின விழாவில் விவசாயிகளை அரைநிர்வாணத்தோடு காட்சிப்படுத்தியது கண்டிக்கத்தக்கது!' - நல்லசாமி | Republic day parade: Portraital of farmers inTN tableau is not acceptable, says Nallasamy", "raw_content": "\n`குடியரசு தின விழாவில் விவசாயிகளை அரைநிர்வாணத்தோடு காட்சிப்படுத்தியது கண்டிக்கத்தக்கது\n`குடியரசு தின விழாவில் விவசாயிகளை அரைநிர்வாணத்தோடு காட்சிப்படுத்தியது கண்டிக்கத்தக்கது\nடெல்லியில் நடைபெற்ற 70 வது இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில்,விவசாயிகளை அரை நிர்வாணத்தோடு காட்சிப்படுத்திய நிகழ்வுக்கு தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர் நல்லசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகரூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர் நல்லசாமி கூறுகையில், ``சமீபத்தில் ஜனவரி 21 ம் தேதி சென்னையில் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் அஸ்வமேத யாகம் ஊர்வலமாக ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் முதல் லாங்ஸ் கார்டன் வரை நடத்தப்பட்டது. இந்த யாகத்தின் மூலம் `கள் என்பது உடல் நலத்துக்கு நன்மை தரக்கூடியது' என்ற கோரிக்கையை வைத்து நடத்தப்பட்ட இந்த யாகத்தின்போது நடந்த பேரணியில் பொது அட்டை குதிரை ஒன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. கோரிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து அட்டைக் குதிரையை தடுத்து நிறுத்தினால், அதற்கு பதிலாக தடுத்து நிறுத்திய அவர்கள், கள் என்பது எப்படி உடலுக்கு தீங்கு தரக்கூடியது என்பதை நிரூபித்து காட்ட வேண்டும். 'அப்படி நிரூபித்தால், நிரூபிக்கும் நபருக்கு 10 கோடி ரூபாய் பரிசாக அளிக்கப்படும்' 'என்றும், அதன்பிறகு தமிழ்நாடு கள் இயக்கம் கலைக்கப்படும் என்றும் அறிவிப்பு செய்து யாகம் நடத்தினோம். இந்த கோரிக்கை நியாயமானது என்பதால் யாரும் இதனை தடுத்து நிறுத்த முன்வரவில்லை.\nஎனவே,இந்த கோரிக்கையை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு கடந்த 30 ஆண்டுகளாக கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக விளக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இன்று இந்தியாவின் 70 வது குடியரசு தின விழாவை டெல்லியில் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு துறை சார்ந்த வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்ட வாகனத்தில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு வலம் வந்தது.\nஇதனை இந்திய நாட்டின் பிரதமர் உள்பட பலரும் பார்த்துக்கொண்டிருக்கும்போது, தமிழக அரசின் சார்பில் விடப்பட்ட ஊர்தியில் விவசாயம் குறித்து ஒரு ஊர்தி வந்தபோது, அதில் அரை நிர்வாணமாக விவசாயி காட்சிப்படுத்தப்பட்டு நகர்வலம் வந்தார். இந்த சம்பவம் பல மாநில விவசாயிகளை,பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. தமிழ்நாட்டு விவசாயிகளின் தன்மானத்திற்கும், சுயமரியாதைக்கும் கட்டுப்பட்டவர்கள். அப்படிப்பட்டவர்களை டெல்லி வீதியில் வெளிநாட்டு விருந்தினர்கள் முன்னிலையில், அரைநிர்வாணமாக காட்சிப்படுத்தியது ஒரு விவசாய விரோத போக்கினை காட்டுகிறது.\nதமிழ்நாட்டில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலின்போது, வேட்புமனு தாக்கல் செய்ய வந்த விவசாயி தங்கவேல் தடுத்து நிறுத்தப்பட்டு, அவரை அரை நிர்வாணத்தில் பொதுவெளியில் வந்து அரசுக்கு குந்தகம் விளைவித்ததாக கூறிக் கைதுசெய்து சிறையில் அடைத்தது தமிழக அரசின் காவல்துறை. தற்போது நடைபெற்றுள்ள டெல்லி சம்பவம் ஒரு அரசே இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பதை தமிழ்நாடு கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு உடனடியாக தமிழக விவசாயியை டெல்லியில் அவமானப்படுத்திய இந்த செயலுக்கு மன்னிப்பு கோர வேண்டும். இல்லை என்றால்,போராட்டம் வெடிக்கும்’’ என்றார்.\nதமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/yogi-adityanath", "date_download": "2019-10-22T10:56:10Z", "digest": "sha1:RH4PMCLI5I7UWMMP77PFVBNZIKMP66F4", "length": 5209, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "yogi adityanath", "raw_content": "\n`க்ளைமாக்ஸ்' நோக்கி அயோத்தி... `யோகிக்கு எப்படித் தெரியும்\n40 நாள் விசாரணை... 144 தடை உத்தரவு... என்ன நடக்கும் அயோத்தி வழக்கில்\n`ரூ.25 லட்சத்துக்கு காப்பீடு; தாமதமானால் இழப்பீடு’ - இந்தியாவின் முதல் கார்ப்பரேட் ரயில்\nமருத்துவமனையில் தற்காலிக நீதிமன்றம் - உன்னாவ் சிறுமி வழக்கு... ஒரு அப்டேட்\nவி.பி.சிங் முதல் யோகி ஆதித்யநாத் வரை... வித்தியாசமான சட்டத்தால் மக்கள் பணத்தில் வரி கட்டிய ருசிகரம்\n' - வீடியோ எடுத்த பத்திரிகையாளர் மீது உ.பி அரசு வழக்கு\n`என் குடும்பத்தையே எம்.எல்.ஏ அழித்துவிட்டார்'-மனைவியின் உடலுக்குத் தீமூட்டிய கணவன் கதறல்\nஉன்னாவ் பெண்ணுக்கு உச்சக்கட்ட கொடுமை\nமருத்துவர்கள் போராட்டம்... பாதுகாப்புச் சட்டம் தீர்வாக அமையுமா\n‘உத்தரவு’ பிரதேசம்... கதறும் கருத்துச் சுதந்திரம் - குட்டுவைத்த உச்ச நீதிமன்றம்\nயோகி ஆதித்யநாத்துக்கு உச்ச நீதிமன்றம் `குட்டு' - பத்திரிகையாளரை விடுவிக்க உத்தரவு\n`டிம்பிள் யாதவைக் கூட வெற்றிபெறவைக்க முடியவில்லை’ - அகிலேஷ் கூட்டணியை முறித்த மாயாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/117411-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-10-22T11:53:40Z", "digest": "sha1:H4AXJJPDAWYHMZ436WDRIBKXMXK2365A", "length": 14429, "nlines": 161, "source_domain": "yarl.com", "title": "மனிதனைத் தாக்கும் கம்ப்யூட்டர் வைரஸ்! - கருவிகள் வளாகம் - கருத்துக்களம்", "raw_content": "\nமனிதனைத் தாக்கும் கம்ப்யூட்டர் வைரஸ்\nமனிதனைத் தாக்கும் கம்ப்யூட்டர் வைரஸ்\nBy தமிழரசு, February 19, 2013 in கருவிகள் வளாகம்\nஉலகம் முழுவதும் பரவலாக கம்ப்யூட்டர்களில் வைரஸ் பரவுவதை கேட்டு இருக்கிறோம். ஆனால் அந்த கம்ப்யூட்டர் வைரஸ் மனிதனையும் தாக்கும் அபாயம் உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர் வ��ஞ்ஞானிகள். மார்க் காஸ்சன் என்ற விஞ்ஞானி ஒருவர் கம்ப்யூட்டர்களை தாக்கும் வைரஸ் மனிதர்களுக்கு வைக்கப்படும் மைக்ரோ-சிப்பையும் பாதிக்குமா என்பதை கண்டறிய முனைந்தார். அதனை உறுதி செய்யும் பொருட்டு தனது கையில் வானலை அடையாளம் (ரேடியோ ப்ரீகியுன்சி) சிப்பை தனது கையில் பொருத்திக் கொண்டார்.\nவானலை அடையாள (ரேடியோ ப்ரீகியுன்சி) சிப் வெளி நாடுகளில் வீட்டில் வளர்க்கப்படும் நாய் மற்றும் பூனை போன்ற விலங்குகளுக்கு பிறந்த உடனே பொருத்தி விடுவர். இதன் சிப் மூலம் அதனை மீண்டும் கண்டு பிடிப்பது எளிது. மார்க் காஸ்சன் என்ற விஞ்ஞானி தனது கையில் பொருத்திய சிப்பில் கம்ப்யூட்டர் வைரஸ் பரவச் செய்தார். பின்னர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளான அந்த மைக்ரோ சிப் அதை தொடர்புகொள்ளும் கம்ப்யூட்டர்களையும் தாக்குகிறது என்பதையும் நிரூபித்துள்ளார். இன்றைய வாழ்வில் மனிதர்களுக்கு ஹார்ட் பீஸ்மகேர்ஸ் மற்றும் பிரைன் ஸ்டிமுலேசன் யூனிட் போன்ற கருவிகள் இந்த வைரஸால் பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஎனவே மனிதர்களுக்கு பயன்படுத்தப்படும் சிப்கள் போதிய பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் மார்க் காஸ்சன் இந்த வைரஸ் அட்டாக் குறித்து கருத்து தெர்வித்துள்ள சோப்ஹோஸ் என்ற வைரஸ் சாப்ட்வேர் நிறுவனம், உடலுக்குள் வைக்கப்பட்டுள்ள மைக்ரோ சிப்பை படிப்பதற்கு ஆர் எப் ஐ டி ரீடர் வேண்டும் மேலும் அது எளிதான காரியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் மார்க் காஸ்சன், தனது ஆரய்ச்சி தொடரும் என்றும், நாம் போதிய எச்சரிக்கையுடன் இதுபோன்ற ஆர் எப் ஐ டி சிப்களை தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.\nமட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு\n162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nமட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு\nகொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலொன்று இன்று (22) அதிகாலை கலாவ��வ உப ரயில் நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டுள்ளது. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (21) இரவு 7 மணியளவில் புறப்பட்டுச் சென்ற இலக்கம் 6079 என்ற ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. இதன்போது ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து சரிந்துள்ள நிலையில் தண்டவாளத்துக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மடடககளபப-நகக-பயணதத-ரயல-தடமபரளவ/46-240292\n162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா\nமூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஸ்கோர்போர்டில் 497/9 என்ற மகத்தான ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்கா ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீச நேர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சில் இருந்து தப்பித்தது. இந்தப் போட்டியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 2-22 என்ற கணக்கில் விக்கெட்டுகள் வீழ்த்திய அறிமுக ஷாபாஸ் நதீம், தொடர்ச்சியான பந்து வீச்சில் தியூனிஸ் டி ப்ரூயின் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/ind-vs-sa-3rd-test-match-day-4-live-cricket-score-updates-2120603 ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஸ்கோர்போர்டில் 497/9 என்ற மகத்தான ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்கா ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீச நேர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சில் இருந்து தப்பித்தது. இந்தப் போட்டியில் முகமது ஷம�� மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 2-22 என்ற கணக்கில் விக்கெட்டுகள் வீழ்த்திய அறிமுக ஷாபாஸ் நதீம், தொடர்ச்சியான பந்து வீச்சில் தியூனிஸ் டி ப்ரூயின் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/ind-vs-sa-3rd-test-match-day-4-live-cricket-score-updates-2120603\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஇயேசு யூதர் அல்லர் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஈழப் போராட்டத்திற்கு உதவியவர்கள், கிறிஸ்தவ நாடுகள். ஈழத்தில், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருந்திருந்தால், ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும் - தெற்கு சூடான், தீமோர் போல.\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nதொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசு, என்.டி.பி. யுடன் இணைந்து இடதுசாரி கொள்கைகளை முன்னெடுக்கும். இல்லாவிடில் ஆட்சி கவிழ்ந்து விடும், குறிப்பாக நாட்டிற்குள் வருடத்திற்கு 280000 பேரளவில் குடிவரவாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.\nமனிதனைத் தாக்கும் கம்ப்யூட்டர் வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsfeel.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-world-tamil/", "date_download": "2019-10-22T13:11:33Z", "digest": "sha1:GQSTVRJCEFYR6ZBFXVEGFSWHAJOJJ3OK", "length": 6039, "nlines": 170, "source_domain": "newsfeel.com", "title": "உலகம் world tamil Archives - Newsfeel.com", "raw_content": "\nLatest news tamil சமீபத்திய செய்தி\nகனடாவில் ஆட்சியைத் தக்க வைக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nபால் பவுடர் வைத்திருந்ததால் 15 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற இளைஞர்..\nஇந்தியாவுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த பயங்கரவாத தலைவர்கள் தடையாக உள்ளனர்: ஆலிஸ் ஜி வெல்ஸ்\nதெற்குச் சீன கடல் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சி இடம் பெற்றதால் அனிமேஷன் திரைப்படம் 3 நாடுகளில் தடை\nடோக்கியோவில் நடந்த விழாவில் ஜப்பான் பேரரசாக நருஹிடோ முடிசூட்டப்பட்டார்\nஜப்பானின் 126-வது பேரரசர் நரிஹித்தோவுக்கு முடிசூட்டு விழா: கொட்டு மழையிலும் குடைபிடித்தப்படி மக்கள் ஆரவார...\nஉலகிலேயே அதிக வேகத்தில் செல்லும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் குதிரைத் திறன் கொண்ட...\nஅந்தமான் அருகே உள்ள நிகோபார் தீவில் மிதமான நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2018/01/28/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-10-22T13:16:12Z", "digest": "sha1:HCO6GHC5ETIBWYWLGDZREKPMXBUUCCRV", "length": 9574, "nlines": 209, "source_domain": "paattufactory.com", "title": "பாத யாத்திர ! பழனி யாத்திர – Paattufactory.com", "raw_content": "\n உன் முகத்தை பார்த்திடவே முருகா \nசக்திவேல் கொடுக்கட்டும் சக்தி எமக்குத்தான் \nவெற்றிவேல் கொடுக்கடடும் வெற்றி எமக்குத்தான் \n எட்டு வெச்சு உன் மலையைத் தேடி \nஇப்பொழுதே பாக்க வாரோம் நாங்க \nசக்திவேல் கொடுக்கட்டும் சக்தி எமக்குத்தான் \nவெற்றிவேல் கொடுக்கடடும் வெற்றி எமக்குத்தான் \n சுத்தி வரும் காத்தில்வரும் முருகா \nஅந்த வாசம் நீ எமக்கு..\nஉன் பாசக்கார புள்ளையய்யா நாங்க \nசக்திவேல் கொடுக்கட்டும் சக்தி எமக்குத்தான் \nவெற்றிவேல் கொடுக்கடடும் வெற்றி எமக்குத்தான் \n மின்னலென பூமி சுத்த நீயே \nஇங்க வந்து நின்னுபுட்ட நீதானே \nஉன்ன வந்து பாக்க வாரோம் நாங்க \nசக்திவேல் கொடுக்கட்டும் சக்தி எமக்குத்தான் \nவெற்றிவேல் கொடுக்கடடும் வெற்றி எமக்குத்தான் \nஆறு முகம்யாவும் தாயின் முகமாகும்…\nகண்மூடும் போதெல்லாம் முன்னவந்து நிக்குதய்யா தானா \nஇன்னும் கொஞ்ச தூரந்தானே முருகா \nசக்திவேல் கொடுக்கட்டும் சக்தி எமக்குத்தான் \nவெற்றிவேல் கொடுக்கடடும் வெற்றி எமக்குத்தான் \nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nகூத்தனூர் ஸ்ரீ மஹா சரஸ்வதி அம்மன் அட்டகம் அந்தாதி\nநவராத்திரி எட்டாம் நாள் – வித்யாலட்சுமி பாடல்\nநவராத்திரி ஏழாம் நாள் – விஜயலட்சுமி பாடல்\nநவராத்திரி ஆறாம் நாள் – சந்தானலட்சுமி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2016/12/blog-post.html", "date_download": "2019-10-22T12:17:23Z", "digest": "sha1:4LZT4D2GY3HMIQT3G5W2XAWYEIMOMW5W", "length": 16189, "nlines": 178, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது !!! ஓம் சிவசிவ ஓம்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்ட��ம் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஎதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது \nஓம் சிவ சிவ ஓம்\nஓம் ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள் சரணம் .\nகுரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வராக குரு சாட்சாத் பிரப்ரம்ம தத்ம ஸ்ரீ குருவே நமோ நமஹ \nஅன்புடைய ஆன்மீக அன்பர்களுக்கு ஆன்மீகக்கடலின் அன்பான வணக்கங்கள்.\nமாதா பிதா குரு குரு காட்டிய தெய்வம்.\nஇப்படி குரு அவர்களை பற்றி நாம் நமது வலைத்தளத்தில் ஒவ்வொரு முறையும் பார்த்தும் கற்றும் வருகின்றோம். ஏழைகளுக்கு உதவுவது எப்படி இறைவனை சேர்க்கிறதோ அதே போல தான் குரு அவர்களுக்கு நாம் செய்வும் பணிவிடைகளும் இறைவனையே அதாவது அந்த பரமாத்மாவையே சென்று சேர்க்கிறது...\nஸ்ரீ சிவயோக சச்சிதானந்த ஸ்ரீ ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள், அய்யா அவர்களை பற்றி நம் வலைத்தளத்தில் பார்த்திருக்கிறோம். இன்றும் அய்யா ஸ்ரீ மாதாவானந்தர் அவர்களின் ஆசியை பெரும் பொருட்டு இந்த பதிப்பு நம் வலைத்தளத்தில் வலம் வருகிறது. ஓம் சிவ சிவ ஓம்.\nஅய்யா அவர்கள் வாசி யோகத்தில் வித்துவான் என்றால் அது மிகையல்ல. பொதுவாகவே சித்த பெருமக்கள் தாங்கள் எவ்வளவு பெரிய அல்லது அரிய சக்திகளை வைத்திருந்தாலும் மிக எளிமையாகவும் ஏதும் அறியாத குழந்தைகளைப்போலவே இருப்பார்கள்.\nதன்னை நாடி வருபவன் யார் எதற்காக வந்திருக்கிறான் அவனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு அது எந்த பிறவியில் தொடங்கியது, எப்பொழுது முழுமை பெறும் என்பது வரை அவர்கள் நன்கு அறிவார்கள், அறிந்திருந்தும் விதியின் பொருட்டு அதை யாரிடமும் உரைக்காமல் சிவார்ப்பணம் என்ற கொள்கைப்படி வாழ்வினை மேற்கொண்டவர்கள் மேலும் நமக்கு இறை வழிகாட்டிகளும் அவர்களே.\nசித்தர்கள் ரூபத்தில் அதாவது சரீரத்தினால் வேறுபட்டாலும் அவர்கள் ஒருவரே அன்றி வேறில்லை.\nஅய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள் சரீரத்தோடு இருந்தபோதிலும், தன் ஜீவனை அடக்கி ஜீவசமாதியாக சிவத்தில் ஐக்கியமான பின்னும் சர்வ வல்லமை பொருந்தியவராக இந்த வளிமண்டலத்தில் உலா வருகின்றார்.ஆம் அன்பர்களே தன்னை நாடி வருபர்களின் இன்னல்களை களைந்து சுபிக்ட்ஷம் அளித்துவருகிறார்கள். மேலும் அன்பர்களின் நேர்மையான கோரிக்கைகளை முன்நின்று நிறைவேறுகிறார் அய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள்.\nஅய்யா அவர்களின் ஜீவசமாதி நிறைவடையும் தருவாயில் அன்பர்களாகிய நமது உதவிக்கரம் நீட்ட என்று சொல்வதைவிட நம் கடமை அல்லது அய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகளுக்கு கைங்கரியம் செய்யும் வாய்ப்பு நமக்கு கிட்டியது என்றே சொல்ல விரும்புகிறேன்.\nஅய்யா அவர்களின் ஜீவசமாதி கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றது. அதற்கு அன்பர்கள் தங்களால் இயன்ற அளவு பொருளுதவி அதாவது சிமெண்ட் மூடைகள் அல்லது செங்கல், அன்பர்கள் பலர் ஒன்றாக இணைந்து மணல், இரும்பு கம்பிகள் ( கட்டிட வேலைக்கு தேவைப்படும் ) இப்படி ஏதாவது வகையில் உதவும்படியும் இல்லையேல் பணமாகவோ காசோலையாகவோ அனுப்பும் படி அய்யா ஸ்ரீ சகஸ்ரவடுகர் அவர்கள் சார்பில் ஆன்மீகக்கடல் மூலம் கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் நேரில் வந்து உதவுவதாக இருந்தாலும் மிக்க மகிழ்ச்சி.\nஅன்புள்ளம் கொண்ட அன்பர்கள் உதவும் படியும் அய்யா ஸ்ரீமாதாவானந்த ஸ்வாமிகள் மற்றும் நமது ஆன்மீக வழிகாட்டி அய்யா ஸ்ரீ சகஸ்ரவடுகர் அவர்களின் அருளாசியும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்\nஅய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள் மற்றும் சமாதி பற்றிய சில புகைப்படங்கள் இதோ ,\nஇருப்பிடம் செல்லும் வழி பற்றிய குறிப்புக்கள் :\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுக்காவில் அமைந்திருக்கும் கிராமம் பாம்புக்கோவில் சந்தை ஆகும்.இந்த கிராமம் சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர் இந்த மூன்று ஊர்களுக்கும் நடுவே அமைந்திருக்கிறது இந்த பாம்புக்கோவில் மதுரை டூ செங்கோட்டை ரயில் பாதையில் அமைந்திருக்கிறது தினமும் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி, காலை 11 மணி, மாலை 5 மணிக்கு பயணிகள் ரயில் புறப்படுகிறது. சுமார் 2.45 மணி நேரத்துக்குள் அது பாம்புக்கோயில்சந்தையை வந்தடைகிறது. மதுரையிலிருந்து புறப்படும் அந்த பயணிகள் ரயில் திருமங்கலம்,சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம்,சங்கரன்கோவில், பாம்புக்கோவில்சந்தை என்று பயணிக்கிறது.