diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0172.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0172.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0172.json.gz.jsonl" @@ -0,0 +1,386 @@ +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/blog-post_5.html", "date_download": "2019-10-14T21:14:04Z", "digest": "sha1:5TDFKSW2QK76ASVSOJOXIDRHDKNFKNOF", "length": 9660, "nlines": 132, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "அரசு மேல்நிலைப்பள்ளி ஹெச்.எம்.கள் இனி பிரின்ஸிபால்: ஆசிரியர்கள் மத்தியில் கிளம்பும் எதிர்ப்பு - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஅரசு மேல்நிலைப்பள்ளி ஹெச்.எம்.கள் இனி பிரின்ஸிபால்: ஆசிரியர்கள் மத்தியில் கிளம்பும் எதிர்ப்பு\nஅரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் இனி தனியார் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் போல பிரின்ஸிபால்என்றே அழைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் தற்போது கல்லூரி முதல்வர்கள் பிரின்ஸிபால்என்று அழைக்கப்படுகின்றனர்.\nஅதேபோல் தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ போன்ற ஆங்கிலவழி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் பிரின்ஸிபால் என்றுதான் அழைக்கப்படுகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் புதிய மாற்றமாக, அரசு மேல்நிலைப்பள்ளிகளுடன் அதன் அருகில் உள்ள 15 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் நிர்வாகங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதன்படி, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஹெட்மாஸ்டர் என அழைக்கப்பட மாட்டார்கள் என்றும், பள்ளி முதல்வர், பிரின்ஸிபால்எனஅழைக்கப்படுவார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nமேலும் ஆசிரியர்களுக்கான பணி, அவர்களுக்கு விடுமுறை அளிப்பது, தேர்வு நடத்துவது, பள்ளிகளின் விடுமுறை, மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் அவரே இறுதி முடிவு எடுப்பார். இதில் மேல்நிலைப்பள்ளியின் அருகில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் மேல்நிலைப்பள்ளி முதல்வரின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்றும் அரசு கூறியுள்ளது. தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இனி ஆசிரியர்களாகவே கருதப்படுவர். அவர்களின் மொத்த அதிகாரமும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/bhagyara", "date_download": "2019-10-14T20:43:58Z", "digest": "sha1:OZSZNCYKWSK5QQNKFCHIYKWGFSWFIDZK", "length": 3730, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | bhagyara", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nTentkottai: மீண்டும் அரசியல் ஆசையா பாக்யராஜ் உடன் சிறப்பு நேர்காணல் | 12/01/18\nTentkottai: மீண்டும் அரசியல் ஆசையா பாக்யராஜ் உடன் சிறப்பு நேர்காணல் | 12/01/18\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பி��ித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/coimbatore?page=38", "date_download": "2019-10-14T21:44:01Z", "digest": "sha1:4QAY7I4JEANM5PY5SW3QIQIRVQAVL6CL", "length": 24248, "nlines": 243, "source_domain": "www.thinaboomi.com", "title": "கோவை | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் பதவி கனவிலேயே எப்போதும் இருக்கிறார் ஸ்டாலின் - பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி தாக்கு\n17-ம் தேதி அ.தி.மு.க.வின் 48-ம் ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலைகளுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலையணிவிப்பு - தலைமை கழகத்தில் கொண்டாட்டம்\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு: நாடு முழுவதும் 127 பேர் கைது தேசிய புலனாய்வு அமைப்பு தகவல்\nமாநில அறிவியல் பயிற்சி முகாம் ஈரோடு பள்ளி மாணவர் சாம்பியன்\nஈரோடு அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் புத்தாக்கப் பயிற்சி முகாமில் ...\nஅரசு ஐடிஐ-யில் கோபா பிரிவு பயிற்றுநர் பணியிடம் ஜனவரி 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\nஅரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) கோபா பிரிவு பயிற்றுநர் பணியிடத்துக்கு தகுதியுடைய நபர்கள் ஜனவரி 10-ஆம் தேதிக்குள் ...\nமாடுகள் திருடிய 3 பேர் கும்பல் கைது\nமொடக்குறிச்சி உட்பட, தமிழகம் முழுவதும் மாடுகள் திருடிய மூன்று பேர் கும்பல் சிக்கியது.- மொடக்குறிச்சி, கணபதிபாளையம் ...\n108 அவசரகால ஆம்புலன்ஸில் வேலை டிரைவர், உதவியாளர் பணிக்கு அழைப்பு\n108 அவசரகால ஆம்புலன்ஸ் டிரைவர்கள், அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ...\nஈரோட்டில்ஹெல்மெட் அணிந்த ஓட்டிகளுக்கு இனிப்பு\nசாலை போக்குவரத்து வாரவிழாவை முன்னிட்டு, ஈரோட்டில் தலைக்கவசம் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு, இனிப்பு வழங்கப்பட்டது.ஜனவரி, 1 முதல், 7 ...\nஈரோடு ஏ.டி.எம்.களில் நேற்று முதல் ரூ.4 ஆயிரம் வந்தது பொதுமக்கள் மகிழ்ச்சி\n2-ரூ.1000 மற்றும் 500 பழைய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய 2 ஆயிரம் மற்றும் 500 நோட்டுகள் புழக்கத்துக்கு ...\nபுத்தாண்டைமுன்னிட்டு மரக்கன்று வழங்கும் விழா\nபுத்தாண்டைமுன்னிட்டு மரக்கன்று வழங்கும் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் கிருஷ்ணம்பாளையம் நண்பர்கள் குழு சார்பாக நேற்று ...\nசு���ூரி பொறியியல் கல்லூரி சார்பில் கோபியில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மராத்தான் போட்டி.2000 பேர் பங்கேற்பு\nகோபிசெட்டிபாளையத்தில் உடல் ஆரோக்கியத்திற்காகவும் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ள வகையிலும் பொதுமக்களுக்கு சுகாதாரம் பற்றிய ...\nபுத்தாண்டையொட்டி திருக்கோவில்களில் சிறப்பு பூஜை\nபுத்தாண்டையொட்டி ஊட்டி கோவில்களில் சிறப்பு பூஜையும், தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. ...\nஈரோடு வட்டம் பவானி நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் கருப்பணன் பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்\nஈரோடு மாவட்டம், பவானி நகராட்சியில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.4 கோடி மற்றும் பாராளுமன்ற தொகுதி ...\nஈரோட்டில் மாநில அளவிலான கால்பந்து போட்டி\nடாக்டர் அம்பேத்கர் கால்பந்துகுழு மற்றும் துப்பாக்கி(எ) சந்திரன் நினைவாக 9 ஆம் ஆண்டு அளவிலான ஐவர் கால்பந்து போட்டி மரப்பாலம் ...\nகோபி ரோட்டரி சங்கத்திற்கு மாவட்ட ஆளுநர் வருகை நலத்திட்டம் - சாதனையாளர்கள் விருதுகளை வழங்கினார்\nகோபி ரோட்டரி சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவி மற்றும் சாதனையாளர்கள்; விருதுகள் வழங்கப்பட்டது. மாவட்ட ...\nவங்கிகளில் விவசாயிகள் ஊடுபயிருக்கும் தேவையான பயிர்க்கடனை பெற்றுக்கொள்ளலாம்.கலெக்டர்தகவல்\nஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. ...\nபல்கலை அளவிலான தடகளப் போட்டி கொங்கு கலைக் கல்லூரி சாம்பியன்\nபாரதியார் பல்கலைக்கழக அளவிலான மகளிர் தடகளப் போட்டியில் கொங்கு கலை, அறிவியல் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. ...\nவனத் துறை கூண்டுக்குள் சிக்கிய குரங்கு\nகுடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்த குரங்கை வனத் துறையினர் கூண்டு வைத்துப் பிடித்தனர். ஈரோடு அருகே நசியனூர் ...\nமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை\nகாளிங்கராயன்பாளையம் மாரியம்மன் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டம், பவானி, காளிங்கராயன்பாளையம் சாலையில் ...\nமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை\nகாளிங்கராயன்பாளையம் மாரியம்மன் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டம், பவானி, காளிங்க��ாயன்பாளையம் சாலையில் ...\nஅனைத்து இல்லங்களிலும் தனிநபர் கழிப்பறைகள் கட்டுவது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் கலெக்டர் பொ.சங்கர் தலைமையில் நடந்தது\nஅனைத்து கிராமங்களிலும் தனிநபர் கழிப்பறைகள் கட்டுவது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஊட்டியில் மாவட்ட கலெக்டர் முனைவர் ...\nகட்டபெட்டு பகுதியில் 3_ந் தேதி மின் நிறுத்தம்\nகட்டுபெட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும்3_ந் தேதி) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை ...\nஅரசு இ_சேவை மையங்களில் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ்\nஅரசு இ_சேவை மையங்களில் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் பெற ஓய்வூதியதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீலகிரி ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nவலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை தொடங்கியது\nஇந்தியாவில் முதன்முதலாக ஐ.ஏ.எஸ். அதிகாரியான பார்வையற்ற பெண் துணை கலெக்டராக பதவியேற்பு\nவீடியோ : அருவம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : அருவம் படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : பப்பி படத்தின் திரைவிமர்சனம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 17- ந்தேதிநடை திறப்பு\nதிருப்பதியில் பிரம்மோற்சவ உண்டியல் காணிக்கை ரூ. 20.40 கோடி\nதிருப்பதி பிரம்மோற்சவ விழா: தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளி உற்சவர் மலையப்பசாமி வீதி உலா\n17-ம் தேதி அ.தி.மு.க.வின் 48-ம் ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலைகளுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலையணிவிப்பு - தலைமை கழகத்தில் கொண்டாட்டம்\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு: நாடு முழுவதும் 127 பேர் கைது தேசிய புலனாய்வு அமைப்பு தகவல்\nவிக்கிரவாண்டியில் சூறாவளி பிரச்சாரம் ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசி இல்லை: துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேச்சு\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\nதுருக்கி தாக்குதலுக்கு பயந்து சிரியாவுடன் குர்துகள் ஒப்பந்தம் - எல்லையில் ராணுவம் குவிப்பு\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு\nஜிம்னாஸ்டிக்சில் புதிய வரலாறு படைத்தார் அமெரிக்க வீராங்கனை\nஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இடங்களை ஒரே நாள் இரவில் நிரப்பி விட முடியாது: பிளிஸ்சிஸ்\nசகாவிற்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன்: உமேஷ் யாதவ்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 ரூபாய் சரிவு\nஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.184 குறைந்தது\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஎவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளம் - சீனா முடிவு\nகாத்மண்டு : எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளமும், சீனாவும் முடிவு செய்துள்ளன.உலகிலேயே மிக உயரமான எவரஸ்ட் சிகரம் ...\nதுருக்கி தாக்குதலுக்கு பயந்து சிரியாவுடன் குர்துகள் ஒப்பந்தம் - எல்லையில் ராணுவம் குவிப்பு\nடமாஸ்கஸ் : துருக்கியின் ராணுவத் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக சிரியா அரசுடன், குர்து போராளிகள் ...\nஆஸி.யில் ரகசிய ஆவணங்களை தவறுதலாக பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய அதிகாரிகள்\nசிட்னி : ஆஸ்திரேலியாவில், பிரதமர் அலுவலக அதிகாரிகள் ரகசிய ஆவணங்களை பத்திரிக்கை நிறுவனங்களுக்கு தவறுதலாக அனுப்பிய ...\nவலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nபுது டெல்லி : சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.சமூக ...\nபி.சி.சி.ஐ. தலைவராக கங்குலி தேர்வு: முறையான அறிவிப்பு 23-ம் தேதி வெளியிடப்படும்: ராஜீவ் சுல்கா\nமும்பை, : பி.சி.சி.ஐ. தலைவராக சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என ராஜீவ் சுல்கா தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் ...\nவீடியோ :விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் தேர்தல் பிரச்சாரம்\nவீடியோ : உடற்தகுதி அடிப்படையிலான இடைவெளி நடனம்\nவீடியோ : மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற விதைப்பந்து தயாரித்தல் முகாம்\nவீடியோ : விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி தேர்தல் பிரச்சாரம்\nவீடியோ : தமிழகம், பு���ுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nசெவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aamir-khan-should-withdraw-vulgar-film-poster-demands-congress-mla-208107.html", "date_download": "2019-10-14T20:31:43Z", "digest": "sha1:3E4IFQTBGXUIEQXDV3OUB3MUEDBNHLCG", "length": 15097, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிர்வாண ஆமீர்கானுக்கு ஆடை அணிவிக்கும் போராட்டம் - காங் எம்எல்ஏ பரபரப்பு! | Aamir Khan should withdraw \"vulgar\" film poster, demands Congress MLA - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n6 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n7 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n7 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n7 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிர்வாண ஆமீர்கானுக்கு ஆடை அணிவிக்கும் போராட்டம் - காங் எம்எல்ஏ பரபரப்பு\nமும்பை: நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கும் நடிகர் ஆமீர் கானுக்கு ஆடை அணிவிக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக காங்கிரஸ் எம்எல்ஏ கிருஷ்ணா ஹெக்டே அறிவித்துள்ளார்.\nமுன்னணி பாலிவுட் நடிகர் அமீர்கான் 'பி.கே.' என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்காக அவர் நிர்வாண போஸ் கொடுத்த போஸ்டர்கள் மும்பை நகரம் முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்புள்ளது.\nஏராளமான பொது நல அமைப்புகள் வழக்குக���ும் தொடர்ந்துள்ளன. அமீர்கானின் நிர்வாண போஸ்டர்களைக் கிழிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் அந்த போஸ்டர்களுக்கு ஆடை அணிவிக்கும் போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிருஷ்ணா ஹெக்டே அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மும்பையில் அவர் அளித்த பேட்டியில், \"ஆமீர்கானின் நிர்வாண போஸ்டர்களும் கட்அவுட்களும் வெறுக்கத்தக்க வகையில் உள்ளன. இவற்றையெல்லாம் குழந்தைகள் பார்க்கிறார்கள். குடும்பத்தினரும் பார்க்கிறார்கள்.\nஇந்த ஆபாச காட்சியை பி.கே.படத்தில் இருந்து நீக்க வேண்டும். போஸ்டர், கட்அவுட்டுகளையும் அகற்ற வேண்டும். மும்பையில் ஆமீர்கானின் நிர்வாணப் பட கட்அவுட்டுக்கு ஆடை அணிவிக்கும் போராட்டம் நடத்துவோம்,\" என்று அறிவித்துள்ளார்.\nஆனால் இந்த போஸ்டர்களை நீக்கும் உத்தேசம் ஏதுமில்லை என்றும், இது விளம்பர உத்தி அல்ல, கதையின் முக்கிய காட்சி என்றும் ஆமீர்கான் விளக்கம் அளித்துள்ளார்.\n‘தல 59’.. பரபரப்பை ஏற்படுத்திய புதிய போஸ்டர்.. யார் செய்த வேலை இது\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\n'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'... பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த தினேஷ்\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\n“அடாவடி.. அலப்பர.. தடாலடி... காட்டு அடி”.. விஸ்வாசம் அப்டேட்\nவிஷாலின் ‘அயோக்யா’.. இதோ பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பிரச்சினை ஆரம்பிச்சுடுச்சுல்ல\n“வந்தா ராஜாவாத்தான் வருவேன்”... தல ரசிகரா இருந்துட்டு இப்டி பண்றீங்களே சிம்பு\nஅமையட்டும் தளபதியின் சர்கார் நல்லாட்சி: விஜய் ரசிகர்கள் அடித்த மாஸ் போஸ்டர்\nசூப்பர் டீலக்ஸ் ஷில்பா... பாட்டாளி வடிவு... உங்களுக்கு யார பிடிச்சிருக்கு\nபெண் விலை வெறும் 999’... ஸ்ரீரெட்டியின் கதையா பரபரப்பை ஏற்படுத்திய பர்ஸ்ட் லுக்\n‘ஆடை’யில் ஆடையில்லாமல் நடித்த அமலாபால்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க\nதயாரிப்பாளர் வெளியிட்ட 'ஓவியா' போஸ்டர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையும் அஜித்.. போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் மங்காத்தா 2.. என்ன கதை\nமீரா, வனிதாவை வச்சு செய்த சாண்டி, கவின்.. பழி தீர்த்து கொண்ட தர்ஷன்.. நிஜமாவே வீ மிஸ் யூ பாய்ஸ் கேங்\n96 ஜானுவை என்னால் மறக்க மு���ியாது - போட்டோவை வெளியிட்ட சமந்தா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/junga-review-325910.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T21:26:42Z", "digest": "sha1:PFUBMQLYYWLHRZ52EKYCG5YRY2IKD5ND", "length": 20616, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சினிமா விமர்சனம் - ஜூங்கா | Junga review - Tamil Oneindia .article-image-ad{ display: none!important; }", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசினிமா விமர்சனம் - ஜூங்கா\nவிஜய் சேதுபதி, சாயிஷா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், மடோனா சபாஸ்டியன், சுரேஷ் மேனன், ராதாரவி\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்குப் பிறகு கோகுலும் விஜய் சேதுபதியும் இணைந்திருக்கும் இரண்டாவது படம். சூதுகவ்வும் படத்தைப் போல இதுவும் ஒரு 'டார்க் காமெடி'.\nஜூங்காவின் (விஜய் சேதுபதி) தந்தை ரங்காவும் தாத்தா லிங்காவும் மிகப் பெரிய டான்கள். ஆனால், டானாக இருப்பதற்காக பெரும் செலவு செய்து சொத்துக்களை அழித்தவர்கள். ஆகவே அவர்களைப்போல ஜூங்கா வந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த வரலாறே தெரியாமல் வளர்க்கிறார் ஜூங்காவின் தாய் (சரண்யா). ஒரு நாள் இந்தக் கதை ஜூங்காவுக்குத் தெரியவருகிறது. இதையடுத்து, தானும் ஒரு டானாக மாறி, பணம் சம்பாதித்து தந்தை இழந்த பாரடைஸ் சினிமா தியேட்டரை மீட்க முடிவு செய்கிறார்.\nஆனால், அதற்குள் அந்த தியேட்டரை வைத்திருக்கும் சோப்ராஜ் (ராதாரவி), செட்டியார் (சுரேஷ் மேனன்)என்பவரிடம் அதனைக் கொடுத்துவிடுகிறார். செட்டியார் தியேட்டரை ஜூங்காவிடம் விற்க மறுப்பதோடு அவமானப்படுத்திவிடுகிறார். இதையடுத்து, பாரீஸில் உள்ள செட்டியாரின் மகள் யாழினியை (சாயிஷா) கடத்தி தியேட்டரை மீட்க முயல்கிறார் ஜூங்கா.\nபடம் துவங்கி முதல் அரை மணி நேரத்தில், படுவேகமாகவும் சுவாரஸ்யமாகவும் பறக்கும் திரைக்கதை ரொம்பவுமே ஈர்த்துவிடுகிறது. வழக்கமாக சலிப்பூட்டும் விதத்தில் அமையும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இந்தப் படத்தில் கலகலப்பூட்டுகின்றன.\nபணம் சேகரிப்பதற்காக டானாக உருவெடுக்கும் ஜூங்கா, அந்தப் பணத்தைச் சேமிக்கக் காட்டும் கஞ்சத்தனமும் அதனால் ஜூங்காவின் அடியாட்கள் படும் அவதியும் தியேட்டரை குலுங்க வைக்கிறது.\nதவிர, சின்னச்சின்னதாக பல படங்களையும் நடிகர்களையும் ஸ்பூஃப் செய்வதும் ஜாலியாக இருக்கிறது.\nஆனால், செட்டியாரின் மகளைத் தேடி ஜூங்கா பாரீசுக்குப் போனதும் படத்தின் வேகம் வெகுவாகக் குறைந்துவிடுகிறது. அதற்குப் பிறகு க்ளைமாக்ஸ் வரும்வரை இலக்கில்லாமல் செல்லும் திரைக்கதை சலிப்பூட்டுகிறது.\nஆண்டவன் கட்டளை போன்ற ஒரு சில திரைப்படங்களைத் தவிர, பெரும்பாலான படங்களில் விஜய் சேதுபதியின் நடிப்பு ஒரே மாதிரியானதாக இருக்கும். அது சில கதைகளுக்குப் பொருந்தும். வேறு சில கதைகளுக்குப் பொருந்தாது. இந்தப் படத்த��ற்கு ரொம்பவுமே பொருந்துகிறது என்பதால், விஜய் சேதுபதி செய்யும் சேட்டைகளுக்கு திரையரங்கு அதிர்கிறது.\nஜூங்காவின் நண்பனாக வரும் யோகிபாபு வழக்கம்போது தனது 'ஒன்லைன்கள்' மூலம் பட்டையைக் கிளப்புகிறார்.\nதமிழில் அறிமுகமான முதல் படத்திலிருந்தே வசீகரிப்பவர் சாயிஷா. இந்தப் படத்திலும் பின்னியிருக்கிறார். குறிப்பாக பாடல்களில் அவரது நடன அசைவுகள் வியக்கச்செய்கின்றன. ஜூங்காவின் தாயாக நடித்திருக்கும் சரண்யாவும் அவரது பாட்டியாக வரும் பெண்மணியும் துவக்கத்திலிருந்தே திரைக்கதைக்கு ஈடுகொடுக்கிறார்கள்.\nசித்தார்த் விபினின் இயக்கத்தில் சில பாடல்கள் பரவாயில்லை ரகம்.\nகோகுல் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களில் எல்லாம் படத்தின் சில பகுதிகள் மிகச் சிறப்பாகவும் சில பகுதிகள் மிகத் தொய்வாகவும் இருக்கும். அந்த பலவீனம் இந்தப் படத்திலும் இருக்கிறது. மற்றபடி, ரசிக்கத்தக்க படம்தான்.\nகிரிக்கெட்டில் ஜொலித்த இம்ரான் பிரதமராக சாதிப்பாரா - என்ன சொல்கிறார் கபில்தேவ்\nஅமெரிக்கா: பிரித்து வைக்கப்பட்ட 1800 குழந்தைகள் குடும்பத்துடன் சேர்ப்பு\nகருணாநிதி உடல்நிலம்: பிரதமர், குடியரசுத் தலைவர் நலம் விசாரிப்பு\nஇளம் தலைமுறையினருக்கு நம்பிக்கை விதைக்கும் கலாமின் பொன் மொழிகள்\nஅமெரிக்க துருப்புகளின் எஞ்சியவற்றை திருப்பி அனுப்பியது வட கொரியா\nகஜா புயலால் தமிழகத்தில் கடும் சேதம்.. ஆயிரக்கணக்கான வீடுகள் நாசம்- மத்திய குழு\nவிவசாயமே அழிந்தாலும் பரவாயில்லை.. நான் சொல்வதை கேளுங்க.. திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு ஐடியா\nகிலோ வெண்டைக்காய் எப்படிப்பா.. பரமக்குடியை அதிர வைத்த குரல்\n96 சினிமாவில் காட்டப்பட்டுள்ளது இனக் கவர்ச்சி இல்லை.. மானுட பேரன்பின் சிறுதுளி\nடெல்லி ஆளுநர் அதிகார வழக்கில் தீர்ப்பு... தமிழகத்தில் ஆளுநர் ஆய்வுகள் வரம்புக்குள் வருமா\nதென்மண்டல திமுகவில் களை எடுப்புக்கு தயாராகிவிட்ட ஸ்டாலின்\nகாலா.. ரஜினிகாந்த்தின் மாஸ் இமேஜ் டோட்டல் டேமேஜ்.. இதைவிட தெளிவாக கலாய்க்க முடியாது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான, தைரியமான படத்தில் ஒன்றாக \"காலா\" இடம் பிடிக்கும்.. நெட்டிசன்கள்\nகாலா படம் எப்படி இருக்கிறது\nஉலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் 6வது இடம் பிடித்த இந்தியா - சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nreview vijay sethupathi விமர்சனம் விஜய் சேதுபதி\nபடம் துவங்கி முதல் அரை மணி நேரத்தில், படுவேகமாகவும் சுவாரஸ்யமாகவும் பறக்கும் திரைக்கதை ரொம்பவுமே ஈர்த்துவிடுகிறது. வழக்கமாக சலிப்பூட்டும் விதத்தில் அமையும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இந்தப் படத்தில் கலகலப்பூட்டுகின்றன.\nகண்ணே தெரியலை.. அப்பி கிடக்கும் புகை மண்டலம்.. கொழுந்து விட்டு மொத்தமா எரிந்த மசாலா கம்பெனி\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\nநடு காட்டில்.. நள்ளிரவில்.. தவழ்ந்து போவது யாரு.. அலறி அடித்து ஓடிய கனகராஜ்.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/01/manoj.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T20:50:55Z", "digest": "sha1:PT4QQLTGZYE55NIIZCHVIMG57JEADE7A", "length": 20649, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பண மோசடி: மனோஜ் பிரபாகர் தலைமறைவு | prabhakar goes missing as uttaranchal police looks for him - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபண மோசடி: மனோஜ் பிரபாகர் தலைமறைவு\nபண மோசடி வழக்கு தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ்பிரபாகர் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nபொதுமக்களின் பணத்தை மோசடி செய்த குற்றத்திற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகரைகைது செய்யுமாறு உத்தராஞ்சல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார். அவரைபோலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nமனோஜ் பிரபாகர் ஏபேஸ் குரூப் என்ற பெயரில் இயங்கிவரும் ஏபேஸ் சேவிங்ஸ் மற்றும் மியூச்சுவல் பெனிபிட்ஸ்லிமிடெட், ஏபேஸ் இந்தியன் கார்பரேஷன் லிமிடெட், ஏபேஸ் ஹவுசிங் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் லிமிடெட்,ஏபேஸ் பிளான்டேஷன்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ் லிமிடெட், ஏபேஸ் மார்க்கெட்டிங் லிமிடெட், ஏபேஸ் நிதி மற்றுபைனான்ஸ் லிமிடெட் ஆகிய 6 நிறுவனங்களின் இயக்குனராக இருந்து வந்ததாக உத்திரபிரதேசத்திலிருந்து வரும்இந்தி செய்தித்தாள் பிரபாகர் மீது குற்றம் சாட்டியிருந்தது.\nஅவர் பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கான பணம் வசூல் செய்து மோசடி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டியிருந்தது.\nஇந்திய குற்றப்பிரிவு 406 மற்றும் 420ன் கீழ் மனோஜ் பிரபாகர் மீதும் மேலும் இரண்டு பேர் மீதும் சென்ற ஆண்டுமே - ஜுன் மாதங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஆனாலும் மனோஜ் பிரபாகர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார். தனக்கும் தான் இருந்ததாககூறப்படும் கம்பெனிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனவும் கூறி வந்தார்.\nநீதிமன்றத்தால் பல முறை சம்மன் அனுப்பப்பட்டும் பிரபாகர் நீதிமன்றத்திற்கு வராத காரணத்தால் அவரை கைதுசெய்யுமாறு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.\nஹால்வாடி நீதிமன்றம் பிரபாகருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்ததையடுத்து போலீசார்அவரை தீவிரமாக தேடி ���ருகிறார்கள்.\nஉத்தராஞ்சல், டெல்லி மற்றும் ராஜஸ்தான் போலீசார் மனோஜ் பிரபாகரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். ஆனால் அவர்களால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.\nமனோஜ் பிரபாகர் குடும்பத்தினர் கூறுகையில், பிரபாகர் ஜெய்ப்பூரில் நடக்கும் கருத்தரங்கிற்கு சென்றுள்ளார்.அங்கிருந்து வேறு பல இடங்களில் நடக்கும் கருந்தரங்குகளுக்கும் அவர் செல்லவிருக்கிறார் என கூறினர்.ஆனாலும் அவர் தற்போது எங்கிருக்கிறார் என கூற மறுத்து விட்டனர்.\nஉத்தராஞ்சல் போலீஸ் டி.ஜி.பி ஏ.கே. ஷரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெள்ளிக்கிழமை போலீஸ் குழுஒன்று மனோஜ் பிரபாகரை தேடி கைது செய்ய உள்ளது. அவர்கள் டெல்லி செல்வார்கள் தேவைப்பட்டால்ஜெய்ப்பூருக்கும் செல்வார்கள்.\nஉத்தராஞ்சல் போலீஸ் மனோஜ் பிரபாகரை தேடி டெல்லிக்கும், ஜெய்ப்பூருக்கும் சென்றனர். ஆனால் அவர்களால்அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஉத்தராஞ்சல் போலீஸ் டெல்லி போலீசை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறார்கள். ஏனெனில் பிரபாகர்டெல்லியில்தான் வசித்து வருகிறார். பிரபாகரை கைது செய்யும் முயற்சியில் டெல்லி போலீசின் உதவியும்கோரப்பட்டுள்ளது.\nபிரபாகர் ஜெய்ப்பூரில் இருப்பதாக கூறப்பட்டதால் உத்தராஞ்சல் போலீஸ் ராஜஸ்தான் போலீசையும் தொடர்புகொண்டு அவர்கள் உதவியையும் கோரியுள்ளது என்றார்.\nபிரபாகரை தேடி போலீஸ் குழு செல்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி போலீஸ்துணை கமிஷனர் காமராஜ் கூறுகையில் பிரபாகர் தற்போது டெல்லியில் இல்லை என்றார்.\nபிரபாகர் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கபில்தேவ் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம் கூறிபரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டுவாரியம் குற்றம்சாட்டி அவர் 5 வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சிபிஐ கடும் எதிர்ப்பு- செப்.23க்கு விசாரணை ஒத்திவைப்பு\nசாட்சிகளுக்கு நீரவ் மோடி கொலை மிரட்டல் விடுத்தார்.. லண்டன் கோர்ட்டில் இந்தியா பரபர வாதம்\nநீரவ் மோடிக்கு ஜாமீன் அளிக்க முடியாது.. விசாரணைக்கு ஒத்துழையுங்கள்.. லண்டன் கோர்ட் அதிரடி\nநீரவ் மோடி எங்கே பதுங்கி இருக்கிறார்.. அதிரடியாக கண்டுபிடிக்கப்பட்டது.. மத்திய அரசு அவசர கடிதம்\nஆ.. இந்த மூஞ்சியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.. லண்டனில் தாடியுடன் சுற்றும் நீரவ் மோடி\nஏடிஎம் ''ஓடிபி'' மூலம் பல லட்சம் அபேஸ்.. ஐடி பணியாளர்களுக்கு குறி.. பெங்களூரில் நூதன திருட்டு\nவலுவான கூட்டணி முக்கியம்.. கமல் அடுத்து சட்டுபுட்டுனு செய்ய வேண்டியது என்ன\n41 மணி நேரம் விமானத்தில் வர முடியாது.. போங்க.. நீதிமன்றத்திற்கு மெகுல் சோக்சி எழுதிய பகீர் கடிதம்\nகிடுகிடுக்க வைத்த ரபேல் டீல்.. உண்மையில் நடந்தது என்ன\nபல கோடியில் கட்டிய சொகுசு பங்களா.. இடித்து தள்ளிய மஹாராஷ்டிர அரசு.. நீரவ் மோடி கலக்கம்\nநிர்மலா சீதாராமன் திடீரென பிரான்ஸ் சென்றது ஏன்.. நிறைய சந்தேகம் வருகிறது.. ராகுல் கேள்வி\nரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க பாஜக அரசு கட்டாயப்படுத்தியது.. பரபரப்பு தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/naam-thamizhar-party-condemn-to-bjp-361424.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-14T21:28:45Z", "digest": "sha1:S6PIKIBQGABKZAJTO2FEKLLBP4QNVGSJ", "length": 15941, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "மானுஷ் மீது தாக்குதல்.. பாஜக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்.. சீமான் வலியுறுத்தல் | Naam thamizhar party condemn to bjp - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசனிப்பெயர்ச்சி 2020-23: மகர லக்னத்திற்கு ஜென்ம சனி - ஏழரை சனி\nநடிகைகளுடன் கும்மாளம்... ஒட்டிக் கொண்ட எய்ட்ஸ்.. பல் கொட்டி உடல் மெலிந்து.. முருகனின் மறுபக்கம்\nதமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nSports ஐரோப்பா காத்திருக்கட���டும்.. சென்னை எஃப்.சி மேல்தான் என் கவனம்.. இளம் வீரர் சாங்டே அதிரடி பேட்டி\nTechnology ஓடிவாங்க ஓடிவாங்க: ரூ.999-விலை முதல் கிடைக்கும் தரமான ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்.\nAutomobiles மீண்டும் கசிந்த மாருதி எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள்... தகவல்களும் வெளியானது\n நமிதாவா இது.. இப்படி அடையாளமே தெரியாம மாறிட்டாங்க.. என்னாச்சு மேடம் உங்களுக்கு\nEducation UPSC Recruitment 2019: மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nFinance 9 நாட்களில் ரூ.81,871 கோடி கடன்.. கடன் மேளாவில் அதிரடி\nLifestyle உடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமானுஷ் மீது தாக்குதல்.. பாஜக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்.. சீமான் வலியுறுத்தல்\nபாஜக அலுவலகத்தில் கேள்வி கேட்ட பியூஷ் மனுஷ் மீது சரமாரி தாக்குதல் | piyush manush\nசென்னை: சமூக ஆர்வலரும், சூழலியல் செயற்பாட்டாளருமான பியூஷ் மானுஸ் சேலத்தில் பாஜக நிர்வாகிகளால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது;\nநாட்டில் நிலவும் பொருளாதார தேக்கம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக சேலம் பாஜக அலுவலகத்தில் பியூஷ் மானுஸ் மீது கண்மூடித்தனமாக தாக்கியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது எனக் கூறியுள்ளார். கருத்தை கருத்தால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டுமே தவிர ஒருமையில் விளிப்பதும், மிரட்டுவதும், தாக்குவதும் ஏற்புடையதல்ல எனத் தெரிவித்திருக்கிறார் சீமான்.\nகருத்தியலால் வீழ்த்த வேண்டுமே தவிர வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது சனநாயகத்தை கொலை செய்யும் பாசிச நடவடிக்கைகள் என விமர்சித்திருக்கிறார். பியூஷ் மானுஸ் மீது தாக்குதல் நடத்தியது அரசியல் அநாகரீகம் என்றும், வன்முறை வெறியாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பது அரசின் தலையாய கடமை எனவும் சீமான் தமது அறிக்கையில் கூறியிருக்கிறார்.\nபியூஷ்மாணுஸை தாக்கியவர்களை உரிய சட்டப்பிரின் படி வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை தாம் கேட்டுக்கொள்வதாக சீமான் தெரிவித்திருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமி��் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nகடல்.. இது என்னுடைய ஆத்ம உலகம்.. மாமல்லபுரம் குறித்து கவிதை எழுதிய பிரதமர் மோடி.. உருக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-inaugurats-oil-pipeline-to-nepal-362557.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T21:30:23Z", "digest": "sha1:U2DMK2IXMTTF6F2ESZ22SLV376CWT5W4", "length": 17374, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டம் தொடக்கம்! | PM Modi inaugurats Oil Pipeline to Nepal - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டம் தொடக்கம்\nஇந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டம் தொடக்கம்\nடெல்லி: இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.\nபீகாரின் மோத்திஹரியில் இருந்து நேபாளத்தின் அம்லேக்கஞ்ச் பெட்ரோல் சேமிப்பு கிடங்குக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டத்தை மேற்கொள்ள இருநாடுகளிடையே முடிவு எட்டப்பட்டிருந்தது. இத்திட்டம் குறித்து ஜூன் மாதம் கருத்து தெரிவித்த நேபாளத்துக்கு இந்திய தூதர் மஞ்சீவ் சிங் பூரி, நேபாளத்தில் மிகப் பெரும் மாற்றத்துக்கு இத்திட்டம் உதவும் என குறிப்பிட்டிருந்தார்.\nமொத்தம் ரூ325 கோடி மதிப்பிலானது இத்திட்டம். பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து பெட்ரோல் அனுப்பப்பட உள்ளது.\nதலைக்கு வெள்ளை கலர் டை.. ஸீரோ பவர் கண்ணாடி.. வீல் சேரில் வந்த \"வயசான\" இளைஞரை அள்ளி சென்ற போலீஸ்\nஇத்திட்டத்தை வீடியோ கான்பரசிங் மூலம் பிரதமர் மோடி இன்று டெ��்லியில் தொடங்கி வைத்தார். நேபாள பிரதமர் கேபி சர்மா ஒளி, காத்மண்டில் உள்ள தமது அலுவலகத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nஇந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தெற்காசியாவில் பெட்ரோல் அனுப்புவதற்காக எல்லைகளை கடந்து அமைக்கப்படும் முதலாவது திட்டம் இது. இத்திட்டமானது குறிப்பிட்ட காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இருநாடுகளின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலன் இது.\n2015-ம் ஆண்டு நேபாளம் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மீள் கட்டமைப்பு பணிகளுக்கு நட்பு நாடான இந்தியா கை கொடுத்து உதவியது. இந்தியாவின் சார்பாக கூர்கா மற்றும் நுவகோட் மாவட்டங்களில் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nதமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்\nசல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nசோஷியல் மீடியா கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மனு.. உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு\nஎன்று தொடங்கியது அயோத்தி பிரச்சினை.. அடுத்து என்ன நடக்கும்.. முழு விவரம் இதோ\nஅயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது\n144 தடை.. சிஆர்பிஎப் குவிப்பு.. அயோத்தி வழக்கு முடியும் நிலையில் மத்திய அரசு அதிரடி.. பதற்றம்\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia nepal இந்தியா நேபாளம் பெட்ரோல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-government-plans-buy-2-thousand-new-buses-309114.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T20:21:38Z", "digest": "sha1:L4IVXJQZYTLP56CWQM7SWEJFSC7IZI37", "length": 17673, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்டண உயர்வை பூசி மெழுகும் அரசு... நவீன வசதிகளுடன் 2 ஆயிரம் பேருந்துகள் வாங்க திட்டமாம்! | Tamilnadu government plans to buy 2 thousand new buses with higher facilities - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகட்டண உயர்வை பூசி மெழுகும் அரசு... நவீன வசதிகளுடன் 2 ஆயிரம் பேருந்துகள் வாங்க திட்டமாம்\nசென்னை: படுக்கை,கழிப்பறை வசதிகளுடன் கூடிய 2 ஆயிரம் பேருந்துகளை வாங்கி மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய பேருந்துகள் மே மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்றும் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ள பேருந்து கட்டண உயர்வு முதல் வேலை நாளான இன்று மக்களை பெரிதும் வாட்டி வதைக்கும் விஷயமாக மாறியுள்ளது. இரட்டிப்பாகியுள்ள பேருந்து கட்டணம் நடுத்தர வர்க்கத்தினரையும், மாணவர்களையும் கடுமையாக பாதித்துள்ளது.\nஅரசின் இந்த முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள், மறியல்கள் அரங்கேறி வருகின்றன. ஆனால் மக்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்ப்பதாக தெரியவில்லை.\nஆனால் மக்களின் போராட்டங்களை பற்றியெல்லாம் கவலைப்படாத அரசாக செயல்பட்டு வரும் தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று விடாப்பிடியாக உள்ளது. எனினும் மக்களின் துளைத்தெடுக்கும் கேள்விகளில் இருந்து தப்பிக்க கட்டண உயர்வை பூசி மெழுகும் வேலையை செய்துள்ளது அரசு.\n2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க திட்டம்\nதமிழகம் முழுவதும் ஓட்டை, உடைசல் பேருந்துகள் இயக்கத்தில் இருக்க தனியார் பேருந்துகளுக்கு நிகராக படுக்கை, கழிவறை வசதிகளுடன் புதிதாக 2 ஆயிரம் பேருந்துகளை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த சொகுசு பேருந்துகள் மே மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னைக்கு 200 பேட்டரி பேருந்துகள்\nஇது மட்மின்றி சென்னையில் 200 பேட்டரி பேருந்துகளை மத்திய அரசின் பங்களிப்புடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகளும் தொடங்கிவிட்டதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபுதிய பஸ் வாங்குறதெல்லாம் சரி, சரியான பராமரிப்பில்லாத பேருந்துகளின் கட்டணமே மக்களின் பாக்கெட்டை பதம் பார்க்கிறதே. இதுல அதி நவீன வசதியுடன் கூடிய பேருந்து வாங்கி பயன்பாட்டிற்கு விட்டால் அதன் கட்டணம் எவ்வளவு என்பது தான் மக்களின் கேள்வி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக���கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnew buses tamilnadu government chennai புதிய பேருந்துகள் தமிழக அரசு சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/us-ready-to-offer-india-wide-range-of-defence-equipment-354095.html", "date_download": "2019-10-14T20:51:11Z", "digest": "sha1:VONBGSYDUBXN2QB5Z262YZVHCCK5RY4W", "length": 17881, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்க ரெடி.. ஒரே ஒரு சிக்கல்தான்.. அமெரிக்கா சொல்கிறது | US ready to offer India wide range of defence equipment - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்க ரெடி.. ஒரே ஒரு சிக்கல்தான்.. அமெரிக்கா சொல்கிறது\nவாஷிங்டன்: இந்தியாவிற்கு ஆயுத சப்ளை செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. ஆனால் ரஷ்யாவிடம் இந்தியா பெறும் ஆயுத சப்ளை அதற்கு இடையூறாக உள்ளது என்று, மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி (தெற்கு மற்றும் மத்திய ஆசியா விவகாரங்கள்) அலிஸ் ஜி வெல்ஸ், தெரிவித்துள்ளார்.\nரஷ்யாவின் அதி நவீன ஏவுகணை சிஸ்டம் எஸ்-400 ஆகும். இதை 5 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்க, இந்தியா கடந்த அக்டோபரில் கையெழுத்திட்டது.\nபிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையே நடைபெற்ற விரிவான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்தியாவும் ரஷ்யாவும் இந்த பாதுகாப்பு அமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.\nபதில் சொல்ற அளவுக்கு வொர்த்தான ஆள் கிடையாது 'டிரம்ப்'.. ஜப்பான் பிரதமரிடம் சொன்ன ஈரான் தலைவர்\nஆனால், இது இந்தியா-அமெரிக்கா நடுவேயான பாதுகாப்பு உறவில் சிக்கலை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா அப்போதே கூறியிருந்தது. இந்த நிலையில்தான், அலிஸ் ஜி வெல்ஸ் இப்போது புது பிரச்சினையை கிளப்பியுள்ளார்.\nஇப்போது போல 10 வருடங்கள் முன்பாக இந்தியாவுக்கு அதிக ஆயுதங்களை வழங்க அமெரிக்கா தயாராக இருந்தது இல்லை. இப்போது, இந்தியாவுடன் பாதுகாப்பு விஷயங்களில் மிகவும் நெருங்கி வருகிறோம். வேறு எந்த நாட்டை விடவும், இந்தியாவுடன்தான் அதிகப்படியான, ராணுவ பயிற்சிகளில் ஈடு��ட்டு வருகிறோம்.\nஎஸ்-400 ஏவுகணை சிஸ்டத்தை இந்தியா வாங்குவது தொடர்பாக உண்மையிலேயே அமெரிக்காவுக்கு கவலை இருக்கிறது. இந்தியாவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நாங்கள் இந்தியாவுடன், ராணுவ தளவாட வர்த்தகத்தை அதிகரிக்கவே விரும்புகிறோம். ஆனால். 65-70 சதவீதம் ராணுவ ஹார்ட்வேர்கள், ரஷ்யாவுடையதாகவே இருக்கின்றன.\nஈரானிடமிருந்து கச்சா எண்ணை வாங்கக் கூடாது என்று அமெரிக்க இந்தியாவை நெருக்கடி செய்ததால், இந்தியா, சீனாவுடன் நெருங்குவதாக நாங்கள் நினைக்கவில்லை. இந்தியாவின் பெரிய மார்க்கெட்டாக அமெரிக்கா உள்ளது. இந்திய பொருட்கள்தான் சுமார் 20 சதவீதம் அங்கு விற்பனையாகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமெரிக்க மருத்துவதுறையில் இந்திய மருத்துவருக்கு உயரிய பதவி அளித்தது டிரம்ப் நிர்வாகம்\nஅமெரிக்காவின் கான்சாஸில் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி\nஅந்த விஷயத்தில் நான் கொஞ்சம் கறார்தான்.. ஆனால் முதலை விடும் அளவுக்கு அல்ல.. டிரம்ப்\nகாஸ்ட்லி பர்ஸ் நாலு.. அப்றம் ஒரு சூப்பர் கார்.. முடிஞ்சா தரை டைல்ஸ்.. மணப்பெண் போட்ட கிப்ட் கண்டிஷன்\nகூர்ந்து கவனிச்சு நல்லா கேளுங்க.. மோடி அப்படி சொல்லவேயில்லை.. அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு\nகாஷ்மீரில் உயிர்காக்கும் மருத்துவ சேவை முடக்கம்.. பாக். பிரச்சாத்தில் அமெரிக்க பெண் எம்பி புகார்\nஎன்னை பதவியை விட்டு நீக்க முயற்சிப்பது வரலாற்று ஊழல்.. டிரம்ப் ஆவேசம்\nஇவ்வளவு நடந்தும் உலக நாடுகள் இந்தியாவை எதிர்ப்பதில்லை ஏன் தெரியுமா இம்ரான் கான் குமுறலை பாருங்க\nஐ.நா. உரையில் ஜம்மு காஷ்மீர் பற்றி எதுவும் பேசாத மோடி உலக நாடுகளுக்கு கொடுத்த ஸ்ட்ராங் மெசேஜ்\nகணியன் பூங்குன்றனார், புத்தர், விவேகானந்தர் நாட்டிலிருந்து மெசேஜுடன் வந்துள்ளேன்-ஐநாவில் மோடி அதிரடி\nவகுப்பறையில் அழுத மாணவியின் குழந்தை.. முதுகில் கட்டிக்கொண்டு 3 மணி நேரம் பாடம் நடத்திய பேராசிரியை\nசீன முஸ்லீம்கள் பத்தி இப்படி கவலைப்பட்டிருக்கீங்களா.. அமெரிக்கா கேள்வி .. வாயடைத்து போன இம்ரான்கான்\nஐ.நாவில் மோடி இன்று உரை.. பாகிஸ்தானை வெளுத்து வாங்க வாய்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia us defence இந்தியா அமெரிக்கா பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/jio/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-14T20:37:30Z", "digest": "sha1:7PWUOYZUQYO7ZGE2VP4TJRQQYORUHGOE", "length": 7907, "nlines": 105, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஜியோஃபைபர் பிராட்பேண்ட் மிக விரைவில் - Gadgets Tamilan", "raw_content": "\nஜியோஃபைபர் பிராட்பேண்ட் மிக விரைவில்\nஜியோ நிறுவனத்தின் அடுத்த அதிரடியாக தொடங்கப்பட உள்ள ஜியோஃபைபர் ஹோம் பிராட்பேண்ட் சேவைக்கான இலவச ப்ரீவியூ ஆஃபரை வழங்கியுள்ளது.\nமுதற்கட்டமாக முன்னணி நகரங்களில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது.\nஹோம் பிராட்பேண்ட் சேவையை ரிலையன்ஸ் ஜியோஃபைபர் என பெயரியிடப்பட்டுள்ளது.\nஅதிகபட்சமாக 100Mbps வேகத்தில் இணைய இணைப்பை பெறலாம்.\nமுதற்கட்டமாக நவி மும்பை மாநகரில் தொடங்கப்பட உள்ள ஜியோ ஃபைபர் முன்னோட்ட சேவை முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டாலும் முன் பணமாக திரும்ப பெறத்தக்க பாதுகாப்பு வைப்பு ரூபாய் 4500 செலுத்த வேண்டும்.\nஇதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிளானில் மாதந்தோறும் 100GB இலவச டேட்டாவை அதிகபட்சமாக நொடிக்கு 100MB வேகத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாதந்தோறும் வழங்கப்பட்டுள்ள 100GB டேட்டா தீர்ந்த பின்னர் FUP வாயிலாக குறைந்தபட்ச வேகம் 1Mbps ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவைஃபை வாயிலாக ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப் போன்றவைகளை கனெக்ட் செய்யலாம். முதற்கட்டமாக நவிமும்பை பகுதியில் தொடங்கப்பட உள்ள சேவை சென்னை, மும்பை, டெல்லி , புனே மற்றும ஜாம் நகர் போன்ற பகுதிகளில் சோதனை ஓட்டத்தில் உள்ள ஜியோஃபைபர் சேவை பிரிவியூ சலுகை என்ற பெயரில் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.\nஉலகளவில் பரவும் 'ரான்சம்' தாக்குதல் #ransomware\nஐபோனில் கலகல போட்டோ எடுக்க என்ன செய்யலாம் \nஐபோனில் கலகல போட்டோ எடுக்க என்ன செய்யலாம் \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்பே��ன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalAayiram/2019/06/05231504/1038194/arasiyal-ayiram.vpf", "date_download": "2019-10-14T21:06:24Z", "digest": "sha1:Q72CPLZAY6ITDXLH2KKG4CBRBLFWKXFH", "length": 3665, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசியல் ஆயிரம் - (05.06.2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசியல் ஆயிரம் - (05.06.2019)\nஅரசியல் ஆயிரம் - (05.06.2019)\nஅரசியல் ஆயிரம் - (05.06.2019)\n(08.10.2019) - அரசியல் ஆயிரம்\n(08.10.2019) - அரசியல் ஆயிரம்\n(07.10.2019) - அரசியல் ஆயிரம்\n(07.10.2019) - அரசியல் ஆயிரம்\n(04.10.2019) - அரசியல் ஆயிரம்\n(04.10.2019) - அரசியல் ஆயிரம்\n(03.10.2019) - அரசியல் ஆயிரம்\n(03.10.2019) - அரசியல் ஆயிரம்\n(02.10.2019) - அரசியல் ஆயிரம்\n(02.10.2019) - அரசியல் ஆயிரம்\n(01.10.2019) - அரசியல் ஆயிரம்\n(01.10.2019) - அரசியல் ஆயிரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/150273-modi-spends-too-much-of-black-money-to-buy-mlas-for-cost-sanjay-dutt-slams", "date_download": "2019-10-14T20:43:24Z", "digest": "sha1:X2BRDAO5AQI2YSI6DWGRIZOW565OVBCY", "length": 8083, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "``எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க கறுப்புப் பணத்தை இறைக்கிறார் மோடி” - சஞ்சய் தத் தாக்கு! | \"Modi spends too much of black money to buy MLAs for cost\" Sanjay Dutt slams", "raw_content": "\n``எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க கறுப்புப் பணத்தை இறைக்கிறார் மோடி” - சஞ்சய் தத் தாக்கு\n``எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க கறுப்புப் பணத்தை இறைக்கிறார் மோடி” - சஞ்சய் தத் தாக்கு\n``எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க கோடிக் கணக்கில் கறுப்புப் பணத்தை இறைக்கிறார் மோடி” என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சஞ்சய் தத் கூறியிருக்கிறார்.\nநாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழு, ஊடக ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட குழுக்களின் ஆலோசனைக் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான சஞ்சய் தத் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.\nகூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் தத், ``அ.தி.மு.க அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடுமையாக விமர்சித்து வந்த பா.ம.க, தற்போது அவர்களுடனே கூட்டணி வைத்திருக்கிறது. அது சந்தர்ப்பவாத கூட்டணியே தவிர கொள்கைக்கான கூட்டணி இல்லை. அதேபோல் மத்தியில் இருக்கும் பா.ஜ.க அரசு, சி.பி.ஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை கையில் வைத்துக்கொண்டு, அ.தி.மு.க-வினரின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்துவிடுவோம் என மிரட்டி அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கிறது.\nஆனால், காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி என்பது மக்கள் நலனுக்கான, கொள்கைக்கான கூட்டணி. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மக்கள், அவர்களின் நலனுக்காக செயல்படும் கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களுக்கு மாநில பிரச்னைகள் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்காத பிரதமர் மோடி, சினிமா பிரபலங்களின் ந���கழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கர்நாடகாவில் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பா.ஜ.க தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவதற்காக கோடிக்கணக்கில் மோடி கறுப்புப் பணத்தை இறைத்து வருகிறார்” என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/Tamil-Songs/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE/81", "date_download": "2019-10-14T20:19:49Z", "digest": "sha1:CE26W7SXKGWOAB4MSM4NCJGUYM2M6NGV", "length": 2823, "nlines": 59, "source_domain": "kirubai.org", "title": "ஆரிரோ பாலகா|Ariroe Paalaga- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஎன் இசை கேட்டு நீ தூங்காயோ\n1. விண்ணில் தூதர் போற்ற மண்ணில் ஏழையாக\nஆதி வேதம் வார்த்தை ஜோதி உண்மையாக\n2. மாட்டுத் தொழுவினில் இயேசு பாலகனை\nவேந்தர் மூவர் வந்து போற்றி புகழ் தந்து\n3. பாவம் சாபம் எல்லாம் போக்க வந்த தேவன்\nபாசமுள்ள தேவன் வல்லமையின் ராஜன்\nஆப்பிரிக்க நாடுகளில் கொத்தடிமைகளை விலைக்கு வாங்கி அமெரிக்க கடற்கரையோரங்களில் விற்பனை செய்த ஜான் நியுட்டன் எழுதிய பாடல் தான் இது (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/14/jayasorder.html", "date_download": "2019-10-14T21:07:31Z", "digest": "sha1:EBWJNCEGAJLFXI4G7VR7R7JMXHY2UAWE", "length": 20300, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுட்டுத் தள்ளுங்கள் வீரப்பனை .. ஜெ. ஆவேசம் | shoot veerappan says jayalalitha - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ��ிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுட்டுத் தள்ளுங்கள் வீரப்பனை .. ஜெ. ஆவேசம்\nகாட்டுக்குள் அதிரடிப் படையை அனுப்பி வீரப்பனை சுட்டுத் தள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆவேச ஆலோசனைகூறியுள்ளார்.\nஇதுகுறித்து ஜெயலலிதா திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை:\nசந்தன மரக் கடத்தல்காரன் என்கிற கொடிய கொலைகாரன் 16 நாட்களாக இரண்டு மாநில அரசுகளையே ஆட்டி படைத்து வருகிறான்.\nநடிகர் ராஜ்குமார் பாதுகாப்புக்கும், விடுதலைக்கான முயற்சிக்கும் எந்தவிதமான குந்தகம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதால் தான் இதுவரைநான் எந்தக் கருத்தும் கூறாமல் மவுனம் சாதித்தேன்.\nஆனால், வீரப்பனின் கோரிக்கைகளுக்குத் தமிழக, கர்நாடக முதல்வர்கள் கோழைத்தனமாக சரணடைந்து வருகிற கேவலமான காட்சி இதற்குமேல் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையை உண்டாக்கி இருக்கிறது.\nஎனவே இரு மாநில அரசுகளின் கோழைத்தனமான செய்கைகள் பற்றி கருத்துக் கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.\nநாட்டின் ஜனநாயகத்திற்கு அடையாளமாக சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தத் தவறிய இரண்டு மாநில அரசுகளும் நீடிப்பது இனியும் தேவை தானா என்றகேள்வி என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கி உள்ளது.\nகடத்தல் நாடகம் நடந்து வரும் வேளையில் இரண்டு மாநிலங்களின் காவல்துறை மற்றும் அதிரடி படையினரின் கைகள் கட்டப்பட்டு அவர்கள்செயல்படாமல் தடுக்கப்பட்டிருப்பதும், அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்ற விடாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பதும் வேதனைக்குரியது.\nதமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தமிழ் தேசிய விடுதலைப் படை மற்றும் தமிழ் தேசிய மீட்புப் படை ஆகிய அமைப்புகளின் கூட்டாளியாக வீரப்பன் இப்போதுஇருக்கிறான்.\nகடத்தல் நாடகத்தின் நிலைமை முற்றி 16 நாட்களாக இழுத்தடிக்கப்படுவதைப் பார்த்தால் ராஜ்குமாரும், மற்றவர்களும் விரைவில் விடுதலை ஆகப்போவதாகத் தெரியவில்லை.\nஅவர்களை விடுவிக்க இது சரியான வழியல்ல. இரண்டு மாநில போலீசாரும், அதிரடிப் படையும் அதிரடி நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தால்இந்நேரம் பிரச்னையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.\nவீரப்பனின் குற்றப் பட்டியல் சொல்லி மாளாதது. காவல் துறை உயரதிகாரிகள், காவலர்கள், வனத்துறை ஊழியர்கள் உள்பட 130 பேரையும், 2ஆயிரம் யானைகளையும் கொன்றவன். சந்தன மரங்களை வெட்டியவன். அவனைச் சுட்டுத் தள்ள வேண்டும்.\nஇந்த கொடியவனை இரக்க சுபாவம் உள்ளவன் என்று பாராட்டுவதும், தமிழ் தியாகியாக வர்ணிப்பதும் மிக மிகக் கேவலமான பொறுப்பற்றசெயலாகும்.\nராஜ்குமாரை மீட்க சினிமா நட்சத்திரங்கள் காட்டுக்குள் செல்லப் போவதாக அறிக்கை விடுவதும், பேட்டி அளிப்பதும் வினோதமான விளையாட்டுத்தனமாகவும், கேலித் தனமாகவும் உள்ளது.\nகாட்டுக்குள் செல்வதை \"பிக்னிக் போன்ற உல்லாசப் பயணம் செல்வது போல் நினைத்து விட்டார்கள். காட்டுக்குச் செல்ல தயாராக இருப்பதாகரஜினி சொன்ன போது, தமிழக டி.ஜி.பி. தாராளமாக போகலாம் என்று கிண்டலாக பதில் அளித்தார்.\nஅதற்கு பிறகு ரஜினியிடம் இருந்து எந்தவித பேச்சும் மூச்சும் இல்லை. அப்படியே அடங்கிப் போய் விட்டார். இதிலிருந்தே இவர்களுக்கு கடத்தல்சம்பவம் பற்றிய கொடூரமும் கடுமையும் தெரியவே இல்லை என்பது புலனாகிறது.\nநாடாளுமன்ற உறுப்பினரான நடிகை ஜெயப்பிரதா, வீரப்பனை தானே நேரில் சந்தித்து \"ராக்கி கட்டுவதாகச் சொன்னார். இதுபோன்ற கேலிக்கூத்தான பேச்சுக்களும், வீரப்பனிடம் தங்களின் தோழமையை காட்டிக் கொள்வது என்பதும், தொலைக் காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் தங்களின் சுயவிளம்பரத்திற்கு தான் உதவும்.\nவீரப்பனுக்கும், அவனது கோஷ்டிகளுக்கும் முடிவு கட்டும் எண்ணம் தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்களுக்கு இருக்குமேயானால் அதிரடிப்படைகளை அனுப்பி அவனை சுட்டுத் தள்ள வேண்டும்.\nஇதை நக்கீரன் கோபால் காட்டுக்குள் சென்ற போதே அவனை பின் தொடர்ந்து அதிரடிப் படையை அனுப்பி சாதித்திருக்க வேண்டும். இல்லையேல் இருமாநில முதல்வர்களும் பதவி விலக வேண்டும்.\nஇரு மாநிலங்களிலும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.\nநக்கீரன் கோபால் மீதே கிரிமினல் குற்றம் உள்ளது. அவரே ஒரு பிளாக்மெயில் ஆசாமி. வீரப்பன் பெயரைச் சொல்லி மிரட்டியே காசு பறிக்கும்ஏஜென்ட்.\nஅத்தகைய நிருபருக்கு இரு மாநில அரசுகளும் தூதர் அந்தஸ்து அளித்து ஊக்கம் அளிப்பது கேவலமானதாகும். தன் மீதுள்ள கிரிமினல் வழக்குகளை வாபஸ்பெற்றால் தான் வீரப்பனிடம் தூது போக முடியும் என்று கோபால் கூறியதை கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டதும் கேவலமானது.\nவீரப்பன் புகழ் பாடி சில பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் இந்த சமுதாயத்திற்கு தீய சேவையே புரிந்திருக்கின்றன. வீரப்பன் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் இதுபோன்ற மோசமான தீய சக்திகள் தலை தூக்கும்.\nஎந்த முக்கிய பிரமுகர்களும் எங்கும் சுதந்திரமாக செல்ல முடியாத நிலைமை உருவாகும். இதையெல்லாம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஒதுங்கிநின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது அவமானகரமானச் செயல் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cpi-condemns-tamilisai-350385.html", "date_download": "2019-10-14T20:14:14Z", "digest": "sha1:RP33NFQ34HRIR2RH6CTCZXCOG2G4S56H", "length": 17727, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "குமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்! | CPI condemns Tamilisai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nசென்னை: தமிழிசையும் பிரதமர் மோடி போலவே பொய் பேசுகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவுடன் கேபினட் அமைச்சர் பதவி குறித்து பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை நேற்று தெரிவித்தார். இதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nபேச்சுவார்த்தை நடத்தியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என ஸ்டாலின் தெரிவித்தார். தமிழிசை சொல்வதை பொய் என நிரூபித்தால் தமிழிசையும் மோடியும் அரசியலை விட்டு ஓடுவார்களா என ஸ்டாலின் சவால் விட்டார்.\nஇதைத்தொடர்ந்து ஸ்டாலின் பாஜகவுடன் பேசியதும் உண்மைதான் நான் சொல்வதும் உண்மைதான் என்றார் தமிழிசை. அதனை நிரூபிக்க வேண்டிய நேரத்தில் நிரூபிப்பேன் என்றும் கூறினார் தமிழிசை.\nஇந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, திமுகவும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமை கட்சிகளும் கடந்த 2 ஆண்டுகளாக மோடி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.\nதமிழிசை கூறும் குற்றச்சாட்டு திமுக தலைமை மீதானது மட்டும் அல்ல. திமுக தலைமையிலான கூட்டணி மீதே தமிழிசை குற்றம்சாட்டியிருக்கிறார். தமிழிசை ஸ்டாலின் மீது கூறிய குற்றச்சாட்டு கண்டனத்திற்குரியது.\nபொய்கள் பாஜகவின் மூலதனமாகிவிட்டது. பிரதமர் மோடி பொய்களை கூறியே அரசியல் நடத்தி வருகிறார். தங்கள் தலைவர் மோடியை போலவே தமிழிசையும் பொய் பேசி வருகிறார்.\nமரியாதைக்குரிய குமரி ஆனந்தன் அவர்களின் மகளே, பாரதியார் பாடல் ஒன்று உள்ளது, பொய் சொல்லக்கூடாது பாப்பா என்று. அந்த பாடல் பாப்பாவுக்குதான் எனக்கில்லை என தமிழிசை பொய்களை அடுக்கி வருகிறார். தமிழிசை உண்மையை பேச வேண்டும்.\nகோட்சேவுக்கு ஆதரவாக அமைச்சரும் பாஜகவினரும் பேசி வருவது வியப்பாக உள்ளது. கமல் பிரச்சாரத்திற்கு தடை கோருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncpi mutharasan tamilisai சி���ிஐ முத்தரசன் தமிழிசை கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/exit-polls-will-change-vaiko-351041.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T20:15:21Z", "digest": "sha1:5IBVEBSEYKXUIVNHBVXKLJ3SHU6X7KYP", "length": 17994, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 நாள்தானே இருக்கு.. வெயிட் பண்ணுவோம்.. கோர்ட்டில் ஆஜரான வைகோ பிரஸ் மீட்! | Exit polls will change: Vaiko - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 நாள்தானே இருக்கு.. வெயிட் பண்ணுவோம்.. கோர்ட்டில் ஆஜரான வைகோ பிரஸ் மீட்\nVaiko PressMeet: 2 நாள்தானே இருக்கு.. முடிவுக்கு காத்திருப்போம் - வைகோ- வீடியோ\nசென்னை: தேர்தல் முடிவுகள் இன்னும் 2 நாட்களில் தெரி���்துவிடும் அதுவரை பொறுத்திருப்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nசென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக ஆயிரம் விளக்கு போலீசார் வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தனர்.\nஏற்கனவே செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் குற்றச்சாட்டு பதிவு முடிந்து சாட்சி விசாரணை தொடங்கவிருந்த நிலையில், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இன்று நீதிபதி சாந்தி முன்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜரானார்.\nகாங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையவே நாட்டு மக்கள் விரும்புகின்றனர்.. விஜயதாரணி பேட்டி\nஅப்போது அரசுத்தரப்பு சாட்சியான கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் மோகன் சார்பில் 12.30 மணிக்கு ஆஜராக அனுமதி கோரியதால் வழக்கு விசாரணை 12.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி அனுமதியுடன் வைகோ நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டார்.\nமீண்டும் விசாரணைக்காக அவர் வரும் மே.27ஆம் தேதி திங்கட்கிழமை அன்று ஆஜராவார். நீதிமன்றத்தில் இருந்து புறப்படும் முன் செய்தியாளர்களை வைகோ சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பல நேரங்களில் மாறுபட்டு இருக்கிறது. அதனால் இந்த கருத்துக் கணிப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.\nதேர்தல் முடிவுகளுக்காக இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்து பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மோடி செய்தியாளர்களை சந்தித்தது அவரது கதைகளில் ஒன்றுதான். அப்பொழுதும் அவர் அமித்ஷா பதிலளிப்பார் என்று தெரிவித்து விட்டார். இது செய்தியாளர் சந்திப்பே கிடையாது.\n200க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான வேலையை வேதாந்தா நிறுவனம் துவங்கியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசின் அனுமதியுடன் நடைபெற்று வருகிறது. இதனை உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம���\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/the-bjp-is-seeking-to-bring-the-two-party-system-to-india-363184.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-14T20:36:35Z", "digest": "sha1:A6O2U3IW7J5BE2PWEN367GNI3LDLLOVA", "length": 22579, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா?! | The BJP is seeking to bring the two-party system to India - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nஒரே நாடு.. நாடு முழுவதும் இந்தி மட்டுமே ஒரே மொழியாக இருக்க வேண்டும்.. அமித் ஷா சர்ச்சை பேச்சு\nசென்னை: அடுத்தடுத்து பரபரப்பைக் கிளப்பி வருகிறது பாஜக அரசு. \"ஒன்னு நீ ஆளணும்.. இல்லை நான் ஆளணும்.. நமக்கு நடுவுல யாருமே வரக்கூடாது\".. என்ற ரீதியில் காங்கிரஸை துணைக்கு அழைத்து... இரு கட்சி ஆட்சி முறையை பாஜக கொண்டு வந்துவிடுமோ என்ற கலக்கம் நமக்கு ஏற்பட துவங்கி உள்ளது. காரணம் அமித்ஷாவின் இன்றைய பேச்சு.\nஒரு கட்சி முறை என்றால், ஆளும் கட்சி ஒன்று மட்டுமே இருக்கும். எதிர்கட்சிகள் எல்லாம் செயல்பட அனுமதியே இருக்காது. இதற்கு உதாரணம், முன்னாள் சோவியத் யூனியன் ரஷ்யாவை சொல்லலாம்.\nஅதேபோல, இரு கட்சி ஆட்சி முறை என்றால், 2 பெரிய கட்சிகள் மட்டும்தான் செயல்படும். அதற்கு உதாரணமாக அமெரிக்காவை சொல்லலாம். ஆனால், பல கட்சி ஆட்சி ஜனநாயக முறைக்கு பெயர் பெற்றது இந்தியா. நம் நாட்டின் பன்முகத்தன்மைதான் இந்த பல அரசியல் கட்சிகளை உருவாக்கும் நாடாக மாற்றியது.\nபிரதமர் மோடி தன் தாயாருடன் சந்திப்பு.. காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.. நெகிழ்ச்சி\nஅது மட்டுமில்லை.. உலகி���ேயே அதிக அளவு எண்ணிக்கையில் அரசியல் கட்சி என்ற பெருமையை பெற்றதுதான் இந்தியா இங்கு யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.. ஆட்சியமைக்கலாம். ஆனால் தற்போது இதற்கு முடிவு கட்ட பாஜக திட்டமிட்டிருக்கிறதோ என்ற சந்தேகத்தை அமித் ஷாவின் பேச்சு கிளப்பியுள்ளது.\nமுதன்முறையாக மோடி பிரதமர் ஆனபோது இருந்த வீரியத்தைவிட, இப்போது அதன் தாக்கம் அதிகமாக வெளிப்படுகிறது.. பாஜகவின் ஒரிஜினல் முகம் பல சூழல்களில் வெளிப்பட்டு நம் முன்னால் நிற்கிறது. இதற்கு உதாரணமாக, காஷ்மீர் சிறப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டதை சொல்லலாம், அடுத்ததாக புதிய கல்விக் கொள்கை விவகாரத்தை சொல்லலாம். இந்த 2 பெரிய விவகாரங்களுக்கு இன்னும் ஒரு தீர்வும் கிடைக்காத நிலையில், அமுங்கி அமுங்கி சொல்லி கொண்டிருந்த \"ஒரே நாடு ஒரே மொழி\" கொள்கை சத்தத்துடன் பகிரங்கமாகவே வெடித்து கிளம்பி உள்ளது.