\nபாம்புக்கோவில்சந்தை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் ஜீவசமாதிகளில் அளவற்ற சக்திவாய்ந்த ஜீவசமாதி இந்த மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும். இந்த ஜீவசமாதியோடு மாதவா��ந்த சுவாமிகளின் ஆசிரமும் அமைந்திருக்கிறது பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் தண்டவாளத்தின் வழியாக (செங்கோட்டை பாதையில்) சுமார் 1 கி.மீ.தூரத்துக்கு பயணிக்க வேண்டும்.பயணித்ததும், ஒரு சிறிய சாலை குறுக்கே செல்லும்.அந்த சாலையில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு ஆலமரமும்,அதன் எதிரே ஒரு குளமும் தென்படும். அதுதான் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும்.\nஇந்த ஆசிரமத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே தங்கும் இடங்களும், அன்னதான வசதியும் இருக்கின்றன. யார் ஒவ்வொரு அமாவாசை அல்லது பவுர்ணமியன்றும் இங்கு இரவில் தங்கி இவரை தியானிக்கிறார்களோ, அவர்களுக்கு ஶ்ரீ மாதவானந்த சுவாமிகளின் ஆசி கண்டிப்பாக கிடைக்கும்.\nதிரு. மணி அவர்கள் ,\nஓம் சிவசிவ ஓம் ஓம் சிவசிவ ஓம்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீ சொர்ணகார்ஷ்ண கிரிவலம் -2016 மிகவும் நிறைவுற்ற...\nஎதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tamil-movies/slideshow/highlights-of-behindwoods-gold-mic-music-awards-show/highlights-of-behindwoods-gold-mic-music-awards-anirudh-song.html", "date_download": "2019-10-22T11:58:49Z", "digest": "sha1:XECYE6JGQXB2742GFNLE4CAM4X464QSR", "length": 6873, "nlines": 113, "source_domain": "www.behindwoods.com", "title": "அனிருத் மற்றும் கேஸ்ட்லஸ் கலெக்டிவ்’ஸ் மரண மாஸ் மொமெண்ட் | விருதுகள் மட்டுமல்ல... விழாவில் அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ!", "raw_content": "\nவிருதுகள் மட்டுமல்ல... விழாவில் அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ\nஅனிருத் மற்றும் கேஸ்ட்லஸ் கலெக்டிவ்’ஸ் மரண மாஸ் மொமெண்ட்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மரண மாஸ்’ பாடலை அனிருத் பாடினார். அந்த பாடலில் “இத்தலுபுத்திரி சோலுபுத்திரி சல்பிலோ..\" என்ற வரிகளை பாடிய காகா பாலச்சந்தரும் அனிருத்துடன் இணைந்து பாடினார்.\nகாகா பாலச்சந்தர் ‘கேஸ்ட்லஸ் கலெக்டிவ்’ இசைக்குழுவின் உறுப்பினர் ஆவார். இந்த இசைக்குழுவிற்கு Behindwoods Gold Mic Music Awards-ல் “மோஸ்ட் சோஷியலி ரெஸ்பான்சிபில் பேண்ட்” என்ற விருது வழங்கப்பட்டது.\nBehindwoods Gold Mic Music Awards-ல் விருதுகளை வென்ற Music சூப்பர் ஸ்டார்ஸ்\nகாதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த லாரன்ஸ் - விவரம் இதோ\nலதா ரஜினிகாந்தின் Play School திறப்பு விழாவில் இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா..\nதன்னை ஹீரோவாக்கிய பிரபல தயாரிப்பாளரிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றிய சூப்பர் ஸ்டார்\n' - இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்\n - தர்பாருக்கு Bye Bye சொன்ன ரஜினிகாந்த்\nசூப்பர் ஸ்டார் படம் குறித்து ‘விஸ்வாசம்’ இயக்குநர் சிவா | விருதுகள் மட்டுமல்ல... விழாவில் அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ\nஅனிருத் | Behindwoods Gold Mic Music Awards-ல் விருதுகளை வென்ற Music சூப்பர் ஸ்டார்ஸ்\nஅனிருத் | விருதுகள் மட்டுமல்ல... விழாவில் அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ\nஅனிருத் | Behindwoods Gold Mic Music Awards-ல் விருதுகளை வென்ற Music சூப்பர் ஸ்டார்ஸ்\nஅனிருத் | பிரபல நடிகர்-நடிகைகளின் 'சைடு' பிசினஸ்கள்... முழு விவரம் உள்ளே\nஅனிருத் - விக்னேஷ் சிவன் | விருதுகள் மட்டுமல்ல... விழாவில் அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/kabali-heroine-radhikas-mini-interview/", "date_download": "2019-10-22T11:13:07Z", "digest": "sha1:CX5ZNEO2DXN4ARDXKSCGPHFIUW3F4C6K", "length": 15558, "nlines": 129, "source_domain": "www.envazhi.com", "title": "நடிக்க வந்த இந்த 14 ஆண்டுகளில் நான் சந்தித்த இனிமையான மனிதர் ரஜினிதான்!- ராதிகா ஆப்தே | என்வழி", "raw_content": "\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome Featured நடிக்க வந்த இந்த 14 ஆண்டுகளில் நான் சந்தித்த இனிமையான மனிதர் ரஜினிதான்\nநடிக்க வந்த இந்த 14 ஆண்டுகளில் நான் சந்தித்த இனிமையான மனிதர் ரஜினிதான்\n‘மிக இனிய மனிதர் ரஜினி\nநடிக்க வந்து இந்த 14 ஆண்டுகளில் நான் சந்தித்த இனிமையான மனிதர் ரஜினிகாந்த்தான் என்று கபாலி நாயகி ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.\nரஜினியுடன் ‘கபாலி` முதல்ஷெட்யூல் முடித்துவிட்டு மும்பை திரும்பியிருக்கும் ராதிகா ஆப்தேவின் குறும்பேட்டி இதோ:\nஎன்னுடன் பணியாற்றும் இயக்குநர்களில் சிலருக்கும், சில நடிகர்களுக்கும் நான் திருமணமானவள் என்பது ஏனோ சங்கடமானதாக இருக்கிறது. அதை வெளியில் சொல்லாதே என்றும் எனக்கு அறிவுறுத்துகிறார்கள். எனக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடில்லை. எனக்கு திருமணமாகிவிட்டது என்பதை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லவே இல்லை.\nநம்பர் ஒன் நடிகையாவதும் எனக்கு லட்சியமில்லை. மனதுக்குப் பிடித்த படங்களில் நடித்தது போக நாடகங்களில் நடித்தால் போதும்.\n4 வருடங்களாக நாடக நடிகையாகவே நான் வலம் வருகிறேன். அது எனக்கு திருப்தியாக இருக்கிறது.\nநான் மிகவும் செக்ஸியாக நடிப்பதாகவும் ஒரு கருத்து இருக்கிறது. கதை பிடித்தால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன். அயிட்டம் பாடல்களுக்கு ஆடுவதும் கூட அந்த வகையில்தான்.\n‘கபாலி’யில் நடிப்பதற்கு முன் ரஜினிகாந்த் குறித்து எனக்கு எவ்வித கருத்தும் இல்லை. ஆனால் அவருடன் நடித்து முடித்த பிறகு யோசித்தால் கடந்த 14 ஆண்டுகளில் நான் சந்தித்த அருமையான மனிதர் (“He is the nicest human being I’ve worked with) என்று அவரையே சொல்வேன்.\nகடுமையான உழைப்பாளி. செப்டம்பர் 18 லிருந்து தொடர்ச்சியாக ‘கபாலி`யில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு சமயம் கூட அவர் சோர்ந்து இருந்ததை நான் பார்க்கவில்லை. அதே போல் அவரது ஷாட் முடிந்ததும் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து புத்தகம் ஏதாவது படிக்க ஆரம்பித்துவிடுகிறார். மொத்தத்தில் ஆச்சரியமான மனிதர் ரஜினி,” என்று வியக்கிறார் ராதிகா ஆப்தே.\nPrevious Postதமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி.. மக்கள் உற்சாகம் Next Postபுத்தாண்டில் ரசிகர்களைச் சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n3 thoughts on “நடிக்க வந்த இந்த 14 ஆண்டுகளில் நான் சந்தித்த இனிமையான மனிதர் ரஜினிதான்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67555-dmk-will-lose-in-vellore-constituency-minister-jayakumar.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T10:47:51Z", "digest": "sha1:5VRDQAAGOITNSQQRJTOTOAQNPDQKTX4H", "length": 8796, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“வேலூர் தொ���ுதி திமுகவுக்கு வெற்றுக்கோட்டையாகும்”- அமைச்சர் ஜெயக்குமார்..! | DMK will lose in Vellore constituency: Minister Jayakumar", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n“வேலூர் தொகுதி திமுகவுக்கு வெற்றுக்கோட்டையாகும்”- அமைச்சர் ஜெயக்குமார்..\nவேலூர் தொகுதி திமுகவுக்கு வெற்று கோட்டையாகத்தான் அமையும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டபடிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம் வாணியஞ்சாவடியில் உள்ள மீன்வளக்கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார், மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், வேலூர் தொகுதியை வெற்றிக் கோட்டையாக்குமாறு ஸ்டாலின் அறிக்கை விடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, வேலூர் திமுகவுக்கு வெற்றுக்கோட்டையாகத்தான் அமையும் என்று ஜெயக்குமார் கூறினார்.\n“தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதி” - அமைச்சர் செங்கோட்டையன்\nதிருவிழா தீக்குண்டத்தில் கரகத்துடன் இறங்கியவர் படுகாயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நம்ம கட்சி நல்ல கட்சி; மதுரையில் இப்ப....” - அழகிரி தரப்பு ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்\n‘வடக்கூரான்’ கேரக்டர் உங்களுக்குப் பொருந்தும் - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்\n“திமுகவினரின் சுவீஸ் வங்கி பணத்தை மோடி கணக்கெடுத்து வருகிறார்” - ராஜேந்திர பாலாஜி\nநாங்குநேரி பண விவகாரம்: திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nதிமுக எம்எல்ஏ-வை பணத்துடன் சிறைபிடித்த நாங்குநேரி மக்கள்\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெ. சிலைக்கு பழனிசாமி, ஓபிஎஸ் மரியாதை\nயார் இந்த கல்கி ���கவான் \n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“சசிகலாவுக்கு கட்சியில் தலைமைப் பொறுப்பு” - ராஜேந்திர பாலாஜி விளக்கம்\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதி” - அமைச்சர் செங்கோட்டையன்\nதிருவிழா தீக்குண்டத்தில் கரகத்துடன் இறங்கியவர் படுகாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/61561-one-crpf-jawan-killed-another-injured-in-maoist-attack-in-chhattisgarh.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T10:54:11Z", "digest": "sha1:TOBYPU3QSJJUCXII2VZYGVTHDPO2N4LZ", "length": 10163, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாவோயிஸ்ட் துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் வீர மரணம் | One CRPF jawan killed, another injured in Maoist attack in Chhattisgarh", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nமாவோயிஸ்ட் துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் வீர மரணம்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிஆர்பிஎஃப் வீரர் உயிரழந்துள்ளார்.\nசத்தீஸ்கர் மாநிலம் கால்லாரி மற்றும் போராய் காவல்துறை பகுதிகளில் 50 சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் 10 மாவட்டப் படை வீரர்கள் மாவோயிஸ்ட்டுகளை தேடும் பணியில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டுவந்தனர்.\nஇந்நிலையில் சாமெடா கிராமப் பகுதியில் சிஆர்பிஎஃப் மற்றும் மாவோயிஸ்ட்டுகளிடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் 211 பட்டாலியன் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் மரணமடைந்தார். மேலும் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தார். இதுகுறித்து காவல்துறை அதிகாரி, “நாங்கள் பதில் தாக்குதல் நடத்திய போது மாவோயிஸ்ட்டுகள் தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவத்தில் ஒரு வீரர் உயிரிழந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.\nஏற்கெனவே சத்தீஸ்கரின் மாநிலம் கான்கர் மாவட்டத்திலுள்ள மஹலா கிராமத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்தச் சூழலில் இன்று மற்றொரு சிஆர்பிஎஃப் வீரர் மரணமடைந்துள்ளார். அதேபோல மார்ச் மாதம் 18ஆம் தேதி சத்தீஸ்கரின் டாண்டேவாடா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\n“நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - சுமித்ரா மகாஜன் பகிரங்க கடிதம்\nஅருணாச்சல முதல்வர் வாகனத்திலிருந்து ஒருகோடிக்கு மேல் பணம் பறிமுதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’எங்க ஊருக்கு ஆம்புலன்ஸ் கூட வராது’: மரப்பாலத்தை நம்பி வாழும் கிராமம்\nமின்சார வசதி இல்லை, ஆனால் கரண்ட் பில் \nஆற்றைக் கடந்து மருத்துவ சேவை: சுகாதார பணியாளருக்கு குவியும் பாராட்டு\nகைக்குழந்தையுடன் தஞ்சமடைந்த பெண்ணை விரட்டி அடித்த கல்நெஞ்சன்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் உயர்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு \nராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய மாணவிகள்\nஅண்ணன் போலீஸ்.. தங்கை மாவோயிஸ்ட் - சத்திஸ்கர் பாசப்போர்\nசத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை\nஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் முதல் இரு இடங்களைப் பிடித்த கணவன் மனைவி\nRelated Tags : Chattisgarh , Maoist CRPF gun fight , One CRPF jawan killed , another injured in Maoist attack in Chhattisgarh , Chameda village , சத்தீஸ்கர் , சாமெடா கிராமம் , சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிஆர்பிஎஃப் வீரர் உயிரழந்துள்ளார்.\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு ��ொடர நீதிமன்றம் அனுமதி\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - சுமித்ரா மகாஜன் பகிரங்க கடிதம்\nஅருணாச்சல முதல்வர் வாகனத்திலிருந்து ஒருகோடிக்கு மேல் பணம் பறிமுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2010/01/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T11:08:48Z", "digest": "sha1:CLH6DPQGBZOFFLL7GMP4SQGSQ3MCQWWJ", "length": 3404, "nlines": 47, "source_domain": "barthee.wordpress.com", "title": "விரல்களில் விந்தை ஓவியம்! | Barthee's Weblog", "raw_content": "\nமேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்…\nஎன சாதாரணமாக சொல்லி வைத்தார்கள் ஆனால் ஓவியம் என்பது அவ்வளவு இலகுவானது அல்ல என்பது கோடுகள் போட்டுப் பார்த்தவர்களுக்குத் தெரியும்.\nஅதுவும் அசாதாரமான ஓவியங்கள் என்று சில இருக்கின்றன. கற்பனை வளம், திறமை, உழைப்பு… இப்படி பல சேர்ந்து அமையும் போது கண்களையே நம்பமுடியாமல் சில ஓவியங்கள் அமைந்துவிடுவதுண்டு.\nஅப்படிப்பட்ட சில ஓவியங்களை Toronto நேயர் ராஜு சோமசுந்தரம் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார். இந்த அதிசய படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்\nமேலே உள்ள படங்களை பதிவிறக்க இங்கு கிளிக்பண்ணவும்\nஓவியம் வரைதலில் ஒரு புது நுட்பம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/videos/natpe-thunai-official-trailer/", "date_download": "2019-10-22T12:05:45Z", "digest": "sha1:HYTJ5AXXR34XAQERX35XG7Y3JWPNXGQ3", "length": 3320, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "Natpe Thunai- Official Trailer – Chennaionline", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணியில் 16 வயது இளைஞருக்கு வாய்ப்பு\nஎன் கணவர் ஏன் ஓய்வு பெற வேண்டும் – பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் மனைவி கேள்வி\nமீண்டும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா\nவிஜயின் பிகில் படத்திற்கு எதிராக பூ வியாபாரிகள் போராட்டம் நடத்த முடிவு\nஅரை பக்கெட் தண்ணீருக்காக அரை மணி நேரம் காத்திருக்கிறேன் – எஸ்.பி.பாலசுப்ரமணியம் வேதனை\nஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணியில் 16 வயது இளைஞருக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/90-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-22T11:15:38Z", "digest": "sha1:EZ3G3XHLAKKHM6O5QZIIDJPU3MSV3LVY", "length": 16219, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "90 வயதாகும் இயற்கை பிரியர் டேவிட் அட்டன்பரோ! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n90 வயதாகும் இயற்கை பிரியர் டேவிட் அட்டன்பரோ\nஇயற்கை உலகை ஆவணமாக்கிய கலைஞர் டேவிட் அட்டன்பரோ கடந்த ஞாயிறு அன்று 90 வயதைத் தொட்டிருக்கிறார். இவர் ‘காந்தி’ என்ற புகழ்பெற்ற படத்தை எடுத்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் தம்பி. ‘லைஃப் ஆன் எர்த்’, ‘த லைஃப் ஆஃப் பேர்ட்ஸ்’ போன்ற புகழ்பெற்ற ஆவணப்படங்களை உருவாக்கியிருக்கிறார்.\nபுகழ்பெற்ற ‘பிளானட் எர்த்’ தொடரின் இரண்டாம் பாகத்துக்கும் அவரே குரல் கொடுக்கப்போகிறார் என்று பி.பி.சி. சமீபத்தில் அறிவித்திருக்கிறது. தயாரிப்பாளர், எழுத்தாளர், நிகழ்ச்சி வழங்குபவர் என்று பல்வேறு அவதாரங்களை எடுத்து அவர் வழங்கிய ஆவணப்படங்களும் தொடர்களும் 100-ஐத் தாண்டும். அவரது புத்தகங்களின் எண்ணிக்கையும் 25-ஐத் தாண்டும். எனினும் அவரது ஆர்வமும் உத்வேகமும் சற்றும் குறைந்தபாடில்லை. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியிலிருந்து:\nபூச்சிகளைப் பற்றி பெரும்பாலானோர் புரிந்துகொள்ளத் தவறும் விஷயங்கள் என்ன\nஅறிவு என்பது மகத்தான விஷயம், மூடநம்பிக்கைதான் அதன் எதிரி. எல்லா சிலந்திகளும் கடிக்கும் என்பதும், அவை எல்லாமே விஷம் கொண்டவை என்பதும் மூடநம்பிக்கைகள்தான். ஆகவே, இவற்றைப் பற்றி மேலும்மேலும் தெரிந்துகொள்வது நமக்கு நன்மை தரும். மரவட்டை என்பது உண்மையில் தாவர உண்ணி என்ற���ம், அதன் வாய்ப்பகுதி மிகவும் நுண்ணியதாக இருப்பதால் அதனால் நம்மைக் கடிக்க முடியாது என்றும் நமக்குத் தெரிந்திருந்தால் நம் உடலின் மீது மரவட்டை ஊர்வதைப் பற்றி நாம் எந்தக் கவலையும் பட மாட்டோம்.\nஇன்னொரு புறம் பூரான்கள். மரவட்டைகளைவிட குறைவான கால்களைக் கொண்டவை அவை. ஆனால், வேகமாக நகரக்கூடியவை. வேட்டை இயல்பு கொண்ட பூரான்கள் கடித்தால் விஷம் என்பது நமக்குத் தெரிந்ததால்தானே, அவற்றை நாம் அண்டுவதில்லை\nஉங்களின் நீடித்த ஆர்வத்துக்கும் ஆற்றலுக்கும் என்ன காரணம்\nஇயற்கை வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டிராத ஒரு குழந்தையைக்கூட நான் சந்தித்ததே இல்லை. ரொம்பவும் சாதாரண விஷயம் இது, ஐந்து வயதுக் குழந்தையொன்று ஒரு கல்லைப் புரட்டிப் பார்த்து அதற்கு அடியில் இருக்கும் நத்தையொன்றைப் பார்த்துவிட்டு ‘ஹை அருமையான புதையல்’ என்று சொல்லிவிட்டு ‘இது எப்படி வாழ்கிறது, இதன் முன்னே நீட்டிக்கொண்டிருப்பது என்ன’ என்றெல்லாம் கேட்டுக்கொள்ளுமல்லவா, அப்படித்தான் நானும்.\nகுழந்தைகளுக்கு இயற்கை என்றால் மிகவும் பிடிக்கும். இயற்கை என்பது மிகவும் ஆச்சரியமூட்டக்கூடியது என்று குழந்தைகள் புரிந்துகொள்கின்றனர். இயல்பாகப் பெற்ற, ‘இயற்கையின் மீதான அந்த ஆர்வத்தை நாம் எப்படி, எப்போது இழக்கிறோம்’ என்பதுதான் நாம் அவசியம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.\nஇயற்கை இன்று எதிர்கொண்டிருக்கும் மோசமான பிரச்சினைகள் என்ன\nபருவநிலை மாற்றத்தால் புவிவெப்பம் அதிகரித்துக் கொண்டிருப்பது மிகவும் கவலை ஏற்படுத்தும் விஷயம். நமக்குக் கிடைத்த உலகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட உலகம்தான் இன்றைய குழந்தைகளுக்குக் கிடைக்கப்போகிறது. அதாவது முன் எப்போதையும்விட மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியக்கூடியதாக அந்த உலகம் இருக்கும்.\nஅது மட்டுமல்லாமல், நான் குழந்தையாக இருந்த காலகட்டத்தில் யாரும் கற்பனை செய்து பார்த்திருக்காத அளவில் கடுமையான பிரச்சினைகளைக் கொண்ட உலகத்தைத்தான் இன்றைக்கு நாம் விட்டுச்செல்கிறோம். புதுப்பிக்கத் தகுந்த வளங்களைக் கொண்டு மின்னாற்றலை உருவாக்கி அதைச் சேமிப்பதற்கான வழிமுறைகளை நாம் கண்டறிய வேண்டும்.\nஅப்படிக் கண்டறிந்தால் எண்ணெய், கரி மற்றும் இதர கரிம எரிபொருட்களால் எழும் பிரச்சினைகள் தீரும் என்று நம்புகிறேன். ப���ருளாதாரரீதியிலும் மற்ற வழிமுறைகளை நாடவே விரும்புகிறோம். அப்படிச் செய்வதை பூமியைப் பீடித்திருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திசையை நோக்கி பெரும் பாய்ச்சல் என்றே கருத வேண்டும்.\nஇப்போது 90 வயதைத் தொட்டிருக்கிறீர்கள், உங்கள் சாதனைகளின் உச்சம் என்று நீங்கள் கருதுபவை எவை\nகாட்சி ஊடகமாக உருவெடுத்திருக்கிறது தொலைக்காட்சி. ஈடில்லாத விதத்தில் இயற்கை வரலாற்றை நமக்கு தொலைக்காட்சி வழங்கியிருக்கிறது. இயற்கை வரலாற்று நிகழ்ச்சிகளை நான் தயாரித்து வழங்கியதுதான், தொலைக்காட்சியின் மணிமகுடத்தில் ஒரு மாணிக்கக் கல் என்று சொல்வேன். தொலைக்காட்சித் துறைக்குள், குறிப்பாக இயற்கை வரலாற்றுக்குள் நான் நுழைந்ததற்கு முக்கிய காரணம், அது ரொம்பவும் உற்சாகமூட்டுவதாக இருந்ததுதான். இந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றே நினைக்கிறேன். ஆகவே என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, ‘ஆமாம், நாம் செய்தது உருப்படியான விஷயம்தான்’ என்று என்னால் சொல்ல முடிகிறது.\nரஷ்யா, சீனா, ஹங்கேரி என்று எல்லா நாடுகளிலிருந்தும் எல்லாத் தரப்பு மக்களிடமிருந்தும் எங்களுக்குக் கடிதங்கள் வரும். இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துத் தாங்கள் மிகவும் நெகிழ்ந்துபோனதாகவும் தொலைக்காட்சியின் மூலம்தான் இயற்கை வரலாற்றின் அருமையைத் தாங்கள் உணர்ந்துகொண்டதாகவும் அவர்கள் சொல்வார்கள். இதுதான் எனக்கு மிகவும் முக்கியம்\n– © நியூயார்க் டைம்ஸ்,\nஇந்த வீடியோக்களை BBC இணையத்தளத்தில் பார்க்கலாம\nஇவரின் பல இயற்கை வீடியோக்களை இங்கே பார்க்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in அட அப்படியா\n← விவசாயத்திற்கு சூரியஒளி மின்சாரம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplevoice.news/2018/10/23/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-10-22T12:11:59Z", "digest": "sha1:3KMX6A7MPN6VNV4XFQKTXNYB5TYEHDYB", "length": 5150, "nlines": 39, "source_domain": "peoplevoice.news", "title": "என் மீது களங்கம் கற்பிக்க டிடிவி முயற்சிக்கின்றார் - ஜெயக்குமார்! - People Voice", "raw_content": "\nஎன் மீது களங்கம் ��ற்பிக்க டிடிவி முயற்சிக்கின்றார் – ஜெயக்குமார்\nதன்னிடம் சிபாரிசு கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கியதாக அமைச்சர் ஜெயக்குமார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு செய்தியாளர்களிடம் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்\nதமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தன்னிடம் சிபாரிசு கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கியதாக வாட்ஸ் அப்பில் ஆடியோ பரவி வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்ததற்கான சான்றும் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தன் மீது குற்றம்சாட்டப்பட்டு வந்துள்ள ஆடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த விவகாரம் குறித்து அவர் தெரிவிக்கையில்… “வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோவானது என்னுடையது அல்ல, என்னை நேரில் சந்திக்க தைரியம் இல்லாத விஷமிகள் இவ்வாறு அவதூறு பரப்பி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த குற்றச்செயலுக்கு பின்னால் டிடிவி தினகரம், சசிகலா குடும்பதினர் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன் மீது களங்கம் கற்பிக்க மாஃபியா கும்பல் திட்டமிட்டு செய்த வேலை இது. ஆடியோவின் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇணைத்தில் பகிரப்பட்டுவரும் பிறப்பு சான்றிதழ் குறித்து கேட்கையில், பிறப்பு சான்றிதழினை யார் வேண்டுமென்றாலும் பெறலாம் என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் #குழந்தைகுடுத்தஜெயக்குமார் என்னும் ஹாஷ் டேக் ட்ரண்ட் ஆகி வருகின்றது.\nடெண்டர் விவகாரம்: முதல்வர் எடப்பாடி மீதான புகாரை சிபிஐ …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2015/11/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-10-22T12:27:46Z", "digest": "sha1:LUKQSEF7QPWN744K2QUMBUG7LHYD2TQC", "length": 63727, "nlines": 541, "source_domain": "ta.rayhaber.com", "title": "İhale İlanı : Erzurum Palandöken Lojistik Merkezi II Etap İnşaat İşleri ve Demiryolu Bağlantısı işi yaptırılacaktır - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\n���ுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 10 / 2019] டெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\tXENX டெனிஸ்லி\n[21 / 10 / 2019] தீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] பர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\tபுதன்\n[21 / 10 / 2019] அதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\tஏடன் ஆனா\n[21 / 10 / 2019] கொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\t42 கோன்யா\n[21 / 10 / 2019] Halkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\t22 Edirne\n[21 / 10 / 2019] ரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\tஅன்காரா\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\tஇஸ்தான்புல்\nHomeஏலம்கொள்முதல் அறிவிப்பு: ஏர்ஸூரம் பலாண்டோக்கன் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் II கட்ட கட்டுமான பணி மற்றும் இரயில் இணைப்பு வேலை\nகொள்முதல் அறிவிப்பு: ஏர்ஸூரம் பலாண்டோக்கன் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் II கட்ட கட்டுமான பணி மற்றும் இரயில் இணைப்பு வேலை\n23 / 11 / 2015 லெவந்த் ஓஜென் ஏலம், ரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ், பொதுத், நிறுவனங்களுக்கு, ரயில் அமைப்புகளின் அட்டவணை, துருக்கி, TCDD, கட்டுமான டண்டர்கள் 0\nErzurum Palandöken Logistics Centre II நிலை கட்டுமான பணிகள் மற்றும் ரயில் இணைப்பு பணிகள் செய்யப்படும்\nரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்தின் டி.சி.டி.டி ஜெனரல் டைரக்டரேட்\nபொது கொள்முதல் சட்டத்தின் கட்டுரை 4734 இன் படி எர்ஸூரம் (பலண்டென்கென்) லாஜிஸ்டிக்ஸ் மையம் II நிலை கட்டுமான பணிகள் மற்றும் ரயில் இணைப்பு கட்டுமான பணிகள் கட்டுமான பணிகள் 19 எண் XNUMX k டெண்டர் நடைமுறையால் வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடெண்டர் பதிவு எண்: 2015 / 123250\nப) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3123090515 / 4292 - 3123241330\nப) டெண்டர் ஆவணத்தின் இணைய முகவரியை காணலாம்: https://ekap.kik.gov.tr/EKAP/\na) தர, வகை மற்றும் அளவு:\nஉள்கட்டமைப்பு மற்றும் சூப்பர் கட்டமைப்பு பணிகள்\nEKAP இல் உள்ள டெண்டர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட நிர்வாக விவரக்குறிப்பில் இருந்து விரிவான தகவல்களைப் பெறலாம்.\nc) துவக்கத் திகதி: ஒப்பந்தத்தின் கையொப்பத்தின் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள்\nவேலை இடம் விநியோகம் ஆரம்பிக்கும்.\n¿) நேரத்தின் காலம்: இடத்தை வழங்கிய நாளிலிருந்து 700 (ஏழு) காலண்டர் நாள்.\na) இடம்: TCDD பொது இயக்குநரகம், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான பணி இயக்குநர், சந்திப்பு அறை மாடி: No: 2 Gar / ANKARA\nஆ) தேதி மற்றும் நேரம்: 26.11.2015 - 14: 30\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஎர்ஸூரம் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் 2. ஸ்டேஜ் கட்டுமான பணி மற்றும் இரயில் இணைப்பு ஒப்பந்தம் JCC டெண்டர் மீது சரியான நடவடிக்கை எடுக்க முடிவு 25 / 03 / 2016 TCDD ஏர்ஜுரம் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் 2. ஸ்டேஜ் கட்டுமான பணி மற்றும் இரயில் இணைப்பு தொடர்பாடல் JCC 26 / 2015 GCC எண் 2015 / X லாஜிஸ்டிக்ஸ் மையத்தில் XXX இல் திருத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. ரயில் கட்டுமானத்திற்கான கட்டுமான பணி மற்றும் ��ட்டுமானத் திட்டம் டெண்டர் ஆசிய ரயில்வே கட்டுமானம் - Gökçenay கட்டுமான கூட்டு கூட்டு ஒப்பந்தம் ஒப்பந்தத்தின் முடிவுக்கு ஆட்சேபனை மதிப்பீடு, ஒப்பந்தத்தில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கட்டத்தில், முடிவை TCDD அடைய எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் சரியான நடவடிக்கை எடுக்கப்படும்.\nடி.சி.டி.டி எர்ஸூரம் - பாலண்டெக்கன் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் திட்ட உள்கட்டமைப்பு மற்றும் சூப்பர் ஸ்ட்ரக்சர் பணிகள் மென்மையான புதிய முன்னேற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன 11 / 04 / 2012 கீழ் - \"Palandöken லாஜிஸ்டிக்ஸ் மையம் திட்ட ஏரிஜுரும்\" \"இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் சூப்பர்ஸ்ட்ரக்சர் கட்டுமான பணிகள்\" கொள்முதல் தொடர்பான புதிய முன்னேற்றங்கள் பதிவு செய்யப்பட்டது துருக்கிய மாநில ரயில்வே (TCDD) நிறுவன இயக்குநரகம் கட்டுமான துறை பொது பிரசிடென்சி அமல்படுத்தப்படும் வேண்டும் போது. இன்வெஸ்ட்மென்ட்ஸ் மேகஸின் மூலம் கிடைத்த தகவலின் படி; இந்த டெண்டர் டெண்டர் தயாரித்தல் நிறைவு நிலைக்கு வந்தது. அதிகாரிகள், மே மாதத்தில் அறிவிக்கப்படும் டெண்டர் தேவைப்படும் ஆய்வுகள் மற்றும் ஒப்புதல் பெற்ற பிறகு நிறுவனங்கள் ஏலம் கேட்க வேண்டும். மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும். நான் www.yatirimlar.co\nடி.சி.டி.டி எர்ஸூரம் - பாலண்டெக்கன் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் திட்ட உள்கட்டமைப்பு மற்றும் சூப்பர் ஸ்ட்ரக்சர் பணிகள் மே மாதத்தில் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது 13 / 04 / 2012 கீழ் - \"Palandöken லாஜிஸ்டிக்ஸ் மையம் திட்ட ஏரிஜுரும்\" \"இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் சூப்பர்ஸ்ட்ரக்சர் கட்டுமான பணிகள்\" கொள்முதல் தொடர்பான புதிய முன்னேற்றங்கள் பதிவு செய்யப்பட்டது துருக்கிய மாநில ரயில்வே (TCDD) நிறுவன இயக்குநரகம் கட்டுமான துறை பொது பிரசிடென்சி அமல்படுத்தப்படும் வேண்டும் போது. இன்வெஸ்ட்மென்ட்ஸ் மேகஸின் மூலம் கிடைத்த தகவலின் படி; இந்த டெண்டர் டெண்டர் தயாரித்தல் நிறைவு நிலைக்கு வந்தது. அதிகாரிகள், மே மாதத்தில் அறிவிக்கப்படும் டெண்டர் தேவைப்படும் ஆய்வுகள் மற்றும் ஒப்புதல் பெற்ற பிறகு நிறுவனங்கள் ஏலம் கேட்க வேண்டும். Yetkili- கொள்முதல் அறிவிப்பு டெண்டர் குறிப்புகள் விவரக்கூற்றின் ஆயத்த பணி நிறைவு பிரசிடென்சி அலுவலகம் மூலம் செய்யப்படும் பிறகு TCDD சபையின் சமீபத்திய ஒப்���ுதல், ங்கள் முடியும் என்று கூறி மால்டா z இல் வந்தது ...\nசேவைக்கு திறந்திருக்கும் Erzurum Palandöken லாஜிஸ்டிக்ஸ் மையம் 14 / 06 / 2018 Erzurum Palandöken லாஜிஸ்டிக்ஸ் மையம், இது ஏர்ஸூரில் டி.சி.சி.டி.டீ மூலம் நிறைவு செய்யப்பட்டது, புதன்கிழமை, வியாழக்கிழமை செவ்வாயன்று, பிரதம மந்திரி ரெசெப் அக்டா மற்றும் போக்குவரத்து, கடல்சார் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஹ்மத் அர்லான் கலந்து கொண்ட ஒரு விழாவில் திறக்கப்பட்டது. \"நமது மக்களுக்கு சேவை செய்யும் மிகப்பெரிய மகிழ்ச்சி\" விழாவில் பிரதம மந்திரி பேசுகிறார். டாக்டர் யு.கே.ஹெச் அமைச்சரின் வார்த்தைகளை அவரிடம் முன்வைத்த ரெசெப் அக்டக், \"என்னுடைய அமைச்சர் என்னிடம் ஒரு ஞாபகார்த்தத்தைத் திரும்பப் பெற்ற போது, ​​கடந்த ஒரு கணம் கடந்த காலத்தை கடந்தார். ஒரு புறம், இந்த மந்திரிக்கு எத்தனை நேரம் போதும், ஆயிரம் முறை கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்\" என்றார். எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைபடித்துப்பார்த்து புரிந்துகொண்டீர்களா ஆம் இந்த வணிகம் ஏற்கனவே கோரப்பட்டுள்ளது.\nஎர்ஸூரம் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் 2. மேடை கட்டுமான பணி மற்றும் இரயில் இணைப்பு ஒப்பந்தம் வழங்குகிறது 03 / 12 / 2015 TCDD ஏர்ஜுரம் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் 2. மேடை கட்டுமான பணிகள் மற்றும் ரயில் இணைப்பு டெண்டர் வாய்ப்பை சேகரிக்கப்பட்ட துருக்கிய மாநில ரயில்வே (TCDD), ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை பொது இயக்குநரகம் நடத்திய வேண்டிய, \"ஏரிஜுரும் (Palandöken) தளவாடங்கள் மையம் 2 செய்யப்பட்டனர். நிர்மாண பணிகளை நிர்மாணிப்பதற்கான புகையிரதத்தின் திட்டங்கள் மற்றும் இரயில் தொடர்பின் கட்டுமானம் ஆகியவை சேகரிக்கப்பட்டன. இன்வெஸ்ட்மென்ட்ஸ் மேகஸின் மூலம் கிடைத்த தகவலின் படி; 26 TL டெண்டர் மற்றும் பங்குகளில் பங்கேற்கும் நிறுவனங்களின் தோராயமான செலவு ஆகும் (TL) பின்வருமாறு: 2015. எல்ரான் கட்டுமானம் 60.854.931 1. ஆகா ஆற்றல் - KLV கட்டுமானம் 36.812.000 2. கன்னி டூ x 9 எக்ஸ். ஏக்கால் பில்டிங் - ஆல்காசன் கட்டுமானம் 36.956.117 3. EMT ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nஒவ்வ���ாரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nடெண்டர் அறிவிப்பு: சிக்னல் அமைப்பு நிறுவப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: பைசெரோவா நிலையத்தின் கான்கிரீட்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nதுருக்கியின் முதல் தனியார் உள்ளூர் மற்றும் தேசிய டீசல் எஞ்சின் தொழிற்சாலை 'Yavuz எஞ்சின்'\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\nஇணைப்பு சாலைகளுடன் அங்காரா போக்குவரத்து நிவாரணம் அளிக்கிறது\nஇலிம்டெப் சாலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது\nபெய்ஜிங் ஜாங்ஜியாகோ அதிவேக வரி வேக பதிவு\nதீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\nஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\nஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\nபர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\nஅதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\nகொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\nHalkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\nரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nஅங்காரா சுரங்கப்பாதையில் ரெயில்ஸ் புதுப்பித்தல்\nஎக்ஸ்-ரே காலம் அங்காரா சுரங்கப்பாதையில் தொடங்குகிறது\nபேட்மேன் தியர்பாகர் வரிசையில் இயந்திரங்களுக்கு ரெயில்பஸ் பயிற்சி\nஜனாதிபதி சோர்லூஸ்லு: 'டிராப்ஸனில் ஒரு கேபிள் காரைப் பற்றி நாங்கள் நினைக்கவில்லை'\nRayHaber 21.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகெப்ஸில் உள்ள 7 ஸ்டோரி கார் பூங்காவின் வெளிப்புறம் ஓவியம்\nகோகேலி இன்டர்சிட்டி பஸ் டெர்மினலுக்கு திறமையான விளக்கு\n«\tஅக்டோபர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஎர்ஸூரம் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் 2. ஸ்டேஜ் கட்டுமான பணி மற்றும் இரயில் இணைப்பு ஒப்பந்தம் JCC டெண்டர் மீது சரியான நடவட���க்கை எடுக்க முடிவு\nடி.சி.டி.டி எர்ஸூரம் - பாலண்டெக்கன் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் திட்ட உள்கட்டமைப்பு மற்றும் சூப்பர் ஸ்ட்ரக்சர் பணிகள் மென்மையான புதிய முன்னேற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன\nடி.சி.டி.டி எர்ஸூரம் - பாலண்டெக்கன் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் திட்ட உள்கட்டமைப்பு மற்றும் சூப்பர் ஸ்ட்ரக்சர் பணிகள் மே மாதத்தில் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது\nசேவைக்கு திறந்திருக்கும் Erzurum Palandöken லாஜிஸ்டிக்ஸ் மையம்\nஎர்ஸூரம் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் 2. மேடை கட்டுமான பணி மற்றும் இரயில் இணைப்பு ஒப்பந்தம் வழங்குகிறது\nTCDD Palandöken லாஜிஸ்டிக்ஸ் சென்டர் ப்ராஜெக்ட் டெண்டர் முடிக்கப்படுகிறது\nடி.என்.சி.டி பாண்டான்ஜான் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் ப்ராஜெக்ட் எல்ரான் கட்டுமான நிறுவனம் டெண்டர் போட்டியில் வெற்றி பெற்றது\nTCDD Palandöken லாஜிஸ்டிக்ஸ் மையம் திட்டம் Elron İnşaat, ஒப்பந்தத்தை ஒப்பந்தம் அழைக்கப்பட்டார்\nTCDD Palandöken லாஜிஸ்டிக்ஸ் மையம் திட்டம் Elron İnşaat, ஒப்பந்தத்தை ஒப்பந்தம் அழைக்கப்பட்டார்\nடி.சி.டி.டி பாலாண்டெக்கன் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் திட்டத்தில் டெண்டரை வென்ற எல்ரான் கட்டுமான நிறுவனம், ஒப்பந்தத்திற்கு அழைக்கப்பட்டது\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/visaranai-shortlisted-oscar-rajini-knows-it-042381.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-22T11:41:48Z", "digest": "sha1:YSBCA4PJCZL7UZRCEHAIZCABEDTN53VP", "length": 14462, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆஸ்கர் ரேஸில் வெற்றிமாறனின் விசாரணை: ரஜினி அன்னைக்கே சொன்னாரு.. | Visaranai shortlisted for Oscar: Rajini knows it - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n14 min ago பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\n16 min ago மிரட்ட வரும் கேல் கடோட்… ‘ஒண்டர் உமன் 1984’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\n37 min ago அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\n47 min ago அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\nNews தீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்கர் ரேஸில் வெற்றிமாறனின் விசாரணை: ரஜினி அன்னைக்கே சொன்னாரு..\nசென்னை: விசாரணை படம் ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறித்து ரஜினி அன்றே கூறினார் என்கிறார்கள் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.\nதனுஷ், வெற்றிமாறன் சேர்ந்து தயாரித்த விசாரணை படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்தது. வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஆஹோ, ஓஹோ என்று பாராட்டினர்.\nஇந்நிலையில் விசாரணை படம் ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. உலக நாயகன் செவாலியே கமல் ஹாஸன் நடித்த ஹேராம் படத்திற்கு பிறகு ஆஸ்கருக்கு செல்லும் தமிழ் படம் விசாரணை.\nஇந்நிலையில் விசாரணை ஆஸ்கர் விருது பரிந்��ுரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறித்து ரஜினி அப்பொழுதே கூறினார் என்கிறார்கள் அவர் ரசிகர்கள். என்னது, ரஜினி சொன்னாரா இது எப்போப்பா நடந்தது என்று கேட்டால் இந்த ட்வீட்டை பதிலாக அளிக்கிறார்கள்.\nநீங்களே இந்த ட்வீட்டை படித்துப் பாருங்கள்,\nவிசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இது வரை பார்த்ததில்லை. உலக படவரிசையில் ஒரு தமிழ் படம். வாழ்த்துக்கள் வெற்றிமாறன் - தனுஷ்.\nவிசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இது வரை பார்த்ததில்லை. உலக படவரிசையில் ஒரு தமிழ் படம்.