\nபல கட்சி ஜனநாயக நாடாளுமன்ற முறை தோல்வி அடைந்து விட்டதாக அவர் பேசியுள்ளார். எத்தனை கட்சி இந்தியாவில் இருந்தால் எங்களுக்கென்ன.. அவ்வளவும் வேஸ்ட்தான் என்பதுபோல உள்ளது அவரது பேச்சின் தன்மை. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, அமெரிக்காவில் உள்ளது போலவே 2 கட்சி முறைக்கு பாஜக அடி கோலுகிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது. \"எங்களுக்கு மாற்று பாஜக, காங்கிரஸ், காங்கிரசுக்கு மாற்று பாஜக\" என்பதைதான் பாஜக முன்னிறுத்தப் போகிறதா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.\nஅப்படி ஒருவேளை இரு கட்சி ஆட்சி முறை வந்துவிட்டால் நிலைமை என்னாகும் நாடு முழுவதும் இந்த இரு கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படும். நாடாளுமன்றமோ, சட்டசபையோ இந்த இரு கட்சிகள் மட்டுமே இருக்குமாறு சட்டமும்கூட கொண்டு வந்து விடலாம். இதைத்தான் அமித்ஷா மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறாரா என்ற சந்தேகம் வலுக்கிறது.\nஅப்படியே அமெரிக்கா போல இரு கட்சி ஆட்சி முறையே இங்கேயும் வந்துவிட்டால், இது நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது. இந்தியாவில் பிராந்தியக் கட்சிகளின் கையே தற்போது ஓங்கியுள்ளது. பல மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிஷா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பிராந்திய கட்சிகள்தான் வலுவாக உள்ளன. இவர்களைத் தாண்டி தேசியக் கட்சிகளால் வர முடியாத, த���ையெடுக்க முடியாத நிலை உள்ளது. இதுதான் பாஜகவின் கண்ணை உறுத்துகிறதா என்றும் தெரியவில்லை.\n\"பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ், காங்கிரசுக்கு மாற்று பாஜக என இந்தியாவில் இரு கட்சி ஆட்சி முறையை கொண்டு வருவதற்கான முயற்சி நடப்பதாகவும், அது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும்\" கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஏற்கனவே சொல்லியதை இங்கு நாம் நினைவுகொள்ள வேண்டி உள்ளது.\nஅதேபோல, \"காங்கிரஸ் புள்ளி வைத்தால் பாஜக கோலம் போடும்; இரு கட்சிகளும் ஒன்று தான்\" என்று சீமான் அடிக்கடி சொல்லி வந்தது கூட நியாயம்தானோ என்பதும் நம் எண்ணத்துக்கு இப்போது வந்து போகிறது. ஆக மொத்தம்.. கூவி கூவி கூப்பாடு போட்டாலும் தாமரையே மலராத பட்சத்தில்.. இரு கட்சி ஆட்சி என்பதைக் கொண்டு வந்தா.. கை இல்லாட்டி தாமரை என்ற அளவில் நாட்டை மேலும் சுருக்க பாஜக திட்டமிட்டு வருகிறதா என்ற கேள்வி உரத்து எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp pm modi amit shah பாஜக அரசு பிரதமர் மோடி அமித்���ா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cousin-demands-cid-probe-into-sai-baba-s-death-225403.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T20:15:15Z", "digest": "sha1:2GVVFETYL5BIARMCWJDI42ZDPWXZCWAS", "length": 16797, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "'சாய்பாபா' மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை: பிரதமர் மோடிக்கு உறவினர் கடிதம் | Cousin demands CID probe into Sai Baba’s death - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாய்பாபா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை: பிரதமர் மோடிக்கு உறவினர் கடிதம்\nநகரி: சாய்பாபா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு உறவினர் ஒருவர் கடிதம் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலம் புட்ட பர்த்தி சத்ய சாய்பாபா கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி காலமானார். அவரது மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாகவும் இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது உறவினர் கணபதி ராஜு மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.\nஇதுபற்றி அவர் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இது குறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கணபதிராஜு கூறியதாவது:\nசத்ய சாய்பாபா மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. அதனை தெளிவுபடுத்த வேண்டும் என்று ஆதாரங்களுடன் கடந்த ஆட்சியின் போது அப்போதைய முதல்வரிடம் புகார் செய்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாபா மரணத்தில் பல சதி திட்டங்கள் நடந்து உள்ளது. பாபா இறந்து 25 நாட்கள் கழித்துதான் அவரது மரண செய்தி அறிவிக்கப்பட்டது.\nஇடைப்பட்ட காலத்தில் அவரது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கடத்தப்பட்டு உள்ளன. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. சத்ய சாய்பாபா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும்.\nஎனவே இதுகுறித்து பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் கடிதம் அனுப்பி உள்ளேன். அதில் எனது ஆதாரங்களையும் இணைந்து உள்ளேன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sai baba செய்திகள்\nஅழைத்தவுடன் வந்து பிள்ளைகளுக்கு தாயின் பெருமை உணர்த்திய சாய்....\nபிச்சைக்காரர் உருவில் வந்தாரா சீரடி சாய்பாபா... பூஜை செய்து வழிபட்ட மக்களால் நாமக்கல்லில் பரபரப்பு\nசாய்பாபாவுக்கு படைத்த பூக்கள் நிறம் மாறிய அதிசயம்.. நாகர்கோவிலில் பக்தர்கள் பரவசம்\nநிறம் மாறும் அர்ச்சனைப் பூக்கள்- பரவசத்தில் ஆழ்த்தும் குமரி மாவட்ட ஷீரடி சாய்பாபா\nசுற்றிச்சுழலும் அரசியல் பிரச்சினைகள் – குடும்பத்துடன் ஷீரடி சாய் கோவிலில் விஜயகாந்த் தரிசனம்\nசீரடி சாய்பாபா- துவாரகை சங்கராச்சாரியார் 'பஞ்சாயத்தில்' தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு\n உமாபாரதி மன்னிப்பு கேட்க துவாரகை சங்கராச்சாரியார் வலியுறுத்தல்\nசாய்பாபா பக்தர்கள் போராட்டத்தை கைவிடாவிட்டால் தாக்குவோம்: நாகா சாதுக்கள் மிரட்டல்\nசாய்பாபா பக்தர்களை ஒடுக்க களமிறங்கும் \"நிர்வாண நாகா சாதுக்கள்\"\nசாய்பா மீதான விமர்சனம்: துவாரக பீட சங்கராச்சாரியார் மீது ஆந்திராவிலும் புகார்\nசாய்பாபா கடவுளில்லை… அவருக்கு கோவில் கட்டக்கூடாது: துவாரகாபீட சங்கராச்சாரியார்\nநவம்பர் 9ம் தேதி சாய் பாபா கோவில், சிவ சேனா அலுவலகம் வெடிக்கும்: மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsai baba death cbi probe சிபிஐ விசாரணை கடிதம்\nகண்ணே தெரியலை.. அப்பி கிடக்கும் புகை மண்டலம்.. கொழுந்து விட்டு மொத்தமா எரிந்த மசாலா கம்பெனி\nKanmani Serial: தலையும் இல்லாம வாலும் புரியாம முத்துச்செல்வி கதை.. ஏன் இப்படி\nஒரு கையில் சிகரெட்.. மறுகையில் அசால்டாக பிறந்த குழந்தை.. வைரல் வீடியோவால் கைதான அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/india-china-pushes-troops-at-doka-la-longest-impasse-after-1962-288305.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T20:55:13Z", "digest": "sha1:OJ4WZCR5KRHLZ3IO6VUKIXQQPMIDW2EP", "length": 24225, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "1962ம் ஆண்டுக்கு பிறகு இந்திய- சீன எல்லையில் பதற்றம்.. படைகள் குவிப்பால் போர் மூளும் அபாயம் | India and China Pushes Troops at Doka La in Longest Impasse after 1962 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1962ம் ஆண்டுக்கு பிறகு இந்திய- சீன எல்லையில் பதற்றம்.. படைகள் குவிப்பால் போர் மூளும் அபாயம்\nடெல்லி: கடந்த 1962ம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்த போருக்குப் பிறகு, இப்போது எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இரு நாடுகளும் போட்டிபோட்டுக் கொண்டு படைவீரர்களைக் குவித்து வருவதால் எப்போது போர் மூளும் என்ற அச்சம் எல்லைப் பகுதியில் நிலவுகிறது.\nஇந்தியா-பூடான்-திபெத் (சீனா) எல்லைகளின் முச்சந்திப்பில் டோகா லா பகுதி உள்ளது. அதன் அருகே லால்டன் என்ற இடத்தில் 2012-ம் ஆண்டு இந்திய ராணுவம் 2 பதுங்கு குழிகளை அமைத்தது.\nஇந்நிலையில், கடந்த ஜூன் 1-ம் தேதி இந்த 2 குழிகளையும் அகற்றுமாறு சீன ராணுவம் கேட்டுக் கொண் டது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம் உஷார்படுத்தப்பட்டது.\nஎனினும், 6-ம் தேதி இரவு இந்திய பகுதிக்குள் ஊடுருவிய சீன ராணுவம் புல்டோசர்கள் மூலம் அந்த 2 பதுங்குக் குழிகளையும் சேதப் படுத்தியதுடன், அங்கு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது.\nடோகா லா பகுதி தங்களுக்கு சொந்தமானது என்றும் இந்தியாவுக்கோ பூடானுக்கோ உரிமை இல்லை என்றும் சீனா தெரிவித்தது. இதையடுத்து, அங்கிருந்த இந்திய ராணுவ வீரர்கள் மேற்கொண்டு எந்தப் பணியையும் செய்ய விடாமல் சீன ராணுவத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதையடுத்து அப்பகுதிக்கு அருகே உள்ள முகாமிலிருந்த ராணுவ வீரர்கள் 8-ம் தேதி அங்கு விரைந்து சென்றனர். இதனால் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து இருதரப்பு ராணுவங்களும் எல்லையில் கூடுதல் வீரர்களை குவித்தன.\nஅத்து மீறியதாக சீனா குற்றச்சாட்டு\nமேலும், இந்திய ரா��ுவம் சீனாவுக்குள் அத்துமீறி ஊடுருவியதாக சீனா குற்றம் சாட்டியது. இதனால் கடந்த ஒரு மாதமாக எல்லையில் பதற்றம் நிலவுகிறது. கடந்த 1962ம் ஆண்டு இந்தியா-சீனா இடையே நடந்த போருக்குப் பின்னர், இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவுவது இதுவே முதல் முறையாகும்.\nஇதற்கு முன்பு, கடந்த 2013-ம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் லடாக் அருகே உள்ள தவ்லத் பெக் ஓல்டி பகுதியில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே அதிகபட்சமாக 21 நாட்கள் மோதல் போக்கு நிலவியது. அப்போது இந்திய பகுதிக்குள் 30 கி.மீ. ஊடுருவிய சீன ராணுவம் தெப்சாங் பகுதிக்கு சொந்தம் கொண்டாடியது. எனினும் இந்திய ராணுவம் காட்டிய கடுமையான எதிர்ப்பு காரணமாக சீனா பின் வாங்கியது.\n1962 போருக்குப் பிறகு சிக்கிம் மாநிலத்தை ஒட்டிய சீன எல்லையில் இந்திய ராணுவமும், இந்தோ திபெத் எல்லை போலீஸும் (ஐடிபிபி) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. சர்வதேச எல்லையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் முகாம் அமைக்கப்பட்டது.\nவெளியேற சொன்ன சீனாவுக்கு எதிர்ப்பு\nஇரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் கொடி அமர்வு கூட்டம் நடத்தினர். அப்போது, லால்டன் பகுதியிலிருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்று சீனா கேட்டுக் கொண்டது. இதை இந்தியா ஏற்கவில்லை.\nஇதனிடையே, சிக்கிம் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த 47 யாத்ரீகர்களுக்கு சீன ராணுவம் அனுமதி மறுத்தது. இதையடுத்து அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர்.\nஇதனிடையே, சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் வு.கியான் கூறும்போது, \"1962-ல் நடந்த போரிலிருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும்\" என்றார். இதற்கு இந்திய ராணுவ தலைமை தளபதி கண்டனம் தெரிவித்திருந்தார்.\nஇப்போது இந்தியா வேற லெவல்\nஇதுபோல, மத்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி, \"1962-ல் இருந்த நிலை வேறு இப்போது உள்ள நிலை வேறு\" என்று பதிலடி கொடுத்தார். இது சீனாவுக்கு மேலும் எரிச்சலை கொடுத்துள்ளது.\nடோகா லா சொந்தம் கொண்டாடும் சீனா\nஎல்லையில் உள்ள டோகா லா பகுதியை டாங்லாங் என அழைக்கும் சீனா, அந்தப் பகுதிக்கு சொந்தம் கொண்டாடுகிறது. இந்தப் பகுதியில் இந்திய ராணுவம் அத்துமீறி ஊடுருவியதாக குற்றம்சாட்டி உள்ளது. இதற்கு ஆதாரமாக 127 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வரைபடத்தையும் சீன வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது.\nஅரை நூற்றாண்டுக்கு முன்பே ஊடுருவிய சீனா\nஇந்தியா சீனா இடையே இப்போது ஏற்பட்டுள்ள மோதலுக்கு காரணமான, பூடானுக்கு சொந்தமான டோகா லா பகுதியில் 1966-ம் ஆண்டு சீனா ஊடுருவியது. இதைத் தடுக்க பூடான் இந்தியாவின் உதவியை நாடியது. அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி இதற்கு ஒப்புக் கொண்டார்.\nஇதையடுத்து 1966-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இந்திரா காந்தி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பூடானை பாதுகாக்க இந்தியா கடமைப்பட்டுள்ளது என பகிரங்கமாக தெரிவித்தார்.\nமேலும் சீனாவின் ஊடுருவலுக்கு கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, இந்திரா காந்தி மீது சீனா ஆத்திரமடைந்தது. இதனால் அப்போதும் சிக்கிம் மாநிலத்தை ஒட்டிய சீன எல்லையில் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவியது. அந்தச் சூழல் இப்போது மீண்டும் உருவாகியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபலமான பொருளாதாரத்துக்கு சினிமா வசூலே சான்று.. சர்ச்சை கருத்தை வாபஸ் பெற்றார் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்காவில் விட்டதை இங்கு பிடிக்க வந்ததா சீனா.. சீன அதிபர் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம்\nமோசமாகும் நிலை.. பாதாளத்திற்கு செல்லும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம்.. உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nஇந்தியாவின் மொத்த சந்தையையும் ஆக்கிரமித்துள்ள சீனா.. வெளியேறுவது எத்தனை லட்சம் கோடி பணம் தெரியுமா\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்திவிட்டார் பிரதமர் மோடி: விஜயகாந்த் பாராட்டு\nஜின்பிங்-மோடி சந்திப்பில் நேற்று அசத்திய மதுசூதன் ரவீந்தரன்.. இன்று காணோமே\nகாஷ்மீர் விவகாரத்தில் சீண்டும் மலேசியாவுக்கு நோஸ்கட்- பாமாயில் இறக்குமதியை குறைக்கும் இந்தியா\nபிரதமர் மோடி- சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான முறைசாரா மாநாடு வெற்றிகரமாக நிறைவு\nமாமல்லபுரமும் இன்னொரு கீழடியே... ஆழிப்பேரலை அகழ்ந்து கொடுத்த சங்ககால முருகன் கோவில்\nதமிழர்- சீனர்கள் உறவின் தொடக்கப் புள்ளியான போதிதருமனின் பூர்வோத்திரம் என்ன\nபல்லாயிரம் ஆண்டுகால தமிழ்நாடு- சீனா உறவு... கொட்டிக் கிடக்கும் சான்றுகள் இங்கே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia china tibet bhutan இந்தியா சீனா ராணுவம் பூடான் திபெத் எல்லை பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/krishnagiri/women-commit-suicide-after-sexual-assault-by-father-in-law-350627.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T21:18:24Z", "digest": "sha1:G34ZU2MJ5OZJWMGZKRAROVLTGBINLUMA", "length": 21413, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "காமக்கொடூர மாமனார்கள்... தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட மருமகள்கள் | Women commit suicide after sexual assault by father-in-law - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கிருஷ்ணகிரி செய்தி\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\nநடு காட்டில்.. நள்ளிரவில்.. தவழ்ந்து போவது யாரு.. அலறி அடித்து ஓடிய கனகராஜ்.. வைரலாகும் வீடியோ\nஎன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது... டிடிவி தினகரன் சவால்\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\nYoutube Channel: ஆஹா சானல்.. இப்படி உருப்படியா பேசினா நல்லா கேக்கலாமே\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nMovies கவின் ஃபேன்ஸ்க்கு ஹேப்பி நியூஸ்.. அடியே லாஸ்லியா.. என்ன பாப்பியா.. இருக்கு கொண்டாட்டம் இருக்கு\nLifestyle உடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nTechnology விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance முதல் நாளிலேயே நல்ல லாபம்.. களைகட்டிய ஐஆர்சிடிசி பங்கு\nSports பிசிசிஐ தலைவர் பதவிக்கு நடந்த பேரம்.. கடைசி வரை பணியாத கங்குலி.. வெளியான பகீர் ரகசியம்\nEducation இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை\nAutomobiles 90 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாமக்கொடூர மாமனார்கள்... தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட மருமகள்கள்\nகிருஷ்ணகிரி: மகனுக்கு திருமணம் செய்து கொண்டு வரும் மருமகளை மகளாக பார்க்க வேண்டும். ஆனால் சில காம கொடூர மாமனார்கள் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மன உளைச்சலுக்க ஆளாக்கியுள்ளனர். கிருஷ்ணகிரியிலும், திருத்தணியிலும் இந்த கொடூர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.\nமாமனாரைப் பற்றி அவரது அசிங்கத்தனமாக செயல்களைப் பற்றி மருமகள்கள் கூறியதை காது கொடுத்து கேட்டிருந்தால் இரண்டு உயிர்கள் பலியாகியிருக்காது.\nசந்தியா அமைதியான அழகான பெண். கிருஷ்ணகிரியில் உள்ள அக்ரஹாரத்தில் வசிக்கும் கண்ணனுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மணவாழ்க்கை மகிழ்ச்சியாக போனதால் அதன் அடையாளமாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. மருமகள் சந்தியா மீது மாமனாருக்கு ஒரு கண் உண்டு. அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில் சுத்தி சுத்தி வந்திருக்கிறான். தனிமையில் இருந்த போது செக்ஸ் தொல்லை கொடுத்தான்.\nடிவி பார்க்க போன சிறுமி... சீரழித்து கர்ப்பமாக்கிய முதியவர் - அருப்புக்கோட்டையில் அராஜகம்\nமாமனாரின் தொல்லை பற்றி மாமியாரிடம் புகார் கூறியும் பயனில்லை. உலகத்தில இல்லாத எதுவும் செய்யலையே இதெல்லாம் சகஜம்தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போ என்று மாமியார் கூறவே அதிர்ந்து போனாள் சந்தியா.\nகிருஷ்ணகிரியில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் பயனில்லை. காவல்துறையினரும் புகாரை அலட்சியப்படுத்தினர். மாமனாரின் தொல்லை மேலும் அதிகரிக்கவே மனமுடைந்து போனால் சந்தியா.\nசந்தியா தனிமையில் இருந்த போது மாமனார் என்ற கயவன் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டான். அழுது கொண்டே பஞ்சாயத்தில் புகார் கூறியும் பயனில்லை. அம்மா வீட்டிற்கு போய் பெற்றோரிடம் கூறிவிட்டு விஷம் குடித்துவிட்டாள். மருத்துவமனைக்கு கொண்டு சென்று பயனில்லை. உயிர் போய்விட்டதாக மருத்துவர்கள் கூறவே பெற்றோர் கதறல் காண்பவர்களின் கண்களை குளமாக்கியது. மகளின் மரணத்திற்குக் காரணமாக மாமனார், மாமியார், கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வெங்கடாபுரம் கிராமத்தில் லாரி டிரைவராக வேலை செய்யும் முனி கிருஷ்ணனுக்கு பள்ளிப்பட்டு அருகே உள்ள கரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த யுவராணியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வ���த்தனர். அழகான யுவராணிக்கு திருமண வாழ்க்கை அமைதியாகவே போனது.\nஇரவு நேரங்களில் கணவன் முனி கிருஷ்ணன் வேலைக்கு சென்று விட மாமனார் டில்லிபாபு மருமகள் யுவராணியை காம எண்ணத்துடன் நெருங்கினார். அதற்கு யுவராணி இடம் தரவில்லை. தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தார் மாமனார். மாமனார் எல்லை மீறுவதை தனது கணவரிடம் புகார் சொல்லியும் அவர் கண்டு கொள்ளவில்லை.\nஅப்பாவை துரத்திவிட வீண் பழி போடுவதாக யுவராணியை கண்டித்தார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட டில்லிபாபு மருமகளை அதிகம் தொல்லை கொடுத்தார். எல்லை மீறவே, மனம் உடைந்த யுவராணி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாமனாரைப் பற்றி தான் எவ்வளவோ கூறியும் எனது கணவர் நம்பவில்லை. தனது உயிர் போன பின்னராவது அவரது தந்தை குறித்து எனது கணவர் தெரிந்து கொள்ளட்டும் என்று உருக்கத்துடன் யுவராணி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து டில்லி பாபுவை கைது செய்தனர்.\nஅநியாயமாக போன 2 உயிர்கள்\nகாமம் இயல்பானதுதான். அதை எப்படி எங்கே பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது. காம இச்சையை சிறுமிகள், மகள், மருமகள்கள் மீது பயன்படுத்தி படுபாதக செயல்களைச் செய்யும் இது போன்ற கொடூர குணம் கொண்டவர்களுக்கு கடுமையான தண்டனை தரவேண்டும் என்பது பாதிக்கப்பட்டவர்களின் கருத்தாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாடுகள் விற்பனை மூலம் மாதம் ரூ.75,000 சம்பாதிக்கும் பி.இ.பட்டதாரி...\nபாம்பாறு அணையில் 'செல்பி' விபரீதம்.. கல்யாணம் ஆகி 15 நாட்களே ஆன புதுப்பெண் உள்பட 4 பேர் சாவு\nஎங்களுக்குள் சண்டை இல்லை.. நிம்மதியும் இல்லை.. அதனால இப்படி ஒரு முடிவு... ஜெரினாவின் பகீர் கடிதம்\nசாந்தி தலையில் சுத்தியால் அடித்தும்.. கழுத்தை இறுக்கியும்.. தலைமறைவான கணவர்.. தூக்கி வந்த போலீஸ்\nகேஸ் குடுத்தேனே.. ஏன் எடுக்கவில்லை.. கொந்தளித்த பச்சையம்மாள்.. 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி\nமுறிக்கப்பட்ட காதல்.. மனம் உடைந்து போன ஜோடி.. தண்டவாளத்தில் பறிபோன உயிர்\nஷில்பாவுடன் காதல்.. அழகான திருமணம்.. காணாமல் போன மாயம்.. பிணமாக கண்டெடுக்கப்பட்ட அகமது\nசாந்தி மீது ஏகப்பட்ட சந்தேகம்.. சுத்தியால் அடித்தும்.. கழுத்தை இறுக்கியும்.. வாலிபரின் கொடூர செயல்\nஆபத்தை விலை கொடுத்து வாங்கும் சூளகிரி மக்கள்.. நள்ளிரவில் கிணற்றில் தண்ணீர் திருட்டு\nபயிர் கடன்களை பாகுபாடின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.. மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை\nநட்ட நடு சாலையில் மின்கம்பி.. சமூக அக்கறையுடன் அப்புறப்படுத்த முயன்ற இளைஞர்.. ஷாக்கடித்து பலி\nபேஸ்புக் காதல்.. நம்பி வந்த பெண்ணை அனுபவித்து தூக்கி எறிந்த பொள்ளாச்சி பாலன்.. மாணவி பரிதாப தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuicide crime rape krishnagiri தற்கொலை குற்றம் கிரைம் பலாத்காரம் கிருஷ்ணகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ltte-chief-prabhakaran-still-alive-pazha-nedumaran-247341.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T20:26:53Z", "digest": "sha1:DXX47SU75IWJL2DQ2JBUSDER2SAZUAWM", "length": 18427, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரபாகரன் உயிரோடு உள்ளார்.. ஈழப்போர் மீண்டும் வெடிக்கும்: பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல் | LTTE chief Prabhakaran still alive: Pazha.Nedumaran - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரபாகரன் உயிரோடு உள்ளார்.. ஈழப்போர் மீண்டும் வெடிக்கும்: பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்\nகோவை: விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த அறிவிப்பு பொய் எனவும், பிரபாகரன் தலைமையில் மீண்டும் ஈழப்போர் தொடங்கும் என்றும் தமிழர் தேசிய இயக்க நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.\nகோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன் இந்த பரபரப்பு தகவலை தெரிவித்தார். மேலும் அவர் கூறியாதாவது:\nஅத்திக்கடவு அவினாசி திட்ட பிரச்சினையில் பவானி ஆற்றில் உற்பத்தியாகும் நீர் 30 டி.எம்.சி. வீணாக கடலில் கலக்கிறது. இதனால் ஏரி, குளம், குட்டைகள் வறண்டு போய் விட்டன.\nநிலத்தடி நீரும் 1000 அடி வரை வறண்டு விட்டன. அவினாசி திட்டதை நிறைவேற்றினால் 50 அடி ஆழத்தில் நீர் கிடைக்கும். 500 கிலோ வாட் மின்சாரமும் நமக்கு கிடைக்கும். காமராஜர் ஆட்சிக்காலத்தில் ரூ.120 கோடியில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டது.\nஅதன்பின்னர் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிகள் மாறிமாறி ஆட்சி செய்த போது இத்திட்டத்தை கைவிட்டது. தற்போது இத்திட்டத்தை நிறைவேற்ற பல ஆயிரம் கோடி தேவைப்படும் என்று கூறுகிறார்கள். அவினாசி அத்திக்கடவு திட்டதை எந்த அரசு வந்தாலும் குறிப்பிட்ட காலக்கெடுவில் நிறைவேற்ற வாக்குறுதி அளிக்க வேண்டும்.\nஇந்திய அரசு பிரபாகரன் இறந்து விட்டதாக இன்றும் அறிவிக்கவில்லை. பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த அறிவிப்பு பொய்யாகும். பிரபாகரன் உயிருடன் உள்ளார். மீண்டும் ஈழப்போர் தொடங்கும்.\nகடந்த 2009ம் ஆண்டில் இலங்கையில் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காங்கிரஸ் கட்சியும், அதனுடன் கூட்டணி வைத்திருந்த திமுகவும் காரணமாக இருந்தன. இதன் காரணமாகவே 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சிகள் படுதோல்வி அடைந்தன. இப்போது அவர்கள் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர்.\nஇனப் படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாத நிலையில், ராஜபட்சவுக்கு பிறகு பதவிக்கு வந்துள்ள சிறீசேனா ஆட்சியிலும் மக்களின் இன்னல்கள் தொடருகின்றன. திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கும், ஈழப் பிரச்னையைப் புறக்கணிப்பவர்களுக்கும் வரும் தேர்தலிலும் மக்கள் தண்டனை வழங்குவார்கள். இவ்வாறு பழ.நெடுமாறன் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nசட்டத்தின் அடிப்படையிலேயே புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தோர் கைது: மலேசியா பிரதமர் மகாதீர்\nஈழத் தமிழர் ஆதரவு வேறு- புலிகள் ஆதரவு வேறு: மலேசியா பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஆயூப் கான்\nவிடுதலைப் புலிகளுடன் தொடர்பு: மலேசியாவில் மேலும் 2 பேர் கைது - கைதானோர் எண்ணிக்கை 12\nதிருகோணமலை: முன்னாள் விடுதலைப் புலி வீட்டில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்- மனைவி, சகோதரி கைது\nவிடுதலைப் புலிகளுடன் தொடர்பு- தமிழ் சினிமா பிரபலத்துக்கு தடை விதிக்கிறதா மலேசியா அரசு\nபுலிகளுடன் தொடர்பு- மலேசியாவில் 7 பேர் கைதுக்கு சீமான் கடும் கண்டனம்\nபுலிகள் ஆதரவு விவகாரத்தில் என்னை கைது செய்தால் சந்திக்க தயார்- பினாங்கு துணை முதல்வர் ராமசாமி\nபுலிகளுடன் தொடர்பு- பினாங்கு துணை முதல்வர் ராமசாமியை கைது செய்ய மலேசியா எம்.பி. வலியுறுத்தல்\nமலேசியா: புலிகள் இயக்கத்தை செயல்பட வைக்க முயற்சி- 2 எம்.எல்.ஏக்கள் உட்பட 7 பேர் கைது\nடெல்லியில் சீக்கியர் அமைப்பினருடன் இணைந்து சீமான் நடத்திய திலீபன் நினைவேந்தல் நிகழ்வு\nபயங்கரவாத அமைப்பான புலிகளுக்கு தி.க. அறக்கட்டளை மூலம் நிதி உதவி: சு.சுவாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nltte Prabhakaran pazha nedumaran பிரபாகரன் பழ நெடுமாறன் இலங்கை விடுதலை புலிகள் போர்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nஅதிமுக குடும்ப கட்சி அல்ல.. தொண்டர்களின் கட்சி.. முதல்வர் மாஸ் பிரச்சாரம்.. மக்கள் பெரும் வரவேற்பு\nநடு காட்டில்.. நள்ளிரவில்.. தவழ்ந்து போவது யாரு.. அலறி அடித்து ஓடிய கனகராஜ்.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2011/08/cyber-cafe-18.html", "date_download": "2019-10-14T21:17:26Z", "digest": "sha1:WOPEHONJU5B4BADFXWJ2CWXRG6HQM7IR", "length": 20092, "nlines": 200, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: CYBER CAFE ஆபாசம் ..சீரழியும் பெண்கள் 18+", "raw_content": "\nCYBER CAFE ஆபாசம் ..சீரழியும் பெண்கள் 18+\nCYBER CAFE ஆபாசம் ..சீரழியும் பெண்கள் 18+\nஇண்டெர்னெட் பிரவுசிங் செண்டர்கள் இன்று கிராமங்களில் கூட வேகமாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன..கல்லூரி மாணவர்களுக்கு பலவிதத்திலும் பெரிய உதவிகரமாக இவை இருப்பதாலும்,அவர்கள் பிராஜக்ட் ரிப்போர்களுக்கு தேவையான குறிப்புகளை எடுக்க உதவுவதாலும் இண்டர் நெட் சென்டர்கள் நல்ல தொழிலாக வளர்ந்து வருகிறது..செல்ஃபோன் பாடல்கள் தரவிறக்க,சினிமாக்கள் டவுன்லோடு செய்ய,ஈமெயில் செக் செய்ய என்று பயன்படுத்துபவர்கள் அதிகம்.\nஎங்கள் ஊரில் ஐந்து பிரவுசிங் செண்டர்கள் உள்ளன.இங்கு நான்கு கல்லூரிகள் இருப்பதால் நீக்ரோ மாணவர்கள்,கேரளா,ஆந்திராவில் இருந்து இங்கு வந்து தங்கி படிப்பவர்களும் அதிகம்..எனவே எல்லா சென்டர்களும் பிஸிதான்..நான் அடிக்கடி பிரவுசிங் செண்டர் போவேன்...இளைஞர்கள் எந்தளவு வருகிறார்களோ அதே அளவு இளம்பெண்களும் மாணவிகளும் வருகிறார்கள் வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் ஸ்கைப்பில் பேச குடும்ப பெண்களும் வருகிறார்கள்....\n16 +பெண்களுக்கு இண்டர்னெட் அறிமுகம் ஆவதே ரிசல்டுகள் பார்ப்பதில்தான்..இவர்கள் இப்படி அறிமுகம் ஆகி இண்டர் நெட்டை முதன்முதலாக ஆர்வமுடன் பார்த்து விட்டு மத்தவங்க எல்லாம் என்ன பார்க்கிறாங்க என நோட்டம் விடுகிறார்கள் ..தடுப்பு பார்க்க முடியாதபடி இருந்தால் பரவாயில்லை...பார்க்கும்படி இருந்தால் ,பக்கத்துல இருக்கிறவன் ஆபாசபடம் பார்த்தால் அவர்கள் முதலில் ச்சீ மோசம் என திரும்புவார்கள் என்றாலும் என்ன என்ன இருக்குமோ என முதல் குழப்பம் ஆரம்பிக்கிறது...\nஇது ஒரு வகை..கல்லூரி பெண்களுக்கு தன் தோழிகள் மூலமாக ஃபேஸ்புக் ,ஜீமெயில் சாட்டிங்,எல்லாம் நன்கு அத்துபடி ஆகிவிட்டது.. உன் மெயில் ஐடி என்ன ..ஃபேஸ்புக் ஐடி என்ன என பரஸ்பரம் பரிமாறிக்கொள்கிறார்கள்..தோழியின் வீட்டில் உட்கார்ந்து பழகி கொள்கிறார்கள்..அப்புறம் போரடிக்கும் போது தயங்கி தயங்கி பிரவுசிங் செண்டருக்குள் நுழைந்து ஃபேஸ்புக் அப்டேட் செய்ய பழகி கொண்டு விடுகிறார்கள் அதன் பின் அதன் அடிமை போல் ஆகி விடுகிறார்கள்...ஞாயிற்றுகிழமை மட்டும் அல்லாமல் கல்லூரி முடிந்ததும் பிரவுசிங் செண்டர்களில் ஒரு மணி நேரம் செலவழித்து விட்டு போகும் மாணவர்களுக்கு போட்டியாக இவர்��ளும் வருகிறார்கள்....\nமுதலில் ஃபேஸ்புக்கில் ஆரம்பிப்பது..மற்ற தளங்களை பார்வை இடுவது வரை தொடரும்..இதுவரை சினிமா மட்டுமே இளைஞர்களை சீரழிக்கிறது என்ற நிலை இப்போது மாறிவிட்டது..டிவி மோகம் மறைந்து இண்டர் நெட் மோகம் தலையெடுக்க ஆரம்பித்து விட்டது....\nஇவர்களாவது பரவாயில்லை ..விவரம் தெரிந்தவர்கள்..ஸ்கூல் படிக்கும் சின்ன பசங்க எல்லாம் இன்று தினசரி கேம்ஸ் விளையாட பிரவுசிங் செண்டரே கதியாக கிடக்கிறார்கள்.. கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக இன்று அதிக குழந்தைகளை கிறுக்கு பிடிக்க வைத்திருப்பது கம்ப்யூட்டர் கேம்ஸ் என்றால் அது மிகை இல்லை...ஒரு மணி நேரத்துக்கு இருபது ரூபாய் என்ற ரேஞ்சில் இவர்கள் கேம்ஸ் விளையாடுவதை பார்த்தால் வீட்டில் பணம் வாங்கி வந்து விளையாடுவதை போலவே தெரியவில்லை..மணிக்கணக்கில் விளையாடுகிறார்கள்.. இத்தனைக்கும் இவர்கள் பணக்கார குழந்தைகள் அல்ல...அரசு பள்ளியில் படிக்கும் சாதாரணமானவர்கள்...\nரூம் போல சில பிரவுசிங் கஃபேக்கள் இருப்பதால் பல காதலர்களுக்கும் வசதியாக போய் விட்டது..ஒரு மணி நேரத்து இருபது ரூபாதாம்பா ரொம்ப சீப் என இவர்கள் இவர்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை..மொச்ச் மொச்ச் சத்தம் பேச்சிலர்களை கடுப்படித்து விடுகிறது...\nபிரவுசிங் செண்டர்களில் ஏற்கனவே பயன்படுத்தியவர்கள் எந்தெந்த தளம் பார்த்தார்கள் என்ற ஹிஸ்டரியை செண்டர் உரிமையாளர்கள் உடனே அழித்து விட வேண்டும்..ஒருமுறை சடவுன் செய்து ஆன் செய்தால் கூட போதும்..அதன்பிறகே அடுத்தவர்களை அனுமதிக்க வேண்டும்..\nசின்ன பசங்க அதிக நேரம் கேஸ் விளையாடினாலோ..தினசரி வந்து கொண்டிருந்தாலோ அவனது வீட்டில் தகவல் தெரிவித்து விட வேண்டும்...\nசிறிய வயது பெண்கள் உபயோகிக்கும் கம்ப்யூட்டர்கள் முடிந்தவரை ஆபாச தளங்களை தடை செய்து செட்டிங்க்ஸ் அமைக்க முயற்சிக்கலாம்..ஏன் என்றால் அவர்கள் அறியாமல் திடீர் என சில ஆபாச தளங்கள் திறந்து விட வாய்ப்புண்டு...\nமுடிந்தவரை பெற்றோர்கள் தங்கள் பெண்களுடன் பிரவுசிங் சென்டர் வந்து அவர்கள் வேலை முடியும் வரை உடன் இருந்து விட்டு செல்வது நல்லது...\nபக்கத்து சீட்ல இரண்டு முன்று வயசு பொண்ணுங்க சேர்ந்து ஏய் இங்க பாருடி என் கீச்சு கீச்சு குரலில் பேசிக் கொள்வதை கேட்கும்போது...நமக்கு டென்சன் ஏறுது\nLabels: browsing, cybercafe, india, internet, schoolgirls, அனுபவம், ஆபாசம், கல்லூரி பெண்கள்.இண்டர்னெட், பிரவுசிங்\nகண்டிக்க வேண்டிய விஷயம். பகிர்வுக்கு நன்றி\nசனி தோசம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011- 2014 கடகம்\nசனி தோசம் நீங்க வழிபடவேண்டிய கோயில்;கொடுமுடி\nராஜீவ் கொலை வழக்கு..விடை தெரியாத கேள்விகள்-அதிர்ச்...\nபெண்ணால் கெட்டு போகும் ஆண்கள் ஜாதகம்\nபெண்களை மயக்கும் ஜாதகம் யாருக்கு\nஜோதிடம்;குழந்தையால் தந்தைக்கு ஏற்படும் தோஷம்\n27 நட்சத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள்;வணங்க ...\nரஜினிக்கு மீண்டும் நுரையீரல் பிரச்சனை..\nதி.மு.க கட்சியின் ஜாதகமும்,எதிர்கால கணிப்பும் astr...\nபங்குசந்தை ஜோதிடம் share market astrology\nபிறந்த தேதி மர்மங்கள் /நியூமராலஜி\nகாதல் ஜோதிடம் love astrology\nமு.க.அழகிரியை பார்த்து பூமாதேவி சிரிச்சிட்டா\nஜோதிடம் பார்ப்பவரின் ஜாதகம் அமைப்பு;\nகைரேகை ஜோசியம் ;வீடு,மனை யோகம்\nஅன்னா ஹசாரே தொடங்கும் புதிய கட்சி\nபெண்ணின் ஜாதகத்தில் முதலில் பார்க்க வேண்டியவை..\nதிருமணம் செய்ய உத்தமமான நட்சத்திரம்;astrology\nஎனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்\nCYBER CAFE ஆபாசம் ..சீரழியும் பெண்கள் 18+\nசர்க்கரை வியாதியை ஒரே நாளில் குணமாக்கும் டாக்டர் s...\nகாஞ்சனா -செம காமெடி..செம திகில்\nஉங்கள் ராசிப்படி,எந்த நோய் பாதிக்கும்..\nராசிபலன்;உங்கள் ராசியும் ஒரு வரி நச் பலனும்\nஜோதிடம் கற்றுக் கொள்வது எப்படி..\n2011 குரு பெயர்ச்சி பலன்கள்;astrology\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011;துலாம்,கன்னி,விருச்சிகம...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-மிதுனம்\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள் ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் ப...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார் . சுக்கிரன் லக்கினத்திற்க...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nம���சம் ராசி லக்னத்தாருக்கு என்ன தொழில் அமையும்..\nமேஷ லக்கினம் முதல் லக்னமும் முக்கிய லக்கினமாகும் . இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தொழில்ரீதியாக சாதனை செய்கிறார்கள் . இஅந்த லக்கினக்காரகளு...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/53063-", "date_download": "2019-10-14T21:09:48Z", "digest": "sha1:S6AOSMQH6XFXY5JYQECQA2ALBF4CKLQL", "length": 6728, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களால் என்ன பலன்? கேள்வி எழுப்பும் கெஜ்ரிவால்! | Delhi CM Kejriwal question Modi's foreign tours", "raw_content": "\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களால் என்ன பலன்\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களால் என்ன பலன்\nபுதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இதுவரை மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டுக்கு என்ன பலன் கிடைத்துள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி உள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களாக அரசு முறைப் பயணமாக அயர்லாந்து, அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸகர்பெர்க், கூகுள் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயலர் அதிகாரி சத்யா நாதெள்ளா உள்ளிட்ட பலரைச் சந்தித்து, இந்திய முதலீட்டுத் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.\nஇந்நிலையில், பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், ''பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் முடிந்துள்ளது. இதுவரை பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களால் இந்த நாட்டுக்குக் கிடைத்த பலன்கள் என்ன என்பதை சிந்திக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவில் முதலீடு செய்யக் கோரி தனிநபர் நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று வலியுறுத்துவது இந்தியப் பிரதமரின் அந்தஸ்துக்கு சரியாக இருக���குமா சீனர்கள் முதலில் சீனாவை கட்டமைத்தனர். இதைத் தொடர்ந்துதான் அனைத்துப் பெருநிறுவனங்களும் சீனாவில் முதலீடு செய்யப் போட்டி போட்டுக் கொண்டு வந்தன. அதனால், முதலில் இந்தியாவை உருவாக்குவோம். நாம் இந்தியாவை பலம் வாய்ந்ததாக உருவாக்கினால் முதலீடுகள் நமது விருப்பம்போல வந்து சேரும்\" என்று கூறி உள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/12175-", "date_download": "2019-10-14T20:13:12Z", "digest": "sha1:PVLU72HZWZ62Z7JAA5RA4D4WR3OXWEIO", "length": 6441, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "விஸ்வரூபம் பட பிரச்னை: கி.வீரமணி வேண்டுகோள் | Viswarupam issue, DK leader Veeramani appeals", "raw_content": "\nவிஸ்வரூபம் பட பிரச்னை: கி.வீரமணி வேண்டுகோள்\nவிஸ்வரூபம் பட பிரச்னை: கி.வீரமணி வேண்டுகோள்\nசென்னை: விஸ்வரூபம் பட பிரச்னை தொடர்பாக இரு தரப்பினரும் பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,\"'உலக நாயகன்' என்றழைக்கப்படும் கமல்ஹாசன், தமிழ்நாட்டின் அரிய கலைச்செல்வம் ஆவார்.அவரது 'விஸ்வரூபம்' திரைப்படத்தில் இஸ்லாமிய சகோதரர்களையும்,அவர்களது உணர்வுகளை சங்கடப்படுத்துவதுமான காட்சிகள் இருப்பதாக கூறி,இஸ்லாமிய சகோதரர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது சம்பந்தமாக அன்பான வேண்டுகோள்.\nஇப்பிரச்னையில் இரு சாராரும் சந்தித்து தங்களது உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி, புரிந்துகொண்டு,நட்புறவும்,பல்வேறு சமூகத்தவர்கள், கலைஞர்களுக்கிடையே நல்லிணக்கமும் ஏற்படும்படி செய்வதுதான் சரியானதாக இருக்க முடியும்.\nஎனவே,விஸ்வரூபம் திரைப்படத்தில் தெரிந்தோ,தெரியாமலோ,புரிந்தோ, புரியாமலோ இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாற்று கூறப்படும் நிலையில்,இஸ்லாமிய சகோதரர்கள் மட்டுமல்ல,அவர் ஈடுபட்டுள்ள கலைத்துறை,திரையரங்க உரிமையாளர்கள் அனைவரது நல்லெண்ணத்தையும்,பேராதரவினையும் பெற வேண்டியவர்.\nகமல்ஹாசன் விடுத்துள்ள உருக்கமான அறிக்கை பற்றியும் இஸ்லாமிய சகோதரர்கள் சிந்திக்கவேண்டும்.பல கோடி ரூபாய் முதலீடு என்பதைவிட முக்கியம்,பல தரப்பு மக்களின் ஆதரவு என்ற முதலீடும் முக்கியம்.எனவே இப்பிரச்னையில் ஒருவருக்கொருவர் பேசி தீ���்ப்பதோடு,சமூகத்திலும்,சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு இடமின்றி நடந்து கொள்வதே அவசர அவசியம் ஆகும்\" என்று கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/150663-free-pick-offer-from-non-stop-courier", "date_download": "2019-10-14T20:40:40Z", "digest": "sha1:UV7NHVOV4BFB7LOBFOVZZDKPHQGVQZFH", "length": 11001, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "இலவச பிக்-அப் வசதி தரும் ஒரே கொரியர் நிறுவனம்! | Free pick offer from Non stop courier.", "raw_content": "\nஇலவச பிக்-அப் வசதி தரும் ஒரே கொரியர் நிறுவனம்\nஇலவச பிக்-அப் வசதி தரும் ஒரே கொரியர் நிறுவனம்\nஒரு பொருளை ஒருவரிடம் கொண்டு சேர்க்க முன்பெல்லாம் கால்நடைகளை உபயோகித்து வந்தனர். ஒட்டகம், நாய், குதிரை போன்றவைகள் பொருள்களை கொண்டு சேர்க்க மனிதனுக்கு உதவியாக இருந்தன. 18, 19-வது நூற்றாண்டுகளில் இயந்திரங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டதால் பலவகையான வாகனங்களை உபயோகித்து பொருளை கொண்டு சேர்த்தனர்.தொடர்ந்து படகு, ரயில்கள் மூலம் பார்சல் செய்யப்பட்ட பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன. தொழில்துறை முன்னேற்றங்கள் மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு வாகனங்கள் & விமானங்களினாலும், டெலிவரி/கொரியர் தோன்ற ஆரம்பித்தது. 1940ல் ஒரே ஒரு ட்ரக் மூலம் பொருள்கள் டெலிவரி செய்யப்பட்டது. நாளடைவில், அதுவே உலகம் முழுவதிலும் பல லாஜிஸ்டிக்ஸ் துறைகள் உருவாக காரணமாக அமைந்திருக்கிறது.\nஇப்படியான ஒரு வளர்ச்சியைக் கண்டிருக்கும் கொரியர் நிறுவனங்களில் ஒன்றானதுதான் தமிழகத்தைச் சேர்ந்த 'Non-Stop Courier' நிறுவனம். நான்-ஸ்டாப் கொரியரின் தனித்துவம், வீட்டிற்கே வந்து பொருள்களை எடுத்துச் சென்று டெலிவரி செய்வதாகும். பொதுவாக, கொரியர் நிறுவனங்கள் பல்க் புக்கிங் அல்லது பெரிய நிறுவனங்கள் ஆர்டர் செய்தால் மட்டுமே நேரில் வந்து கொரியர் பார்சல்களை எடுத்துச்செல்வர். நான்-ஸ்டாப் கொரியர் பயன்படுத்துவதன் மூலம் தனி நபர்கள்கூட தங்களது பொருள்களை வீட்டிலிருந்தே டெலிவரிக்கு கொடுத்தனுப்ப முடியும். நான்-ஸ்டாப் கொரியர், தற்போது இந்தியாவின் ஐந்து முக்கிய நகரங்களான மும்பை, கொல்கத்தா, பெங்களூர், டெல்லி மற்றும் சென்னை வாயிலாக பணியாற்றி வருகிறது.\nகாய்கறி, பழங்கள், சர்டிஃபிகேட்ஸ், டாகுமென்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு 16 வகையான பிர���்யேக பேக்கேஜ் & டெலிவரி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது நான்-ஸ்டாப் கொரியர். இந்தியாவில் இன்றும் சில பின்கோடு ஏரியாக்களுக்கு கொரியர் சர்வீஸ் கிடைப்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது. இதனை மாற்றும் வகையில் RCNB - Request Collection from Nearest Branch எனும் சேவை மூலம் கொரியர் சர்வீஸ் வசதி இல்லாத கிராமங்களுக்குகூட பொருட்களைச் சென்று சேர்க்கிறது நான்-ஸ்டாப் கொரியர். இது மாதிரியான சேவையை வேறெந்த கொரியர் சர்வீஸ் நிறுவனமும் கொடுப்பதில்லை, இதை முதல் முறையாக இந்தியாவில் நான்-ஸ்டாப் கொரியர் மட்டுமே கொடுக்கிறது. Live tracking வசதி மூலம் பார்சலை எடுத்துச் செல்லும் டெலிவரி பாய் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ளும் வசதியும் உண்டு.\nBulk booking தரும் நிறுவனங்களுக்காக: தினசரி 5 அல்லது அதற்கு மேல் டெலிவரி கொடுக்கும் நிறுவனங்களுக்காக ஒரு சிறப்பு பிரத்தியேக நான்-ஸ்டாப் ஊழியரை நியமிப்போம். இதன்மூலம் அலுவலகங்கள் கொடுத்தனுப்பும் பார்சல்கள் மற்றும் தகவல்கள் எங்கு இருக்கின்றன, சரியான நபரிடம் போய் சென்றதா என்பன போன்ற தகவல்களை இந்தப் பிரத்தியேக ஊழியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும்.\nகொரியர் சர்வீஸ் மட்டுமல்லாது வாடிக்கையாளர்களுக்கு மொபைல் ரீசார்ஜ், விமானம் & ரயில் டிக்கெட் புக்கிங், ஹோட்டல் புக்கிங் உள்ளிட்ட பலவகையான கூடுதல் சேவைகளையும் நான்-ஸ்டாப் கொரியர் வழங்குகிறது. நான்-ஸ்டாப் இணையதளத்தில் register செய்வதன் மூலம் இந்தக் கூடுதல் சேவைகளை வாடிக்கையாளர்களால் பெறமுடியும். விரைவில் அறிமுகமாக உள்ள நான்-ஸ்டாப்பின் மேம்படுத்தப்பட்ட மொபைல் ஆப் மூலம் இச்சேவைகளை இன்னும் சுலபமாக பெறலாம்.\nவரும் மார்ச் முதல் மே மாதம் வரை 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்குள் செய்யப்படும் ஆர்டர்களுக்கு 100% கேஷ்பேக் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/05/100_27.html", "date_download": "2019-10-14T20:31:04Z", "digest": "sha1:HLBKQXXPD2Z7Z3U6TGOIJYTRI4JR6363", "length": 12207, "nlines": 136, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள்: இந்திய மருத்துவ கவுன்ச��ல் ஒப்புதல் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nமதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள்: இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல்\nநிகழ் கல்வியாண்டில் (2019-20) மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்களை ஒதுக்க இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அங்கு எம்பிபிஎஸ் இடங்கள் 250-ஆக உயர்கிறது.\nதமிழகத்தில் தற்போது 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.\nபெருந்துறையில் சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்காக செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியும் நிகழாண்டு முதல் அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர கரூரில் புதிதாக மருத்துவக் கல்லூரி, இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. இதனால் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளன.\nகடந்த ஆண்டு நிலவரப்படி, பெருந்துறை கல்லூரியிலும் சேர்த்து 3,000 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்தன. அவற்றில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்கப்பட்டன. மீதமுள்ளவை தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.இதனிடையே, நிகழாண்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களையும், திருநெல்வேலி கல்லூரியில் 100 இடங்களையும் அதிகரிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய மருத்துவ கவுன்சிலிடம் மருத்துவக் கல்வி இயக்குநரகம் விண்ணப்பித்திருந்தது. புதிதாக தொடங்கப்படும் கரூர் மருத்துவக் கல்லூரிக்கு 150 இடங்களை அளிக்குமாறு அனுமதி கோரப்பட்டது.\nஅதன்பேரில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அதில் முதல்கட்டமாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களை அதிகரிக்கவும், கரூர் மருத்துவக் கல்லூரியில் 150 புதிய இடங்களை உருவாக்கவும் இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்தது.\nஅதேவேளையில், மதுரை மருத்துவக் கல்லூரியில் சில குறைபாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள், அங்கு எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க தயக்கம் காட்டினர்.\nஇந்த நிலையில், அண்மையில் தில்லிக்குச் சென்ற சுக��தாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ ஆகியோர், இந்திய மருத்துவ கவுன்சிலிடம் எழுத்துப்பூர்வ உத்தரவாதங்கள் சிலவற்றை அளித்தனர். மதுரை மருத்துவக் கல்லூரியில் உள்ள உள்கட்டமைப்புக் குறைபாடுகள் சரி செய்யப்படும் என்று அதில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.\nஇதையடுத்து, நிகழ் கல்வியாண்டிலேயே மதுரையில் 100 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதம் அடுத்த சில நாள்களில் கிடைக்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/blog-post_641.html", "date_download": "2019-10-14T20:38:13Z", "digest": "sha1:5RZQIICMVLVUPLUQMOZBRGF4GODYZGCT", "length": 8590, "nlines": 130, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "தமிழகம் முழுவதும் பள்ளி கட்டடங்கள் கணக்கெடுப்பு துவக்கம்! - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இ��ேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதமிழகம் முழுவதும் பள்ளி கட்டடங்கள் கணக்கெடுப்பு துவக்கம்\nதமிழகம் முழுவதும் பள்ளி கட்டடங்கள் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்\nவடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்களை கணக்கெடுக்கும் பணியை, பொதுப்பணித்துறை துவங்கி உள்ளது.மாநிலம் முழுவதும் அரசு பள்ளி கட்டடங்களை, மாநில அரசின்நிதி வாயிலாக மட்டுமின்றி, நபார்டு வங்கி கடனுதவியுடன் பொதுப்பணித் துறையினர் கட்டியுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும், அரசு கட்டடங்களை பராமரிக்க ஒதுக்கப்படும் நிதியில், பள்ளி கட்டடங்களிலும் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. தற்போது, மாநிலம் முழுவதும் கட்டப்பட்ட, பல்வேறு பள்ளி கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.வெள்ள அபாய காலங்களில், பொதுமக்களும், இந்த கட்டடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, அரசு பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து, சேதமடைந்த கட்டடங்கள் குறித்து, 10 நாட்களில் கணக்கெடுக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.சேதமடைந்த பள்ளிகளில், மழைக்கு முன், தற்காலிக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2019/08/pvsindhu-bwfworldchampionships2019/", "date_download": "2019-10-14T21:49:41Z", "digest": "sha1:WP2LWYLOWF7E56YFVUFQHQT7LWSRJP62", "length": 5213, "nlines": 63, "source_domain": "kollywood7.com", "title": "தங்கம் வென்ற பி.வி.சிந்து பிரதமர் மோடி-யை சந்தித்தார் - Tamil News", "raw_content": "\nதங்கம் வென்ற பி.வி.சிந்து பிரதமர் மோடி-யை சந்தித்தார்\nஉலக #பேட்மிண்டனில் #தங்கம் வென்ற பி.வி.#சிந்து பிரதமர் #மோடி-யை சந்தித்தார் #PVSindhu #BWFWorldChampionships2019 #BWFWorldChampionships\nதிருட்டு கதைகளில் மட்டுமே நடிக்கிறாரா விஜய்\nநடிகை ரம்பா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇவர்களில் யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல தகுதியானவர்\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம் – தந்தி டிவிக்கு போட்டி கருத்துக்கணிப்பு\nவிஜய் அம்மாவை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்ட பிக்பாஸ் பிரபலம்\nபிக்பாஸிற்கு பிறகு அதிரடி முடிவு எடுத்த ஷெரின்- இனிமேல் இப்படி தானா\nரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய் – இயக்குனர் சாமி\nபிக் பாஸ் முகேனால் இன்ப அதிர்ச்சியில் உறைந்த ஏ.ஆர்.ரகுமான் மெய்மறந்து ரசித்த அனிருத்.. வைரலாகும் காட்சி\nபிக்பாஸ் கவின் மிகுந்த மனவேதனையுடன் வெளியிட்ட செய்தி\nதளபதி 64 படத்தில் விஜய் சேதுபதிக்காக முக்கிய மாற்றம்- ஓகே சொன்ன விஜய்\nபிக் பாஸ் வெற்றியாளர் முகேனுக்கு அடித்த அதிர்ஷ்டம் இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார், க்ளூ கொடுத்த கமல்ஹாசன்- வெளியான வீடியோ, எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nஇலங்கை பெண்ணின் காதலை குறும்படத்தில் அம்பலப்படுத்திய பிக்பாஸ்\nபாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த அசுரன் வசூல், தனுஷ் வேற லெவல் மாஸ்\nவிஜய் அம்மாவை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்ட பிக்பாஸ் பிரபலம்\nஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன் பட நடிகை\nநிழல் காந்தியின் நிஜ முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=13958", "date_download": "2019-10-14T21:20:21Z", "digest": "sha1:GGTLVCB4TCGEQHZRWMDOSVZNJ6HKZZ5E", "length": 55616, "nlines": 238, "source_domain": "rightmantra.com", "title": "“என்னை தூக்கிலிடவேண்டாம்… ��ுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > “என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்” என்று சொன்ன பகத்சிங். ஏன் \n” என்று சொன்ன பகத்சிங். ஏன் \nபகத்சிங். இந்திய விடுதலைப் போர் வரலாறு இவரைப் போல ஒரு மாபெரும் வீரரை கண்டதில்லை. 1931 ஆம் ஆண்டு, பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது அவருக்கு வயது 23. தூக்கில் ஏறுவதற்கு முன்பு பகத்சிங் சொன்னது என்ன தெரியுமா “மரணத்தை கண்டு நான் பயப்படவில்லை. மனிதகுலத்துக்கும் என் நாட்டிற்கும் ஏதாவது செய்யவேண்டி சில குறிக்கோள்களை எனது இதயத்தில் பேணிவளர்த்தேன். அந்தக் குறிக்கோள்களில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட என்னால் நிறைவேற்றாமல் நான் மரணிக்கிறேன் என்பது தான் என் வருத்தம் “மரணத்தை கண்டு நான் பயப்படவில்லை. மனிதகுலத்துக்கும் என் நாட்டிற்கும் ஏதாவது செய்யவேண்டி சில குறிக்கோள்களை எனது இதயத்தில் பேணிவளர்த்தேன். அந்தக் குறிக்கோள்களில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட என்னால் நிறைவேற்றாமல் நான் மரணிக்கிறேன் என்பது தான் என் வருத்தம்” என்றார். தாய்நாட்டிற்காக தனது உயிரை 23 வயதிலேயே தியாகம் செய்த அந்த மாவீரன் சொன்னது இது.\nநாம் இந்த நாட்டுக்கு இதுவரை என்ன செய்திருக்கிறோம் நம் இளைஞர்கள் என்ன செய்திருக்கிறார்கள் நம் இளைஞர்கள் என்ன செய்திருக்கிறார்கள் இனி என்ன செய்யப்போகிறோம் நடிகர், நடிகையரின் பிறந்த நாளை மறக்காமல் கொண்டாடும் இன்றைய இளைய சமுதாயத்தினர் எத்தனை பேருக்கு நாளை செப்டம்பர் 28 அந்த மாவீரரின் பிறந்தநாள் என்று தெரியும் அல்லது நம்மில் தான் எத்தனை பேருக்கு தெரியும்\nசென்ற ஆண்டு நம் தளம் சார்பாக நடைபெற்ற பகத்சிங் பிறந்தநாள் பேச்சு போட்டியில் பேசும் பள்ளி மாணவன்\nஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்தபோது பகத்சிங்குக்கு வயது 12. ஒரு நாள் பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியே சென்ற பகத்சிங், நேரே படுகொலை சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று, நம் இந்தியரின் இரத்தம் தோய்ந்த அந்த மண்ணை ஒரு சிறிய பாட்டிலில் நிரப்பி வந்து, அதை வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்து வந்தாராம். அப்பா… அப்பா… இதுவல்லவோ பக்தி…\n” என்று யாரேனும் நம்மை கேட்டால், “மகாகவி பாரதி பிறந்த தமிழ்நாடு எங்கள் மாநிலம். மாவீரன் பகத்சிங்கை பெற்ற நாடு என் நாடு\nதல���வணங்குகிறோம் அந்த வீரனை. வெட்கத்துடன்.\nசென்ற ஆண்டு செப்டம்பர் 29 அன்று சென்னையில், நமது ஆண்டுவிழா நடைபெற்றபோது, பகத்சிங் பிறந்தநாள் விழாவும் சேர்த்து கொண்டாப்பட்டது நினைவிருக்கலாம். அது சமயம் குழந்தைகள் பங்கு பெற்ற பகத்சிங் பிறந்தநாள் பேச்சு போட்டி நடத்தப்பட்டு நன்றாக பேசிய சிறுமிக்கு பரிசும் வழங்கப்பட்டது.\nமுதல் பரிசு பெற்ற மாணவி மு.பானுப்ரியா\nஇன்று மாலை 6.30 க்கு மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் வாரியார் சுவாமிகளின் பேரக்குழந்தைகள் பங்குபெற்று பாடும் நவராத்திரி பாடல் நிகழ்ச்சியின் இறுதியில், பகத்சிங் பிறந்த நாளையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்படும்.\nபகத்சிங்கின் இறுதி நாட்கள் பற்றி உணர்வுபூர்வமாக அளிக்கப்பட்டுள்ள இந்த பதிவை அவசியம் வரிவிடாமல் படியுங்கள். அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nபகத்சிங் பிறந்த நாட்டில் எம்மை படைத்த இறைவனுக்கு நன்றி\n(சரி… தலைப்பில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு பதில் எங்கே என்று தானே கேட்கிறீர்கள். கீழ் காணும் கட்டுரையை படியுங்கள். பதில் அதில் உள்ளது\nபகத் சிங் – ஒரு மாவீரனின் இறுதி கணங்கள்\nபகத்சிங்கின் குடும்பத்தில் தந்தை பாட்டனார் அனைவருமே போராட்ட உணர்வுக்காரர்கள். நாட்டின் விடுதலைக்குத் தங்களைத் தந்தவர்கள். பகத்சிங்கின் தந்தை கிக்ஷ்ன் சிங், அவருடைய சகோதரர் அஜீத் சிங், பாட்டனார் அர்ஜூன் சிங், அனைவருமே நாட்டு விடுதலைக்குப் போராடியவர்கள். வழி வழியாக ஏறத்தாழ ஜமீன்தார் குடும்பம்தான். பகத்சிங் பிறந்த அன்றுதான் தந்தையின் சகோதரர் அஜீத் சிங் மகிழ்ச்சியோடு நீண்ட நாட்களுக்குப்பிறகு வீட்டுக்கு வருகிறார்.\nதூக்கில் இடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, பகத்சிங்கை அதே சிறையில் இருந்த ஒரு சுதந்திர போராட்ட வீரன் மிகுந்த சிரமப்பட்டு அவன் கொட்டடியில் போய்ச் சந்திப்பதற்கு அங்கே இருக்கக்கூடிய சில அதிகாரிகளின் துணையோடு பல நாள்கள் முயற்சித்து, பகத்சிங்கை கொட்டடியில் சந்தித்துப் பேசினார்.\nபாபா ரண்வீர் சிங் என்கின்ற அந்த சீக்கிய சுதந்திரப் போராட்ட வீரன், பகத் சிங் மீது கொண்டு இருந்த அளவற்ற பாசத்தின் காரணமாக,‘நீ மரண தண்டனை பெற்று, தூக்குத் தண்டனைக்குச் செல்லப் போகிறாய்; வாழ்நாளெல்லாம் நீ ஆண்டவனை வழிபடாமல் ந���த்திகம் பேசி வந்தாய்; எனவே, இந்தக் கடைசி நேரத்திலாவது நீ கிரந்தங்களைப் படிக்க வேண்டும், நீ இறைவனை நெருங்க வேண்டும், கடவுளை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று வாதாடினார்.\nஇருவருக்கும் இடையில் நீண்டநேரம் விவாதம் நடைபெற்றது. அந்தக் கருத்தை பகத்சிங் ஏற்றுக் கொள்ளவில்லை.\nஆத்திரப்பட்டு தன் கருத்தை ஏற்கவில்லை இவன், கடைசிநேரத்தில்கூடக் கடவுளை நாடவில்லை என்பதால், புகழ் போதை உன் கண்ணை மறைக்கிறது, அதனால் ஏற்பட்ட திமிர் உனக்கு அகந்தையைத் தந்து இருக்கிறது, கடவுளுக்கும் உனக்கும் இடையில் அந்த அகந்தையும் திமிரும் கருந்திரையாக இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு, அந்தக் கொட்டடியைவிட்டு ரண்வீர் சிங் பாபா வெளியே போய்விட்டார்.\nஇதன் காரணமாகத்தான் “நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்று பகத் சிங் எழுதுகிறார். அதே சொற்களின் தாக்கம்தான், நீங்கள் படித்தீர்களானால் தெரியும். போதையினாலோ புகழ் போதையினாலோ அகந்தையினாலோ அல்ல என்று ரண்வீர் சிங் பாபா எழுப்பிய கேள்விக்குப் பதில். அவர் உள்ளத்தில் மிகச்சிறந்த சிந்தனையாளன் பகத்சிங். தீர்க்கமான சிந்தனையாளன். ஆகவேதான் நான் ஏன் நாத்திகன் என்று ஆங்கிலத்தில் எழுதினான். ஆங்கிலம், இந்தி, உருது, பஞ்சாபி நான்கு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவன் பகத்சிங்.\nகத் சிங் ஷாண்டர்ஸ்சை சுட்டுக் கொன்றவுடன் தலைமுடியைக், கொண்டையை எல்லாம் எடுத்துவிட்டார் அல்லவா தாடி கிடையாது. சிறையில் மீண்டும் கொண்டை வளர்ந்துவிட்டது. சீக்கியர்களுக்கே உரியது அல்லவா, அந்தக் கொண்டையை மேலே முடிச்சுப்போட்டு வைத்து இருக்கிறார். அம்மா பக்கத்தில் கூப்பிட்டு மார்போடு அணைத்துக்கொண்டு அந்தக் கொண்டையைத் தடவிக் கொடுக்கிறார்கள். என்னதான் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாலும் அவளை அறியாமல் கண்ணீர் பொங்குகிறது.\nஅப்பொழுது பகத்சிங் சொல்கிறார்: ‘அம்மா நான் இறந்து போவேன் என்று பகத் சிங் தாயார் அழுதார் என்று வெளி உலகம் நினைக்கக்கூடாது. அவர் தாய் தைரியமாக அதை ஏற்றுக் கொண்டார் என்று உலகம் போற்ற வேண்டும். நீங்கள் கண்ணீர் விட்டதாக இந்த உலகம் நினைக்கக்கூடாது’ என்று தன் தாயாரிடத்தில் சொல்கிறார்.\nபகத்சிங்கின் தோழர்களிடம் இருந்து சிறைக்கு ஒருகேள்வி அனுப்பப்படுகிறது “நீ உயிர்வாழ ஆசைப்படுகிறாயா” என்பதே அக்கேள்வி. அதற���கு மார்ச் 22 ஆம் தேதி பகத்சிங் எழுதும் பதில் கடிதமே அவரது கடைசி எழுத்தாகும்.\n“வாழ வேண்டுமென்ற ஆசை இயற்கையானது. அது என்னிடமும் உள்ளது. அதை நான் மறுக்க விரும்பவில்லை. ஆனால், அந்த ஆசை நிபந்தனைக்கு உட்பட்டது.\nஒரு சிறைக் கைதியாகவோ, நிபந்தனை வரம்புகளுக்கு உட்பட்டவனாகவோ வாழ எனக்கு விருப்பமில்லை. என் பெயர் இந்தியப் புரட்சியின் அடையாளச் சின்னமாகி உள்ளது.\nதுணிச்சலோடும், புன்னகையோடும் நான் தூக்குமேடையேறினால் அது இந்தியத் தாய்மார்களின் உணர்வுகளைத் தூண்டும். தங்களது பிள்ளைகளும் பகத்சிங்கைப் போல் ஆகவேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள் உயிர்த் தியாகம் செய்ய சித்தமாவோர் எண்ணிக்கை பெருகும். புரட்சிப் பேரலையை எதிர்கொள்வதற்கு ஏகாதிபத்தியத்தால் முடியாமல் போகும்.\nமனிதகுலத்துக்கும் என் நாட்டிற்கும் ஏதாவது செய்யவேண்டி சிலகுறிக்கோள்களை எனது இதயத்தில் பேணிவளர்த்தேன். அந்தக் குறிக்கோள்களில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. கடைசிக் கட்டத்துக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nபிரேம்நாத் மேத்தா என்கின்ற பகத்சிங்கின் வக்கீலுக்கு அங்கே நேர்காணலுக்கு அனுமதி கிடைக்கிறது. அவர்தான் பகத்சிங்கைக் கடைசியாகச் சந்தித்தவர். அவர் இண்டர்வியூ அறையில் இருக்கிறார். பகத்சிங்கை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். இதுதான் கடைசி சந்திப்பு. பிரேம்நாத்தான் பகத்சிங்கை தூக்கில் போடுவதற்கு இரண்டுமணி நேரத்துக்கு முன் சந்தித்தவர்.\nபகத்சிங்கை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். வந்த உடன் பகத்சிங், ‘நான் கேட்ட புத்தகம் கிடைத்ததா’ என்கிறார். என்ன புத்தகம்’ என்கிறார். என்ன புத்தகம் கேட்டார் என்றால், Lenin the revolutionary ‘புரட்சிக்காரர் லெனின் என்கின்ற புத்தகத்தைப்பற்றி நல்ல மதிப்புரை வந்து இருக்கிறது. அந்தப் புத்தகம் வேண்டும் என்று சொன்னனே, நீங்கள் வாங்கிக் கொண்டு வந்து இருக்கிறீர்களா கேட்டார் என்றால், Lenin the revolutionary ‘புரட்சிக்காரர் லெனின் என்கின்ற புத்தகத்தைப்பற்றி நல்ல மதிப்புரை வந்து இருக்கிறது. அந்தப் புத்தகம் வேண்டும் என்று சொன்னனே, நீங்கள் வாங்கிக் கொண்டு வந்து இருக்கிறீர்களா\n‘புத்தகம் கிடைத்தது’ என்று கையில் கொடுக்கிறார் வழக்கறிஞர் மேத்தா. உடனே பகத்சிங் மிகவும் மகிழ்ச்சியுற்று அங்கேயே அதைப்படிக்க ஆரம்பிக்கிறார். அதன்பிறகு, சொல்கிறார் ‘அநேகமாக நாளைக்குக் காலையில் தூக்கில் போட்டாலும் போட்டுவிடுவார்கள்’ என்று சொல்கிறபோது, ஜவஹர் லால் நேருவுக்கும், சுபாக்ஷ் சந்திர போசுக்கும் அவர்கள் நான் சிறையில் இருந்தபோது கவலைப்பட்டு என் வழக்கில் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்காக இரண்டுபேருக்கும் நான் நன்றி தெரிவித்தேன் என்று அவர்களுக்குத் தெரிவித்து விடுங்கள்’ என்று வக்கீலிடம் சொல்லிவிடுகிறான் பகத்சிங். திரும்ப கொட்டடிக்கு கொண்டு போனார்கள் பகத்சிங்கை.\nஅந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டே இருக்கிறார். அப்பொழுது, ‘சாகேப் சாகேப்’ என்கிறார்கள். சிறையில் எல்லாம் கம்பிபோட்ட கதவு கிடையாது. இப்பொழுது எங்களுக்கு எல்லாம் கொட்டடியில் கம்பி போட்ட கதவு இருந்தது. எண்ணிக்கொண்டே இருக்கலாம். அதில் கதவைத் தகரத்தைப்போட்டு மூடிவிட்டான். உள்ளே இருக்கிறார். பகத்சிங் இருக்கின்ற அறைக்குவந்து, ‘சாகேப் சாகேப் கதவைத் திற’ என்கிறார்கள். பகத்சிங்கோ, ‘இப்பொழுது என்னை இடையூறு செய்யாதே. நான் ஒரு புரட்சிக் காரனைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறேன்’ என்கிறார்.\nமுக்கியமான புரட்சிக்காரனை சந்தித்துக் கொண்டு இருக்கிறேன் என்றவுடன் பயந்து, மேலே சூப்பிரண்ட் அலுவலகத்துக்கு ஓடி, அங்கு இருந்து பெரிய படை அணிகளோடு வந்து விடுகிறார்கள். வந்து கதவைத் திறந்து பார்க்கிறார்கள் புரட்சிக்கார லெனின் என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருக்கிறார் பகத்சிங். என்னவென்று கேட்கிறார். ‘உங்களைத் தூக்கில் போடப்போகிறோம்’ என்கிறார்கள். ‘நாளைக்குக் காலையில்தானே எங்களுக்குத் தூக்கு. இன்னும் பதினொரு மணிநேரம் இருக்கிறதே’ என்கிறார். ‘இல்லை பைனல் ஆர்டர் வந்து விட்டது. இன்றைக்கே தூக்கில் போடவேண்டும்’ என்கிறார்கள்.\nபகத் சிங் உடனே, ‘அப்படியா ரொம்ப மகிழ்ச்சி. பிரிட்டிக்ஷ் அரசுக்கும் கருணை பிறந்து விட்டது. அடிமைப்பூச்சிகளாக இன்னும் ஒரு 12 மணி நேரம் இங்கே இருப்பதைவிட, சீக்கிரமாக விடைபெற்றுப் போவது நல்லது என்று எங்களை சீக்கிரமாக அனுப்புகிறார்கள் என்று சொல்கிறார். இதற்குள் இந்தச் செய்தியைக் கேள்விபட்டு பர்கத் என்கின்ற முடி திருத்துகிற சகோதரன், அவனும் சிறைக்கைதிதான். அவனுடைய லாக்கப்தான் கடைசி. அவன் வரிசைய���க ஓடி, எல்லா கொட்டடிக்கும் சென்று பகத்சிங், ராஜகுரு, சுகதேவைத் தூக்கில் போடப்போகிறார்கள் தூக்கில் போடப்போகிறார்கள் என்று சொல்லி விடுகிறான். அனைவருக்கும் தெரிந்து விட்டது.\nஅதன்பிறகு, மாலை ஆறரை மணி அளவில் அவர்களை குளிக்கச் சொல்கிறார்கள். கடைசியாக பகத்சிங் அவனுக்கு மிகவும் பிடித்தமான ரசகுல்லா சாப்பிடுகிறார். மூவரையும் அழைத்துக் கொண்டு போகிறார்கள். அதற்குமுன்பு கடைசியாக தலைமை வார்டன் இருக்கிறார் அல்லவா அவரும் ராணா …. சிங் மாதிரி அப்பா கடைசியிலாவது நமது கிரந்தங்களின் அடிப்படையில் நீ சாமி கும்பிட்டு விடலாமே என்கிறபோது பகத்சிங் சொல்கிறார், என்ன கத்தார்சிங் உன் கடவுளே என்னைப்பற்றி மோசமாக நினைத்து விடுவாரே அவரும் ராணா …. சிங் மாதிரி அப்பா கடைசியிலாவது நமது கிரந்தங்களின் அடிப்படையில் நீ சாமி கும்பிட்டு விடலாமே என்கிறபோது பகத்சிங் சொல்கிறார், என்ன கத்தார்சிங் உன் கடவுளே என்னைப்பற்றி மோசமாக நினைத்து விடுவாரே என்னைக் கோழை என்று நினைத்து விடுவாரே என்னைக் கோழை என்று நினைத்து விடுவாரே கடைசிவரை நாத்திகனாக இருந்து, சாவு வருகிறது என்றவுடன் பயந்து ஆத்திகத்துக்குப் போய்விட்டான் என்று என்னைப்பற்றி நினைக்க மாட்டாரா கடைசிவரை நாத்திகனாக இருந்து, சாவு வருகிறது என்றவுடன் பயந்து ஆத்திகத்துக்குப் போய்விட்டான் என்று என்னைப்பற்றி நினைக்க மாட்டாரா அப்படி ஒரு பெயர் எனக்கு வராதா\nஆகையினால், நான் கடைசிவரை மத நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்து விடுகிறேன். ஆனால், 10 ஆவது குருவாகிய குரு கோவிந்த் சிங்கின் வாசகங்கள்தான் என் மனதில் இருக்கின்றன. குரு கோவிந்த் சிங் சொன்னார், சிட்டுக்குருவிகளை வல்லூறுகளோடு மோதச் செய்யாவிட்டால், எனக்கு குருகோவிந்த் சிங் என்ற பெயர் இருந்து பயன் இல்லை. வல்லூறுகளை எதிர்த்து சிட்டுக்குருவிகளைப் போராட வைக்க முடியும். இந்த வாசகம் குருகோவிந்த் சிங்கின் வாசகம் என் மனதைக்கவர்ந்த வாசகம் என்று சொன்னார்.