வாழ்த்துக்கள் வெற்றிமாறன் - தனுஷ்\nஅது சரி. நீங்க எல்லாம் நல்லா வருவீங்க பாஸ்\n'ஜோக்கர்', 'விசாரணை' படங்களுக்கு மீண்டும் விருது..\nநம்மூரு விசாரணையை வீழ்த்தி, ஆஸ்கர் இறுதிக்கு நுழைந்த, வென்ற படங்கள் இவைதான்\nஆஸ்கர் விருதுக்குத் தேர்வாகாத விசாரணை\n'விசாரணை'க்கு முன்பு ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் படங்கள் எவை எவை\nஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை\nஒரு டூயட் பாடி விட்டு செத்து போகும் நாயகியை விட கேரக்டர் ரோல் நல்லது: நடிகை மிஷா கோஷல்\nநடிகையானது எப்படி.. ராஜாராணி, விசாரணை பட அனுபவங்கள்.. நடிகை மிஷாகோஷலின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி- வீடியோ\n'விழுப்புரம் டூ டெல்லி'.. இறந்தும் தேசிய விருதை வென்ற கிஷோரின் கலைப்பயணம்\nதேசிய விருதால் என்ன பயன்.. மறைந்த கிஷோரின் தந்தை உருக்கம்\n'நீ விருது வாங்கறதை ரசிச்சு பார்க்கப் போறேன்'.. சமுத்திரக்கனியை வாழ்த்திய சசிக்குமார்\nஅப்பவே தெரியும், விசாரணைக்கு இத்தனை விருதுகள் கிடைக்கும்னு\nவாவ்.... தேசிய விருது பெறுவதில் \"ஹாட்ரிக்\" அடித்த தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த நடிகையும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.. பிரியா வாரியர் போட்டோவ பாருங்க\nதனுஷ் பட்டாஸ் படத்தில் இணைந்த சிவகார்த்திக்கேயன் வில்லன் லால்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு.. சந்தானத்துடன் இணைந்து நடிக்கும பழம் பெரும் நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/russian-actor-dies-of-heat-stroke-in-hyderabad-059654.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-22T11:27:31Z", "digest": "sha1:FHZYHJ43IHZHWMMJD6HASOE6UTMDEPVH", "length": 15469, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வெயில் தாங்க முடியாமல் நயன்தாரா பட நடிகர் மயங்கி விழுந்து மரணம் | Russian actor dies of heat stroke in Hyderabad - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n1 min ago மிரட்ட வரும் கேல் கடோட்… ‘ஒண்டர் உமன் 1984’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\n23 min ago அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\n33 min ago அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\n38 min ago ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\nSports தோனி - கங்குலி மோதல் பற்றிய கேள்வி.. சிரித்து மழுப்பிய கோலி.. கடைசியில் இப்படி சொல்லிட்டாரே\nNews அசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெயில் தாங்க முடியாமல் நயன்தாரா பட நடிகர் மயங்கி விழுந்து மரணம்\nஹைதராபாத்: சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வந்த ரஷ்யாவை சேர்ந்த நடிகர் வெயில் தாங்க முடியாமல் உயிர் இழந்துள்ளார்.\nராம் சரண் தேஜா தயாரிப்பில் சிரஞ்சீவி நடித்து வரும் படம் சயீரா நரசிம்ம ரெட்டி. நயன்தாரா, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.\nஇந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் ஹைதராபாத்தில் உள்ள டிஎல்எஃப் கட்டிடம் அருகே ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டுபிடித்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஅவ்வளவு நல்லவராக இருந்தால் சம்பளத்தில் இருந்து கொடுங்க: விஷாலை விளாசும் நெட்டிசன்ஸ்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிர் இழ���்தார். இதையடுத்து போலீசார் அந்த நபரின் செல்போனை பரிசோதனை செய்தபோது சயீர நரசிம்ம ரெட்டி செட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களாக இருந்தது.\nபோலீசார் சயீரா நரசிம்ம ரெட்டி செட்டிற்கு சென்று விசாரித்தபோது இறந்தவர் அந்த படத்தில் எக்ஸ்ட்ராவாக நடித்த ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர்(38) என்பது தெரிய வந்தது. அலெக்சாண்டர் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் இறந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇறந்தவர் அலெக்சாண்டர் தான் என்பதை கோவாவில் உள்ள அவரின் நண்பரும் உறுதி செய்துள்ளார். அலெக்சாண்டர் சுற்றுலா விசாவில் ஏப்ரல் மாதம் இந்தியா வந்துள்ளார். கோவாவில் நண்பர்களுடன் இருந்த அவர் மும்பை சென்ற இடத்தில் சினிமா ஏஜெண்டுகள் சிலர் அவரை படங்களுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.\nமும்பை ஏஜெண்டுகளின் பரிந்துரையால் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே அலெக்சாண்டர் ஹைதராபாத் வந்துள்ளார். படத்தில் அவர் ஆங்கிலேயராக நடித்திருக்கிறார்.\nநடிப்பு விசயத்தில் நான் மாற்றிக் கொள்ள மாட்டேன் - தமன்னா\nசூப்பர் ஸ்டார் ஆப் சவுத்… நயன்தாராவை திக்குமுக்காட வைத்த வோக் இதழ்\nசினிமாவில் கிடைக்கும் வெற்றியை தலையில் ஏற்றிக்கொண்டதில்லை-நயன்தாரா\nஇதுக்கு ஏன் இவ்வளவு பட்ஜெட்.. தலைவலி வந்ததுதான் மிச்சம்.. சைரா நரசிம்ம ரெட்டி நெட்டிசன்ஸ் ரிவ்யூ\nசயீரா நரசிம்ம ரெட்டி - சினிமா விமர்சனம்\nசயீரா நரசிம்ம ரெட்டி ப்ரஸ் மீட்: அப்பா சிரஞ்சீவியின் கனவை நனவாக்கிய மகன் ராம்சரண் தேஜா\nசயீரா நரசிம்ம ரெட்டியில் ஜான்சி ராணியாக மிரட்டும் அனுஷ்கா ஷெட்டி\nசிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி அக்டோபர் 2ல் ரிலீஸ் - யு/ஏ சான்றிதழ்\nசயீரா நரசிம்ம ரெட்டி... சிரஞ்சீவிக்கு தமிழில் டப்பிங் பேசும் அரவிந்த் சாமி\nசிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி அக்டோபர் 2ல் ரிலீஸ் - ரசிகர்கள் ஆறுதல்\nசிரஞ்சீவியின் சயிரா நரசிம்ம ரெட்டி மேக்கிங் வீடியோ இன்று ரிலீஸ் – ச்சும்மா அதிரும்ல\nஅது நான் இல்லீங்கோ, எல்லாம் பொய்: பதறிய தமன்னா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த நடிகையும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.. பிரியா வாரியர் போட்டோவ பாருங்க\nதிரும்பவும் சிக்கலில் பிகில்.. பூக்கடை கதையால் பிரச்சினை.. விஜய் மன்னிப்பு கோராவிட்டால் போராட்டம்\n���ுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/30/award.html", "date_download": "2019-10-22T12:05:19Z", "digest": "sha1:MSHAPGWEWXM2VWP6LKMS2CDIK5PACZMR", "length": 11336, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "டி.எம்.எஸ் உள்பட 4 பேருக்கு ட தமிழ்ச் செம்மல் விருது | playback singer tms will get tamil chemmal award - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\nMovies மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய் எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nAutomobiles சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா\nFinance நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\nEducation சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடி.எம்.எஸ் உள்பட 4 பேருக்கு ட தமிழ்ச் செம்மல் விருது\nதிரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் உள்பட நான்கு பேருக்கு தமிழ்ச் செம்மல் விருது வழங்க, மதுரை காமராஜர் பல்கலைக்கழகஆட்சிக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.\nகாமராஜர் பல்கலைக்கழக ஆட்சிக்குழுக் கூட்டம் துணைவேந்தர் சாலிஹூ தலைமையில் சனிக்கிழமை நடந்தது. மதுரை காமராஜர்பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறையில் ஆய்வுகள் மேற்கொண்ட 20 பேருக்கு டாக்டர் பட்டம் வழங்கிட ஆட்சிக் குழுக் கூட்டத்தில் அனுமதிஅளிக்கப்பட்டது.\nஇந்தக் கூட்டத்தில் கல்வித்துறை செயலர் மணிவண்ணன், சட்டச் செயலர் பார்த்தசாரதி, கல்லூரி கல்வித்துறை இயக்குநர் விக்டர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇக்கூட்டத்தில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்ரமணியன், திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன், திருக்குறள்சாரங்கபாணி, நாகூர் எம்.ஹனிபா ஆகியோருக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்க ஆட்சிக்குழு ஒப்புதல் அளித்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/03/22/dalit.html", "date_download": "2019-10-22T11:34:59Z", "digest": "sha1:TE6PXBVPRWZHMBTGWYAA2NIPDF2AENQH", "length": 19755, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருடர்களின் புகலிடமாக மாறி வருகிறது பா.ஜ.க: திருமாவளவன் | TN rising, Tirumavalavan says - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nMovies பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருடர்களின் புகலிடமாக மாறி வருகிறது பா.ஜ.க: திருமாவளவன்\nதமிழகம் எழுகிறது என்ற பிரச்சார முழக்கத்துடன் மக்கள் கூட்டணி தனது தேர்தல் வேலைகளைத்தொடங்கியுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.\nசேலம் நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இந்துத்வா கொள்கை எதிர்ப்பு மாநாடு நடந்தது. போஸ்மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nமாநாட்டிற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள்,மக்கள் தமிழ் தேசம், இந்திய தேசிய லீக் ஆகிய கட்சிகள் இணைந்துள்ள மக்கள் கூட்டணியில், விடுதலைச்சிறுத்தைகள்8 தொகுதிகளில் போட்டியிடுகிறது.\nசிதம்பரம், மயிலாடுதுறை, பாண்டிச்சேரி, ஸ்ரீபெரும்புதூர், தர்மபுரி, ராசிபுரம், பெரம்பலூர் மற்றும் மதுரை ஆகியதொகுதிகளில் நாங்கள் போட்டியிடுகிறோம்.\nஎங்களது கூட்டணியின் பிரச்சார முழக்கமாக தமிழகம் எழுகிறது என்ற வாசகம் இருக்கும். இந்தியாவில் உள்ளபல்லாயிரக்கணக்கான குடிசை வீடுகளில் விளக்கொளி கூட இல்லாமல் வறுமை தாண்டவமாடுகிறது. ஆனால்இந்தியா ஒளிர்வதாக பா.ஜ.க. பொய்களைக் கூறி வருகிறது.\nநடிகர், நடிகைகள் மற்றும் திருடர்களின் புகலிடமாக பா.ஜ.க. மாறி வருகிறது. வேட்பாளர்களைக் கூட தேர்வுசெய்ய முடியாமல்,ஆட்கள் இல்லாத கட்சியாக மாறிவிட்டதால், போகிற வருகிறவர்களை எல்லாம் கட்சியில்சேர்த்துக் கொண்டு அவர்களையே வேட்பாளர்களாக அறிவிக்கும் நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டு விட்டது.\nபா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் பெருமளவு வன்முறைகளையும், கலவரத்தையும் ஏற்படுத்த பா.ம.கவினர்திட்டமிட்டுள்ளனர். எனவே அங்கு, குறிப்பாக சிதம்பரம் தொகுதியில் (இங்குதான் திருமாவளவன்போட்டியிடவுள்ளார்) புற ராணுவப் படைகளை குவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கைவைக்கவுள்ளோம்.\nசோனியா, வாஜ்பாய் ஆகியோரில் ஒருவர்தான் பிரதமராக வர வேண்டுமா வேறு யாரும் வரக் கூடாதா வேறு யாரும் வரக் கூடாதாஎங்களது கூட்டணியிலும் பிரதமர் வேட்பாளர் ஒருவர் உள்ளார். அவர் யார் என்பதை தேர்தல் பிரச்சாரத்தின்போதுதெரிவிப்போம் என்றார் திருமாவளவன்.\nதேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றி பெற்றால், நாடார்கள், முத்தரையர்கள், தலித் கிறிஸ்தவர்கள் ஆகியோரைமிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முயற்சிக்கப் போவதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.\nவிடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்கலந்து கொண்டார். அவர் பேசுகையில்,\n2000 ஆண்டுகளுக்கு முன்பு இமயமலையைத் தாண்டி கணவாய்கள் மூலமாக இந்தியாவுக்குள் ஏராளமானோர்ஊடுறுவினர். ஆரம்பகால ஊடுறுவல்களின்போது 200 குதிரைகளுடன் வந்தவர்கள் இங்கு ஜாதிய முறைகளைத்தொடங்கினர்.\nதங்களுக்குரிய அரசாங்கத்தை ஏற்படுத்தினர். தங்களுக்குக் கீழ் தான் மற்றவர்கள் என்ற சட்டத்தை வகுத்தனர்.இவர்களை விரட்டியடிக்க இன்னொரு கும்பல் ஊடுறுவியது. இப்படியாக உருவானதுதான் நமது பாரத சமுதாயம்.\nஇன்று வரை நாம் ஜாதிகளின் மோதலுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறோம். இதில் அதிகம் பாதிக்கப்படுவது,தலித்துகளும், நலிவடைந்த பிரிவினரும்தான்.\nதலித் மக்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்.அப்போதுதான் அரசியலிலும் சரி, சமூகத்திலும் சமபலம் வாய்ந்த ஜாதிகளையும், பண பலத்தையும் எதிர்த்துப் போராட முடியும் என்றார் பெர்னாண்டஸ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்��ு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/kamalhaasan-condemn-gunshoot-on-sterlite/", "date_download": "2019-10-22T11:44:41Z", "digest": "sha1:KXA25SEJF3TEKXQZVGLBO562TKMOP453", "length": 10438, "nlines": 75, "source_domain": "tamilnewsstar.com", "title": "எப்போதும் மக்களே உயிர் இழக்கிறார்கள் - கமல்ஹாசன் வேதனை", "raw_content": "\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\nஇடைத்தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு சதவீதம்\nநடிகர் விவேக் பதிவுக்கு பிரதமர் பதில்\nசர்ச்சையா பேசி கேஸ் வாங்குவது சீமானின் தேர்தல் யுக்தியா\nHome / தமிழ்நாடு செய்திகள் / எப்போதும் மக்களே உயிர் இழக்கிறார்கள் – கமல்ஹாசன் வேதனை\nஎப்போதும் மக்களே உயிர் இழக்கிறார்கள் – கமல்ஹாசன் வேதனை\nஅருள் May 22, 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on எப்போதும் மக்களே உயிர் இழக்கிறார்கள் – கமல்ஹாசன் வேதனை 99 Views\nதூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி இன்று காலை பேரணியாக சென்றனர்.\nஅவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகினர்.\nஇந்நிலையில், இதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதி கேட்டு மக்கள் அமைதியாகப் போராடிய பொழுதெல்லாம் அலட்சியப்படுத்தியது அரசுகள். அரசின் அலட்சியமே அனைத்து தவறுகளுக்கும் காரணம். இதில் குடிமக்கள் குற்றாவாளிகள் இல்லை. அவர்கள் எப்பொழுதும் உயிர் இழக்கிறார்கள். முன்பு ஆலையினால். இப்பொழுது அரசின் ஆணையினால். அனைவரும் அமைதி காக்க வேண்டும்” என அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nTags Gun Shoot Kamalhaasan Sterliteprotest கண்டனம் கமல்ஹாசன் துப்பாக்கிச்சூடு போராட்டம் ஸ்டெர்லைட்\nPrevious தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி சரியா\nNext ஸ்டெர்லைட் போராட்டம் ; தமிழக அரசே பொறுப்பு : ரஜினிகாந்த் கண்டிப்பு\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\n கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/13001131/On-the-Saturday-of-the-month-of-Pratasi-a-special.vpf", "date_download": "2019-10-22T12:07:08Z", "digest": "sha1:U3TAE243UYP45SD3JTESE7DYOMK3MIP4", "length": 12567, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "On the Saturday of the month of Pratasi, a special pooja in the Perumal temples || புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை\nபுரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.\nபதிவு: அக்டோபர் 13, 2019 03:15 AM\nகம்பம் வேணுகோபாலகிரு‌‌ஷ்ணன் கோவிலில், புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி வேணுகோபாலகிரு‌‌ஷ்ணன் உற்சவரை சப்பரத்தில் வைத்து ஆண், பெண் பக்தர்கள் பஜனை பாடியபடி முக்கிய வீதிகள் வழியாக செல்வது வழக்கம்.\nஅதன்படி நேற்று புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி வேணுகோபால கிரு‌‌ஷ்ணன் உற்சவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உற்சவரை வைத்து ஆண், பெண் பக்தர்கள் பஜனை பாடியபடி ஊர்வலமாக புறப்பட்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் கோவிலில் நிறைவடைந்தது.\nஅதன்பிறகு கோவில் வளாகத்தில் அன்னதானம் நடந்தது. இதேபோல் கம்பராயப்பெருமாள் கோவில், நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழுவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nபோடி சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து சுவாமிக்கு பால், தேன், நெய் உள்பட 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு திருப்பதி ஏழுமலையான் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சுரே‌‌ஷ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.\nபெரியகுளம் தென்கரையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வரதராஜ பெருமாளுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சுவாமிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. கருட வாகனத்தில் வேங்கடமுடையான் அலங்காரத்தில் பக்தர்களுக்கு உற்சவர் அருள்பாலித்தார். பெரியகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.\nஇதேபோல் பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் உலக நன்மை வேண்டி 14 மணி நேரம் ஹரேராம நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. ��்ரீ மாதுரி-வரதர் சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் துளசியால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து பலவித அன்னங்களுடன் சுவாமிக்கு திருப்பாவாடை சாற்றுதல் (அன்னக்கூட உற்சவம்) நடந்தது. காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/13014846/Free-Ophthalmology-Camp-Collector-Kandasamy-started.vpf", "date_download": "2019-10-22T12:14:27Z", "digest": "sha1:IHBM6Q6WAE33E6VX6YAK5XNU55RJU7ME", "length": 10431, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Free Ophthalmology Camp Collector Kandasamy started || மேலத்தாங்கல் கிராமத்தில் இலவச கண் மருத்துவ முகாம் - கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேலத்தாங்கல் கிராமத்தில் இலவச கண் மருத்துவ முகாம் - கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார் + \"||\" + Free Ophthalmology Camp Collector Kandasamy started\nமேலத்தாங்கல் கிராமத்தில் இலவச கண் மருத்துவ முகாம் - கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்\nமேலத்தாங்கல் கிராமத்தில் நடைபெற்ற இலவச கண் ��ருத்துவ முகாமை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 04:00 AM\nசேத்துப்பட்டை அடுத்த மேலத்தாங்கல் கிராமம் சூரஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாளையொட்டி இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது. சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை டாக்டர்கள் சுகந்தி, செந்தில்குமார், கிரிஸ்ராவ், அகிலா, சூரஜ் குழுமத்தின் இயக்குனர் சூரஜ்மால் ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் அனுராதா வரவேற்றார்.\nஇதில், சிறப்பு விருந்தினராக கலெக்டர் கந்தசாமி கலந்துகொண்டு இலவச கண் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசுகையில், ‘மாணவர்கள் தொலைக்காட்சி, விளையாட்டு, நண்பர்களுடன் சுற்றுவது போன்றவற்றை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், படிப்பிற்கு என்றும் மதிப்பு குறையாது. தன்னம்பிக்கையுடன் படித்தால் லட்சியத்தை அடையலாம்’ என்றார்.\nமுகாமில், பொதுமக்கள், மாணவ-மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.