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு மார்ச் 21 ஆம் தேதி, கவர்னருக்கு இந்த மூவரும் கையெழுத்துப்போட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தார்கள். அந்தக் கடிதத்தில்தான் குறிப்பிட்டார்கள். ‘நீதிமன்றத் தீர்ப்பின்படி நாங்கள் பிரிட்டிக்ஷ் ஏகாதிபத்யத்தை எதிர்த்துப் போர் தொடுத்தவர்கள். ஆகவே, நா��்கள் யுத்தக் கைதிகள். யுத்தக் கைதிகளை அந்தமாதிரி முறையில் நீங்கள் மரண தண்டனை கொடுங்கள். அந்த அடிப்படையில் எங்களைச் சுட்டுக் கொல்லுங்கள்’ என்று கவர்னருக்கு கடிதம் எழுதி அனுப்பி இருந்தார்கள். ஆனால், அதை கவர்னர் ஏற்றுக் கொள்ளவில்லை.\nஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பகத்சிங் தம்மை தூக்கில் இடுவதற்கு முன் ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லலாம் என்று அவருக்கு அனுமதி தந்தது ஆங்கில அரசு.\n‘நீதிமன்றத் தீர்ப்பின்படி நாங்கள் பிரிட்டிக்ஷ் ஏகாதிபத்யத்தை எதிர்த்துப் போர் தொடுத்தவர்கள். ஆகவே, நாங்கள் யுத்தக் கைதிகள். யுத்தக் கைதிகளை அந்தமாதிரி முறையில் நீங்கள் மரண தண்டனை கொடுங்கள். அந்த அடிப்படையில் எங்களைச் சுட்டுக் கொல்லுங்கள்’ என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். “நீ எப்படியும் இறக்கத்தான் போகிறாய், உன்னை எப்படிக் கொன்றால் என்ன” என்று அலட்சியமாகக் கேட்டனர் ஆங்கிலேய அதிகாரிகள். அதற்கு பகத்சிங்,””தூக்கிலிடும்போது என் கால்கள் என்னுடைய தாய் மண்ணை தொட முடியாத உயரத்தில் இருக்கும். ஆனால் துப்பாக்கியால் சுடும்போது என்னுடைய தாய் மண்ணைத் தழுவியபடியே உயிர்விடுவேன். அதுதான் எனக்குப் பெருமை” என்று கூறினார்.\n‘அதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை’ என்று பதில் வந்தது.\n‘அப்படியானால் எங்கள் கண்களின் கட்டுகளை அவிழ்த்துவிடுங்கள். நாங்கள் பிறந்த மண்ணை நாங்கள் மகிழ்ச்சியாக பார்த்துச் சிரித்துக்கொண்டே சாக விரும்புகிறோம்’ என்கிறான். மீண்டும் இந்த மண்ணில் பிறக்க விரும்புகிற நாங்கள் இந்த மண்ணைத் தரிசித்தவாறே சாக விரும்புகிறோம் என்கிறான் பகத்சிங்.\nஉடனே அந்த அதிகாரி, தனக்கு இருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, கண் கட்டுகளை அவிழ்த்து விடச்சொன்னான். கலகலவெனச் சிரித்தான் பகத்சிங். ‘ஏன் சிரிக்கிறாய் என்றான். மகிழ்ச்சியாக இந்த மண்ணைத் தரிசித்தவாறே நான் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு நாங்கள் சாகின்ற காட்சியைப் பார்க்கின்ற பாக்கியம், உன்னைத்தவிர இந்த உலகத்தில் வேறு எவனுக்கும் கிடைக்கவில்லை’ என்று சொன்னான். மூவரையும் தனித்தனியாகக் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.\nமுதலில் பகத்சிங்கைத் தூக்கில் போட்டார்கள், ‘சுகதேவ் வருகிறேன். இராஜகுரு வருகிறேன். புரட்சி ஓங்குக. இன்குலாப் சிந்தாபாத்’ என்ற�� அந்தத் தூக்குக்கயிற்றை வாயால் எடுத்து முத்தமிட்டார், அதற்குப்பிறகு கழுத்தில் தூக்குக்கயிற்றை மாட்டினார்கள். மற்ற இருவரும் அதேபோல ‘இன்குலாப் சிந்தாபாத்’ என்று அவர்களும் அந்தத் தூக்குக்கயிற்றை அணைத்தார்கள்.\nஇதில் கொடுமை என்னவென்றால், இது எதுவுமே தெரியாமல் நாளைக் காலையில் தூக்கில் போடுவதற்கு முன்பு கடைசியாக ஒருதடவைப் பார்த்துவிடலாமா என்ற ஏக்கத்தில், பகத்சிங்கின் தாயும் தந்தையும் கிஷன்சிங்கும் வித்யாவதி கெளரும் சிறை வாசலில் நிற்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாது. ஏழரை மணிக்கே தூக்கில் போட்டு விட்டார்கள் என்பது தெரியாமல் அவர்கள் வாசலிலேயே நிற்கிறார்கள். அவர்கள் கடைசியாக ஒருமுறை மகனைப் பார்க்க முடியுமா என்று கேட்கிறபோது, ‘சிறை அதிகாரி அலுவலகத்தில் இல்லை. நாளை காலையில் வாருங்கள்’ என்று அவர்களை பகத்சிங்கைத் தூக்கில் போடுகிற அதே நேரத்தில் அனுப்பி விட்டார்கள்.\nதூக்கில் போட்ட உடன் சிறைக்குப் பின்வாசல் வழியாக இந்த மூன்று பேருடைய உடலையும் வண்டியில் தூக்கிக் கொண்டு, மண்ணெண்ணெய் டின்னும், விறகுகளும் எடுத்துக் கொண்டு லாரியில், மதகுருக்கள் இருவர் நந்தா சிங் கிரஞ்சி என்ற சீக்கிய மதகுருவையும் ஜெகநாத ஆச்சர்யா என்ற இந்து மதகுருவையும் அதிகாரிகள் உடன் அழைத்துக் கொண்டு சட்லஜ் நதிக்கரைக்குப் போனார்கள். இருட்டி விட்டது இரவு எட்டரை மணி.\nசட்லஜ் நதிக்கரையில் ஒரே சிதையில் மூன்று பேரின் உடலையும் வைக்கிறார்கள். அப்பொழுது சீக்கிய மதகுரு நந்தா சிங் கிரஞ்சா சொல்கிறார்; ‘எங்கள் சீக்கிய மத வழக்கப்படி இருட்டியபிறகு ஈமச்சடங்கு செய்யக்கூடாது, இருட்டியபிறகு தகனம் செய்யக்கூடாது’ என்றவுடன், காவல்துறை அதிகாரி அவரைப் பார்த்து மிரட்டுகிறார். ‘வாயை மூடிக்கொண்டு இரு’ என்கிறார். பயந்து கொண்டு பேசாமல் இருந்து விடுகிறார். அதற்குப்பிறகு சிதையில் மண்ணெண்ணெய் ஊற்றுகிறார்கள். எங்கள் மத வழக்கப்படி மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கக்கூடாது என்கிறார். அப்பொழுதும் மிரட்டுகிறார்.\nமூன்றுபேரையும் ஒரேசிதையில் வைத்தவுடன், இந்து மதகுரு ஜெகநாத ஆச்சார்யா சொல்கிறார். ஒரு சிதையில் ஒரு பிரேதத்தைத்தான் வைக்கவேண்டும். மூன்று பிரேதத்தையும் ஒரே சிதையில் வைக்கக் கூடாது என்கிறார். அவரையும் மிரட்டுகிறார்கள். இரவு 11.45 தீயை வைக்கிறார்கள். இரண்டரை மணி நேரம் எரிகிறது. நள்ளிரவு கடந்து 2.15 மணிக்குப் பார்க்கிறார்கள். இன்னும் சில பகுதிகள் உடம்பு எரிந்தும் எரியாமலும் இருக்கிறது. என்ன செய்கிறார்கள் என்றால் எரியாமல் இருக்கின்ற பகுதிகளை கோடாரியால் துண்டு துண்டாக வெட்டு கிறார்கள். மீண்டும் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கிறார்கள். அதற்குப்பிறகு துண்டும் துணுக்குகளுமாகக் கிடந்ததை எல்லாம் எடுத்துக்கொண்டு போய் சட்லஜ் நதியில் போடுகிறார்கள்.\nஇவ்வளவு கொடுமையும் நடந்து முடிந்து விட்டது. காலையில் போய் பகத்சிங்கை பார்க்கலாம் என்று அவன் பெற்றோர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். விடிந்தும் விடியாத காலைப்பொழுதில், லாகூர் வீதிகளில், பிரிட்டிக்ஷ் அரசு காவல்துறையை வைத்தே ஒரு சுவரொட்டியை ஒட்டுகிறது எல்லா இடங்களிலும். ‘பகத் சிங் – ராஜ குரு – சுகதேவ் நேற்று இரவிலேயே தூக்கிலிடப்பட்டு அவர்களது அஸ்தி சட்லஜ் நதியில் கரைக்கப்பட்டது’ என்று சுவரொட்டிகளை எல்லா இடங்களிலும் ஒட்டிவிட்டார்கள். இதை அறிந்த மக்களின் உள்ளம் எரிமலையாயிற்று. கிளர்ச்சி வெடித்தது. மக்கள் பொங்கி எழுந்தார்கள்.\nதன் வாழ்நாளில் கடைசி நிமிடம் வரையில் இலட்சியத்தை நேசித்து, மரணம் நிச்சயம் என்று தெரிந்ததற்குப்பிறகும்கூட எந்தக் கொள்கையை நேசித்தார்களோ அதற்காக வாழ்ந்த மாவீரன் அப்படிப்பட்ட மாவீரன் பகத்சிங்.\n(- ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ ஒரு கூட்டத்தில் பேசியது இது.)\nஇவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்\nஇந்த வெற்றி உங்கள் வெற்றி\nதிருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை\nகர்வத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் \nபக்தையை காப்பாற்றிய மரிக்கொழுந்து – மகாபெரியவா ஜெயந்தி SPL 1\nஉங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்\n’ ஏழுமலைக்காக தினமும் ஏங்கும் வேதபுரீஸ்வரர்\n10 thoughts on ““என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்” என்று சொன்ன பகத்சிங். ஏன் ” என்று சொன்ன பகத்சிங். ஏன் \nபகத் சிங்கின் பதிவை படிக்க படிக்க நம் நாடி நரம்பெல்லாம் முறுக்கேறுகிறது. எவ்வளவு பெரிய விடுதலை போராட்ட வீரர். தூக்கு கயிற்றையே முத்தமிட்ட வீரர் . அவர் பற்றிய பதிவு அவர் பிறந்த நாளை முன்னிட்டு படிப்��தில் மிக்க மகிழ்ச்சி. அனைத்து மாணவ மாணவிகளும் இந்த பதிவை கட்டாயம் படிக்க வேண்டும். பகத் சிங்கின் பிறந்த நாளை நம் தளம் தளம் சார்பாக இனிப்புகள் வழங்குவது நாம் அவருக்கு செய்யும் கடமையாகும்\nநீண்ட பதிவாக இருந்தாலும் மிகவும் நன்றாக உள்ளது\nபகத்சிங் உண்மையில் நம் இந்திய விடுதலை போர் வரலாற்றில் மிகப் பெரிய வீரர் தான். நாட்டுக்காக அவர் தன் உயிரை அற்பணித்த கதையை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது. நல்லவரை நினைவுபடுத்தியமைக்கு நன்றி. நம் பிள்ளைகளுக்கு பகத்சிங் பற்றி அனைவரும் சொல்லித் தரவேண்டும்.\nசென்ற ஆண்டு நடைபெற்ற ரைட்மந்த்ரா விருதுகள் மற்றும் ஆண்டுவிழாவின் புகைப்படங்கள் அருமை.\nஇன்றைய நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது நல்லது தான். இங்கு மேட்டூரில் கூட, நான் பணிபுரிந்த கடை அரை நாள் விடுமுறை விட்டுவிட்டார்கள்.எல்லாம் நன்மைக்கே. உங்களுக்கு அனைத்தும் நல்லபடியே முடியும். கவலைவேண்டாம்.\nவந்தே மாதரம். பகத்சிங், சுகதேவ், இராஜகுரு ஆகியோருக்கு வீர வணக்கம்.\nநம் தளத்தில் இதுவரை வந்த பதிவுகளிலேயே என்னை உணர்ச்சி பூர்வமாக சிந்திக்க வைத்த, நான் ஒரு இந்தியன் என்கிற பெருமிதமான உணர்வை முதல் முறையாக கொடுத்த உன்னதமான பதிவு. பிறந்த நாட்டின் நன்மைக்காக தன இன்னுயிரை கொடுப்பதுதான் மிகப்பெரிய தியாகம். அதிலும் வாழ வேண்டிய வயதில் எல்லா சுகங்களையும் அனுபவித்து சுதந்திரமாக இருக்கவேண்டிய வயதில் நாட்டின் விடுதலைக்காக உயிரை மகிழ்ச்சியாக தியாகம் செய்த பகத் சிங் என்கிற மாவீரனுக்கு பல கோடி வணக்கங்கள்.\nமாவீரன் பகத் சிங்கின் பிறந்தநாளை இன்னும் மறக்காமல் இந்த சிறப்பான பதிவை இன்றைய சூழலில் சரியான நேரத்தில் வெளியிட்ட சுந்தருக்கு நன்றி. நாட்டின் நன்மைக்காக சிறைவாசம் அனுபவித்து உயிர் விட்ட உண்மையான புரட்சி இந்தியன் பகத் சிங்கின் நினைவை போற்றுவோம். வந்தே மாதரம்\nஅந்த பகத்சிங் மீண்டும் நம் (தமிழ்) மண்ணில் பிறக்க வேண்டும் என்று மனம் ஏங்குகிறது 27-09-2014 அன்று தமிழ் நாட்டில் நடந்த அநாகரிகங்கள் என்னவென்று அனைவருக்கும் தெரியும் ஒருவருக்கும் வெட்கமில்லை அந்த பகத் சிங் பிற்ந்த நாட்டில் பிறந்தோம் என்பது நமக்கு பெருமை ஆனால் நாட்டில் இன்று நடக்கும் நிகழ்வுகள் எல்லாமே பகத் சிங் போன்றவர்களுக்கு மிக்க அவமானம் ஆங்கிலேயர���களை தங்கள் இன்னுயிர் கொடுத்து விரட்டினார்கள் இவர்களை என்ன செய்வது\nஇன்னும் சில தினங்களில் மகாத்மா காந்தி பிறந்த தினம் அவரிடமும் மற்றும் பகத் சிங் , திருப்பூர் குமரன், மாவீரன் கட்ட பொம்மன் இவர்களைப்போன்ற பெயர் தெரியாத மாவீரர்களின் (உண்மையான மாவீரர்கள்) ஆன்மாவிடம் வேண்டிக்கொள்கிறேன் இவர்களை நல்வழிப்படுத்தவும் நாட்டைக்காககவும் உங்களின் வீரமும் தேசப்பற்றும் எங்களுக்கும் அருளுங்கள்.\nவந்தே மாதரம் என்போம்……..நம் பாரதத் தாயை வணங்குதும் என்போம்……… வீரர் பகத் சிங் அவர்களுக்கு நம் வணக்கங்கள்………\nநாம் நாடு இப்பொது இருக்கும் நிலை பார்த்தல் அவர் என்ன சொல்வர்\nஇந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்\nஅதுக்கு கத்து கொடுத்தது யாருங்க\n1947 முன் நாம் அடிமை நம்மிடம் ஒற்றுமை இருந்ததது\nஅனால் இப்போது நாம் ஜனநாயகம் என்று கூறி நம்மை நாமே\nஅந்த ஆசை நிபந்தனைக்கு உட்பட்டது./// இதிலும் நக்கல்\nஎப்படிலாம் போராடி பெற்ற சுதந்திரம் இன்று நமவர்களாலே நாசமாகி போகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tareeqathulmasih.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-10-14T21:49:07Z", "digest": "sha1:B5ESQFUJYSNYQVSYSW5LELUSE5PN6PIM", "length": 28931, "nlines": 110, "source_domain": "www.tareeqathulmasih.com", "title": "பாவத்தையும், சட்டத்தையும் (ஷரீஆ) குறித்து இறைவன் என்ன கூறுகின்றான்?) | Tareeqathulmasih", "raw_content": "\nபாவத்தையும், சட்டத்தையும் (ஷரீஆ) குறித்து இறைவன் என்ன கூறுகின்றான்\nபாவம், சட்டம் (ஷரீஆ) (3)\n(பாவத்தையும், சட்டத்தையும் (ஷரீஆ) குறித்துஇறைவன்என்னகூறுகின்றான்\nஇறைவனின்சிருஷ்டிப்பாகியஇந்தமுழுதுனியாவையும்பாவம்மோசமடையச்செய்திருப்பதைநாம்பார்க்கும்போது (ஆதியாகமம் 3:17-19), பாவம்எப்படிப்பட்டது, அதன்தாற்பரியம்எப்படிப்பட்டதுஎன்பதைஅறிந்துகொள்கின்றோம். இறைவன்தனதுசட்டத்தைஎமக்குத்தந்திருக்கின்றான். அதிலிருந்துஎமக்குஎதுசரி,எதுபிழைஎன்றுஅறிந்துகொள்ளமுடியும். சட்டம்என்பதுநடத்தையைக்குறித்தஒருநிரந்தரமானதராதரம்ஆகும். அதாவதுசட்டம் நமதுநடத்தைஎத்தகையதுஎன்றுகாண்பிக்கின்றது. நமதுநடத்தைசரியானதா, பிழையானதாஎன்றுஷரீஆகாண்பிக்கின்றது. சட்டம்துனியாவைஆளுகின்றது. அதாவதுநட்சத்திரங்கள், கிரகங்கள், விஞ்ஞானம், கணிதம், உயிரியல்இன்னும்சிருஷ்டிப்ப���ன்அனைத்தினதும்செயல்களைசட்டம், நியதி ஆளுகைசெய்கின்றது.\nஇந்தச்சட்டங்கள்இறைவனின்சிருஷ்டிப்பின்ஒருபகுதியாகஇருக்கின்றன. இந்ததுனியாவிலுள்ளஅனைத்துஇனமக்கள்குழுவும், அவர்கள்பழைமைவாதிகளாய்இருக்கலாம், அபிவிருத்தியடைந்தவா்களாய்இருக்கலாம். யாராய்இருந்தாலும்சரி, அவர்கள்தங்களுடையநாளார்ந்தவிடயங்களைநடத்தசட்டம்அவசியமாகின்றது. இறைவன்மனிதனைஒடுக்கஅல்ல, மாறாக, அவன்தன்னைகாப்பற்றிக்கொள்ளும்படிஅவனுக்குசட்டத்தைக்கொடுத்தான். அதாவதுஒருவிவசாயிஒருஅபாயகரமானஇடத்தில்தனதுமந்தைகளைபாதுகாக்கும்படிஅவற்றைச்சுற்றிவேலிபோடுவதுபோல, மனிதனும்பாவத்திலிருந்துதன்னைபாதுகாத்துக்கொள்ளும்படிஇறைவன்மனிதனுக்குசட்டத்தைக்கொடுத்திருக்கின்றான். அவனுடையசட்டங்களுக்குகீழ்ப்படிவதுஅனைத்துமனிதருக்கும்சமமானசந்தர்ப்பங்கள்இருக்கின்றதுஎன்பதைஉறுதிப்படுத்துகின்றது.\n“இறைவனின்சட்டத்தைஎழுத்தில்பெறாதயகூதிகளற்றமற்றஇனத்தார், எழுத்துமூலசட்டத்தில்கோரப்படுபவைதங்கள்இருதயங்களில், மனசாட்சியில்எழுதப்பட்டிருக்கின்றதுஎன்றுசாட்சிபகிர்வதோடு, அவர்களுடையமனசாட்சிஇப்பொழுதுஅவர்களைபாவிகள்என்றுகுற்றப்படுத்துகின்றது”என்றுரோமர் 2:15; தீத்து 1:15 வசனங்கள்கூறுகின்றது.\nபுனிதகிதாப்பாகியஇறைவேதத்தில் இறைவனுடையசட்டம்“ஆண்டவனுடையசட்டம்”என்றும், “மூஸா நபிஅவர்களின்சட்டம்”என்றும்அழைக்கப்படுகின்றது. காரணம்யாத்திராகமம் 20ம்அதிகாரத்தில்இறைவன்அதைமூஸா நபி மூலமேபனீஇஸ்றாயீல்மக்களுக்குவழங்கினான். இந்தசட்டம்ஈஸா அல் மஸீஹ்வால்திரும்பவும்புத்துயிரளிக்கப்பட்டு, வியாக்கியானம்செய்யப்பட்டது(மத்தேயு5ம்அதிகாரம்தொடங்க7ம்அதிகாரம்வரைவாசியுங்கள்).இறைவனின்சட்டம்பத்துகட்டளைகளில்சாரம்சப்படுத்தப்பட்டுள்ளது. அதுமனிதனுக்கும்இறைவனுக்கும்இடையிலுள்ளஉறவுவிவகாரங்களையும், மனிதனுக்கும்மனிதனுக்கும்இடையில்இருக்கும்உறவுவிவகாரங்களையும்உள்ளடக்குகின்றது.\nநாம்புனிதகிதாப்பாகியஇறைவேதத்தில்வித்தியாசமானசட்டங்களைகாண்கின்றோம். ஒழுக்கநெறிசட்டமானதுமனிதஇனத்திற்கானஇறைவனுடையமாறாதநித்தியசித்தத்தைகொண்டதரமானசட்டமாகஇருக்கின்றது. இதுதவிரவும்சடங்காச்சாரசட்டங்களும்இருக்கின்றன. அவைஇறைசமூகத்திற்குக��ண்டுவரப்படும்குர்பான்களைகுறித்தசட்டங்கள். அவற்றைக்குறித்துலேவியராகமம்புத்தகத்தில்1ம்அதிகாரம்தொடங்க7ம்அதிகாரம்வரையுள்ளஅதிகாரங்களில்வாசிக்கின்றோம். பழக்கவழக்கம்குறித்தசட்டங்கள். இந்தசட்டங்கள்சிலசந்தா்ப்பங்களில்எதுசரி,எதுபிழைஎன்பதைவிவரிக்கும்சட்டங்களாகும். இவற்றைக்குறித்துயாத்திராகமம்21ம்அதிகாரத்தில்வாசிக்கின்றோம். ஒழுக்கநெறிசட்டங்கள்அனைத்தும்பத்துக்கட்டளைகளில்சுருக்கப்பட்டிருக்கின்றன.\n2. வானத்திலும், பூமியிலும், தண்ணீருக்குஅடியிலும்எந்தவொருவிக்கிரகத்தையும்நீஉனக்காகஉருவாக்கக்கூடாது. அவற்றைவணங்கவோ, தொழுதுக்கொள்ளவோகூடாது.”\n4. “ஓய்வுநாளைபரிசுத்தமாய்ஆசரிக்கவேண்டும்என்பதைஞாபகம்வைத்துகொள். ஆறுநாட்களும்நீஉனதுவேலைகளைச்செய். ஏழாம்நாள்உன்இறைவனுடையதூயநாளானஓய்வுநாள். அதில்நீயோ, உனதுபிள்ளைகளோ, உனதுவேலைக்காரனோ, வேலைக்காரியோ, உனதுமிருகங்களோ, உன்னிடத்திலிருக்கும்அந்நியனோஒருவேலையும்செய்யக்கூடாது.”\n10. “உன்அயலானின்வீட்டைஇச்சியாதிருப்பாயாக. உன்அயலானின்மனைவியையோ, அவனுடையவேலைக்காரனையோ, வேலைக்காரியையோ, அவனுடையஎருதையோஅவனுடையவேறும்யாதொரு பொருளையும்இச்சியாதிருப்பாயாக.”\n1. “உன்இறைவனாகியநாயனைஉன்முழுஉள்ளத்தாலும், உன்முழுஆத்துமாவாலும், உன்முழுமனதாலும்நேசிப்பாயாக”இதுவேமுதல்மகாபரிதானகட்டளை.\n2. அதற்குஒத்ததானஇரண்டாம் கட்டளை, “உன்னைப்போல்உன்அயலானைநேசிஎன்பதே”.\nஇறைவனுடையசட்டங்களும், நபிமார்களின்வார்த்தைகள்அனைத்தும்இந்த இரண்டுகட்டளைகளுக்குள்அடங்கும்என்றுஈஸா அல் மஸீஹ்கூறினார். (மத்தேயு 22:37-40).\nஒருவர்இறைவனின்இந்தபத்துகட்டளைகளையையும்மேலேயிருந்துஇறைவன்பிடித்திருக்கும், கீழேமனிதன்அதன்ஒருமுனையைபிடித்துத்தொங்கிக்கொண்டிருக்கும்ஒன்றோடுஒன்றுதொடர்புடையசங்கிலிகோர்வைக்குஒப்பிட்டார். அப்படியென்றால், அந்தசங்கிலிஅறுந்துநாம்கீழேவிழஅந்தசங்கிலியின்எத்தனைவலயங்கள்உடையவேண்டும் ஒன்றுஉடைந்தால்கூடபோதும்நாம்கீழேவிழுந்துவிடுவோம். நாம்கீழேவிழுவதற்குஎத்தனைமுறைஅந்தசங்கிலியைஉடைக்கவேண்டும் ஒருமுறைஉடைத்தால்கூடபோதும். இந்தஉதாரணம்இறைவேதத்திலேயேநன்றாகதெளிவுப்படுத்தப்பட்டிருக்கின்றது: “ஒருவன்இறைவனின்சட்டங்களைகடைப்பிடிக்கிறேன்என்றுசொல்லிபெருமையாகக்கூறியும், அதில்ஒருசட்டத்தைமீறிநடந்தால்கூடஅவன்இறைவனின்எல்லாசட்டங்களையும்உடைத்துப்போட்டளவுகுற்றவாளியாகவேஇருக்கின்றான்”. (யாக்கூபு 2:10).\nஒருநீதியானநியாயத்தீர்ப்புவழங்கப்படுவதற்குஏற்றஒருதராதரத்தைஉருவாக்கவேஇறைச்சட்டங்கள்கொடுக்கப்பட்டது. அதுஅதைவிடகுறைந்தகாரியத்திற்காகவும்அல்ல, அதைவிடகூடுதலானகாரியத்திற்காகவும்அல்ல. சட்டங்கள்ஒருபோதும்ஒருவரையும்மன்னிக்கமுடியாது. அதுஒருபோதும்நியாயம்தீர்ப்பதும்இல்லை. ஆனால், சட்டங்களைக்கொண்டேஇறைவன்நம்மைநியாயம்தீர்க்கின்றான். எனவே, சட்டங்களின்வெளிச்சத்தில்இறைவனுக்குமுன்பாகபாவியாகநிற்கும்மனிதன்சட்டங்களைக்கொண்டுஒருபோதும்தனதுஉடைந்துப்போனஉறவைஇறைவனோடுபுதுப்பித்துக்கொள்ளமுடியாது.\n“ஆகையால், சட்டங்களைக்கடைப்பிடிப்பதற்கூடாகஒருவரும்இறைவனுக்குமுன்பாகதன்னைநீதிமான்என்றுகூறமுடியாது. சட்டங்கள்மூலம்நாம்பாவத்தைக்குறித்தஅறிவைமாத்திரமேஅடைகின்றோம்.”(ரோமர் 3;:20).\nஇறைச்சட்டத்தைக்கொண்டுஇறைவனின்பார்வையில்எதுசரியென்றுநாங்கள்அறிந்துகொள்ளமுடியும். இறைவனின்சட்டங்களைகைக்கொள்ளும்முயற்சியாகநாம்இறைவனைஎமதுமுதல்முக்கியஉத்வேகமாக்கிக்கொள்வோம்என்றால், நாம்இன்னும்மன்னிக்கப்படாதிருக்கின்றநமதுபாவங்களைமறப்பதற்குதூண்டப்படுகின்றவர்களாய்இருக்கின்றோம். இறைவனுடையபரிபூரணதராதரத்திற்கமையஇறைவனுடையசட்டங்களைபரிபூரணமாய்கடைபிடிப்பதுமுடியாதகாரியமா\n“எங்களுக்குத்தெரியும்இறைச்சட்டங்கள்ஆவிக்குரியவை; ஆனால்நானோஆவிக்குரியவனல்ல, நான்பாவத்திற்குஅடிமையாகவிற்கப்பட்டவன் (காரணம்நாம்அனைவரும்பாவத்தினிமித்தம்இறைவனுக்குஅந்நியர்களாய்இருக்கின்றோம்.). நான்செய்வதுஇன்னதென்றுஎனக்குத்தெரியாது. நான்செய்யவேண்டியநல்லகாரியத்தைநான்செய்வதில்லை, நான்வெறுக்கின்றதீமையையேநான்செய்கின்றேன்… என்னுடையபாவத்தன்மையினிமித்தம்எனக்குள்நல்லக்காரியங்கள்குடியிருக்கவில்லைஎன்றுஎனக்குத்தெரியும். நல்லதைசெய்யவேண்டும்என்றசிந்தனைஎனக்குஇருக்கின்றது; ஆனால்என்னால், அதைநடைமுறைப்படுத்தமுடியாதவனாய்நான்இருக்கின்றேன். எனவே, நான்விரும்புகின்றநன்மையைச்செய்யாமல், நான்விரும்பாததீமையேசெய்துவருகின்றேன்.”(ரோமா; 7:14-19).\n“இந்தபாவசட்டம்” ஒவ்வொருமனிதனுக்குள்ளும்இருந்துசெயல்பட்டுதீயவனால்கட்டுப்படுத்தப்படுகின்றது. அதுஎன்னைபாவம்செய்யகட்டாயப்படுத்துகின்றது. இறைவனுக்குகீழ்ப்படியவிரும்பும் “எனதுமனதின்சட்டத்திற்கும்” எதிராகஎன்னைபாவம்செய்யதூண்டுகின்றது. இந்தபாவசட்டமானதுஆதம்நபிஅவர்களின் பாவத்தினிமித்தம்இவ்வுலகில்பிறக்கும்அனைத்துமனிதரும்பிறப்பிலேயேசுவீகாரத்துக்கொண்டுவந்தபாவசுபாவமாகும்.\n“பாவமனிதஇயல்பானதுஇறைவனின்ஆவிக்குரியகாரியங்களுக்குஎதிராய்செயல்புரிகின்றது. அதேபோல், இறைவனின்ஆவிக்குரியகாரியங்களும்மனிதபாவதன்மைக்குஎதிராகசெயல்புரிகின்றது. அவைஒன்றுக்கொன்றுநேர்எதிராய்இருக்கின்றது. ஆகையால்நீங்கள்செய்யவேண்டியதைசெய்யவிடாதப்படிஅதுதடைச்செய்கின்றது” (கலாத்தியா; 5:17).\n“ஆகையால், இறைவனின்பரிசுத்ததராதரத்திற்குஇசைவானதூயஇறைச்சட்டங்களைகைக்கொள்ளமுயற்சிக்கையில்வேறுஎதுவும்அல்ல, இதுவேநம்மைஅதைரியப்படுத்துகின்றது. இறைவன்நம்முடையநல்லஅமல்களைமாத்திரம்அல்லபார்க்கின்றான்என்றுஈசாகூறினார்.எம்முடையசிந்தனைகளைக்கொண்டுகூடஇறைவன்நம்மைகுற்றவாளிகள்என்றுதீர்ப்புவழங்குகின்றான்.\n“விபச்சாரம்செய்யவேண்டாம்என்றுசொல்லப்பட்டதைகேள்விப்பட்டிருக்கின்றீர்கள். ஆயினும், யாதொருவன்தன்உள்ளத்தில்ஒருபெண்ணைஇச்சையோடுபார்க்கின்றானோ, அவன்அவளோடுவிபச்சாரம்செய்தாயிற்றுஎன்றுநான்உங்களுக்குகூறுகின்றேன்.”(மத்தேயு 5:27-28).\nஇதற்குப்பின்புஎதிர்காலத்தில்இறைச்சட்டங்களைநாம்நன்றாககடைப்பிடிக்கமுயற்சிப்போம்என்றுநாம்நினைத்தாலும்நம்மால்அதைஅப்படிச்செய்யமுடியாது, காரணம், ஏற்கனவேநாம்அதைமீறிவிட்டோம். நம்முடையபாவசுபாவத்தின்நிமித்தம்நாம்அதைமீறவேசெய்வோம். இது, எமதுவாழ்க்கைக்கானஇறைவனின்அங்கீகரிப்பைநாம்ஒருபோதும்அடையவிடாதுசெய்கின்றது. நாம்ஏற்கனவேஇறைவனின்நித்தியநியாயத்தீர்ப்புக்குஉட்பட்டவர்களாய்இருக்கின்றோம். மனிதஅளவில், உயரியஅறநெறிகளைக்கொண்டிருந்தபவுல்கூறியதுபோலநாமும்பின்வருமாறுகூறவேண்டியிருக்கின்றது: “எவ்வளவுதூயர்மிகுந்தவன்நான். இந்தமவுத்துக்குஏதுவானசரீரத்திலிருந்துஎன்னைவிடுவிப்பதுயார்\nஅல்லாஹ்வுக்கு ஏன் குர்பானியும் இரத்தமும் தேவைப்பட்டது\nஇறைவனை “அல்லாஹ்” என்று அழைக்கலாமா\nயஹ்யா நபி சொன்ன ஷஹாதா\nஇன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ்வின் இறைத்தன்மை\nஉன்னதப்பாட்டை குறித்த முன்னால் இஸ்லாமியனின் கருத்து\nஇறை புத்திரனை ஈமான் கொள்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/06/20/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/36143/reno-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-oppo", "date_download": "2019-10-14T21:36:14Z", "digest": "sha1:EFTRTPYKSZ5EHKNCG264OGR3K6TMUCXF", "length": 11904, "nlines": 203, "source_domain": "www.thinakaran.lk", "title": "RENO உடன் எல்லைகளை விஞ்சும் OPPO | தினகரன்", "raw_content": "\nHome RENO உடன் எல்லைகளை விஞ்சும் OPPO\nRENO உடன் எல்லைகளை விஞ்சும் OPPO\nபுதிய அலங்காரம் மற்றும் வடிவமைப்பு போன்றவற்றினூடாக இனிய அனுபவம்\nஸ்மார்ட்ஃபோன் சந்தையில் கடுமையான போட்டி நிலவும் நிலையில், OPPO, தனது புத்தாக்கமான அறிமுகங்களில் மற்றுமொரு உள்ளடக்கமாக, புதிய RENO தொலைபேசி தெரிவுகளை அறிமுகம் செய்யவுள்ளது.\nOPPO தனது பிரபலமான R Series தொலைபேசிகளின் பதிப்பை இடைநிறுத்தியதை தொடர்ந்து RENO உடனான புதிய பதிப்பை வெளியிடவுள்ளது.\nRENO 10x ZOOM தொடர்பில் சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பு காணப்படும் நிலையில், RENO வர்த்தக நாமம் தனது கவனத்தை மேலும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புத்தாக்கமான உள்ளடக்கம் மற்றும் கண்கவர் அலங்காரத்தையும் உள்ளடக்கி சொகுசான அனுபவத்தை வழங்க முன்வந்துள்ளது.\nOPPO இன் பாரம்பரிய அடையாளமான கண்கவர் வடிவமைப்பில் கவனம் செலுத்தி, தமது உயர் ரக கமெரா தொழில்நுட்பத்தில் கவனத்தை திருப்ப RENO ஊடாக முன்வந்துள்ளது. இந்த சாதனத்தில் shark-fin pop-up கமெரா, Snapdragon 855 processor மற்றும் மூன்று கமெரா கட்டமைப்பு மற்றும் 10x hybrid zoom லென்ஸ் போன்றன அடங்கியுள்ளன.\nOPPO RENO, 10x hybrid zoom இல், 6.65-அங்குல full-HD + AMOLED திரை காணப்படுவதுடன், octa-core Qualcomm Snapdragon 855 processor இனால் வலுவூட்டப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோனில் 48MP Sony IMX586 உணரி உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், f/1.7 aperture ஐ கொண்டுள்ளது. இவை selfieகளை மிகவும் தெளிவாக எடுப்பதற்கு உதவியாக அமைந்துள்ளன. OPPO இன் உயர்தர கையடக்க தொலைபேசியான இதில் 13MP secondary கமெரி அடங்கியுள்ளதுடன், 8MP super wide angle கமெராவும் காணப்படுகின்றது.\nவிரைவில் OPPO தனது 5G தயார் நிலையான OPPO RENO தெரிவுகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.\nபல வாடிக்கையாளர்கள் நவீன அலங்காரங்களுக்கு மேலாக புதிய புத்தாக���கங்களை நாடும் நிலையில், OPPO இனால் முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாடு மூலோபாயத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. RENO தெரிவுகள் வடிவமைப்பு, தரம் மற்றும் கமெரா உள்ளடக்கம் போன்றவற்றில் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகொழும்பு துறைதுக நுளைவு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு\nஅடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலத்த கடற்படையினர் மீட்டுள்ளனர்.இன்று (14...\nஅம்பாள்குளம் இளைஞனின் தகவலுக்கமைய 2 கிளேமோர் குண்டுகள் மீட்பு\nதிருகோணமலை, சேருநுவர பகுதியில் கைதான கிளிநொச்சி, அம்பாள்குள இளைஞனிடம்...\nகடும் மழை; காற்று; பாரிய மின்னல் எச்சரிக்கை\nஇலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்ப நிலை காரணமாக,...\nமேற்கத்தைய நாடுகளுக்கு விசா பெற்றுத்தருவதாக கூறி நிதிமோசடி\nமேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி ...\nநாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்படும் பொறுப்பு சஜித்தைச் சாரும்\nஎதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்படும்...\nவியாழேந்திரன் எம்.பி. பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் (TNA) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...\nமலையக மக்கள் ஊறுகாயோ, கறிவேப்பிலையோ அல்ல\nஇந்த அரசு தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகையும் பெற்றுக் கொடுக்க...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.10.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅசுவினி பகல் 12.30 வரை பின் பரணி\nதுவிதீயை பி.இ. 5.45 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinecafe.in/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-10-14T20:57:40Z", "digest": "sha1:M4HCYK6HNOQZ477HCX2OD5MGJ6H6PX53", "length": 6146, "nlines": 54, "source_domain": "cinecafe.in", "title": "படவாய்ப்பிற்க்காக தமிழ் முன்னணி நடிகைகள் செய்யும் மோசமான வேலையை பாருங்க !! அட இந்த நடிகையுமா இப்படி ?? - Cinecafe.In", "raw_content": "\nYou are at:Home»சினிமா»படவாய்ப்பிற்க்காக தமிழ் முன்னணி நடிகைகள் செய்யும் மோசமான வேலையை பாருங்க அட இந்த நடிகையுமா இப்படி \nபடவாய்ப்பிற்க்காக தமிழ் முன்னணி நடிகைகள் செய்யும் மோசமான வேலையை பாருங்க அட இந்த நடிகையுமா இப்படி \n80, 90 களில் நடித்த தமிழ் சினிமா நடிகைகள் தங்களின் படவாய்ப்புகளை படத்தில் எப்படி நடிக்கிறோம் என்பதை வைத்துதான் கமிட்டாவார்கள். ஆனால் தற்போதைய நடிகைகள் தங்களின் மார்க்கெட்ட்டை தக்க வைக்க இயக்குநர், தயாரிப்பாளர்களை கவரும் வகையில் அடைகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.\nபடத்தில் ஹாட்டாக தெரிந்தாலே ரசிகர்களை கவர்ந்துவிடலாம் என்ற எண்ணம் உருவாகி வரும் நிலையில் உள்ளது. அந்தவகையில் முன்னணி நடிகைகளாக வளம்வரும் நயன்தாரா, சமந்தா, த்ரிஷா, தமன்னா, அனுஷ்கா ஷெட்டி, கீர்த்தி சுரேஷ், சுருதி ஹாசன் ஆகியோர் சமீபகாலமாக குறைந்த ஆடையில் பொது இடங்களுக்கு சென்று வருகிறார்கள்.\nஇப்படி வந்தால் தான் இயக்குநர்கள் படவாய்ப்பை தருகிறார்களா என்று ரசிகர்கள் நடிகைகள் சமுகவலைத்தளத்தில் பதிவிடும் புகைப்படத்தில் கருத்துக்களை தெரித்து வருகிறார்கள்.மேலும் இதுபோன்ற விஷயங்கள் தற்போது அதிகரித்து வருகிறது.மேலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்கும் கதாநாயகிகள் கூட இதுபோன்ற பாதைக்கு திரும்புவது இயல்பாகிவிட்டது.\nஇந்த வரிசையில் அனைத்து முன்னணி நடிகைகளும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அவர்கள் இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் கீழே கொடுக்கபப்ட்டுள்ளது.\nமுதன் முறையாக மாடர்ன் உடையில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ள நடிகை மைனா நாகு \nநீண்ட நாட்களுக்கு பிறகு தனது கவர்ச்சிப்புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நயன்தாரா \nபேண்டை கழட்டி விட்டு படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஆஹா கல்யாணம் பட நடிகை வாணி கபூர் \nஉணவு & மருத்துவம் (195)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/hollywood-updates-in-tamil/spiderman-new-tamil-trailer-released-now-119061500044_1.html", "date_download": "2019-10-14T20:24:53Z", "digest": "sha1:MW54GBXJK2HZGKOVIZ3YV7K65YCXFRGY", "length": 10511, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "வெளியானது ஸ்பைடர்மேன் தமிழ் ட்ரெய்லர் – ரசிகர்கள் கொண்டாட்டம்", "raw_content": "\nவெளியானது ஸ்பைடர்மேன் தமிழ் ட்ரெய்லர் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nநீண்ட நாட்களாக சூப்பர் ஹீரோ ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஸ்பைட���்மேன் படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியானது.\nமார்வெல் காமிக்ஸ் கதாப்பாத்திரங்களில் முக்கியமான சூப்பர் ஹீரோ ஸ்பைடர்மேன். முதன்முதலில் ஆஸ்கர் விருது வாங்கிய சூப்பர்ஹீரோ படம் ஸ்பைடர்மேன்தான். 2001 முதல் சோனி நிறுவனமே ஸ்பைடர்மேன் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. தற்போது வெளியாகவிருக்கும் ஸ்பைடர்மேன்: ஃபேர் ஃப்ரம் ஹோம் திரைப்படமானது சோனி மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் கூட்டு தயாரிப்பில் உருவானது.\nமார்வெல் திரைப்படங்களில் கடைசியாக வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் உலகமெங்கும் பல பில்லியன் டாலர்களை வசூல் செய்தது. இந்தியாவில் மட்டுமே முதல் நாள் வசூல் மட்டுமே 53 கோடி ரூபாய். உலக அளவில் அதிக வசூல செய்த படங்களில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அவதார் உள்ளது. எண்ட் கேம் க்ளைமேக்ஸில் அயர்ன் மேன் என்றழைக்கப்படும் டோனி ஸ்டார்க் இறந்துவிட்டார். இந்த க்ளைமேக்ஸை பார்த்து பலர் கண்ணீர் விட்டு கதறியழுதார்கள். நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமெல்லாம் நடந்தது.\nபீட்டர் பார்க்கர் பள்ளியில் படிக்கும் இளம் வயது பையன். அவனுடைய பள்ளியில் அவனை ஐரோப்பாவுக்கு சுற்றுலா அழைத்து செல்கின்றனர். அங்கு வித்தியாசமான அமானுஷ்ய எதிரிகள் தோன்றுகின்றனர். பீட்டர் பார்க்கர் ஸ்பைடர் மேனாக மாறி அவர்களை எப்படி எதிர் கொள்கிறான் என்பதுதான் இந்த படத்தின் கதை சுருக்கம். சென்ற பாகத்தை போல் இல்லாமல் இந்த பாகத்தில் டோனி ஸ்டார்க் செய்து கொடுத்த Iron Spider உடை அவனுக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரெய்லரில் அயர்ன் மேன் குறித்து வரும் வசனங்கள் நெஞ்சம் கணக்க செய்கிறது. இந்த உலகத்தின் அடுத்த அயன் மேன் யார் என்ற கேள்விக்கு விடையாக ஸ்பைடர்மேன் இருப்பானா என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nவரும் ஜூலை 5ம் தேதி ஸ்பைடர்மேன் திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது.\nபேசுன காச கொடுங்க... தர்பார் பட ஷூட்டிங்கை புறக்கணித்தாரா நயன்தாரா\nசாண்டியின் டான்ஸ் க்ளாசில் செம குத்தாட்டம் போட்ட லொஸ்லியா - வைரலாகும் வீடியோ\n பதிலுக்கு அவரும் க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாராம்\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின��னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nநயன்தாராவுடன் நடிக்க துடிக்கும் ஹாலிவுட் பிரபலம்\nசிசிடிவியில் பிடிபட்ட ஹாரிபாட்டரின் நண்பன் “டாபி’:வைரலாகும் வீடியோ\nதன் மகளுக்கு இந்தியாவின் பெயரை வைத்த பிரபல ஹாலிவுட் நடிகர்\nமீண்டும் வருகிறான் ராம்போ – ரசிகர்கள் கொண்டாட்டம்\nதெறிக்கவிட்ட காட்ஸில்லா – மான்ஸ்டர்களின் அரசன்\nஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தின் முக்கிய அப்டேட்டை தந்த இமான்\nவிஷாலின் ’ஆக்சன்’ படத்தில் திடீரென இணைந்த பிக்பாஸ் சாக்சி\nகடைசியாக பிக்பாஸின் ரகசியத்தை போட்டுடைத்த கஸ்தூரி\nஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரெய்லர்\nஹர்பஜனுக்கு போட்டியாக சினிமாவில் களமிறங்கும் இர்பான் பதான்\nஅடுத்த கட்டுரையில் பாக்யராஜிற்கு ஆதரவு தந்த கமல் - வீடியோ\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/28/tamilnadu.html", "date_download": "2019-10-14T21:35:24Z", "digest": "sha1:Q7JY34B2YDLAYMEBJ5RTR2AQ2KTBHTZ3", "length": 13908, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Tamilnadu Detail - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட��போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராமேஸ்வரம் அருகே 70 இலங்கை அகதிகள் தவிப்பு\nஇலங்கை ராணுவ வீரர்கள் உயிருக்கு இந்தியா பொறுப்பில்லை\"\nதனி ஈழம் அமைய சந்திரிகா விட்டுக்கொடுக்க வேண்டும் - மதுரை ஆதீனம்\nஈழத்தமிழர்களுக்கு ஆதரவு கோரி ஜூன் 5-ல் மதிமுக பேரணி\nதிருச்சி அருகே அலிகளுக்கு மறுவாழ்வு மையம்\nபோலீஸ்காரர் மீது குடிபோதையில் காரை மோதிய நடிகர் ஆனந்த் கைது\nவினாத்தாள் மாற்றம்: சட்டக் கல்லூரி மாணவர்கள் பாதிப்பு\nஅகதிகளை ஏமாற்றும் கில்லாடி ஏஜென்ட்கள்\nதிருச்சியில் போலீஸ் கான்ஸ்டபிள் தற்கொலை முயற்சி\nதமிழகத்தில் சாதிக் கட்சிகளுக்குத் தடை விதிக்க கோரிக்கை\nஇலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் ஜூன் 2-ல் விடுதலை\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபலமான பொருளாதாரத்துக்கு சினிமா வசூலே சான்று.. சர்ச்சை கருத்தை வாபஸ் பெற்றார் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்காவில் விட்டதை இங்கு பிடிக்க வந்ததா சீனா.. சீன அதிபர் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம்\nமோசமாகும் நிலை.. பாதாளத்திற்கு செல்லும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம்.. உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nஇந்தியாவின் மொத்த சந்தையையும் ஆக்கிரமித்துள்ள சீனா.. வெளியேறுவது எத்தனை லட்சம் கோடி பணம் தெரியுமா\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்திவிட்டார் பிரதமர் மோடி: விஜயகாந்த் பாராட்டு\nஜின்பிங்-மோடி சந்திப்பில் நேற்று அசத்திய மதுசூதன் ரவீந்தரன்.. இன்று காணோமே\nகாஷ்மீர் விவகாரத்தில் சீண்டும் மலேசியாவுக்கு நோஸ்கட்- பாமாயில் இறக்குமதியை குறைக்கும் இந்தியா\nபிரதமர் மோடி- சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான முறைசாரா மாநாடு வெற்றிகரமாக நிறைவு\nமாமல்லபுரமும் இன்னொரு கீழடியே... ஆழிப்பேரலை அகழ்ந்து கொடுத்த சங்ககால முருகன் கோவில்\nதமிழர்- சீனர்கள் உறவின் தொடக்கப் புள்ளியான போதிதருமனின் பூர்வோத்திரம் என்ன\nபல்லாயிரம் ஆண்டுகால தமிழ்நாடு- சீனா உறவு... கொட்டிக் கிடக்கும் சான்றுகள் இங்கே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/four-rapists-paraded-through-bhopal-streets-315432.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T21:07:54Z", "digest": "sha1:YPH2ZXGODNNFHD4XT4BX7LWKCUBDTSUX", "length": 18471, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கல்லூரி மாணவி பலாத்காரம்... குற்றவாளிகள் 4 பேரை கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற போலீசார்! | four rapists Paraded Through Bhopal Streets - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின�� கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகல்லூரி மாணவி பலாத்காரம்... குற்றவாளிகள் 4 பேரை கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற போலீசார்\nமாணவியை பலாத்காரம் செய்த குற்றவாளிகளை ஊர்வலமாக அழைத்துச் சென்ற போலீசார்\nபோபால்: மத்திய பிரதேசத்தில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளை போலீசார் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.\nமத்திய பிரதேசம் போபாலில் உள்ள மகாராண பிரதாப் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரம்யா (20). கடந்த சனிக்கிழமையன்று சீனியர் மாணவரான சைலேந்திர தாங்கி (21) ரம்யாவை காபி குடிக்க அழைத்துச் சென்றுள்ளார்.\nஅப்போது இருவருக்குள்ளும் கல்லூரியில் நடைபெற்ற பழைய பிரச்சினை குறித்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தாங்கி, ரம்யாவை சமாதானம் செய்வது போல் நடித்து, அவரை ஏமாற்றி தனது நண்பனான சோனு(21) என்பவரது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.\nஅங்கு ரம்யாவை தாங்கி, சோனு மற்றும் அவர்களது மற்ற இரு நண்பர்களான திராஜ் ராஜ்புத் (26) மற்றும் சிமர் ராஜ்புத் (25) ஆகியோர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வெளியில் கூறினால் ரம்யாவையும், அவரது குடும்பத்தாரையும் கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக, ஞாயிறன்று காலை ரம்யா அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகள் 4 பேரின் மீது கடத்தல் மற்றும் பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக குற்றவாளிகள் நால்வரையும் கைது செய்த போலீசார், அவர்களை ஊர்மக்கள் பார்க்கும்படி அதிக மக்கள் கூடும் பிரதான சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது, அங்கு சாலையில் நின்றிருந்த மக்கள் நான்கு இளைஞர்களையும் அடித்து உதைத்தனர்.\nகுற்றவாளிகளை ஏன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர் என்பது குறித்து போபால் நகர இன்ஸ்பெக்டர் ஜெய்தீப் குமார் கூறுகையில், \"இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் முகத்தை மறைக்காமல், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்வதன் மூலம், மான, அவமானத்திற்குப் பயந்து மேலும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட மக்கள் அஞ்சுவர். அதோடு, பாதிக்கப்படும் பெண்களுக்கும் ��ோலீசாரின் மீது நம்பிக்கை ஏற்படுகிறது. தங்களுக்கு ஏற்படும் அநீதி குறித்து வெளிப்படையாக அவர்கள் போலீசில் புகார் அளிக்க தைரியமாக முன்வருகின்றனர்\" எனத் தெரிவித்துள்ளார்.\nபோலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட நால்வரும் தங்களது குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளதாக டிஐஜி சௌத்ரி தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் madhya pradesh செய்திகள்\nபாட்டினா கைல கம்பு வச்சிட்டு.. கண்ணு தெரியாம கஷ்டப்படுறவங்கனு நினைச்சீங்களா.. இவங்க வேற லெவல்\nகனமழை.. கரை புரண்டோடும் வெள்ளம்.. எல்லாம் இந்த ரெண்டு தவளைங்கனால தான்.. டைவர்ஸ் பண்ணி வைத்த மக்கள்\nஆற்றில் விநாயகர் சிலை கரைப்பின் போது விபரீதம்.. படகுகள் கவிழ்ந்து 13 பேர் உயிரிழப்பு\nநள்ளிரவில் நீதிபதி வீட்டில் திருட வந்த கொள்ளையர்கள்.. ரூ.500 மட்டுமே வைத்திருந்த நீதிபதி\nபகீர் வீடியோ.. சொல்ல சொல்ல கேட்காமல் ஆற்றை கடந்தவர்.. அடித்துச் சென்ற வெள்ளம்\nகர்நாடகாவில் அமைச்சரவை உருவாக்கத்துக்குப் பின் ம.பி.யில் கச்சேரி...கைலாஷ் விஜயவர்ஜியா\nம.பி.யில் சர்ச்சை.. 12 காங். எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு வந்ததாக போர்ஜரி கையெழுத்து: பாஜக திடுக்\nம.பி: காங். அரசுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக தயக்கம்\nம.பி.: மேலும் 4 காங். ஆதரவு பாஜக எம்.எல்.ஏக்கள் என் கஸ்டடியில்.. கம்ப்யூட்டர் பாபா திகுதிகு\nகமல்நாத் அரசுக்கும் தலைக்கு மேல் கத்திதான் கர்நாடகா ஆபரேஷனை பாஜக அமல்படுத்தினால் அம்போதான்\nம.பி.யில் 'தாய்வீடு' காங்கிரஸுக்கு திரும்பும் 2 எம்.எல்.ஏக்கள்... பாஜக கடும் அதிர்ச்சி\nகர்நாடகா அரசியலுக்கு பதிலடி.... ம.பி.யில் காங். ஆதரவு 2 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் மாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadhya pradesh bhopal police rape case parade மத்திய பிரதேசம் போபால் குற்றவாளிகள் கைது ஊர்வலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/upsc-civil-services-prelims-2014-results-announced-check-them-here-212977.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T20:16:53Z", "digest": "sha1:OIEJE4ANEPFSEHJOCRRD5FZVTKQNXQQW", "length": 16918, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: தமிழக��்தில் 600 பேர் தேர்ச்சி | UPSC Civil Services prelims 2014 results announced, check them here - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: தமிழகத்தில் 600 பேர் தேர்ச்சி\nடெல்லி: மத்திய பொதுப்பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தமிழகத்தில், 600க்கும் மேற்பட்டோர், தேர்ச்சி பெற்றனர்.\nஇந்திய அரசு நிர்வாகத்தில் மதிப்பு மிக்க பணிகளாகக் கருதப்படும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கு குடிமைப் பணித் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, பிரதான எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.\nகடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெற்ற குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் 4 லட்சத்து 51 ஆயிரத்து 602 பேர் தேர்வெழுதினர். இத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.\nதமிழக அரசு நடத்தும், அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில், 225 பேர் எழுதியதில், 60க்கும் மேற்பட்டோர், முதன்மை தேர்வுக்கு தேர்ச்சி பெற்றிருப்பதாக, மைய வட்டாரம் நேற்று தெரிவித்தது. தமிழகத்தில், 600க்கும் மேற்பட்டோர், தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதேர்வு எழுதியவர்கள் தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி தங்களின் மதிப்பெண் விவரத்தைப் பெற விண்ணப்பிக்க வேண்டாம் என தேர்வாணையம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:\n2014-ம் ஆண்டு முதல்நிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு, மதிப்பெண்கள், கட்-ஆப் மதிப்பெண்கள், விடைக் குறிப்புகள் ஆகியவை தேர்வுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக முடிவடைந்த பிறகே அதாவது தேர்வின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே வெளியிடப்படும்.\nஎனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பட எவ்வகையிலும் தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் விவரத்தைக் கோர வேண்டாம். அத்தகைய விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.\nதேர்வில் வெற்றி பெற்றவர்கள் வரும் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள பிரதான எழுத்துத் தேர்வுக்கு விரிவான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு.. கீர்த்தி வாசன் தமிழக அளவில் முதலிடம்: மதுபாலன் 2-ம் இடம்\n\"ப்ளூடூத் பிட்டு\".. \"வசூல்ராஜா\" ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் ஆகிறார்\nதேர்வில் காப்பியடிக்க உடந்தை.. ஐபிஎஸ் அதிகாரி மனைவி ஒன்றரை வயது குழந்தையோடு புழல் சிறையில் அடைப்பு\nசிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகின\nதமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாகிறாரா கே.பி. மகேந்திரன்\nடாக்டர் பணியோடு ஐஏஎஸ் பணியும்.. சிவில் சர்வீஸ் முதல் தேர்விலேயே 5வது இடத்தைப் பிடித்து நந்தினி சாதனை\n''அரசு ஊழியர் என்பவர் லட்சிய வேட்கையுடன், அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்'' : நந்தினி ஐ ஏ எ��்\nவிவசாய குடும்பத்தில் பிறந்து ஐஏஎஸ் தேர்வில் சாதித்த ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதாப் முருகன்\nயு.பி.எஸ்.சி முதன்மை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு\nஇன்டர்வியூக்கு இனி கடிதம்லாம் கிடையாது... ஒன்லி ஆன்லைன் “இ சம்மன்”தான்- யுபிஎஸ்சி அதிரடி\nசிவில் சர்வீஸ் தேர்வை தள்ளி வைக்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வில் 15000 பேர் தேர்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/complaint-chennai-police-commissioner-against-h-raja-nithiyanantha-309286.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T20:49:48Z", "digest": "sha1:72CQ22BFRWS4AN7X66K5VJ64X56M7RZD", "length": 17997, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.. நித்தியானந்தா, எச் ராஜா மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்! | Complaint to Chennai Police commissioner against H Raja and Nithiyanantha - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.. நித்தியானந்தா, எச் ராஜா மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nகலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக நித்தியானந்தா, எச்.ராஜா மீது புகார்- வீடியோ\nசென்னை: கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக நித்தியானந்தா மற்றும் எச் ராஜா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.\nபாஜகவின் தேசிய செயலாளரான எச் ராஜாவும் வைரமுத்துவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தார். கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் அவர் மீது போலீஸிலும் புகார்கள் அளிக்கப்பட்டன.\nஇந்நிலையில் நித்தியானந்தாவின் சிஷ்யைகள் எனக் கூறி அவரது ஆசிரமத்தை சேர்ந்த சிறுமிகள் கவிஞர் வைரமுத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டனர். மிகவும் ஆபாசமாகவும், தகாத வார்த்தைகளையும் பேசி அந்த சிறுமிகள் வீடியோக்களை வெளியிட்டிருந்தனர்.\nஇதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்தன. நித்தியானந்தா ஆசிரமம் குறித்து கர்நாடக போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நித்தியானந்தா மற்றும் எச் ராஜா குறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. எச் ராஜாவின் செயல்பாடு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே எச் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எச் ராஜாவின் செயல்பாடு மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஆண்டாள் விவகாரத்தில் நித்தியானந்தாவின் சீடர்கள் சமூகவலைதளத்தில் ஆபாசமாக அரசியல் கட்சி தலைவர்களை விமர்சித்து வருகின்றனர். ஆன்மீகம் என்ற பெயரில் ஆபாசத்தை போதிக்கும் நித்தியானந்தா மற்றும் அவரின் சீடர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncomplaint chennai police commissioner h raja nithyanantha புகார் சென்னை போலீஸ் கமிஷனர் எச் ராஜா நித்தியானந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/order-srivilliputhur-palkova-get-delivered-in-less-than-24-hour-237116.html", "date_download": "2019-10-14T21:28:56Z", "digest": "sha1:UCV6KUYHTQL7JYMYCN77C3EWS5S75YRU", "length": 24076, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் கால்சியம் சத்து நிறைந்த பால்கோவா! | Order Srivilliputhur Palkova and get delivered in less than 24 Hours - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் கால்சியம் சத்து நிறைந்த பால்கோவா\nபால்கோவா என்றதுமே பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சாப்பிட துள்ளிக்கொண்டு வருவர். அத்தகைய பால்கோவாவில் எத்தனை வகைகள் உள்ளன. எத்தனை வகையான ருசிகள் அதில் ஒளிந்துள்ளது.. என ஆராய்ந்தால் சொல்லிக்கொண்டே போகலாம். நான் பால்கோவா சாப்பிட போறேன்னு சொன்னா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவானு.. என ஆராய்ந்தால் சொல்லிக்கொண்டே போகலாம். நான் பால்கோவா சாப்பிட போறேன்னு சொன்னா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவானு.. கேட்கின்றவர்களுக்காகவே ஸ்பெஷலா ஸ்ரீவில்லிபுத்தூர் அல்வாவ உங்க கைக்கு கொண்டு வந்து சேர்க்க இருக்கவே இருக்கு ஸ்வீட்கானா.காம்.\nஇந்த பால்கோவாவுக்கு மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல்.. ஸ்ரீவில்லிபுத்தூர்தாங்க கரணம். இங்கு செய்யப்படும் அந்த பால்கோவானு சொன்னாலே போதும். மவுசு தன்னால வந்��ுரும். ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழகத்தின் பழமை வாய்ந்த ஊராகும். மேலும் இந்த ஊரில் இருக்கும் 1000 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட ஆண்டாள் கோவிலின் கோபுரமே நமது தமிழக அரசின் சின்னமாக விளங்குகின்றது.\nஇந்த ஸ்ரீவில்லிபுத்தூரின் முக்கிய தொழிலே பால்கோவா தயாரிப்பு தான். மற்ற பால்கோவாவிற்கும் இந்த பால்கோவாவிற்கும் ஏதேனும் சிறப்பு வித்தியாசம் இருக்குமேயானால், அது இதன் சுவையே ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைத்துள்ளது. இங்குள்ள பசுக்கள் தரும் பாலின் சுவையும், பாரம்பரிய கலைஞர்களின் கைவண்ணமும் இணைகையில் இந்த பால்கோவாவிற்கு தன்னாலே சுவை வந்து இணைந்து கொள்கிறது. இவ்வூரின் பால்கோவா மட்டுமில்லை, அதற்கு பயன்படும் பால் கூட அவ்வளவு சுவையாக இருக்கும்.\nதமிழகத்தின் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா இங்கு மட்டுமில்லை, இந்தியாவின் பல்வேறு மூலைகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு இச்சுவை உலகளவில் இதெற்கென தனி பெயரினையும், சிறப்பினையும் பெற்றுள்ளது. இப்பொழுது இந்த பால்கோவாவின் செய்முறையை பார்ப்போம்.\nதேவையான பொருட்கள் மிகவும் குறைவு தான். ஐந்து லிட்டர் பாலும், முக்கால் கிலோ சர்க்கரையும் தான்.\n1. முதலில் ஐந்து லிட்டர் பாலினை ஒரு பெரிய வட்டகத்தில் ஊற்றி நங்கு காயவிட விடும்.\n2. ஊற்றிய பால் பாதியாக குறையும் போது சர்க்கரை சேர்க்க வேண்டும்.\n3. பாலில் சர்க்கரை சேர்த்தப்பின்பு அடிசேராமல் நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.\n4. பால் ஒரு வித கெட்டி பதத்திற்கு வந்தபின்பு அடுப்பிலிருந்து வட்டகத்தை இறக்கி வைத்து விட்டு வேறொரு பாத்திரம் அல்லது கிண்ணத்தில் ஊற்ற வேண்டும்.\n5. பின்பு அதனை குளிர்படுத்த வேண்டும்.\nஅவ்வளவுதான். இப்போது சுவைமிக்க இனிப்பான பால்கோவா தயார்.\nஸ்ரீவில்லிபுத்தூரில் செய்யப்படும் பால்கோவாவிற்கு இணையாக வேறு எங்கும் அதே சுவையில் கிடைப்பது அரிது. இதன் வரலாறு தெரியுமா.. முன்னொரு காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவைக்கு அதிகமாகவே மாடுகள் இருந்தன. அவற்றிலிருந்து கிடைக்கும் பால் மீதம் பிடிக்க, என்ன செய்வதென்று அறியாது, அவ்வூர் மக்கள் அதில் ஒரு இனிப்பு வகை செய்தால் என்ன என்று எண்ணி, தயாரிக்கப்பட்டது தான் இந்த பால்கோவா, இதனை மற்ற அருகிலிருக்கும் ஊரில் இருப்பவர்களுக்கும் அளித்து வந்தனர். அவ்வூரிலே முதன்முதலாக பால்கோவா செய்யப்பட்டாதால் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்று சிறப்பாக பெயர் பெற்று நாட்டின் பல்வேறு மூலைகளில் பிரபலமானது.\nநாட்டின் பல்வேறு மூலைகளில் தமிழர்கள் பரவியுள்ளனர். அனைவருக்கும் தம்முடைய சொந்த மண்ணில் செய்யப்படும் இனிப்புகளை உண்ண ஆர்வம் மிகுதியாக இருக்கும். அவர்கள் நினைத்தவுடன் தாம் நினைத்த தம் சொந்த மண்ணின் ருசியை ருசிக்க முடியாமல் இருப்பர். அவர்களுக்காகவே உள்ளது ஸ்வீட்கானா.காம்.\nஇந்த ஸ்வீட்கானா.காம் உங்கள் சொந்த மண்ணின் ருசியை உங்களிடமே கொண்டு வந்து சேர்க்கும். இங்கு நீங்கள் விரும்பிய இனிப்புகளை நீங்கள் இருந்த இடத்திலிருந்தே ஆர்டர் செய்யலாம். நீங்க எந்த மூலையில் இருந்தாலும் சரி நீங்கள் ஆர்டர் செய்த இனிப்பு வகைகள் அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும்.\nஇந்த ஸ்வீட்கானா.காம் -ல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மட்டும் இல்லங்க, தமிழ் நாட்டின் அனைத்து பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகள் அனைத்தையும் உங்கள் கைக்கு கொண்டு வந்து சேர்க்கும்.\n பொருளின் தரம் எவ்வாறு இருக்கும் என்ற பல சந்தேகங்கள் உங்களை சுற்றுகின்றதா.. என்ற பல சந்தேகங்கள் உங்களை சுற்றுகின்றதா.. கவலைவேண்டாம். இந்த இணையதளம் ஆரம்பித்து வருடம் ஆகிவிட்டது. மேலும் இங்கு நீங்கள் வாங்கும் பொருள் நல்ல தரமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும். இதற்ககான தரசான்றிதழும் உடன் வழங்கப்படுகின்றது.\nபடிக்கும் போதே உங்கள் நாவில் எச்சில் ஊறுகின்றதா.. அப்போ இன்னும் எதற்காக யோசிக்கின்றீங்க. அப்போ இன்னும் எதற்காக யோசிக்கின்றீங்க. உண்டனே ஸ்வீட்கானா.காம் இணையதளத்திற்கு சென்று கலப்படம் இல்லாத பசு மாட்டினால் செய்யப்படும் இந்த ருசிமிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவினை வாங்கி சுவைத்து அந்த சுவையிலே உங்கள் சொந்த மண்ணுக்கு ஒரு முறை சென்று வாருங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்வீட் எடு கொண்டாடு.. வாகா எல்லையில் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய-பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்\nஆஹா நறுமணம்.. சாப்பிட சாப்பிட ஆசை வரும்.. அட்டகாசமான அல்போன்��ா மாம்பழம்.. வீடு தேடி வரும்\nஇந்து மக்கள் கட்சிக்கு செம குஷி.. கும்பகோணம் மக்களும் ஹேப்பி.. எதுக்குன்னு பாருங்க\nஆஹா அதிரசம்.. அடடா ஜிலேபி.. டிரண்டாகும் நேட்டிவ் பலகாரங்கள்.. சந்தோஷமா சாப்பிடுங்க\nஅப்பல்லோவில் ஜெ. ஒரே நாளில் 3 ஸ்வீட் சாப்பிட்டது உண்மைதான்.. ஏன் தெரியுமா\nசர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு அதிக அளவில் இனிப்புகள் கொடுத்தது யார், ஏன்\nசர்க்கரை நோயாளியான ஜெ.வுக்கு ஒரே நாளில் லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா.. அப்பல்லோ பட்டியலில் அம்பலம்\nஅம்மாவின் கை பக்குவம் இப்பொது ஆன்லைனில்.\n நீரிழிவு பற்றி குருவும் சுக்கிரனும் சொல்வதை கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ்\nமஹாலஷ்மியின் அருள் நிறைந்த மகத்தான பண்டிகை தீபாவளி\nநெல்லையில் களை கட்டும் தீபாவளி பண்டிகை... இனிப்பு விற்பனை விறுவிறு...\nதீபாவளிக்கு வீட்டில் ஸ்வீட் செய்து கஷ்டப்பட வேண்டாம்: அதான் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இருக்கே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsweets snacks ஸ்நாக்ஸ் ஸ்வீட்ஸ்\nஒரு கையில் சிகரெட்.. மறுகையில் அசால்டாக பிறந்த குழந்தை.. வைரல் வீடியோவால் கைதான அம்மா\nஅதிமுக குடும்ப கட்சி அல்ல.. தொண்டர்களின் கட்சி.. முதல்வர் மாஸ் பிரச்சாரம்.. மக்கள் பெரும் வரவேற்பு\nநடு காட்டில்.. நள்ளிரவில்.. தவழ்ந்து போவது யாரு.. அலறி அடித்து ஓடிய கனகராஜ்.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/somanur-bus-stand-was-maintained-rs-50-lakhs-295687.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T20:33:50Z", "digest": "sha1:QNGSEFQIHXILJQHYPCBT4ZA6UJVTR6BT", "length": 16512, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "இடிந்து விழுந்த சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை ரூ. 50 லட்சத்தில் பராமரிக்கப்பட்டதாமே! | Somanur Bus stand was maintained for Rs. 50 Lakhs - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇடிந்து விழுந்த சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை ரூ. 50 லட்சத்தில் பராமரிக்கப்பட்டதாமே\nசோமனூர்: 5 பேரை காவு கொண்ட சோமனூர் பஸ் நிலையத்தின் பராமரிப்பு பணி கடந்த ஆண்டுதான் ரூ.50 லட்சம் செல்வு செய்து நடந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nகோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்குட்பட்டது சோமனூர். இங்குள்ள பஸ் நிலையம் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியக் கூடியது.\nஇத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த பஸ் நிலையத்தின் மேற்கூரை கடந்த 7-ஆம் தேதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.\nஇந்த சம்பவத்தில் தமிழக மக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த பஸ் நிலையத்தை சீரமைக்க கோரியும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.\nபேருந்து நிலைய கூரையில் ஆங்காங்கே பழுது ஏற்பட்டுள்ளது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டதாக பொதுமக்கள் புகார் கூறினர்.\n5 பேரை காவு கொண்ட சோமனூர் பேருந்து நிலையத்தை கடந்த ஆண்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பேரூராட்சி அதிகாரி ஒருவர் கையொப்பமிட்ட நோட்டீஸ் ஒன்���ு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ரூ.50 லட்சத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்ட இந்த கட்டடம் ஓராண்டுக்குள் இடிந்து விழுந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nரூ. 50 லட்சம் செலவழித்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பேருந்து நிலையம் இடிந்து விழுந்துள்ளது. எந்த லட்சணத்தில் பராமரிப்பு பணி மேற்கொண்டால் இப்படி ஓராண்டுக்குள் இடிந்து விழும் என்றும் அப்பாவி மக்களின் உயிர் என மலிவாக போயிற்றா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் bus stand செய்திகள்\nகட்டிப்பிடித்து.. அத்துமீறிய இளம்ஜோடி.. ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அதிர்ச்சி சம்பவம்\nவண்டலூரில் நிலத்தை ஏழைகளுக்கு கொடுக்காமல் புது பஸ் ஸ்டாண்ட் அமைப்பதா..\nஎங்கள் பெரியார் பஸ் ஸ்டேண்ட் .. அதே போல திரும்ப கிடைக்குமா\nமக்கள் கூட்டம் அலைமோதல்... திருச்சியில் மூன்று தற்காலிக பஸ் நிலையங்கள் அமைப்பு\nஅரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு நீதிமன்றத்துடன் விளையாடாதீர்கள்.. அதிகாரிகளுக்கு ஹைகோர்ட் வார்னிங்\nஎம்ஜிஆர்.. கருணாநிதி.. ஜெயலலிதா.. என்ன ஒரு தொடர்பு.. கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புதுச்சிறப்பு\nஅடுத்தவர் குழந்தைக்கு தன் பெயரை வைக்க ஆசைப்படுவதா\nசூலூர் புதிய பஸ் நிலைய கட்டிட பணியின்போது குபீர் நீரூற்று.. அதிர்ச்சியில் மக்கள்\nசென்னை கோயம்பேட்டில் பயணியின் பையை திருடிய திருடன்.. காவலரின் விரலை கடித்து துப்பியதால் பதற்றம்\nபொங்கலுக்கு வெளியூர் செல்ல மக்கள் ஆர்வம்... பேருந்து, ரயில் நிலையங்களில் மொய்க்கும் கூட்டம்\nநாமக்கலில் பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை இடிந்து விழுந்தது... அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை\nமதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/vijaya-prabhakaran-says-that-if-anyone-talks-against-captain-slam-them-363044.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-10-14T20:54:26Z", "digest": "sha1:5GYGFVS7F4KACB4GNW377MBPPNV5SWI4", "length": 16603, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன் | Vijaya Prabhakaran says that if anyone talks against Captain, slam them - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nசல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nபுதிய வரலாறு படைத்த பார்வையற்ற பெண்...\nSundari Neeyum Sundaran Naanum Serial: வளையல் உடைஞ்சாச்சு.. படுக்கையில் புரண்டாச்சு\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nமாஜி ஊராட்சித் தலைவர் பாலியல் கொடுமை.. மனம் உடைந்த பெண்.. தீக்குளிக்க முயற்சி\nMovies 96 படத்துல நடிக்க முடியாம போச்சே…வருத்தப்படும் மஞ்சு வாரியர் - எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nFinance களைகட்டிய சென்செக்ஸ், நிஃப்டி.. முதல் நாளே கல்லா கட்டிய ஐஆர்சிடிசி\nSports கங்குலி பதவி பறிபோகும்.. மீண்டும் தேர்தல் நடக்கும்.. மறைமுக திட்டம்.. பரபரக்கும் அரசியல் லாபி\nAutomobiles செல்டோஸ் காரைவிட விலை குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் கியா\nTechnology பணக்கார சிஇஓக்கள் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்ட சுந்தர் பிச்சை.\nEducation மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க காட்டுல பணமழைதான்... உங்க ராசியும் இதுல இருக்கா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nதிருப்பூர் கூட்டத்தில் அதிரடியாக பேசிய விஜயகாந்த் மகன்-வீடியோ\nதிருப்பூர்: விஜயகாந்தை யாராவது தவறாக பேசினால் செவிலிலேயே அறையுங்கள் என அவரது மகன் விஜயபிரபாகரன் காட்டமாக பேசியுள்ளார்.\nதிருப்பூரில் அந்த மாவட்ட தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சியின் 15-ஆம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை திருப்பூர்- காங்கேயம் சாலையில் உள்ள ஓட்டல் மைதானத்தில் நடைபெற்றது.\nஅப்போது விஜய பிரபாகரன் பேசுகையில்\nஎன்னை விஜயகாந்த் மகனாக பார்க்காதீர்கள். உங்கள் சகோதரனாக பாருங்கள். எனக்கு இங்கு எந்�� பதவியும் தரப்படவில்லை. நான் கேப்டனின் மகன் என்பதே மிகப்பெரிய பொறுப்பு.\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nஇங்கு இளைஞனாக வந்துள்ளேன். திமுக வயதான கட்சி அதற்கு எதற்கு இளைஞர்கள் சேர்க்கை. இங்கு அதிக இளைஞர்கள் உள்ளனர். திமுகவினர் தேமுதிகவை பார்த்து காப்பி அடிக்கிறார்கள்.\nநாங்கள் யாரை பார்த்தும் காப்பி அடிக்கவில்லை. கேப்டன் வருவாரா என்றார்கள் சிங்கம் போல வந்து அமர்ந்துள்ளார். இனி கேப்டன் பற்றி அவதூறு பரப்பினால் செவிட்டில் விடுங்கள்.\nதேமுதிக தொண்டன் எனும் திமிரில் சொல்கிறேன். கேப்டன் லேசாக கண்ணை மூடியுள்ளார். அவர் கண்ணை திறந்தால் அனைத்து பயலும் காலி.\nதேமுதிக எதிர்நீச்சல் போட்டு வளர்ந்த கட்சி. இது வெட்ட வெட்ட வளரும் கட்சி. என்னையும் உதயநிதி ஸ்டாலினையும் கம்பேர் செய்ய வேண்டாம் அவருக்கு திருமணமாகி குழந்தை இருக்கு. அது பழைய கட்சி, இது புதிய கட்சி என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது... டிடிவி தினகரன் சவால்\nலிப்ஸ்டிக் \"அழகிகள்\".. ஏய்.. எங்களுக்கு வெறும் 10 ரூபாதானா.. கம்பி எண்ண வைத்த போலீஸ்\nபீனிக்ஸ் பறவையாக மீண்டு வருவார்.. திருப்பூரை குறி வைக்கும் டிடிவி தினகரன்.. புகழேந்திக்கு பதிலடி\nபோலி பாஸ்போர்ட் தயாரித்த திமுக பிரமுகர்... போட்டுக்கொடுத்த எதிர்தரப்பினர்\nமகாலட்சுமியுடன் ஜாலி.. மேஸ்திரியின் \"சின்ன வீடு\" சித்தாள்.. ஆசிட் ஊற்றி கொலை செய்த கொடூரம்\n4 வயது சிறுமி நாசம்.. அறுத்துடுங்க சார் இவனை.. உயிரோட விடாதீங்க.. கொதித்து கொந்தளித்த பெண்கள்\nம்ஹூம்.. எழ முடியாது.. இப்படித்தான் ரோட்டுல படுத்துப்பேன்.. அடம் பிடித்த டிராபிக் ராமசாமி\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nதிருப்பூர் அருகே கோவில் திருவிழாவில் வள்ளி கும்மி நடனம் ஆடிய பல்லடம் எம்எல்ஏ\nநீண்ட காலத்துக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜயகாந்த்.. தொண்டர்கள் மகிழ்ச்சி\nஉடம்பெல்லாம் ரத்தம்.. கட்டிங் வேணும்.. ஃபுல் போதையில் அட்டகாசம் செய்த இளைஞர்.. மிரட்டல் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijaya prabhakaran vijayakanth captain dmdk விஜய பிரபாகரன் விஜயகாந்த் கேப்டன் தேமுதிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2013/08/blog-post_7962.html", "date_download": "2019-10-14T21:40:29Z", "digest": "sha1:Y4J64MHVTLYDYH4UNCPHBZLYBOHSI33I", "length": 17530, "nlines": 269, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: பஞ்சபூதத் தல தேவாரம் பாடியவர் : மருதுசிவகுமார்", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nபஞ்சபூதத் தல தேவாரம் பாடியவர் : மருதுசிவகுமார்\nதிருக்கச்சியேகம்பம், திருஆனைக்கா, திருஅண்ணாமலை, திருக்காளத்தி மற்றும் கோயில் (தில்லை) என்னும் பஞ்சபூதத் தலங்களின் சில பதிகங்களின் பாடல்கள் இங்கே இடம்பெறுகின்றன.\nதிருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்\nதிருமுறையே நடராசன் கரம் வருந்த\nதிருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூரர்\nவருஞான கண்டரா தித்தர் வேணாட்டடிகள்\nவாய்ந்த திரு வாலி யமுதர்\nமருவு புருடோத்தமர் சேதிராயர் மூலர்\nமன்னு திரு ஆல வாயார்\nஒருகாரைக் காலம்மை ஐயடிகள் சேரமான்\nஒண் கபிலர் பரணர் மெய்உண ரிளம் பெருமானோடு\nசிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டருளிச் செய்த\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்\nபக்தி நெறியில் நிலைத்து நிற்க\nபெறற்கரிய பேறான முக்தி நலம் பெற\nஅரனை அருச்சித்து அரும்பயன்கள் பெற\nவிசேட தீக்கை விரைவில் பெற\nஅடுத்தடுத்து வரும் இடையூறுகள் நீங்க\nஅருந்துயர் கெடவும் அருவினை கெடவும்\nஅஞ்சா நெஞ்சும் மன உறுதியும் பெற\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் ...\nஸ்ரீ உமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவித் துதி\nதிருவெம்பாவை மற்றும் திருபள்ள��� எழுச்சி\nதிருமுறை பாடல்கள் பாடுபவர் சத்குருநாத தேசிகர் அவர...\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம் திருத்தண...\nசிவஞான தேனிசைப் பாமாலை திருமுறை இசை பாடியவர் : ஈரோ...\nபஞ்சபூதத் தல தேவாரம் பாடியவர் : மருதுசிவகுமார்\nதிருவாசகம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nமூவர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nதிருநாவுக்கரசர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்க...\nதிருஞானசம்பந்தர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்...\nதிருப்புன்கூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடிய...\nதிருவாசகம் இசை திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருவையாற்றுத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாத...\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு திருத்தணி ...\nகொங்குநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதிருமந்திரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருநாரையூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதில்லைத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாதன் பாட...\nஈழநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nவீடு பேறு அடைய ஓத வேண்டிய பதிகம்...\nபொன்னும் பொருளும் பெற உதவும் பதிகம்\nதொடங்கும் செயல் இனிது நிறைவு பெற ஓத வேண்டிய பதிகம்...\nஉலகியல் மற்றும் அருளியல் கல்வி பெற\nஎம பயம் நீக்கும் பதிகம்\nகேட்டார் வினை கெடுக்கும் பதிகம்\nஒன்பது கோள்களால் ஏற்படும் துன்பம் நீங்க\nகரு கலையாமல் பாதுகாத்து தரும் பதிகம்\nஞானசம்பந்தன் பெற்ற முக்திப் பேற்றை அடைய ....\nநாதன் நாமமும் அதன் பயனும்\nநிம்மதியான உறக்கம் பெறுவதற்கும், மறுபிறவியை கடக்கவ...\nபெண்கள் சுமங்கலியாய் நோய் நொடியின்றி கணவனுடன் ஒற்ற...\nஅடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.\nஸ்ரீ சிவாஷ்டோத்தர சத – நாமாவளி\nதாயாரின் உடல்நிலை சீர்பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nஎந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்\nகாசிக்குப் போனால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அத...\n ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி\nஇழந்த பொருளை மீட்டுப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nதம்பதிகளுக்குள்ளே உள்ள பிணக்கு தீர்ந்து ஒற்றுமையாக...\nசிவன் போட்ட கையெழுத்து – தமிழில்\nகுழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம்\nகல்வியில் திறம் பெற்று உயர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்...\nஉணவும், உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்கு ஓதவேண்டி...\nபிரசவம் இனிதே நடைபெற உதவும் பதி��ம்\nவழக்குகளில் வெற்றி பெறவும், தொழில், விவசாயம், வியா...\nவீண் அபவாததில் இருந்து விடுபடவும் எடுக்கின்ற வேலைக...\nஈசனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று நம் வினைகள...\nபுனித நீராடிய பலன் கிடைக்க உதவும் பதிகம்\nகாதல் வெல்ல ஒரு பதிகம்\nகாணாமல் போன நபர்கள், பொருட்கள் கிடைக்க ஓத வேண்டிய ...\nகடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமபயம் வரா...\nஇந்த பதிகத்தை ஓதினால் உணவுக்கு என்றும் பஞ்சம் இருக...\nஎந்த விஷக்கடியாக இருந்தாலும், உடலில் விஷம் பரவாமல்...\nஉங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று மட்டும் பாருங்க...\nமனக்கவலை நீங்கி ஆனந்தம் பெறவும், மீண்டும் பிறவா ந...\nசுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொக...\nகுடும்பப் பிரச்னையில் முடிவெடுக்க .....\nதிருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்ஷே...\nமரணத் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இப்பதிகத்தை ஓத...\nவாக்கை ஆதாரமாக உடைய தொழில் புரிவோருக்கு உதவும் பதி...\nகாரியங்கள் சித்தி பெற, எடுத்த காரியம் தடையில்லாமல்...\nஎம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக\nகபால நோய்கள் அனைத்தும் விலக\nசிவஞானத் தெளிவடைந்து மீள: ( திருப்பாசுரம்)\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/jio/jio-rate-cutter-plan-reduce-international-call-rates-tamil/", "date_download": "2019-10-14T20:31:06Z", "digest": "sha1:B3AQTDNTSM3LQUTPOHBQYF5MWHRZ3UTJ", "length": 9043, "nlines": 109, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஜியோ சர்வதேச அழைப்பு கட்டணம் குறைப்பு - Gadgets Tamilan", "raw_content": "\nஜியோ சர்வதேச அழைப்பு கட்டணம் குறைப்பு\nஜியோ என சொன்ன சும்மா அதிருதில்ல என்பதற்கு ஏற்ப ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ 4ஜி சேவையில் சர்வதேச அழைப்புகளுக்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.\nகுறைந்தபட்ச சர்வதேச அழைப்பு கட்டணமாக நிமிடத்திற்கு ரூபாய் மூன்று என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிங்கப்பூர்,இங்கிலாந்து,அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ரூ.3 மட்டுமே.\nரூ.501 சர்வதேச ரேட் கட்டர் பிளான் கிடைக்கின்றது.\nஇதுவரை முதல் ரீசார்ஜ் மேற்கொள்ளாத வாடிக்கையாளர்களின் சேவையை துண்டிக்க தொடங்கியுள்ள ஜியோ தொடர்ந்து தன் தனா தன் பிளானை தொடர்ந்து செயல்படுத்திவருகின்றது.\nசர்வதேச அழைப்புகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு என சிறப்பு பிளான்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. குற���ந்தபட்ச அழைப்பு கட்டணமாக நிமிடத்திற்கு ரூ. 3 என அறிவிக்கப்பட்டுள்ளது.\nரூ. 501 கட்டணமாக செலுத்தி சர்வதேச அழைப்புகளுக்கான ரேட் கட்டர் பேக்கை ஆக்டிவேட் செய்யும் பொழுது பல்வேறு நாடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் அழைப்புகளை பெறலாம்.\nஜியோ ரூ.501 பிளான் சிறப்பம்சங்கள்\nகுறைந்தபட்ச அழைப்பு கட்டணம் ரூபாய் 3 மட்டுமே..\nயு.எஸ், இங்கிலாந்து, கனடா, ஹாங்காங், சிங்கப்பூர், ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், இத்தாலி, லக்ஸம்பர்க், மால்டா, போலந்து, போர்ச்சுகல், போர்டோ ரிகோ, ஸ்வீடன், சுவிச்சர்லாந்து மற்றும் தைவான் போன்ற நாடுகளுக்கு அழைக்க கட்டணமாக நிமிடத்திற்கு ரூபாய் 3 மட்டுமே வசூலிக்கப்படும்.\nபிரான்ஸ், பாக்கிஸ்தான், இஸ்ரேல், ஜப்பான், அர்ஜென்டீனா, டென்மார்க் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு அழைக்க கட்டணமாக நிமிடத்திற்கு ரூபாய் 4.80 மட்டுமே வசூலிக்கப்படும்.\nஒவ்வொரு நாடுகளுக்கு எவ்வளவு அழைப்பு கட்டணம் என முழுமையாக அறிந்து கொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி பிடிஎஃப் பைலை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nநடிகர் பிரசாந்த் அறிமுகப்படுத்திய ஏரோவாய்ஸ் சர்வதேச சிம்\nரூ. 57,900 க்கு சாம்சங் கேலக்ஸி S8, கேலக்ஸி S8+ விற்பனைக்கு வந்தது\nரூ. 57,900 க்கு சாம்சங் கேலக்ஸி S8, கேலக்ஸி S8+ விற்பனைக்கு வந்தது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/miscellaneous/157375-pudukottai-tea-shop-owner-attracts-his-customers-with-news-offers", "date_download": "2019-10-14T20:29:30Z", "digest": "sha1:46DXBZPXGEA7YFEDOR2JM3DGAOY5L7FF", "length": 9263, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "`டீக்கடை சிறுசு.. மனசோ பெருசு! ‘ - இந்த வெள்ளந்தி மனிதருக்கு எத்தனை லைக்ஸ்! #MyVikatan | pudukottai tea shop owner attracts his customers with news offers", "raw_content": "\n`டீக்கடை சிறுசு.. மனசோ பெருசு ‘ - இந்த வெள்ளந்தி மனிதருக்கு எத்தனை லைக்ஸ் ‘ - இந்த வெள்ளந்தி மனிதருக்கு எத்தனை லைக்ஸ்\n`டீக்கடை சிறுசு.. மனசோ பெருசு ‘ - இந்த வெள்ளந்தி மனிதருக்கு எத்தனை லைக்ஸ் ‘ - இந்த வெள்ளந்தி மனிதருக்கு எத்தனை லைக்ஸ்\nகஜா புயல்...., டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரத்தை ஈவு இறக்கமே இல்லாமல் சிதைத்துப் போட்டுவிட்டுப் போனது. கஜா புயலை எப்படி அவ்வளவு எளிதில் மறக்க முடியாதோ, அதேபோலதான் வம்பன் 4 ரோடு பகவான் டீக்கடையை புதுக்கோட்டை மக்களால் எளிதில் மறக்க முடியாது.\nகஜா புயலால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்த நேரத்தில், புதுக்கோட்டை அருகே வம்பன் 4 ரோட்டில் பகவான் டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார் என்ற இளைஞர், `தனது டீக்கடையில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது' என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இவர் கடைக்கு வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் விவசாயிகள் என்பதால், அத்தனைப் பேருக்கும் மகிழ்ச்சி.\n``இப்போது வெளியூரிலிருந்து எல்லாம் டீ குடிப்பதற்காக என் கடையைத் தேடி வருகின்றனர். கஜா புயலுக்குப் பிறகு கடந்த 6 மாதத்தில் 190 ஆக இருந்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்திருக்கு\" என்கிறார் பெருமிதமாக.\nஅடுத்து என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார் என சிவக்குமாரிடம் பேசினோம், ``பச்சிளங்குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் சமீபத்தில் ஆரம்பித்தேன். தற்போது, ஏழ்மைக் குடும்பங்களின் பச்சிளங்குழந்தைகளுக்கு மட்டும் பசும்பால் இலவசமாக வழங்குகிறேன். தொடர்ந்து, குழந்தைகளுக்காக, பால் வாங்குபவர்கள் அனைவ��ுக்கும் பால் இலவசம் என்ற நிலையைக் கொண்டுவர வேண்டும். அடுத்ததாக, வனமகள் சேமிப்புத் திட்டம், அதாவது வாடிக்கையாளர்களுக்குச் செம்மரம், சந்தன மரங்களின் கன்றுகள் கொடுக்க உள்ளேன். நிச்சயம் வாடிக்கையாளர்கள் விலை உயர்ந்த மரங்கள் என்பதால் கொடுக்கும் கன்றுகளை வளர்ப்பார்கள். கன்றுகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளேன். பருவமழை துவங்கும் நேரத்தில் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க உள்ளேன். கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னும் எங்க ஊர் மக்களால் மீள முடியவில்லை. இதற்காக, ஒரு நாள் மட்டும் டீ விருந்து நடத்தி அதில் சேகரிக்கப்படும் பணத்தை ஏதோ ஒரு கஜா நிவாரணத்துக்குப் பயன்படுத்த உள்ளோம். இதையெல்லாம் முடித்துவிட்டு வேறு திட்டங்களை யோசிக்கணும்\" என்கிறார்.\nபகவான் டீக்கடையில் இருந்து, சொற்ப வருமானம்தான் சிவக்குமாருக்கு கிடைக்கிறது. அந்த சொற்ப வருமானத்தையும் வாடிக்கையாளர்கள், விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் சிவக்குமார் மனதில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.\nஅவரின் வெள்ளந்தி பேச்சு, அன்பு, பிறர்மேல் காட்டும் இரக்கம் அனைத்தும்தான் பகவான் டீக்கடையை நோக்கி அனைவரையும் இழுத்துச் செல்கிறது. பகவான் டீக்கடையின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளுக்காகப் புதுக்கோட்டை மாவட்டமே காத்திருக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/107786-reliance-network-has-totally-shutdown-their-operation", "date_download": "2019-10-14T20:11:57Z", "digest": "sha1:6R2D6MGPK7TBUPHH5MPPNCJOH26Q6PO3", "length": 14584, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "ரிலையன்ஸ் அலைபேசி தொடர்புகள் செயலிழந்த பின்னணி என்ன? | Reliance network has totally shutdown their operation", "raw_content": "\nரிலையன்ஸ் அலைபேசி தொடர்புகள் செயலிழந்த பின்னணி என்ன\nரிலையன்ஸ் அலைபேசி தொடர்புகள் செயலிழந்த பின்னணி என்ன\n''ரிலையன்ஸ் செல்போனிலிருந்து யாருக்கும் போன் பேசமுடியவில்லை... எந்த அழைப்புகளும் ரிலையன்ஸ் செல்போனுக்கும் வருவதில்லை...'' என்று கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு முழுக்க ரிலையன்ஸ் செல்போன் வாடிக்கையாளர்கள் புலம்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், 'ரிலையன்ஸ் நிறுவனம் தனது செல்போன் சேவையை நிறுத்திவிட்டது' என்று மக்களிடையே கிளம்பியிருக்கும் செய்தி அதன் வாடிக்கையாளர்களை நிலைகுலையச் செய்��ிருக்கிறது.\nஇதற்கிடையில், ரிலையன்ஸ் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டுவந்த விநியோகஸ்தர்களும் விற்பனையாளர்களும் ரீசார்ஜ் கூப்பன்களை விற்க முடியாமலும், வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமலும் விக்கித்து நிற்கின்றனர்.\nஐநூறு ரூபாய்க்கு இரண்டு செல்போன்களைக் கையில் கொடுத்து, மிகப்பெரிய செல்போன் புரட்சியைத் தொடங்கி வைத்த 'ரிலையன்ஸ்' நிறுவனம்மீது, கோடிக்கணக்கில் மோசடி குற்றச்சாட்டும் கிளம்பியிருக்கிறது.\n' விசாரணையில் இறங்கினோம். முதலில், சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள ரிலையன்ஸ் தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்று பேசினோம். \"சார், நாங்களே இங்க சும்மாத்தான் உட்கார்ந்திருக்கிறோம்... எங்களிடம் வந்து இதையெல்லாம் கேட்டால் எப்படி யூனிட் ஹெட் யாருன்னு கேட்டு அங்கே போய் விசாரியுங்கள்\" என்றனர்.\nரிலையன்ஸ் செல்போன் ரீசார்ஜ் கூப்பன்களை விற்கும் சில ஷோ-ரூம்களுக்குச் சென்றோம். \"சார், மல்லையாவுக்கும், அனில் அம்பானிக்கும் பெரிய வித்தியாசம் இல்லைங்க... மல்லையாவை 'டிக்ளேர்' பண்ணிட்டாங்க, அனில் அம்பானியை இன்னும் 'டிக்ளேர்' பண்ணலை... அவ்வளவுதான். ரீசார்ஜ் கூப்பன்களை லட்சக்கணக்கில் கையில் வைத்துக்கொண்டு, விற்கவும் முடியாமல், கம்பெனிக்கே திருப்பி ஒப்படைக்கவும் முடியாமல், ஆயிரக்கணக்கான வியாபாரிகள் தவிக்கிறோம்\" என்றனர்.\nதமிழ்நாடு அனைத்து செல்போன் - ரீசார்ஜ் கூப்பன் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர், விஸ்வநாதன் இப்பிரச்னை குறித்து நம்மிடம் பேசும்போது, \"ரிலையன்ஸ் செல்போன் குறித்து வருகிற தகவல்கள் அனைத்தும் உண்மைதான். ஒரு விற்பனையாளராக நானே பெருந்தொகையை இழந்து நிற்கிறேன். ரிலையன்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்கள் நூற்றுக் கணக்கானோர் எங்களிடம் மனு கொடுத்துவிட்டு தீர்வுக்காகக் காத்துக் கிடக்கிறார்கள்.\n'ஐநூறு ரூபாய்க்கு இரண்டு செல்போன்கள்' என்று அனில் அம்பானி, டிசம்பர் 2002-ல் ஒரு திட்டம் கொண்டு வந்தபோது, அதில் சி.டி.எம்.ஏ. மட்டுமே இருந்தது. அதாவது ரிலையன்ஸ் சிம் கார்டை செல்போனிலிருந்து வெளியில் எடுக்கவோ, வேறு நிறுவன சிம் கார்டுகளை அந்த செல்போனில் பொருத்தவோ முடியாதவாறு அது வடிவமைக்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்தபடி சி.டி.எம்.ஏ. திட்டம் சரியாகப் போகாதத���ல், அனைத்து 'சிம்' கார்டுகளும் ரிலையன்ஸ் செல்போனுக்கும் பொருந்தும் விதமாக ஜி.எஸ்.எம். சிஸ்டத்தைக் கொண்டு வந்தார்கள்.\nஆனால், அந்த ஜி.எஸ்.எம் சிஸ்டமும் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் மார்க்கெட்டில் சரிவரப் போகவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான், ரிலையன்ஸ் செல்போன்களுக்கு வரக்கூடிய 'டவர்-லைன்' (சிக்னல்)களை மொத்தமாக சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்கள். 'ரிலையன்ஸ் டவர் எங்கேயும் கிடைக்கவில்லை' என்று ஹெட் ஆபீசுக்குப் பொதுமக்கள் யாரும் போவதில்லை. லோக்கலில் ரீ சார்ஜ் செய்த கடைக்கும், செல்போன்களை வாங்கிய கடைக்கும்தான் வருகிறார்கள்.\n'ட்ராய்' விதிகளின் படி, 90 நாட்களுக்கு முன்பாக ஓர் அறிவிப்பு கொடுத்துவிட்டுத்தான், நெட் வொர்க்கை இப்படி நிறுத்த முடியும். ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் அப்படி எதையுமே செய்யவில்லை. டாக்-டைம் ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களில் தொடங்கி, விற்பனையாளர்கள் வரையில் அனைவருக்கும் 'ஜீரோ பேலன்ஸ்' என்ற நிலை வந்த பிறகுதான் எந்த நிறுவனமும் தங்களின் நெட் வொர்க்கை இப்படி நிறுத்த முடியும். அப்போதுதான் வாடிக்கையாளருக்கும், விற்பனையாளருக்கும் நஷ்டம் வராது. மேலும், குறிப்பிட்ட செல்போன் சர்வீஸிலிருந்து வேறு செல்போன் நிறுவன சர்வீஸுக்கு மாறுவதற்கு ஏதுவாக மொபைல் நம்பர் போர்டிங் (porting) வசதியை பழைய நிறுவனமே செய்துகொடுக்கும். பழைய நிறுவனம் அப்படிச் செய்யாமல் போனால், புது நம்பர் வாங்குவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆதார், கியாஸ், வங்கி என அனைத்து இடங்களிலும் ரிலையன்ஸ் சிம் நம்பரைத் தொடர்பு எண்ணாகக் கொடுத்து வைத்தவர்களின் நிலைமை பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இப்போது வேறு வழியில்லாமல், கடைக்காரர்களே சில செல்போன் நிறுவனங்களிடம் பேசி, இந்தப் பிரச்னைகளை தீர்க்க முயன்று கொண்டிருக்கிறோம்.\nஆனால், எங்கள் பிரச்னையைத்தான் தீர்க்க முடியவில்லை. ரீசார்ஜ் கூப்பனில் ஆரம்பித்து பல விஷயங்கள், நஷ்டத்தில் தேங்கிக் கிடக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் பல கடைக்காரர்களும் 5 கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். இந்திய அளவில் இது எத்தனை கோடிகளைத் தாண்டியிருக்குமோ தெரியவில்லை. யாரிடம் போய் இதைச் சொல்வது என்பதும் தெரியவில்லை. ரிலையன்ஸ் நிறுவனத்தின் சென்னை தலைமை அல���வலகத்திலும் எங்களுக்குப் பதில் சொல்ல ஆட்கள் இல்லை. அரசுதான் இதில் தலையிட்டு நல்ல முடிவைச் சொல்லவேண்டும்\" என்கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-20-6-2019/", "date_download": "2019-10-14T21:06:47Z", "digest": "sha1:M3LZIYSHQTYWAEYALZ2VML5TCXIBTFIR", "length": 32581, "nlines": 345, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 20.06.2019 வியாழக்கிழமை ஆனி 5 | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 20.06.2019 வியாழக்கிழமை ஆனி 5 | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 20.06.2019 வியாழக்கிழமை ஆனி 5 | Today rasi palan\n🇮🇳🇮🇳 ஹரி ஓம் நம சிவாய 🇮🇳🇮🇳\nமாதம் ~ஆனி (மிதுன மாஸம்)\nதிதி ~திரிதியை 05.26 PM வரை பிறகு சதுர்த்தி\nநாள் ~வியாழக்கிழமை {குரு வாஸரம்} நக்ஷத்திரம் ~உத்திராடம் 04.15 PM வரை பிறகு திருவோணம்\nசூரிய உதயம் ~05.54 AM\nசூரிய அஸ்தமனம் ~06.34 PM\nஇன்று ~சங்கட ஹர சதுர்த்தி🙏\n🇲🇾🇲🇾 ஹரி ஓம் நம சிவாய 🇲🇾🇲🇾\nபஞ்சாங்கம் 🇲🇾 கோலாலம்பூர் 🇲🇾\nசூரியோதயம் — 7:09 am\nசூரியஸ்தமம் — 7:20 pm\nசந்திராஸ்தமனம்— Jun 21 10:13 AM\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nசமூக வாழ்வைவிட உடல் நலனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். உங்கள் பணத்தைக் கையாள உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுமதிக்காதீர்கள் அல்லது நீங்கள் உங்கள் சீக்கிரத்திலேயே பட்ஜெட்டை தாண்டிவிடுவீர்கள். இன்று காதல் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக இருக்கும். வேலையில் இன்னும் டென்சன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. உங்கள் வேலை பளுவினால் தன்னை உதாசீனப்படுத்துவதாக உங்கள் துணை நினைக்க கூடும். இதனால் உங்கல் துணைவர்/ துணைவி மாலையில் வேதனையுடன் காணப்படுவார்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nதேவையில்லாத டென்சனும் கவலையும் உங்கள் வாழ்வில் சாராம்சத்தை வடியச் செய்து உங்களை சாய்த்துவிடும். இவற்றை ஒழித்துவிடுவது நல்லது. இல்லாவிட்டால் உங்கள் பிரச்சினைகளை இவை அதிகரிக்கும். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். உறவினர்கள் வருகை, நீங்கள் கற்பனை செய்ததைவிட நல்லதாக இருக்கும். காதலில் மூர்க்கத்தனமாக இருந்ததற்கு மன்னிப்பு கேளுங்கள். பெற்றோரை சாதாரணமாகக் கருதிவிடாதீர்கள். புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் உங்கள் துணையில் சின்ன சின்ன எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறினால் அதாவது அவருக்கு பிடித்த உணவை வாங்கி கொடுக்காத்து அல்லது அன்பான அணைப்பை தராத்து போன்ர விஷயங்கள் அவரை காயப்படுத்தும்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nநாளை மகிழ்வாக வைத்துக் கொள்ள மன டென்சன், அழுத்தத்தை தவிர்த்திடுங்கள். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். இன்று சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள் – ஆனால் யதார்த்தமாக இருங்கள். உதவி செய்பவர்களிடம் அதிசயங்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் துணைவரின் உடல்நலன் கெட்டிருப்பதால் இன்று ரொமான்ஸ் பாதிக்கும். இன்று அபீசில் அனைவரும் உங்களிடம் இணக்கமாக அன்பாகவும் நடந்து கொள்வார்கள். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். உங்கள் வாழ்க்கையில் உள்ள குழப்பங்களை காரணம் காட்டி இன்று உங்கள் துணை சண்டையிடக்கூடும்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nபுன்னகைத்திடுங்கள், அதுதான் உங்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் மருந்து. இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். வீட்டு வேலைகளை முடிக்க பிள்ளைகள் உதவி செய்வார்கள். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து அழைப்பு வரும் என்பதால் அருமையான நாள். காரணங்கள் சொல்வதை உங்கள் பாஸ் ஏற்றுக் கொள்ள மாட்டார் – அவரிடம் நல்ல பெயரை தக்க வைக்க வேலையை செய்யுங்கள். நீங்கள் வெளியே சென்று பெரிய இடங்களில் இருப்பவர்களுக்கு சமமாக செயல்பட வேண்டும். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஅசாதாரணமான சிலதை நீங்கள் செய்ய உங்கள் ஆரோக்கியம் இடம் தரும் என்பதால் விசேஷமான நாள். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். வீட்டில் நின்று போயிருந்த வேலைகளை முடிப்பீர்கள். உங்களுடைய டார்லிங் பரிசுடன் நீங்கள் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். வேலையில் மற்றவர்களை கையாளும் போது அறிவும் பொறுமையும் – எச்சரிக்கையும் தேவை. முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். நீங்கள் திருமணத்துக்கும் முன் ஒருவர�� ஒருவர் கவர செய்த விஷயங்கள், காதலித்த அந்த இனிமையான நாட்களை இன்று நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஅதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் நன்றாக இருக்கும். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் – பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். காதல் மன நிலையில் இருப்பீர்கள் – எனவே உங்களுக்கும் காதலகுக்கும் ஸ்பெஷல் பிளான் எதையாவது செய்யுங்கள். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்துங்கள் – இன்று நீங்கள் செய்யும் வேலைக்கு வேறு ஒருவர் பெயர் எடுத்துக் கொள்ளக் கூடும். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். உங்கள் திருமண வாழ்க்கையிலேயே மிக சிறந்த நாளாக இன்று அமையும்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஉங்கள் ஆரோக்கியத்துக்காக நீண்ட தூரம் வாக்கிங் செல்லுங்கள். விசேஷமான பிரிவைச் சேர்ந்த எதற்கும் நிதி உதவி அளிக்க முக்கிய நபர்கள் தயாராக இருப்பார்கள். கோபம் என்பது குறுகிய நேர பைத்தியக்காரத்தனம் என்பதையும் அது உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடும் என்பதையும் நீங்கள் உணர வேண்டிய நேரம் இது. ரகசிய விவகாரங்கள் நற்பெயரை கெடுத்துவிடும். மற்ற நாட்களை விட இன்று உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களை நன்றாக புரிந்து கொள்வார்கள். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். திருமண வாழ்க்கையில் சில பின் விளைவுகள் இருக்க கூடும். அதனை இன்று நீங்கள் சந்திப்பீர்கள்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nகுறுகிய மனநிலை போக்கை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்கள் வாய்ப்புகளைக் குறைப்பதுடன், உடலின் நல்ல இணக்கத்தையும் பாதித்துவிடும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். உங்கள் நண்பரின் உதவியை நீங்கள் மிகவும் எதிர்பார்க்கும் நேரத்தில் அவர் கைவிட்டுவிடக் கூடும். உங்கள் இருவருக்குமுள்ள உறவு மேஜிக்கலாக மாறுவதை நீங்கள் உணரும் நாளிது. இன்று உங்கள் எல்லோருக்கும் மிகவும் ச���றுசுறுப்பான மற்றும் அதிக சோஷியலான நாள் – உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள். உங்கள் வாயைத் திறந்து என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களை சிறப்பாக கவனித்துக் கொள்வது போல உணருவீர்கள்\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஇன்றைய பொழுதுபோக்கில் விளையாட்டுகளும் வெளிப்புற நிகழ்ச்சிகளும் இருக்க வேண்டும். இன்று முதலீட்டை சேர்த்து – நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் – அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். துணைவரின் ஆரோக்கியம் உங்களுக்கு கவலை ஏற்பட காரணமாக இருக்கலாம். உங்கள் குழுவில் செயல்பட்டால் ஸ்பெஷலான ஒருவரின் பார்வையில் படுவீர்கள். நிலுவையில் உள்ள திட்டங்களும் பிளான்களும் இறுதி வடிவத்துக்கு வரும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று காதல் செய்ய இனியான பொழுது உங்கள் இருவருக்கும் வாய்க்கும்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஓய்வை அனுபவிக்கப் போகிறீர்கள். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். நண்பர்களும் நெருக்கமானவர்களும் உதவிக் கரம் நீட்டுவார்கள். ஆனந்தத்தைத் தருவதாலும், முந்தைய தவறுகளை மன்னிப்பதாலும் உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவீர்கள். காலம் பொன் போன்றது என்பதை நீங்கள் நம்பினால், அதிகபட்ச உயரமான இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். ரொமான்ட்டிக் பாடல்கள், மணம் வீசும் மெழுகுவத்திகள், உற்சாக பானம் என இன்று நாள் முழுவதும் உங்கள் துணையுடன் இன்பம் தான்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nநீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். உங்களுடன் வாழ்பவர் உள்ளுடன் மிக்க மகிழ்ச்சியாக இருக்க மாட்டார் – அவரை திருப்திப்படுத்த நீங்கள் என்ன செய்தாலும் மகிழ்ந்திட மாட்டார். சிறிய அளவில் அன்பையும் கனிவையும் காட்டி இந்த நாளை விசேஷமானதாக ஆக்குங்கள். சிலருக்கு தொழில் முன்னேற்றம் கிடைக்கும். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். வீனஸ் போன்றவர்கள் பெண்கள் மார்ஸ் போன்றவர்கள் ஆண்கள். ஆனால் இன்று வீனசும் மார்சும் ஒருவருள் ஒருவர் கரைந்து உருகும் நாள்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஉங்கள் முகத்தில் புன்னகை நீங்காத நாள். புதியவர்கள் கூட தெரிந்தவர்கள் போல தோன்றுவர். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். நீங்கள் நம்பும் ஒருவர் முழு உண்மையை உங்களிடம் சொல்லாமல் இருக்கலாம் – மற்றவர்களை சமாதானப்படுத்தும் உங்கள் திறமையால், வரக் கூடிய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். சிலருக்கு புதிய ரொமான்ஸ் உற்சாகத்தை அதிகரித்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும். புதிய முயற்சிகள் தேடி வரும், நல்ல லாபத்திற்கு உத்தரவாதம் தரும். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். இன்று உங்களை மகிழ்சியில் ஆழ்த்த உங்கள் துணை சிறந்த முயற்சி எடுப்பார்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஇன்றைய ராசிபலன் 21.06.2019 வெள்ளிக்கிழமை ஆனி 6 | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 19.06.2019 புதன்கிழமை ஆனி 4 | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 23/4/2018 சித்திரை (10) திங்கட்கிழமை |...\nபொங்கல் பண்டிகையின் ஆன்மீக முக்கியத்துவம் | Pongal...\n108 Ragavendhra potri | 108 குரு ஸ்ரீ ராகவேந்திரரின்...\nஇன்றைய ராசிபலன் 19.06.2019 புதன்கிழமை ஆனி 4 | Today rasi palan\nமுருகப்பெருமானுக்கு ஏன் இத்தனை பெயர்கள் என்று...\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham...\nதமிழ் புத்தாண்டில் பூஜை அறைகளில் வைக்கப்பட வேண்டிய...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mywebulagam.com/category/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/1", "date_download": "2019-10-14T21:18:15Z", "digest": "sha1:YNWREOTVITLUDMCJVMYIB7P4LULTZQIC", "length": 9980, "nlines": 142, "source_domain": "mywebulagam.com", "title": "தமிழகம்", "raw_content": "\nபொள்ளாச்சி சம்பவம்: பண்ணை வீட்டில் சி.பி.ஐ. சோதனை\nபொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட பல பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசுவின் பண்ணை வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்தியுள்ளனர். பொள்ளாச்சியில் பல ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி போலீஸார் read more...\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. வேட்பாளருமான செந்தில்பாலாஜியை வீழ்த்துவது பற்றி, அ.தி.மு.க-வின் தேர்தல் பொறுப்பாளர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். இடைத்தேர்தல் பிரசாரப் பணிகள் அதிகம் இருந்ததாலும், தற்போதைய சூழ்நிலையில் கொண்டாட்டங்கள் ஏதும் வேண்டாம் read more...\nகொடைக்கானலில் பனியில் படகு சவாரி\nகொடைக்கானல்: கொடைக்கானலில் காலையில் நிலவும் உறைபனியிலும் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகமடைகின்றனர். கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக காலையில் உறைபனியும், மதியம் வெயிலும், மாலையில் குளிருடன் கூடிய பனி என மாறுபட்ட சூழல் நிலவி வருகிறது. இந்த பனியை read more...\nதமிழர் உரிமையை நிலைநாட்டும் ஒரே இயக்கம் அதிமுக. தான் - சொன்னவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nகரூர், தமிழர் உரிமையை நிலைநாட்டும் ஒரே இயக்கம் அதிமுக. தான் என்று வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். கரூர் மாவட்ட அ.தி.மு.க மாணவரணி சார்பில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு கரூர் கலங்கரை விளக்க முனையில் நடைப்பெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு read more...\nதமிழகத்திற்கு \"ஜனாதிபதி விருது\" .... தேர்தலில் கலக்கிய சிறந்த மாநிலமாக தேர்வு ...\nதமிழகத்திற்கு \"ஜனாதிபதி விருது\" .... தேர்தலில் கலக்கிய சிறந்த மாநிலமாக தேர்வு ... தேர்தலில் கலக்கிய சிறந்த மாநிலமாக தேர்வு ... தேர்தலில் சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கான ஜனாதிபதி விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. டில்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையில் தேசிய வாக்காளர் தின விழா நடந்தது. இதில் 2016 ம் ஆண்டிற்கான read more...\nநான் சசிகலாவை ஆதரிக்கவில்லை: சுப்ரமணியசாமி\nசென்னை : நான் சசிகலாவை ஆதரிக்கவில்லை. அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி, அதன் அடிப்படையிலேயே கருத்து தெரிவித்துள்ளேன் என பா.ஜ., எம்.பி., சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், சில தொலைக்காட்சிகள் அரசியல் செய்வதற்காக நான் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி read more...\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கை��் பாதுகாக்க வேண்டும்: ராமதாஸ்\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை மாவட்ட அதிமுக செயலாளர் கனகராஜ் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் படுகொலை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள read more...\nவாழ்த்துக்கள் .... உங்களது செயல்பாடு வெற்றியடைய .....\nபொள்ளாச்சி சம்பவம்: பண்ணை வீட்டில் சி.பி.ஐ. சோதனை\nசீனா - யு.எஸ். இடையே தொடரும் வர்த்தகப்போர்: டிரம்ப் எச்சரிக்கை\nபொள்ளாச்சி சம்பவம்: பண்ணை வீட்டில் சி.பி.ஐ. சோதனை\nசீனா - யு.எஸ். இடையே தொடரும் வர்த்தகப்போர்: டிரம்ப் எச்சரிக்கை\nபொள்ளாச்சி சம்பவம்: பண்ணை வீட்டில் சி.பி.ஐ. சோதனை\nசீனா - யு.எஸ். இடையே தொடரும் வர்த்தகப்போர்: டிரம்ப் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=1181", "date_download": "2019-10-14T20:23:25Z", "digest": "sha1:VJWXTWUUOUJIPF4A55SKF6JPHHH2QS2F", "length": 3987, "nlines": 87, "source_domain": "www.thinachsudar.com", "title": "வெள்ளையர்களே வியந்து பார்க்கும் தமிழர்களின் பாரம்பரிய கலை… | Thinachsudar", "raw_content": "\nHome காணொளிகள் வெள்ளையர்களே வியந்து பார்க்கும் தமிழர்களின் பாரம்பரிய கலை…\nவெள்ளையர்களே வியந்து பார்க்கும் தமிழர்களின் பாரம்பரிய கலை…\nஓ . பன்னீர்செல்வம் பற்றி ஜே.ஜெயலலிதா ஆற்றிய உருக்கமான உரை ..\nஇந்த இசையை ஒருமுறை கேட்டுப்பாருங்கள் “நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று” ..\nஉலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்\nBigg Boss நிகழ்ச்சி பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மைகள்\nஒரே நேரத்தில் ஒரே வீட்டில் இரண்டு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தும் பூனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/05/16/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/34800/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-10-14T20:59:27Z", "digest": "sha1:ND52MCUSDHZ6EWHQYMVUD4TLHU26SPQS", "length": 11116, "nlines": 196, "source_domain": "www.thinakaran.lk", "title": "பேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து வெற்றி | தினகரன்", "raw_content": "\nHome பேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து வெற்றி\nபேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி:\nபாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவின் அதிரடி சதத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.\nஇங்கிலாந்து, - பாகிஸ்தான் இடையிலான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்றுமுன்தினம் பிரிஸ்டோலில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 358 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 131 பந்தில் 151 ஓட்டங்கள் குவித்தார்.\nஇதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆசிப் அலி அரைச் சதமடித்தார்.\nஇங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், டாம் குர்ரான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, 359 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் சிறப்பாக ஆடினர். ஜேசன் ராய் 76 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோவ் சதமடித்து அசத்தினார். அவர் 128 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.\nதொடர்ந்து இறங்கிய ஜோ ரூட், மொயின் அலி ஆகியோர் பொறுப்புடன் ஆட இங்கிலாந்து அணி 44.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 359 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகொழும்பு துறைதுக நுளைவு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு\nஅடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலத்த கடற்படையினர் மீட்டுள்ளனர்.இன்று (14...\nஅம்பாள்குளம் இளைஞனின் தகவலுக்கமைய 2 கிளேமோர் குண்டுகள் மீட்பு\nதிருகோணமலை, சேருநுவர பகுதியில் கைதான கிளிநொச்சி, அம்பாள்குள இளைஞனிடம்...\nகடும் மழை; காற்று; பாரிய மின்னல் எச்சரிக்கை\nஇலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்ப நிலை காரணமாக,...\nமேற்கத்தைய நாடுகளுக்கு விசா பெற்றுத்தருவதாக கூறி நிதிமோசடி\nமேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி ...\nநாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்படும் பொறுப்பு சஜித்தைச் சாரும்\nஎதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்படும்...\nவியாழேந்திரன் எம்.பி. பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் (TNA) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...\nமலையக மக்கள் ஊறுகாயோ, கறிவேப்பிலையோ அல்ல\nஇந்த அரசு தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகையும் பெற்றுக் கொடுக்க...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.10.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅசுவினி பகல் 12.30 வரை பின் பரணி\nதுவிதீயை பி.இ. 5.45 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/12/blog-post.html", "date_download": "2019-10-14T21:10:14Z", "digest": "sha1:E6P2XSTRY2EZYJSXXD233J7QSF4LCBIG", "length": 8042, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கத்தாரில் இலங்கை - நிந்தவூர் சகோதரர் முகம்மத் ரபியுடீன் காலமானார் - ஜனாஸா அறிவித்தல் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகத்தாரில் இலங்கை - நிந்தவூர் சகோதரர் முகம்மத் ரபியுடீன் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nநிந்தவூர் வைத்தியசாலை வீதி 4ம் பிரிவைச் சேர்ந்த A.ரபியுடீன் (சிக்கர்ர மகன் ) 1-12-2018, இன்று கட்டார் நாட்டில் காலமானார்.\nஇச்சகோதரருக்கு தீடீரென எற்பட்ட மாரடைப்பு காரணமாக வபாத்தானதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.\n\"\"அன்னாரின் மறுமை வாழ்வில் ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கம்பெற நாம் அனைவரும் பிராத்திப்போம்....ஆமீன்.\nகத்தாரில் இன்று (12.10.2019) ஆலங்கட்டி மழை - இனி குளிர்காலம் ஆரம்பம்\nகத்தாரில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கடுமையான சூட்டுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் இன்று கத்தாரின் பல பல இடங்களில் மழையுடன் கூடி...\nகத்தார் போக்குவரத்து துறையின் முக்கிய அறிவித்தல் - ஏல விற்பனை\nகத்தார் போக்குவரத்து துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்தில் விற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் பல்வேறு குற...\nஇந்தப் பொருட்களை கத்தார் சந்தைகளிலிருந்து நீக்க அதிரடி உத்தரவு\nகத்தார் சந்தைகளில் தற்போது விற்பனையில் உள்ள குழந்தைகளுக்கான போர்வையை (children’s bib du) சந்தையிலிருந்து அகற்றுமாறு கத்தார் வர்த்தக அமைச...\nஆமை இரத்தம் குடித்து உயிர் தப்பினோம்: 22 நாட்கள் கடலில் தத்தலித்த மீ���வர்கள் கண்ணீர்\nசெப்டம்பர் 22ம் திகதியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போய், தற்போது மீண்டு வந்துள்ள மீனவர்கள் தாம் தினமும் ஆமை இரத்...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை\nகத்தாரில் நீங்கள் வாகனங்களில் சுற்றித் திரிபவர்களாக இருந்தால் சிக்னல்களில் உள்ள மஞ்சல் பெட்டிகளில் (yellow boxes) களில் வாகனங்களை நிறுத்தி...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\nகத்தாரில் கனரக வாகனங்களுக்கென வருகிறது புதிய சட்டம் - அமைச்சரவை அங்கீகாரம்\nகத்தாரில் பாவனையைில் உள்ள ட்ரெக் வண்டிகள், டிரெக்டர்கள், டெயிலர்கள் மற்றும் சிறிய வகை டெயிலர்கள் போன்றவற்றுக்கு விசேட சட்டம் ஒன்று வரையப...\nகம்பளை ஆசிரியை மரணத்தின் காரணம் வெளியானது\nகம்பளையில் காணாமல் போய், விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியையின் இறுதிச்சடங்குகள் நேற்று (9) நடந்தன. ஆசிரி...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (11-10-2019) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nசவூதியில் இறந்தவருக்காக நஷ்டஈட்டுப் பணத்தைப் பெற்று விட்டு உடலை ஏற்க மறுத்த சோகம்\nமொத்தம் நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடாக பெற்ற பின்னர் குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்ட தமிழரின் சடலத்தை சவுதி அரேபியாவில் நல்லடக்கம் செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/international-syllabus-grade-1-to-5-computing/colombo-district-piliyandala/", "date_download": "2019-10-14T20:16:17Z", "digest": "sha1:AESL6OAKUGRG2DERXV3GKCBFGUGB47EN", "length": 5790, "nlines": 84, "source_domain": "www.fat.lk", "title": "சர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5 : கம்ப்யூட்டிங் - கொழும்பு மாவட்டத்தில் - பிலியந்தலை - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5 : கம்ப்யூட்டிங்\nகொழும்பு மாவட்டத்தில் - பிலியந்தலை\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சா/த உ/த மற்றும் GIT\nஇடங்கள்: அதுருகிரிய, உள் கோட்டை, கொட்டாவை, கொழும்பு 05, தலவத்துகொட, நாவல, நுகேகொடை, பத்தரமுல்ல, பிட கோட்டே, பிலியந்தலை\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் வகுப்புக்களை - உள்ளூர் / Cambridge/ Edexcel சா/த\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, பிலியந்தலை\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் கணிதம் விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் வகுப்புக்களை\nஇடங்கள் பெப்பிலியான, கொஹுவல, நுகேகொடை, மஹரகம, ஹோமாகம, பொரலஸ்கமுவ, ,கொழும்பு, மொரட்டுவ, Kottawa\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/10/09/111/vikravandi-dmk-vck-admk-cvsanmugam-flags-off", "date_download": "2019-10-14T20:34:58Z", "digest": "sha1:RNTNX3HH7ZDB33AP46RUINVWRNUXPPWC", "length": 9658, "nlines": 16, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:விக்கிரவாண்டி: திமுக பிரச்சாரத்தில் குறையும் விசிக கொடிகள்!", "raw_content": "\nதிங்கள், 14 அக் 2019\nவிக்கிரவாண்டி: திமுக பிரச்சாரத்தில் குறையும் விசிக கொடிகள்\nஇடைத்தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் விக்கிரவாண்டி தொகுதி ஒவ்வொரு நாளும் பரபரப்பைத் தாண்டிக் கொண்டிருக்கிறது.\nஅதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாமக நிர்வாகிகள் மீது திமுகவினர் ஒரு கண் வைத்திருப்பதையும், விடுதலைச் சிறுத்தை கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு அமைச்சர் சி.வி. சண்முகத்தின் உத்தரவின் பேரில் அதிமுக நிர்வாகிகள் வலைவிரித்துப் பேசிவருவதையும் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் விக்கிரவாண்டி: விசிகவைக் குறிவைக்கும் அதிமுக, பாமகவை குறிவைக்கும் திமுக\nஅந்தச் செய்தியில், “விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள பாமகவின் வன்னியர் வாக்குகளையும், அக்கட்சி முக்கிய நிர்வாகிகளின் குடும்ப வாக்குகளையும் திமுகவினர் பேசி வேட்டையாடிவருகின்றனர். இதையறிந்த அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன், திமுக கூ��்டணியில் உள்ள விசிகவின் பட்டியலின வாக்குகளை கைப்பற்ற கடந்த மூன்று நாட்களாக பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் வலம் வந்துகொண்டிருக்கிறார். பணம் இப்பகுதிகளில் தாராளமாக புழங்க ஆரம்பித்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தோம்.\nவெளியே ஒரு கூட்டணி உள்ளே ஒரு கூட்டணி என்று இந்த இடைத்தேர்தல் அதிமுக, திமுக இரு தரப்புக்கும் வித்தியாசமான உள்குத்து வைபவங்களை அரங்கேற்றி வருகிறது. இதில் அதிமுகவை விட அதிகம் பாதிக்கப்படுவது திமுகதான்.\nஏனெனில் பாமகவினரை திமுகவினர் பெரிதாக வளைக்க முடியாத நிலையில், திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தை கீழ் மட்ட நிர்வாகிகளை அதிமுக சுமுகமாக பேசி முடித்துவிட்டது என்று திமுக தலைவருக்கு புகார்கள் சென்றிருக்கின்றன.\nவிக்கிரவாண்டியில் களப்பணியாற்றி வரும் சில திமுக நிர்வாகிகள் இதுபற்றி மின்னம்பலத்திடம் பேசுகையில், “விழுப்புரம் எம்பி தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் கடந்த மக்களவைத் தேர்தலின் போது பொறுப்பாளராக இருந்தவர் இப்போதைய வேட்பாளர் புகழேந்தி. அதனால் விடுதலைச் சிறுத்தைகள் தங்கள் நன்றிக்கடனை இந்த இடைத் தேர்தலில் காண்பித்து புகழேந்தியை வெற்றிபெற வைப்போம் என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமாரும் சிந்தனைச் செல்வனும் பேசினார்கள்.\nஆனால் நாட்கள் செல்லச் செல்ல அமைச்சர் சி.வி. சண்முகம், அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன் இருவரும் இணைந்து லோக்கல் விடுதலைச் சிறுத்தை நிர்வாகிகளிடம் பேசிவிட்டனர். ‘ஒன்றரை வருஷம் எம்.எல்.ஏ.வா இருந்தாலும் பொன்முடியின் கைக்குள்ளதான் புகழேந்தி இருப்பார். அவரால திமுகவினருக்கே ஒண்ணும் செய்ய முடியாது. அதனால, உங்களுக்கு என்ன வேணும்னு இப்ப சொல்லுங்க. எல்லாமே செய்யுறோம்’ என்று சொல்லி சிறுத்தை நிர்வாகிகளை வளைத்திருக்கிறார்கள் அதிமுக தரப்பினர்.\nஇதன் காரணமாக திமுகவினரின் பிரசாரத்தில் இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கொடிகளை அதிகம் காண முடியவில்லை. அதிமுகவினருடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின்படி விடுதலைச் சிறுத்தை நிர்வாகிகள் திமுகவுக்காக பிரசாரம் மேற்கொள்ளும்போது கொடிகளை எடுத்துச் செல்வதில்லை. கொடியோடு சென்றால், லோக்கல் அதிமுகவினரின் கண்ணில் பட்டால் தர்மசங்கடமாகிவிடுமே என்ற எச்சரிக்கை உணர்வு வேறு. சில பகுதிகளில் அதிமுகவினரே, ‘திமுககாரங்களோட போங்க.ஆனா கட்சிக் கொடிகளை பயன்படுத்தாதீங்க’ என்று சுதந்திரம் கொடுத்திருப்பதால் சிறுத்தைகள் திமுகவினருடன் தேர்தல் பணிகளுக்குச் சென்றாலும் கூட கட்சிக் கொடிகளை கழற்றி விடுகிறார்கள். எந்தெந்த பகுதிகளில் இதுபோல நடக்கிறது என்பது பற்றியெல்லாம் திமுக தலைவருக்கு தகவல்கள் அனுப்பப்பட்டுவிட்டன. இதுகுறித்து திமுக தலைவர் விடுதலைச் சிறுத்தைகளோடு பேசினால் நிலைமை சீராக வாய்ப்புள்ளது. இல்லையென்றால் சிறுத்தைகளின் உழைப்போ அல்லது உழைக்காமல் இருப்பதற்கான பலனோ அதிமுகவுக்குதான் செல்லும்” என்கிறார்கள் விக்கிரவாண்டி களத்தில் இருக்கும் திமுக நிர்வாகிகள்.\nபுதன், 9 அக் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trbtnpsc.com/2015/07/tnpsc-maths-questions-study-material_16.html", "date_download": "2019-10-14T21:55:54Z", "digest": "sha1:XLDG6B4FCSZ7YZ6HRJNHZELEHSMJEFM2", "length": 17549, "nlines": 418, "source_domain": "www.trbtnpsc.com", "title": "TNPSC Maths Questions Study Material - Ratio Sums - Self Test 8 ~ TRB TNPSC", "raw_content": "\nஇரண்டு தனி ஊசலின் அலைவு காலம் 2:1 என்ற விகிதத்தில் உள்ளது. அவைகளின் நீளத்திற்கான விகிதம் முறையே\n28லி கலவையில் பாலும் நீரும் 5:2 என்ற விகிதத்தில் உள்ளது. அக்கலவையுடன் 2லி நீா் சோ்த்தால் பால் மற்றும் நீரின் புதிய விகிதம்\nA க்கு B ஐப் போல 3 மடங்கும், B க்கு Cஐப் போல் 4 மடங்கும் கிடைக்கும் படி ரூ680 ஐ பிரித்தால் அவா்கள் பெறும் தொகை முறையே\nரூ9000 ஆனது A,B,C இடையே 2:3:5 என்ற விகிதத்தில் பிரிக்கப்படுகிறது எனில் C என்பவா் A விட எவ்வளவு அதிகம் பெறுவார்.\nஒரு கல்லூரியின் மாணவ மாணவியரின் விகிதம் 6:5 மாணவ மாணவியரின் விகிதமானது 25%, 10% உயா்த்தப்பட்டால் புதிய விகிதம்\nA,B,C என்பவா்களின் பயண வேகங்களின் விகிதம் 1:2:3 எனில் அவா்களின் பயண நேரங்களின் விகிதங்கள்\nஓா் உலோக கலவையில் 5:4 என்ற விகிதத்தில் காப்பா் மற்றும் ஜிங்க் உள்ளது மற்றும் மற்றொரு உலோக கலவையில் 8:5 என்ற விகிதத்தில் காப்பா் மற்றும் தகரம் உள்ளது இவ்விரு கலவை சரிபாதியாக சேர்த்து உருக்கப்பட்டு ஒரு புதிய உலோக கலவை உருவாக்கப்பட்டால் தகரத்தின் எடையானது 1kg. ற்கு எவ்வளவு உள்ளது\nஒரு கலவையில் ஆல்கஹால் மற்றும் நீரின் விகிதம் 4:3; 5 லிட்டா் நீா் சோ்க்கும் பொழுது அக்கலவையின் விகிதமானது.\nஒரு தொழிற்சாலையிலுள்ள ஆ��் மற்றும் பெண் தொழிலாளா்களின் விகிதம் 5:3; பெண் தொழிலாளா்கள் ஆண் தொழிலாளா்களை விட 40 குறைவாக உள்ளனா் எனில் மொத்த தொழிலாளா்களின் எண்ணிக்கை\nஒரு முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் 1/2 : 1/3 : 1/4 மற்றும் சுற்றளவு 100 செ.மீ. எனில் நீளமான பக்கத்தின் அளவு\n2014 மற்றும் 2022ம் ஆண்டு மகன் மற்றும் தந்தை ஆகியோரின் வயதுகளின் விகிதங்கள் முறையே 1:4 மற்றும் 3:8 எனில் 2010 ஆம் ஆண்டு மகன் மற்றும் தந்தை ஆகியோரின் வயதுகளின் கூடுதல்\nஒரு முக்கோணத்தின் பக்கங்கள் ½ : 1/3 : ¼ என்ற விகிதத்தில் உள்ளன. அத்ன சுற்றளவு 104 செ.மீ. அதன் நீளமான பக்கத்தின் அளவு என்ன\nரவீஷ் மற்றும் சுமிதாவின் ஊதிய விகிதம் 2:3 ஒவ்வொருவா் ஊதியத்திலும் ரூ4000 அதிகரித்தால், புதிய ஊதிய விகிதம் 40:57 எனில், சுமிதாவின் தற்போதைய ஊதியம் யாது\nரூ.1300 ஆனது P,Q,R,S ஆகியோருக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது. மேலும் P இன் பங்கு/Q இன் பங்கு = Q இன் பங்கு/R இன் பங்கு = R இன் பங்கு/S இன் பங்கு = 2/3 எனில் P இன் பங்கு எவ்வளவு\n8:27-ன் முப்படி மூல விகிதம்\nஆல்கஹால் மற்றும் நீா் கலந்த கலவையில் இவற்றின் விகிதம் 4:3 இக்கலவையில் 7 லிட்டா் தண்ணீா் சோ்த்த பிறகு விகிதம் 3:4 எனில், இக்கலவையில் ஆல்கஹாலின் அளவு\nD,C,B,A என்பவா்கள் பணத்தை 3:3:5:7 என்ற விகிதத்தில் வைத்திருக்கின்றனா். D என்பவா் 10% தனது தொகையை C-க்கும், B என்பா் தனது 10% தொகையை A-க்கும் கொடுத்தால், D,C,B,A என்பவா்களின் புதிய விகிதத்தைக் காண்க.\n3:4 என்பதன் இருபடி விகிதம்\nஒரு கூம்பு, அரைக்கோளம் மற்றும் உருளை ஆகியவை சம அடிப்பரப்பினைக் கொண்டுள்ளது. கூம்பின் உயரம் உருளையின் உயரத்திற்கு சமமாகவும், மேலும் இவ்வுயரம் அவற்றின் ஆரத்திற்கு சமமாகவும் இருந்தால் இம்மூன்றின் கன அளவுகளுக்கிடையே உள்ள விகிதம் காண்க.\nரூ.2600ஐ A,B,C ஆகியோருக்கு ½ : 1/3 : ¼ என்ற விகிதத்தில் பிரிக்க.\nஒரு கிரிக்கெட் போட்டியில் A, B மற்றும் B, C ஆகியோர் 3:2 என்ற சம விகிதத்தில் ரன்களை பெற்றுள்ளனா். A,B,C மூவரும் சோ்ந்து 342 ரன்களை எடுத்திருந்தால் அவா்களின் தனித்தனி ரன்கள்.\nஇரண்டு கூம்புகளின் கன அளவின் விகிதம் 3:1 மேலும் அவைகளின் உயரத்தின் விகிதம் 1:3 எனில் அவற்றின் ஆரங்களின் விகிதம்\nஇரு வட்டக் கூம்புகளின் உயரங்களின் விகிதம் 2:3 அவற்றின் அடிச்சுற்றளவுகளின் விகிதம் 3:5 எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம்.\nபின்னத்தின், பகுதி எண்ணில் 1 ஐ கூட்டினால் பின்னம் ½ ���கும் மற்றும் பின்னத்தின் தொகுதியில் 1 ஐ கூட்டினால் பின்னம் 1 ஆகும் எனில் பின்னமானது\nஎண்ணெய்யின் விலை 25% குறைக்கப்படுகிறது. செலவினம் குறைக்கப்படவில்லையெனில் ஆரம்ப நுகா்விற்கும், அதிகரிக்கப்பட்ட நுகா்விற்கும் உள்ள விகிதம்\nரூ.1870 ஐ A,B,C ஆகிய மூவருக்கும் B பெறுவதில் 2/3 பங்கினை Aம், Cபெறுவதில் ¼பங்கினை Bம் பெறும் வகையில் பகிர்ந்து அளிக்கப்படுகிறது எனில் B இன் பங்கு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=92057&replytocom=19151", "date_download": "2019-10-14T20:22:55Z", "digest": "sha1:KJIR3NMZZMHZMAHCB76YKUKKWZGXPP6P", "length": 23420, "nlines": 287, "source_domain": "www.vallamai.com", "title": "பத்தாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\nபத்தாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nபத்தாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஉங்கள் நல்லாதரவோடு வல்லமை மின்னிதழ், 2019 மே 16 அன்று பத்தாம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்த ஒன்பது ஆண்டுகளில் வல்லமை, 15,650 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,178 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 1,400 ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் பெரிதும் பாராட்டுகின்றோம். வல்லமையின் முதுகெலும்பாக நின்று துணை புரியும் ஆமாச்சு, ஸ்ரீநிவாசன் ஆகியோருக்கு நன்றிகள்.\nதமிழில் ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் முதல் இதழ் (First Peer Reviewed Research Journal in Tamil) என்ற பெருமையை வல்லமை பெற்றுள்ளது. ஆய்வறிஞர் கருத்துரையுடன் கூடிய முதல் ஆய்வுக் கட்டுரையை 2019 ஜனவரி 4ஆம் தேதி வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து இந்தப் பிரிவில் இது வரை 31 கட்டுரைகள் உள்பட, 254 ஆய்வுக் கட்டுரைகளைக் கடந்த ஓராண்டில் வல்லமை வெளியிட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேலான கட்டுரைகளிலிருந்து இவற்றைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் சில கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.\nஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள் (Guidelines), பின்பற்ற வேண்டிய ஆய்வு அறங்கள் (Ethics Policy), மதிப்பாய்வு நெறிகள் (Peer Review Policy), பதிப்பு நெறிகள் (Publication Policy) ஆகியவற்றை அமைத்துள்ளோம். இவை, ஆய்வாளர்களுக்கு நல்ல முறையில் வழிகாட்டும்.\nவல்லமையின் புதிய நிர்வாகக் குழுவை அறிவித்துள்ளோம். தகுதியும் தரமும் வாய்ந்த மதிப்பாய்வுக் குழுவினை அமைத்துள்ளோம். ஆற்றல் வாய்ந்த இந்தப் பன்னாட்டுக் குழுவினர், தமிழ் ஆய்வின் மதிப்பினைப் பன்மடங்கு உயர்த்துவார்கள் என நம்புகிறோம்.\nஇந்த ஆண்டில் வல்லமை மின்னிதழ், பல முறைகள் ஸ்பாம் தாக்குதலுக்கு உள்ளானது. ஓரிரு முறைகள் ஹேக் செய்யப்பட்டது. சில தினங்கள் இதனால் தளத்தை அணுக முடியாத நிலை ஏற்பட்டது. நம் தொழில்நுட்ப நண்பர்களின் உதவியைத் தளத்தை மீட்டெடுத்துள்ளோம். எனினும் வல்லமைக்கு வலுவான சர்வர், தொடர்ச்சியான கண்காணிப்பு, பராமரிப்பு தேவையாக உள்ளது. தமிழ், புத்தாக்கம், கல்வி, ஆராய்ச்சியை வளர்த்தெடுக்க, மேலும் பல திட்டங்கள் உள்ளன. இவற்றுக்கு உங்கள் நிதியாதரவை எதிர்நோக்கியுள்ளோம்.\nவல்லமை, இலவச மின்னிதழ். படிப்பதற்குக் கட்டணமில்லை. ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்கு, ஆய்வாளர்களிடமும் நாம் கட்டணம் பெறுவதில்லை. எனவே இதழைத் தொடர்ந்து நடத்திட, உங்கள் நன்கொடைகளை வரவேற்கிறோம்.\nவல்லமை குறித்த உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். வல்லமையை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.\nதகுதிக்கும் திறமைக்கும் மதிப்பு உண்டு என்பதை வல்லமை உறுதி செய்கிறது. பணம் கொடுத்துக் கட்டுரைகளை வெளியிடும் போக்கினை மாற்றும் வகையில், புதுப் பாதை அமைக்கிறது. இந்தப் பயணத்தில் நீங்களும் இணையுங்கள். புதியதோர் உலகம் செய்வோம்.\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்ல��ன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.\nRelated tags : அண்ணாகண்ணன்\nவல்லமையின் மதிப்பாய்வு நெறிகள் (Peer Review Policy)\nபடக்கவிதைப் போட்டி 212-இன் முடிவுகள்\nதிருக்குறளுக்குப் புது விளக்கம் – 11\n– புலவர் இரா. இராமமூர்த்தி. இவ்வுலகின் உறவுகளில் மிகச்சிறந்த உறவு நட்பேயாகும் தாய் - மகள், தந்தை - மகன், கணவன் - மனைவி, அண்ணன்- தம்பி, அக்கா- தங்கை, ஆண்டவன்- அடியார், தோழன்- தோழி போன்ற உறவுகள் நம் ச\nசு.கோதண்டராமன் என்னருமைக் கண்ணீரே, இன்னலிலே என் தோழா, உன்னருமை நானறிவேன் ஒன்றுரைப்பேன் கேளாய் நீ நலிந்தார்க்கு நற்றோழா நானறிவேன் நின் திறமை வலிமையுள்ள நின் முன்னே வாள் திற\nதென் அமெரிக்காவின் ஈகுவடார் & ஜப்பான் நாடுகளில் நேர்ந்த பூதப் பூகம்பத்தால் பலர் மரணம், பேரிடர்ச் சேதாரங்கள்\nஆய்வாளர்களும் வாசகர்களும் தொடர்ந்து பயனடைய வல்லமை மேன்மேலும் வளர வாழ்த்துகள்\n உங்களுக்கும் ஆசிரியர் குழுவினருக்கும், படைப்புகள் நல்கி ஆக்கம் தந்த படைப்பாளிகளுக்கும், ஆர்வம்மிகு வாசகர்களுக்கும் பெரும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். தொடர்ந்து செழித்து வளர்க, நலம் பெருக்குக\nவல்லமை மின்னிதழ் மென்மேலும் பல சிறந்த படைப்புகள் உருவாக்க வாழ்த்துக்கள்.\n இன்றுபோல் என்றும் செழிப்பாக, பலருக்கும் உகந்தவளாக இருக்க வாழ்த்துகள்.\nஆய்வாளர்களுக்கும், வாசகர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் சிறந்த முறையில் கைகொடுக்கும் வல்லமை மேலும் வளர்ச்சியடைந்து வெற்றி சிகரத்தை அடைய வாழ்த்துக்கள்.\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம��. ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/temples/guru-bhagavan-temples/", "date_download": "2019-10-14T21:11:24Z", "digest": "sha1:62EAIDTG6DA3AJZMZFJ2DCGUJVEWVWQ4", "length": 12023, "nlines": 130, "source_domain": "aanmeegam.co.in", "title": "Guru bhagavan temples | guru peyarchi temples | famous guru temples", "raw_content": "\nGuru bhagavan temples | குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்\nகுரு பார்க்க கோடி நன்மை. மனிதர்களை நல்வழிப்படுத்துவதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. குருபலம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்கிறார்கள்.\nகுருப் பெயர்ச்சியின் மூலம் ஒவ்வொரு ஆண்டும், மனிதர்களின் பொருளாதார வாழ்வில் ஏற்ற, இறக்கத்தை ஏற்படுத்தி உலக பொருளாதாரத்தையே, முழு கட்டுப்பாட்டில் வைப்பவர் குரு பகவான்.\nவழிப்பட வேண்டிய குரு தலங்கள் சிலவற்றை காணலாம்.\nகுருபகவானுக்குரிய விஷேசத் தலமாக ஆலங்குடி விளங்குகிறது. வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிவித்து முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து இந்தக் குரு பகவானை வழிபடுவது சிறப்பு.\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள இக்கோவிலில், குரு பகவான் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த கோலத்தோடு காட்சி தருகிறார்.\nஇங்கு தட்சிணாமூர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானையும், உத்திர மாயயூரம் என்று அழைக்கப்படும் வள்ளர் கோவிலில் தட்சிணாமூர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமாளையும் வழிபட குரு தோஷங்கள் நிவர்த்தியாகும்.\nமுருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவதான திருச்செந்தூர் திருத்தலம், குருபகவானின் பரிகாரத்துக்கு அவசியம் தரிசிக்கப்பட வேண்டிய தலம் இது.\nகும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள குரு, ராஜயோக குருவாக தனிச்சன்னிதியில் காட்சி அளிக்கிறார்.\nஅரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம் செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி கலைநயத்தோடு காணப் படுகிறார்.\nகும்பகோணத்தில், கோபேஸ்வரர் ஆலயம் குரு பரிகாரத்திற்கு ஏற்ற ஆலயமாகக் கருதப்படுகிறது. குருபகவான் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று.\nசென்னை அயப்பாக்கத்தில் அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தி 16 அடி உயர பிரம்மாண்ட மூர்த்தி. குருபகவானின் இ��ல்புபடியே இவர் கல்விச்செல்வம் வழங்குவதில் தன்னிகரற்றவர் என்பது பக்தர்கள் அனுபவம்.\nதற்போது சென்னைக்கு அருகில் உள்ள ‘பாடி’ என்னும் இடமே ‘திருவலிதாயம்’ என்னும் தலம் ஆகும். இங்கு குருபெயர்ச்சி வெகு விமர்சியாக கொண்டாடப்படுகின்றது… குரு பகவானுக்கு தனி ஒரு சந்நிதி அமைந்து உள்ளது. இத்திருத்தலத்தில் குரு பகவானுக்கு விசேஷ பூஜைகள் ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் நடைபெறும்…\nதேனி மாவட்டம் குச்சனூர் குருபகவான் வடக்கு திசை நோக்கி யானை வாகனத்துடன் ராஜதோரணையில் அருள்கிறார். இவரை வழிபட்டால், பித்ரு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.\nசென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு முன்பு தட்சிணாமூர்த்திக்கு தனிக் கோவில் உள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகுடன் அருள் ததும்பும் திருமுகத்தோடு வீற்றிருக்கிறார். ஆலமரம் இவருக்கு குடை பிடிப்பதுபோல அமைந்துள்ளது.\nஇன்னும் தமிழகத்தின் பல இடங்களிலும் குருபகவான் அருள்பாலிக்கிறார். அனைத்து ஊர்களிலும் உள்ள சிவாலயங்களிலும் நவக்கிரகத்தில் குரு பகவான் வீற்றிருப்பார். தட்சிணாமூர்த்தியாகவும் தனி சன்னிதியில் வீற்றிருப்பார்.\nவரும் சனிக்கிழமை 2/9/2017 அன்று நடைப்பெற இருக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்…\nதிருப்பதி கோவிலில் தினசரி நடக்கும் வியக்க வைக்கும் சேவைகள் பற்றி தெரியுமா\nவாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய சிவ ஸ்தலம்\nசிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் | Sikkal...\nஸ்ரீ விநாயகர் துதிகள் பாடல்கள் | Vinayagar thuthi...\nதிருநெல்வேலி: அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்...\n300 அடி நீளமுள்ள குகையில், மார்பளவு தண்ணீரில்...\nதிருச்செந்தூர் தல வரலாறு | Tiruchendur temple history\nசிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் | Sikkal...\nவாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய சிவ ஸ்தலம்\nவிருட்சங்களும் தெய்வீக சக்திகளும் | Temple Trees...\nநவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்...\nபிரதோஷ விரதமுறை மற்றும் விரதப்பலன்கள் | Pradhosham...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singainagarathar.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-10-14T20:59:35Z", "digest": "sha1:XS72RBMXGPOBD3PGC2VGPPQR2HV64ULM", "length": 4994, "nlines": 68, "source_domain": "singainagarathar.com", "title": "சிவன்ராத்திரி கோவில் தரிசனம் – Welcome to Nagarathar Association (Singapore)", "raw_content": "\nNAS 2019 – ஆச்சிமார் உபயம் & விளக்கு பூஜை\nநிகழும் விளம்பி ஆண்டு மாசி மாதம் 20ஆம் நாள் (2019 மார்ச் 4ஆம் தேதி) திங்கட்கிழமை அன்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிங்கையிலுல்ல 10 சிவன் கோவில்களுக்கு நகரத்தார்கள் சென்று தரிசனம் பெற நமது அருள்மிகு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவிலில் இருந்து 2 சிறப்புப் பேருந்துள் ஏற்பாடு செய்துள்ளோம்.\nபேருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் இடம்: அருள்மிகு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவில்\nநாள் :விளம்பி ஆண்டு மாசி மாதம் 20ஆம் நாள் (2019 மார்ச் 4ஆம் தேதி)\nபேருந்து புறப்படும் நேரம் : திங்கட்கிழமை – 2019 மார்ச் 4ஆம் தேதி இரவு 8:30 மணி அளவில்\nபேருந்து வந்தடையும் நேரம்: செவ்வாய்கிழமை – 2019 மார்ச் 5ஆம் தேதி அதிகாலை 5:00 மணி அளவில்\n60 வயதுக்கு மேல் உள்ள பெரியவர்களுக்கு: $6 வெள்ளி\nகுழந்தைகள் (3 வயது முதல் 12 வயது வரை): $6 வெள்ளி\nஇப்புனிதப் பயணத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 22.02.2019 தேதிக்குள் இணையம் வழியாகவோ, குறிப்பிட்டுள்ள நமது நிர்வாக குழு உறுப்பினரிடமோ, WhatsApp அல்லது குறுஞ்செய்தி (SMS) மூலமாகவோ சிங்கப்பூர் நகரத்தார் சங்கம் பதிவு எண் (NAS ID), வயது மற்றும் தொலைபேசி எண்ணைக் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்\nதிருமதி. கோதை முத்துராமன் – 94501235\nWhatsApp அல்லது குறுஞ்செய்தி (SMS) மூலம் பதிவு செய்ய : 9242 8373\n90 இடங்களே இருப்பதால் முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_172866/20190209083346.html", "date_download": "2019-10-14T21:01:16Z", "digest": "sha1:KALY5JDOTUQFC5JBFHPEUYS5Z72BDHRD", "length": 9738, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "கோவிலில் விட்டு சென்ற ஆண் குழந்தை அடையாளம் தெரிந்தது", "raw_content": "கோவிலில் விட்டு சென்ற ஆண் குழந்தை அடையாளம் தெரிந்தது\nசெவ்வாய் 15, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nகோவிலில் விட்டு சென்ற ஆண் குழந்தை அடையாளம் தெரிந்தது\nகோவில்பட்டியில் கோவிலில் விட்டு சென்ற ஆண் குழந்தையின் பெற்றோர் குறித்து அடையாளம் தெரிந்தது. குழந்தை, தங்களுடையது எனக் கூறி, காவல் நிலையத்தில் தம்பதி மனு அளித்தது.\nகோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் ��டனுறை பூவனநாத சுவாமி கோயிலில் விட்டுச்செல்லப்பட்ட ஒன்றரை வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையை கிழக்கு காவல் நிலைய போலீஸார் நேற்று முன்தினம் மீட்டனர். அந்த குழந்தை மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் குழந்தை அரசு மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்தது. மேலும், குழந்தையை யார் விட்டுச் சென்றனர் என்பது குறித்து விசாரணையும் நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில், அரசு மருத்துவமனைக்கு வந்த விளாத்திகுளம் வள்ளிநாயகபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பரசுராமன் மகன் மகேந்திரன்(36), கோயிலில் மீட்கப்பட்ட குழந்தை தன் ஒன்றரை வயது மகன் கவின்குமார் என்றும், மனைவி சசிகலா(26) நேற்று முன்தினம் காலை குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைக்குச் செல்வதாக கூறிச் சென்றதாகவும், பின்னர், மனைவியும், குழந்தையும் வீடு திரும்பவில்லை என்றும் கூறினார். அவரிடம், குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜ், குழந்தைக்கான சான்றுடன், மனைவியை அழைத்து வருமாறு தெரிவித்தார்.\nஇந்நிலையில் திடீர் திருப்பமாக, தனது குழந்தையைக் காணவில்லை என அவரது மனைவி சசிகலா கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது தெரியவந்தது. இதற்கிடையே கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல பிரிவில் இருந்த குழந்தை கவின்குமாரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜ், நன்னடத்தை அலுவலர் பால் இக்னேஷியஸ் சேவியர்ராஜ், சைல்டு லைன் உறுப்பினர் ராணி ஆகியோரிடம் குழந்தைகள் நல டாக்டர் ராமலட்சுமி ஒப்படைத்தார். மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து குழந்தை கவின்குமாரை பெற்று செல்லுமாறு மகேந்திரன் தம்பதிக்கு அறிவுறுத்தப்பட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாமராஜருடன் காங்கிரஸ் கட்சியும் இறந்து விட்டது : தூத்துக்குடியில் சீமான் பேட்டி\nஆதார் கார்டு மட்டுமே கேட்டு நிர்பந்திக்கூடாது : மா.கம்யூ ஆட்சியருக்கு கோரிக்கை மனு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் எப்போது\nதிருநங்கைகளுக்கு சூரிய மின்சக்தியுடன் பசுமை வீடு: அரசு ஆணையை ஆட்சியர் வழங்கினார்\nதூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடி : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநாம் தமிழர் கட்சியை தடை செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்\nதூத்துக்குடியில் மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் : பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/02/atm.html", "date_download": "2019-10-14T20:34:44Z", "digest": "sha1:LOO4SX23FM7R2HX7URXXPOS5NDSIDQH2", "length": 10587, "nlines": 61, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இலங்கையில் ATM மூலம் பணம், எடுப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇலங்கையில் ATM மூலம் பணம், எடுப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி\nஇலங்கையிலுள்ள வங்கிகளில் காணப்பட்டும் ஏ.டி.எம் எனப்படும் தன்னியக்க இயந்திரங்களில் கருவியொன்றைப் பொருத்தி அதனூடாக வாடிக்கையாளர்களின் தரவுகள் குழுவொன்றினால் சேகரிக்கப்பட்டுள்ளன.\nஅந்த தரவுகளைப் பயன்படுத்தி போலியான அட்டைகளூடாக பணம் பெறப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், குற்றத்தடுப்புத் திணைக்களத்தினர் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇந்த நிலையில், இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்த நிறுவனமான லங்கா க்ளியர் நிறுவனம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.\nஏ.டி.எம் எனப்படும் தன்னியக்க காசு வழங்கல் இயந்திரமூடாக கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும்போது அவதானத்துடன் செயற்படுமாறு, ஏ.டி.எம் இயந்திரத்தைப் பயன்படுத்துவோருக்கு லங்கா க்ளியர் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஏ.டி.எம் இயந்திரத்தைப் பயன்படுத்துவோர் கவனம் செலுத்த வேண்டிய சில முக்கிய விடயங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.\n-நிதி கொடுக்கல் வாங்கலுக்கு பயன்படுத்தப்படும் ஏ.டி.எம் இயந்திரத்தில் அநாவசியமான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை, கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதற்கு முன்னர் ஆராயுங்கள்.\n-ஏ.டி.எம் இயந்திரமூடாக கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுகையில், உங்களை சூழவுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள்.\n-சந்தேகத்திற்கிடமான பொருள் அல்லது நபர்கள் தொடர்பில், வங்கியின் பாதுகாப்புப் பிரிவு அல்லது பொலிஸாருக்கு அறிவியுங்கள்.\n-ஏ.டி.எம் இயந்திரத்தைப் பயன்படுத்தும் அனைவரும், தமது ஏ.டி.எம் அட்டைக்குரிய வங்கியில், கொடுக்கல் வாங்கலுக்கான குறுந்தகவல் அறிவித்தலை செயற்படுத்திக்கொள்ளுங்கள்.\nகத்தாரில் இன்று (12.10.2019) ஆலங்கட்டி மழை - இனி குளிர்காலம் ஆரம்பம்\nகத்தாரில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கடுமையான சூட்டுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் இன்று கத்தாரின் பல பல இடங்களில் மழையுடன் கூடி...\nகத்தார் போக்குவரத்து துறையின் முக்கிய அறிவித்தல் - ஏல விற்பனை\nகத்தார் போக்குவரத்து துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்தில் விற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் பல்வேறு குற...\nஇந்தப் பொருட்களை கத்தார் சந்தைகளிலிருந்து நீக்க அதிரடி உத்தரவு\nகத்தார் சந்தைகளில் தற்போது விற்பனையில் உள்ள குழந்தைகளுக்கான போர்வையை (children’s bib du) சந்தையிலிருந்து அகற்றுமாறு கத்தார் வர்த்தக அமைச...\nஆமை இரத்தம் குடித்து உயிர் தப்பினோம்: 22 நாட்கள் கடலில் தத்தலித்த மீனவர்கள் கண்ணீர்\nசெப்டம்பர் 22ம் திகதியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போய், தற்போது மீண்டு வந்துள்ள மீனவர்கள் தாம் தினமும் ஆமை இரத்...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை\nகத்தாரில் நீங்கள் வாகனங்களில் சுற்றித் திரிபவர்களாக இருந்தால் சிக்னல்களில் உள்ள மஞ்சல் பெட்டிகளில் (yellow boxes) களில் வாகனங்களை நிறுத்தி...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\nகத்தாரில் கனரக வாகனங்களுக்கென வருகிறது புதிய சட்டம் - அமைச்சரவை அங்கீகாரம்\nகத்தாரில் பாவனையைில் உள்ள ட்ரெக் வண்டிகள், டிரெக்டர்கள், டெயிலர்கள் மற்றும் சிறிய வகை டெயிலர்கள் போன்றவற்றுக்கு விசேட சட்டம் ஒன்று வரையப...\nகம்பளை ஆசிரியை ம���ணத்தின் காரணம் வெளியானது\nகம்பளையில் காணாமல் போய், விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியையின் இறுதிச்சடங்குகள் நேற்று (9) நடந்தன. ஆசிரி...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (11-10-2019) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nசவூதியில் இறந்தவருக்காக நஷ்டஈட்டுப் பணத்தைப் பெற்று விட்டு உடலை ஏற்க மறுத்த சோகம்\nமொத்தம் நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடாக பெற்ற பின்னர் குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்ட தமிழரின் சடலத்தை சவுதி அரேபியாவில் நல்லடக்கம் செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77753/cinema/Kollywood/Jiiva-to-clash-with-Vishal-and-Atharva.htm", "date_download": "2019-10-14T20:17:43Z", "digest": "sha1:Z2SCQJ7O6PDYLW54AAVULKB2QBOFBMA2", "length": 11150, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அதர்வா - விஷாலுடன் மோதும் ஜீவா - Jiiva to clash with Vishal and Atharva", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம் | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅதர்வா - விஷாலுடன் மோதும் ஜீவா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசுந்தர் சி, இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் உருவான படம் கலகலப்பு 2. இந்த படம், கடந்த ஆண்டு ரிலீசாகி பெரும் வெற்றி பெற��றது. அதன் பின், தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க நடிகர் ஜீவா ஒப்புக்கொண்டார்.\nஇயக்குநர் கலீஸ் இயக்கத்தில் உருவாகும் கீ, கொரில்லா, 83, ஜிப்ஸி உள்ளிட்ட பல படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டார். இதில் கீ படம், வேக வேகமாக படமாக்கப்பட்டு, ரிலீஸ் செய்யப்படாமல் அப்படியே முடங்கியது.\nரிலீஸ் செய்ய தாமதமானது ஏன் என்ற காரணம் வெளியே தெரியவில்லை; ஆனால், அந்தப் படத்தை இப்போது ரிலீஸ் செய்ய படக் குழு திட்டமிட்டு, வரும் 10ல் படத்தை வெளியிட தீர்மானித்து, அதற்கான வேலைகளில் தீவிரமாக இருக்கின்றனர்.\nஇதில் என்ன விசேஷம் என்றால், அன்றைய தினம் மற்றும் முந்தைய தினம் நடிகர் விஷால் நடிப்பில் உருவான அயோக்யா படமும், நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் 100 வெளியாக இருக்கிறது.\nஇப்படி பெரிய நடிகர்களின் படங்களுடன் ஜீவா படமும் மோத இருப்பதால், படத்துக்கான வெற்றி எப்படி இருக்கும் என புரியாமல் குழம்பிப் போய் இருக்கின்றனர். எப்படி இருந்தாலும், என்றாவது ஒரு நாள் ரிலீஸ் செய்துத்தானே ஆக வேண்டும்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவெற்றிக்கு கதையே முக்கியம் : ... பார்ட் 3 பட்டியலில் இணைகிறார் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம்\nஅக்சய்குமார் படத்தில் இணைந்த அஜய் தேவ்கன், ரன்வீர் சிங்\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\nஅஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம்\nதோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்\n‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி\nலட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்\nசவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஷால் திருமணம் நடக்கும்; அதற்கு பொறுமை தேவை: ஜி.கே.ரெட்டி\nசேவை வரி வழக்கு: குற்றச்சாட்டை மறுத்தார் விஷால்\nஒரு பாடலுக்கு 40 வயலின் கலைஞர்கள்\nநண்பர் படத்தில் விஷ்ணு விஷால்; ஜோடி - ப்ரியா பவானி சங்கர்\nவிஷால் 28: 2வது கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/WithGod_Article.aspx?ARID=236", "date_download": "2019-10-14T20:43:37Z", "digest": "sha1:SJN64GC6SG5TOW5QJ4GPSNOM2INGKWME", "length": 3952, "nlines": 23, "source_domain": "kirubai.org", "title": "Tamil Christian Portal ::: Walking with God", "raw_content": "\nபடைவீரர்கள், ரயில் பிரயாண நேரங்களில், நகைச்சுவையாகப் பேசி ஜாலியாக வருவது வழக்கம். அன்றும் சில வீரர்கள் அவ்வாறு பயணம் செய்தபோது, புதிதாக படையில் சேர்ந்த இளம் படைவீரன் ஒருவன், தன் சிறிய வேதப்புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தனர். சக வீரர்கள் இந்த பக்திமானிடம் விளையாடலாம் என்று கூறி வேதபுத்தகத்தை ஐன்னல் வழியாக வெளியே எறிந்தனர்.\n வேதபுத்தகம் தண்டவாளத்தின் மேல் கிடந்தது அந்த வாலிபன் கோபமடைந்தான் இல்லை. அவனுக்குத் துணை செய்யும் இயேசு நான் சாந்தமும், மனததாழ்மையும்மாய் இருக்கிறேன் என்று கூறினாரல்லவா(மத்11:29)அவன் துக்கமடைந்தான். ஆனாலும் அமைதலாயிருந்தான்.\nஒரு சில நாட்களுக்குப் பின்பு அந்த வாலிபனுக்கு ஒரு தபால் வந்தது. அதில் அவன் வேதபுத்தகமும், ஒரு கடிதமும் இருந்தது. ரயில்வேயில் பணிபுரியும் ஒருவர் அந்த பார்சலை அனுப்பியிருந்தார். தான் தன்டவாளங்களில் வேலை செய்பவர் என்றும், அந்த வேதத்தைக் கண்டு, வாசித்தபோது ஆண்டவரின் சத்தத்தைக் கேட்டதாகவும், அவர் தன் தவறுதல்களுக்காக, வேதனையடைந்து இயேசுவை ஏற்றுக்கொண்டதாகவும் எழுதியிருந்தார். இப்பொழுது அந்த இளம் வாலிபனுக்கு ஏன் தன் வேதபுத்தக்கம் தன்னை விட்டு சிலநாள் பிரிந்தது என்பதை அரிந்து கொண்டான். சாத்தான் மீண்டும் தோற்றுப்போனான் என்பதையும் உணர்ந்து கொண்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T20:40:19Z", "digest": "sha1:DBHCDL3X64KMHAQM2WGRBGWITNMACBPB", "length": 15178, "nlines": 292, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி அரசியல்வாதிகள்‎ (26 பக்.)\n► இலங்கைத் தமிழ் இடதுசாரிகள்‎ (9 பக்.)\n► இலங்கைத் தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்‎ (9 பக்.)\n► இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசியல்வாதிகள்‎ (5 பக்.)\n► தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள்‎ (59 பக்.)\n► தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல்வாதிகள்‎ (30 பக்.)\n► இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்‎ (62 பக்.)\n► விடுதலைப் புலிகளின் தலைவர்கள்‎ (1 பகு, 14 பக்.)\n\"இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 177 பக்கங்களில் பின்வரும் 177 பக்கங்களும் உள்ளன.\nஇ. மு. வி. நாகநாதன்\nஇலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை\nசா. ஜே. வே. செல்வநாயகம்\nசி. வி. கே. சிவஞானம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 02:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T21:16:50Z", "digest": "sha1:JFDPPQ2XGHFOW7ZXKOBWUMPLDLPN73IF", "length": 10164, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "அருணாச்சல பிரதேசம்: Latest அருணாச்சல பிரதேசம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருணாச்சல பிரதேசம், அசாமில் நிலநடுக்கம்... வீடுகள் அதிர்ந்தது.. வீதிகளில் மக்கள் தஞ்சம்\nஅருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாதிகள் வெறியாட்டம்.. நடுரோட்டில் எம்எல்ஏ, குடும்பத்தோடு சுட்டுக் கொலை\nஅருணாச்சல பிரதேசம், நேபாளத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான முதல் ஓட்டு இன்றே பதிவாகியாச்சு.. எங்கே தெரியுமா\nஅருணாச்சல பிரதேசத்தில் மோடி.. அலறும் சீனா\nஅருணாச்சல பிரதேசத்திற்குள் ரோடு போட வந்த சீனா.. விரட்டி அடித்த இந்திய ராணுவம்\nஅருணாச்சலில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது... 6 பேர் பலி\nஅருணாச்சலபிரதேசத்தில் பெரும் நிலச்சரிவு.. 14 பேர் உயிரோடு புதைந்தனர்\nஅருணாச்சலப் பிரதேச எல்லையில் இந்திய வீரர்களின் உச்சகட்ட பொறுமையை சீண்டிப் பார்த்த சீனா- வீடியோ\nஓபியம் வளர்க்க அரசே அனுமதி வழங்குமா... போதைப் பொருள் தடுப்பு அதிகாரி வெங்கடேஷ் பாபு - Exclusive\n3 பேருடன் சென்ற இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மாயம்.. தேடும் பணி தீவிரம்\nஇந்தியாவின் மிக நீளமான பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி\nகலிக்கோபுல் தற்கொலை: பகீர் தகவல்களால் சுப்ரீம்கோர்ட்டை அதிர வைத்த மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே\nஅருணாச்சல பிரதேச இளைஞர் மீது பெங்களூரில் இனவெறி தாக்குதல்\nமுதல்வர் உட்பட ஆளும் கட்சியின் 33 எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியம்\nமுதல்வரையே சஸ்பெண்ட் செய்த கட்சி.. அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் அரசியல் கலாட்டா\nஅருணாச்சல பிரதேசம் செல்கிறார் தலாய்லாமா.. சீன எல்லையில் பதற்றத்திற்கு வாய்ப்பு\nஅடக்கொடுமையே.. முதல்வரே எம்எல்ஏக்களோடு கட்சி மாறிய அவலம்.. அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை இழந்த காங்\nஅருணாச்சல பிரதேச ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா நீக்கம் - பிரணாப் உத்தரவு\nஆளுநர் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன்... ஜோதி பிரசாத் ராஜ்கோவா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-10-14T20:12:37Z", "digest": "sha1:XFS2FSNRQNEAHBCZA5T7RAOK3DX6GDHP", "length": 9000, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிஆர்பிஎஃப்: Latest சிஆர்பிஎஃப் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"சல்யூட் பரேட்\".. அந்தமானில் இறந்த சிஆர்பிஎஃப் வீரர்.. உருக்கமாக அஞ்சலி செலுத்திய 14 வயது மகள்\nபுல்வாமா தாக்குதல்.. 40 வீரர்கள் பலி.. உளவுத் துறையின் தோல்வியே காரணம்.. சிஆர்பிஎஃப் அறிக்கை\n\"காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு விடுப்பு இல்லை.. கொடுத்த லீவுகளும் பறிக்கப்படும்\"\nபப்ஜி மோகத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வீரர்கள்.. விளையாட அதிரடி தடை.. உயரதிகாரிகள் கண்காணிக்க உத்தரவு\nஇதுவல்லவோ மனிதநேயம்.. முடக்குவாதம் பாதித்த சிறுவனுக்கு உணவு ஊட்டும் சிஆர்பிஎஃப் வீரர்- வைரல் வீடியோ\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்தவர்கள் யார் யார்.. இதோ முழு பட்டியல்\nவீரமரணமடைந்த 26 வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர்\nபழங்குடி பெண்களை சிஆர்பிஎப் வீரர்கள் பலாத்காரம் செய்ததற்கு பதிலடி தந்தாச்சு- சொல்வது மாவோயிஸ்டுகள்\nதொடர வேண்டுமா உன்னத வீரர்களின் உயிரிழப்புகள் சிஆர்பிஎஃப் தலைவர் நியமனம்தான் எப்போது\nமறைந்த என் கணவரின் கனவுகளை நனவாக்க வேண்டும்... தமிழக சிஆர்பிஎஃப் வீரரின் மனைவி உருக்கம்\nசிஆர்பிஎஃப் வீரர்கள் பலி: ஹோலி கொண்டாட்டத்தை புறக்கணித்தார் ராஜ்நாத் சிங்\nசத்தீஷ்கரில் நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல்.. இரு ரிசர்வ் போலீஸ்காரர்கள் படுகாயம்\nபீகாரில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம்.. அதிரடித் தாக்குதலில் 10 சிஆர்பிஎப் வீரர்கள் பலி\nஇந்தியாவின் முதல் பெண் கமாண்டோ படையை அமைத்த சிஆர்பிஎஃப்\nஹைதராபாத்- டி.ஐ.ஜியை சுட்டுக் கொன்ற சிஆர்பிஎப் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D?q=video", "date_download": "2019-10-14T21:28:03Z", "digest": "sha1:CMKHTCCUHN6RHSJAAM4YL5M3R5R6DDMC", "length": 8349, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "திடீர்: Latest திடீர் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை அண்ணா சாலையில் 40 அடி நீளத்திற்கு திடீர் பள்ளம்.. மக்கள் பீதி\nதிடீர் வாகன சோதனை.. ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகள் திணறல்\n5 பசு மாடுகள் அடுத்தடுத்து மர்ம மரணம்.. நெல்லையில் விவசாயிகள் பீதி\nஒபாமா திடீர் ரகசிய ஆப்கானிஸ்தான் பயணம்\nநிறைவேறியது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா\nசர்தாரிக்கு ராணுவ தளபதி திடீர் `கெடு'-மீண்டும் ராணுவ புரட்சி\nதங்கபாலு-பண்ருட்டி திடீர் ஆலோசனை: கூட்டணி\nகன மழையால் குற்றால அருவியில் திடீர் வெள்ளம்\nபழனி கோவில் யானைப்பாதையில் திடீர் தீ விபத்து \nஅணு சக்தி ஒப்பந்தம் - யு.எஸ். எம்பிக்கள் திடீர் கெடு\nகைதி மனைவியை கற்பழித்த ஜெயில் வார்டன்கள்-பெண் திடீர் மாயம்\nநெல்லையில் திடீர் பஸ் கட்டணம் உயர்வு\nதமிழத்தில் திடீர் கன மழை\nஇடைத் தேர்தல்-திடீரென வாபஸ் வாங்கிய தேமுதிக வேட்பாளர்\nகுழப்பம் உருவாக்க வந்த ஜெ: கருணாநிதி தாக்கு\nதிட்டமிட்ட செயல்-ஜெ மீது கருணாநிதி தாக்கு\nஜெ. பேச்சால் சட்டசபையி���் பெரும் அமளி- கைகலப்பு தவிர்ப்பு: அவை ஒத்திவைப்பு\nபாமகவின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் ~~படபட~~ பதில்\nபெங்களூரில் இறங்கிய சென்னை விமானத்தில் தீ\nஜெ.வின் திடீர் பத்திரிக்கை பாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://photos.newmannar.com/2016/06/karuvarai-muthal-kallarai-varai.html", "date_download": "2019-10-14T21:44:36Z", "digest": "sha1:DNXHO3DBPLXRCUWVM7VZUX7N55BVD3FK", "length": 3637, "nlines": 99, "source_domain": "photos.newmannar.com", "title": "Karuvarai Muthal Kallarai Varai (கருவறை முதல் கல்லறை வரை) | Mannar Photos", "raw_content": "\nHome / (கருவறை முதல் கல்லறை வரை) / Karuvarai Muthal Kallarai Varai (கருவறை முதல் கல்லறை வரை)\n03:30 (கருவறை முதல் கல்லறை வரை) Edit\nRajakaali Amman Aalayam Malasiya (ராஜகாளி அம்மன் ஆலயம் மலேசியா முழுவதும் கண்ணாடியால் ஆனது)\nSt.Peter's Church vanchiyan Kulam Vankalai Mannar (புனித இராயப்பர் ஆலயம் வஞ்சியன் குளம் வங்காலை மன்னார்)\nNallur Alangara Kanthan Kovil Jaffna (வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க்கந்தசுவாமி ஆலயம்)\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க்கந்தசுவாமி ஆலயம் ...\nStampe in Face Muslim Leadars part-1(முத்திரையில் முகம்பதித்த முஸ்லிம் தலைவர்கள்)\nSri Seethaiamman Temple (Famous Temple-Asogavanam) Seetha Eliya Nuwara Eliya ஸ்ரீ சீதையம்மன் ஆலயம்( அசோகவனம் மிகவும் புகழ் வாய்ந்த ஆலயம்) சீதாஎலிய நுவரேலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2015/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2019-10-14T21:33:09Z", "digest": "sha1:UA2ZR7WN5YHREZNP6YMGCQPS6L5U25AB", "length": 7301, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "விஜய் படத்தில் செண்டிமென்ட் பாடல் | Tamil Talkies", "raw_content": "\nவிஜய் படத்தில் செண்டிமென்ட் பாடல்\nவிஜய்க்கு ஜோடியாக கத்தி படத்தில் நடித்த சமந்தா, தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 59வது படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தில் அனுஷ்காவை ரயிலில் கண்டதும் காதல் கொள்ளும் விஜய், சில நிமிடங்களில் அவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாகி விடுவது போன்றும் கற்பனை செய்து பார்ப்பார். ஆனால் இந்த படத்தில் சமந்தா நிஜமாலுமே விஜய்க்கு மனைவியாகத்தான் நடிக்கிறாராம்.\nஆரம்பத்தில் காதல் கொள்ளும் அவர்கள் பின்னர் கல்யாணமும் செய்து கொள்கிறார்களாம். அதையடுத்து அவர்களுக்கு ஒரு மகள் பிறக்கிறாராம். அந்த மகளாகத்தான் மாஜி நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்துள்ளார். ஆக, ஒரு குடும���ப செண்டிமென்ட் பாடலில் விஜய்-சமந்தா-நைனிகா ஆகியோர் நடிக்கிறார்களாம். அந்த பாடலை தற்போது கோவாவில் படமாக்கி வருகிறார் அட்லி. அதோடு விஜய்- எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட ஒரு கனவு பாடலும் அங்கு படமாகிறாம்.\nஇதையடுத்து வருகிற 26-ந்தேதி அன்று விஜய் 59வது படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதாக டைரக்டர் அட்லி அறிவித்துள்ளார்.. அன்றைய தினத்தில் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத அப்படத்தின் டைட்டீலும் அறிவிக்க வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nசட்டத்தை கையில் எடுத்த சங்கத்தலைவர்.வெட்கமாக இல்லையா எச் ராஜாவை விளாசும் விஷால்.\nவிஜயை தாக்கிய நடிகர்/இயக்குனர் தங்கர் பச்சான்..\n«Next Post பாகுபலிக்கே சவாலாக அமைந்த படங்கள்\nபொங்கல் வெளியீட்டுப் படங்களில் நிகழும் ஆச்சரியம் Previous Post»\nகாதலர் தினத்தில் விஜயகாந்த் மகன் படம் ரிலீஸ்\nகாதலர் தினத்தில் விஜயகாந்த் மகன் படம் ரிலீஸ்\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\nஸ்ரீராகவேந்திரரின் பிறந்த நாளில் லாரன்ஸ் பட பர்ஸ்ட்லுக் வெளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tamil-movies/magamuni-tamil/magamuni-tamil-review.html", "date_download": "2019-10-14T20:19:22Z", "digest": "sha1:X7YEWDMO4557R5XPQCKCTJI7DNXTWBRJ", "length": 12787, "nlines": 155, "source_domain": "www.behindwoods.com", "title": "Magamuni (Tamil) (aka) Magamuni review", "raw_content": "\nஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார், இளவரசு, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மகாமுனி. மௌனகுரு படத்துக்கு பிறகு 8 வருடங்கள் கழித்து சாந்தகுமார் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.\nமகாதேவன், முனிராஜன் என உருவ ஒற்றுமை உள்ள இருவர். அரசியல்வாதி ஒருவருக்கு கையாளாக, அவர் செய்யும் அரசியல் கொலைகளுக்கு திட்டம் போட்டு தரும் பணி செய்கிறார் மகாராஜன். அதன் விளைவாக ஒரு ��ொலையில் பலியாடாக்கப்படுகிறார்.\nமற்றொருவர் சாந்தசொரூபியான முனிராஜன். விவேகானந்தர், வள்ளலார் போல் கல்யாணம் செய்து கொள்ளாமல் பிறருக்கு தொண்டு செய்து வாழ ஆசைப்படுகிறார். அவரது வாழ்வில் பெண் ரூபத்தில் ஜாதி குறுக்கே வருகிறது. இருவரது வாழ்க்கையிலும் பின்னே நடக்கும் நிகழ்வுகளே படத்தின் கதை.\nமகா, முனி என்ற இருவேடங்களில் ஆர்யா. மகாவாக கோபம், ஏழ்மையினால் வரும் இயலாமை என நடுத்தரவயது இளைஞரை கண்முன் கொண்டுவந்திருக்கிறார். முனியாக அமைதியான, தெளிவான சிந்தனை என ஒரு சாந்த சொரூபியாக தோன்றுகிறார். குறிப்பாக ஒற்றை காலில் அமர்ந்து யோகா செய்யும் காட்சி அவரது கடின உழைப்பிற்கு சாட்சி.\nமகாவின் மனைவியாக இந்துஜா ஒரு ஏழை மனைவியாக ஆசைகள், தேவைகள் எதுவும் கிடைக்காமல் கணவனை குறை சொல்வது, பின்னர் சமாதானமாகி கொஞ்சுவது என்று தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். அரசியல், வாழ்க்கை உள்ளிட்ட எல்லாவற்றிலும் தெளிவான சிந்தனை உள்ள இளைஞியாக மஹிமா நம்பியார். வறட்டு கெளரவம் கொண்ட கிராமத்து பெரிய மனிதரான தனது தந்தையை எதிர்த்து நிற்கும் இடங்களில் மாஸ்.\nமுனியின் அம்மாவாக ரோஹினி, அரசியல்வாதியாக இளவரசு, கிராமத்து பெரியமனிதராக ஜெயப்பிரகாஷ் என ஒவ்வொரும் தங்களது வேடத்தின் கனம் உணர்ந்து ஒரு தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.\nஅருண் பத்மநாபனின் கேமரா ஒரு கதை சொல்லியாக, முக்கிய திருப்பங்களை நேர்த்தியுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது. எஸ்.எஸ்.தமனின் பின்னணி இசை காட்சிகளின் வீரியத்தை பார்வையாளர்களுக்கு கடத்துகிறது.\nஇரண்டு வெவ்வேறு மனிதர்கள் , அவர்களுக்கு நிகழும் பிரச்சனைகள் , அதனை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் என்ற கதையை சுவாரஸியமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். \"ஒருத்தன் பொறந்ததுல இருந்து சாகுற வரைக்கும் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தான் என்பதை பொறுத்துதான் அவன் சந்ததி அவனோட நல்லது கெட்டதுகளை தூக்கி சுமக்கும்\" என்ற வசனம் தான் படம் நமக்கு சொல்லும் கருத்து.\nதற்போதைய அரசியல் எப்படி இயங்குகிறது என்பதை கதாப்பாத்திரங்களின் வழியாக தோலுரிக்கப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் ஒரு வன்முறை காட்சியை நேரடியாக காட்டாமல் அதன் வீரியத்தை மிகச்சரியாக பார்வையாளர்களுக்கு கடத்தப்பட்டிருப்பது சிறப்பு. மேலும் மகா கத��ப்பாத்திரத்தை விளக்குவதற்கு எடுத்துக் கொண்ட நேரத்தை குறைத்திருக்கலாம்.\nVerdict: Verdict: இரு வெவ்வேறு மனிதர்களின் வழியே ஒரு வாழ்க்கை அனுபவத்தை தரும் 'மகாமுனி' தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும்\nபிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nலைட், கேமரா, ஆக்ஷன் - ஆர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/11/1.html", "date_download": "2019-10-14T21:26:44Z", "digest": "sha1:45QXGDTAELJSTOYNK7BRPWI3ZRCU5RGH", "length": 24984, "nlines": 257, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’அறம்’வரிசைச் சிறுகதைகள்-ஓர் அறிமுகம்-1", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nபிரபஞ்சத்தில் ரத்தமும் சதையுமாய் நமக்கு முன் வாழ்ந்து நடமாடிய உண்மையான சில மனிதர்களை - அவர்களின் வாழ்க்கைச் சித்திரங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு அவற்றோடு தனது புனைவுகளையும் ஒருங்கிணைத்தபடி சிறுகதைகளாக்கும் பாணியைக் கையாண்டபடி ’அறம்’வரிசைச் சிறுகதைகள் வரத்தொடங்கிய புதிதில்,’’ஜெயமோகனின் தளத்தில் சிறுகதை மழையாய்க்கொட்டத் தொடங்கி விட்டது.பார்வையை வேறெதிலும் திருப்ப முடியாதபடி மனிதர் தன் எழுத்தால் வசியம் செய்து கட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார். ஜெயமோகனைப் பொறுத்தவரை, இது கதை உதிர் காலம்.\n’ஆழ்ந்த வாசிப்புக்கு மட்டுமே அர்த்தமாகிறவை ஜெயமோகனின் படைப்புக்கள்'’என்ற பொதுவான வாசகக் கருத்தாக்கத்தைத் தகர்த்தெறிந்து,எளிமையான நேரடிப் புனைவுகள் பலவும் அவரிடமிருந்து ஜனிக்கும் இந்தத் தருணத்தைப் பிடித்துக் கொண்டு புதிய வாசகர்கள் அவரது எழுத்துக்களுக்குள் பயணப்படலாம் என்றும் முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.\nபுயல் வேகத்தில் வர்ஷித்தபடி...அகம் சிலிர்க்க வைத்து ஆன்மத் தூய்மை செய்த அச் சிறுகதைகள் சிலவற்றின் மீதான என் வாசிப்புக்கள் இனி...\nபண்டைத் தமிழ் இலக்கியத்தில் நிலவி வந்த ஒரு மரபு ’அறம்’பாடுதல் .’தங்கள் புலமைத் திறனும் எழுத்தின் வீச்சும் ஒருவரை வாழ்விக்கவும்,தாழ்விக்கவும் வல்லது என்ற புலமைச் செருக்கு அல்லது\nதங்களது படைப்பின் மீது கொண்ட அசாத்தியமான நம்பிக்கை அகத் தூண்டுதலளிக்க ,அதன் வழிகாட்டுதலு���ன் தங்கள் அறச் சீற்றத்தைப் பாடல்களில் பதிவு செய்த புலவர்களும் ,அந்தச் சீற்றத்தின் வெம்மையால் தாக்குண்ட அரசர்களும் வாழ்ந்திருந்த வரலாறுகள் நம்மிடையே உண்டு.\nஇரண்டாம் நந்தி வர்ம பல்லவன் தன் தாய்வழி உறவுகளை ஒழித்தபோது அதில் வாரிசாக இருந்த ஒரு கவிஞன், நந்தியைப்பற்றி அறம்பாட அவ்வாறு எழுந்த நூலே நந்திக்கலம்பகம். நந்திக் கலம்பகப் பாடல்கள் முழுவதுமே அறம் வைத்துப் பாடப்பட்டவை என்ற உண்மையை நன்கு தெரிந்திருந்தும் , தமிழைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே நந்திவர்மன்,தன் அரண்மனையிலிருந்து மயானம் வரை ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு பந்தல் போடச் சொல்லிகேட்டுக் கொண்டே மயானம் வரை சென்றான் என்றும், ஒவ்வொரு பந்தலை விட்டு அவன் நகரும்போதும் அது எரிந்தது என்றும் கடைசிப்பாடலை அவன் சிதை மீது அமர்ந்து கேட்டான் என்றும் இலக்கியக் குறிப்புக்கள் கிடைக்கின்றன...\nஅறம்பாடுதல் என்ற பழ மரபின் வேர் பற்றியிழுத்து இன்றைய நவீனச் சிறுகதைக்கண்ணியில் தொடுத்து அறம் சார்ந்த பல கேள்விகளை முன் வைக்கிறது,அண்மையில் தனது இணையத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட்டிருக்கும் ‘அறம்’ சிறுகதைவறுமையில் வாடிய சமகாலப் படைப்பாளி ஒருவரை நம் மனக் கண்முன் நிழலாட விட்டபடி, அவர் யாரென்று கண்டுபிடிக்கும் ஆர்வத்தூண்டலைக் கதையின் முற்பகுதி ஏற்படுத்தினாலும், அதை விடவும் உக்கிரமான தருணங்கள் அடுத்தடுத்து நேர்ந்து கொண்டே போக...,முன்னதைக் கை விட்டு விட்டு ,மனித குலத்தின் சாஸ்வதமான கேள்வியாகிய எது அறம் என்ற தேடலுக்குள் நம்மை மூழ்கடித்து விடுகிறது சிறுகதை.\nஅறம் பாடும் புலவன்,அறமாகவே வாழ்ந்த ஆச்சி என்று அந்தக் கதை விரிக்கும் பாத்திரச்சித்திரங்கள்,இரு அறங்களும் ஒன்றோடொன்று மோதி முரணுதல்,\nஇறுதியில் புலவனின் அறம் கூற்றாகி விடாமல் ஆச்சியின் அறம் அரண் செய்து காத்தல், 4 அணாவுக்கும்,8 அணாவுக்கும் நம் முன்னோடிக் கலைஞர்கள் , போகாத வாசலுக்கெல்லாம் போக நேர்ந்த கொடுமைகள், .\nபடைப்பாளியின் கொடிய வறுமை அப்போதைக்கு அவன் படைப்பைச் சாய்த்தாலும் அவன்அறம் பாடும் வேளையில் புற்றிலிருந்து சிலிர்த்தெழும் நாகம் போல அது முன்னைக் காட்டிலும் பன்மடங்கு வீரியம் கொண்டு - தன்னைத்தானே உசுப்பிக் கொண்டு சிலிர்த்தெழுதல்,\nகதையின் காட்சிப்படுத்தல், உரையாடல், தஞ்சை மண்ணின் - படைப்பாளிகளின் பின்புலம் என இக் கதையின் வாசிப்பனுபவம்... ஒரு பரவசப் பேரானந்தம்.\nஇதை விடவும் உன்னதமான உக்கிரமான வாசிப்பின் தருணங்களைத் தரும் ஜெயமோகனின் கதைகள் பல இருக்கலாம் என்றாலும் குறிப்பிட்ட இந்தக் கதை நம்முள் நிகழ்த்தும் மாயமும் , என்றென்றும் நிலையான மானுட அறத்தின் சன்னதமேறிய வெளிப்பாடும் நம் உள் நரம்புகளுக்குள் ஒருகண அதிர்வையாவது ஏற்படுத்தாமல் நழுவிச் சென்று விடுவதில்லை.\n‘அறம்’ பிரபஞ்ச வாழ்வின் ஒரு சிறு துளி\nவாழ்க்கையின் சத்தியத்தைப் பேசும் துளி..\nஅன்று அறம் பாடிப் பற்ற வைத்த நெருப்பு , இங்கும் பற்றிக் கொள்ளத்தான் செய்கிறது...நம் உள்மனங்களில் ..இச் சிறுகதை ஏற்றி வைக்கும் அறிவின்சுடராய்,மெய்யறத்தின்துலக்கமாய்..\nதிருவனந்தபுரத்தில் சிறியதொரு உணவு விடுதி நடத்தி வரும் கெத்தேல் சாகிப் குரான் நெறிப்படி தான் போடும் சோற்றுக்குக் கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளாமல்...தன் உணவகத்தில் வந்து உணவருந்துபவர்களுக்கெல்லாம் வாரி வழங்கும் ஒரு சூபி.\nஆனாலும் அதனால் எந்த இழப்புமின்றி அங்கே செல்வமே குவிகிறது.அது பற்றியும் அவருக்குக் கவலையில்லை.வந்தோர்க்கு வயிறார,சுவையாக உணவு படைக்கும் தர்மம் ஒன்று மட்டுமே அவர் வரித்துக் கொண்டிருக்கும் ஒரே அறம்.\nஅப்படி ஒரு அறநெறியைத் தான் நேர்ந்து கொண்டிருப்பதான உள்ளுணர்வைக் கூட வெளிக்காட்டாதபடி தனது செயல் ஒன்றில் மட்டுமே குறியாய் இயங்கும் கர்மயோகி அவர்.\nமேற்படிப்புக்காக உறவினர் வீட்டில் தங்கி’இடிசோறு’சாப்பிட நேர்ந்த ஒரு மாணவன் ,அங்கிருந்து தப்பி வந்து சாகிபிடம் தஞ்சமடைகிறான்.\nஉணவகத்தில் அவர் வைத்திருந்த உண்டியலில் அவ்வப்போது அவனால் இயன்ற பணத்தைப் போட்டுக் கொண்டே வந்தாலும் சோற்றுக் கணக்குப் பார்க்கும் அவனது உள்ளம் அதைச் சரிவரத் தீர்க்காத குற்ற உணர்வில் குமைகிறது.\nவறுமை மற்றும் சிக்கனத்தின் காரணமாகத் தன் தாய் அளந்தளந்து போட்ட அன்னத்தை மட்டுமே உண்டு பழகியிருந்த அவன் கட்டற்ற கருணை வடியும் அவர் கரங்களில் மட்டுமே தாய்முலைப் பாலைத் தரிசிக்கிறான்; சுவைக்கிறான்.\nபடிப்பு முடிந்து நல்ல வேலை கிடைத்ததும் அவரது சோற்றுக் கணக்கைத் தீர்க்கக் கட்டுக்கட்டாய்ப் பணத்துடன் வந்து இரு உண்டியல்களை அவன் நிறைத்தபோதும் அவரிடம் அதற்கான எதிர்வினை ஏதுமில்லை.தான் தற்போது வேலையில் சேர்ந்திருப்பது..வேறு தகவல்கள் ஆகியவை பற்றி அவருக்கு எந்த\nதன் வழக்கமான போக்கில் வாடிக் கிடக்கும் வயிறுகளை நிரப்பும் வேலை ஒன்றில் மட்டுமே நிஷ்காமிய் கர்மியாக முனைந்திருக்கும் அவரைப் புரிந்து கொள்ள முடிவதாலேயே அதையெல்லாம் அவரிடம் தெரிவிக்க வந்து விட்டுச் சொல்லாமலேயே விலகிப் போய்விடுகிறான்.அது அவருக்குத் தேவையற்றது என அவன் உணரும் கணம் அற்புதமான பதிவு.\nஇந்தக் கட்டத்தில் மிகக் குறைந்த ஒரு காலகட்டத்தில் மட்டுமே அவனுக்குத் ’தண்டச்சோறு’போட்ட மாமி - இப்போது வறுமையில் நொடித்துப் போனவளாய் அவன் முன் வந்து தான் போட்ட சோற்றுக் கணக்கை நினைவூட்டிச் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க அழைப்பு விடுக்கிறாள்.\nசோற்றுக் கணக்கைச் சற்றும் பாராத கெத்தேல் சாகிபிடமிருந்து அவன் பெற நேர்ந்த ஞானம் எந்த வகையான முடிவை நோக்கி அவனை இட்டுச் செல்கிறது என்பதே கதையின் இறுதிக் கட்டம்.\nபோடாத சோற்றுக்குப் பெண்கட்டத் துடித்த மாமியும்,\nபோட்ட சோற்றுக்குக் கணக்கே பார்க்காத சாகேபும்\nஇச் சிறுகதையில் இரு துருவ சித்திரங்கள்.\nமண்ணில் இவ்விரு வகை மனிதரும் உண்டு.ஆனாலும் சாகேபு போன்ற மனிதர்கள் அபூர்வமாகத்தான் ஜனிக்கிறார்கள்.ஒரு சொட்டுக் கண்ணீரையாவது உதிர்க்காமல் இந்தப் படைப்பைக் கடந்து போய்விட முடியாது என்பதே இதன் வெற்றி.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறம் , கதைஉலகில் , ஜெயமோகன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஹைட்ரா – சுசித்ரா சிறுகதை\nஆட்டத்தின் ஐந்து விதிகள் – இறுதிப் பகுதி\nவலைக்கு வருகை (2.11.08 ��ுதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/11312-bjp-nominates-ila-ganesan-for-rajya-sabha-from-madhya-pradesh.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-14T20:13:47Z", "digest": "sha1:2IGS5ATV6CTW5W3PMIBCJR4LRJE7URQK", "length": 8374, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எம்.பி.யாகிறார் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் | BJP Nominates Ila Ganesan for Rajya Sabha from Madhya Pradesh", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஎம்.பி.யாகிறார் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து, பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்கான அறிவிப்பை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா வெளியிட்டுள்ளார். எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள இல.கணேசன், அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n71 வயதாகும் இல.கணேசன் தஞ்சாவூரில் பிறந்தவர். கடந்த 50 ஆண்டுகால பொது வாழ்வில் இருக்கும் அவர் தற்போது முதன்முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.\n2009, 2014 மக்களவைத் தேர்தலில், இல.கணேசன் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.\nதிரைப்பட பாடலாசிரியர்‌ அண்ணாமலை காலமானார்: இன்று இறுதிச்சடங்கு\nசசிகுமார் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“டிஜிட்டல் அந்தரங்கம் காக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்”- மேற்குவங்க எம்.பி மனு..\nநெடுஞ்சாலைத்துறை அதிகாரியுடன் தருமபுரி எம்பி காரசார வாக்குவாதம்\nஅரசியல்வாதிகளை ஏமாற்றி பாலியல் மோசடி - 4 ஆயிரம் அந்தரங்க வீடியோக்கள் பறி��ுதல்\nகோவை கார்த்திக்கிற்கு தருமபுரி எம்பி 6 ஆயிரம் நிதி உதவி\n“கீழடி ஆய்வுக்கு சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் தேவை” - எம்பி வெங்கடேசன்\nகர்நாடகாவில் பட்டியலின எம்.பி.யை கிராமத்திற்குள் அனுமதிக்காத அவலம் \nவிடுதி உரிமையாளரிடம் தகாத பேச்சு : எம்.பி கணவர் மீது வழக்குப் பதிவு\nஆதிவாசிகளின் 32 ஏக்கர் நில அபகரிப்பு.. முன்னாள் எம்.பி பட்டாவை ரத்து செய்த உதவி ஆட்சியர்..\nநாட்டையே ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டுவர முயற்சி - பாஜக மீது கனிமொழி ‌குற்றச்சாட்டு\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிரைப்பட பாடலாசிரியர்‌ அண்ணாமலை காலமானார்: இன்று இறுதிச்சடங்கு\nசசிகுமார் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valikamamwest.ds.gov.lk/index.php/si/news-n-events-si/45-2017-08-28-10-02-10.html", "date_download": "2019-10-14T20:47:56Z", "digest": "sha1:HFKWWXMXQ3DUBVQIYS6L2KTZSAT3JN7U", "length": 14836, "nlines": 226, "source_domain": "www.valikamamwest.ds.gov.lk", "title": "ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය - චංකානයි - பிறப்பு மற்றும் திருமணப் பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை", "raw_content": "\nபதிவாளர் நாயகத் திணைக்களத்தின் சேவைகளைப் புத்தாக்கம் கொண்டதாக மாற்றும் வேலைத்திட்டம்\nபதிவாளர் நாயகத் திணைக்களத்தின் சேவைகளைப் புத்தாக்கம் கொண்டதாக மாற்றும் வேலைத்திட்டம்\nபிறப்பு மற்றும் திருமணப் பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை\nபிறப்பு மற்றும் திருமணப் பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை\nயாழ் மாவட்டபதிவாளர் திணைக்களத்தின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை சங்கானை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 04.04.2019 அன்று இடம்பெற்றது. இதனை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.செந்தூரன் அவர்கள் ஆரம்பித்து��ைத்தார். இதற்கு வடக்கு மாகாண மாவட்ட உதவி பதிவாளர் நாயகம் அவர்களும் மேலதிக மாவட்டபதிவாளர்,சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் பதிவகக்கிளை உத்தியோகத்தர்களும் பங்குபற்றியிருந்தனர். இதில் இதுவரையும் பிறப்பினை பதிவு செய்யாத 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான பிறப்புச்சான்றிதழ் பதியப்பட்டு 38 பேருக்கு பிறப்பு சான்றுதழ்களும் வழங்கப்பட்டன. அத்துடன் இதுவரை திருமணப் பதிவு மேற்கொள்ளாத 8 பேருக்கும் திருமணப்பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nநாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்திட்டம் - 2019 மேற்படி செயற்திட்டம் ...\nபோதைஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2019\nபிறப்பு , திருமண , இறப்பு சான்றிதழ்\nஇலங்கையின் எப்பகுதியிலாயினும் பதிவுசெய்யப்பட்ட பிறப்புச்சான்றிதழ் , திருமணச்சான்றிதழ் ...\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு தினம்\nஇன்று 22.05.2019 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு...\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின் பட்டியல்\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின்...\nஇளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் , உளஆற்றுப்படுத்தல் என்பவற்றை...\nசிறந்த வீட்டுத் தோட்ட சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு\nசிறந்த வீட்டுத்தோட்ட செயற்பாட்டினை மேற்கொள்ளும் சமுர்த்திப் பயனாளிகளுக்கான ஊக்குவிப்புக்...\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா 2019\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்...\nபோதைப்பொருள் பாவனையைத் தடுத்தல் என்னும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு\nபோதைப்பொருள் ஒழிப்பிற்கான ஜனாதிபதி விசேடசெயலணியின் சுற்றறிக்கைக்கு அமைவாக சங்கானைப்...\nமக்கள் உரிமத்துக்கு சர்வதேச தரம் - 1\nபிறப்பு மற்றும் திருமணப் பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை\nயாழ் மாவட்டபதிவாளர் திணைக்களத்தின் பிறப்பு மற்றும் திருமணப்...\nநாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்திட்டம் - 2019 மேற்படி செயற்திட்டம் ...\nபோதைஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2019\nபிறப்பு , திருமண , இறப்பு சான்றிதழ்\nஇலங்கையின் எப்பகுதியிலாயினும் பதிவுசெய���யப்பட்ட பிறப்புச்சான்றிதழ் , திருமணச்சான்றிதழ் ...\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு தினம்\nஇன்று 22.05.2019 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு...\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின் பட்டியல்\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின்...\nஇளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் , உளஆற்றுப்படுத்தல் என்பவற்றை...\nசிறந்த வீட்டுத் தோட்ட சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு\nசிறந்த வீட்டுத்தோட்ட செயற்பாட்டினை மேற்கொள்ளும் சமுர்த்திப் பயனாளிகளுக்கான ஊக்குவிப்புக்...\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா 2019\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்...\nபோதைப்பொருள் பாவனையைத் தடுத்தல் என்னும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு\nபோதைப்பொருள் ஒழிப்பிற்கான ஜனாதிபதி விசேடசெயலணியின் சுற்றறிக்கைக்கு அமைவாக சங்கானைப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valikamamwest.ds.gov.lk/index.php/ta/news-n-events-ta/45-2017-08-28-10-02-10.html", "date_download": "2019-10-14T20:48:37Z", "digest": "sha1:H7VGID2PEKL63QLE47TFKACIZEWCTH2U", "length": 15505, "nlines": 226, "source_domain": "www.valikamamwest.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - சங்கானை - பிறப்பு மற்றும் திருமணப் பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை", "raw_content": "\nபிரதேச செயலகம் - சங்கானை\nபதிவாளர் நாயகத் திணைக்களத்தின் சேவைகளைப் புத்தாக்கம் கொண்டதாக மாற்றும் வேலைத்திட்டம்\nபதிவாளர் நாயகத் திணைக்களத்தின் சேவைகளைப் புத்தாக்கம் கொண்டதாக மாற்றும் வேலைத்திட்டம்\nபிறப்பு மற்றும் திருமணப் பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை\nபிறப்பு மற்றும் திருமணப் பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை\nயாழ் மாவட்டபதிவாளர் திணைக்களத்தின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை சங்கானை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 04.04.2019 அன்று இடம்பெற்றது. இதனை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.செந்தூரன் அவர்கள் ஆரம்பித்துவைத்தார். இதற்கு வடக்கு மாகாண மாவட்ட உதவி பதிவாளர் நாயகம் அவர்களும் மேலதிக மாவட்டபதிவாளர்,சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் பதிவகக்கிளை உத்தியோகத்தர்களும் பங்குபற்றியிரு���்தனர். இதில் இதுவரையும் பிறப்பினை பதிவு செய்யாத 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான பிறப்புச்சான்றிதழ் பதியப்பட்டு 38 பேருக்கு பிறப்பு சான்றுதழ்களும் வழங்கப்பட்டன. அத்துடன் இதுவரை திருமணப் பதிவு மேற்கொள்ளாத 8 பேருக்கும் திருமணப்பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nநாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்திட்டம் - 2019 மேற்படி செயற்திட்டம் ...\nபோதைஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2019\nபிறப்பு , திருமண , இறப்பு சான்றிதழ்\nஇலங்கையின் எப்பகுதியிலாயினும் பதிவுசெய்யப்பட்ட பிறப்புச்சான்றிதழ் , திருமணச்சான்றிதழ் ...\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு தினம்\nஇன்று 22.05.2019 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு...\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின் பட்டியல்\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின்...\nஇளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் , உளஆற்றுப்படுத்தல் என்பவற்றை...\nசிறந்த வீட்டுத் தோட்ட சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு\nசிறந்த வீட்டுத்தோட்ட செயற்பாட்டினை மேற்கொள்ளும் சமுர்த்திப் பயனாளிகளுக்கான ஊக்குவிப்புக்...\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா 2019\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்...\nபோதைப்பொருள் பாவனையைத் தடுத்தல் என்னும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு\nபோதைப்பொருள் ஒழிப்பிற்கான ஜனாதிபதி விசேடசெயலணியின் சுற்றறிக்கைக்கு அமைவாக சங்கானைப்...\nமக்கள் உரிமத்துக்கு சர்வதேச தரம் - 1\nபிறப்பு மற்றும் திருமணப் பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை\nயாழ் மாவட்டபதிவாளர் திணைக்களத்தின் பிறப்பு மற்றும் திருமணப்...\nநாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்திட்டம் - 2019 மேற்படி செயற்திட்டம் ...\nபோதைஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2019\nபிறப்பு , திருமண , இறப்பு சான்றிதழ்\nஇலங்கையின் எப்பகுதியிலாயினும் பதிவுசெய்யப்பட்ட பிறப்புச்சான்றிதழ் , திருமணச்சான்றிதழ் ...\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு தினம்\nஇன்று 22.05.2019 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு...\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்���ட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின் பட்டியல்\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின்...\nஇளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் , உளஆற்றுப்படுத்தல் என்பவற்றை...\nசிறந்த வீட்டுத் தோட்ட சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு\nசிறந்த வீட்டுத்தோட்ட செயற்பாட்டினை மேற்கொள்ளும் சமுர்த்திப் பயனாளிகளுக்கான ஊக்குவிப்புக்...\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா 2019\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்...\nபோதைப்பொருள் பாவனையைத் தடுத்தல் என்னும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு\nபோதைப்பொருள் ஒழிப்பிற்கான ஜனாதிபதி விசேடசெயலணியின் சுற்றறிக்கைக்கு அமைவாக சங்கானைப்...\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - சங்கானை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/sports-news-in-tamil/after-dhoni-who-is-there-to-guide-the-indian-team-118071900035_1.html", "date_download": "2019-10-14T21:10:43Z", "digest": "sha1:GXWMLIIRSSBTAQ37MJSS723UEXWE7D2W", "length": 10152, "nlines": 107, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "தோனிக்கு பிறகு இந்திய அணியை வழிநடத்த போவது யார்?", "raw_content": "\nதோனிக்கு பிறகு இந்திய அணியை வழிநடத்த போவது யார்\nஇந்திய அணிக்கு கேப்டன் விராட் கோஹ்லி கேப்டனாக இருந்தாலும், தோனியின் வழிநடத்தல் இன்று தொடருகிறது.\nதோனி தொடர்ந்து தோல்விகளை சந்திக்க இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. தோனியை கேப்டன் பதவியில் இருந்து விலக அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விராட் கோஹ்லி இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று கொண்டார்.\nஅதன்பின் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற தொடங்கியது. இந்திய அணியின் ஒவ்வொரு வெற்றிக்கு பின் தோனியின் பங்கு தற்போதும் இருக்கிறது. என்னதான் கோஹ்லி கேப்டனாக இருந்தாலும், தோனிதான் அணியை வழிநடத்தி வருகிறார்.\nஇக்கட்டனாக நெருக்கடியான நேரங்களில் தோனி கேப்டனாக இல்லை என்றாலும் அந்த பொறுப்பை அவர் தானாக எட்டுத்துக்கொண்டு இந்திய அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்து வருகிறார்.\nடெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றுவிட்டார். டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லிக்கு பக்கபலமாக நிற்பவர் துணை கேப்டன் ரஹானே. கோஹ்லி இல்லை என்றாலும் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் தகுதி உடையவர் ரஹானே.\nகோஹ்லி சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் இன்னும் சிறந்த கேப்டனாக உருவெடுக்கவில்லை. தோனி ஒருநாள் போட்டியில் இருந்து விலகிய பின்தான் தெரியவரும் கோஹ்லியின் கேப்டன்சி.\nதோனி ஓய்வு பெற்ற பின் இந்திய அணிக்கு ரஹானே போன்ற அனுபவமுள்ள வீரர்கள் தேவை. ரோகித் சர்மா குறைந்த ஓவர் டி20 போட்டிகளில் சிறந்த கேப்டன் என்பது எல்லோருக்கும் தெரியும்.\nஇந்திய அணிக்கு மூன்று விதமான போட்டிகளுக்கு மூன்று விதமான கேப்டன்களை நியமிக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிக்கு பின் இந்த முறை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய டெஸ்ட் அணிக்கு தனி கேப்டன், ஒருநாள் அணிக்கு தனி கேப்டன், டி20 அணிக்கு தனி கேப்டன் என்று நியமிக்க அதிகளவில் வாய்புள்ளது.\nநடையைக் கட்டிய ரோஹித்… மயங்க் அரைசதம் – இந்தியா 105 /1\n“உடனடியாக எனக்கு விசா வழங்குங்கள்”.. அமைச்சரிடம் கோரிக்கை வைத்த பேட்மிண்டன் வீராங்கனை\nபுரோ கபடி போட்டி: இன்று முதல் பிளே ஆஃப் போட்டிகள் தொடக்கம்\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nபந்தை ஏன் வாங்கினார் தோனி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவிசாஸ்திரி\nதோனி 2: படமாகும் மீத கதை\nஅஸ்வின், ஜடேஜா கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆபத்தாக மாறிய குல்தீப்\nஇன்னும் சரியான அணி உருவாகவில்லை; தோல்விக்கு பின் கோஹ்லி பேட்டி\n ரசிகர்களை குழப்பத்தில் தள்ளிய நிகழ்வு\nபுரோ கபடி போட்டி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இரு அணிகள்\nமகளிர் கிரிக்கெட்: இந்திய அணி த்ரில் வெற்றி\nபிசிசிஐ தலைவர் பதவி சவாலான சிறந்த உணர்வு: கங்குலி பேட்டி\nஇளம் பவுலர்கள் எங்களை விட திறமையானவர்களாக இருக்க வேண்டும் – உமேஷ் யாதவ் கருத்து \nஅடுத்த கட்டுரையில் ரோகித் இல்லாமல் இந்திய அணியா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | வி���ம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-parthiban-s-sudden-raid-burma-bazaar-209360.html", "date_download": "2019-10-14T21:36:23Z", "digest": "sha1:R2U5JR4GOXFX4H4YROM3RINUUIHBPEHG", "length": 16262, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திருட்டு விசிடி: பர்மா பஜாரில் பார்த்திபன் நடத்திய ரெய்ட்! | Director Parthiban's sudden raid in Burma Bazaar - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n7 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n8 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n8 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n8 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருட்டு விசிடி: பர்மா பஜாரில் பார்த்திபன் நடத்திய ரெய்ட்\nசென்னை: திருட்டு விசிடிக்கு எதிராக இயக்குநர் பார்த்திபன் பர்மா பஜாரில் சோதனை நடத்தினார்.\nதனது கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் உள்பட புதுப்படங்களின் திருட்டு டிவிடிகளை விற்பனை செய்த ஒரு கடைக்காரரை கையோடு போலீசில் பிடித்துக் கொடுத்தார்.\nபர்மா பஜாரில் பல கடைகளில் டிவிடிகள் விற்பனையாகின்றன. இவற்றில் பெரும்பாலான கடைகள் புதுப்படங்களை திருட்டுத்தனமாக டிவிடி அடித்து விற்பதையே தொழிலாகக் கொண்டவைதான்.\nஇதே போல சென்னை அண்ணாநகர் பகுதியிலும் திருட்டு டிவிடிகள் விற்பனையாகின்றன.\nஇதுகுறித்து திரை���்துறையினர் தொடர்ந்து தமிழக காவல் துறையிடம் புகார் கொடுத்தாலும், இந்த திருட்டு டிவிடிகள் விற்பனை அமோகமாக நடந்து கொண்டுதான் உள்ளது.\nபார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் சமீபத்தில் வெளியானது. அந்தப் படம் வெளியான நாளிலேயே அதன் திருட்டு டிவிடியும் புழக்கத்துக்கு வந்துவிட்டது. அண்ணா நகர் பகுதிக்குப் போய் பார்த்திபனே அந்த திருட்டு டிவிடிகளை வாங்கி வந்து பத்திரிகையாளர்களிடமும் காட்டினார்.\nமேலும் தானே களத்திலிறங்கி திருட்டு வீடியோவுக்கு எதிராகப் போராடப் போவதாகவும் அறிவித்தார்.\nஅதன்படி போலீசாருக்கு தகவல் சொல்லிவிட்டு, நேற்று பர்மா பஜார் பகுதிக்கு தன் உதவியாளர்களுடன் சென்றார் பார்த்திபன். சாலையின் ஓரத்தில் தன் காரில் அமர்ந்தபடி, உதவியாளர்களை அனுப்பி ஒரு கடையில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் திருட்டு டிவிடி இருக்கிறதா என்று கேட்டு, அதை பணம் கொடுத்து வாங்க வைத்தார்.\nடிவிடி கைக்கு வந்ததும், போலீசாருக்கு தகவல் சொன்ன பார்த்திபன், காரை விட்டு இறங்கி சாலையைக் கடந்து வேகமாகப் போய் சம்பந்தப்பட்ட கடைக்காரரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். மேலும் அங்கு விற்பனைக்கு கிடைக்கும் புதிய தமிழ்ப்படங்களின் பட்டியலையும் பெற்று போலீசாரிடம் தந்தார்.\nகுப்பைப்படம்.. சர்ச்சைப் பேட்டி.. டபுள் மீனிங்.. பழைய க(பி)ணக்கை தீர்த்து கொண்ட சேரன், பார்த்திபன்\n“உங்க பித்தை தெளிய வைத்தே ஆகணும்”.. திட்டிய பார்த்திபனுக்கு சூப்பரா மூணு மருந்து சொன்ன சேரன்\nநல்ல சினிமா நிச்சயம் வெற்றி பெறும்\nபத்திரிக்கைகளின் பணி மகத்தானது-ஒத்த செருப்பு சைஸ் 7 ஒளிப்பதிவாளர் ராம்ஜி\nபார்த்திபனுக்குக்கு விருது கொடுக்காவிட்டால் மத்திய அரசு மதிப்பை இழக்கும் - எஸ்.ஏ.சந்திரசேகர்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் - காமெடி ஓகே... ரசிகர்கள் மனதை திருடுமா\n“ஒத்த செருப்பு பத்தாது, என்னை ரெண்டு செருப்பாலதான் அடிக்கணும்”.. நொந்து போய் டிவீட்டிய பார்த்திபன்\nஒத்த செருப்பு சைஸ் 7… போலீசை திட்டும் காட்சிகள் நீக்கம் - வெளியிட்ட பார்த்திபன்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டத்தை ரொம்ப நம்புறோம் - கயல் சந்திரமவுலி\nஒத்த செருப்பு சைஸ் 7 ... பார்த்திபனுக்கு ஒரு தேசிய விருது பார்சல்\nஒத்த செருப்பு சைஸ் 7 : தனி ஒருவனாக கலக்கும் பார்த்தி���ன்\nஒத்த செருப்பு சைஸ் 7... பார்த்திபன் சிறந்த படைப்பாளராக உயர்ந்து நிற்கிறார் - தங்கர் பச்சான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவீ ஆர் தி பாய்சு.. நான் ஆம்பள என்று தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே\n“என் வாழ்க்கையை சீரழித்தது இவர்தான்”.. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் குண்டு போட தயாராகும் பாடகி நடிகை\nசைரா வெற்றிக்கு தமன்னாவுக்கு ரூ. 2 கோடி வைரமோதிரம் ட்ரீட்டு - நயன்தாராவுக்கு ரிவீட்டு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/23/aids.html", "date_download": "2019-10-14T21:29:06Z", "digest": "sha1:KIANZUVEQPK75HU7KWRQT7PPNDPW5FX6", "length": 18395, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | nobody to take this aids patientss body - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎட்டு நாட்களாக அலைக்கழிக்கப்படும் எய்ட்ஸ் நோயாளியின் உடல்\nஎய்ட்ஸ் நோயால் இறந்த கைதியின் உடல் எட்டு நாட்களாக பிணவறையில் கிடக்கிறது. இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய (போஸ்ட்மார்ட்டம்) மருத்துவர்களும், ஊழியர்களும் மறுத்து விட்டதால், ஒவ்வொரு மருத்துவமனையாக கொண்டு செல்லப்பட்ட அந்த கைதியின் உடல் இப்போதுசென்னை அரசு பொது மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.\nஎய்ட்ஸ் நோயாளியின் உடலை அறுத்து மருத்துவ பரிசோதனை செய்வதற்கு தேவையான பாதுகாப்பு மருத்துவ உபகரணங்கள் இல்லை என்பதால் பிரேதபரிசோதனை செய்ய முடியாது என்று அரசு டாக்டர்கள் கூறி விட்டனர்.\nசென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் தேசப்பன். வயது 40. திருட்டு வழக்கில் இவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனால் சென்னைசிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nஅப்போது அவருக்கு உடல் நிலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பாது, எய்ட்ஸ் நோய் தாக்கியுள்ள விவரம்தெரியவந்தது.\nஇதையடுத்து தாம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ள எய்ட்ஸ் பிரிவில் தேசப்பன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு எய்டஸ் நோய்க்கான சிகிச்சைஅளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இம்மாதம் 15ம் தேதி இறந்தார்.\nஇறந்தவர் கைதி என்பதால் ஆர்.டி.ஓ. (கோட்டாட்சித் தலைவர்) விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அதன்படி விசாரணை நடத்திய செங்கல்பட்டு ஆர்.டி.ஓ.கைதியின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய உத்தரவிட்டார்.\nஅதனடிப்படையில் தேசப்பனின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், எங்கு எய்ட்ஸ் நோயாளி என்பதால்பிரேத பரிசோதனை செய்த மறுத்து விட்டனர். எய்ட்ஸ் நோயாளி என்பதால் அவரது உடலை அறுத்து பரிசோதனை செய்யும் போது எய்ட்ஸ் கிருமிகள்,மற்றவர்கள் உடலை தாக்கும். அதை தடுப்பதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் எங்கள் மருத்துவமனையில் இல்லை. எனவே சென்னை அரசுபொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று அங்குள்ள டாக்டர்கள் கூறி விட்டனர்.\nஅதையடுத்து கைதியின் உடலை எடுத்துக் கொண்டு சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வந்தனர். அங்கும் டாக்டர்கள் அதே பதிலை தான் அளித்தனர்.அதனால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.\nஅங்கே உடலை பெறுவதற்கு கூட டாக்டர்கள் மறுத்து விட்டனர். மருத்துவமனை வளாகத்திலேயே வைக்கக் கூடாது; உடனடியாக எடுத்துச் செல்லுங்கள்என்று கூறிவிட்டனர். இப்பதிலால் சுவற்றில் அடித்த பந்து போல் மறுபடியும் பிணத்தை எடுத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கே வந்து சேர்ந்தனர்போலீசார்.\nஅங்கே பிணவறையில் தேசப்பன் உடல் எட்டு நாட்களாக கிடக்கிறது. சட்டப்படி பிரேத பரிசோதனை செய்ய முடியாத நிலையில் பிணத்தை என்ன செய்வதுஎன்று தெரியாமல் போலீசார் குழம்பி போய் உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/519365-neet-scam-irfan-taken-into-cbcid-custody.html", "date_download": "2019-10-14T20:10:54Z", "digest": "sha1:5DOB3TJEM5XI6OCXTALBQYGKSXX2DPSA", "length": 16123, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னரே சிபிசிஐடி வளையத்துக்குள் சென்ற மாணவர் இர்பான்: மேலிட உத்தரவு என்ற மழுப்பிய அதிகாரிகள் | NEET scam: Irfan taken into cbcid custody", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\nநீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னரே சிபிசிஐடி வளையத்துக்குள் சென்ற மாணவர் இர்பான்: மேலிட உத்தரவு என்ற மழுப்பிய அதிகாரிகள்\nநீட்தேர்வு முறைகேடு வழக்கில் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த மாணவர் இர்பான் சிபிசிஐடி.விசாரணைக்காக இன்று(அக்.9) தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஆனால், சேலம் போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜராக்குவதற்கு முன்னரே இர்பானை காரில் ஏற்றிச் சென்ற சிபிசிஐடி போலீஸார் மேலிட உத்தரவால் அப்படி செய்ததாகக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nதேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா(20). இவர் நீட்தேர்வு ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து க.விலக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து உதித்சூர்யா, பிரவீன்,ராகுல் ஆகிய மாணவர்களும், அவர்களது பெற்றோருடன் கைது செய்யப்பட்டனர். இதே முறைகேட்டில் ஈடுபட்ட தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் இர்பான் தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து இவரது தந்தை முகமதுசபி தேனி சிபிசிஐடி போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.\nதலைமறைவாக இருந்த இர்பான் கடந்த ஒன்றாம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவர் அங்கு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.\nநீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் இன்று இர்பான் ஆண்டிபட்டி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த போது க.