\nஇதில், சேத்துப்பட்டு தாசில்தார் சுதாகர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அரிதாஸ், பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்யமூர்த்தி, ரேணுகோபால் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சங்கர நேத்ராலயா மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் ��ெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94157", "date_download": "2019-10-22T12:39:40Z", "digest": "sha1:5WA2627IZDQHOLGGU7ABODMLBA3OAJ2Y", "length": 13359, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாக்காயீக்கா மாண்புகள்", "raw_content": "\n« தாளில்லா பொருளியல் குறித்து -கார்த்திக்\nஅராத்து விழா -கடிதம் »\nமுப்பதாண்டுகளுக்கும் மேலாக மகஇக போன்ற அமைப்புக்களிலிருந்து விலகியவர்கள் வந்து கண்ணீருடன் புலம்புவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எல்லாக் குறுங்குழுக்களுக்கும் இருவகைப் பண்புகள் இருக்கும். ஒன்று அது சிறியது என்பதனாலேயே எந்த விதமான நீக்குபோக்கும் இல்லாத மட்டையடித் தீவிரம் ஒன்று இருக்கும். ஆகவேதான் இளைஞர்கள் அது ‘நேர்மையான’ அமைப்பு என நம்பத்தலைப்படுகிறார்கள். அவர்களுக்கு நேர்மையான அமைப்பாகத் தோற்றமளிப்பது தவிர வேறு பணிகளும் இல்லை என்பதனால் வண்டை வண்டையாக வசைபாடுவதை முழுநேரமும் செய்துவருவார்கள். அது ஒருவகையான விறுவிறுப்பை சின்னப்பயல்களுக்கு அளிக்கிறது\nஆனால் சிறிய அமைப்பு என்பதனாலேயே உள்ளே நம்பமுடியாத அளவுக்கு சர்வாதிகாரப்போக்கு இருக்கும். ஆணையிடும் தலைவர் அடிமைகள் என்னும் அமைப்புக்கு அதிமுகவுக்கே இவர்கள் பாடம் எடுப்பார்கள். எதையும் விவாதிக்கலாம், விவாதித்தபின் மறுபேச்சின்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே வழிமுறை. அந்த சூடு பட்டதுமே பலபேர் வெளியே பாய்ந்துவிடுவார்கள்.\nஇதைத்தவிர மூன்றாவது பண்பு இதிலுள்ள ரகசியத்தன்மை. ரகசியத்தன்மை அளிக்கும் ‘திரில்’ ஒன்றுக்காகவே சரக்கடிப்பதையே ரகசியநடவடிக்கையாகச் செய்வார்கள். எல்லா ரகசிய அமைப்புகளிலும் உள்ள முதன்மைப்பிரச்சினை பிற ரகசியநடவடிக்கைகள் அனைத்தும் இயல்பாக வந்து இணைந்துகொள்ளும் என்பதுதான். பாலியல் மீறல்கள், சாதிப்பெருமிதங்கள், மூடநம்பிக்கைகள் ,ஊழல்கள் இன்னபிற. சர்வாதிகாரம் இவற்றுடன் இணைகையில் உள்ளே உளுத்துநாற ஆரம்பிக்கிறது\nமகஇக போன்ற அமைப்புக்காள் டவுன்பஸ் போல இருப்பது இதனால்தான். உள்ளே சென்றவர்கள் அதே விசை���ில் மறுபக்கம் இறங்கிவிடுவார்கள். இவர்களின் ஆள்சேர்ப்பு முகம் அதிதீவிரமாக நிகழ்வதென்பதனால் வேறுபத்துபேர் அந்தப்பக்கம் ஏறிக்கொண்டிருபபர்கள். தலைவர்கள் ஓட்டுநரும் நடத்துநரும். வண்டி முக்கிமுக்கிச் சென்றுகொண்டே இருக்கும்\nஇதற்கும் அப்பால் கொஞ்சநாள் மஜாவாக உள்ளே சென்றுவந்தால் என்ன என்று யோசிப்பவர்களுக்கு ஒருவரி – இவர்களின் முதல் செயல்முறை விதியே குட்டிக்குரங்குதான் சூடு அள்ளவேண்டும் என்பதுதான்\nஇணையத்தில் மகஇக பற்றிய அந்தரங்களைப் பேசும் இந்த இணையப்பக்கத்தைப் பார்த்தேன். இந்த கட்டுரைகளில் இருக்கும் அப்பட்டமான உண்மை முகத்திலறைகிறது..குறிப்பாக அமைப்பின் மத்தியக்குழு உறுப்பினரின் மனைவியின் சொந்த வேலைகளைச் செய்த அனுபவம் [ நரோத்னிக்கா தலைமைப்பண்பு] சிரிப்பை வரவழைத்தாலும் பின்னர் வருந்தவும் வைத்தது\nதோழர் கோட்டைக்கு ஓர் எதிர் அஞ்சலி\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 15\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 52\nஅருகர்களின் பாதை 1 - கனககிரி, சிரவண பெலகொலா\nஇந்தியப் பயணம் 5 – தாட்பத்ரி\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaikkaviramanan.com/index.php/announcements/item/903-2019-01-03-06-47-31", "date_download": "2019-10-22T12:17:57Z", "digest": "sha1:6MSLEWRKQ2NOK55QGLWVT57JAIKGULGQ", "length": 3987, "nlines": 74, "source_domain": "isaikkaviramanan.com", "title": "இசைக்கவி ரமணன் (Isaikkavi Ramanan) - இந்த ஆண்டில், என்னுடைய முதல் பொது நிகழ்ச்சி..", "raw_content": "\nகுருவே சரணம் (மாதம் ஒரு மகான்)\nஅதிசய ராகம் ஆனந்த ராகம்\nஇலக்கியமும் திரையிசையும் - RR Sabha\nகாஞ்சி மகான் (சங்கரா டிவி)\nபண்ணிசை வித்தகர்கள் (மக்கள் தொலைக்காட்சி)\nதமிழ் அமிழ்து (மக்கள் தொலைக்காட்சி)\nஇந்த ஆண்டில், என்னுடைய முதல் பொது நிகழ்ச்சி..\nஇந்த ஆண்டில், என்னுடைய முதல் பொது நிகழ்ச்சி..\nஜனவரி 04, 2019, வெள்ளிக்கிழமை\nசென்னை ஹாரிங்க்டன் சாலையில் உள்ள சின்மயா மிஷன் பேரரங்கில்\nஅன்பு நண்பர் திரு சுகி சிவம் தலைமையில்\nவிஜய் தொலைக்காட்சி நடத்தும் பட்டிமன்றத்தில்\nஇந்த நிகழ்ச்சியின் சுருக்கம், பொங்கலன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். முழுமையாய்ப் பார்க்க வாருங்களேன்\nபொதிகை தொலைக்காட்சியில், \"ஹலோ உங்களுடன்\" நிகழ்ச்சியில்\nதிருக்குறள் பாசறை வழங்கும் இலக்கியமும் திரையிசையும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5055", "date_download": "2019-10-22T12:16:17Z", "digest": "sha1:2M22LT2SEPXHQXOFNKYXYGDM7BNYBZVT", "length": 5923, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, அக்டோபர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவங்காளதேச கட்டட தீ விபத்தில் 19 பேர் பலி\nதிங்கள் 01 ஏப்ரல் 2019 13:16:30\nவங்காளதேச தலைநகரில் எரியும் உயர்மாடிக் கட்டடத்திலிருந்து ஒருவர் கீழே குதித்துத் தப்பிக்க முயற்சி செய்கிறார். இவர் உயிர் பிழைத்தாரா என்பது தெரியவில்லை. இவரைப்போல மேலும் ஐவர் கீழே குதித்தனர். டாக்காவில் உள்ள பனானி பகுதியில் உள்ள எஃப்.ஆர் எனும் கட்டடத்தில் நேற்று முன் தினம் பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19-ஐத் தொட்டு உள்ளது. எழுபதுக்கும் மேற் பட்டோர் காயம் அடைந்தனர். பலர் உள்ளே சிக்கிக் கொண்டதாகவும் கூறப்பட்டது. பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.\nசெயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த புதன் கிழமை அறி வித்த நிலையில், இதுபோன்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40912041", "date_download": "2019-10-22T11:48:04Z", "digest": "sha1:SD2TYVCIGZMM6QQFIBZW5SXXVZ2VV63Y", "length": 57194, "nlines": 879, "source_domain": "old.thinnai.com", "title": "பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! கரும்பிண்டம் வடித்த பேரளவு பெரிதான ஒளிமந்தைச் சந்தைகள் (Galaxy Superclusters) (கட்டுரை | திண்ணை", "raw_content": "\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் கரும்பிண்டம் வடித்த பேரளவு பெரிதான ஒளிமந்தைச் சந்தைகள் (Galaxy Superclusters) (கட்டுரை\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் கரும்பிண்டம் வடித்த பேரளவு பெரிதான ஒளிமந்தைச் சந்தைகள் (Galaxy Superclusters) (கட்டுரை\n“M-87 காலக்ஸியிலிருந்து 130,000 ஒளியாண்டு தூரத்திற்குள் நாங்கள் கோளச் சந்தைகளைக் (Globular Clusters) காணவில்லை. பூதக் காலக்ஸி சிறிய காலக்ஸிகளிலிருந்து விண்மீன் கொத்துக்களை (Star Clusters) நீக்கியதை இது காட்டுகிறது. இந்தச் சிறிய காலக்ஸிகளே M-87 உருவாகப் ���ங்கெடுத்துள்ளன. நமது பால்வீதி காலக்ஸியில் விண்மீன்களைத் தவிர்த்து மங்கலாக உள்ள கோளச் சந்தைகளைப் படம் பிடித்துக் காட்டிய ஹப்பிள் தொலைநோக்கியின் விழிகள் மிக நுட்பமானவை.”\nஇந்த பௌதீக உலகத்திலே மர்மத்தைத் தாண்டிச் சென்று குறிப்பிடாத ஒரு மர்மம் இல்லை அனைத்து அறிவு வீதிகளும், நியதிகளின் தனி வழிகளும், சிந்தனை யூகிப்புகளும் முடிவிலே, மனித மகத்துவம் தொட முடியாத ஒரு பிரதமக் கொந்தளிப்பை (Primal Chaos) நோக்கிச் செல்கின்றன.”\nலிங்கன் பார்னெட் (பிரபஞ்சம் & டாக்டர் ஐன்ஸ்டைன்)\nவிண்வெளி வானியல் தொலைநோக்குகள் எப்போதும் நியதிகளை ஈடுபடுத்துபவை. பிரபஞ்சம் உப்பி விரியும் போது, காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன அதை வேறு விதமாகக் கூறினால், காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது அதை வேறு விதமாகக் கூறினால், காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது அது சோப்புக் குமிழிபோல் உப்பிக் கொண்டே போகும் ஒரு பெருங்கோளம் \nவானியல் நிபுணர் எட்வின் ஹப்பிள்\nஒளிமந்தை (காலாக்ஸி) சந்தைகள் எப்படித் தோன்றின \nபிரபஞ்சத் தோற்றத்தின் கட்டமைப்பு விளைவுகளில் காலக்ஸித் தீவுகளின் கூட்டங்கள்தான் (Galaxy Groups, Clusters) ஈர்ப்பு விசைக்குள் அடங்கிய மிகப் பெரும் வடிவம் கொண்ட விண்வெளிக் கண்டங்கள் (Gravitationally Bound Largest Space Objects) அவைதான் பிரபஞ்சத்திலே மிக்க திணிவு அடர்ந்த (Densest Part of the Universe) தளம் அகண்ட கண்டங்கள் அவைதான் பிரபஞ்சத்திலே மிக்க திணிவு அடர்ந்த (Densest Part of the Universe) தளம் அகண்ட கண்டங்கள் குளிர்ந்த கரும்பிண்டம் சேர்ந்து ஈர்ப்பு விசைக்குள் அடங்கும் கட்டமைப்புகள் (Gravitational Bound Structures) உருவாகும் போது, சிறிய கட்டமைப்புகள் முதலில் சிதைந்து படிப்படியாக முடிவில் மாபெரும் வடிவாகி காலக்ஸி சந்தைகள் (Galaxy Clusters) தோன்றியுள்ளன குளிர்ந்த கரும்பிண்டம் சேர்ந்து ஈர்ப்பு விசைக்குள் அடங்கும் கட்டமைப்புகள் (Gravitational Bound Structures) உருவாகும் போது, சிறிய கட்டமைப்புகள் முதலில் சிதைந்து படிப்படியாக முடிவில் மாபெரும் வடிவாகி காலக்ஸி சந்தைகள் (Galaxy Clusters) தோன்றியுள்ளன ஒளிமந்தைச் சந்தைகள் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றத் துவங்கியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் யூகிக்கிறார். சாதாரணமாக ஒளிமந்தைச் சந்தையில் சுமார் 10 முதல் 1000 கணக்கான காலக்ஸிகள் இருக்கலாம் ஒளிமந்தைச் சந்தைகள் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றத் துவங்கியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் யூகிக்கிறார். சாதாரணமாக ஒளிமந்தைச் சந்தையில் சுமார் 10 முதல் 1000 கணக்கான காலக்ஸிகள் இருக்கலாம் சந்தைகள் பொதுவாக மிகப் பெரும் குழுக்களோடு (Superclusters) நெருங்கியே இருக்கும்.\nஒளிமந்தைக் குழுக்கள் (Groups of Galaxies) என்பவை மிகச் சிறிய காலாக்ஸிகளைக் கொண்டவை. அந்தக் குழுக்கள் ஒவ்வொன்றிலும் 50 குன்றிய எண்ணிக்கைக் காலாக்ஸிகள் இருக்கும். அவற்றின் அகலம் (விட்டம்) 1 முதல் 2 மெகா பார்செக் (Mega-Parsec) (1 parsec = 3.26 Light Year = 10^22 meter Distance). குழு ஒன்றின் நிறை சுமார் 10^13 மடங்கு பரிதி நிறை . குழுக்களில் இயங்கும் காலக்ஸியின் நகர்ச்சி வேகம் சுமார் 150 km/sec (90 mps). நமது பரிதி மண்டலம் நகரும் பால்வீதி காலக்ஸி யானது 40 ஒளிமந்தைகள் உள்ள “உள்ளகக் குழுவில்” (Local Group) ஒன்றாக இயங்கி வருகிறது.\nஒளிமந்தைச் சந்தைகள் உள்ள பெரும் பகுதிக் கரும்பிண்டம்\nவகுப்பு வரைக் கோடு இரண்டுக்கும் துல்லியமாய் இல்லா விட்டாலும் “காலக்ஸி குழுக்களை” விடப் பெரியவை “ஒளிமந்தைச் சந்தைகள்”. விண்ணோக்கிகள் மூலம் காணும் போது பல்வேறு காலக்ஸிகளை கவர்ச்சி விசையால் பிணைத்துக் கொண்ட கொத்துக்கள் தென்படுகின்றன. ஆயினும் அவற்றில் வேகம் (150 km/sec) (324,000 mph) மிகையானதால் ஈர்ப்பு விசையைப் பிணைப்பை தகர்த்து மீறும் வேறோர் கவர்ச்சி ஆற்றல் அருகில் காணப்படாமல் இருப்பது அறியப் படுகிறது.\nஎக்ஸ்-ரே மூலம் ஆராயப் பட்டதில் “உட்புறக் கொத்து வெளிப்பாடு” (Intra-cluster Medium) என்னும் பேரளவு வெப்பம் மிகுந்த “அகில ஒளிமந்தை வாயு” (Hot Inter-galatic Gas) இருப்பது தெரிந்தது. பிழம்பு வாயுவான (Plasma) அந்த வாயுவின் உஷ்ணம் (10^7 – 10^8) கெல்வின் (K). அதனால்தான் “பிரம்ஸ்-ஸ்டிராலுங், அணுக்கோடு வீச்சு” (Brems-strahlung & Atomic Line Emission) மூலமாக எக்ஸ்-ரே கதிர்கள் அவற்றில் எழுகின்றன.\nவிந்தையாகச் சந்தையில் உள்ள ஒளிபிழம்பு வாயுவின் நிறை காலக்ஸிகளின் நிறையை விடச் சுமார் இரண்டு மடங்கு ஆயினும் இந்த நிறை கூட காலக்ஸிகளை சந்தைக்குள் வைத்திடப் போதுமானதாக இருப்பதில்லை ஆயினும் இந்த நிறை கூட காலக்ஸிகளை சந்தைக்குள் வைத்திடப் போதுமானதாக இருப்பதில்லை அத்துடன் அந்த வாயு முழுமையாக சந்தையின் ஈர்ப்பு விசைக்கு “திரவ-நிலைப்புச் சமநிலையில்” (Hydro-static Equilibrium) இருப்பதால், மொத்தம் நிறைப் பரிமாற்றத்தைக் கணிக்க முடிகிறது. அந்த நிறையானது காலக்ஸிகளின் நிறையைப் போல் அல்லது ஒளிப்பிழம்பு வாயுவின் நிறையைப் போல் சுமார் 6 மடங்கு என்று தெரிகிறது. அவ்விதம் காணத் தவறிய பகுதிதான் கரும்பிண்டம். குறிப்பிட்ட ஒரு சந்தையில் உள்ள காலக்ஸிகள் நிறை : 5%, ஒளிப் பிழம்பு வாயு : 10%, மீதம் 85% கரும்பிண்டம் என்று கருதப்படுகின்றன.\nஒளிமந்தைச் சந்தைகளின் வானியல் பண்பாடுகள்\n1. காலக்ஸி சந்தைகளில் 50 முதல் 1000 ஒளிமந்தைகள் இருக்கலாம். மேலும் அவற்றின் எக்ஸ்-ரே கதிர்கள் உமிழும் மிக்க உஷ்ணமான வாயுப் பிழம்பும், பேரளவு கரும்பிண்டமும் கொண்டவை.\n2. சந்தைகளின் மேற்கூறிய மூன்று உட்பகுப்புகளும் (Components) சம நிலையில் பரவியுள்ளதாக அறியப்படுகிறது.\n3. ஒளிமந்தைச் சந்தைகளின் மொத்த நிறை : (10^14 – 10^15) அல்லது (100 பில்லியன்–1000 பில்லியன்) மடங்கு பரிதியின் நிறை.\n5. சந்தைகளில் நகரும் காலக்ஸி ஒவ்வொன்றின் வேகம் சுமார் : (800 –1000) km/sec. (480 — 600) miles/sec.\nபிரபஞ்சத்தில் குறிப்பிட்ட சில ஒளிமந்தைச் சந்தைகள்\nஅருகில் தெரியும் பிரபஞ்ச காலக்ஸி சந்தைகள் : விர்கோ சந்தை (Virgo Cluster), ஹெர்குலிஸ் சந்தை (Hercules Cluster), கோமா சந்தை (Coma Cluster), நார்மா சந்தை (Norma Cluster) தலை தூக்கிய “மாபெரும் கவர்ச்சியாளி” (Great Attractor) எனப்படும் காலக்ஸிகளின் கூட்டம். மாபெரும் கவர்ச்சியாளி பிரபஞ்ச விரிவையே பாதிக்கச் செய்வது \nஒளிமந்தைச் சந்தைகளை விண்மீன் கொத்துக்களோடு (Star Clusters) குழப்பிக் கொள்ளக் கூடாது. அதுபோல் காலக்ஸிக் கொத்துக்கள், திறந்த கொத்துக்கள், கோளக் கொத்துக்களோடும் (Galactic Clusters, Open Clusters, Gobular Clusters) குழப்பம் அடைவதும் சரியல்ல. விண்மீன் கொத்துக்கள், காலக்ஸிக் கொத்துக்கள், திறந்த கொத்துக்கள், கோளக் கொத்துக்கள் ஆகிய நான்கும் காலக்ஸியின் உள்ளே காலக்ஸிகளைச் சுற்றி வருபவை \nகாலக்ஸி சந்தைகளைக் காணும் முறைகள்\n1. தொலைநோக்கு அல்லது உட்சிவப்பு முறை (Optical or Infrared Method) :\nதனிப்பட்டிருக்கும் காலக்ஸி மந்தைகளை தொலைநோக்கு, உட்சிவப்பு, ஒளிப்பட்டை (Spectroscopy) முறைகள் மூலம் உளவி அறியலாம். பிரபஞ்ச விண்வெளியில் திணிவு மிகைப்பாடுகளைத் (Over-densities) தேடிக் கண்டு ஒரே உட்ச���வப்பு நகர்ச்சியில் (Redshift) உள்ள பற்பல காலக்ஸிகளைப் பார்த்து உறுதிப் படுத்தலாம்.\nவெப்பம் மிகையான ஒளிப்பிழம்பு வாயு (Hot Plasma Gas) உமிழும் எக்ஸ்-ரே கதிர்களை எக்ஸ்-ரே தொலைநோக்கி அல்லது எக்ஸ்-ரே ஒளிப்பட்டை மூலம் கண்டு விடலாம்.\nஒளிமந்தைச் சந்தைகளில் பல்வேறு கட்டமைப்புச் சிதறல்கள் (Diffuse Structures) ரேடியோ வானலை அதிர்வுகளை (Radio Frequencies) வெளி வீசுகின்றன. அந்தக் கதிரலை வீச்சுகளை உளவித் தேடி உருவாகும் பிள்ளைப் பிராய காலக்ஸி சந்தைகளை (Proto-clusters) அறிய முடியும்.\n4. சன்னியாவ்-ஸெல்டோவிச் விளைவு முறை (Sunyaev-Zel’dovich Effect) :\nவெப்பசக்தி மிகுதியான எலெக்டிரான்கள் “உட்புறக் கொத்து வெளிப்பாடு” (Intra-cluster Medium) அகிலவெளி நுண்ணலைப் பின்புலத்தில் (Cosmic Microwave Background) (CMB) சிதறிய\nகதிர்வீச்சு CMB இல் ஒருசில ரேடியோ அதிர்வுகளில் ஒரு நிழலை உண்டாக்குகிறது. அந்த விளவுகளை உளவி ஒளிமந்தைச் சந்தையைக் காண முடியும்.\nஈர்ப்பு விசை குவியாடி முறைப்பாட்டில் பின்னால் இருக்கும் காலக்ஸிகளின் இடத்தைத் திரித்துக் காட்ட ஒளிமந்தை சந்தைகளில் போதிய அளவுப் பிண்டம் உள்ளது. அந்தத் திரிபுகள் மூலமாக சந்தைகளில் கரும்பிண்டம் பரவியிருப்பதையும் தெரிந்து கொள்ள இயலும்.\nபிரபஞ்ச காலாக்ஸிகள் எப்படித் தோன்றின \nஅகிலவியல் தத்துவங்களின் (Cosmology) விளக்கங்கள் வானியல் தொலைநோக்குகளின் தேடல் மூலமாக விரைவாக விருத்தியாகும் போது, பிள்ளைப் பிராந்தியத்தில் பிரபஞ்சத்தின் (Infant Universe) பிண்டமானது எவ்வித யந்திரவியல் நியதியில் ஒன்றாய்ச் சேர்ந்தன என்பதை விஞ்ஞானிகள் இப்போது கூர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள். நமக்கு எழும் கேள்வி இதுதான் : எவை முதன்முதலில் தோன்றியன காலாக்ஸிகளா பிள்ளைப் பிரபஞ்சம் ஆதியில் பல்லாயிரக் கணக்கான டிகிரி உஷ்ணமுள்ள வாயுக்களும், கருமைப் பிண்டமும் (Dark Matter) சீராகக் கலந்திருந்த கடலாக இருந்துள்ளது. கண்ணுக்குப் புலப்படாத, மர்மான, பிரதானமான பெரும்பிண்டம் இருந்ததற்குக் காலாக்ஸிகளின் மீது உண்டான பூத ஈர்ப்பியல் பாதிப்பே மறைமுக நிரூபணங்களாய் எடுத்துக் கொள்ளப் பட்டன. ஆயினும் காலாக்ஸிகள், விண்மீன்கள், கருந்துளைகள் எப்படி ஒருங்கே சேர்ந்திருந்தன என்பதுதான் விஞ்ஞானிகளைச் சிந்திக்க வைக்கும் பிரபஞ்சத்தின் புதிர்களாகவும், மர்மமாகவும் இருக்கின்றன \nபிரபஞ்சத்தின் நுண்ணலைப் பின்புலத்து விளைவுகள���ன் (Microwave Background Effects) மூலம் ஆராய்ந்ததில், பிரபஞ்சம் குளிர்ந்திருந்த போது, பிண்டம் ஒன்றாய்த் திரண்டு, பெரு வெடிப்புக்குப் பிறகு 380,000 ஆண்டுகள் கழிந்து “பளிங்குபோல்” (Transparent) இருந்தது என்று கருதுகிறார்கள் பெரு வெடிப்புக்குப் பின் 1 பில்லியன் ஆண்டுகள் கடந்து, பிரபஞ்சத்தின் கட்டமைப்புகளான விண்மீன்களும், காலாக்ஸிகளும் உருவாயின என்று கருதப்படுகிறது.\n1950 ஆண்டுகளில் கலி·போர்னியா மௌண்ட் வில்ஸன் வானேக்ககத்தில் பணிபுரிந்த முன்னோடிகளில் ஒருவரான, ஜெர்மென் வானியல் வல்லுநர் வில்ஹெம் வால்டர் பாடே (Wilhem Walter Baade) காலாக்ஸிகளில் உள்ள விண்மீன்களை ஆராய்ந்து, காலாக்ஸிகள் எப்படித் தோன்றின என்று அறிந்தார்.\nநமது பால்மய வீதியைச் சுற்றியுள்ள ஒரு குழு விண்மீன்களில் ஹைடிரஜன், ஹீலியத்தை விடக் கனமான உலோகங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார் 11 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியவை, அந்தப் பூர்வீக விண்மீன்கள் 11 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியவை, அந்தப் பூர்வீக விண்மீன்கள் சூப்பர்நோவா வெடிப்பு அல்லது மற்ற விண்மீன் சிதைவு இயக்கங்களால் விண்வெளியில் வீசி எறியப்பட்ட உலோகங்கள், நமது காலாக்ஸியின் இளைய தலைமுறை விண்மீன்களில் விழுந்துள்ளன \nஹப்பிள் கண்டு பிடித்த அகில வெளி மெய்ப்பாடுகள்\nஅமெரிக்க வானியல் நிபுணர், எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] 1929 ஆம் ஆண்டில் கண்டு பிடித்த விண்வெளி விந்தை பெரு வெடிப்பு நியதிக்கு ஆணித்தரமான சான்றாக ஆனது வெகு தொலைவு காலக்ஸிகள் [Galaxies] விடும் ஒளிநிறப் பட்டையை [Light Spectrum], சக்தி வாய்ந்த பூதத் தொலை நோக்கி மூலம் ஆராய்ந்த போது, அது செந்நிற விளிம்பை நோக்கிப் பெயர்வதைக் [Redshift, செந்நிறப் பெயர்ச்சி] கண்டார் வெகு தொலைவு காலக்ஸிகள் [Galaxies] விடும் ஒளிநிறப் பட்டையை [Light Spectrum], சக்தி வாய்ந்த பூதத் தொலை நோக்கி மூலம் ஆராய்ந்த போது, அது செந்நிற விளிம்பை நோக்கிப் பெயர்வதைக் [Redshift, செந்நிறப் பெயர்ச்சி] கண்டார் ‘டாப்பிளர் விளைவு’ [Doppler Effect] கூற்றுப்படி செந்நிறப் பெயர்ச்சிக் காலக்ஸிகள் ஒன்றை விட்டு ஒன்று விலகி அப்பால் போகின்றன என்று தெளிவாக நிரூபிக்கிறது ‘டாப்பிளர் விளைவு’ [Doppler Effect] கூற்றுப்படி செந்நிறப் பெயர்ச்சிக் காலக்ஸிகள் ஒன்றை விட்டு ஒன்று விலகி அப்பால் போகின்றன என்று தெளிவாக நிரூபிக்கிறது மேலும் காலக்ஸிகளின் தூரம் அதிகமாக அதிகமாக, அவற்றின் வேகமும் மிகையாகிறது, என்றும் எட்வின் ஹப்பிள் கண்டுபிடித்தார்.\n1920 ஆண்டுகளின் துவக்கத்தில் ஹப்பிள் காலக்ஸிகள் யாவை என்று ஆய்வுகள் செய்தார். சில சுருள் நிபுளாக்கள் [Spiral Nepulae] தமக்குள்ளே தனித்தனி விண்மீன்களைக் கொண்டதாக எண்ணிய கருத்து, உறுதிப் படுத்தப் படாமலே இருந்தது அவ்விண்மீன் கூட்டம் நமது காலக்ஸியைச் சேர்ந்ததா அல்லது தனிப் பட்ட ‘பிரபஞ்சத் தீவைச்’ [Island of Universe] சார்ந்ததா வென்று ஐயம் எழுந்தது அவ்விண்மீன் கூட்டம் நமது காலக்ஸியைச் சேர்ந்ததா அல்லது தனிப் பட்ட ‘பிரபஞ்சத் தீவைச்’ [Island of Universe] சார்ந்ததா வென்று ஐயம் எழுந்தது 1924 இல் ஹப்பிள் 100 அங்குல தொலைநோக்கி மூலம் ‘ஆன்ரோமேடா நிபுளாவின் ‘ [Andromeda Nebula] தூரத்தை அளந்து, அது நமக்கு அருகில் உள்ள விண்மீன் கூட்டத்திற்கும் அப்பால் நூறாயிரம் மடங்கு தொலைவில் இருப்பதாகக் காட்டினார் 1924 இல் ஹப்பிள் 100 அங்குல தொலைநோக்கி மூலம் ‘ஆன்ரோமேடா நிபுளாவின் ‘ [Andromeda Nebula] தூரத்தை அளந்து, அது நமக்கு அருகில் உள்ள விண்மீன் கூட்டத்திற்கும் அப்பால் நூறாயிரம் மடங்கு தொலைவில் இருப்பதாகக் காட்டினார் நமது பால்மய வீதிக்கு [Milky Way] ஒப்பான வடிவில், ஆனால் அப்பால் வெகு தூரத்தில் உள்ள ஓர் தனிக் காலக்ஸி [Separate Galaxy] என்றும் கூறினார்\nஹப்பிள் காலக்ஸிகளின் தூரத்தைக் மட்ட அச்சிலும் [X axis], அவற்றின் செந்நிறப் பெயர்ச்சிகளை நேர் அச்சிலும் [Y axis] குறித்து வரைந்த போது, எதிர்பாராத விதமாக ஒரு நேர் கோடு உருவாகியது அதாவது காலக்ஸிகளின் தூரங்கள், அவை அப்பால் விலகிச் செல்லும் வேகங்களுக்கு நேர் விகிதத்தில் உள்ளன [Redshifts or speeds of the Galaxies are directly proportional to their distances] என்ற விந்தையான ஓர் உடன்பாட்டைக் கண்டு பிடித்தார் அதாவது காலக்ஸிகளின் தூரங்கள், அவை அப்பால் விலகிச் செல்லும் வேகங்களுக்கு நேர் விகிதத்தில் உள்ளன [Redshifts or speeds of the Galaxies are directly proportional to their distances] என்ற விந்தையான ஓர் உடன்பாட்டைக் கண்டு பிடித்தார் காலக்ஸியின் தூரத்துக்கும், செல்லும் வேகத்துக்கும் உள்ள இந்த அரிய உடன்பாடே, ‘ஹப்பிளின் விதி’ [Hubble ‘s Law] என்று கூறப்படுகிறது. காலக்ஸிகளின் செந்நிறப் பெயர்ச்சியைக் [Red-Shift] கண்டால், அவை நம்மை விட்டு அப்பால் ஏகுகின்றன என்பது அர்த்தம்\nmodule=displaystory&story_id=40310231&format=html (ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நெபுளாக்கள்\nmodule=displaystory&story_id=40210223&format=html (பி��பஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீ·பென் ஹாக்கிங்)\nவார்த்தை டிசம்பர் 2009 இதழில்…\nலிபரான் அறிக்கை – அரசியல் – நீதி.\nமுள்பாதை 8 (தெலுங்கு தொடர்கதை)\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -10\nநாடக வெளி வழங்கும் மாதரி கதை\nநினைவுகளின் தடத்தில் – (39)\nமலாக்கா செட்டிகள் (கட்டுரை தொடர்ச்சி)\nபுரிவதே இல்லை இந்தக் கதைகள்\nவேத வனம் -விருட்சம் 62\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-1 மதுவருந்தும் அங்காடி (The Tavern)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << புன்னகையும், கண்ணீரும் >> கவிதை -20 பாகம் -2\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் கரும்பிண்டம் வடித்த பேரளவு பெரிதான ஒளிமந்தைச் சந்தைகள் (Galaxy Superclusters) (கட்டுரை\nஅணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்\nநூல் அறிமுகம் சைவ சித்தாந்த சாத்திரங்கள் முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் உரை.\nதந்திரங்களின் திசைகளும் அன்பின் பயணமும் ஜெயந்தி சங்கரின் “குவியம்”\nநகரத்தின் வாழ்வும் வதையும் கே.ஆர்.மணியின் “மெட்ரோ பட்டாம்பூச்சி”\nபுனிதமோசடி — உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுதல் 2\nPrevious:பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் பூர்வீக விண்மீன்கள், அபூர்வக் கரு விண்மீன்கள்(Earlier Stars & Dark Stars) பூர்வீக விண்மீன்கள், அபூர்வக் கரு விண்மீன்கள்(Earlier Stars & Dark Stars)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவார்த்தை டிசம்பர் 2009 இதழில்…\nலிபரான் அறிக்கை – அரசியல் – நீதி.\nமுள்பாதை 8 (தெலுங்கு தொடர்கதை)\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -10\nநாடக வெளி வழங்கும் மாதரி கதை\nநினைவுகளின் தடத்தில் – (39)\nமலாக்கா செட்டிகள் (கட்டுரை தொடர்ச்சி)\nபுரிவதே இல்லை இந்தக் கதைகள்\nவேத வனம் -விருட்சம் 62\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-1 மதுவருந்தும் அங்காடி (The Tavern)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << புன்னகையும், கண்ணீரும் >> கவிதை -20 பாகம் -2\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர��கள் கரும்பிண்டம் வடித்த பேரளவு பெரிதான ஒளிமந்தைச் சந்தைகள் (Galaxy Superclusters) (கட்டுரை\nஅணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்\nநூல் அறிமுகம் சைவ சித்தாந்த சாத்திரங்கள் முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் உரை.\nதந்திரங்களின் திசைகளும் அன்பின் பயணமும் ஜெயந்தி சங்கரின் “குவியம்”\nநகரத்தின் வாழ்வும் வதையும் கே.ஆர்.மணியின் “மெட்ரோ பட்டாம்பூச்சி”\nபுனிதமோசடி — உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுதல் 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/baebc1ba4bb2bcd-b89ba4bb5bbf/baebc1ba4bc1b95bc1bb5bb2bbfbafbbe-b8eba9bcdba9-baebc1ba4bb2bc1ba4bb5bbf/@@contributorEditHistory", "date_download": "2019-10-22T12:03:39Z", "digest": "sha1:5QIDOOZ4XMEFVI55GZ6YGGG6J5RDCGZG", "length": 9695, "nlines": 167, "source_domain": "ta.vikaspedia.in", "title": "முதுகுவலிக்கான முதலுதவி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / முதல் உதவி / முதுகுவலிக்கான முதலுதவி\nபக்க மதிப்பீடு (71 வாக்குகள்)\n108 அவசர உதவி சேவை\nமின்சார அதிர்ச்சி & தண்ணீரில் மூழ்குதல்\nஅவசர கால முதலுதவி முறைகள்\nநீங்களே முதல் உதவி செய்யலாம்\nவிபத்தில் சிக்கியவரை பிழைக்க வைக்க என்ன செய்யலாம்\nசவ்வில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை\nஇணையம் மூலம் எளிதாக ரத்ததானம்\nவலிப்பு நின்றவுடன் செய்ய வேண்டிய அவசர சிகிச்சை\nவிடாமல் விரட்டும் விக்கல் ஏன்\nஷாக் அடித்தால் என்ன செய்வது\nசாலை விபத்துக்கள் (நடந்தால்) – செய்ய வேண்டியது என்ன\nவிபத்துத் தடுப்பில் நம் பங்கு\nதண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு செய்யவேண்டிய முதலுதவிகள்\nமுதல் உதவி குறித்த கேள்வி பதில்கள்\nமனை அறிவியல் - முதலுதவி\nரத்த தானம் பற்றிய முக்கியத் தகவல்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 02, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526433", "date_download": "2019-10-22T12:29:12Z", "digest": "sha1:L47VOMTP7JNIGPGUZKIHK7X54THAZ2JC", "length": 8482, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு டெல்லியை சேர்ந்த ஹதர்ஷன் சிங் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் | Bombardment letter sent to Delhi High Court registrar Hadarshan Singh - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு டெல்லியை சேர்ந்த ஹதர்ஷன் சிங் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம்\nசென்னை: சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு டெல்லியை சேர்ந்த ஹதர்ஷன் சிங் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார். செப்.30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என டெல்லி காலிஸ்தான் ஆதரவு குழுவைச் சேர்ந்த ஹதர்ஷன் சிங் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nசென்னை உயர்நீதிமன்ற பதிவாளர டெல்லி ஹதர்ஷன் சிங் வெடிகுண்டு மிரட்டல் கடிதம்\nசென்னை திருமுல்லைவாயலில் மர்மக்காய்ச்சலால் 10 வயது சிறுமி உயிரிழப்பு\nமதுராந்தகம் அருகே தண்டரைபேட்டையில் ஜெயலட்சுமி என்ற ஆசிரியையிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு\nதஞ்சாவூர் மாவட்டம்: பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருத்தணி அருகே பள்ளிப்பட்டியில் போலி மருத்துவர் கைது\nபுத்த கொள்கை முதுகலை படிப்பில் இருந்து நீக்கப்பட்ட மாணவரை மீண்டும் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகோதாவரி ஆற்றில் பயணிகளுடன் மூழ்கிய படகில் இருந்து மேலும் 12 பேர் உடல்கள் மீட்பு\nசீனப்பட்டாசுகளை இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை என்று மத்திய அரசு எச்சரிக்கை\nதிருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறை ஆய்வாளர் விஜயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது\nபெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் நாட்டிலேயே உத்தரப்பிரதேசம் முதலிடம்: பிரியங்கா காந்தி\nசென்னை யானை கவுனியில் கேரளாவை சேர்ந்த சிராஜ் என்பவரிடம் ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்\nமதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னை தரமணியில் போக்குவரத்து உதவி ஆய்வாளரை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்\nமாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதால் கூட்டாட்சி கொள்கைக்கு பாதிப்பில்லை: உயர்நீதிமன்ற நீதிபதிகள்\nநெல்லை கூடங்குளம் 2 ஆவது அணு உலையில் பழுது சீர்செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்\nஉடற்பயிற்சியில் நாம் அதிகம் செய்கிற தவறுகள் பழங்களின் ராஜா மாம்பழம்\nநியூயார்க் நகரில் நடைபெற்ற நாய்களுக்கான ஹாலோவீன் அணிவகுப்பு: விதவிதமான உடைகள் அணிந்து நாய்கள் அசத்தல்\nடெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரை புரட்டிப்போட்ட சூறாவளிக்காற்று..: சுமார் ஒரு லட்சம் பேர் மின்சாரமின்றி தவிப்பு\nலாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள கடற்கரையோரம் பயங்கர காட்டுத்தீ..: இதுவரை 8,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்\nபிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த சிறிய ரக விமானம் வெடித்து கோர விபத்து: விமானி உள்பட 3 பேர் பலி\nஜப்பானிய பேரரசராக இன்று முடிசூடினார் நரிஹித்தோ: 180 நாடுகளை சேர்ந்த 2,000 தலைவர்கள் பங்கேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/53301-google-fires-13-senior-staff-for-sex-harassment.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T11:18:28Z", "digest": "sha1:2KQC5JJYSQKK3TY6TJZTA66S57WBLPRD", "length": 10808, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாலியல் தொல்லை: கூகுளில் இருந்து 48 பேர் அதிரடி நீக்கம்! | Google fires 13 senior staff for sex harassment", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடு���்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபாலியல் தொல்லை: கூகுளில் இருந்து 48 பேர் அதிரடி நீக்கம்\nகடந்த 2 ஆண்டுகளில் பாலியல் குற்றச்சாட்டில் தொடர்புடைய 13 மூத்த அதிகாரிகள் உட்பட சுமார் 48 பேரை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.\nபணியிடங்களிலும், பொது இடங்களிலும் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை, சமூக வலைதளங்களில் #Metoo என்ற ஹேஷ் டேக்கில் பதிவிட்டு வருகின்றனர். இதில் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் நடிகைகள் மற்றும் இசைக்கலைஞர்கள் பலரும் தங்களது வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பத்திரிகை, கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய ஆண்ட்ராய்ட் ஜாம்பவானாக திகழ்ந்த ஆண்டி ரூபினுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு 9 கோடி டாலர் கொடுத்து பணியில் இருந்து அனுப்பியது. ஆனால் தற்போதுவரை அவர் பணி விலகலுக்கு கூகுள் நிறுவனம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு இருந்ததை மறைத்துள்ளதாக செய்தி வெளியிட்டி ருந்தது.\nஇந்நிலையில் ஆண்டி ரூபன், உடன் பணி புரிந்த உதவியாளர் ஒருவரிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகவும் இதற்காகதான் அவரை பணி நீக்கம் செய்ததாகவும் கூகுள் நிறுவனரான, லாரி பேஜ் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கூகுள் நிறுவனம் இந்த விவகாரத்தை மறைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, கடந்த 2 ஆண்டுகளில் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு தொடர்புடைய மூத்த அதிகாரிகள் உட்பட 48 பேரை பணி நீக்கம் செய்துள்ளார்.\nஇதுபற்றி சுந்தர் பிச்சை கூறும்போது, ‘பணியிடத்தில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருவது முக்கியம். அதனடிப்படையில் வந்த ஒவ்வொரு புகாரையும் விசாரித்து, நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.\n'10 நாட்களுக்குள் முடியலனா 240 மணி நேரத்தில் முடிச்சிடுங்க' சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் நக்கல் \n'18 தொகுதிகளில் இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் ' தேர்தல் அதிகாரி தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐபோனுக்குப் போட்டியாக ‘கூகுள் பிக்சல் 4 சீரிஸ்’ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nநண்பரின் குழந்தைக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு தர்ம அடி\nஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - நடத்து‌நர் மீது புகார்\nகூகுளுக்கு 21-வது பிறந்தநாள்: சிறப்பு டூடுல் வெளியீடு\nஆபாசக் கிண்டல்: இளைஞரை விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்த இளம்பெண்\nஇணைய சேவை இல்லாமல் கூகுள் அசிஸ்டண்ட்\nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: அருட்தந்தை மீது போக்சோவில் வழக்கு\nவிக்ரம் லேண்டரை கூகுளில் அதிகம் தேடிய பாகிஸ்தானியர்கள்\nஉலகை ஆட்டிப்படைத்த ‘தெருப் பாடகன்’ பி.பி. கிங் - சிறப்பு சேர்த்த டூடுல்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'10 நாட்களுக்குள் முடியலனா 240 மணி நேரத்தில் முடிச்சிடுங்க' சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் நக்கல் \n'18 தொகுதிகளில் இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் ' தேர்தல் அதிகாரி தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/23601-puthuputhu-arthangal-21-03-2019.html", "date_download": "2019-10-22T12:29:53Z", "digest": "sha1:QPQXWJ6JYQYSK66FMR2VLOJUKGFG2NF2", "length": 4589, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் - 21/03/2019 | Puthuputhu Arthangal - 21/03/2019", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/03/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/03/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 23/12/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/10/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 05/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/08/2018\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/players/pereira-lage-p223140/", "date_download": "2019-10-22T12:11:24Z", "digest": "sha1:J63TPHTXX2D3K52OD5PI2BBSLCZF5PTD", "length": 11328, "nlines": 376, "source_domain": "tamil.mykhel.com", "title": "Mathias Pereira Lage Profile, Records, Age, Stats, News, Images - myKhel", "raw_content": "\nபிறந்த தேதி : 1996-11-30\nசேர்ந்த தேதி : 2019-07-30\nபிறந்த இடம் : Portugal\nஜெர்சி எண் : 27\nவிளையாடும் இடம் : Midfielder\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/11224943/Love-married-woman-commits-suicide.vpf", "date_download": "2019-10-22T12:00:44Z", "digest": "sha1:LLGP5YRKTDL46EOZE3HSNXPAHEBL3PVS", "length": 13941, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Love married woman commits suicide || காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை; கோவிலுக்கு கணவர் வர மறுத்ததால் விபரீத முடிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை; கோவிலுக்கு கணவர் வர மறுத்ததால் விபரீத முடிவு + \"||\" + Love married woman commits suicide\nகாதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை; கோவிலுக்கு கணவர் வர மறுத்ததால் விபரீத முடிவு\nவெள்ளகோவில் அருகே க��விலுக்கு கணவர் வரமறுத்ததால் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 04:00 AM\nவெள்ளகோவில் அருகே உள்ள சேர்வகாரன்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ஒரு கியாஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி போதுபொன்னு (வயது29). இவர்கள் இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இன்னும் குழந்தை ஏதும் இல்லை.\nசம்பவத்தன்று போதுபொன்னு தனது கணவரை வெள்ளகோவில் அருகே உள்ள நாட்டராயசாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவோம், எனவே என்னுடன் வாருங்கள் என்று கூறியுள்ளார். அப்போது செல்வராஜ் மது அருந்தி இருந்ததால் அவர் கோவிலுக்கு செல்ல மறுத்து விட்டார். இதனால் போதுபொன்னுவும் கோவிலுக்கு செல்லவில்லை.\nஇதைத்தொடர்ந்து இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது போதுபொன்னு, வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதனால் அவருடைய உடல் கருகியது.\nஉடனே அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஅங்கு சிகிச்சை பலனின்றி போதுபொன்னு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தாராபுரம் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்த உள்ளார்.\nகோவிலுக்கு கணவர் வர மறுத்ததால் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படு்த்தி உள்ளது.\n1. கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் எலி மருந்து தின்று பெண் தற்கொலை - வலங்கைமான் அருகே பரிதாபம்\nவலங்கைமான் அருகே கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில், எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.\n2. குமராட்சி அருகே, காதல் திருமணம் செய்த புதுப்பெண், தீயில் கருகி சாவு\nகுமராட்சி அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண், தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.\n3. எறும்பு பவுடரை தின்று பெண் தற்கொலை\nவீரபாண்டி அருகே, எறும்பு பவுடரை தின்று தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ���றந்தார்.\n4. கணவரை வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு கிணற்றில் குதித்து பெண் தற்கொலை: தங்கை இறந்ததால் விபரீத முடிவு\nசேலத்தில் கணவரை வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். தங்கை இறந்ததால் அவர் தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.