விலக்கு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கு எண்ணை மேற்கோள்காட்டி இருந்ததால் அவர் இதன் எல்லைக்கு உட்பட்ட ஆண்டிபட்டி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.\nஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மகேந்திரவர்மா இந்த வழக்கு குறித்து ஆவணங்கள் தேனி நீதிமன்றத்தில் உள்ளன. எனவே இர்பானை தேனி நீதிமன்றத்��ில் ஆஜர்படுத்துக என உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மாணவர் இர்பான் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nநீதிமன்ற காவலில் உள்ள இர்பானை போலீஸார் சேலத்தில் இருந்து ஆண்டிபட்டி மற்றும் தேனிக்கு அரசுப் பேருந்தில் அழைத்து வந்தனர். இந்நிலையில் தேனிபேருந்து நிலையத்தில் இருந்து சிபிசிஐடி போலீஸார் காரில் ஏற்றிக் கொண்டு தேனி நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.\nநீதிமன்றம் ஒப்படைத்த பிறகே சிபிசிஐடி போலீசார் இர்பானை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு சென்று விசாரிக்க வேண்டும். ஆனால் வரும் வழியிலே மறித்து நீதிமன்றம் அழைத்து வந்தது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டபோது மேலிடத்து உத்தரவின் அடிப்படையில் செயல்பட்டோம் என்று சிபிசிஐடி.போலீசார் தெரிவித்தனர்.\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேச்சு:...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nதாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு...\nசீன அதிபர் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில்...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கில் 4 மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியர்களிடம் சிபிசிஐடி விசாரணை: சான்றிதழ்...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மாணவி சிக்குகிறார்: தேனியில் விடிய விடிய விசாரணை\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் ஈடுபட்ட மாணவர்களிடம் கூடுதல் பணம் கேட்டு மிரட்டிய...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கில் திருப்பம்: மாணவர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய இடைத்தரகர்கள்- சிபிசிஐடி...\nகுறுகிய இடைவெளியில் முந்த முயன்றபோது விபரீதம்: மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மாநகரப்...\nதிருட்டு வழக்கில் குற்றவாளிகளைத் தேடிச் சென்றபோது சிக்கிய நாட்டு வெடிகுண்டுகள்: விருதுநகர் போலீஸார்...\nதிண்டுக்கல்லில் முடிதிருத்தம் செய்துகொண்டிருந்தபோது உயிரிழந்த இளைஞர்: அதிர்ச்சியடைந்த உரிமையாளர்\nதிருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த தம்பதி கொலை: உறவினர்களே செய்தது அம்பலம்; இருவர்...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர் இர்பானை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nதேனியில் மசாலா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவி பிரியங்கா மற்றும் அவரது தாய்க்கு அக்.25 வரை...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மாணவி சிக்குகிறார்: தேனியில் விடிய விடிய விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TenthirtyNews/2019/06/02194433/1037699/Tamilnadu-politicalnews-TamilCinema-Patharamani-Kaatchi.vpf", "date_download": "2019-10-14T21:26:37Z", "digest": "sha1:UIQPWSYVLJXRDXZBRPF45U7UPIQ2PSJ3", "length": 6696, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "10:30 காட்சி : 02/06/2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்\nதவறு நடந்தால் அதனை தட்டிக்கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.\n(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...\nசிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n\"என்.ஆர்.காங்கிரஸ் வளரும் கட்சி : அழிவே இல்லை\" - மக்களை குழப்புவதாக என்.ஆர்.காங். ரங்கசாமி குற்றச்சாட்டு\nஎன்.ஆர். காங்கிரஸ் அழியாத கட்சி என அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி, முதலமைச்சர் நாராயணசாமிக்கு பதில் அளித்துள்ளார்.\nஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு\nஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/politics/148360-best-status-of-twitter-and-facebook", "date_download": "2019-10-14T20:56:50Z", "digest": "sha1:JP7VQZINHKLIW57QQQPCDUJB2DSNOECO", "length": 5119, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 17 February 2019 - ஆஹான் | Best Status of Twitter and Facebook - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: பற்ற வைத்த பன்னீர்... தெறிக்கவிடும் திருமா\nஇறுக்கத்தில் மோடி... இடிச் சிரிப்பில் எடப்பாடி - திருப்பூர் ரெஸ்பான்ஸ் எப்படி\nஆதித் தமிழரை அரவணைத்த தி.மு.க\n“லஞ்சம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு சிக்கல்தான்\nதற்கொலைகளால் தடுமாறும் திருச்சி காவல்துறை\nகஜா துயரம்... என்ன செய்தது இந்த அரசு\n“வளர்ச்சித் திட்டங்களும் இல்லை... கவர்ச்சித் திட்டங்களும் இல்லை\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது எப்போது\n“முன்விடுதலையைத் தடுக்க கவர்னர் மாளிகை சூழ்ச்சி” - வேலூர் சிறையில் கதறும் முருகன்...\n“பிரதமருக்கே மனுப் போட்டோம்... டாய்லெட் கட்ட மாட்டேங்கிறாங்க\nநிம்மதியாக வாழவிடாதா இந்த அரசு... கொந்தளிக்கும் கதிராமங்கலம் மக்கள்\nராமலிங்கம் கொலைக்குக் காரணம் மதமாற்றமா\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-17-1-2019/", "date_download": "2019-10-14T21:23:30Z", "digest": "sha1:XNLKHUGWWA6XLOFKSR6HBDF4MV66AWOZ", "length": 12024, "nlines": 106, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 17/1/2019 தை 3 வியாழக்கிழமை | today rasi palan - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 17/1/2019 தை 3 வியாழக்கிழமை | today rasi palan\nஇன்றைய ராசிபலன் 17/1/2019 தை ( 3 ) வியாழக்கிழமை | today rasi palan\nமேஷம்: சோர்ந்துக் கிடந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.வர வேண்டிய பணம் கைக்குவரும். தோற்றப் பொலிவுக் கூடும். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புதுஅதிகாரி உங்களை மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்தி ரன் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும்.குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும்.உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nமிதுனம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள்வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண் டாமே. போராடி வெல்லும் நாள்.\nகடகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழையகடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில்உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nசிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர் கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபா ரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகன்னி: கணவன்-மனை விக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார் கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nதுலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டி\nருக்க வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாகவேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: உங்கள் திறமை களை வெளிப் படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூத்தசகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும��. தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.\nதனுசு: குடும்பத்தாரின் விருப் பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். தொட்டது துலங்கும் நாள்.\nமகரம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகும்பம்: எதிர்ப்புகள் அடங்கும்.தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nமீனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள்.அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள்.\nஇன்றைய ராசி பலன் 18/01/2019 வெள்ளிகிழமை தை (4) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 15/1/2019 தை 1 செவ்வாய்க்கிழமை | today rasi palan\nSnake ring benefits | பாம்பு மோதிரம் பலன்கள்\nஇன்றைய ராசிபலன் 15/1/2019 தை 1 செவ்வாய்க்கிழமை | today rasi palan\nவரலட்சுமி விரதம் பூஜை முறை | how to do varalakshmi...\nசபரிமலை ஐயப்பனின் திருவாபரணப் பெட்டி ஆபரணம் |...\nஆடிக்கிருத்திகை விரதமுறை மற்றும் பலன்கள் | Aadi...\nஉங்கள் ராசிக்கு எந்த சிவன் கோவில் | Sivan temples...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=26002", "date_download": "2019-10-14T21:31:38Z", "digest": "sha1:JAWR5YWPMNMCJ5XNFAUFZQD7AT43ESQD", "length": 60935, "nlines": 287, "source_domain": "rightmantra.com", "title": "ஈசனருளால் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – Rightmantra Prayer Club – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ஈசனருளால் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – Rightmantra Prayer Club\nஈசனருளால் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – Rightmantra Prayer Club\nநாயன்மார்கள் ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தொண்டால், மேற்கொண்ட சிவபக்தியால் தனித்தன்மை பெற்று விளங்கினார்கள். “இது தான் பக்தி, இப்படித் தான் தொண்டு செய்யவேண்டும், இப்படித் தான் வாழவேண்டும்” என்று எடுத்துக்காட்டினார்கள். ‘இறைவனுக்காக எதையும் துறக்கலாம். ஆனால், எதற்காகவும் இறைவனை துறந்துவிடக்கூடாது’ என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.\nஇன்று சித்திரை பரணி. சிறுத்தொண்ட நாயனாரது குருபூஜை.\nசிறுத்தொண்ட நாயனாரது சரிதம் மிக மிக தனித்தன்மை வாய்ந்தது. வாத்ஸல்யத்திலேயே மிகப்பெரிய வாத்ஸல்யமான புத்திர வாத்ஸல்யத்தை சிவனுக்காக தியாகம் செய்தவர் இவர்.\nஅடியார்களுக்கு தொண்டு செய்வதில் கற்பனைக்கெட்டாத ஒரு உயர்ந்த நிலையை கடைபிடித்து வந்தார் பரஞ்ஜோதியார். சிவனடியார்களின் முன்பு சிறியவராக அவர்களை பணிந்து நடந்ததால் சிறுத்தொண்டர் என்று அழைக்கப்பட்டார். சைவ சமயத்தாரால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் முக்கியமானவர். சிவத்தொண்டிற்கு முன்பாக எதுவும் பெரிதல்ல என்பதை உலகுக்கு உணர்த்தியவர். திருச்செங்காட்டாங் குடியில் வாழ்ந்து வந்த சிறுத்தொண்டர் அங்குள்ள இறைவனை நாள்தோறும் தொழுது, சிவதொண்டினை தவறாமல் செய்து வந்தார்.\nசிறுத்தொண்டர், திருவெண்காடு பகுதியைச் சேர்ந்த நங்கை என்பவரை மணந்து கொண்டார். கணவரின் சிவதொண்டுக்கு, எந்த வகையிலும் பங்கம் வராத வகையில் அவருக்கு உறுதுணையாக இருந்து வந்தார் நங்கை. இவர்களுக்கு இனிய இல்லறத்தின் பலனாக ஆண் குழந்தை பிறந்தது. சீராளத்தேவர் என்று பெயரிட்டு வளர்த்தனர். சீராளத்தேவனுக்கு ஐந்து வயது பிறந்தபொழுது, கல்வி பயில அனுப்பினர்.\nசிறுத்தொண்டரது உண்மை அன்பை பரிசோதித்து பார்க்க விரும்பினார் சிவபெருமான். பைரவ அடியாராக வேடந்தாங்கி, திருச்செங்காட்டாங்குடியை அடைந்து சிறுத்தொண்டர் வீட்டு முன்பு போய் நின்றார். ‘தொண்டருக்கு உணவளிக்கும் சிறுத்தொண்டர் இவ்வீட்டில் உள்ளாரோ’ எனக் கேட்டார். அவர் குரல் கேட்டு வெளியே வந்த நங்கை, ‘அடியவரே’ எனக் கேட்டார். அவர் குரல் கேட்டு வெளியே வந்த நங்கை, ‘அடியவரே அமுது செய்வதற்கு அடியார் எவரும் காணாமல் வெளியே போய் தேடி வரச் சென்றுள்ளார் எம்மவர். நீங்கள் இங்கு வந்திருப்பதை அறிந்தால் அவர் பேருவகை அடைவார். சிறிதும் தாமதிக��காமல் வந்து விடுவார். எனவே வீட்டிற்குள் எழுந்தருள வேண்டும்’ என்று கோரினாள்.\n நான் உத்திரபதி. சிறுத்தொண்டரையே காணவந்தோம். அவர் இல்லாமல் இங்கே தங்க மாட்டேன். நான் கணபதீச்சரத்து திருவாத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறேன். சிறுத்தொண்டர் வந்தால் நான் வந்த செய்தியை கூறுங்கள்’ என்று கூறி விட்டு அங்கிருந்து அகன்றார் பைரவ அடியார்.\nஅமுது படைக்க அடியாரைத் தேடி வெளியே சென்றிருந்த சிறுத்தொண்டர், அடியார் யாரும் காணாமல் வெறும் கையோடு திரும்பி வந்தார். பின்னர் அடியார் இல்லாத நிலை குறித்து மனைவியிடம் கூறி வருத்தமுற்றார். அப்பொழுது நங்கையார், உத்திரபதி என்ற பைரவ அடியார் வந்த செய்தியை கூறினாள். அதனைக் கேட்டதும் மகிழ்ச்சியில் திளைத்தார் சிறுத்தொண்டர்.\nசிறிதும் தாமதிக்காமல் அடியாரைக் காண திருவாத்தி மரம் நோக்கி சென்றார். அங்கிருந்த அடியாரை வணங்கி நின்றார். ‘நீரோ சிறுத்தொண்டர்’ என்று கேள்வி எழுப்பினார் பைரவ அடியார்.\nஆம் என்று கூறிய சிறுத்தொண்டர், ‘இன்று அமுது செய்விப்பதற்காக எங்கு தேடியும் அடியாரை காணமுடியவில்லை. நான் செய்த தவப்பலனால் இங்கு உம்மைக் கண்டேன். அடியேன் வீட்டில் எழுந்தருளி அமுது செய்தருள வேண்டும்’ என வேண்டினார்.\nபுன்முறுவல் பூத்த பைரவ அடியார், ‘சிறுத்தொண்டரே என்னை பரிவுடன் அழைத்துப் போய் உணவளிக்க உம்மால் முடியாது. நான் உண்ணும் அமுதை படைப்பது எளிய காரியம் அல்ல’ என்றார்.\n தாங்கள் அமுது செய்வது எப்படி என்று கூறியருளினால், அதன்படி விரைந்து உணவு செய்ய நான் சித்தமாவேன்’ என்றார் சிறுத்தொண்டர்.\nபைரவ அடியார், ‘அன்புக்குரிய தொண்டரே நான் ஆறுமாதத்திற்கு ஒரு முறை பிள்ளை கறியமுது உண்ணுவேன். அதற்குரிய நாள் இன்றேயாகும். அந்த பிள்ளை ஐந்து வயதுக்குள் இருக்க வேண்டும். உடலில் எந்த ஊனமும் இருக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் பிறந்த ஒரே மகனாக இருக்க வேண்டும். அந்த பிள்ளையை தாய் மனமுவந்து பிடித்துக் கொள்ள, தந்தை அரிந்து, குற்றமின்றி கறியமுது படைத்து கொடுத்தால் தான் நான் உண்பேன்’ என்றார். அதற்கு சிறுத்தொண்டர், ‘அடியார் அமுது சாப்பிடுவதென்றால், எதுவும் அரிதன்று. இப்போதே கறியமுது படைக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்று கூறி வீட்டை நோக்கிச் சென்றார்.\nபின்னர் தன் மனைவியிடம் இதுபற்றி தெரிவித்தார். அவரும் மனம் மகிழ்ந்தார். பின், ‘ஐந்து வயது குழந்தைக்கு எங்கே போவது, அதுவும் மனமுவந்து அந்த பிள்ளையை கறியமுது படைக்க ஒப்புக் கொள்ளும் தாய், தந்தையர் எங்கு கிடைப்பார்கள். எனவே நம் குழந்தையை இங்கு அழைத்து கறியமுது செய்து அடியாருக்கு படைப்போம்’ என்று கூறினார் சிறுத்தொண்டர். அதற்கு நங்கையும் மனமகிழ்வுடன் ஒப்புக்கொண்டார்.\nசிறுத்தொண்டர் தன் மைந்தன் வேதம் ஓதச் சென்ற பள்ளிக்கு சென்றார். தந்தையை பார்த்ததும் தன் சிறுபாதம் பதிய, பாதச்சலங்கை ஒலியெழுப்ப ஓடி வந்த சீராளத்தேவரை, தழுவியபடி தூக்கிக் கொண்டு வீட்டிற்கு விரைந்தார்.\nஎதிர் சென்று மைந்தனை வாங்கிய நங்கை, அவனுக்கு முகம் துடைத்து, தலை சீவி, திருமஞ்சனமாட்டி கணவர் கையில் கொடுத்தாள். அடியாருக்கு படைக்கப்பட உள்ள கறியமுது என்பதால் மைந்தனை உச்சி முகரவில்லை சிறுத்தொண்டர். அவர் தன் பிள்ளையின் தலையை பிடித்துக் கொள்ள, தாயார், கிண்கிணி கொஞ்சும் பிஞ்சு பாதங்களை தன் மடியில் வைத்து இடுக்கிக் கொண்டார்.\nஅப்போது தன் பெற்றோரைப் பார்த்து அந்த பாலகன், மகிழ்ந்து சிரித்தான். ஈன்றெடுத்த தனியொரு மகனின் தலையரிவாராய், தாய் தந்தையர் இருவரும் மனமுவந்து அரிய செயல் செய்தனர். இறைச்சிகளை எல்லாம் அறுத்து பாகம்பண்ணி, வேறு கறிகளும் சமைத்து சோறும் ஆக்கிவிட்டு தன் கணவருக்குத் தெரிவித்தார் நங்கை.\nசிறுத்தொண்டர், ஆர்வத்துடன் விரைந்து சென்று திருவாத்தியின் கீழிருந்த பைரவ சுவாமிகளை வணங்கி, ‘சுவாமி காலம் தாழ்ந்து போனாலும் கூட, தாங்கள் கூறியபடியே திருவமுது சமைத்தேன். அடியேன் வீட்டில் விரைந்து எழுந்தருள வேண்டும்’ என்றார்.\nசிறுத்தொண்டருடன் வீட்டிற்கு வந்த அடியாருக்கு, நங்கையார் தூய நீரினால் அவரது பாதங்களை தூய்மை படுத்தி உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர் சமைக்கப்பட்ட இனிய அன்னத்துடன், கறியமுதையும் படைத்து வைத்தார்.\nஅப்போது பைரவ அடியார், ‘நான் எப்போதும் தனித்து உண்ணுதல் கிடையாது. எனவே இறைவனடியார் எவராவது பக்கத்தில் இருப்பின் அழைத்து வா’ என்று சிறுத் தொண்டரிடம் கூறினார். உத்தரவிடப்பட்டதைப் போல் விரைந்து போன சிறுத்தொண்டர் சிறிது நேரம் கழித்து முக வாட்டத்துடன் திரும்பி வந்தார்.\n‘எங்கு தேடினும் அடியார் எவரும் காணக் கிடைக்க வில்லை’ என்றார் வருத்தத்த���டன். அதைக் கேட்ட பைரவ அடியார், ‘திருநீறு உடலெங்கும் பூசியிருக்கும் நீரும் ஒரு அடியார் தான். எனவே நீயே என் அருகில் இருந்து உணவு உண்ணுவாய்’ என்று கூறினார்.\nசிறுத்தொண்டரும் பைரவ அடியாரின் அருகில் அமர்ந்தார். அவருக்கும் இலை இட்டு, அன்னம் மற்றும் கறியமுது பரிமாறினார் நங்கையார். சிறுத்தொண்டர் அன்னத்தை உண்ணப் போனார். அப்போது அவரை கையமர்த்திய பைரவ அடியார், ‘ஆறு மாதங்களுக்கு ஒருமுறையே உணவுண்ணும் நானே இன்னும் உண்ணவில்லை. தினமும் சாப்பிடும் நீ ஏன் அவசரப்படுகிறாய். சரி போகட்டும் நீர் மகனை பெற்றவராக இருப்பின், நம்முடன் உணவுண்ண அவனை அழையுங்கள்’ என்றார்.\n‘இப்போது அவன் உதவ மாட்டான்’ என்றார் சிறுத்தொண்டர். ஆனால் பைரவ அடியாரோ, ‘அவன் வந்தால் தான் நான் உணவு உண்ணுவேன். ஆகையால் அவனை அழையுங்கள்’ என்று கூறிவிட்டார்.\nவேறு வழியில்லை. கணவனும்–மனைவியும் வீட்டின் புறவாசல் பக்கம் சென்று, ‘எங்கள் அருமை மைந்தனே சீராளா அடியார் உணவுண்ண விரைந்து வா’ என்று மனமுருகி அழைத்தனர்.\n என்று சொல்ல முடியாத நிலை பெற்றவர்களான சிறுதொண்டருக்கும் நங்கையாருக்கும். தங்கள் கையால் அரிந்து கறியமுது செய்து விட்ட, சீராளத் தேவர், பள்ளியில் இருந்து வருவதைப் போல கையில் பையுடன், கால் சலங்கை சத்தமிட கொஞ்சும் குரலில் தாய் தந்தையை அழைத்தபடியே ஓடி வந்தான்.\nஓடி வந்த புதல்வனை வாரி எடுத்தனர் பெற்றவர்கள். ‘அடியார் அமுதுண்ணாமல் போய்விடுவாரோ என்று நினைத்தோம். இப்போது மகன் வந்து விட்டதால் அவர் நிச்சயம் அமுதுண்ணுவார்’ என்று நினைத்தபடி மகனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார் சிறுதொண்டர்.\nஅங்கு அடியாரைக் காணவில்லை. ஆனால் அவருக்கு படைக்கப்பட்ட அமுது காலியாகி இருந்தது. அப்பொழுது ஈசன், உமையாளோடும், முருகனோடும் எழுந்தருளி, சிறுதொண்டருக்கு திருவருள் புரிந்தார். தான் தினமும் துதிக்கும் இறைவனை நேரில் கண்டதும் மனமுருக வேண்டி துதித்தார் சிறுதொண்டர். அவரையும் அவர் குடும்பத்தாரையும் பிரிய மனமில்லாது திருக்கயிலை அடைந்தார் சிவபெருமான்.\n(ஆக்கத்தில் உதவி : தினத்தந்தி)\nநாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;\nநரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;\nஏமாப்போம்; பிணியறியோம்; பணிவோம் அல்லோம்;\nஇன்பமே எந்நாளும் துன்பம் இல்லை\nநமது பிரார்த்தனை ��திவின் கட்டமைப்பு\nபிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.\n1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.\n2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.\n3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்\n4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.\n5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.\n6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.\n7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.\nஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன\nநமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…\nமுந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்\n‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள கோ-சாலையில் பசுக்களை பராமரிப்பதில் உதவியாக இருந்து வரும் கல்லூரி மாணவர் திரு.பத்ரி\nமாட்டுப் பொங்கல் அன்று நடைபெற்ற ஊர்வலத்தில் கோ-சாலை பசுவுடன் திரு.பத்ரி\nபத்ரி அவர்களைப் பற்றிய அறிமுகம் நம் வாசகர்களுக்கு தேவையிருக்காது. பத்ரி அவர்களின் வயது 20. ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் ஃபைனல் இயர் படித்து வருகிறார். தனது ஒய்வு நேரத்தில் காசி விஸ்வநாதர் கோவில��க்கு வந்து அங்கு கோ-சாலை பராமரிப்பு பணிகளில் உதவியாக இருக்கிறார். பசுக்கு தீவனம் வைப்பது, தண்ணீர் வைப்பது, குளிப்பாட்டுவது, கோ-சாலையை சுத்தம் செய்வது என அனைத்தையும் இவர் வாலண்டியராக செய்கிறார். இன்றைய மாணவர்கள் எப்படியெல்லாம் நேரத்தை வீணடித்து வருகிறார்கள் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். ஆனால், பத்ரி அவர்கள் செய்து வரும் இந்த அரும்பணியை பாராட்ட வார்த்தைகள் இல்லை. நாம் இவருக்கு மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம் என்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்பிகிறோம்.\nகடந்த மூன்றாண்டுகளாக நாம் இவரை பார்த்துவருகிறோம். ஒவ்வொருமுறையும் பண்டிகை உள்ளிட்ட விஷேட நாட்கள் மற்றும் கன்று பிறக்கும் போது நாம் செய்யும் விசேஷ கோ-சமரட்சணத்தின் போது மற்ற பணியாளர்களோடு இவரையும் கௌரவிக்க நாம் தவறுவதில்லை.\nசமீபத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வைதேகி என்ற கன்று பிறந்ததையடுத்து சென்ற ஞாயிறு நடைபெற்ற விசேஷ கோ-சம்ரட்சணதில் இவரையும் கௌரவித்தோம். அப்போதே நமது பிரார்த்தனை கிளப் பற்றி கூறி அடுத்த வாரம் எங்களுக்காக பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.\nஇந்த வார பிரார்த்தனையை கோ-சாலையிலேயே செய்யவிருக்கிறார். கோ-சாலையில் பசுக்களுடன் செய்யும் பிரார்த்தனை நதி தீரத்தில் செய்யும் பிரார்த்தனையைவிட பல ஆயிரம் மடங்கு பவித்திரமானது. பலன் தரவல்லது.\nஇந்த வார பொதுப் பிரார்த்தனைக்கான கோரிக்கையின் கருப்பொருளையும் இவர் தான் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nAlso check : கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை\nஇந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்:\nஇந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் அனைவருமே புதியவர்கள் தான். அதில் இருவர் நமது அலுவலகத்திற்கே நேரில் வந்து கோரிக்கையை தங்கள் கைப்பட எழுதித் தந்தனர்.\nமுதல் கோரிக்கையை ஒரு வாசக அன்பர் தனது உறவினர் ஒருவருக்காக சமர்பித்திருக்கிறார். மற்றவருக்காக பிரார்த்தனை சமர்பித்திருக்கும் அவருக்கு ஒரு சல்யூட்.\nஅடுத்தவர் தனது தங்கைக்காக ஒரு வாசகி அனுப்பியிருக்கும் கோரிக்கை. ஒரு சகோதரியாக தனது தங்கை படும் அவஸ்தையை கண்டு அவர் எந்தளவு வேதனைப்படுகிற���ர் என்று அறிந்துகொள்ளமுடிகிறது. நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை பலன் தரும். அதே நேரம், அவர் ஏதாவது கோ-சாலை ஒன்றில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். (கீழே அளித்துள்ள ரமணர் தொடர்பான பதிவின் சுட்டியை காண்க\nமூன்றாவது தனது மகனுக்காக தந்தை சமர்பித்திருக்கும் பிரார்த்தனை. தனது மகன் தனித்தன்மை வாய்ந்தவன். பத்தோடு பதினொன்று அல்ல என்று அவர் தந்தை கூறியிருப்பதை கவனியுங்கள். நிச்சயம் அவர் பிரார்த்தனை நிறைவேறும். அதே போன்று அவர் தனது பொருளாதாரப் பிரச்சனை ஒன்றையும் சொல்லியிருக்கிறார். அதற்கும் தீர்வு ஏற்படும் என்பது உறுதி.\nஇவர்கள் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை மீதும், உங்கள் பிரார்த்தனை மீதும் மிகப் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர்.\nபொதுப் பிரார்த்தனை… இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் சொன்ன ஒரு கருத்து இன்றைக்கு மிகவும் தேவையான ஒன்று\nஇந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா\n(2) தங்கையை பாடாய்படுத்தும் தோல் நோய்\nரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் உறுப்பினர்களுக்கும் தள வாசகர்களுக்கும் என் வணக்கம்.\nஎன் தங்கைக்காக இந்த பிரார்த்தனையை சமர்பிக்கிறேன்.\nஎன் தங்கை மைதிலி கடந்த 15 வருடங்களாக சொரியாசிஸ் என்னும் தோல் நோயால் தலை முதல் கழுத்து வரை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறாள். ஒரு பெண்ணாக இது அவளை எந்தளவு பாதிக்கும் என்று சொல்லவேண்டியதில்லை. அதுவும் இது கோடைக்காலம் என்பதால் அந்த பாதிப்பு ஏற்படுத்தும் துன்பம் சொல்லி மாளாது. அவளுக்கு விரைவில் அந்நோய் முற்றிலும் குணமாகி அவள் பழைய நிலையை அடையவேண்டும் என்று பிரார்த்தனை செய்யவேண்டுகிறேன்.\nபெயர் வெளியிட விரும்பாத வாசகி\n(3) மகனின் மேல் படிப்பு தடையின்றி அமையவேண்டும் \nஆசிரியருக்கும் ரைட்மந்த்ரா வாசகர்களுக்கும் என் வணக்கம்.\nஎன் பெயர் திருவேங்கடம். என் மகன் சித்தார்த் (28) எம்.பி.பி.எஸ். முடித்து தற்போது எமெஜென்சி மெடிசின் பிரிவில் முதுகலைப் படிப்புக்கு முயற்சி செய்து வருகிறான். இதற்காக கடுமையாக உழைத்து தன்னை தயார் செய்து கொண்டு வருகிறான். அவனது முயற்சிகள் ஈடேறி அவனுக்கு தான் விரும்பியவாறு மருத்துவத்தில் முதுகலைப் படிப்பு படிக்க இடம் கிடைக்கவேண்டும். மருத்துவத் துறையில் சேவை மனப்பான்��ையுடன் இன்சொல் பேசி தொண்டாற்ற அவன் உறுதி பூண்டிருக்கிறான்.\nஅவன் விரும்பியாவாறு முதுகலை படிப்பில் இடம் கிடைக்க பிரார்த்தனை செய்யுமாறு மன்ற உறுப்பினர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nமேலும் எனக்கு வரவேண்டிய எனக்கு சொந்தமான பணம் பல இடங்களில் சிக்கி லாக் ஆகி வரவில்லை. அந்தப் பணம் முழுதும் எனக்கு திரும்ப கிடைக்கவும் பிரார்த்தனை செய்யவேண்டுகிறேன். அப்படி திரும்ப கிடைக்கும் பட்சத்தில் நல்ல விஷயங்களுக்கு அப்பணத்தில் கணிசமான ஒரு பகுதியை செலவு செய்ய சித்தமாக இருக்கிறேன்.\n* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை (அதே மின்னஞ்சலை) திரும்ப அனுப்பவும். (அல்லது) நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.\nகுடியால் சீரழியும் மாணவர் சமுதாயம்\nகல்லூரி இறுதியாண்டு என்பது மாணவர்களின் மிக முக்கியமான பருவம். அந்த பருவத்தில் அவர்கள் மேற்கொள்ளும் முடிவு தான் அவர்களது வாழ்க்கையை தீர்மானிக்கிறது. நம்மை நிலைநிறுத்திக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்கவேண்டிய ஒரு பருவத்தில் மாணவர்கள் மதுக்கோப்பையை கையிலெடுப்பதாக வருத்தப்படுகிறார் பத்ரி.\nஒரு கல்லூரி மாணவராக அவருக்கு இது குறித்த ஆதங்கம் இருப்பதில் வியப்பில்லை. ஏனெனில் தமிழகத்தில் 13 முதல் 16 வயது வரையுள்ள இளைஞர்களில் 11 சதவீதம் பேர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 17 – 21 வயதுள்ள மாணவர்களில் 25% மதுவுக்கு அடிமையாக உள்ளனர்.\nகஷ்டப்பட்டு படிக்க வைத்த பெற்றோர்களுக்கு தாங்கள் பணிக்கு சென்று பிரதியுபகாரம் செய்யவேண்டிய ஒரு தருணத்தில், அவர்களிடமே பணம் பெற்று அதை கொண்டு போய் மதுக்கடைகளில் கொட்டும் அவலத்தை என்னவென்று சொல்ல\nவிரைவில் மதுவில்லா தமிழகத்தை நாம் காணவேண்டும். மது என்கிற அரக்கன் ஒழியவேண்டும். மாணவர்கள் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட்டு, வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித்தரும் செயல்களில் ஈடுபடவேண்டும். இதுவே நம் பொது பிரார்த்தனை.\nமார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ள நம் வாசகரின் உறவினர் புஷ்பா அவர்களுக்கு விரைவில் அந்நோய் நீங்கி அவர் பரிபூரண குணம் பெறவும், சோரியாஸிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள வா���கியின் சகோதரி திருமதி.மைதிலி அவர்கள் அந்நோயினின்று விடுபட்டு முழுமையான குணம் பெறவும், மருத்துவ மேற்படிப்புக்காக முயற்சி செய்துகொண்டிருக்கும் நம் திரு.வேங்கடம் அவர்கள் மகன் சித்தார்த் அவர்களுக்கு தான் விரும்பியவாறு முதுகலை பிரிவில் இடம் கிடைக்கவும், அவருக்கு வெளியிலிருந்து வரவேண்டிய பணம் அனைத்தும் திரும்ப வரவும், அவர் தம் அறம் சிறக்கவும் அதன் மூலம் கிடைக்கும் இன்பம் பெருகவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். அதே போன்று பொதுப் பிரார்த்தனையாக அறிவிக்கப்பட்டுள்ள மதுப்பழக்கமில்லா இளைய சமுதாயம் அமையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.பத்ரி அவர்கள் நல்லமுறையில் தனது கல்வியை முடித்து அவர் விருப்பம்போல, அவருக்கு நல்லதொரு எதிர்காலம் அமையவும். அவர் தம் தொண்டு சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.\nநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nநாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்\nபிரார்த்தனை நாள் : மே 8, 2016 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….\nபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:\nஉங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உ��்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nபிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/\nசென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : மேற்கு மாம்பலம் ஸத்குரு ஸபா வேத பாடசாலை மாணவர்கள்\nசென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது\nசென்ற வார ரைட்மந்த்ரா கூட்டுப் பிரார்த்தனைக்கு தி.நகர் ஸத்குரு ஸபா பாடசாலை மாணவர்கள் தலைமை ஏற்றிருந்தது தெரிந்திருக்கும். மாணவர்களுடன் நாமும் பிரார்த்தனையில் இணைய விரும்பி அங்கு சென்றிருந்தோம்.\nநமது பிரார்த்தனை நேரமான 5.30 pm – 5.45 pm சரியாக பிரார்த்தனை நடைபெற்றது. வாசகர்கள் அனுப்பிய பிரார்த்தனை கோரிக்கைகளை நாம் படித்துக்காட்ட, மாணவர்கள் மற்றும் வாத்தியார் உட்பட அனைவரும் கவனமாய் கேட்டு பிரார்த்தனை செய்தனர்.\nபொதுப் பிரார்த்தனையாக நாட்டில் வறட்சி நீங்கி பசுமை தழைக்கவும் குறையின்றி மழை பொழிந்து உயிர்கள் இன்புறவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.\nராம நாமத்துடன் பிரார்த்தனை நடைபெற்றது. துவக்கத்திலும் இறுதியிலும் தேவார பாடல்கள் சிலவற்றை நாம் பாடி பிரார்த்தனையை நிறைவு செய்தோம்.\nவான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன்\nகோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க\nநான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க\nமேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்\nதங்க மழை பொழிந்த ‘ஸ்வர்ணத்து மனை’ – நேரடி ரிப்போர்ட் – காலடி பயணம் (5)\nஎது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம் – Rightmantra Prayer Club\nவைத்தியநாத சாஸ்திரிகளும் ஒரு கல்யாண ரிசப்ஷனும்\nமழை பொழியுது – பாத்திரத்தை முதல்ல நேரா வைங்க\n4 thoughts on “ஈசனருளால் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – Rightmantra Prayer Club”\nஅனனவரும் நல்ல்லாம் பெற எல்லாம்வல்ல மகாபெரிய்வாள் ப்ராத்தனை செய்வொவ்ம்.\nஅந்த கடைசி வரி அற்புதம்\n“அவரையும் அவரது குடும்பத்தாரையும் பிரிய மனமில்லாது திருக்கயிலை சென்றார் பெருமான்.”\nகண்களில் நீர் வந்துவிட்டது அய்யா\nஅந்த வரி என்னுடைய வார்த்தை அல்ல. சம்பந்தப்பட்ட நாளிதழில் அதை எழுதியவரின் வார்த்தை.\nசுந்தர்ஜி அவர்களுக்கு இனிய காலை வணக்கம் .\nசிறுதொண்ட நாயனாருக்கு ஈசன் காட்சி கொடுத்த விதம் அருமை .\nஒவ்வரு பதிவின் நிறைவில் கொடுக்கப்பட்டுள்ள பாடல் அந்த பதிவுக்கு கிரீடம் சூட்டியது போல் அமைந்துள்ளது .\nநையும் ஊழ் உடையார் தத்தம் நலிவகன்று இனிது வாழ்க\nஐயனாய் ஐயனானான் அவன் பதம் வணக்கம் செய்வோம்”\nஈசன் அருளால் எந்நாளும் இன்பமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21&si=4", "date_download": "2019-10-14T21:31:52Z", "digest": "sha1:AREUMO44F3XKUUKOAV3DKK556W7GY4RP", "length": 17796, "nlines": 335, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள ஆயிரம் கேள்விகள்! ஆயிரம் பதில்கள்! » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள ஆயிரம் கேள்விகள்\nகுறிச்சொற்கள்: அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள ஆயிரம் கேள்விகள்\nஎழுத்தாளர் : சாரதாமணி ஆசான்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nகுறிச்சொற்கள்: அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள ஆயிரம் கேள்விகள்\nஎழுத்தாளர் : பி. ராம்கோபால், கே. சந்திரா\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nகுறிச்சொற்கள்: அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள ஆயிரம் கேள்விகள்\nஎழுத்தாளர் : சாரதாமணி ஆசான்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nகுறிச்சொற்கள்: அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள ஆயிரம் கேள்விகள்\nஎழுத்தாளர் : பி. ராம்கோபால், கே. சந்திரா\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nகுறிச்சொற்கள்: அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள ஆயிரம் கேள்விகள்\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : நரேந்திர மோடி\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nவெற்றியின் இரகசியங்கள் பாகம் 2\nகுறிச்சொற்கள்: அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள ஆயிரம் கேள்விகள்\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : முனைவர் வி. மஹாலிங்கம்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nவெற்றியின் இரகசியங்கள் பாகம் 1\nகுறிச்சொற்கள்: அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள ஆயிரம் கேள்விகள்\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : முனைவர் வி. மஹாலிங்கம்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nகுறிச்சொற்கள்: அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள ஆயிரம் கேள்விகள்\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : போ. மணிவண்ணன்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nகுறிச்சொற்கள்: அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள ஆயிரம் கேள்விகள்\nஎழுத்தாளர் : பி. ராம்கோபால், கே. சந்திரா\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nகுறிச்சொற்கள்: அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள ஆயிரம் கேள்விகள்\nஎழுத்தாளர் : சாரதாமணி ஆசான்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇந்திய விடுதலை, தெற்கில், மனிதனுக்குள் ஒரு மிருகம், செய்யப்பட்ட பகுதி, File, R.B.V.S.Maniyan, Craft, உதவியாளர், சி.பி. சிற்றரசு, செல்லம்மா பாரதி, கா சுப்ரமணிய பிள்ளை, மோகன, அனுமன் கண்ட சீதை, kannada, சாட்சியங்கள்\nஜோதிட முறைகளும் சில முரண்பாடுகளும் - Jodhida Muraigalum Sila Muranpaadugalum\nநாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ் - Nattukanakku-Ivvalavudhan Economics\nபழங்காலத் தமிழர் வாணிகம் -\nகாந்தியின் ஆடை தந்த விடுதலை\nசிவகாமியின் சபதம் (பாகம் 1) -\nஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் - Sri Paadakatcheri Swamigal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2010/05/blog-post.html", "date_download": "2019-10-14T21:12:51Z", "digest": "sha1:G3BFLVJJA4HCLUVM5OOCQ5VDDC6QCLHJ", "length": 14619, "nlines": 214, "source_domain": "www.vetripadigal.in", "title": "பட்ஜெட் கூட்டத்தொடரின் தமிழ்நாட்டு முதன்மை எம்.பி எஸ்.எஸ். இராமசுப்பு ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nபட்ஜெட் கூட்டத்தொடரின் தமிழ்நாட்டு முதன்மை எம்.பி எஸ்.எஸ். இராமசுப்பு\nபிற்பகல் 9:13 அரசியல், சாதனையாளர்கள No comments\nதமிழ் நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து மக்களவைக்கு நாற்பது உறுப்பினரிகளை தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு அடுத்த தேர்த்ல் வரை அவர்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்தார்கள் என்பதை யாரும் கேட்பதில்லை. பாராளுமன்ற இணைய தளத்தில் ஒவ்வொரு உறுப்பினர் பற்றிய தகவல்களை வெளிடுகிறார்கள்.\nPRS India ;என்கிற ஒரு அமைப்பு அந்த விவரங்களை தொகுத்து வெளியிருகிறது. அந்த அடிப்படையில், 2010 மார்ச் வரையிலான விவரங்களீன் அடிப்படையில், பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை, அகில் இந்திய அளவில் அதிக அளவில் விவாதங்களில் பங்கேற்றல், கேள்வி கேட்பதில் முதலாவதாக வந்த திரு ஹன்ஸ்ராஜ் என்கிற மாகராஷ்டிர எம்.பிக்கும், தமிழக அளவில் முதலாவதாக வந்த திருநெல்வேலி எம்.பி திரு எஸ். எஸ். இராமசுப்புவிற்கும் கடந்த மே 1ம் தேதி, விருது அளித்து கவுரவித்தது. (அந்த செய்தி)\nPRS India அமைப்பு தற்போது, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், உறுப்பினர்களின் பங்களிப்பு பற்றிய முழு விவரத்தையும் வெளியிட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 22 முதல் மே 7 வரை நடந்த 32 அம்ர்வுகள��ல் எப்படி உறுப்பினர்கள் பங்கேற்றார்கள் என்கிற அனைத்து விவரங்களையும் வெளியிட்டுள்ளார்கள்.\nசிறந்த முறையில் பங்கேற்ற எம்.பிக்கள் :)\nதிருநெல்வேலி எம்.பி. திரு இராமசுப்பு, இந்த தொடரில், 109 கேள்விகள் கேட்டும், 11 முறை விவாதங்களீல் பங்கேற்றும் தமிழ்நாட்டிலேயே, முதலாவதாக வந்துள்ளார். இது தவிர அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்று 100 சதவிகித வருகையையும் பதிவு செய்துள்ளார். அவரது பணிகளுக்கு, வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தமிழ் நாட்டு மக்கள் சார்பில் தெரிவிக்கிறோம்.\nமேலும் தென்காசி உறுப்பினர் திரு லிங்கம் அவர்களும், சென்னை உறுப்பினர் திரு டி. கே. எஸ். இளங்கோவனும், 100 சதவிகித வருகையை ப்திவு செய்துள்ளார்கள்.\nகிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. திரு சுகவனமும், தேனி தொகுதி எம்.பி. திரு ஆருணும் கேள்வி கேட்பதில் திரு இராமசுப்புவிற்கு அடுத்த அளவில் தமிழ்நாட்டில் வந்துள்ளார்கள்.\nகேள்வி கேட்காத எம்.பிக்கள் :(\nகள்ளகுறிச்சி எம்.பி. திரு ஆதிசங்கர் இந்த பட்ஜெட் தொடரில் எந்த கேள்வியும் கேட்கவில்லை, விவாதங்களிலும் பங்கேற்கவில்லை.\nசிதம்பரம் தொகுதி எம்.பி. திரு திருமாவளவன் 14 சதவிகித வருகையை பதிவு செய்து ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டார்.\nதிரு தனபால் (திருவண்ணாமலை(, திரு ஓ.எஸ். மணியன் (மயிலாடுதுறை), திரு வேணுகோபால் (திருவள்ளூர்) ஆகிய மூன்று எம்.பிக்களும் த்லா இரண்டு முறை கேள்விகள் அல்லது விவாதங்களில் பங்கேற்றுள்ளார்கள்.\nஅனைவருக்கும் தமிழ்நாட்டு மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nபாராளுமன்ற முதல் கூட்ட தொடரில் தமிழக எம்.பிக்கள் சாதித்தது என்ன தமிழக எம்.பிக்களில் முதலிடம் யாருக்கு\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nநவம்பர் 2013 மாத நியூ ஜென தமிழன். இதழ்: சர்தார் படேல் சிலை + சைபர் குற்றங்கள் + மங்கல்யான் + மற்றும் பல\nபட்ஜெட் கூட்டத்தொடரின் தமிழ்நாட்டு முதன்மை எம்.பி ...\nஇணைய ஒலி இதழ் (24)\nபட்ஜெட் கூட்டத்தொடரின் தமிழ்நாட்டு முதன்மை எம்.பி ...\nஅரசியல் (37) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) தேர்தல் (7) டாக்டர் க்லாம் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/120/ponmozhi-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D.php", "date_download": "2019-10-14T21:17:57Z", "digest": "sha1:GB5HA67HYGHRT25T7DUJZWLDBGT3BOT7", "length": 6228, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. தமிழ் பொன்மொழி, கன்ஃபூஷியஸ்", "raw_content": "\nபொன்மொழி >> நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது.\nநீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. - கன்ஃபூஷியஸ்\nநீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே\nகருத்துகள் : 0 பார்வைகள் : 0\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nநீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது. நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.\nதொடர்புடைய பொன்மொழிகள் (Related Quotes)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ad/42/", "date_download": "2019-10-14T21:18:48Z", "digest": "sha1:JZ7ODTJBAQZ7ZC4G7UAHK6UORGE3DNDQ", "length": 16898, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "நகர சுற்றுலா@nakara cuṟṟulā - தமிழ் / ஸீர்காஸ்னிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஸீர்காஸ்னிய நகர சுற்றுலா\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nமார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா\nபொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா\nகண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா\nஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா\nம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா\nகலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா\nகுழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா\nமாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா\nஅந்த கட்டிடம் எத்தனை பழையது\nஅந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்\nஎனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. Сэ а----------- с-------------.\nஎனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. Сэ и--------- с-------------.\nஎனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. Сэ с---------- с-------------.\n« 41 - எங்கே\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஸீர்காஸ்னிய (41-50)\nMP3 தமிழ் + ஸீர்காஸ்னிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/mt-03/", "date_download": "2019-10-14T21:00:21Z", "digest": "sha1:Z5U3XAILCOLGY5XQNNY5Y4LIJOTMFQAI", "length": 10735, "nlines": 114, "source_domain": "www.automobiletamilan.com", "title": "MT-03 | Automobile Tamilan", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்��ுள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nஸ்டைலிஷான 2020 யமஹா எம்டி-03 பைக் அறிமுகமானது\nஇந்திய சந்தையில் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள 2020 யமஹா MT-03 பைக்கின் தோற்ற அமைப்பு முற்றிலும் மேம்படுத்தப்பட்டு தொடர்ந்து 42 ஹெச்பி பவரை ...\nயமஹா எம்டி-03 பைக் இந்தியா வருகை \nஇந்தியாவில் விற்பனையில் உள்ள யமஹா ஆர்3 பைக் மாடலின் அடிப்படையாக கொண்ட நேக்டு ஸ்போர்ட்டிவ் மாடலான யமஹா எம்டி-03 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வருமா \nயமஹா எம்டி-03 பைக் தீபாவளி வருகை\nவருகின்ற பண்டிகை காலத்தை ஒட்டி யமஹா எம்டி-03 பைக் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. யமஹா ஆர்3 பைக்கின் நேக்டூ வெர்ஷன் ஸ்டீரிட்பைக் எம்டி-03 மாடலாகும். ஆர்3 பைக்கில் ...\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\n50 பைசாவில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lesson-4771601030", "date_download": "2019-10-14T20:12:36Z", "digest": "sha1:JGPJUGHX3UWLU535OCDK6RNGCSWECKVL", "length": 2551, "nlines": 111, "source_domain": "www.internetpolyglot.com", "title": "மனித உடல் பாகங்கள் - 人體結構 | Lesson Detail (Tamil - Chinese) - Internet Polyglot", "raw_content": "\nமனித உடல் பாகங்கள் - 人體結構\nமனித உடல் பாகங்கள் - 人體結構\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். 身體是靈魂的容器。學習有關腿、胳膊和耳朵\n0 0 அக்குள் 腋下\n0 0 இடுப்பு 臀部\n0 0 இரத்தம் 血\n0 0 உதடு 唇\n0 0 கணுக்கால் 腳脖子\n0 0 கண்கள் 眼睛\n0 0 கன்னம் 頰\n0 0 கழுத்து 頸\n0 0 கால் 腳\n0 0 கைமுஷ்டி 拳头\n0 0 சிரித்த முகம் 微笑的臉\n0 0 தொண்டை 喉嚨\n0 0 தொப்புள் 肚臍\n0 0 தோல் 皮膚\n0 0 தோள்பட்டை 肩膀\n0 0 நெற்றி 額头\n0 0 பாதம் 腳\n0 0 புருவம் 眉\n0 0 மறிவினை 反射\n0 0 மார்பகம் 胸\n0 0 முகம் 臉\n0 0 முகவாய்க்கட்டை 下巴\n0 0 முதுகு 背脊\n0 0 முலைக் காம்பு 乳頭\n0 0 முழங்கால் 膝蓋\n0 0 முழங்கை 肘\n0 0 மூக்கு 鼻子\n0 0 வயிறு 胃\n0 0 வாய் 嘴\n0 0 வி��ல் 手指\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/143185-my-performance-in-delhi-better-than-narendra-modis-as-gujarat-cm-claims-arvind-kejriwal", "date_download": "2019-10-14T21:26:14Z", "digest": "sha1:JRLBQXTIDSQIZSBYEFQFLC4O5WAG3U5D", "length": 7000, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "``முதல்வராக மோடியைவிட நான் சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன்” - அரவிந்த் கெஜ்ரிவால் | My performance in Delhi better than Narendra Modi's as Gujarat CM, claims Arvind Kejriwal", "raw_content": "\n``முதல்வராக மோடியைவிட நான் சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன்” - அரவிந்த் கெஜ்ரிவால்\n``முதல்வராக மோடியைவிட நான் சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன்” - அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தில் மோடி அரசு செயல்பட்டதைவிட டெல்லியில் தனது தலைமையிலான அரசு சிறப்பாகவே செயல்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.\nஆம் ஆத்மி கட்சி தொடங்கி ஆறு ஆண்டுகள் ஆனதை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால், ட்விட்டரில் வாழ்த்துச் செய்தி பதிவிட்டிருந்தார். அதில், ``ஆம் ஆத்மி கட்சி தொடங்கி இன்றுடன் ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஊழலுக்கு எதிராகவும் வகுப்பு வாதத்துக்கு எதிராகவும் ஓர் அரசியல் புரட்சியை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட ஆம் ஆத்மி இதுவரை அதன் பாதையில் சிறப்பாகவே பயணித்து வருகிறது. இதற்காக உழைத்த கட்சித் தொண்டர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nடெல்லி மக்கள் அவர்களின் முதல்வரை எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் இந்திய மக்களைப் பார்த்துக் கேட்கிறேன் இதேபோல அவர்களது பிரதமரை எண்ணி அவர்களால் பெருமைப்பட்டுக்கொள்ள முடியுமா\nபா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில்தான் நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்திய ரஃபேல் போர் விமான ஊழல், விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறியது போன்றவை நிகழ்ந்துள்ளன.\nகுஜராத் மாதிரியிலான முன்னேற்றமான பாரதம் என்ற கோஷத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்தது இந்த அரசு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு 12 ஆண்டுகளில் குஜராத்தில் செயல்பட்டதைவிடப் பல மடங்கு சிறப்பாக டெல்லியில் என் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு செயல்பட்டுள்ளது என்பதை அழுத்தமாகக் கூறுவேன்” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-28-2-2019/", "date_download": "2019-10-14T21:05:27Z", "digest": "sha1:LJYIRARVRGK3JG2FPKBP52VGV6OQMGAC", "length": 14371, "nlines": 135, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசி பலன் 28.02.2019 வியாழக்கிழமை மாசி (16) | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 28.02.2019 வியாழக்கிழமை மாசி (16) | Today rasi palan\nஇன்றைய ராசி பலன் 28.02.2019 வியாழக்கிழமை மாசி (16) | Today rasi palan\n*ஸ்ராத்த திதி – தசமி*\n*சந்திராஷ்டமம் – ருஷப ராசி*\n_கார்த்திகை 2 , 3 , 4 பாதங்கள் , ரோஹிணி , மிருகசீரிஷம் 1 , 2 பாதங்கள் வரை ._\n_*ரிஷப ராசி* க்கு பிப்ரவரி 28 ந்தேதி அதிகாலை 05:02 மணி முதல் மார்ச் 02 ந்தேதி மதியம் 02:59 மணி வரை. பிறகு *மிதுன ராசி* க்கு சந்திராஷ்டமம்._\n_*சூர்ய உதயம் – 06:38am*_\n_*சூர்ய அஸ்தமனம் – 06:20pm*_\n_*தின விசேஷம் – கரிநாள்*_\n*இன்றைய அமிர்தாதி யோகம் -*\n_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். விலகிச்சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும்.உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீகள். உற்சாகமான நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துகொள்ளாமல் நடந்து கொள்வார்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமிதுனம்: உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆடை, ஆபரணம்சேரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில்நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் உங்கள்கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத்தொடங்குவீர்கள். ���றவினர்களின் அன்புத் தொல்லை குறையும். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகன்னி: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பால்ய நண்பர்கள்உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர் ஒத்துழைப்பார். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். நிம்மதி கிட்டும் நாள்.\nதுலாம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும்.நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கும். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தால்\nபகை உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nமகரம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும்.பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகும்பம்: திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.மதிப்புக்கூடும் நாள்.\nமீனம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படு வார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். சாதிக்கும் நாள்…\nஇன்றைய ராசி பலன் 01.03.2019 வெள்ளிக்கிழமை மாசி (17) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 27.02.2019 புதன்கிழமை மாசி (15) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 6/12/2018 கார்த்திகை 20 வியாழக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 12/2/2018 தை (30) திங்கட்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 27.02.2019 புதன்கிழமை மாசி (15) | Today rasi palan\nசனிபகவானின் சச்சரவுகள் குறைய உங்கள் ராசிப்படி செல்ல...\nஅனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் சுந்தரகாண்டம் |...\nஅரபிக் கடலுக்குள் சிவாலயம் | Sivan temple in sea\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8021", "date_download": "2019-10-14T21:22:26Z", "digest": "sha1:XTVYEGV6MN3GCOJVDGSS4XJFU23NCTD5", "length": 5783, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "Kadavu - கடவு » Buy tamil book Kadavu online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : திலீப் குமார்\nபதிப்பகம் : க்ரியா பதிப்பகம் (Crea Publishers)\nஆறுமுகம் கீழை நாட்டுக் கதைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கடவு, திலீப் குமார் அவர்களால் எழுதி க்ரியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (திலீப் குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nரமாவும் உமாவும் - Ramavum Umavum\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஅலகிலா விளையாட்டு - Alagila Vilayattu\nஅன்பு மலர்ச் சரம் தொடுத்து..\nஅன்பின் வேலி - Anbin Veli\nவெற்றி முழக்கம் உதயணன் கதை\nடாக்டர் சாவித்திரி - Dr. Savithiri\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதாவோதேஜிங் லாவோட்சு - Tao Te Ching\nநன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/80910/cinema/Kollywood/mansoor-ali-khan-challenges-rajini.htm", "date_download": "2019-10-14T20:58:55Z", "digest": "sha1:66HO2J3NK22D2PFPZAKNONEQWORFVHZ2", "length": 20946, "nlines": 183, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரஜினி நி��ூபித்தால் மொட்டை அடிப்பேன்: மன்சூர் சவால் - mansoor ali khan challenges rajini", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம் | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nரஜினி நிரூபித்தால் மொட்டை அடிப்பேன்: மன்சூர் சவால்\n36 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் ரஜினியோடு பல படங்களில் நடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். அவர், தற்போது நடிகர் சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருக்கிறார். கடந்த லோக்சபா தேர்தலில், திண்டுக்கல் தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார்.\nதேர்தல் பிரசாரத்துக்கு சென்ற அவர், எதிரில் மீன் வியாபாரிகள் பட்டால், அவர்களிடம் மீன் வாங்கி சுத்தம் செய்து கொடுப்பது, பஜ்ஜி, போண்டா கடைகளுக்குச் சென்று பஜ்ஜி, போண்டா போடுவது, அதை விற்பது, எதிரில் குழந்தைகள் தென் பட்டால், அதைத் தூக்கிக் கொஞ்சுவது-விளையாடுவது, டீக்கடைக்குச் சென்று டீ போடுவது, கறிக்கடைக்குச் சென்று கறிவெட்டுவது என பல காமெடிகளை செய்தார். ஆயிரக்கணக்கில் ஓட்டுக்களையும் பெற்றார்.\nஇதன் பின்னும், அவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கூடவே, தனது மகன் துக்ளக்கை, கடமான் பாறை என்ற படத்திலும் நடிக்க வைத்திருக்கிறார்.\nஅந்தப் படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் கலந்து க��ண்ட நடிகர் மன்சூர் அலிகான், சம்மந்தமே இல்லாமல், நடிகர் ரஜினியை வெளுத்து வாங்கினார்.\nரஜினியை விமர்சித்து அவர் பேசியிருப்பதாவது:\nநான் நேற்று, இன்று மட்டுமல்ல; என்றைக்கும் நடிகர் ரஜினிக்கு ரசிகன் தான். அவரோடு படங்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின், அவர் ஒரு கண்டுபிடிப்பாக, புதிய கருத்தைச் சொன்னாரே... அதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. துப்பாக்கி சூடு சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாதி இருந்தார் என எப்படி சொன்னார் என, இன்றளவிலும் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் இஷ்டத்துக்கு சொல்லி விட்டார். அதை, இன்றள்ள, என்றைக்கு இருந்தாலும், அவர் நிரூபித்துத்தான் ஆக வேண்டும். அவர் மட்டும் நிரூபித்து விட்டால், நான் என் தலையை மொட்டை அடித்துக் கொள்வேன்.\nரஜினி ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு ரஜினியிடம் இருக்கும் ஒவ்வொரு காசும், தமிழ் மண்ணில் இருக்கும் தமிழ் மக்கள் கொடுத்த காசு. தொழிலாளித்துவம் தோற்கும்; முதலாளித்துவம் ஜெயிக்கும் என ரஜினி நினைக்கிறார். அது ஒரு போதும் நடக்காது. தொழிலாளித்துவம்தான் ஜெயிக்கும். படத்திலும் அப்படி காட்டினால்தான் படமே ஓடும்.\nmansoor ali khan rajini மன்சூர் அலி கான் ரஜினி\nகருத்துகள் (36) கருத்தைப் பதிவு செய்ய\nகால்சீட் பிரச்னை வரும்; மணிரத்னம் ... தர்பார் - வெளிநாட்டு உரிமை எவ்வளவு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nஉன்னோட மவன் படத்துக்கு பப்லிசிட்டி வேணும் அதுக்காக இப்படி ஒரு பேச்சு\nதேர்தல்களில் டெபாசிட் இழந்து கொண்டே போங்க. அதுல ஒங்கத் தலை தானே மொட்டை ஆயிரும். நாம் தமிழர் புலி சீமான் பெண்ணுரிமை என்று வாய் கிழிய பேசுவார். ஆனால் முத்தலாக் சட்டத்தை எதிர்ப்பார். மன்சூர் அலி கான் மூன்று பெண்டாட்டி வைத்துக் கொண்டால் பார்த்தும் பார்க்காமல் இருப்பார்.\nபட விழா அதுவும் சொந்த மகனின் அறிமுகப் படவிழா படத்தை பற்றி பேசுவதை விட்டு எதற்கு தேவை இல்லாததெல்லாம் பேசுகிறார் மன்சூர் அலிகான் சார்.. ..ம்ம் ஏதோ போறாத காலம்..\n22 மே 2018 தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. ஒருவருடம் கடந்து விட்டது....இது தொடர்பாக மனித உரிமை கழகம் மற்றும் ஆளும் கட்சியின் ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு நபர் விசாரனை கமிஷன் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை...இவளவு நடந்திருக்கு, நடந்துகிட்டு இருக்கு... உண்மையை அறிய தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அந்த விசாரணையின் நிலை, மற்றும் அதன் போக்கை அறியலாம் இல்லை நீதிமன்றத்தை அணுகலாம்....ரஜினியை நிரூபிக்க சொல்வது அவரென்ன ஓய்வு பெற்ற நீதிபதியா அவரென்ன ஓய்வு பெற்ற நீதிபதியா இல்லை சிபிஐ அதிகாரியா சமூக விரோதிகள் என யாரை கூறுவோம் சட்டத்தை மீறுபவர்களை...144 தடை உத்தரவு இருக்கு அதை மீறுபவர்களை என்னவென்று சொல்வது சட்டத்தை மீறுபவர்களை...144 தடை உத்தரவு இருக்கு அதை மீறுபவர்களை என்னவென்று சொல்வது சாணக்கியரின் அறிவுரை \"நோக்கம் நேர்மையானதாக இருந்தால் வழிமுறைகளை பற்றி கவலைப் படக்கூடாது\". ஆனால் மகாத்மா சொன்னது நோக்கம் மட்டுமல்ல அதை அடையும் வழிமுறைகளும் நேர்மையானதாக இருக்கவேண்டும்\".. அதனால்தான் அவர் தேர்ந்தெடுத்த பாதை அகிம்ஸை..தூத்துக்குடி போராட்டம் அகிம்ஸை வழி சாணக்கியரின் அறிவுரை \"நோக்கம் நேர்மையானதாக இருந்தால் வழிமுறைகளை பற்றி கவலைப் படக்கூடாது\". ஆனால் மகாத்மா சொன்னது நோக்கம் மட்டுமல்ல அதை அடையும் வழிமுறைகளும் நேர்மையானதாக இருக்கவேண்டும்\".. அதனால்தான் அவர் தேர்ந்தெடுத்த பாதை அகிம்ஸை..தூத்துக்குடி போராட்டம் அகிம்ஸை வழி உடனே சொல்லலாம் காவல்துறையின் அராஜகம் வன்முறையை தூண்டுகிறது.. அப்போ போராட்ட இடத்திற்கு காவல்துறையை அனுப்பக்கூடாதுங்கறீங்களா உடனே சொல்லலாம் காவல்துறையின் அராஜகம் வன்முறையை தூண்டுகிறது.. அப்போ போராட்ட இடத்திற்கு காவல்துறையை அனுப்பக்கூடாதுங்கறீங்களா இல்லை அவங்களுக்கு துப்பாக்கி, லத்தி, சீருடை எதுவும் இல்லாம அனுப்புன்னு சொல்றீங்களா இல்லை அவங்களுக்கு துப்பாக்கி, லத்தி, சீருடை எதுவும் இல்லாம அனுப்புன்னு சொல்றீங்களா இல்லை போராட்டக்காரர்கள் செய்யும் செயல்களை கண்டும்காணாம இருக்கனும்ன்னு எதிர்பாக்குறீங்களா இல்லை போராட்டக்காரர்கள் செய்யும் செயல்களை கண்டும்காணாம இருக்கனும்ன்னு எதிர்பாக்குறீங்களா அப்போ ஜனநாயகம் எதற்கு, அரசு எதற்கு, நீதிமன்றம் எதற்கு அப்போ ஜனநாயகம் எதற்கு, அரசு எதற்கு, நீதிமன்றம் எதற்கு இதைத்தான் ரஜினி சொன்னார்... உங்களுக்கு துப்பாக்கிசூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றால் அணுக வேண்டியது காவல்துறை மற்றும் நீதித்துறை.. அங்கே போங்க ரஜினியின் கருத்து பொய் என்று நீங்கள் நிரூபியுங்கள்.. அங்கெல்லாம் போகமாட்டேன் ஆனா ரஜினி நிரூபிக்கணும்கிற ஸ்டேட்மென்ட் எவ்வளவு அர்த்தமற்ற ஓன்று... இது பயத்தை தவிர வேறென்னவென்று சொல்ல இதைத்தான் ரஜினி சொன்னார்... உங்களுக்கு துப்பாக்கிசூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றால் அணுக வேண்டியது காவல்துறை மற்றும் நீதித்துறை.. அங்கே போங்க ரஜினியின் கருத்து பொய் என்று நீங்கள் நிரூபியுங்கள்.. அங்கெல்லாம் போகமாட்டேன் ஆனா ரஜினி நிரூபிக்கணும்கிற ஸ்டேட்மென்ட் எவ்வளவு அர்த்தமற்ற ஓன்று... இது பயத்தை தவிர வேறென்னவென்று சொல்ல ரஜினியை எதிர்க்கவேண்டும் என முடிவுகட்டி அதற்கான காரணங்கள் தேடுகிறார் மன்சூர்.. உங்கள் அணுகுமுறை வெற்றிக்கு வித்திட்ட வாழ்த்துக்கள்...\nசீமான் கிட்ட காசு இழந்து பைத்தியமாவே ஆகிட்டீங்களே மன்சூர் மக்கள் தலைவர பத்தி பேசி வயிறு வளர்க்கணும் அப்படினா உனக்கும் அவர்தான் படிஅளக்குறார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம்\nஅக்சய்குமார் படத்தில் இணைந்த அஜய் தேவ்கன், ரன்வீர் சிங்\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\nஅஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம்\nதோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்\n‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி\nலட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்\nசவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரஜினி படத்திற்கு இமான் இசை\nரஜினி திடீர் இமயமலை பயணம்\nஇப்போது அரசியல் இல்லை: நடிப்பதில் ரஜினி மும்முரம்\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம���யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/strange-and-believe-it-or-not/valentine-day-special-119021300033_1.html", "date_download": "2019-10-14T21:16:01Z", "digest": "sha1:KJYNJ5ZBGFIF2C7DPBPW27CMAJ76RAOP", "length": 13611, "nlines": 115, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இன்று 'கிஸ் டே' முத்தம் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள் இதோ!", "raw_content": "\nஇன்று 'கிஸ் டே' முத்தம் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள் இதோ\nகாதலர் தினத்திற்கு முந்தின நாளான பிப்ரவரி 13 ம் தேதி காதலர்களால் கிஸ் டே கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். அன்பின் வெளிப்பாடாக தன் காதலை முத்தத்தால் தெரிவிப்பதால் ரொமான்ஸையும் தாண்டி உடல் மற்றும் மனநலத்துக்கும் நன்மை கிடைக்கிறது. ஆதாலால் முத்தம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.\nஸ்ட்ரெஸ் பஸ்டர் ஆன இந்த முத்தத்தில் பல விதம் இருக்கிறது அதில் கிளுகிளுப்பான ஒன்று தான் பிரெஞ்ச் கிஸ், இது பெரும்பாலும் ஹாலிவுட் திரைப்படங்களில் சர்வசாதாரணமாக இடம்பெறுவதுண்டு. உதட்டை கவ்வி, நாவை சுழற்றி, எச்சிலை உறிந்து தன் ஒட்டுமொத்த காதலையும் ஒருசில நிமிட முத்தத்தால் வெளிப்படுத்துவது தான் இந்த பிரெஞ்ச் கிஸ்.\nஇது முதலில் ’ஸோல் கிஸ்’ என்றுதான் அறியப்பட்டு வந்தது. பிரெஞ்சின் பழங்கால கலாசாரத்தின் படி இரண்டு ஆத்மாக்கள் இந்த முத்ததில்தான் இணைகிறது எனக் கருதினார்கள்.\nகாதலர்கள் ஒருவருக்கொருவர் பட்டாம்பூச்சி போல கண்ககளை உரசிக்கொண்டு மிக நெருக்கமாக நின்று கட்டியணைத்தபடி தரும் முத்தம் இது. ஜோடிகளின் கண் இமை முடிகள் ஒன்றோடு ஒன்று உரச வேண்டும். அந்த அளவுக்கு நெருக்கமா நின்றபடி கொடுத்தால் ஒருவருக்கொருவர் எந்த அளவிற்கு அக்கறை வைத்துள்ளார்கள் என்பதை காட்டிவிடும் இந்த முத்தம்.\nஇருப்பதிலே ரொம்ப மொக்கையான முத்தம் இதுதான். காதலின் ஆரம்ப காலகட்டத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் கொடுக்கும் இந்த முத்தம் பெரும்பாலும் சினிமா பிரபலங்கள் தங்களது ரசிகர்களுக்கு தூரத்தில் இருந்தவாறும் கொடுப்பதுண்டு. இந்த முத்தத்தின் அர்த்தம் என்னவென்றால், எந்த பந்தமும் இன்றி யாரென்றே தெரியாத ஒருவர் தங்கள் மீது காட்டும் அளவுக்கடந்த அன்பிற்கு நன்றி செலுத்தும் விதத்தில் கையால் முத்தத்தை காற்றில் பறக்கவிடுவது தான் ஏர் கிஸ்.\nகாதலிரின் மூடிய உதடுகளில் ஒ���்தி எடுத்தார்போல் கொடுப்பதுதான் இந்த ஃக்யூக் கிஸ் நீங்கள் வேலைக்கு செல்லும் நேரத்திலே அல்லது உங்கள் காதலர் வேலையில் இருக்கும்போதோ சட்டுன்னு கொடுத்து விட்டு செல்வதற்கு இந்த முத்தம் உதவும்.\n\"காதல் இல்லா காமமும் இல்லை, காமம் இல்லா காதலும் இல்லை\" அப்படி காதலும் காமமும் கலந்த அன்பின் வெளிப்பாடே இந்த லிப் லாக் கிஸ். உங்கள் காதலருடனான உறவில் அதீத தீவிரத்தை உணர்த்தும் முத்தம் இதுதான். இரண்டு உதடுகள் காணாது என்பது போல் காதலரின் உதட்டை இழுத்து உங்கள் உதட்டுடன் லாக் செய்து கொள்ளும் முத்தமிது.\nகாதை மென்மையாக முத்தமிட்டு கடித்து பின் நாக்கு நலம் விசாரித்து கொடுக்கும் முத்தம் உங்கள் காதலருடனான உறவின் தீவிரத்தை வெளிப்படுத்தவும் உங்கள் காதலரின் உணர்ச்சியை தூண்ட ஒரு ஃபோர் ப்ளேயின் முதல் தொடக்கமாக இந்த முத்தம் அமையும் என ஆராய்ச்சியாளரும் தெரிவிக்கின்றனர்.