\n5. வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - தூத்துக்குடி மகிளா கோர்ட்டு தீர்ப்பு\nவரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவருடைய கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா கோர்ட்டு உத்தரவிட்டது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/kanja-karuppu-person", "date_download": "2019-10-22T12:07:15Z", "digest": "sha1:4Q2NR2I4HPJYO6Y5HKMDINS53LC5A2PU", "length": 3898, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "kanja karuppu", "raw_content": "\n`என்மீது 28 வழக்கு இருக்கு; ஒருவரை கொல்லப்போறேன்'- போலீஸுக்கு சவால்விடும் கஞ்சா வியாபாரி\nகோடைக் காலத்தில் வெளியாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது `களவாணி-2'\n``அடமானம் வைச்ச வீட்ட�� இன்னும் மீட்க முடியலைங்க'' - கலங்கும் கஞ்சா கருப்பு மனைவி\n\" - உளறிக் கொட்டும் கஞ்சா கருப்பு\n‘கஞ்சா செடின்னு எனக்குத் தெரியாது'- போலீஸிடம் சிக்கிய வீட்டு ஓனர்\n' குலதெய்வத்தை வழிபட மாட்டுவண்டியில் வரும் பக்தர்கள்\nகாஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் நெய்விளக்கேற்றி வழிபட்ட நடிகர் அர்ஜூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/8867", "date_download": "2019-10-22T12:15:37Z", "digest": "sha1:7Z4PWEO7OXXGM4CLQFXIKYGGGU6LAQHV", "length": 12634, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி.! | Virakesari.lk", "raw_content": "\nநாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்\nகோத்தாவின் பிரச்சார கூட்டத்தில் தில்சான் உரை\nயாழ்ப்பாணத்தில் 5ஜி கொண்டுவரப்பட முடியாது – சுமந்திரன்\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nமகாராணியாக மாற முயன்ற தாய்லாந்து மன்னரின் புதிய மனைவி- பதவிகள் அதிகாரங்கள் உடனடியாக பறிப்பு\nநாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்\nயாழ்ப்பாணத்தில் 5ஜி கொண்டுவரப்பட முடியாது – சுமந்திரன்\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nபுத்தளத்தில் 7633 பேர் பாதிப்பு\nமகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி.\nஇரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி.\nகளுத்துறை மாவட்டத்தின் ஹொரணை எல்லகந்த தோட்டத்தில் நேற்று இரு குழுவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமூன்று பிள்ளைகளின் தந்தையான முருகையா பாபு (38) என்பவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார். தோட்டத்தில் வசித்து வரும் பெரும்பான்மை குடும்பம் ஒன்றுக்கும் தோட்ட மக்களுக்குமிடையே அடிக்கடி இடம்பெற்று வரும் சண்டை சச்சரவே இந்த மோதலுக்கான காரணம் என கூறப்படுகிறது. மோதலின் போது குடியிருப்பு ஒன்றின் ஜன்னல், கண்ணாடி என்பன சோதமடைந்துள்ளன.\nஇச்சம்பவம் தொடர்பாக ஹொரணை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ள போதிலும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.\nஇதேவேளையில் ���ீண்டகாலமாக தொடர்ந்து வரும் இந்த முறுகல் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாமையினால் பகைமை வளர்ந்து இனவாதப்போக்கு கையாளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்படுகின்ற போதிலும் தங்களுக்கு நியாயம் கிடைப்பதில்லையெனவும் தோட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலை மேலும் தொடருமாயின் இங்கு பாரிய அனர்த்தம் ஏற்பட இடமுண்டு என தோட்ட மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nஎனவே தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும் மொழிகள் அமுலாக்கல் அமைச்சர் மனோ கணேசன் இது குறித்து கவனம் செலுத்தி இங்கு தொடர்ந்து வரும் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகளுத்துறை ஹொரணை வைத்தியசாலை பாரிய அனர்த்தம்\nநாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்\nஅண்மையில் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் மற்றும் எரிவாயு விலை குறைந்து வருவதால் நாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படவுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\n2019-10-22 17:30:33 நாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை\nகோத்தாவின் பிரச்சார கூட்டத்தில் தில்சான் உரை\nயாழ்ப்பாணத்தில் 5ஜி கொண்டுவரப்பட முடியாது – சுமந்திரன்\nயாழ்ப்பாணம் மாநகர எல்லையில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது. பொது நலம் காக்கும் நபராக இருந்தால் பொதுநல சேவைகள் செய்த ஆவணங்களுடன் மனுத் தாக்கல் செய்ய முடியும்.\n2019-10-22 17:16:23 யாழ்ப்பாணம் 5ஜி சுமந்திரன்\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nஊடகவியலாளர்களின் கைகளில் தற்போது முக்கியமானதொரு பொறுப்பு உண்டு. கடந்த காலத்தில் நானும், எனது பிரதிவாதியும் ஊடகங்களை எவ்வாறு கையாண்டோம் என்பதை சீர்தூக்கி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.\n2019-10-22 16:31:29 ஊடகவியலாளர் ஊடகங்கள் சஜித் பிரேமதாஸ\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nபூநகரி பிரதேச சபையின் கீழுள்ள கௌதாரிமுனையில் இயற்கை வளங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்கின்ற வகையில் முதலீட்டு முயற்சிகள் சுற்றுலாத் தலங்கள் அமைப்பது தொடர்பில் ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தமிழ்���்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.\n2019-10-22 16:20:51 கௌதாரி முனை இயற்கை வளம் பாதுகாக்க நடவடிக்கை\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nதேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே\nநிஸ்ஸங்க சேனாதிபதியை நவம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு\nஇலங்கைக்கு பயண மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விடுத்த அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbu-openheart.blogspot.com/2010/02/", "date_download": "2019-10-22T12:43:06Z", "digest": "sha1:PWTGW23BC2XJLD2GWIIFCUOP65XJCT3A", "length": 19721, "nlines": 153, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: February 2010", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\nஅ முதல் ஃ வரை...\n5:15 PM | பிரிவுகள் நகைச்சுவை, நக்கல், விஜய்\nகுறிப்பு:- கீழே உள்ள பதிவில் சிகப்பு கலரில் காட்டப்பட்டுள்ளது அவர்களுடைய மைண்டு வாய்ஸ் ஆக குறிப்பிடப்பட்டுள்ளது\nகுருவி,வில்லு,வேட்டைக்காரன் என பல வெற்றிப்படங்களை கொடுத்து கொண்டிருக்கின்ற இளைய தளபதி (டாக்)டர்.விஜய் அவர்களின் தீவிர ரசிகனும்,அவரின் கட்சியின் மேனேஜருமாக கார்க்கி இருக்கிறார்..\nஇருவரும் ஒரு ஹோட்டலில் சந்தித்து தன் அடுத்த படத்திற்கான விவாதத்தினை தொடங்குகின்றனர்...\nகார்க்கி, என்னோட அடுத்த படம் ஒரு வித்தியாசமாகவும்,அதே சமயம் அரசியல், மக்களின் பிரச்சினைகள், சமுதாய கருத்துக்கள் பற்றி எடுத்துரைப்பதாகவும் இருக்கணும் என்று நினைக்கிறேன்..நீ என்ன நினைக்கிற..\nஇல்லை தலைவா..ஏற்கனவே தமிழ்படத்தில் நம்மளை பற்றி நாரடிச்சுட்டாங்க..இனிமேலும் இது எல்லாம் கொஞ்சம் வேணாமே..\nஇல்லை கார்க்கி..நான் உறுதியான முடிவோட இருக்கேன்..அடுத்த படத்தில் நான் அரசியல் கேரக்டரில் நடிச்சே ஆகணும்..\nஅப்ப சரி உன்னை யார் வந்து திருத்தமுடியும்..\nஎன்ன கார்க்கி ஒன்னும் பேசாம இருக்கே..\nஇல்லை தலைவா..எனக்கு தெரிந்த இயக்குனர் ஒருத்தர் ரொம்ப நாளாக படம் பண்ண துடித்துக்கொண்டிருக்கிறார்..அவரிடம் நிறைய கதைகள் உள்ளன.��வரை வேணா வரச்சொல்லட்டுமா..\nவேற யாருமில்லை..கேபிள்சங்கர் னு சொல்லி முடிப்பதற்குள்...\nஓ அவரா..எல்லா படமும் பார்த்துவிட்டு முதல் நாளே விமர்சனம் எழுதுவாரே அவர் தானே..அப்ப சரி..\nஅதாவது கார்க்கி..அவர் படம் எடுத்தா விமர்சனம் நல்லா இருக்குன்னு எழுதுவார்..அதை வச்சாவது ஒரு 1000 பேர் படம் பார்க்க வருவாங்க இல்லையா...\nஎன்ன கார்க்கி அமைதியா இருக்க..நான் சொல்றது சரிதானே...\nம்ம்ம் சரிதான் தலைவா..எப்படி பார்த்தாலும் பத்து நாள் ஓடப்போகுது..\nசரி அவரை நாளைக்கே வீட்டுக்கு வரச்சொல்லு..வரும் போதே நிறைய அரசியல் சம்பந்தப்பட்ட கதைகள் ரெடி பண்ணி கொண்டுவர சொல்லு..\nமெரினா கடற்கரையில் கேபிளும் கார்க்கியும்..\nஎன்ன கார்க்கி திடீரென்று வரச்சொல்லி இருக்க..\nஇல்லை அண்ணே..எங்க தளபதி உங்க கூட ஒரு படம் பண்ணலாம் என்று நினைக்கிறார்..நீங்க என்ன பீல் பண்றிங்க..அதுவும் அரசியல் சப்ஜெக்ட் ஆகத்தான் இருக்கணும் என்று நினைக்கிறார்..\nஅரசியலா..இல்லை கார்க்கி என்னோட முதல் படம் கொஞ்சம் காதல் கதையா இருந்தா நல்லா இருக்கும்ன்னு பீல் பண்றேன்..\nஎனக்காக அண்ணே..சும்மா கதை மட்டும் வந்து சொல்லுங்க.. கதை பிடித்திருந்தால் அதுக்கு அப்புறம் மிச்சத்தை பார்ப்போம்..\nசரி கார்க்கி உனக்காக வருகிறேன்..\nமறுநாள் காலை..விஜய், கார்க்கி, கேபிள்சங்கர்..\nவாங்க, வாங்க, சங்கர் சார்....எப்படி இருக்கீங்க\nநல்லா இருக்கேன் சார்..நீங்க எப்படி இருக்கீங்க\nஎனக்கென்ன இந்த தமிழக ரசிகர்கள் இருக்கும் வரை கவலை இல்லையே. நான் என்ன பண்ணினாலும் நல்லா இருக்குன்னு சொல்றாங்க...எனக்கே காமெடியாத்தான் இருக்கு..அது சரி..கதை என்ன வென்று சொல்லுங்க..\nசார் படத்தின் கதைப்படி நீங்க மூன்று முக்கிய கேரக்டரில் நடிக்கீறிங்க..\nஎன்ன சொல்றீங்க சங்கர் சார் நிஜமாவா..\nஆமா சார்..படத்தோட ஓபனிங் சீன்ல அமெரிக்கா வெள்ளை மாளிகை காட்டுறோம்..அங்கே அமெரிக்க அதிபரை பின்பக்கமாக நிக்கிறார்..\nஇல்லை சார்..அமெரிக்க அதிபரே நீங்கதான்.\nஇந்திய பிரதமருடன் பேசிக்கொள்கிறார்..இங்கே இந்திய பிரதமராகவும் நீங்களே..\nசபாஷ்..வெரி குட் சங்கர் சார்..இதை இதை இதைத்தான் இத்தனை நாளாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்..என்ன பேசிக்கிறாங்க..\nஅமெரிக்காவும் இந்தியாவும் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவது பற்றி தீவிரமாக பேசிக்கிறாங்க..\nஇதற்கு இடையூறாக சீன நாட்டின் பிரதமர் இருக்கிறார்..இவரை கொலை செய்ய தமிழகத்தின் தீவிர முன்னணி ரவுடியாக மூன்றாவது கேரக்டரில் களமிறங்குறீர்கள்..\nவாவ்..அட்டகாசம்..கேட்கும் போதே... ம்ம்ம் மேலே சொல்லுங்க சார்..\nரவுடி கேரக்டரில் வருபவர் மதுரையில் சிறு கிராமத்தில் வசிக்கிறார்..கிராமத்தில் தண்ணீர் வசதியோ,கரண்ட் வசதியோ,படிப்பறிவோ எதுவும் இல்லை..தன் கிராம மக்களின் நிலையை கண்டு மிகவும் மனம் நொந்து போயிருக்கிறார். எப்படியாவது தன் கிராம மக்களுக்கு இந்த சுதந்திர நாட்டில் சுதந்திரம் வாங்கித்தர ஆசைப்படுகிறார்..இவன் ரவுடி தான் என்றாலும் மனதுக்குள் கொஞ்சம் பாசமும்,இரக்கமும் உண்டு..தன் கிராமம் முன்னேற வேண்டுமானால் நான் முதலமைச்சராக வேண்டும் என தீர்மானிக்கிறார்..\nஇந்நிலையில் அவருக்கு பிரதமரிடம் இருந்து அழைப்பு வருகிறது..சீன அதிபரை கொலை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்..\nகொலை செய்தால் பதிலுக்கு என்ன கூலி கிடைக்கும்..\nதமிழகத்தின் முதல்வர் ஆக வேண்டும்..\nஆமாம் முதல்வர் பதவி கிடைத்தால் நான் இந்த வேலையை செய்கிறேன் என்கிறார்..\nசிறிது நேரம் யோசித்த பிரதமர் சரி என்று சொல்லிவிட நீங்கள் சீனா செல்ல தயாராகிறீர்கள்..\nஒருவழியாக சீன அதிபரை கொன்றுவிட்டு முதல்வர் ஆசையுடன் இந்தியா திரும்பும் வேளையில்..பிரதமர் உங்களை ஏமாற்றிவிடுகிறார்..\nசீனாவுக்கே சென்று அவனை கொன்ற எனக்கு இந்தியாவில் உன்னை கொல்ல நேரம் ஆகாதுடா என்று சவால்விடுகிறார்கள்..\nஇதற்குபின் இந்திய பிரதமரை கொலைசெய்ய முயற்சிக்கிறீர்கள்..ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் தப்பித்துவிடுகிறார்..ஆனால் கடைசியில் அவரை கொல்லும் தருவாயில் இதுவரை அனாதையாக வாழந்து வந்த உங்களுக்கு அவர்தான் அப்பா என்று தெரிய வருகிறது...\nஎப்படி தெரியும் கடைசி நேரத்தில் அவர்தான் அப்பா என்று..\nமச்சம் ரெண்டு பேருக்கும் ஒரே இடத்தில் இருக்கும்..அதே மாதிரி இருவரும் ஒரே மாதிரி செயின் அணிந்து இருப்பர்..\nஇல்லை அண்ணே..இதுலே லாஜிக் இடிக்குது..\nஇதுல மட்டுமா லாஜிக் இடிக்குது. நான் அமெரிக்க அதிபர் என்பதிலே மிகப்பெரிய லாஜிக் இடிக்குது...இதுக்குப்போய் லாஜிக் எல்லாம் பார்த்துக்கிட்டு..நீங்க சொல்லுங்க சங்கர் சார்..நான் கதைப்படி அப்பாவை கொன்றுவிடுவேனா..இல்லையா..என்னாலே சஸ்பென்ஸ் தாங்க முடியலை..\nஅதை இனிமேல் தான் யோசிக்கணும்...ம்ம்ம் அதுவந்து படம் எடுக்கும்போது யோசிப்போமே...\nஅதுவும் சரிதான்..ஏனென்றால் படம் எடுக்கும் போது நிறைய ஐடியா கிடைக்கும்..\nஇது தப்பு சங்கர் அண்ணே..சரியான கதைக்கரு நீங்கள் இல்லாமல்\nகார்க்கி அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இருக்காது..நீ சும்மா இரு..\nநாசமா போச்சு..(கார்க்கி) அமைதியாக வெளியேறுகிறார்..\nஅப்புறம் அதிகமாக அரசியல் வசனங்கள் எல்லாம் வரவேண்டும்..அதே சமயம் சென்சார் கட் பண்ணிட கூடாது..\nகவலையை விடுங்க பாஸ்..நம்ம தயாரிப்பாளரே கலைஞர் மகன் தான்..ஒன்னும் கவலைப்படாதீங்க..\nஅப்புறம் படத்துல ஜோடி யாருன்னு சொல்லவே இல்லை..மூன்று கதாபாத்திரம் என்பதால் மூன்றி அறிமுக சாங் வைக்கணும்..ஒவ்வொரு சாங்கிலும் நம்ம கட்சிக்கொடி பின்னாலே தெரியணும்..பாட்டை நம்ம கபிலனையே எழுத சொல்லிடுவோம்..ஒரே ஒரு மெலடி..ஒரு தத்துவப்பாடல்..ஒரு தீம் சாங்..மியூசிக் வந்து விஜய் ஆண்டனியே போதும்..என்ன நான் சொல்றது சரிதானே சார்..\nஉன்னை திருத்தவே முடியாதுடா சாமி...அவசரமா என் மனைவி போன் பண்றா என்னவென்று தெரியவில்லை..இதோ ஒரு நிமிஷம் பேசிட்டு வரேன் என்று தலைதெறிக்க ஓடுகிறார் கேபிள் சங்கர்...\nகேபிள் ஓடுவதை பார்த்த கார்க்கி உள்ளே வந்து என்ன தலைவா என்ன ஆச்சு..\nஓபனிங் சாங் பற்றி பேசினோம்...\nஇதோ டீ குடிச்சுட்டு வரேன் தலைவா..\nடிஸ்கி:-1 இந்த பதிவுக்கு நீங்கள் ஆதரவினை பார்த்து என் அடுத்த பதிவில் அஜித்தும்,கார்த்திகைபாண்டியனும்,கேபிளும்.. என்ற தலைப்பில் எழுதலாம் என்றிருக்கிறேன்..\nடிஸ்கி:-2 இந்த மாதிரியான மொக்கை எல்லாம் எனக்கு முதல் முயற்சியே..தவறு எதுவும் இருந்தால் வோட் போட்டும்,கருத்துரையிட்டும் மன்னித்தருளவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/530-electrical-tower.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-22T12:33:47Z", "digest": "sha1:OAW2VZMGPMDUHCBXYKKXWWYI7J6HWRFE", "length": 7763, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விளை நிலங்களில் அனுமதியின்றி மின்கோபுரம்: காரமடை பகுதி விவசாயிகள் புகார் | Electrical Tower", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்த���்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nவிளை நிலங்களில் அனுமதியின்றி மின்கோபுரம்: காரமடை பகுதி விவசாயிகள் புகார்\nதமிழக மின்வாரியத்தைக் கண்டித்து, மேட்டுப்பாளையத்தில் வரும் 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் உரிய அனுமதி பெறாமல், விளை நிலங்களில் உயரழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.\nபுதுக்கோட்டை : மழை, காற்றால் பொங்கல் கரும்பு பயிர் பாதிப்பு\n’4% வட்டியில் ரூ.5 லட்சம் விவசாயக் கடன்’: அருண் ஜெட்லியிடம் விவசாயிகள் கோரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடியின் சிந்தனை மிகவும் தனித்துவமானது - அபிஜித் பானர்ஜி\nகடன் கொடுத்ததால் கல்வியை இழந்த மாணவன் - அரசியல் பிரமுகர் கைது\nஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் நினைவு தினம்.\n25 அடி ஆழ பள்ளத்தில் இறங்கிய அரசுப்பேருந்து\n‘பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரியுள்ளோம்’ - திருப்பூர் சுப்பிரமணியம்\n6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த இன்ஃபோசிஸ் பங்குகள்\nதாய்லாந்து மன்னரின் 4 ஆவது மனைவிக்கான அரசி அந்தஸ்து பறிப்பு \n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\n“பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை இந்தியா முந்தும்” - ஐ.எம்.எஃப். கணிப்பு\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதுக்கோட்டை : மழை, காற்றால் பொங்கல் கரும்பு பயிர் பாதிப்பு\n’4% வட்டியில் ரூ.5 லட்சம் விவசாயக் கடன்’: அருண் ஜெட்லியிடம் விவசாயிகள் கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-22T12:31:05Z", "digest": "sha1:XK2RQADI7TUCYRN6ETDLQTAX3M7YQ7GL", "length": 4803, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "அதிமுக-பா.ஜ.க கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது – பொன்.ராதாகிருஷ்ணன் – Chennaionline", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணியில் 16 வயது இளைஞருக்கு வாய்ப்பு\nஎன் கணவர் ஏன் ஓய்வு பெற வேண்டும் – பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் மனைவி கேள்வி\nமீண்டும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா\nஅதிமுக-பா.ஜ.க கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது – பொன்.ராதாகிருஷ்ணன்\nவருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க மற்றும் பா.ம.க கட்சிகள் இடம் பெற்றுள்ளது. பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடும், பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டது. தேமுதிகவுடனான கூட்டணியில் இழுபரி ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘அதிமுக – பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது. தேமுதிகவை சேர்க்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக-பாமக கூட்டணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அநாகரிமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளார்.\n← கேரளாவில் எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடு புதுப்பிக்கப்பட்டது\nதி.மு.க-வில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒத்துக்கீடு\nஆரம்பத்திலேயே அமர்க்களப்படுத்தும் வடகிழக்கு பருவமழை\nசிறையில் சசிகலாவுக்கு சலுகை வழங்கப்பட்டது – விசாரணையில் அறிக்கை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/dance-master-sathish-about-biggboss-fact-pvtjv2", "date_download": "2019-10-22T11:51:25Z", "digest": "sha1:2EF7RXP5UH7VYUJEHZ3JHLQJBED45AYM", "length": 10403, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அழுவதில் உண���மை இல்லை! பிக்பாஸ் பற்றி கருத்து சொன்ன பிரபலம்!", "raw_content": "\n பிக்பாஸ் பற்றி கருத்து சொன்ன பிரபலம்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம், நடிகை ரேஷ்மா வெளியேற்றப்பட்டது, ரசிகர்களுக்கு மட்டும் இன்றி போட்டியாளர்களுக்கும் மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் திடீர் என நடிகர் சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம், நடிகை ரேஷ்மா வெளியேற்றப்பட்டது, ரசிகர்களுக்கு மட்டும் இன்றி போட்டியாளர்களுக்கும் மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் திடீர் என நடிகர் சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.