\nமுன்பக்க கழுத்து ரொம்பவே சென்ஸ்டிவ்வான இடம். பின் கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் முத்தம் கொடுத்தால் அது பெண்களை சிலிர்க்க வைக்குமாம். மேலும் உறவில் நெருக்கத்தை விரும்பும் காதலர் தன் காதலின் முன்பக்க கழுத்தில் முத்தமிட்டு தன் காதிலியின் நொடி நேரத்தில் திசைதிருப்பிவிடலாம்.\nஇதில் எந்த முத்தம் உங்கள் சாய்சோ அதை உங்கள் ஜோடிக்கு கொடுத்து அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தி காதலர் தினத்தை கொண்டாடுங்கள்.\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு 56000 கோடி அபராதம்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nநெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...\nஇந்தியாவிற்கு 'காதலர் தினம்' தேவையா\nகாதலர் தினத்திற்கு முன் வரும் 'கட்டிப்பிடி தினம்': இளசுகள் கொண்டாட்டம்\nஎன்னாது... தாஜ்மஹால்ல கட்டினது ஷாஜகான் இல்லையா...\nகாதலர்களை காப்பாற்ற வந்த ‘காதல் அரண்’ செயலி\nகாதலர் தினத்தின் போது மாத்திரைகளை பரிசாக வழங்கிய அரசு: என்ன மாத்திரை தெரியுமா\nமேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட மூன்று பேரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களா - உண்மை என்ன\nஆயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்திற்கு மாறுவேன்: முன்னாள் முதல்வர் அதிரடி அறிவிப்பு\nயானைகளை விரட்ட உதவும் தேனீ ரீங்கார ஒலிபரப்புக் கருவி\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: தேர்தல் பிரச்சாரம் ரத்து\nநிர்வாணத்துடன் சுற்றி வரும் திருடன் .. . மக்கள் பீதி\nஅடுத்த கட்டுரையில் தாத்தாக்களை டார்கெட் செய்யும் இளம்பெண்கள்: முதலிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-10-14T20:58:46Z", "digest": "sha1:YX2ZUT4CEOQ37S2OAHNEKNOQB4WDVCSM", "length": 8767, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "நத்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nHelix pomatia, ஒருவகை நில நத்தை.\nமானுசுத் தீவில் காணப்படும் மரகதப் பச்சை நத்தையின் ஓடுI\nநத்தை மெல்லுடலிகளில் வயிற்றுக்காலிகள் வகுப்பைச் சேர்ந்த விலங்கினமாகும். இவற்றின் முதிர்விலங்குகளில் சுருளி வடிவிலமைந்த ஓடு காணப்படும். ஓட்டின் கீழாக தசைப்பாதம் காணப்படும். நத்தை என்பது பொதுவாக கடல் நத்தை, தரை நத்தை, நன்னீர் நத்தை என்பவற்றைக் குறிப்பிடப் பொதுவாகப் பயன்படும். ஓடிலாத நத்தை வகைகளும் காணப்படுகின்றன.\nஒரு வகை (Pulmonata) நத்தைகள் நுரையீரல்களினால் சுவாசிக்கின்றன. அதேவேளை இன்னொரு வகை (paraphyly) நத்தைகள் பூக்களினால் (செவுள்களினால்) சுவாசிக்கின்றன.\nமானுசுத் தீவில் காணப்படும் மரகதப் பச்சை நத்தை என்பது நத்தைகளில் பொதுவாகக் காணப்படாத பச்சை நிறத்தில் உள்ளது.\nநேரடி விதைப்பு நெல் வயல்களில் நெல் நாற்று தண்டு பகுதியை நத்தை வெட்டி சேதப்படுத்தும்[1].\nநெல் வயல்களில் காணப்படும் நத்தைகளை சேகரித்து குழம்பாக சமைத்து உண்பார்கள்.\nநத்தை யம்மா, நத்தை யம்மா, எங்கே போகிறாய்\nஅத்தை குளிக்கத் தண்ணீர்க் குடம் கொண்டு போகிறேன்\nஎத்தனைநாள் ஆகும் அத்தை வீடு செல்லவே\nபத்தே நாள்தான்; வேணு மானால் பார்த்துக் கொண்டிரு.\n↑ நெல் வயலி நத்தைகளின் தாக்குதல் அறிகுறி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 அக்டோபர் 2019, 02:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1663759", "date_download": "2019-10-14T21:55:05Z", "digest": "sha1:GJCVIEINGLNLJ6H65JHNMLKXX2RR33DX", "length": 31761, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "அனைவரையும் நேசிப்போம்! | Dinamalar", "raw_content": "\nநன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார்\nஆபாச படம்: 7 பேர் கைது\nஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்\nபசு பாதுகாப்பில் அலட்சியம்; கலெக்டர் சஸ்பெண்ட்\nஅமித் ஷாவுக்கு உடல் நலக்குறைவு 2\nஅத்வானி, ஜோஷி அரசு பங்களாவில் தங்க மத்திய அரசு அனுமதி 1\nடிசம்பரில் பா.ஜ.,புதிய தலைவர்: அமித் ஷா\nமுடிவு எட்டும் வரை சூப்பர் ஓவர்: ஐசிசி 1\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ; தலைவர்கள் வாழ்த்து 5\nவங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி ... 46\nபள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு 6\nஹெலிகாப்டரில் ஏற சீன அதிபர் மறுப்பு 39\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nவேஷ்டியில் வந்து அசத்திய மோடி 156\nகடற்கரையை சுத்தம் செய்த மோடி 281\nமேற்குவங்கத்தில் கொடூரம்: ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ... 202\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nபல மதங்கள் உள்ள நாட்டில் எல்லோரும் இணைந்து வாழ்வது முக்கியம் என்பதை எல்லோரும் விரும்புகிறோம். ஒரு நிகழ்ச்சியை தொடங்கி வைக்க குத்துவிளக்கேற்றிய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இப்படி சொன்னார்...\n''இந்துக்களின் புனிதச்சின்னமான குத்துவிளக்கை, கிறிஸ்தவர்களின் புனிதச் சின்னமான மெழுகுவர்த்தி கொண்டு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நான் ஏற்றுவதன் மூலம் தேச ஒற்றுமை நிலை நிறுத்தப்படுகிறது அல்லவா''. உண்மைதான் அதுதான் தேவை.ஒரு புதுக்கவிதை இப்படி சொல்கிறது\nஅப்துல்காதர் உற்பத்தி செய்யும் ஊதுபத்திகளைஅந்தோணி பெற்றுவியாபாரம் செய்யஅருணாசலம் வாங்கிவீட்டில் ஏற்றும்போதுதேசிய மணம் கமழ்ந்தது\nஎல்லோருடைய நல்லெண்ணங்களும் இணைந்து செயல்படும்போதுதான் ஒருமைப்பாடு உருவாகும். எல்லா மதங்களிலும் பொதுப்படையான வழிகாட்டுதல்கள் இருக்கின்றன என்பதும், ஏறக்குறைய அவை எல்லாம் ஒரே மாதிரி இருப்பதும் ஆச்சரியம். உதாரணமாக ஒரு சிந்தனையை வரிசைப்படுத்தலாம். யூதர்களின் தோரா மதத்தின் சாராம்சத்தை அறிய ஒரு பக்தர் விரும்பினார். ஒரு ஞானியிடம் கேட்டார், 'உனக்கு எது வெறுப்பானதோ அதை உன் சக மனிதருக்கு செய்யாதே'. யூத மதத்தின் சாரம் மட்டுமல்ல எல்லா மதங்களும் அதை வலியுறு���்துகின்றன.\nமதங்கள் சொல்பவை : தாவோயிஸத்தின் ஷாங்கான் இங்பியன் கூறுகிறது 'உன் அண்டை வீட்டானின் லாபத்தை உன் லாபமாக நினை. அவனது நஷ்டத்தை உன் நஷ்டமாக நினை'.கன்பூஷிய மத நுாலான அனபெட்ஸ் கூறுகிறது, 'பிறர் உனக்கு செய்யக்கூடாது என்று நினைப்பவற்றை நீ பிறருக்கு செய்யாதே'. மகாபாரதம் கூறுகிறது 'பிறர் உனக்கு எதைச்செய்தால் வேதனை என்று நினைக்கிறாயோ அதை நீ பிறருக்கு செய்யாதே'. புத்தமதம் கூறுகிறது 'எது உன்னை புண்படுத்தும் என்று நினைக்கிறாயோ அதை பிறருக்கு செய்யாதே' கிறிஸ்தவ மதத்தின் புதிய ஏற்பாட்டில் கூறுப்படுவது, 'மனுஷர் உங்களுக்கு எவைகளை செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் பிறருக்கு செய்யுங்கள்'இஸ்லாத்தில் ஹதீஸின் மூலமாக நபிகள் நாயகம் கூறுகிறார், 'உங்களில் எவரும் தாம் விரும்புவதை, தமது சகோதரனுக்கும் கொடுக்காதவரை, அவர் இறை நம்பிக்கையாளர் ஆக மாட்டார்'.\n'இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமைவேண்டும் பிறர்கண் செயல்'தீமை என்று தான் உணர்ந்தவற்றை பிறருக்கும் செய்யாமல் இருப்பதே சிறப்பு.\nமன்னிப்பு : இன்னொரு கருத்து 'மன்னிப்பு'. இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது அவர் கூறுகிறார், 'பிதாவே இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்'. 'மன்னியுங்கள். மன்னிக்கப்படுவீர்கள்' என்று விவிலியம் கூறுகிறது. எத்தனை முறை மன்னிக்கலாம் என்ற கேள்விக்கு எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை என்று வலியுறுத்துகிறது. நபிகள் நாயகம் ஒருமுறை தாயிப் நகரில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது எதிரிகளில் சிலர் 'இறைவன் உம்மை நபியாக அனுப்பியதாக கூறுகிறீரே.உம்மை தவிர அவருக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா' என கேலி பேசினர்.நபிகள் நாயகமோ அதைக்கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பேசினார். ஆத்திரம் அடைந்த எதிரிகள் அவர் மீது கல் எறிந்தனர். அதையும் அவர் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். ஆனால் ரத்தம் வெளியேறி சோர்வடைந்தார். நபிகளின் நண்பரான 'ஸைத்' அவரை அங்கிருந்து வேறிடத்திற்கு அழைத்துச்சென்றார். 'உங்களை கல்லால் அடித்தவர்களை சபியுங்கள். அவர்களை தண்டிக்க இறைவனை வேண்டுங்கள்' என்று கேட்டுக்கொண்டார்.'ஸைத் அப்படி பேசாதீர்கள். யாரையும் சபிக்கவோ, தண்டிக்கவோ நான் இந்த உலகத்திற்கு வரவில்லை. அறியாமையால் இத்தவறை செய��கிறார்கள். திருந்துவார்கள்' என்றுக்கூறி அவர் இறைவனிடம் கையேந்தி 'அறியாமையால் தவறு செய்யும் இவர்களை மன்னியும்' என்று வேண்டினார்.\nபெரியபுராணத்தில் : சைவ சமயத்தில் பெரியபுராணம் என்ற நுாலில் 63 சிவனடியார்களின் வரலாறு தொகுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு சிவனடியார், பகைவனை மன்னித்த வரலாறு வருகிறது. ஒரு மன்னர் சிவபக்தராக இருந்தார். திருநீறு பூசிய சிவனடியார்களை எல்லாம் சிவனாக நினைத்து வணங்கி வழிபடுவார். மக்கள் அவரை 'மெய்ப்பொருள் நாயனார்' என்றனர். பக்கத்து நாட்டை ஆண்ட முத்துநாதன் என்ற அரசன் மெய்ப்பொருள் நாயனாரை போரில் வென்று அவரது நாட்டை கைப்பற்ற விரும்பினான். பலமுறை போர் நடந்தது. முத்துநாதன் தோற்றுக்கொண்டே இருந்தான். அவனது படைபலம் குறைந்து கொண்டே வந்தது. கடைசியில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். ஏதாவது சூழ்ச்சி செய்தால் தான் அவரை வெல்ல முடியும் என்று திட்டம் போட்டான். மெய்ப்பொருள் நாயனாரின் சிவபக்தியையே தனக்கு சாதகமாக்கி கொண்டான். உடலில் திருநீறு பூசி சிவனடியார் வேடம் தரித்து, கையில் ஒரு புத்தக ஏட்டை எடுத்துக்கொண்டு அதில் ஒரு கத்தியை மறைத்து எடுத்துச்சென்றான். அரண்மனையை நெருங்கிய முத்துநாதன், அரசனை சந்தித்து 'சைவ சமய நுால் கருத்தை தனியாக ஓத வேண்டும்' என்று கூறி, அழைத்துச் சென்று கத்தியால் குத்தி சாய்த்தான். அச்சமயத்தில் மெய்க்காப்பாளன் தத்தன் என்பவன் ஓடி வந்தான். தனது வாளால் முத்துநாதனை வெட்ட முயன்றான். மெய்ப்பொருள் நாயனார் தடுத்து 'தத்தா இவர் நம்மவர். சிவனடியார். இவருக்கு யாராலும் ஆபத்து வந்துவிடாமல் பாதுகாப்பாக அழைத்துச்சென்று அவரது நாட்டின் எல்லையில் விட்டு வா' என உத்தரவிட்டார்.\nபுத்தர் காலத்தில் : புத்தர் வாழ்ந்த காலத்தில் அவரை பிடிக்காத ஒருவர் அவரை கடுமையான மொழிகளால் திட்டினார். கூடியிருந்த சீடர்கள் கோபமுற்றனர். ஆனால் புத்தர் அமைதியாக நின்றார். அப்போது ஒரு சீடர் மலர்களை கொண்டு வந்து கொடுத்தார். புத்தர் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். பிறகு கூறினார்,\n'இந்த சீடன் கொடுத்த மலர்களை நான் பெற்றுக்கொண்டேன். இப்போது அது என்னுடையதாகிறது. ஆனால் யாரோ என்னை திட்டியதாக சொன்னார்களே. அதனை நான் வாங்கிக்கொள்ளவில்லை. அதனால் அது எனக்குரியது அல்ல' என்றார்.அவர் பக்குவத்தை கண���டு அவரை பழித்து பேசியவர் 'மன்னியுங்கள்' என்று மண்டியிட்டார். அந்த மகான் மன்னிக்காமல் இருப்பாரா\nகாந்தியின் பரிசு : எரவாடா சிறையில் அடைக்க காந்திஜியை அழைத்து வந்தபோது, 'ஸ்மட்ஸ்' என்ற சிறை அதிகாரி, தனது கோபத்தின் உச்சமாக அவரது அடி வயற்றில் தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்தான். அதை சகித்துக்கொண்டே சிறை அறைக்கு காந்திஜி சென்றார். தண்டனை காலத்தில் நுால் நுாற்றார். செருப்புகளை செய்து, சக கைதிகளுக்கு கொடுத்தார்.விடுதலை நாளன்று ஒரு ஜோடி செருப்பை சிறை அதிகாரி ஸ்மட்ஸிற்கு பரிசாக அளித்தார் காந்தி. 'பூட்சை கழட்டி விட்டு செருப்பு போட்டு அளவு சரியாக இருக்கிறதா என பாருங்கள்' என்றார். 'எனது கால் அளவு உங்களுக்கு எப்படி தெரியும்' என்று கேட்டார். 'ஒருமுறை என் அடி வயிற்றில் பூட்ஸ் காலால் உதைத்தீர்கள். அதன் அடிப்பாகத்தின் தடம் அடிவயிற்றில் பதித்திருந்தது. வேட்டி நுாலால் அளவெடுத்து வைத்திருந்தேன். அந்த அளவில்தான் செய்தேன்' என்றார். அந்த அதிகாரி கண் கலங்கினார். ஒரு மகாத்மாவை சந்தித்தார்.\nமதங்களும் மகான்களும் மக்களுக்கு வழிகாட்டும்போது மதவெறியர்கள்தான்மாண்புகளை குலைக்கிறார்கள் தீவிரவாதத்தின் வேகத்தில் திணறுகிறது மனிதநேயம்வெடிப்பவரும் மடிபவரும் யாராயினும் வீழும் ரத்தம் சிவப்புத்தானேசெல்லும் வழி எதுவாயினும்சேருமிடம் ஒன்றுதானேசொல்லும் மொழி எதுவாயினும்சுடரும் தெய்வம் ஒன்றுதானேஎன்கிறது ஒரு கவிதைஆண்டவனை அடையும் வழி, அனைவரையும் நேசிப்பதுதான்செல்லும் வழி எதுவாயினும்சேருமிடம் ஒன்றுதானேசொல்லும் மொழி எதுவாயினும்சுடரும் தெய்வம் ஒன்றுதானேஎன்கிறது ஒரு கவிதைஆண்டவனை அடையும் வழி, அனைவரையும் நேசிப்பதுதான்- முனைவர் இளசை சுந்தரம்பேச்சாளர், மதுரை\nமனம் திறந்து ஊக்குவிப்போம்...: டிச. 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\nகல்வி, மருத்துவம் மறுப்பதும் மனித உரிமை மீறலே : டிச.10 சர்வ தேச மனித உரிமைகள் தினம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமனம் திறந்து ஊக்குவிப்போம்...: டிச. 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\nகல்வி, மருத்துவம் மறுப்பதும் மனித உரிமை மீறலே : டிச.10 சர்வ தேச மனித உரிமைகள் தினம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.15610/", "date_download": "2019-10-14T21:08:34Z", "digest": "sha1:372A5DZNCLES5PDCAXI26NZLL325FX2U", "length": 7077, "nlines": 251, "source_domain": "mallikamanivannan.com", "title": "மஞ்சு மேகம் | Tamil Novels And Stories", "raw_content": "\nஅச்சோ உன் கவிதையை பார்த்து எனக்கும் மேகத்தை எட்டிப் பிடிக்கணும்னு ஆசை வந்துடுச்சே\nசாதாரண நிகழ்வுகள் கூட கவிதையில் வெகு அழகு\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 40\nநான் இனி நீ எபிலாக்\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 40\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 39\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 38\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 37\nமெல்லிய காதல் பூக்கும் 8\nமெல்லிய காதல் பூக்கும் 7\nதோள் சேர்ந்த பூமாலை 24 (2)\nதோள் சேர்ந்த பூமாலை 24\nதீராத தேடல்... அத்தியாயம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/cricket-news-updates", "date_download": "2019-10-14T21:37:19Z", "digest": "sha1:XXBISTPSM6XDSLPJO5IFHYOEXJ6GAPTN", "length": 6818, "nlines": 111, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "Latest Cricket News in Tamil | Tamil Sports News | Cricket News in Tamil | Latest Cricket Score in Tamil | வெற்‌றி தோல்‌வி | ஆட்ட நாயகன் | தொடர் நாயகன் | சதங்கள்", "raw_content": "\nபிசிசிஐ தலைவர் பதவி சவாலான சிறந்த உணர்வு: கங்குலி பேட்டி\nதிங்கள், 14 அக்டோபர் 2019\nமண்ணை கவ்விய தென்னாப்பிரிக்க: இந்திய அணி அபார வெற்றி\nஞாயிறு, 13 அக்டோபர் 2019\nரபாடா செய்த சொதப்பல், சிரித்து கலாய்த்த கோலி..வைரல் வீடியோ\nவெள்ளி, 11 அக்டோபர் 2019\nஇட்லி, சாம்பார் தான் மயாங் அகர்வால் வெற்றியின் ரகசியம்\nவெள்ளி, 11 அக்டோபர் 2019\nஇரட்டை சதம் அடித்து விளாசிய கோலி..\nவெள்ளி, 11 அக்டோபர் 2019\nகேப்டனின் கட் அவுட்டை கிழித்த ரசிகர்.. வைரல் வீடியோ\nவெள்ளி, 11 அக்டோபர் 2019\nபஞ்சாப் அணியின் இயக்குனர் ஆனார் கும்ப்ளே..\nவெள்ளி, 11 அக்டோபர் 2019\nமயாங் அகர்வால் அசத்தல் சதம்..\nவியாழன், 10 அக்டோபர் 2019\nகுழந்தை நடை பழகும் ஹர்திக் பாண்டியா..வைரல் வீடியோ\nபுதன், 9 அக்டோபர் 2019\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல்: இந்தியா முதலிடம் பிடித்து புதிய சாதனை\nசெவ்வாய், 8 அக்டோபர் 2019\nஉடைந்த ஸ்டெம்ப் ...’ஷமியின் ஸ்ட்ரெந்துக்கு பிரியாணி தான் காரணம்' : கலாய்த்த ரோஹித் சர்மா \nதிங்கள், 7 அக்டோபர் 2019\nமுதல் டெஸ்ட் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா அபார வெற்றி\nஞாயிறு, 6 அக்டோபர் 2019\n75 ரன்களுக்கு 8 விக்கெட்டுக்கள்: தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரி��்கா\nஞாயிறு, 6 அக்டோபர் 2019\n – இரண்டு இன்னிங்சிலும் சதம்\nசனி, 5 அக்டோபர் 2019\n395 ரன்கள் இலக்குடன் தென் ஆஃபிரிக்கா…\nசனி, 5 அக்டோபர் 2019\nமுதல் இன்னிங்க்ஸில் தென் ஆஃப்ரிக்காவை பின்னுக்கு தள்ளிய இந்தியா\nசனி, 5 அக்டோபர் 2019\nடெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜடேஜா..\nசனி, 5 அக்டோபர் 2019\nகிரிக்கெட் ஆலோசனை கமிட்டியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் கபில் தேவ்..\nவியாழன், 3 அக்டோபர் 2019\nஇந்தியா vs தென் ஆப்பிரிக்கா: சதமடித்தார் ரோகித் சர்மா\nபுதன், 2 அக்டோபர் 2019\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-14T20:28:36Z", "digest": "sha1:E7DDMWR6M74NASZDAZUM4SBFPU5AMVOQ", "length": 4444, "nlines": 73, "source_domain": "ta.wikibooks.org", "title": "குழந்தைப் பாடல்கள்/வண்ணத்துப் பூச்சி - விக்கிநூல்கள்", "raw_content": "\nபறக்குது பார் பறக்குது பார்\nஅழகான செட்டை அழகான செட்டை\nஅடிக்குது பார் அடிக்குது பார்\nசிவப்பு மஞ்சள் நீலம் பச்சை\nபொட்டுக்கள் பார் பொட்டுக்கள் பார்\nதொட்டது முடனே தொட்டது முடனே\nபட்டது பார் பட்டது பார்\nபூக்களின் மேலே பூக்களின் மேலே\nபறந்து போய் பறந்து போய்\nதேனதை உண்டு தேனதை உண்டு\nகளிக்குது பார் களிக்குது பார்\nஎழுதியவர்: -வித்துவான் க. வேந்தனார்\nஇப்பக்கம் கடைசியாக 27 சூன் 2017, 19:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-10-14T21:06:25Z", "digest": "sha1:WIE7MFN3TP7MYGKHNPUSQNA73YVPXP3A", "length": 8250, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜப்பானியக் காடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)\nஜப்பானியக் காடை (Coturnix quail, [Coturnix japonica]) என்பது கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஓர் காடை இனமாகும். இவை இடம்பெயரக்கூடிய பறவைகள் ஆகும். மஞ்சூரியா, தென் கிழக்கு சைபீரியா மற்றும் வடக்கு ஜப்பான் ஆகிய இடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. பனிக்காலங்களில் இவை தெற்கு ஜப்பான், கொரிய தீபகற்பம் மற்றும் தெற்கு சீனாவிற்கு இடம் பெயர்கின்றன. இவை புல்வெளிகள் மற்றும் விளைநிலங்களில் வசிக்கின்றன. ஜப்பானியக் காடையின் இறகுகள் மஞ்சள் பழுப்புப் புள்ளிகளுடனும், கண்களின் மேற்புறம் வெள்ளைக் கோட்டுடனும் காணப்படுகிறது.\nஜப்பானியக் காடைகள் இறைச்சிக்காகவும், முட்டைகளுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Coturnix japonica என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 17:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ajith-says-yes-sundar-c-200432.html", "date_download": "2019-10-14T20:50:26Z", "digest": "sha1:RZW7R5ZU4YSERP57FMUIE4SY7A4W6KBR", "length": 14987, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு வழியாக சுந்தர் சி கதையை ஓகே செய்த அஜீத்! | Ajith says yes to Sundar C - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n7 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n7 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n7 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n7 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவி��்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு வழியாக சுந்தர் சி கதையை ஓகே செய்த அஜீத்\nகவுதம் மேனன் படம் முடிந்ததும், அஜீத்தை அடுத்து இயக்கப் போகிறவர் சுந்தர் சி.\nரஜினி, கமல், அஜீத், கார்த்திக் என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களையெல்லாம் இயக்கியவர் சுந்தர் சி. காமெடி ஸ்பெஷலிஸ்ட் என்றாலும், அவ்வப்போது அதிரடி ஆக்ஷனும் தருவதில் கில்லாடி.\nஇப்போது அரண்மனை படத்தை இயக்கி வரும் சுந்தர், அடுத்து அஜீத்தை இயக்கப் போகிறார்.\nகவுதம் மேனன் இயக்கத்தில் இப்போது அஜீத் நடித்து வரும் படத்துக்கு சத்யா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இது வரும் தீபாவளிக்கு வரும் படம்.\nஇந்தப் படத்துக்குப் பிறகு அஜீத் நடிக்கும் படத்தின் இயக்குநர் சுந்தர் சிதான். இருவரும் ஏற்கெனவே இணைவதாகக் கூறப்பட்டது. ஆனால் ஸ்க்ரிப்டை முழுமையாக தயார் செய்தபிறகு தான் முடிவு செய்வதாக அஜீத் கூறியதாக தகவல் வெளியானது.\nசுந்தர்.சி. மனைவியும், நடிகையுமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் அஜீத்-சுந்தர்.சி விரைவில் இணையவிருக்கிறார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளார்.\nசுந்தர்.சியும் அஜீத்தும் ஏற்கெனவே இணைந்து பணியாற்றியவர்கள்தான். அஜீத்தின் ஆரம்ப நாட்களில் அவரை வைத்து உன்னைத் தேடி என்ற படத்தை சுந்தர் இயக்கியிருந்தார். அது அஜீத்தின் கேரியருக்கு அப்போது பெரிதும் கைகொடுத்தது.\nஇந்த தீபாவளி வெத்து.. அடுத்த தீபாவளிக்கு வைப்போம் வேட்டு.. அஜித் ஃபேன்ஸ் அதகளம்\nமீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையும் அஜித்.. போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் மங்காத்தா 2.. என்ன கதை\nநாங்க அப்டியெல்லாம் சொல்லவே இல்ல.. நம்பாதீங்க.. தல 60 வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூர்\nஇப்படி காயப்படுத்தாதீங்க.. விவேக்கிடம் சண்டை போட்ட அஜித் - விஜய் ரசிகர்கள்.. நெத்தியடி பதில்\nதல தலதான்.. கன்னடாவிலும் அஜித் ராஜ்ஜியம்தான்.. மாபெரும் சாதனை படைத்த விவேகம் படம்\nமுறுக்கு மீசை.. தல 60 படத்தில் அஜித் கொடுக்க போகும் சர்ப்ரைஸ்.. ரொம்ப நாளுக்கு அப்பறம் இப்படி\nவாவ்.. தல, தளபதி, தனுஷ் குறித்து ஒரு வோர்டில் நச் பதிலளித்த ஷாரூக் ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்\nஅடுத்த ஆட்டத்திற்க��� தயார்.. டெல்லியில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் அஜித்.. வைரலாகும் போட்டோ\nதளபதி விஜய் கூட நடிக்க ஆசை - பிக்பாஸ் அபிராமி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nஆக்சன் திரில்லர் கதை ரெடி.. கார்த்திக் நரேன் உடன் இணைய முடிவு.. புது ரூட்டை பிடிக்கும் அஜித்\nயாருமே எதிர்பார்க்கலை.. 4 இளம் இயக்குனர்களை அதிரடியாக டிக் செய்த அஜித்.. அடுத்தடுத்து 2 படம்\nநடிக்க வந்து 10 வருஷம் ஆச்சு.. இனிமே என் சம்பளம் இதுதான்.. அதிர்ச்சி தந்த அஜித்தின் பேவரைட் ஹீரோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“என் வாழ்க்கையை சீரழித்தது இவர்தான்”.. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் குண்டு போட தயாராகும் பாடகி நடிகை\nதசரா விடுமுறையை கொண்டாட இத்தாலி பறந்த மகேஷ் பாபு ஃபேமிலி\nசைரா வெற்றிக்கு தமன்னாவுக்கு ரூ. 2 கோடி வைரமோதிரம் ட்ரீட்டு - நயன்தாராவுக்கு ரிவீட்டு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/17/girl.html", "date_download": "2019-10-14T20:41:09Z", "digest": "sha1:A5KKFFWYZGDUTZ5SE2GND7ICCC6BJBRC", "length": 13334, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிளஸ் டூவில் தோல்வி: 5 மாணவிகள் தற்கொலை | 5 plus two girls student commit suicide - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. ��பியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளஸ் டூவில் தோல்வி: 5 மாணவிகள் தற்கொலை\nபிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் ஒரு மாணவிரிசல்ட் வருவதற்கு முன்னதாகவே தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். இன்னொரு மாணவி தேர்ச்சிபெற்றும் கூட குறைந்த மார்க் எடுத்ததால் பயந்து தற்கொலை செய்து கொண்டார்.\nமதுரை, ஆத்திக்குளம் பகுதியில் உள்ள அங்கயற்கன்னி காலனியைச் சேர்ந்தவர் லாவன்யா. பிளஸ் டூ தேர்வுஎழுதியிருந்தார். ரிசல்ட் வந்தபோது அவர் குறைந்த மதிப்பெண்கள் பெற்று பாஸ் செய்திருந்தது தெரியவந்தது.\nடாக்டருக்குப் படிக்க வேண்டும் என்று நிறைய ஆசையுடன் இருந்த லாவன்யாவுக்கு இது அதிர்ச்சியைக்கொடுத்துள்ளது. எனவே அவர் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\nவேலூர் மாவட்டம் சத்துவாச்சாகியைச் சேர்ந்த சுதா தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டில் அழுதவாறேஇருந்தார். இரவில் அனைவரும் தூங்கிய பின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள கொலக்கம்பை மலை கிராமத்தில் உள்ள எஸ்டேட்டில் வேலை செய்யும் கூலித்தொழிலாளியின் மகள் உமா, திருச்சி- தொட்டியம் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். தேர்வு எழுதிவிட்டுசொந்த ஊரான கொலக்கம்பையில் தங்கியிருந்தார்.\nதான் எதிர்பார்த்ததைவிட குறைவான மதிப்பெண்களே (1,200க்கு 867) கிடைத்ததால் உடலில் மண்ணெண்ணெய்ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.\nசிவகாசி அருகே உள்ள கிராமம் மங்களம். இந்த ஊரைச் சேர்ந்த வாசுகி தேர்வில் தோ���்வி அடைந்ததால் உடலில்தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.\nஅதே போல வேதாரண்யத்தைச் சேர்ந்த கோமதி ஆங்கிலத்தில் 4 மார்க் குறைவான மதிப்பெண் பெற்றுதோல்வியடைந்தார். இதையடுத்து பூச்சி மருந்தைக் குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/ex-minister-p-chidambaram-says-that-he-will-not-goto-foreign-countries-363715.html", "date_download": "2019-10-14T21:01:15Z", "digest": "sha1:3WGRRW6CK55J6U6YLKUGRTTQ3MKO4TE3", "length": 16416, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொறுப்புள்ள குடிமகன் நான்.. ஜாமீன் கிடைத்தாலும் வெளிநாடு செல்ல மாட்டேன்- ப.சிதம்பரம் | EX Minister P.Chidambaram says that he will not goto foreign countries - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக���க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொறுப்புள்ள குடிமகன் நான்.. ஜாமீன் கிடைத்தாலும் வெளிநாடு செல்ல மாட்டேன்- ப.சிதம்பரம்\nடெல்லி: பொறுப்புள்ள குடிமகனான நான் ஜாமீன் கிடைத்தாலும் வெளிநாடு செல்ல மாட்டேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஅவர் 15 நாட்கள் சிபிஐ காவலில் ப. சிதம்பரம் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி அவரது ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவரை திகார் சிறையில் 19-ஆம் தேதி வரை அடைக்க உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். அப்போது சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுத்தால் ஆதாரங்களை அழித்து விடுவார் என்றும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடுவார் என்றும் கூறி சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nதெலுங்கர்கள் இல்லாமல் தமிழக வளர்ச்சி இல்லை.. நான் தமிழன் அல்ல.. அதிர வைத்த ராதாரவி\nஅவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் ப.சிதம்பரம் சார்பில் ஒரு விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅதில் ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வேன் என சிபிஐ கூறுவது தவறு. நாடாளுமன்ற உறுப்பினர், பொறுமிக்க குடிமகன் என்பதால் நான் வெளிநாடு செல்ல மாட்டேன். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என தனது மனுவில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nதமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்\nசல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nசோஷியல் மீடியா கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மனு.. உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு\nஎன்று தொடங்கியது அயோத்தி பிரச்சினை.. அடுத்து என்ன நடக்கும்.. முழு விவரம் இதோ\nஅயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது\n144 தடை.. சிஆர்பிஎப் குவிப்பு.. அயோத்தி வழக்கு முடியும் நிலையில் மத்திய அரசு அதிரடி.. பதற்றம்\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram ex minister ப சிதம்பரம் முன்னாள் அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/daughter-law-mother-law-intakes-poison-salem-332134.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T21:30:17Z", "digest": "sha1:QNHZVKWH3BYERY2M7L7ZZBWLWKPWBIPF", "length": 16944, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "எதுக்கு போட்டிப் போடுவதுனு வெவஸ்தை இல்லையா உங்களுக்கு.. அநியாயமா ஒரு உயிர் போச்சே! | Daughter in law and Mother in law intakes poison in Salem - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nகடல்.. இது என்னுடைய ஆத்ம உலகம்.. மாமல்லபுரம் குறித்து கவிதை எழுதிய பிரதமர் மோடி.. உருக்கம்\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் அயோத்தி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை\nஅயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது\n144 தடை.. சிஆர்பிஎப் குவிப்பு.. அயோத்தி வழக்கு முடியும் நிலையில் மத்திய அரசு அதிரடி.. பதற்றம்\nஐப்பசி மாதம் ராசி பலன்கள் 2019: மிதுனம், கடகம் ராசிகளுக்கு பலன்கள் - பரிகாரங்கள்\nMovies தசரா விடுமுறையை கொண்டாட இத்தாலி பறந்த மகேஷ் பாபு ஃபேமிலி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாய தொறக்காம இருக்கறதுதான் இவங்களுக்கும் நல்லது, மத்தவங்களுக்கும் நல்லது\nSports முடியலைடா சாமி.. ஆளை விடுங்க பாகிஸ்தானில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இலங்கை அணி\nFinance கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nAutomobiles அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...\nTechnology ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎதுக்கு போட்டிப் போடுவதுனு வெவஸ்தை இல்லையா உங்களுக்கு.. அநியாயமா ஒரு உயிர் போச்சே\nசேலம்: சேலத்தில் குடும்பத் தகராறு காரணமாக போட்டி போட்டு கொண்டு மாமியாரும் மருமகளும் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மாமியார் உயிரிழந்துவிட்டார்.\nபெரியபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி- சுந்தரம் தம்பதி. இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் உள்ளார்கள்.\nமூத்த மகன் சுரேஷுக்கும் ஆத்தூர் வட்டம் தம்மம்பட்டி அருகே நாவல்பட்டியை சேர்ந்த சரஸ்வதிக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.\nராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்யப்போவது வசுந்தரா ராஜே\nசரஸ்வதிக்கும் சுரேஷுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சரஸ்வதி கடந்த 4 ஆண்டுகளாக சுரேஷை விட்டு விலகிச் சென்று பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த 3 மாதங்களுக்கு முன் சுரேஷுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தார்.\nஇந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மாமியார் சாந்திக்கும் சரஸ்வதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டிக் கொண்டனர். இந்நிலையில் சாந்தி விஷம் குடித்துவிட்டார்.\nஅதிகாலை சாந்தி இறந்து கிடந்ததை பார்த்த சரஸ்வதி அக்கம்பக்கத்தில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து காவல் துறையினர் சாந்தியின் உடல��� மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாமியார் இறந்ததால் தன் மீது பழி விழுமோ என பயந்த சரஸ்வதி, விஷம் குடித்துள்ளார்.\nஉடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஆபாச வீடியோக்கள்.. நிறைய பெண்களை.. மிரட்டியிருக்கேன்.. சீரழிச்சிருக்கேன்.. அதிர வைத்த ஆட்டோ மோகன்\nகாருக்குள் காதல் ஜோடி.. முழு நிர்வாணமாக.. சேலத்தை அதிர வைத்த இரட்டை சடலங்கள்\nவினாடிக்கு 24,169 கன அடி- மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இரு மடங்கு அதிகரிப்பு\nபூமிகாதான் என் உசுரு.. எனக்கு வேணும்.. பிரிக்காதீங்க.. கமிஷனர் ஆபீசுக்கு ஓடி வந்த அருண் குமார்\nஆட்டோ மோகன்ராஜ் என்னை கெடுத்துட்டார்.. கணவருடன் வந்து புகார் கொடுத்த பெண்.. சேலத்தில் பரபரப்பு\nநீட் ஆள்மாறாட்டம்.. சேலம் நீதிமன்றத்தில் இர்பான் சரண்.. 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்\nஓரின சேர்க்கையா.. என் புருஷன் அழைத்தாரா.. சான்ஸே இல்லை.. அடித்து கூறும் சேலம் மோகன்ராஜ் மனைவி\nநீட் ஆள்மாறாட்டம்.. மொரீஷியஸ் தப்பியதாக கூறப்பட்ட இர்பான்.. சேலத்தில் கைது செய்தது சிபிசிஐடி\nகட்சி பெயரைச் சொல்லி மிரட்டி.. 40 பெண்களை சீரழித்த.. மாஜி விசிக பிரமுகர் சேலம் மோகன்ராஜ் அதிரடி கைது\nஏன் கதவை சாத்துறேன்னு கேட்ட பெண்ணின் கணவரையும்.. உறவுக்கு அழைத்த சேலம் மோகன்ராஜ்\n40 பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களையும் விடலையாம்.. தோண்ட தோண்ட குமட்டி கொண்டு வரும் சேலம் மோகன்ராஜ் கதை\nஏன் கதவை சாத்துறே.. என்ன செய்ய போறே.. பதற வைக்கும் சேலம் வக்கிரம்.. மோகன்ராஜின் அட்டூழிய வீடியோ\n40 பெண்கள்.. ஆபாச வீடியோக்கள்.. மிரட்டி மிரட்டியே சீரழித்த ஆட்டோ டிரைவர்.. சேலத்தில் பெரும் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlaw salem மருமகள் மாமியார் சேலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/vaniga-veethi/519027-yenni-thuniga.html", "date_download": "2019-10-14T20:16:16Z", "digest": "sha1:ZYT73655YFC2S32XRWMSZS2ZOROIRPR4", "length": 21335, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "எண்ணித் துணிக: மூழ்காத ஷிப் பார்ட்னர்ஷிப் | Yenni Thuniga", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\nஎண்ணித் துணிக: மூழ்காத ஷிப் பார்ட்னர்ஷிப்\nபார்ட்னர் வேண்டும் என்று முடிவு செய்துவிட்டீர்களா. குட். ஒரே ஒரு பார்ட்னர்தான் என்றாலும் கூட்டம் சேர்த்திருக்கிறீர்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அவரோடு தொழிலை நல்லபடியாய் நடத்திச் செல்லும் வழிகள் பற்றி பேசுவோம். கண்டவுடன் கனிய பார்ட்னர்ஷிப் காதல் அல்ல. வியாபாரம். சீரியசான மேட்டர். கஷ்டம் உண்டு. கவனம் தேவை. நேரம் எடுக்கும். நிதானம் தேவை.\nஎத்தனை பார்ட்னர் இருக்க வேண்டும் என்பது பலர் கேட்கும் கேள்வி. பூஜ்யம் என்று விடையளிப்பவர் உண்டு. நல்ல பார்ட்னர் படை பலம் என்பவர்கள் உண்டு. அதற்காக சகட்டுமேனிக்கு பார்ட்னர்கள் வைத்துக்கொள்ளாதீர்கள். முதலாளி ரூமே க்ரூப் ஃபோட்டோ போல் இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க மாமாங்கம் ஆகிவிடும்.\nபெண் பார்த்து பஜ்ஜி போண்டா சாப்பிட்ட கையோடு பெண்ணோடு தனியாக பேச வேண்டும் என்று கூறியிருப்பீர்கள். உங்கள் ஸ்டார்ட் அப் மட்டும் என்ன பாவம் செய்தது. சேரப் போகும் பார்ட்னரோடு பேசுங்கள். உங்கள் கனவு, குறிக்கோள், பாதை, கொள்கைகள் அனைத்தையும் சப்ஜாடாய் விவரியுங்கள்.\nஅவரையும் மனம் விட்டு பேசச் சொல்லுங்கள். எல்லாவற்றிலும் அவரோடு ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதில்லை. எங்கு வித்தியாசப்படுகிறீர்கள் என்பது தெரியும். அதை எப்படி ஹாண்டில் செய்வது என்று சிந்திக்க அவகாசம் கிடைக்கும். யாருக்கு என்ன பங்கு, என்ன பொறுப்பு என்பதை தெளிவாக்குங்கள். ஒரே வேலையை இரண்டு பேர் செய்வது நல்லது தானே என்று நினைக்காதீர்கள். இரண்டு பேரோடு கார் ஓட்டிப் பாருங்கள். நான் சொல்வது புரியும். எல்லா முடிவுகளையும் சேர்ந்தே எடுப்போம் என்று அழிச்சாட்டியம் செய்யாதீர்கள். இன்றைய அவசர அடி அர்ஜன்ட் உலகில் வேகமே விவேகம். கூட்டணி ஆட்சிகளின் கூத்தை பார்த்திருப்பீர்களே.\nஒரு பார்ட்னர் மட்டும் முழு நேரமாய் உங்கள் ஸ்டார்ட் அப்பில் பணி செய்ய முடிவு செய்து மற்றவர்கள் பகுதி நேரம் மட்டுமே உழைப்பதாய் உத்தேசித்தால் முழு நேர பார்ட்னருக்கு சம்பளம் தர தவறாதீர்கள். அவர் இளிச்சவாயனாக இருந்தாலும் இதுதான் சாக்கு என்று அவரை டபாய்க்காமல் அவர் உழைப்புக்கு உரிய மரியாதை கொடுங்கள். உங்கள் பார்ட்னர் டைட்டானிக் ஷிப் போல் பனிமலையை முட்டாமல் பதவிசாக பவனி வரும்.\nபார்ட்னரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு இருப்பது போல் உங்கள் பார்ட்னருக்கும் பலம் பலவீனம் இருக்கும். முடியும் என்பதால் மட்டுமே அவர் பலவீனத்தை பயன்படுத்தாதீர்கள். உங்கள் பலவீனம் அவருக்கு தெரியும். நீ என் கண்ணில் அடித்தால் நான் உன் கண்ணை பிடுங்குவேன் என்று அவர் ஆரம்பித்தால் உலகமே குருடாகிவிடும் என்ற வாக்கியத்தை நினைவில் வைத்து செயல்படுங்கள். ஆபீஸுக்குள் செருப்பை கழற்றி வைத்து நுழைவது போல் ஈகோவை கழற்றி வைத்துவிட்டு நுழையுங்கள். உங்கள் பார்ட்னரையும் அப்படியே செய்யச் சொல்லுங்கள்.\nதவறு செய்தால் முதல் காரியமாய் பார்ட்னரிடம் ஒப்புக்கொள்ளுங்கள். சால்ஜாப்பு சொல்லிக்கொண்டு நேரம் கடத்தாதீர்கள். செய்த தவறை மறைக்க முயலாதீர்கள். சிறு சந்தேக துளி பெரு வெள்ள அபாயம். ஒளிவுமறைவு இல்லாமல் சேர்ந்து தொழில் செய்து பாருங்கள், பார்ட்னருக்கு உங்கள் மீது பரிவு வரும், மரியாதை கூடும். அப்படி இல்லாமல் உங்கள் தவறை அவர் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தால் அவர் பார்ட்னராய் இருக்கவே தகுதியில்லாதவர். கழட்டி விடுங்கள். முடிந்தால் துரத்தி அனுப்புங்கள் இத்தனை சொல்வதால் ஆபிஸே அமைதிப் பூங்கா\nவாக மாறி, தொழிலில் தேனும் தினை மாவும் பெருக்கெடுத்து ஓடி உங்கள் காலமே பொற்காலமாக இருக்கும் என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன். கருத்து வேறுபாடுகள், மனஸ்தாபங்கள், ஏமாற்றங்கள், விரக்திகள் வாசல் வழியாய் வந்து வந்து போகும். சமயங்களில் வக்கனையாய் வந்து மடியிலேயே அமரும். பேசினால் தீராத பிரச்சினை இல்லை. ரூமில் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டிருந்தால் தொழில் உங்களை கீழே இறக்கி வைக்கும்.\nசந்தேகங்களை, சங்கடங்களை மனதிலேயே போட்டு வளர்க்காதீர்கள். மற்றவரிடம் பேசாத மவுனம் அதற்கு நீங்கள் இடும் உரம். அது வளர்ந்து உங்களோடு உங்கள் தொழிலையும் நிம்மதியையும் கெடுக்கும். வளரவிடாதீர்கள். எதையும் வெளிப்படையாக பேசவும் என்று கழுத்தில் போர்டு எழுதி தொங்கவிடாத குறையாக பார்ட்னரோடு பழகுங்கள். மனைவி, நண்பன், பார்ட்னர் என்று வாழ்க்கையில் பழகப் பழகத்தான் மற்றவர்களைப் புரிந்துகொள்ள முடியும். அவசரப்படாதீர்கள்.\n‘அண்டை வீட்டுக்காரன் மீது அன்பு செலுத்து. ஆனால், வெளியே போகும் போது வீட்டை பூட்டிக்\nகொண்டு போ’ என்று ஒரு ஆங்கில பழமொழி உண்டு. பார்ட்னரோடு பேசிவிட்டேன் என்று பேச்சோடு\nநிறுத்தாதீர்கள். பேசிய, புரிந்துகொண்ட, வாய் வழி செய்துகொண்ட ஒப்பந்தங்களை எழுத்தில் பதிவு செய்யுங்கள். முடிந்தால் லீகலாய் எழுதி அதை சட்ட பூர்வமாக பதிவு செய்தாலும் பயனே. பிற்காலத்தில் உங்கள் ஜாதகத்தில் அஷ்டமத்து சனி அமர்ந்து பார்ட்னர் ரூபத்தில் அது உங்கள் மீது படையெடுத்தால் உங்களை பாதுகாத்துக்கொள்ள பயன்படும்.\nஉலகிலேயே சிறந்த பார்ட்னர்ஷிப்புகள் நிலைக்கக் காரணம் அவை தழைத்து வரும் வெற்றிகளால் அல்ல, அவை பிழைத்து எழும் தோல்விகளால். தோல்வி வந்தால் பார்ட்னர் சட்டை காலரை பிடித்து சண்டை போடாதீர்கள். அப்பொழுதுதான் உங்கள் அனைவரின் ஒற்றுமையான உழைப்பு தொழிலுக்கு தேவைப்படுகிறது. வெற்றியைக் கூட தனித் தனியாக கொண்டாடலாம். தோல்வியை சேர்ந்து மட்டுமே சந்திக்க வேண்டும். செய்து பாருங்கள். விலாசம் விசாரித்துக்கொண்டு வெற்றி உங்கள் வீடு தேடி வரும்\nஎண்ணித் துணிகமூழ்காத ஷிப்பார்ட்னர்ஷிப்வியாபாரம்டைட்டானிக் ஷிப்ஸ்டார்ட் அப்கூட்டணி ஆட்சிகள்\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேச்சு:...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nதாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு...\nசீன அதிபர் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில்...\nஎண்ணித் துணிக: மெல்லிய சிந்தனை, புஷ்டியான லாபம்\nபொறியியல் கல்லூரிகளில் வருகைப் பதிவு குறைந்த மாணவர்களும் தேர்வு எழுதலாம்\nஎண்ணித் துணிக: பார்ட்னர்கள் பலவிதம்\nதள்ளாத 113-வது வயதிலும் தளராது உழைக்கும் ‘மிட்டாய் தாத்தா’-‘உழைத்து வாழ்வதால் எனக்கு எந்தக்...\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/3", "date_download": "2019-10-14T21:09:57Z", "digest": "sha1:TSSHSMXNQBOQ6P7S7D3GWVGW3D6ZSDUT", "length": 5604, "nlines": 66, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை -போஸ்கோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது\nகாஞ்சிபுரத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்\nகோவை, அருப்புக்கோட்டை, திருத்தணியில் டெங்கு பாதிப்பு\nகோவை, அருப்புக்கோட்டை, திருத்தணி ஆகிய நகரங்களில் டெங்கு பாதித்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது\nஇடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது - உதயநிதி, தி.மு.க.\n2021 வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்கு 2 தொகுதி இடைத்தேர்தல் முன்னோட்டமாக வைத்துக்கொள்ளலாம் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு : விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கின் விசாரணை நிலை, அறிக்கையை தாக்கல் செய்ய, சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு - ஒருவர் கைது\nதிருச்சி சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்தாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=79477", "date_download": "2019-10-14T20:29:31Z", "digest": "sha1:OYULIOONG6NUWLIELFW55DDT5VIC6STJ", "length": 15065, "nlines": 279, "source_domain": "www.vallamai.com", "title": "கன்னி கழியவில்லை! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\n“கால்கள் ஓடி ஓய்கிற வயதாச்சு\nபடித்த இளைஞா்களே வாய்ப்பை தவறவிடாதீா்கள்”\nகொட்டை எழுத்தில் கெக்கலித்துக் கொண்டிருப்பது போல்\nபாவனை காட்டியதாக ஒரு சித்திரம்\nகொடுத்துப் போகச் சொன்ன அலுவலா்\nஅலுவலக வாசல் பஜ்ஜிக் கடையில்\nஒரு நாளேட்டின் நான்கு துண்டு\nஇந்த நான்கு துண்டு நகல்கள்\nஎங்கேனும் தேடிப் பார்க்கத் துாண்டுமா\nவரிசை நீண்டு கொண்டிருப்பது போல\nவயசு பதிவு மூப்பாகிக் கொண்டிருக்கிறது\nவரிசையில் மீண்டும் என்னைப் போல்\nநலம் .. நலமறிய ஆவல் (71)\nவெண் நிலவுகள் – 1\nபசுந்திரா சசி \"பிச்சை எடுக்கிறதுக்காகவே பிள்ளையை பெறுவது , பிறகு - பேத்தி ,பேத்தி - எண்டு சொல்லித்திரியிறது 'பேத்தியின்ர அப்பாவும் நான் தான் 'எண்டு சொல் வேண்டியது தானே....\" என எரிந்து கொண்டு பெர\n இனிய வணக்கங்கள். புதியதோர் வாரத்திலே புதியதோர் மடலுடன் உங்களுடன் உறவாட வந்துள்ளேன். அவசரமான உலகம், அவசரமான வாழ்க்கை . இந்த வாழ்க்கையை மிகவும் அவச\nபவள சங்கரி லட்சியமே சுவாசமாக கொண்ட கொள்கையே வேதமாக விடுதலைப்புள்ளின் விவேகத்தோடு பாவலரின் உள்ளச் சிம்மாசனத்தில் சம்மனமிட்டு வெற்றிமுரசை பாரெங்கும் பரவவிட்டு பித்தம் கொள்ளச்செய்யும் புத\nகன்னி கழியவில்லை கவிதையை வெளியிட்ட வல்லமை இதழுக்கு நன்றி\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான�� ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/08/tntet.html", "date_download": "2019-10-14T20:36:27Z", "digest": "sha1:G4MP7AA2IGJVOPOCA7M7LXR7YZ3DQEUI", "length": 11940, "nlines": 140, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "TNTET நிபந்தனைகள் பற்றி முன்னரே தமிழக அரசு தெரிவிக்காததே சிக்கல்களுக்கு காரணம் - தமிழக அரசு உதவிபெறும் பள்ளி செயலர்கள் சங்கம் அறிக்கை - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nTNTET நிபந்தனைகள் பற்றி முன்னரே தமிழக அரசு தெரிவிக்காததே சிக்கல்களுக்கு காரணம் - தமிழக அரசு உதவிபெறும் பள்ளி செயலர்கள் சங்கம் அறிக்கை\nTET நிபந்தனை ஆசிரியர்கள், குறிப்பாக 16/11/2012 க்கு முன்பு அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ( TET லிருந்து விடுவிப்பு ) தமிழக அரசு கருணையுடன் பரிசீலனை செய்ய வேண்டும் என TNASSA கூறியுள்ளது.\nRTE சட்டம் 23/08/2010 அன்று மத்திய அரசு கொண்டு வந்து அரசு ஆசிரியர்கள் நியமனம் பற்றிய அறிவிப்பு அமலாக்கம் பெற்றது.\nஆனால் தமிழகத்தில் அரசாணை எண் 181 அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் பற்றிய முழுமையான தகவல்கள் அரசு உதவிபெறும் பள்ளிகள் தாளாளர்களுக்கோ அல்லது செயலர்களுக்கோ புதிய பணி நியமனங்கள் தொடர்பாக எந்தவொரு சுற்றறிக்கைகளும் அனுப்பப்படவில்லை என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது.\nஇது குறித்து தமிழக அரசு உதவிபெறும் பள்ளி செயலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் திரு. செஞ்சி மயில்வாகனம் கூறுகையில்,\n\" அரசு உதவிபெறும் பள்ளிகளின் செயலாளர்கள் சந்திப்பு கடந்த திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் TNTET நிபந்தனைகளில் சிக்கி தவிக்கும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் நிலை பற்றி விரிவாக பேசப்பட்டது.\n23/08/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டங்களில் நடைபெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனங்கள் தொடர்பாகவும், TET நிபந்தனைகள் தொடர்பாகவும் எந்தவொரு முறையான அறிவிப்புகளும் எங்களுக்கு தரப்படவில்லை. TET சிக்கல் இவ்வாறு உள்ளதென்று அன்றே எங்களுக்கு தமிழக அரசு தெரிவித்து இருந்தால் நாங்கள் பணி நியமனங்களே செய்து இருக்க மாட்டோம்.\n16/11/2012 ஆம் தேதியிட்ட பள்ளிக்கல்வித் துறை இயக்கக செயல்முறைகள் மூலம் மட்டுமே TET நியமனங்கள் பற்றிய அறிவிப்பு ���ங்களுக்கு கிடைக்கப்பெற்றது.\nஅன்று முதல் இன்று வரை இந்த TET நிபந்தனை ஆசிரியர்கள் சிறப்பான தேர்ச்சி விகிதம் கொடுத்து வந்தாலும் பணிப் பாதுகாப்பு இல்லாமையால் மனதளவில் மிகுந்த வேதனையுடனே பணி பரிந்து வருவதை தினமும் பார்த்து வருகின்றோம்.\nTET பணி நியமனங்கள் அனுமதி வழங்கியதில் 16/11/2012 வரை உயர் அதிகாரிகளுக்கும் புரிதல் இல்லாமல் போனதே இதற்கு காரணம்.\nதற்போதைய TET வழக்குகள் தாண்டி இந்த சிக்கலை தீர்க்க தமிழக அரசு முன்வந்து TET மூலம் பாதிக்கப்பட்ட அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.\nமேலும் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றி அரசு கவனத்திற்கு எடுத்துச் செல்ல அனைத்து செயலாளர்கள் (TNASSA) சார்பில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது\" என்றார்\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11683", "date_download": "2019-10-14T20:36:17Z", "digest": "sha1:46EOSMPWEHFQCYDWUOT5N2IY2X2VVAOD", "length": 4216, "nlines": 79, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\n30-வது பிறந்தநாளை கொண்டாடிய ஜீவா...\nகதைக்குத் தேவை என்றால் கவர்ச்சிக்கு ரெடி - ஆண்ட்ரியா\nஜீவா நடிக்கும் அடுத்த 5 படங்கள்\nஎன்றென்றும் புன்னகை ரொமான்டிக் காமெடி\nடிசம்பர் 20–ந்தேதி ஜீவா, கார்த்தி படங்கள் ரிலீஸ்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/70038-one-old-woman-leaving-20-years-in-public-toilet-in-madurai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-14T21:25:31Z", "digest": "sha1:EYO65ORV6THVUBEN6Y3LEVDN3WBJW5QQ", "length": 9796, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொதுக் கழிப்பறையில் வசிக்கும் மூதாட்டி : உறவுகள் கைவிட்ட அவலம் | One Old Woman leaving 20 years in Public Toilet in Madurai", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nபொதுக் கழிப்பறையில் வசிக்கும் மூதாட்டி : உறவுகள் கைவிட்ட அவலம்\n20 ஆண்டுகளாக மதுரையில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றில் மூதாட்டி ஒருவர் வாழ்க்கை நடத்தி வருகிறார்.\nசிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் 60 வயது மூதாட்டி கருப்பாயி. ஒரு மகள் மட்டும் உள்ள நிலையில் அனைத்து உறவுகளாலும் கைவிடப்பட்டு வசிப்பிடம் இல்லாமல் கடந்த 20 ஆண்டுகளாக மதுரை அருகே அனுப்பானடி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் வ���ித்து வருகிறார்.\nகழிப்பறைக்கு வரும் பொதுமக்கள் தரும் சில்லறை மற்றும் ரேஷனில் கிடைக்கும் அரிசியை வைத்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை சமைத்து பசியை போக்கி வருவதாக கண்ணீர் மல்க கவலையுடன் அவர் தெரிவிக்கிறார். முதியோர் உதவித் தொகைக்காக சில புரோக்கர்களிடம் 5 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதாகவும், இதுவரை எந்த உதவியும் கிடைக்காமல் தவித்து வருவதாக கூறுகிறார்.\nகோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் கழிப்பறை மூடப்படும் போது எந்தவித வருமானமும் இல்லாமல் பசியோடு வாழும் நிலை ஏற்படுவதால், அரசால் வழங்கப்படும் முதியோர் உதவி தொகை கிடைத்தால் பட்டினியை போக்கிக்கொள்ள முடியும் என்கிறார் மூதாட்டி கருப்பாயி. இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது நேரில் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.\n‘ஒரே வளாகம்; ஒரே தலைமை ஆசிரியர்’ - அரசாணை வெளியீடு\n‘உசேன் போல்ட்’ - முறியடிக்கப்படாத உலக சாதனை‌\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\n“தெருவில் நடக்க முடியாது என அச்சுறுத்தல் வருகிறது” - பிளேடால் கீறப்பட்ட மாணவனின் தாயார்..\nதிருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்\nபள்ளியிலும் தொடரும் சாதிய கொடுமை: மாணவனை பிளேடால் கீறிய சக மாணவர் \nடெங்கு, வைரஸ் காய்ச்சல் : மதுரையில் 12 பேருக்கு தனி வார்டில் சிகிச்சை\nஅம்பேத்கர் ஓவியம் மீது பெயிண்ட் வீச்சு - போலீஸ் விசாரணை\nஒரே நாளில் மதுரை முழுவதும் 5 கிலோ கஞ்சா பறிமுதல்\nவடமாநில இளைஞர் ஓட ஓட விரட்டி குத்திக்கொலை: மதுரையில் பயங்கரம்\nகழுத்தில் இருந்த செயின் எங்கே: மூதாட்டியின் இறப்பில் சந்தேகமடைந்த போலீஸ்\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇ���ண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘ஒரே வளாகம்; ஒரே தலைமை ஆசிரியர்’ - அரசாணை வெளியீடு\n‘உசேன் போல்ட்’ - முறியடிக்கப்படாத உலக சாதனை‌", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-10-14T22:00:34Z", "digest": "sha1:3VZA5J3NKLV47P4QUWHZ3QNPOV3KW426", "length": 9534, "nlines": 65, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கஞ்சா நினைவாற்றலை கெடுக்குமா அல்லது கொடுக்குமா? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகஞ்சா நினைவாற்றலை கெடுக்குமா அல்லது கொடுக்குமா\nகஞ்சா ஒரு போதைப்பொருள் மட்டுமே அது உடலுக்கு கூடவே கூடாது என்கின்றனர் சிலர். இன்னும் சிலரோ, இல்லை..கஞ்சா என்பது ஓர் அருமருந்து என்கின்றனர்.\n உண்மையில் கஞ்சாவுக்கு இரண்டு குணங்களும் உள்ளதாக விஞ்ஞானிகள் அண்மையில் கண்டறிந்திருக்கிறார்கள்.\ntetrahydrocannabinol மற்றும் Cannabidiol அல்லது THC (டிஎச்சி) மற்றும் CBD (சிபிடி) என்கின்ற எழுத்துக்களில் அழைக்கப்படும் இரண்டு பதார்த்தங்கள் கஞ்சா செடியில் இருக்கின்றன.\nTHC என்ற பதார்த்தம் தான் போதையை கொடுக்கிறது. அதேநேரம் மூளையில் தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி ஞாபகசக்தியையும் கடுமையாக கெடுக்கின்றது என்கிறார் யூனிவர்சிட்டி காலேஜ் லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் வல் கியூரன்.\nஅதேநேரம், கஞ்சாவில் இருக்கின்ற CBD என்கின்ற பதார்த்தம் THC க்கு நேரெதிரான விளைவுகளைக் கொடுக்கின்றது.\nமன அமைதியை ஏற்படுத்தி, மனக் குழப்பங்களுக்கு எதிரான, நினைவாற்றலை பாதிக்காமல் வைத்திருப்பதற்கான விளைவுகளை அளிக்கின்றது CBD என்கிறார் பேராசிரியர் வல் கியூரன்.\nஇந்த இரண்டு பதார்த்தங்களின் அளவும் கூடிக்குறைகின்ற போதே பிரச்சனை ஏற்படுகின்றது.\nசில நாடுகளில் வீதிகளில் விற்கப்படுகின்ற கஞ்சா சுருள்களில் THC அதிகமாக, அதாவது 15 வீதம் வரை காணப்படுகின்றது. அதன் மூலமே, அதன் பாவனையாளர்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த தூண்டும் விதத��தில் அது ஆட்கொண்டுவிடுகின்றது.\nஅதேநேரம், ஞாபகசக்திக்கு உதவக்கூடிய CBD அறவே இல்லாது போகின்றபோது, அந்த கஞ்சாவின் விளைவுகள் மிகவும் மோசமானவையாக மாறிவிடுகின்றன.\nகுறிப்பாக, THC உச்ச அளவில் இருக்கும் கஞ்சா சுருள்கள் நினைவாற்றலை கடுமையாகப் பாதிக்கும் என்றும் அதனைப் பயன்படுத்துவோரில் 10 வீதமானோர் அதற்கு அடிமையாகிவிடுவார்கள் என்றும் கூறுகிறார் பேராசிரியர் பேராசிரியர் வல் கியூரன்.\nகஞ்சாவுக்கு அடிமையானவர்களுக்கு கஞ்சாவைக் கொண்டே உதவ முடியுமா என்று ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள், CBD அதிகமுள்ள கஞ்சா மருந்துகளைக் கொடுத்துப்பார்த்துள்ளனர்.\nஇதன்மூலம், தொடர்ந்து கஞ்சா புகைத்து அடிமையானவர்களில் ஏற்பட்டிருக்கின்ற நீண்டகால மாற்றங்களை CBD மூலம் சரிப்படுத்திவிட முடியும் என்று நம்புவதாக ஆய்வுகளை நடத்திய யூனிவர்சிட்டி காலேஜ் லண்டனைச் சேர்ந்த டாக்டர் டொம் ஃப்றீமன் பிபிசியிடம் கூறினார்.\nதங்களின் ஆய்வுகள் வெற்றியளித்தால் கஞ்சாவுக்கு அடிமையானவர்களை மீட்பதற்கான முதலாவது பலனுள்ள மருந்தைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று அவர் கூறுகின்றார்.\nஇதனிடையே, கஞ்சா பாவனை மனநோயைத் தூண்டுகின்ற முக்கிய காரணி என்பதை இங்கு தெற்கு லண்டனில் சுமார் 800 பேரிடத்தில் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளதாக த லான்செட் சைக்காட்ரி சஞ்சிகை கூறுகின்றது.\n‘சாதாரணமானர்களுக்கு THC-ஐக் கொடுத்தால் அவர்களை மனநோயாளிகள் ஆக்கமுடியும். ஆனால் ஏற்கனவே CBD கொடுக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு மனநோய் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியும் என்று அண்மைய ஆய்வு முடிவை மேற்கோள்காட்டுகின்றார் லண்டன் கிங்ஸ் காலேஜ் பேராசிரியர் ராபின் முர்ரே.\nஅப்படியென்றால், கஞ்சாவில் உள்ள சிபிடி-ஐக் கொடுத்து மனநோயாளிகளை குணப்படுத்த முடியுமா என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்கின்றனர்.\nஇன்னும் இந்த ஆய்வு ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது. முழுமையாக முடிவை தெரிந்துகொள்ள கொஞ்சக்காலம் பொறுத்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-10-14T21:57:58Z", "digest": "sha1:V4U53RPTSXLOX5HC4KCASO3RQ3UXUTNT", "length": 6064, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "மனஅழுத்தத்த��� போக்கும் முத்தம் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஒவ்வொருவரின் அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம். அந்த முத்தம் பல நல்ல விஷயங்களை செய்கிறது. பொதுவாக தம்பதியரிடையேயான செல்லச் சண்டைகளுக்கு சமாதானாத்தூதுவனும் முத்தம்தான் என்கின்றனர் அனுபவசாலிகள். மேலும் சரியான நேரத்தில் சரியான நபருக்கு கொடுக்கப்படும் முத்தம் தியானத்திற்கு ஒப்பானது.\nஇது மனஅழுத்தம் போக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. அலையடிக்கும் மனதில் அமைதியைத் தருவது முத்தம். ஒரு ஆழமான முத்தம் கொடுப்பதன் மூலம் ஆக்சிடோசின், என்டோர்ஃபின், டோபோமைனின், போன்ற ரசாயனங்கள் சுரக்கிறதாம். இதனால் முத்தம் கொடுப்பவர் மீது காதலும் அன்பும் அதிகரிக்குமாம். வீட்டில் சின்னதாய் சண்டை என்றால் முகத்தை திருப்பிக் கொண்டு போவது சண்டையை அதிகமாக்கும்.\nஅதேசமயம் எதிர்பாரத நேரத்தில் நச் என்று ஒரு முத்தம் கொடுங்களேன். சண்டை போட்டவர் கூட சமாதானமாகப் போய்விடுவார். முன் விளையாட்டுக்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது முத்தம். ஆண்கள் உறவுக்கு முன்பாக அதிகமாய் முத்தமிடுகின்றனர். அதேசமயம் உறவு முடிந்து நன்றி கூறும் விதமாக ஆண்களை முத்தமழையால் நனைக்கின்றனர் பெண்கள்.\nஇந்த முத்தம் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும், ஆழமாய் அழுத்தமாய் கொடுக்கும் முத்தம் மூலம் 23 கலோரிகள் காணாமல் போகும் என்கின்றனர் நிபுணர்கள். இதையெல்லாம் விட முக்கியமாக அதுக்கெல்லாம் இவன் சரிப்பட்டு வருவானா இல்லையா என்பதை ஆண்கள் கொடுக்கும் முத்தம் மூலம் உணர்ந்து கொள்வார்களாம் பெண்கள்.\nஅதேபோல முதல் முதலாக கொடுத்த அல்லது பெற்றுக் கொண்ட முத்தத்தை அதிகமாய் நினைவில் வைத்திருப்பதும் பெண்கள்தானாம். முத்தம் என்பது உறவுகளுக்குள் கொடுக்க வேண்டியது. உறவுகளை வலுப்படுத்த கொடுக்க வேண்டியது. அதற்காக ரோட்டில் போகும் பெண்களுக்கு முத்தம் கொடுத்து அடி வாங்கினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/sublimation-high-coated-mug-epson-printing-for-sale-colombo", "date_download": "2019-10-14T22:29:09Z", "digest": "sha1:MPEDZA3JW62OPLQY6LBXMWL6L3JRBOMB", "length": 10441, "nlines": 133, "source_domain": "ikman.lk", "title": "அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள் : Sublimation High Coated Mug Epson Printing | கொழும்பு 6 | ikman.lk", "raw_content": "\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nPrint Right அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு25 செப்ட் 1:11 பிற்பகல்கொழும்பு 6, கொழும்பு\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nPrint Right இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்58 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்59 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்59 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்59 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்33 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்59 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்59 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்58 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்24 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்59 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்27 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்41 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்49 நாட்கள், கொழும���பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்31 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்14 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்1 நாள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/datsun-go-and-go-plus-cvt-launched/", "date_download": "2019-10-14T21:37:42Z", "digest": "sha1:DTSFOZBCJCPLJ7LWVXJWCTYVTK4GCRWL", "length": 14282, "nlines": 123, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nHome செய்திகள் கார் செய்திகள்\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\nகுறைந்த விலை கார்களை தயாரிக்கும் நிசான் டட்சன் நிறுவனத்தின் கோ மற்றும் கோ பிளஸ் எம்பிவி ரக மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு T மற்றும் T (O) என இரு விதமான வேரியண்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட 9 ஹெச்பி வரை புதிய மாடலின் பவர் உயர்த்தப்பட்டுள்ளது.\nதற்பொழுது வந்துள்ள கோ ஹேட்ச்பேக் மற்றும் கோ பிளஸ் எம்பிவி என இரு கார்களிலும் இணைக்கப்பட்டுள்ள வெய்கிள் டைனமிக் கண்ட்ரோல் சிஸ்டம் (Vehicle Dynamic Control – VDC) ஆனது, வாகனத்தின் ஸ்டீயரிங் பொசிஷன், வீல் ஸ்பீடு மற்றும் வளைவுகளில் வாகனத்தின் நிலைப்புத்தனைமை கண்காணிக்கும் சென்சார் விபரங்ளை எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் சிஸ்டம் பெற்று சிறப்பான வாகன நிலைப்பாட்டை மேம்படுத்த உதவுகின்றது. இதுதவிர கூடுதலாக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உடன் இபிடி மற்றும் பிரேக்கிங் அசிஸ்ட் கொண்டதாக விளங்குகின்றது.\nT (O) வேரியன்டுகளில் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே அம்சத்துடன் 14 அங்குல அலாய் வீல் உடன் வந்துள்ளது. T வேரியண்டில் எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் அலாய் வீல் பெற்றுள்ளது. இரண்டு கார்களிலும் 77 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 104 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.\nடட்சன் கோ காரின் சிவிடி மாடல் விலை ரூ.5.94 லட்சம் முதல் ரூ. 6.18 லட்சம் வரை அமைந்திருக்கின்றது. ரெனோ ட்ரைபரை எதிர்கொள்ளும் டட்சன் கோ பிளஸ் எம்பிவி ரக சிவிடி காரின் விலை ரூ. 6.58 லட்சம் முதல் ரூ. 6.80 லட்சம் வரையில் அமைந்திருக்கின்றது.\nTags: Datsun GODatsun Go plusடட்சன் கோட்ட்சன் கோ பிளஸ்\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nமேம்பட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்ளுடன் முரட்டு தன்மையுடன் கூடிய ஸ்டைலிஷான இசுசூ டி...\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nமுந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட வசதிகளை பெற்ற ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி...\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\n50 பைசாவில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/519379-decision-to-privatize-electric-bus-movement-action-to-degrade-transport-corporations-citu-warning.html", "date_download": "2019-10-14T20:16:52Z", "digest": "sha1:2UMWZO2TODXUAOEYTKYPL4CNZJJYMMY6", "length": 24980, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "மின்சாரப் பேருந்து இயக்கத்தை தனியார்வசம் கொடுக்கும் முடிவு; போக்குவரத்துக் கழகங்களை சீரழிக்கும் நடவடிக்கை: சிஐடியூ எச்சரிக்கை | Decision to privatize electric bus movement: Action to degrade transport corporations: CITU warning", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\nமின்சாரப் பேருந்து இயக்கத்தை தனியார்வசம் கொடுக்கும் முடிவு; போக்குவரத்துக் கழகங்களை சீரழிக்கும் நடவடிக்கை: சிஐடியூ எச்சரிக்கை\nபோக்குவரத்து வழித்தடங்களில் தனியாரை அனுமதிப்பதற்கான மாற்று ஏற்பாடாகவே மின்சாரப் பேருந்தை கருத வேண்டியுள்ளது என சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.\nஇதுகுறித்து சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்க சம்மேளனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:\n“தமிழகத்தில் 525 மின்சாரப் பேருந்துகளை இயக்க தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. பேருந்து கொள்முதல், பேருந்து பராமரிப்பு, சார்ஜிங் சென்டர்கள், ஓட்டுநர் உட்பட அனைத்தையும் ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள் வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நடத்துநர் அனுப்பப்படுவார் அல்லது நடத்துநர் இல்லாமல் டிக்கெட், மெஷின்கள் மூலம் கொடுக்கப்படும். இதில் வசூலாகும் பணத்தை போக்குவரத்துக் கழகங்களிடம் பேருந்தை இயக்கும் தனியார் நிறுவனம் ஒப்படைக்க வேண்டும்.\nபோக்குவரத்துக் கழகங்கள் ஒரு கிலோ மீட்டருக்கு இவ்வளவு என நிர்ணயிக்கப்படும் தொகையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் என ஒப்பந்தப் புள்ளியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள் 5 லட்சம் முதல் 7 லட்சம் கிலோ மீட்டர் வரை பேருந்தை இயக்க வேண்டும். அப்படி ஐந்து ஆண்டு முதல் ஏழாண்டு காலம் போக்குவரத்துக் கழக வழித்தடங்களில் பேருந்தை இயக்க தனியார் நிறுவனங்களை அரசு அழைத்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை போக்குவரத்துக் கழகங்களை சீர்குலைக்கவே பயன்படும்.