\nஇந்த விஷயத்தை அனைத்து போட்டியாளர்களையும் லிவிங் ஏரியாவிற்கு அழைத்து, \"ஒரு சில காரணங்களுக்காக சரவணன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் என்கிற தகவலை தெரிவிக்கிறார்\" பிக்பாஸ்.\nஇது பற்றி தெரிந்ததும், அனைத்து போட்டியாளர்களும் அதிர்ச்சியடைகின்றனர். குறிப்பாக, மதுமிதா, கவின், சாண்டி ஆகியோர் தேம்பி தேம்பி அழுகின்றனர். மேலும் என்ன காரணம் பிக்பாஸ் என அணைத்து போட்டியாளர்களும் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த காட்சி தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோ மூலம் தெரிகிறது.\nஇந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில், மது உண்மையில் அழுவது போல் தெரியவில்லை என, கூறியுள்ளார் பிரபல நடன இயக்குனர் சதீஷ். ஏற்கனவே இன்றைய ப்ரோமோவில், பிக்பாஸ் அறிவிப்பதற்கு முன்பே கவினும் சாண்டியும் தலையில் கையை வைத்து அழ ஆரமித்து விட்டதாக நெட்டிசன்கள் சிலர் கருத்து கூறி வந்த நிலையில், பிரபலம் ஒருவரும், இப்படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\n’என் உயிருக்கு ஆபத்து’...பிரபல இயக்குநர் மீது போலீஸில் புகார் கொடுத்த ‘அசுரன்’நாயகி மஞ்சு வாரியர்...\nஆம்புலன்ஸ் தாமதம்... பிரசவத்தின்போது நடிகையும் அவரது பிறந்த குழந்தையும் உயிரிழப்பு... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nகாதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை.. மருத்துவர்களின் அலட்சிய போக்கால் அவதிப்படும் சிறுமி..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/dhanush-to-act-in-selva-s-film-after-2-years-ptypgc", "date_download": "2019-10-22T12:09:36Z", "digest": "sha1:QAFGHOVFLCBQAAKY7A4GBP7EAEGY4XVM", "length": 10236, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’ரெண்டு வருஷம் ரெஸ்ட் எடுங்க’...அண்ணன் செல்வாவுக்கு தம்பி தனுஷ் அதிர்ச்சி அட்வைஸ்..", "raw_content": "\n’ரெண்டு வருஷம் ரெஸ்ட் எடுங்க’...அண்ணன் செல்வாவுக்கு தம்பி தனுஷ் அதிர்ச்சி அட்வைஸ்..\n’ரெண்டு வருஷம் நல்லா ரெஸ்ட் எடுத்து உருப்படியா, ஜெயிக்கிற மாதிரி, ஒரு கதை பண்ணுங்க ப்ரதர். 2021ல நானே ரிஸ்க்’ எடுக்கிறேன்’ என்று தனது அண்ணன் செல்வராகவனுக்கு தம்பி தனுஷ் வாக்குக்கொடுத்திருப்பதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n’ரெண்டு வருஷம் நல்லா ரெஸ்ட் எடுத்து உருப்படியா, ஜெயிக்கிற மாதிரி, ஒரு கதை பண்ணுங்க ப்ரதர். 2021ல நானே ரிஸ்க்’ எடுக்கிறேன்’ என்று தனது அண்ணன் செல்வராகவனுக்கு தம்பி தனுஷ் வாக்குக்கொடுத்திருப்பதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த 10 ஆண்டுகளாகவே இயக்குநர் செல்வராகவன் செம சொதப்பலான டைரக்டராக மாறி பெரிய பெரிய தயாரிப்பாளர்களைத் தேடித் தேடி காவு வாங்கி வருகிறார். கடைசியாக அவர் ஹிட் லிஸ்டில் மாட்டிக்கொண்டவர் நடிகர் சூர்யா. இருவரும் இணைந்த ‘என்.ஜி.கே’வும் படு தோல்வி அடைந்ததால் செல்வராகவனால் இனி எந்த ஹீரோவுக்கும் கதை சொல்ல முடியாத நிலை.\nஎன்ன இருந்தாலும் சொந்த அண்ணனாச்சே அப்படியே சும்மா விட்டுவிட முடியுமா ஆறுதல் சொல்வதற்காக செல்வாவை சந்தித்த தனுஷ்,’என் கைவசம் ஏற்கனவே கமிட் பண்ணுன 4 படம் இருக்கு. அதை முடிச்ச உடனே நாம சேர்ந்து பண்ணலாம். ஆனா அடுத்த வாட்டியாவது ஜெயிக்கிற மாதிரி ஒரு நல்ல கதையா பண்ணுங்க ப்ரதர்’ என்று ப்ராமிஸ் பண்னியிருக்கிறாராம். தனுஷ் கைவசம் தற்போது வெற்றிமாறனின் ‘அசுரன்’ சத்யஜோதி ஃபிலிம்ஸ் படம், பரியேறும்பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜின் படம் உட்பட 4 படங்கள் இருக்கின்றன.\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\n’என் உயிருக்கு ஆபத்து’...பிரபல இயக்குநர் மீது போலீஸில் புகார் கொடுத்த ‘அசுரன்’நாயகி மஞ்சு வாரியர்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜய���்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/pulwama-terror-attack-india-slams-pakistan-pn07bd", "date_download": "2019-10-22T11:41:59Z", "digest": "sha1:5OQOPZ3QPAEJ442I5Q76GZNKWKJDH7JG", "length": 10722, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாகிஸ்தானுக்கு மரண அடி கொடுக்க தயாரானது இந்தியா?", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு மரண அடி கொடுக்க தயாரானது இந்தியா\nபுல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சிகள் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபுல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சிகள் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜம்முவில் செயல்பட்டு வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த (சிஆர்சிஎஃப்) 2,500 வீரர்கள், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி 78 பேருந்துகளில் நேற்று சென்று கொண்டு இருந்தனர். புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே வீரர்களின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன.\nஅப்போது ஒரு தீவிரவாதி வெடிகுண்டுகாரை ஓட்டி வந்து வீரர்கள் சென்ற பேருந்தில் புகுந்தது. அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்த��� சிதறின. இதில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்சிஎஃப் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு சம்பவத்திற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தீவிரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா உடனடியாக டெல்லி திரும்புமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு எதிராக மிகப் பெரிய கண்டனத்தை இந்தியா வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையை இந்தியா தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. புல்வாமா தாக்குதல் நேற்று முன்தினம் அரங்கேறியதை அடுத்து, இந்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே சுமார் 20 நாடுகளின் தூதர்களை அழைத்து தீவிரவாத செயல் குறித்து விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nரயில் லேட்டா வந்தா இனி உங்க அக்கவுண்ட்ல காசு வரும்... வரலாற்றில் முதல்முறையாக வாரி வழங்கும் இந்தியன் ரயில்வே..\n முதலமைச்சரிடம் தஞ்சமடைந்த 15 வயது சிறுமி\nநாடு முழுவதும் முடங்கிய பணிகள் ....இன்று வங்கி ஊழியர்கள் ஸட்ரைக்\n கர்நாடக சிறைத்துறை இயக்குனர் பரபரப்பு தகவல்..\nநாளை வங்கிகள் வேலை நிறுத்தம் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/ipl-cricket/sunil-narine-scored-24-runs-in-very-first-over-of-mystery-spinner-varun-pp27qk", "date_download": "2019-10-22T11:10:03Z", "digest": "sha1:LUCPXZMD3TJBPUNCCLHUKBFE6URYWFJ2", "length": 13507, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாயாஜால ஸ்பின்னர்னு சொன்னீங்களேப்பா.. இப்படி மானாவாரியா அடிச்சுட்டு நொறுக்கிட்டாங்களே", "raw_content": "\nமாயாஜால ஸ்பின்னர்னு சொன்னீங்களேப்பா.. இப்படி மானாவாரியா அடிச்சுட்டு நொறுக்கிட்டாங்களே\nஐபிஎல்லில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கொல்கத்தாவில் நடந்தது.\nஐபிஎல்லில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கொல்கத்தாவில் நடந்தது.\nஇந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, உத்தப்பா - ராணா ஆகியோரின் பொறுப்பான அரைசதம் மற்றும் கடைசி நேர ரசலின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 218 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை அடித்தது.\n219 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் கெய்ல் ஆகியோர் முறையே 1 மற்றும் 20 ரன்களில் வெளியேறினர். அதன்பிறகு மயன்க் அகர்வால் அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். சர்ஃபராஸ் கான் வெறும் 13 ரன்கள் மட்டுமே அடித்தார். அதன்பின்னர் டேவிட் மில்லரும் மந்தீப் சிங்கும் அதிரடியாக ஆடி கடைசி வரை போராடினர். எனினும் இலக்கு மிகவும் அதிகம் என்பதால் அவர்களால் எட்டமுடியவில்லை. பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 190 ரன்கள் மட்டும்தான் அடித்தது. இதையடுத்து கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியில் பஞ்சாப் அணியால் அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழக ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார் சுனில் நரைன். மாயாஜால ஸ்பின்னர் என்று வருண் சக்கரவர்த்தியை எட்டரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி. இதையடுத்து அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி ஆடிய முதல் போட்டியில் ஆடும் லெவனில் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கேகேஆர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அணியில் இருந்தார். முதல் ஓவரை பஞ்சாப் அணி சார்பில் ஷமி வீச, இரண்டாவது ஓவரை வருணிடம் கொடுத்தார் கேப்டன் அஷ்வின்.\nவருண் சக்கரவர்த்தி வீசிய அந்த ஓவரில் மூன்று சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உட்பட 24 ரன்களை குவித்தார் சுனில் நரைன். அந்த ஓவரில் லின் அடித்த சிங்கிளோடு சேர்த்து மொத்தம் 25 ரன்கள் அடிக்கப்பட்டன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாயாஜால ஸ்பின்னர் என்ற பெயரில் கெத்தாக பந்துவீச வந்த வருணின் பவுலிங்கை மானாவாரியாக அடித்தார் சுனில் நரைன். அதன்பின்னர் சுனில் நரைன் ஆட்டமிழந்த பிறகு 7வது ஓவரை மீண்டும் வருணிடம் கொடுத்தார் அஷ்வின். அந்த ஓவரில் உத்தப்பா இரண்டு பவுண்டரிகளை அடித்தார். மாயாஜால ஸ்பின்னர் என்ற அடையாளத்தையே ஒழித்துக்கட்டும் அளவிற்கு அடித்தனர். அதன்பிறகு 15வது ஓவரை வீசிய வருண், ஒருவழியாக ராணாவை அவுட்டாக்கி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.\nவருணின் பவுலிங்கை இரண்டாவது ஓவரிலேயே தாறுமாறாக அடித்தபோதே கொல்கத்தா அணி உத்வேகமடைந்தது. அதே உத்வேகத்துடன் இறுதிவரை ஆடியது. அந்த வகையில் நரைனின் ஆட்டம் அந்த அணியின் அடித்தளம்.\nதோனி மேல அம்புட்டு பாசம் அதுதான் அப்படிப் பேசிட்டேன் … மன்னிப்புக் கேட்ட சிறுவன் \n8வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சிஎஸ்கே.. டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி\nடெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி.. புள்ளி பட்டியலில் மீண்டும் சிஎஸ்கே முதலிடம்\nஐபிஎல்லில் இருந்து பாதியில் வெளியேறும் வீரர்களின் பட்டியல் அந்த 2 டீமுக்கு தான் பெரும் பாதிப்பு\nசிஎஸ்கே ரசிகரின் அன்பில் நெகி��்ந்துபோன இம்ரான் தாஹிர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/seeman-speaks-hardly-about-actors-who-shows-interest-to-come-into-politics-pmi7d8", "date_download": "2019-10-22T11:34:38Z", "digest": "sha1:YB4NAJO4P6PQR537EVRTXHPQ6DIMEQ4A", "length": 12164, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தலைவனா இருப்பது கஷ்டம்.! அதுலயும் \"தமிழனுக்கு தலைவனாக இருப்பது ரொம்ப கஷ்டம்\"...! சீமான் ஆவேச பேச்சு..!", "raw_content": "\n அதுலயும் \"தமிழனுக்கு தலைவனாக இருப்பது ரொம்ப கஷ்டம்\"...\nதலைவனா இருப்பது கஷ்டம்.... அதிலும் தமிழனுக்கு தலைவனாக இருப்பது ரொம்ப கஷ்டம் என நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் ஆவேசம்மாக பேசி உள்ளார்.\n அதுலயும் ���மிழனுக்கு தலைவனாக இருப்பது ரொம்ப கஷ்டம்...\nதலைவனா இருப்பது கஷ்டம்.. அதிலும் தமிழனுக்கு தலைவனாக இருப்பது ரொம்ப கஷ்டம் என நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் ஆவேசமாக பேசி உள்ளார்.\nசீமான் பேச்சு பொதுவாகவே எப்படி இருக்கும் என யாருக்கு தான் தெரியாது. இதற்கிடையில் சமீபத்தில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பேசிய சீமான், அரசியலுக்கு வர துடிக்கும் விஷால் முதல் ரஜினிகாந்த் வரை அனைவர் பற்றியும் கிண்டலாக விமர்சனம் செய்து உள்ளார்.\nஅவர் பேசியது,\" சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகர் விஷாலை பார்த்து, ஒருத்தர் சொல்றாரு வருங்கால முதல்வரே வருக என ... ஏண்டா எங்களை பார்த்தா எப்படி தெரியுது.. நாங்கள் என்ன கேனையா.. தம்பி இந்த சேட்டை செய்யுற காலம் எல்லாம் மலை ஏறி போச்சு ..தமிழர் வரலாறு என்றால் அது நாம் தமிழர் கட்சிக்கு முன்பு ..நாம் தமிழர் கட்சிக்கு பின்பு என்று தான் இருக்க வேண்டும் என ஆவேசமாக பேசி உள்ளார் சீமான். எங்களை ஆளுகிற மாதிரி கனவு கூட காண கூடாது...\nஇதே போன்று, நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்கள், நான் சொல்லும் போதெல்லாம் எதையும் கேட்கல.. கடைசியில இப்ப, சீமான் சொல்வது தான் சரி என அவரே சொல்லிட்டார். இதே போல் நடிகர் ரஜினி காந்த்தும் ஒரு நாள் சொல்லுவார்...சீமான் சொல்வது சரியென்று...\nஎன் தம்பி அடிக்கடி ஒரு வார்த்தை சொல்வார்.. \"தலைவராக இருப்பது ரொம்ப கஷ்டம்.. அதுவும் தமிழனக்கு தலைவராக இருப்பது ரொம்ப கஷ்டம் என்பார். அதுதான் உண்மையும் கூட . தொடர்ந்து பேசிய சீமான், நடிகர் விஜய் பற்றி எதிர் விமர்சனம் செய்வதும் அவருடைய நல்லதுக்கு தான் என்றும், இது தெரியாமல் சின்ன பசங்க என்னென்னமோ பேசுதுன்னு சொல்றாங்க.\nவிஜய் சூப்பர் ஸ்டார்னு சொல்றாங்க...அவருக்கு அடுத்த படியாக தம்பி சிலம்பரசன் சூப்பர் ஸ்டாரா சொல்றாங்க... இவ்ளோ பெரிய தமிழ் நாட்டுக்கு மேலும் இரண்டு சூப்பர் ஸ்டார் இருந்தால் தான் என்ன என கிண்டலும் கேலியாக பேசி உள்ளார் சீமான்\nநான் எல்லாத்தையும் பறி கொடுத்து நிற்கிற ஆளு... நீ எல்லாத்தையும் பறிக்கிற ஆளு என பாஜகவை பற்றியும் விமர்சனம் செய்து பேசி உள்ளார் சீமான். இவருடைய பேச்சு கேட்டு, அவருடைய கட்சி தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்��ா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T12:20:49Z", "digest": "sha1:EOD63YGVPSZMJ5OSDTKIEBOUCUVNF4G4", "length": 10130, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "சம்பவம்: Latest சம்பவம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகூட்ரோட்டில் கொல்லப்பட்ட திருநங்கை அபிராமி.. 10 நாள் கழித்து துலங்கிய துப்பு.. 6 பேரை அள்ளிய போலீஸ்\nபார் நாகராஜுக்கு நெஞ்சு வலியாம்.. இதை போலீஸ் நம்பணுமாம்.. டாக்டர்கள் வைத்த குட்டு.. மீண்டும் சிறை\n\"அண்ணா.. பெல்டால அடிக்காதீங்க\".. பொள்ளாச்சியில் அதிமுக சறுக்கலுக்கு இதுதான் காரணமா\nபொள்ளாச்சி சம்பவம்.. திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nராத்திரியில்தான் அத்தனை லீலைகளும்.. எம்எல்ஏவை அம்பலப்படுத்தும் நாம் தமிழர் வக்கீல் அருள்\nஅந்த பாலியல் கும்பல் உயிரோடு இருக்கவே உரிமை இல்லை.. வேல்முருகன் காட்டம்\nகமல் கேட்ட சாட்டையடி கேள்விகள் சரியே.. வாசகர்கள் அழுத்தம் திருத்தமான தீர்ப்பு\nபெரிய தண்டனை தராம இவங்கள விட்டுடாதீங்க.. கோர்ட்டுக்கு நடிகை அதுல்யா ரவி வேண்டுகோள்\nமேகாலயாவில் வெள்ளம்.. சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 13 பேரின் நிலை என்ன\nதிருப்பூரில் பெண் காவலர்களை தாக்கிய வழக்கில் இருவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல்\nசாமளாபுரத்தை பதற வைத்த அதிர்ச்சிக் கொலை.. கொலையாளியின் ஷாக் வாக்குமூலம்\nஇரவில் சாட்டிங், செல்போனை நாகராஜ் லாக் செய்ததே சந்தேகம் அதிகரிக்க காரணம்- தமிழ் இசக்கி வாக்குமூலம்\nதிருப்பூரில் கணவன் மீது சந்தேகத்தில் மூழ்கிய தமிழ் இசக்கி.. குழந்தையை நீரில் மூழ்கடித்து கொலை\nதிருவேற்காடு காவல் நிலையத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை.. இன்ஸ்பெக்டர், எஸ்ஐ இடமாற்றம்\nபிரசவத்தின் போது போடும் ஊசிகள்... இந்த \"கிரிமினல்கள்\" கைக்கு எப்படி கிடைத்தது\nஎல்லோரிடமும் வெகுளியாக பழகுவார்.. அயனாவரம் சிறுமியின் பரிதாபம்\nபுராரியை போல் ஜார்க்கண்டிலும் மாஸ் சூசைடு... அதே ஞாயிற்றுக்கிழமை... 6 பேர் பலியானதன் பின்னணி என்ன\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்\nதொடர் பதற்றத்தில் தூத்துக்குடி... இன்று தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு\nதமிழக அரசை கலைக்க வேண்டும்... பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/02/28085248/1229956/TikTok-app-crosses-1-billion-download-mark.vpf", "date_download": "2019-10-22T12:50:39Z", "digest": "sha1:WLBHCNCHN5C727B7TYNLEXAZESYZCQ77", "length": 15333, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "100 கோடி பயனர்களை கடந்த டிக்டாக் செயலி || TikTok app crosses 1 billion download mark", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n100 கோடி பயனர்களை கடந்த டிக்டாக் செயலி\nஉலகம் முழுக்க இளைஞர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் டிக்டாக் செயலியை 100 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். #TikTok #Apps\nஉலகம் முழுக்க இளைஞர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் டிக்டாக் செயலியை 100 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். #TikTok #Apps\nஇளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் சமூக வலைதள செயலியான டிக்டாக் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் 100 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். பைட்டான்ஸ் எனும் சீன நிறுவனத்தின் செயலியான டிக்டாக் ஃபேஸ்புக்கிற்கு போட்டியாக அமைந்துள்ளது.\nவீடியோ சார்ந்த செயலிகளில் இந்த செயலி ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை பின்தள்ளியிருக்கிறது. 100 கோடி\nடவுன்லோட்களில் டிக்டாக் பல்வேறு மொழி வேரியண்ட்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 100 கோடி டவுன்லோட்களில் சீன சந்தையை சேர்ந்த ஆண்ட்ராய்டு சாதனங்களின் எண்ணிக்கை அடங்காது.\nஅந்த வகையில் இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம். 100 கோடி டவுன்லோடுகளை சென்சார் டவர் ஸ்டோர் இன்டெலிஜன்ஸ் எனும் ஆப் அனாலடிக்ஸ் தளம் முதலில் அறிவித்தது.\nஇதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் டிக்டாக் செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் 2018 வரை மொத்தம் 66.3 கோடி பேர் டவுன்லோடு செய்திருந்தனர். இதே ஆண்டில் ஃபேஸ்புக் செயலியை சுமார் 71.1 கோடி பேரும், இன்ஸ்டாகிராம் செயலியை சுமார் 44.4 கோடி பேர் டவுன்லோடு செய்தனர்.\n2018 ஆம் ஆண்டு டிக்டாக் செயலி அதிகளவு பிரபலமாகி அதிக டவுன்லோடுகளை கடந்த செயலிகளில் நான்காவது இடம் பிடித்தது. ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் அதிக இன்ஸ்டால்களை பெற்ற செயலிகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இத்துடன் அமெரிக்காவில் கேமிங் இல்லாத செயலிகள் பட்டியலில் டிக்டாக் முதலிடம் பிடித்திருக்கிறது.\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்க��� பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகைகள் அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் சவுண்ட் ஒன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nகாற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}