\n1972 ஆம் ஆண்டு 3000 பேருந்துகளுடன் ஆரம்பிக்கப்பட்ட போக்குவரத்துக் கழகங்கள் தற்போது தமிழகம் முழுவதும் 20,000 பேருந்துகளை இயக்குகின்றன. இவற்றில் சுமார் 10,000 பேருந்துகள் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படுகிறது. லாபம் இல்லை என்று தெரிந்தும் சேவை நோக்கத்தோ��ு கிராமப்புறங்களுக்கு பேருந்து வசதி போக்குவரத்துக் கழகங்கங்களால் அளிக்கப்பட்டு வருகிறது.\nஇது தவிர 30 லட்சம் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் என சமூகத்தின் பல பிரிவினருக்கு இலவசப் பயணம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் தமிழக போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பான இயக்கத்துக்கான பல விருதுகளையும் பெற்று வருகின்றன. தமிழகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு போக்குவரத்துக் கழகங்களின் பங்கு அளப்பரியது. இதை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதே சிஐடியு உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் அரசை வலியுறுத்தி வருகின்றன.\nமின்சாரப் பேருந்து இயக்கம் பலனளிக்காது\nசுற்றுச்சூழலைப் பாதுகாத்து மாசைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றுக் கூறி மின்சாரப் பேருந்துகளை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது. மாசு கட்டுப்படுத்தப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மினி பஸ் உட்பட மொத்தம் 34 ஆயிரம் வாகனங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு இயங்குகின்றன.\nஇதைத் தவிர தமிழகத்தில் பொதுப் பயன்பாட்டிற்கான ஆட்டோ, லாரி, சரக்கு வாகனங்கள், டாக்ஸிகள், பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ் உட்பட இவை அனைத்தின் எண்ணிக்கை சுமார் 12 லட்சம் அளவிற்கு இயங்குகின்றன. மேலும் தனியார் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என 3 கோடி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.\nவாகனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியாது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுப் போக்குவரத்தை பலப்படுத்தவேண்டும். இந்தியாவில் மின்சாரப் பேருந்து தயாரிப்பு என்பது ஆரம்ப நிலையிலேயே உள்ளது. ஓடிக்கொண்டிருக்கும் பெரும்பகுதி மின்சார வாகனங்களும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.\nஇந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்படி நான்கில் ஒரு வாகனத்தின் விலை சுமார் 2 கோடி ரூபாய். மேலும் பேருந்து பராமரிப்புக்கு டீசல் இன்ஜினை விட கூடுதல் செலவு பிடிக்கும்.\nஇப்படித் தயாராகும் பேருந்துகளை தனியார் யாரும் வாங்க மாட்டார்கள் என்பதால் சிறு தொகையை மட்டும் ஊக்கத் தொகையாக கொடுத்து போக்குவரத்துக் கழக���்கள் இயக்க செலவை ஏற்றுக் கொள்ளும் அடிப்படையில் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் இத்திட்டம் போக்குவரத்துக் கழகங்களுக்கு மேலும் நிதிச்சுமையை உருவாக்கவே செய்யும்.\nமின்சாரப் பேருந்துகளில் குறைந்த பயணிகளையே ஏற்ற முடியும். தற்போதைய பயணக் கட்டணத்தில் பேருந்து இயக்க முடியாது எனக் கருதுகிறோம். தமிழக அரசு ஜனவரி 2018 முதல் பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய நிலையில் சுமார் 25 லட்சம் பயணிகள் நாளொன்றுக்கு பயணத்தைத் தவிர்த்துள்ளனர். சென்னையில் 30 ஆயிரம் கோடி மூலதனத்தில் உருவாக்கப்பட்ட மெட்ரோ ரயிலில் பயணிகள் கூடுதலாகச் செல்லாமல் இருப்பதற்கு அதிக கட்டணமே காரணம் ஆகும்.\nஎனவே மின்சாரப் பேருந்து மூலம் ஏற்படும் இழப்பை தலையில் சுமத்தி கழகங்களைச் சீரழிக்கவே இத்திட்டம் பயன்படும். அத்துடன் போக்குவரத்து வழித்தடங்களில் தனியாரை அனுமதிப்பதற்கான மாற்று ஏற்பாடாகவே மின்சாரப் பேருந்தை கருத வேண்டியுள்ளது.\nகடந்த 2003 ஆம் ஆண்டு அதிமுக அரசு 50 சதவீத வழித்தடங்களை தனியாருக்கு வழங்க முடிவு செய்து அரசாணை பிறப்பித்தது. அரசின் இந்த முடிவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. தமிழக மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு உருவானது. நீதிமன்றம் தடை விதித்தது.\n2003-க்குப்பின் கடந்த 15 ஆண்டுகளில் திமுக, அதிமுக ஆட்சிகளின்போது போக்குவரத்தை தனியார் மயமாக்க மாட்டோம் என மீண்டும் மீண்டும் அறிவிக்கப்பட்டது. லாப நோக்கத்தோடு இயக்கப்படவில்லை சேவை நோக்கத்தோடே இயக்கப்படுகின்றன என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.\nஇந்நிலையில் 525 வழித்தடங்களில் மின்சாரப் பேருந்து இயக்குவதாகக் கூறும் தமிழக அரசு அவை புது வழித்தடங்களா, ஏற்கெனவே இருக்கும் வழித்தடங்களா என்பதை தெளிவுபடுத்தவில்லை. பழைய வழித்தடங்கள் எனில் கொள்ளளவு குறைவான மின்சாரப் பேருந்துகளால் எப்படி பயணத்தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்\nமின்சாரப் பேருந்து இயக்கம் போக்குவரத்துக் கழகங்களுக்கோ, பொதுமக்களுக்கோ உடனடியாக எவ்வித பலனும் தராது. மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயணச்சேவையை அளித்து வரும் போக்குவரத்துக் கழகங்களை தனியார் பெருமுதலாளிகள் கபளிகரம் செய்யவே பயன்படும்.\nஏற்கெனவே ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிட��் ஒப்படைக்கும் மத்திய அரசின் சதித் திட்டத்தை மாநில அரசு அமலாக்கக்கூடாது. போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்கி தமிழக மக்களுக்கு மேலும் பலன் பெறும் அடிப்படையில் இப்பொதுத்துறையைப் பாதுகாக்க வேண்டும் என சிஐடியூ தமிழக அரசை வற்புறுத்துகிறது”.\nDecision to privatizeElectric busMovementActionDegrade transport corporationsCITU warningமின்சார பேருந்து இயக்கம்தனியார்வசம்போக்குவரத்துக் கழகங்கள்சீரழிக்கும் நடவடிக்கைசிஐடியூஎச்சரிக்கை\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேச்சு:...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nதாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு...\nசீன அதிபர் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில்...\nதீவிரவாத நிதித் தடுப்பு அமைப்பால் பாகிஸ்தான் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது: அஜித் தோவல்...\n'தல 60' படத்துக்குப் போலி விளம்பரங்கள்: போனி கபூர் தரப்பு எச்சரிக்கை\nபும்ராவின் காயம் அச்சுறுத்தும் அவரது தனித்துவ ஆக்‌ஷனை காவு வாங்கி விடுமா\nதீபாவளி 10,940 பேருந்துகள் இயக்கம்; முன்பதிவு தொடங்கியது தற்போதுவரை 51000 பயணிகள் பதிவு\nகட்டிட தொழிலாளி அடித்து கொலை: போலீஸார் விசாரணை\nகாட்டில் தனித்து விடப்பட்ட 3 மாத குட்டியானையின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு\nராஜீவை கொன்று புதைத்தோம் என்று பேசுவதா- தேசத்துரோக வழக்கில் கைது செய்யவேண்டும்: சீமான்...\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/71018-be-courageous-pm-narendra-modi-to-scientists-after-vikram-lander-loses-communication.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-14T20:44:17Z", "digest": "sha1:CLRRY3ASZTAYSU6XTROG2T6DQMHQXUNM", "length": 8757, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இதுவரை நீங்கள் சாதித்திருப்பது சாதாரண விஷயம் அல்ல”- பிரதமர் மோடி ஆறுதல் | Be courageous: PM Narendra Modi to scientists after 'Vikram' lander loses communication", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n“இதுவரை நீங்கள் சாதித்திருப்பது சாதாரண விஷயம் அல்ல”- பிரதமர் மோடி ஆறுதல்\nஇதுவரை நீங்கள் சாதித்தது சாதாரண விஷயம் அல்ல என்று பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் அளித்துள்ளார்.\nநிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டரை தரையிறக்கும் பணி இன்று அதிகாலை நடைபெற்றது. நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவில் லேண்டர் இருந்தப் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இஸ்ரோவின் பெங்களூரு மையத்தில் இருந்த பிரதமர் மோடி விஞ்ஞானிகளிடம் உறையாற்றினார். அப்போது, “இதுவரை நாம் சாதித்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. தைரியமாக இருங்கள். வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் உண்டு. நீங்கள் நாட்டிற்கு மிகப் பெரிய சேவையை ஆற்றியுள்ளீர்கள். நான் எப்போதும் உங்களுக்கு துணை நிற்பேன். நீங்கள் தைரியமாக இருங்கள்” என ஆறுதல் தெரிவித்தார்.\n“லேண்டரிலிருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது” -இஸ்ரோ தலைவர் சிவன்\nசந்திரயான்-2வின் ஆர்பிட்டர் மூலம் 95% ஆய்வுகள் நடத்தப்படும்- இஸ்ரோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\nநாட்டு நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை : பிரதமர் மோடி\nபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி..\n“திரும்பி செல்லாதீர்கள் மோடி” - ட்ரெண்ட் ஆன DontGoBackModi ஹேஷ்டேக்\nஇந்திய-சீன உறவுக்கு உந்து சக்தி: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்\nபேச்சுவார்த்தை நிறைவு: சென்னையில் இருந்து புறப்பட்டார் சீன அதிபர்\nமாமல்லபுரத்தில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் 2 மணி நேரமாக ஆலோசனை..\nபரதம், கதகளி, ராமாயண நாட்டிய நடனம் ம��ிழ்ச்சியோடு ரசித்த மோடி, ஜின்பிங்\nவேட்டி, சட்டை, தோளில் துண்டுடன் கலக்கிய பிரதமர் மோடி..\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“லேண்டரிலிருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது” -இஸ்ரோ தலைவர் சிவன்\nசந்திரயான்-2வின் ஆர்பிட்டர் மூலம் 95% ஆய்வுகள் நடத்தப்படும்- இஸ்ரோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/50564-palm-seeds-are-planted-to-restore-palm-trees.html", "date_download": "2019-10-14T20:40:36Z", "digest": "sha1:MVSHPQFT7J36BWZJNSOAHPF22BIFKDQZ", "length": 12205, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பனை மரத்தில் இத்தனை பலன்களா? : மீட்கப்படும் இயற்கை வளம் | Palm seeds are planted to restore palm trees", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nபனை மரத்தில் இத்தனை பலன்களா : மீட்கப்படும் இயற்கை வளம்\nமாநில மரமாக அறிவிக்கப்பட்ட பனை மரங்கள் நாளுக்கு நாள் அழிந்து வரும் சுழலில் பனை மரங்களை மீட்டெடுக்கும் வகையில் பனை விதைகள் நடப்பட்டு வருகின்றன.\nதமிழகத்தின் மாநில மரமாக 1978 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பனை மரம் 6 கோடி மரங்களில் இருந்து தற்போது 5 கோடி மரங்களுக்கு குறைவாக உள்ளது. நாளுக்கு நாள் அழிந்து வரும் பனை மரங்களை மீட்டெடுக்கும் முயற்���ியில் களம் இறங்கியுள்ளது மதுரையை சேர்ந்த ஓர் தன்னார்வ குழு.\nமுதல்கட்டமாக மதுரை செல்லூர் கண்மாய் கரையில் 500 பனை விதைகள் நடப்பட்டன. மதுரை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை பாதுக்காகவும், நீர் ஆதாரத்தினை பெருக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.\nபனை மரம் நடும் நிகழ்வில் பங்கேற்ற வன ஆர்வலர்கள் பல்வேறு அறிய தகவல்களை கூறினார்கள். மதுரை காமராசர் பல்கலைகழக பேராசிரியர் நாகரத்தினம் கூறும்போது “புல் வகையினை சேர்ந்த பனை மரம் நட்டதில் இருந்து 15 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகளுக்குள் பலனை தர துவங்கும். பனை பொருட்கள் மூலமாக 27 தொழில்கள் நடைபெற்று வருகிறது. ஆகவே பனை மரத்தின் பயன்களை கருத்தில் கொண்டு பனை மரங்களை நட வேண்டும்” எனக் கூறினார்.\nசமூக ஆர்வலர் செல்வம் ராமசாமி கூறும்போது “முதற்கட்டமாக 500 பனை மரங்கள் நட்டாலும் அடுத்தடுத்து மதுரை மாவட்டம் முழுவதும் பனை மரங்களை நடப்படும் எனவும் கூறினார்கள். பனை மரங்களுக்கும் பறவைகளுக்கும் அதிக அளவில் தொடர்புகள் உள்ளது” என கூறினார்.\nபறவை ஆர்வலர் பத்ரி நாராயணன் கூறும்போது “பனை மரங்களில் அதிகமாக வாழக் கூடியது பனை காடை மற்றும் பாம் சீட்டு என்கிற பறவைகள். இந்தப் பறவைகள் பனை மரங்களில் பொந்து அமைத்து வாழ்ந்து வரும். அருகில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள பூச்சிகளை உண்டு உயிர் வாழும் வகையினை இது சேர்ந்தது” என கூறினார்.\nதாவரவியல் பேராசிரியர் பாபுராஜ் கூறும்போது “பனை மரங்களில் இருந்து பெறக்கூடிய பதனி, கள் உடல் நலத்திற்கு நல்லது. கள்ளில் குறைவான அளவு ஆல்ஹகால் உள்ளது. எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.\nதற்போது கருப்பட்டி காய்ச்சும் தொழில் மட்டுமே நடைபெற்று வருவதாகவும், தமிழக அரசு பனை தொழிலை ஊக்குவிக்க வேண்டும்” எனவும் கூறினார். வீடு, தோட்டம் ஆகிய இடங்களில் அழகிற்கு மரங்களை நடுவதை தவிர்த்து பயன் தரக்கூடிய பனை மரங்களை நட்டால் நீர் ஆதாரமும், மண் ஆதாரமும் காக்கப்படும் என்பதில் ஐயமில்லை.\nவீடு திரும்ப முடியாமல் தவிக்கும் தலித்துக்கள்: தீர்ப்பு வந்தது\nஹிர்த்திக் ரோஷன் மீது சென்னை போலீஸ் மோசடி வழக்குப்பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உய���்நீதிமன்ற கிளை கேள்வி\n“தெருவில் நடக்க முடியாது என அச்சுறுத்தல் வருகிறது” - பிளேடால் கீறப்பட்ட மாணவனின் தாயார்..\nவீட்டிற்கு பின்புறம் தம்பதி கொன்று புதைப்பு: போலீசார் விசாரணையில் சிக்கிய இருவர்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nதிருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \nபள்ளியிலும் தொடரும் சாதிய கொடுமை: மாணவனை பிளேடால் கீறிய சக மாணவர் \nகாலாவதியான ஆவின் பால் விற்பனை - ஒருவர் சஸ்பெண்ட்\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீடு திரும்ப முடியாமல் தவிக்கும் தலித்துக்கள்: தீர்ப்பு வந்தது\nஹிர்த்திக் ரோஷன் மீது சென்னை போலீஸ் மோசடி வழக்குப்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51061-ab-de-villiers-signs-up-for-psl-2019.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-14T20:55:50Z", "digest": "sha1:BPEQIQ2NNO4YZEB4W4T6EFTWNP6KWNVF", "length": 10194, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாகிஸ்தான் கிரிக்கெட்டில் டிவில்லியர்ஸ்! | AB de Villiers signs up for PSL 2019", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nபாக���ஸ்தான் பிரீமியர் லீக் போட்டியில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு திடீரென்று ஓய்வு பெற்றார் டிவில்லியர்ஸ். அப்போதே, அவர் டி20 லீக் போட்டிகளில் விளையாடத்தான் ஓய்வு பெறப் போகிறார் என்று கூறப்பட்டது. அதே போல, அடுத்த ஆண்டு நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று அவர் கையெழுத்திட்டார். இது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அவர் எந்த அணியில் இடம் பெறுவார் என்பது வீரர்கள் ஒதுக்கீட்டின் போது தெரிய வரும்.\nRead Also -> முச்சதம் அடித்தவருக்கு வாய்ப்பில்லையா இந்திய அணித் தேர்வை சாடிய கவாஸ்கர்\nRead Also -> இஷாந்த், பும்ரா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து\nஇது குறித்து டிவில்லியர்ஸ், ‘ பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் உலக அளவில் சிறப்பான வளர்ச்சி பெற்றிருக்கிறது. சமீபகாலமாக நானும் இந்த போட்டிகளை பார்த்து ரசிக்கிறேன். வரும் சீசனில் நானும் இதில் பங்கேற்கிறேன். விரைவில் அந்த தொடர் மூலம் உங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் எஹ்சன் மணி, டிவில்லியர்சை வரவேற்றுள்ளார். ‘வில்லியர்ஸ் நவீன காலத்தில், சிறந்த வீரர். அவர் இணைவதன் மூலம் இந்த தொடர் மதிப்பு பெறும். அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்பதால், இங்குள்ள இளம் வீரர்கள் அவரிடம் அதிக கற்றுக்கொள்ளவு முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.\nநகை பறித்த போலி சாமியார் கைது\nதெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பணத்திற்காக நாட்டை மறந்தீர்கள்” - டிவில்லியர்ஸை விமர்சித்த சோயிப் அக்தர்\nபிஎஸ்எல்வி சி46 ராக்கெட் ஏவப்படுவதை நேரடியாக பார்க்கலாம் \nகடைசிப் போட்டியில் ஏமாற்றிய விராட் கோலி, டிவில்லியர்ஸ்\n‘உங்கள் ஆதரவு தொடரட்டும்’ - கடைசிப் போட்டியில் விராட், ஏபிடி உருக்கம்\nடிவில்லியர்ஸ் விளாசல்: பெங்களூரு அணிக்கு 4 வது வெற்றி\nவிளாசி தள்ளிய டிவில்லியர்ஸ் - 202 ரன் குவித்த பெங்களூர் அணி\nடி வில்லியர்ஸ், ம��யின் அலி அதிரடி - பெங்களூர் 171 ரன்கள் குவிப்பு\nஅப்பாடா, பெங்களூருக்கு முதல் வெற்றி: உள்ளூரில் பஞ்சாப்புக்கு முதல் தோல்வி\nசிக்ஸர் மழை பொழிந்த விராட், டிவில்லியர்ஸ் - பெங்களூர் 205 ரன் குவிப்பு\nRelated Tags : AB de Villiers , PSL , டிவில்லியர்ஸ் , பாகிஸ்தான் சூப்பர் லீக்\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநகை பறித்த போலி சாமியார் கைது\nதெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/62782-mumbai-indians-won-the-toss-kkr-will-bat-first.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-14T20:31:56Z", "digest": "sha1:2RYX5CPN56ARG7WIV27RNCAUO2HPMAEV", "length": 9070, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டாஸ் வென்றது மும்பை - கொல்கத்தா முதல் பேட்டிங் | Mumbai Indians Won the Toss : KKR will Bat first", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nடாஸ் வென்றது மும்பை - கொல்கத்தா முதல் பேட்டிங்\nகொல்காத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.\nஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தி���ன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியுள்ள 11 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று புள்ளிகள் பட்டியலில் 3 இடத்தில் உள்ளது. அத்துடன் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றிற்கு தேர்வாகிவிடும். எனவே இந்தப் போட்டியை வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.\nஅதேசமயம் இந்த போட்டியில் தோற்றுவிட்டால் ப்ளே ஆஃப் சுற்றிற்குள் நுழையும் வாய்ப்பு பறிபோகும் என்பதால் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் கொல்கத்தா அணி உள்ளது. அந்த அணியில் நிர்வாகம் சரியில்லை என ஆல்ரவுண்டர் ரஸல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எனவே இன்றைய போட்டியின் பேட்டிங் ஆர்டர் மற்றும் பவுலிங் ஆர்டரில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n4 தொகுதி இடைத்தேர்தல் : மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு\n71 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை நான்காம் கட்டத் தேர்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை வன்கொடுமை செய்து வீடியோ: 58 வயது டாக்டர் கைது\nசிபிஎல் தொடர்: 2 வது முறையாகக் கோப்பையை வென்றது பார்படாஸ்\nபாலிவுட் பிரபலங்களின் கார் எண்களின் ரகசியம்...\nகால்பந்து போட்டியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி\nமரங்களை வெட்ட மகாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை\nஉயிரிழந்த பிச்சைக்காரர் வங்கி கணக்கில் ரூ. 8.77 லட்சம்\nஇந்தியா திரும்பும் நடிகர் ராணா மும்பையில் தங்க திட்டம்\n2,700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி முயற்சி - ஹேஸ்டேக் மூலம் எதிர்ப்பு\nரூ.23 கோடி: ஒரே இரவில் கோடீஸ்வரரான கர்நாடக இளைஞர்\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் ப��டித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n4 தொகுதி இடைத்தேர்தல் : மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு\n71 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை நான்காம் கட்டத் தேர்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-14T22:01:51Z", "digest": "sha1:BTQH5QZGXPFSSQIEOZRWIP5XUJ6ZXS7T", "length": 4535, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "முதுகுத்தண்டை வலுவாகும் சிங்கிள் லெக் பயிற்சி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமுதுகுத்தண்டை வலுவாகும் சிங்கிள் லெக் பயிற்சி\nகாலையில் வாக்கிங், மாடிப்படி ஏறி இறங்குவது என எதைச் செய்தாலும் எடை அவ்வளவு சீக்கிரம் குறைவது இல்லை. வருடங்களாகச் சேர்ந்த எடையை, ஒரே நாளில் குறைப்பது சாத்தியமே இல்லை. சில எளிமையான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம், பழைய அழகான உடலைத் திரும்பப் பெற முடியும்.\nமுதுகுத்தண்டை வலிமையாக்க பல பயிற்சிகள் இருந்தாலும் இந்த பயிற்சி விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் தரையில் மல்லாக்கப் படுக்க வேண்டும். இடுப்புப் பகுதி தரையில் படாதபடி, காலை மடக்கித் தரையில் பதிக்கவும். கைகள் உடலுக்குப் பக்கவாட்டில் இருக்கட்டும்.\nஇந்த நிலையில் இருந்து, வலது காலை மட்டும் மேலே நீட்டி, தரையில் இருந்து, மூன்று அடி உயர்த்தவும். இதே நிலையில், எவ்வளவு நேரம் இருக்க முடிகிறதோ, அவ்வளவு நேரம் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்பவும். இதேபோல், இடது காலுக்குச் செய்யவும். கொஞ்சம் கொஞ்சமாக காலை உயர்த்தும் பயிற்சி நேரத்தை அதிகரிக்கவும்.\nஇந்த பயிற்சி ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும். பலன்கள்: வயிற்றுப் பகுதியில் இருக்கும் தேவையற்ற சதை குறையும். முதுகுத்தண்டு வலுவாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=15165", "date_download": "2019-10-14T20:22:38Z", "digest": "sha1:ZQZRIQ7ACC7UIYV637FNBMSVKZ44NX3G", "length": 7219, "nlines": 93, "source_domain": "www.thinachsudar.com", "title": "40 ஆண்டுகளுக்கு பிறகு மத்தியத் தரைக்கடல் பகுதியில் தென்பட்ட வெள்ளை சுறா | Thinachsudar", "raw_content": "\nHome காணொளிகள் வினோத உலகம் 40 ஆண்டுகளுக்கு பிறகு மத்தியத் தரைக்கடல் பகுதியில் தென்பட்ட வெள்ளை சுறா\n40 ஆண்டுகளுக்கு பிறகு மத்தியத் தரைக்கடல் பகுதியில் தென்பட்ட வெள்ளை சுறா\nகடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் முதல் முறையாக ஸ்பெயினின் மத்தியத்தரைக்கடல் பகுதியில் மஜோர்க்கா தீவுக்கு அருகேஒரு பெரிய வெள்ளை சுறா நீந்திச் சென்றது பதிவாகியுள்ளது.\nஒரு வனவிலங்கு பாதுகாப்புக் குழு கேப்ரேரா தீவுப்பகுதியைச் சுற்றிக்கொண்டிருந்த சுறாவை படம்பிடித்துள்ளது.\nஇதுபோன்ற சுறா கடந்த 1976ஆம் ஆண்டு பலேரியக் தீவுப்பகுதியில் மீனவரொருவரால் கடைசியாக பார்க்கப்பட்டது.\nஇந்த பெரிய வெள்ளை சுறாக்கள் சுமார் இரண்டு டன் எடை மற்றும் 20 அடி நீளம் வரை வளர்ந்து, மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தக்கூடியது.\n“ஸ்பெயினின் கடற்பகுதியில் பெரிய வெள்ளை சுறாக்கள் இருப்பது ஒரு தொடர்ச்சியான வதந்தியாகதான் இருந்து வருகிறது” என்று உயிரியலாளரும் ஆவணப்பட இயக்குநருமான பெர்னாண்டோ லோபஸ்-மிரோன்ஸ் ஈஎஃப்இ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.\n“ஆனால், அவற்றின் இருப்பை எங்களால் பல ஆண்டுகளாகப் பதிவு செய்யமுடியவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.\nவெள்ளை சுறா தீவுப்பகுதியை ஒரு மணிநேரத்திற்கு மேலாக சுற்றி வருவதை ஸ்பெயினை சேர்ந்த அல்நிடக் என்னும் வனவிலங்கு பாதுகாப்புக் குழுவினர் பதிவு செய்துள்ளனர்.\n“கிட்டத்தட்ட மூன்று மீட்டர் தூரத்தில் 70 நிமிடங்களுக்கு சுறாவை படகிலிருந்து பார்த்தோம்” என்று லோபஸ்-மிரோன்ஸ் ஸ்பெயின் பத்திரிக்கையான எல் பீஸிடம் தெரிவித்துள்ளார்.\nகுற்ற செயல்களை கட்டுப்படுத்த வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் கே.பரந்தாமன் அவசர நடவடிக்கை.\nகிளிநொச்சி ஏ9 வீதியில் பரிதாபமாக பலியான பாடசாலை மாணவி\nஒக்டோபர் 11: முதன்முறையாக நாசா 3 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியது\nமுப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் புதைபடிவம் கண்டுபிடிப்பு\nசூப்பர் கம்ப்யூட்டர்கள் தரவரிசை: சீனாவை மீண்டும் முந்தியது அமெரிக்கா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-14T20:46:54Z", "digest": "sha1:4NJUZKDLIXURP7LXUZUMORZKHO33CJFI", "length": 7096, "nlines": 291, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்�� வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category முன்னாள் தேசிய தலைநகரங்கள்\nதானியங்கி: 116 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ckb:کەراچی\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: ba:Карачи\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ilo:Karachi\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: or:କରାଚୀ\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: or:କରାଚି\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: ps:کراچۍ\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: yi:קאראטשי\n→‎மேற்கோள்கள்: அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/kamal-new1.html", "date_download": "2019-10-14T20:13:36Z", "digest": "sha1:7JXCZEF4J3MP2HQSYGZB4FUKNXB2P5AH", "length": 14286, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூட்டிங் ஸ்பாட் | Sandiyar shooting to take place in Chennai and Andra - Tamil Filmibeat", "raw_content": "\nரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த பிகில்\n6 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n6 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n6 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n7 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசண்டியர் படப்பிடிப்பை சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் ஹைதராபாத், ராஜமுந்திரியில் நடத்த கமல்ஹாசன்முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.\nபுதிய தமிழகம் கட்சியின் தலைவர் ட���க்டர் கிருஷ்ணசாமியின் எதிர்ப்பு காரணமாக தனது படப்பிடிப்பை தள்ளிவைத்துள்ள கமல்ஹாசன், தற்போது சண்டியர் படப்பிடிப்பை எங்கு நடத்துவது என்பது தொடர்பாக தீவிரஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.\nசென்னையில் உள்ள பிரம்மாண்டமான கேம்பகோலா மைதானத்தில் செட் போட்டு காட்சிகளை எடுக்கவும்இங்குதான் பாபா படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டன), மற்ற காட்சிகளை ஆந்திர மாநிலம்நெல்லூர், ராஜமுந்திரி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் படம் பிடிப்பது என்றும் திட்டமிட்டுள்ளாராம்.\nகர்நாடகத்தில் உள்ள சில கிராமங்கள் தமிழகத்தின் பின் தங்கிய கிராமங்களை ஒத்திருக்கும். குறிப்பாக மைசூருக்குஅருகே உள்ள சில கிராமங்கள். இங்கு தான் 16 வயதினிலே படம் முழுவதுமே தயாரானது. ஆனால், இப்போதுஅங்கு ஷூட்டிங் நடத்தும் சூழ்நிலை இல்லை.\nஇதனால் ஆந்திரா இறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், முன்பு திட்டமிட்டிருந்ததுபோல சண்டியரைதீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடியாமல் போகலாம் என்கிறார்கள். ஏற்கனவே, தேனியில் ஏற்பட்ட பிரச்சனையால்இரு வாரங்கள் வீணாகிவிட்டன.\nஇனி செட் போடவே சில வாரங்கள் ஆகும். எனவே படத்தை பொங்கல் ரிலீசாக மாற்ற கமல் முடிவெடுத்துவிட்டார்என்கிறார்கள்.\nஎன்ன ஆனாலும் சரி, நிச்சயம் சண்டியர் படத்தை எடுத்தே தீருவேன் என்ற பிடிவாத மூடில் இருக்கிறாராம் கமல்.\nகர்நாடக ஸ்டார் ஹோட்டல்களில் ‘கபாலி’ ரிலீஸ் ரத்து... ஷாக்கில் ரஜினி ரசிகர்கள் - வீடியோ\nமெல்லிசை மன்னர் மறைவையொட்டி நாளை படப்பிடிப்புகள் ரத்து: பெப்சி அறிவிப்பு\nபாதுகாப்பு காரணங்களுக்காக 'அஞ்சான்' இசை வெளியீட்டு விழா ரத்து\nடிவி கலைஞர்களின் இலங்கை பயணம் ரத்து – இயக்குநர் சீமான் நன்றி\nகடவுளுக்கு முன் செருப்புக் காலுடன் உட்கார்ந்த குஷ்பு மீதான வழக்கு ரத்து\nபிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த திரிஷா\nஇன்னலில் ஈழத் தமிழர்கள-பிறந்த நாளை ரத்து செய்தார் அஜீத்\nகோவா திரை விழா: இசை, கலை நிகழ்ச்சிகள் ரத்து\nவில்லனாக நடிக்க ஆசைப்படும் எங்கேயோ போயிட்டீங்க புகழ் சிவாஜி\nஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம்தான்\nஒரே வருடத்தில் இத்தனை சம்பவங்களா தெறிக்கவிடும் விஜய் சேதுபதி.. வியந்து பார்க்கும் கோலிவுட்\nஒரு கதை எப்படி திரைப்படமாக உருவாகிறது - சான் லோகேஷுடன் விவாதியுங்க��்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடேய்.. என்னையா கலாய்க்கிற.. உன்ன பார்த்துக்குறேன்டா.. கவினுக்கு வார்னிங் கொடுத்த வனிதா\nசினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்\nசைரா வெற்றிக்கு தமன்னாவுக்கு ரூ. 2 கோடி வைரமோதிரம் ட்ரீட்டு - நயன்தாராவுக்கு ரிவீட்டு\nதேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/mahindra-and-ford-announce-new-jv-for-india/", "date_download": "2019-10-14T20:37:32Z", "digest": "sha1:D5ETC57YA42U5UADHT7BBWCEM2CCRNWB", "length": 18094, "nlines": 127, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மஹிந்திரா மற்றும் ஃபோர்டு வளரும் நாடுகளுக்கு கூட்டணி உருவானது", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்க��் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nமஹிந்திரா மற்றும் ஃபோர்டு வளரும் நாடுகளுக்கு கூட்டணி உருவானது\nமஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஃபோர்டு மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஃபோர்டு பிராண்ட் வாகனங்களை அபிவிருத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் ஒரு கூட்டு முயற்சியை உருவாக்குவதற்கான உறுதியான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மேலும், ஃபோர்டு பிராண்ட் மற்றும் மஹிந்திரா பிராண்ட் வாகனங்கள் உலகளவில் அதிக வளர்ச்சியடைந்து வரும் சந்தைகளில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளன. இந்தியாவின் ஃபோர்டு நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை மஹிந்திரா நிறுவனமும்,மீதமுள்ள 49 சதவீத பங்குகளை ஃபோர்டு இந்தியாவும் கொண்டு செயல்பட உள்ளது.\nசனந்தில் அமைந்துள்ள ஃபோர்டு என்ஜின் ஆலையின் அனைத்து செயல்பாடுகளும் ஃபோர்டு நிறுவனம் மட���டுமே மேற்கொள்ள உள்ளது.\nசெப்டம்பர் 2017 இல் ஃபோர்டுக்கும் மஹிந்திராவிற்கும் இடையில் ஏற்பட்ட கூட்டணியின் அடுத்த கட்டமாக தற்போது இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளது. இது ஒழுங்குமுறை ஆனையத்தின் ஒப்புதல்களுக்கு பிறகு 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் செயல்பட உள்ளது.\n7 புதிய கார்களை உருவாக்கும் கூட்டணி\nஇந்த கூட்டணியின் மூலம் ஏழு புதிய மாடல்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதில் ஃபோர்டிலிருந்து மூன்று புதிய யூட்டிலிட்டி வாகனங்களை விற்பனை செய்ய உள்ளது. இதன் முதல் மாடலாக சி பிரிவு எஸ்யூவி விளங்கும். புதிய சி-எஸ்யூவி மஹிந்திராவால் உருவாக்கப்பட உள்ளது. மேலும், இது W601 என்ற குறீயிட்டு பெயரில் தயாரிக்கப்பட உள்ள, அடுத்த தலைமுறை XUV500 எஸ்யூவி மாடலாகும். W601 காருக்கான பிளாட்ஃபாரம் மஹிந்திரா, சாங்யாங் மற்றும் ஃபோர்டு இணைந்து உருவாக்க உள்ளது. இந்த எஸ்யூவி வாகனம் ஹூண்டாய் கிரெட்டாவுக்கு மேலாக நிலைநிறுத்தப்பட உள்ளது.\nஃபோர்டின் சி-எஸ்யூவி மாடலில் 2.0 லிட்டர் பிஎஸ் 6 டீசல் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. ஃபோர்டின் பிராண்டில் வெளியாகும்போது முற்றிலும் மாறுபட்ட தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியர் உட்பட சேஸ் போன்றவற்றை கொண்டிருக்க உள்ளது.\nமேலும், ஃபோர்டு அறிமுகம் செய்ய உள்ள மற்ற இரு கார்களின் விபரம் தற்பொழுது வெளியாகவில்லை. ஆனால் இரண்டு எஸ்யூவி மாடல்களும் முற்றிலும் ஃபோர்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட உள்ள B பிரிவு எஸ்யூவி ஆகும். பி-எஸ்யூவி என உள்நாட்டில் அறியப்பட்ட மாடல் தற்போது உருவாக்கப்பட்டு வரும் சாங்யாங் டிவோலி (மஹிந்திராவின் எஸ் 201) அல்லது மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா போட்டியாளரை (குறியீட்டு பெயர்: பி 763) பயன்படுத்தும். ஃபோர்டு மற்றும் மஹிந்திரா / சாங்யோங் எஸ்யூவிகள் வெவ்வேறு வகையில் உருவாக்க உள்ளது.\nஎலக்ட்ரிக் வாகனங்களும் இந்த புதிய கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட உள்ளது. மஹிந்திரா முன்னரே உறுதிப்படுத்திய நிலையில், தற்போது ஃபோர்டு ஆஸ்பையர் காரின் மஹிந்திரா பேட்ஜ் மூலம் செய்யப்பட்ட மின்சார காராக உற்பத்தி செய்ய உள்ளது. இந்த மாடல் 2021 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டில் தொடங்கி பவர் ட்ரெயின்களின் பகிர்வு இருக்கும். மேலும், இந்த 2020 ஆம் ஆண்டில் 1.0 ல���ட்டர் ஈக்கோபூஸ்டுக்கு பதிலாக மஹிந்திராவின் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையாக வரவுள்ளது.\nஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ரஷ்யா மற்றும் ஆசியான் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்கள் உட்பட 100 க்கு மேற்பட்ட உயர் வளரும் சந்தைகளில் இரு நிறுவனங்களின் கார்களும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.\nசெப்., 2019 விற்பனையில் டாப் 25 கார்கள், முதலிடத்தில் டிசையர், இறுதியாக க்விட்\nகடந்த செப்டம்பர் 2019 மாதமும் ஆட்டோமொபைல் சந்தைக்கு வீழ்ச்சியான காலமாக இருந்த போதும்...\nஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா பெயரில் உதயமானது வோக்ஸ்வேகன் குழுமம்\nஉலகின் மிகப்பெரிய வோக்ஸ்வேகன் ஆட்டோமொபைல் குழுமத்தின், இந்தியா பிரிவினை ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன்...\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\n50 பைசாவில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Gavaskar+Birth+Day/5", "date_download": "2019-10-14T21:38:01Z", "digest": "sha1:S7NYZ3HPQ3ETGR7DSLPMWZS4TR4BQKDY", "length": 8911, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Gavaskar Birth Day", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nமகாகவி பாரதியார் நினைவு தின குழப்பம் - கவனிக்குமா தமிழக அரசு\nஅன்னை தெராசாவின் 109வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய கல்லூரி மாணவிகள்\nவாழ்க்கை என்பது நீ சா��ும் வரையல்ல, மற்றவர் மனதில் நீ வாழும் வரை - இன்று அன்னை தெரசா பிறந்தநாள்\n\"செப்.15ஆம் தேதி விஜயகாந்த் தலைமையில் முப்பெரும் விழா\" - பிரேமலதா விஜயகாந்த்\nராணுவம், விமானப்படை தயாராக இருக்க அறிவுறுத்தல் - பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம்\nஅஸ்வினை சேர்க்காதது ஆச்சரியமாக இருக்கிறது: கவாஸ்கர்\nஅஸ்வினை சேர்க்காதது ஆச்சரியமாக இருக்கிறது: கவாஸ்கர்\nஅஸ்வினை சேர்க்காதது ஆச்சரியமாக இருக்கிறது: கவாஸ்கர்\nப.சிதம்பரத்தின் மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nகுஜிலி பஜாரும் சினிமா கொட்டகையும் \nசுவர் ஏறி குதிக்கும் சிபிஐ பாணி - 'அன்று தயாநிதிமாறன்'.. 'இன்று ப.சிதம்பரம்'\n‘மனதை கவர்ந்த புகைப்படங்கள்’ - கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து\nஒரே நேரத்தில் கர்ப்பமான அந்த 9 நர்ஸ்களுக்கும் பிறந்தது குழந்தை\nமகாகவி பாரதியார் நினைவு தின குழப்பம் - கவனிக்குமா தமிழக அரசு\nஅன்னை தெராசாவின் 109வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய கல்லூரி மாணவிகள்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரையல்ல, மற்றவர் மனதில் நீ வாழும் வரை - இன்று அன்னை தெரசா பிறந்தநாள்\n\"செப்.15ஆம் தேதி விஜயகாந்த் தலைமையில் முப்பெரும் விழா\" - பிரேமலதா விஜயகாந்த்\nராணுவம், விமானப்படை தயாராக இருக்க அறிவுறுத்தல் - பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம்\nஅஸ்வினை சேர்க்காதது ஆச்சரியமாக இருக்கிறது: கவாஸ்கர்\nஅஸ்வினை சேர்க்காதது ஆச்சரியமாக இருக்கிறது: கவாஸ்கர்\nஅஸ்வினை சேர்க்காதது ஆச்சரியமாக இருக்கிறது: கவாஸ்கர்\nப.சிதம்பரத்தின் மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nகுஜிலி பஜாரும் சினிமா கொட்டகையும் \nசுவர் ஏறி குதிக்கும் சிபிஐ பாணி - 'அன்று தயாநிதிமாறன்'.. 'இன்று ப.சிதம்பரம்'\n‘மனதை கவர்ந்த புகைப்படங்கள்’ - கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து\nஒரே நேரத்தில் கர்ப்பமான அந்த 9 நர்ஸ்களுக்கும் பிறந்தது குழந்தை\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி ம��லுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/fifty-shades-grey-star-hopes-her-parents-don-t-see-the-movie-206920.html", "date_download": "2019-10-14T21:40:02Z", "digest": "sha1:SBMJNLYVWB4IPZ42236WCT6DZTDYVDO3", "length": 15817, "nlines": 202, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே' படத்தின் ட்ரெய்லரே இப்படின்னா அப்போ மெயின் பிக்சர்? | Fifty Shades of Grey Star Hopes Her Parents Don’t See the Movie - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n5 min ago லோக்கி அல்ல அயன்மேன்.. கொதித்தெழுந்த கவின் ஆர்மி.. கதறும் ரியோ\n29 min ago \"அயய்யோ இந்த புள்ளைக்கு பைத்தியம் புடிச்சுடுச்சு போலயே\".. பிக் பாஸ் ஐஸ்-ஐ கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\n48 min ago 96 படத்துல த்ரிஷாவை தவிர யார் நடிச்சிருந்தாலும் நல்லா இருந்திருக்காது - மஞ்சு வாரியர்\n57 min ago சுய இன்பம் காணும் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை.. பரபரக்கும் இன்ஸ்டாகிராம்\nFinance 9 நாட்களில் ரூ.81,871 கோடி கடன்.. கடன் மேளாவில் அதிரடி\nNews புதுசா கல்யாணம் ஆன டீச்சர்.. அழுகிய நிலையில்.. குட்டையில் மிதந்த சடலம்.. அதிர்ச்சியில் மக்கள்\nLifestyle உடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...\nSports கங்குலி பதவி பறிபோகும்.. மீண்டும் தேர்தல் நடக்கும்.. மறைமுக திட்டம்.. பரபரக்கும் அரசியல் லாபி\nAutomobiles செல்டோஸ் காரைவிட விலை குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் கியா\nTechnology டாப் 10 சிஇஓக்களின் சொத்து மதிப்பு: பின்னுக்கு தள்ளப்பட்ட சுந்தர் பிச்சை\nEducation மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே' படத்தின் ட்ரெய்லரே இப்படின்னா அப்போ மெயின் பிக்சர்\nநியூயார்க்: தன் படத்தை தனது பெற்றோர் பார்க்கக் கூடாது என்று விரும்புகிறார் ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே படத்தின் நாயகி டகோட்டா ஜான்சன்.\nஇ.எல். ஜேம்ஸ் எழுதிய ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே என்ற பாலுணர்வை தூண்டும் நாவல் அதே பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த ஹாலிவுட் படத்தில் கிறிஸ்டியன் கிரேயாக ஜேமி டார்னனும், அனஸ்தேசியா ஸ்டீலாக டகோட்டா ஜான்சனும் நடித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர்.\nஹாலிவுட் படங்களில் லிப் டூ லிப்பும், படுக்கையறை காட்சிகளும் புதிதல்ல. ஆனால் ஃபி���ப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே படத்தில் முக்கால் வாசி நேரம் இது போன்ற காட்சிகள் தான் இருக்கும்.\nஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே படத்தின் ட்ரெய்லரே சூட்டை கிளப்பும்படி உள்ளது. படம் எப்படி இருக்கமோ, அட சீக்கிரமா ரிலீஸ் பண்ணுங்கப்பா என்பதே ட்ரெய்லரை பார்த்தவர்களின் எண்ணம்.\nஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே படம் 20105ம் ஆண்டு காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அப்போ அவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டுமா என்பதே ரசிகர்களின் ஏக்கமாக உள்ளது.\nஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே படத்தில் அதிகபட்ச காமத்தையும் தாண்டிய அசைக்க முடியாத காதலும் உள்ளது.\nபடம் முழுவதும் படுக்கையறை காட்சிகள் இருப்பதால் இதை தனது பெற்றோர் பார்க்கக் கூடாது என்று விரும்புகிறார் டகோட்டா ஜான்சன்.\nஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே ட்ரெய்லர் வெளியிடப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் அதை பற்றி தான் ட்விட்டரில் பேசிக் கொண்டிருக்கின்றனர். படம் பற்றி நிமிடத்திற்கு 828 ட்வீட்கள் செய்யப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே நிச்சயம் பாக்ஸ் ஆபீஸை கதற வைக்கும் அளவுக்கு ஹிட்டாகப் போகிறது என்று பலர் தற்போதே கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள்.\nஇந்த படம் எப்போ அமெரிக்காவுல ரிலீஸாகும் அட்லீயை திணறடித்த ஹாலிவுட் இயக்குநர் அட்லீயை திணறடித்த ஹாலிவுட் இயக்குநர்\nஹாலிவுட்டில் கால் பதிக்கும் நெப்போலியன் அங்கேயும் மீசையை முறுக்குவாரா\nபார்ட்டியில் என் ஆடையை அவிழ்த்து அசிங்கப்படுத்தினார்: பாடகி மீது மாடல் புகார்\nஅவளுக்கு கள்ளக்காதல், அவருக்கு போதை பிரச்சனை: நடிகர், மனைவி மாறி மாறி புகார்\nதிருமணமான 8 மாதத்தில் நடிகரை பிரிந்த பிரபல பாடகி\nபைக் ஓட்டியபோது மாரடைப்பு: பிரபல நடிகர் மரணம்\nபாலியல் வழக்கில் இருந்து பிரபல நடிகர் விடுவிப்பு\nஅது ஏன் அந்த செக்ஸ் காட்சியை என் பெயரில் மட்டும் ஷேர் செய்கிறீர்கள்\nஎலும்பு இருக்கு, சதை எங்கே: பிரபல பாடகியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nஜேம்ஸ் பாண்ட் பட செட்டில் பெண்கள் டாய்லெட்டில் ரகசிய கேமரா\nஅமெரிக்க சீரியலில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன்.. என்ன கேரக்டர்ன்னு கேளுங்க\nபடக்குழுவினர் 2 பேர் இடையே மோதல், கத்திக்குத்து: ஷூட்டிங்ஸ்பாட்டில் பரபரப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉனக்கு ��ீரியஸ் பிராப்ளம் இருக்கு.. டாக்டர்கிட்ட போ.. மீராவுக்கு நெத்தியடி பதில் கொடுத்த இயக்குநர்\nசெக் மோசடி.. கோர்ட்டுக்கும் டேக்கா.. விஜய் பட நடிகைக்கு கைது வாரண்ட்\nமதுவுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.. பிக்பாஸ் பிரபலத்தின் டிவிட்டால் ஹேப்பியான ஃபேன்ஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/09/12/two-u-s-flights-shadowed-fighter-jets-terror-alerts-aid0090.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T20:45:00Z", "digest": "sha1:J6ORM3UGHRM2EXKGL5UPP3PJMXGDWJUQ", "length": 19954, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீண்ட நேரம் டாய்லெட்டில் பயணிகள்: தீவிரவாதிகள் என்ற அச்சத்தால் விமானங்களை சூழ்ந்த யுஎஸ் போர் விமானங | Two U.S. flights shadowed by fighter jets after terror alerts | நீண்ட நேரம் டாய்லெட்டில் பயணிகள்: தீவிரவாதிகள் என்ற அச்சத்தால் விமானங்களை சூழ்ந்த யுஎஸ் போர் விமானங்கள் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீண்ட நேரம் டாய்லெட்டில் பயணிகள்: தீவிரவாதிகள் என்ற அச்சத்தால் விமானங்களை சூழ்ந்த யுஎஸ் போர் விமானங\nநியூயார்க்: நியூயார்க் மற்றும் டெட்ராய்ட் நகர்களுக்குச் சென்ற விமானங்களில் பயணித்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பயணிகள் நீண்ட நேரம் டாய்லெட்டில் இருந்ததால், அச்சமடைந்த விமான சிப்பந்திகள் தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு பயத்துடன் தகவல் தந்தனர். இதையடுத்து அந்த விமானங்களை அமெரிக்க போர் விமானங்கள் பின் தொடர்ந்து சென்று, பாதுகாப்புடன் தரையிறங்க வைத்தன.\nநியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதல்கள் நடந்து 10 ஆண்டுகள் முடிந்துவிட்ட தினத்தை அமெரிக்கா நினைவுகூர்ந்து வருகிறது. இந் நிலையில் அமெரிக்காவுக்குள் 3 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வந்த தகவலையடுத்து அவர்களைப் பிடிக்க நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.\nசந்தேகத்துக்கிடமான பயணிகள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்காவின் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அமெரிக்க விமான பைலட்டுகளும் சிப்பந்திகளும் அதிகபட்ச உஷார் நிலையில் உள்ளனர்.\nஇந் நிலையில் இன்று காலை சாண்டியாகோ நகரில் இருந்து டென்வர் வழியாக டெட்ராய்ட் சென்ற பிராண்டியர் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்திலிருந்து தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு ஆபத்து சமிக்ஞை தரப்பட்டது.\nஇந்த விமானத்தில் பயணித்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பயணிகள் நெடு நேரமாக டாய்லெட்டில் இருந்ததால் சந்தேகமடைந்த சிப்பந்திகள், விமானிகளை எச்சரிக்க, அவர்கள் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தந்தனர்.\nஇதையடுத்து அந்த விமானத்தை 2 எப்-16 ரக போர் விமானங்கள் சூழ்ந்தன. அந்த விமானம் டெட்ராய்ட் நகரில் தரையிறங்கும் வரை அதை போர் விமானங்கள் பின் தொடர்ந்தன. வி���ானம் தரையிறங்கியதும் கமாண்டோக்கள் விமானத்துக்குள் ஏறி, சந்தேகத்துக்குரிய 3 பயணிகளையும் கையில் விலங்கு மாட்டி இறக்கினர்.\nஅவர்களை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். தரையிறக்கப்பட்ட விமானம் தனியாக ஒரு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு முழுமையாக பரிசோதிக்கப்பட்டது. ஆனால், அதில் வெடிகுண்டோ அல்லது சந்தேகத்துரிய பொருட்களோ ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து அந்தப் பயணிகளை போலீசார் விடுவித்துவிட்டனர்.\nமுன்னதாக நேற்று நியூயார்க் சென்று கொண்டிருந்த ஒரு விமானத்திலும் 3 பயணிகள் மீது சந்தேகம் எழுந்ததால் தரைக்கப்பட்டு நிலையத்துக்கு எச்சரிக்கை தரப்பட, அந்த விமானத்தையும் 2 எப்-16 போர் விமானங்கள் பின் தொடர்ந்தன. அந்த விமானம் தரையிறங்கும் வரை போர் விமானங்கள் உடன் வந்தன.\nலாஸ் எஞ்செல்சில் இருந்து நியூயார்க் வந்த அந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 3 பயணிகள் அடிக்கடி டாய்லெட்டுக்குச் சென்றதால் விமான சிப்பந்திகள் சந்தேகமடைந்தாகத் தெரியவந்துள்ளது.\nஇந்தப் பயணிகளையும் போலீசார் விசாரணைக்குப் பின் விடுவித்துவிட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லியில் ஜெய்ஸ் இ முகமது இயக்க தீவிரவாதிகள் 4 பேர் ஊடுருவல்.. உச்ச கட்ட பரபரப்பு\nஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை. பணைய கைதி விடுவிப்பு.. 5 மணி நேரம் அதிரடி ஆப்ரேசன்\nவட இந்திய விமான தளங்களை குறி வைக்கிறது ஜெய்ஷ் இ முகமது.. உஷார்.. உளவுத்துறை எச்சரிக்கை\nதுபாய் விமானத்தில் வந்த 3 பேர்.. 23 துப்பாக்கிகளுடன் வந்ததால் பரபரப்பு.. யாருக்காக கொண்டு வரப்பட்டன\nதென் இந்தியாவுக்கு தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை, கடலில் மர்ம படகுகள் கண்டெடுப்பு\nஇதுதான் முதல் முறை.. மசூத் அசார், தாவூத் இப்ராஹிமுக்கு ஆப்பு.. இந்தியா செம அறிவிப்பு\n5 இடங்களுக்கு குறி.. 4 மணி நேர விசாரணை.. லேப்டாப், பென்டிரைவ் பறிமுதல்.. கோவையில் என்ஐஏ தீவிரம்\nஅதிகாலையில் தொடங்கிய ஆபரேஷன்.. கோவையில் களமிறங்கிய என்ஐஏ அதிகாரிகள்.. தீவிர சோதனை.. ஏன்\nபயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி.. திருச்சி ரங்கநாதர் கோயிலில் பலத்த பாதுகாப்பு\nஸ்டாஃர்மிங் ஆபரேஷன்.. கோவையில் புயல் வேகத்தில் தீவிரவாதிகளுக்கு வலைவீச்சு.. பரபர பின்னணி\nஎங்கள் நாட்டிலி��ுந்து தீவிரவாதிகள் ஊடுருவலா இல்லவே இல்லை.. இந்திய உளவுத்துறைக்கு இலங்கை பதில்\nதீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nithyananda-escaped-cayman-islands-336814.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T20:30:36Z", "digest": "sha1:3OTX5R7W64OHA5SKSRTU5S5EBF5GHSBI", "length": 17983, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "நித்தியானந்தாவை காணவில்லை.. எங்கே போனார்? | Nithyananda escaped to Cayman islands - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநித்தியானந்தாவை க��ணவில்லை.. எங்கே போனார்\nசென்னை: பாடி லேங்குவேஜூடன் ஆல் லாங்குவேஜ் கலந்து பேசி கொண்டிருந்த நித்தியானந்தாவைக் காணோமாம் இதுதான் இப்போதைக்கு ஹாட் நியூஸ்\nகர்நாடகத்தில் மெயின் \"ஆபீஸ்\" இருந்தாலும் உலகம் முழுவதும் பக்தர்களை குறிப்பாக பக்தைகளை கொண்டிருப்பவர் நித்தியானந்தா.\nவருஷத்துக்கு ஒருமுறை, ரெண்டு முறையாவது இவர் மீது ஏதாவது புகார்கள், சர்ச்சைகள், செய்திகள் மீடியாவை ஆக்கிரமிக்கும்.\nஅப்படித்தான் 2010-ம் ஆண்டு பக்தை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதியப்பட்டது. இது சம்பந்தமாக ராம்நகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதை பற்றி நித்தியானந்தாவிடமும் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட இருந்தது.\nஇந்த நேரத்தில் நித்யானந்தாவை காணவில்லை என்று கூறப்படுகிறது. வெளிநாட்டுக்கு அவர் தப்பியிருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது என தெரியவில்லை. ஏனெனில், அவருடைய பாஸ்போர்ட் எப்போதோ காலாவதி ஆகிவிட்டது.\nஒருவேளை கள்ள பாஸ்போர்ட்டில் அவர் போயிருக்கிறாரா என்றும் தெரியவில்லை. இருந்தாலும், இந்த கேஸ் முடியும்வரை பாஸ்போர்டை புதுப்பிக்கக்கூடாது போலீசார் சொல்லி விட்டார்கள். அதன்படி நித்தியானந்தாவும் பாஸ்போர்ட்டை புதுப்பிக்காமலேயே இருக்கிறார்.\nஇந்த நிலையில், பாலியல் சம்பந்தமான விசாரணைக்கு பயந்து அவர் வெளிநாட்டுக்குத்தான் தப்பியிருப்பார் என கூறப்படுகிறது. இந்த தகவல்களை நேற்று முதலில் வெளியிட்டதே கன்னட சேனல்கள்தான்.\nஅதாவது, நேபாள நாட்டுக்கு சாலை மார்க்கமாக நித்தியானந்தா சென்று, அதன்பிறகு போலி பாஸ்போர்ட் மூலம் பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ள கெய்மன் தீவுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அந்த தீவில் கார்ப்பரேட் சாமியார் நித்தியானந்தாவுக்கு என்ன வேலை என்று தெரியவில்லை. அங்கு போய் மறைந்து கொண்டால் இங்குள்ள பக்தைகளின் நிலை என்னாவது\nவெளிநாட்டுக்கு தப்பி சென்ற எத்தனையோ முக்கிய புள்ளிகளை நம் நாட்டு போலீசார் பிடித்து கொண்டு வந்துள்ளனர். விரைவில் நித்தியானந்தாவும் பிடிபடுவார் என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் மீது நடிகை ஒருவருடன் இருந்த ஆபாச வீடியோ வெளியான வழக்கின்போது தலை���றைவான நித்தியானந்தா பின்னர் தேடுதல் வேட்டைக்குப் பிறகு பிடிபட்டார் என்பது நினைவிருக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnithyananda essay rape case நித்யானந்தா தப்பியோட்டம் பாலியல் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sachin-comes-rajya-sabha-gets-trolled-on-twitter-291763.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T21:35:50Z", "digest": "sha1:SIMT3BUEPKRMRJEEZVLPBINRSFFIBH4G", "length": 15646, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "'வாவ், இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்': சச்சினை செமயாக கலாய்த்த நெட்டிசன்கள் | Sachin comes to Rajya Sabha, gets trolled on Twitter - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட��டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாவ், இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்: சச்சினை செமயாக கலாய்த்த நெட்டிசன்கள்\nடெல்லி: ராஜ்யசபா கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.\nராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவைக்கு அவ்வளவாக செல்வது இல்லை. இந்நிலையில் அவர் நேற்று அவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.\nகூட்டத்தில் கலந்து கொண்டாலும் அவர் கேள்வி எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்தார்.\nஅவைக்கு வராமல் இருக்கும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பாலிவுட் நடிகை ரேகா ஆகியோர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி எம்.பி. நரேஷ் அகர்வால் தெரிவித்தார். இந்நிலையில் அவைக்கு வந்த சச்சினை நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.\nவாழ்க்கையில் ஒரு முறை தான் நடக்கும் என்று சச்சின் ராஜ்யசபா கூட்டத்திற்கு வந்ததை ட்விட்டரில் ஒருவர் கிண்டல் செய்துள்ளார்.\nபள்ளிக்கு புதிதாக சென்று யாரும் உங்கள் அருகில் உட்காராத போது...\n2017ம் ஆண்டில் இந்தியா இரண்டு சாதனைகள் செய்துள்ளது. ஜிஎஸ்டியை அமல்படுத்தியது மற்றும் இந்த காட்சி...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sachin tendulkar செய்திகள்\nசாதனை இளம்பெண்ணிடம் ஷேவிங் செய்து கொண்ட சச்சின்.. வைரலாகும் போட்டோ\nசர்ச்சைக்குரிய பேச்சு.. விளக்கம் தருமாறு கிரிக்கெட் வீரர் ஹா்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ நோட்டீஸ்\nஜாம்பவான் சச்சினை, கோலியுடன் ஒப்பிடுவதா கிரிக்கெட்டுக்கு செய்யும் பச்சை துரோகம்\nகிரிக்கெட் கடவுளின் வாரிசுன்னா சும்மாவா..... வாய்ப்புகள் தானாக தேடி வருகிறது\n\"நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தை இல்லை எனக்கு....\" சிசுவேஷன் சாங்கை டுவீட்டிய ஹர்பஜன் சிங்\nஎம்பி சம்பள பணம் ரூ.90 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு கொடுத்த சச்சின் டெண்டுல்கர்\nதிருமணம் செய்யகோரி சச்சின் மகளை நச்சரித்த வாலிபர் கைது\nராஜ்யசபாவில் முதல் இன்னிங்ஸை தொடங்க முடியாமல் 'டக் அவுட்' ஆன சச்சின் டெண்டுல்கர்\nரஜினிக்கு சச்சின் டெண்டுல்கர் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து\nடியர் சச்சின் சார்.. உங்கள பாக்கனும் பேசனும்.. குட்டி ரசிகரின் கடிதம்.. நெகிழ்ந்து போன சச்சின்\nமும்பையில் ஆபத்தான நடைமேம்பாலங்களை சீரமைக்க ரூ.2 கோடி நிதி கொடுத்த சச்சின்\nபிரபல நடிகருடன் சச்சின் மகள் சாரா எடுத்த செல்ஃபி.. சோஷியல் மீடியாவில் இப்போ இதுதான் ஹாட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsachin tendulkar rajya sabha twitter சச்சின் டெண்டுல்கர் ராஜ்ய சபா ட்விட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajini-kanth-is-proposed-introduce-his-party-s-name-flag-on-283403.html", "date_download": "2019-10-14T21:16:07Z", "digest": "sha1:BZRWY5E62PFZUW4XGJGYFGA5GPIFTVUU", "length": 17210, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார்... காவிரி பிரச்சனையை தீர்த்து வைப்பார்.. .நண்பர் ராஜ்பகதூர் அதிரடி! | Rajini kanth is proposed to introduce his party's name and flag on Dec 12? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் ���ாந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார்... காவிரி பிரச்சனையை தீர்த்து வைப்பார்.. .நண்பர் ராஜ்பகதூர் அதிரடி\nசென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்றும் இன்னும் சில நாள்களில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார்.\nகடந்த 25 ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற கேள்விக்கு வருவார் என்ற 70 சதவீத பதில் கிடைத்துள்ளது. 30 சதவீதம் அவர் வாயால் அறிவித்தாலே மட்டுமே 100 சதவீதம் தெரியவரும்.\nகடந்த திங்கள்கிழமை நடிகர் ரஜினி ரசிகர்கள் முன்னிலையில் பேசிய கருத்தால் மிகப் பெரிய எதிர்பார்ப்பும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஒரு சாரார் அவர் வரட்டும் பார்க்கலாம் என்கின்றனர். இன்னும் சிலரோ அவர் வரக் கூடாது என்கின்றனர்.\nஇதனிடையே சன் தொலைகாட்சிக்கு அவரது நண்பரான ராஜ்பகதூர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ரஜினி காந்த் அரசியலுக்கு நிச்சயம் வருவார். அவரை வாழ வைத்�� தமிழ்நாட்டுக்கு நன்மை செய்வார்.\nஅவர் அரசியலுக்கு வருவது 100 சதவீதம் உண்மை. அவ்வாறு வரும் பட்சத்தில் கட்சியில் குடும்ப உறுப்பினர்களை சேர்க்க மாட்டார். இந்த மாத தொடக்கத்தில் அவரது குடும்ப உறுப்பினருக்கு நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொள்ள பெங்களூர் வந்தார்.\nஅப்போது அவரிடம் நான் இதுகுறித்து கேட்டேன். மேலும் அரசியல் என்பது சற்று கடினமாச்சே. சமாளிப்பீர்களா என்றேன். அதற்கு அவர் இத்தனை நாள்களாக அரசியலில் நிலைப்பது குறித்து இந்த 25 ஆண்டுகளில் நான் ஸ்டெடி செய்து கொண்டதாக தெரிவித்தார். இதனால் அவர் அரசியலுக்கு வருவார். வந்து மக்களுக்கு நல்லது செய்வார்.\nஅதிலும் தனிக்கட்சிதான் ஆரம்பிப்பார். காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண்பார். முதல்வரானால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். அதே எம்எல்ஏ, அமைச்சரானால் குறிப்பிட்ட விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். எனவே யாருடனும் கூட்டணிக்கு செல்லமாட்டார் என கூறியுள்ளார்.\nஇதனால் அரசியலுக்கு வருவதை இன்னும் சில நாள்களில் அறிவித்துவிட்டு அவரது கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அவரது பிறந்த நாளன்று வெளியிடலாம் என்று தெரிகிறது. இது ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக இருக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் political entry செய்திகள்\nஇந்தியன்- 2வுடன் நடிப்புக்கு முழுக்கு... இனி முழு நேர அரசியலில் இறங்க போகிறாராம் ஆண்டவர்\nமுதலில் தமிழகத்தில்தான் சிஸ்டத்தை சரி செய்யணும்.. ரஜினி\nதமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம்- ரஜினி\nஎத்தனையோ நிதியை பார்த்துவிட்டேனு சொல்றீங்களே... கொஞ்சம் இதையும் பாருங்க அமைச்சரே\nஎத்தனை எதிர்ப்பு வந்தாலும் நானும், ரஜினியும் எதிர்ப்போம்.. கமல் திடீர் பேச்சு\nஉதயநிதி என்னங்க.... எந்த \"நிதி\" வந்தாலும் சமாளிப்போம்... அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினி கட்சியின் முக்கிய கொள்கை என்ன தெரியுமா\nரஜினிகாந்துக்கு அடேங்கப்பா.. எத்தனை தகுதிகள் டிவி விவாதத்தில் 'அலறவிட்ட' ரசிகர்\n18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்பட்டால், ரஜினி கட்சி போட்டியிடுமா\nஅட்டகாசம்... சமூக வலைதளங்களில் வைரலாகும் பரட்டை, சப்பானிகளின் \"69 வயதினேலே...\"\nபோர் வரும் போது பார்த்துக் கொள்வோம்... விசிலடித்து வரவேற்ற ரஜினி ரசிகர்கள்\n���வர் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானுங்க.. நடத்துனர் முதல் அரசியல்வாதிவரை.. ரஜினி தி மாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npolitical entry ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் rajinikanth\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/sabarimala-protest-3-bjp-cadres-stabbed-kerala-when-the-protest-turned-violent-338117.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T21:02:29Z", "digest": "sha1:263SLFU44UPWJLKQ6T7UZN6ML6UEZS5J", "length": 17559, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பரோட்டா கடையை மூட சொன்ன பாஜகவினருக்கு கத்தி குத்து.. சபரிமலை போராட்டத்தில் பரபரப்பு! | Sabarimala Protest: 3 BJP cadres stabbed in Kerala when the protest turned violent - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவ��� மற்றும் எப்படி அடைவது\nபரோட்டா கடையை மூட சொன்ன பாஜகவினருக்கு கத்தி குத்து.. சபரிமலை போராட்டத்தில் பரபரப்பு\nசபரிமலை போராட்டத்தில் பரபரப்பு | பினராயி விஜயனிடம் ஆளுநர் சதாசிவம் கோரிக்கை- வீடியோ\nதிருவனந்தபுரம்: சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் நடந்த போராட்டத்தில் மூன்று பாஜகவினர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது. 22க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து நேற்று போராடினார்கள்.\nஇந்த போராட்டத்தில் நேற்று பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. போலீசார் இது தொடர்பாக 750க்கும் அதிகமானோரை இதுவரை கைது செய்து இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் இந்து அமைப்புகளை சேர்ந்த போராட்டக்காரர்கள் நேற்று பல இடங்களில் இயங்கி வந்த கடைகளை மூடும்படி சண்டையிட்டு இருக்கிறார்கள். கேரளாவில் நடந்த இந்த போராட்டத்திற்கு வர்த்தக சங்கத்தினர் ஆதரவு அளிக்கவில்லை. இதனால் பல கடைகள் நேற்று வழக்கம் போல இயங்கி வந்தது.\nபரோட்டா கடை மூட வேண்டும்\nகேரளாவில் திருச்சுரில் இதேபோல் பரோட்டோ கடை ஒன்று நேற்று இயங்கி வந்திருக்கிறது. அது, வதனப்பள்ளி என்ற இந்திய சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த நபரின் கடை ஆகும். இந்த கடையை மூட சொல்லி போராட்டக்காரர்கள் சண்டையிட்டு இருக்கிறார்கள்.இந்த சண்டை பெரிய கலவரத்தில் முடிந்துள்ளது.\nஇந்த கலவரத்தில் மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டனர். ஸ்ரீஜித், சுஜித், ரத்தீஷ் ஆகிய மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇந்த கத்தி குத்து தொடர்பாக 3 பேர் இது வரை கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்திய சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுதிய வரலாறு படைத்த பார்வையற்ற பெண்...\nபாதகத்தி.. பிஞ்சு குழந்தை ��ாப்பிட்ட பிரட்டில் சயனடை கலந்து.. ஜோலியின் குரூரம்\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nலவ் பண்ண போறியா இல்லையா தேவிகா.. 17 வயசு பெண் மீது பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்த கொடூரன்\nநம்ம ஊர்லதான் சாகடிக்க பாயாசம்.. கேரளாவில் ஆட்டுக் கால் சூப் போல.. கொடூர வரலாறு படைத்த ஜோலி\nகழுத்தை நெரித்த மஞ்சுஷா.. எலி விஷம் வைத்த செளம்யா.. இப்ப ஜோலி.. மிரட்சியில் கேரளா\nஅடிக்கடி அபார்ஷன்கள்.. ஆண் தொடர்புகள்.. இதே \"ஜோலி\"யாகவே இருந்திருப்பார் போல கேரளத்து ஜோலி\n6 கொலை செய்தும் அடங்காத ஜோலி.. மேலும் 2 பெண் பிஞ்சுகளை கொல்லவும் சதி\n14 வருட பிளான்.. கொலையாளி ஒருவர் அல்ல.. 2 பேர்.. கேரளாவை உலுக்கிய 6 பேர் கொலையில் திருப்பம்\n14 வருடம்.. ஒரே குடும்பத்தில் 6 கொலை.. கேரளாவை உலுக்கிய மட்டன் சூப் மர்டர்.. பின்னணியில் ஒரு பெண்\nரத்த வெள்ளத்தில் மிதந்த இஸ்ரோ விஞ்ஞானி.. கொலைக்கான காரணம் இதுதானா\nஎன்னங்க நடக்குது.. நம்பவே முடியல.. கடிதம் எழுதியதற்காக வழக்கா.. அடூர் கோபாலகிருஷ்ணன் வேதனை\nவீட்ல ஏன் சரக்கு இல்லை.. எகிறி எகிறி.. என்னா அடி.. அப்பாவை உதைத்த குடிகார மகன்.. வைரல் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsabarimalai temple kerala case சபரிமலை கோயில் கேரளா போராட்டம் திருவனந்தபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/balakrishna-reddy?q=video", "date_download": "2019-10-14T21:07:36Z", "digest": "sha1:EFRQ4KMWNFQPWVPRSYYK3POEQS2LNZFZ", "length": 10049, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "Balakrishna Reddy: Latest Balakrishna Reddy News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒசூரில் நடந்த பாஜக கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரின் செல்போன் திருட்டு\nராஜ்குமார், பாலகிருஷ்ண ரெட்டி, வைகோ.. 3 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சாந்தி\nகொடுத்ததெல்லாம் என்னாச்சு.. ஏமிரா சீட்டிங்கா.. ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி செம டென்ஷன்\nஐகோர்ட் தீர்ப்பால் பாலகிருஷ்ணா ரெட்டி ஹேப்பி, மனைவிக்காக பிரச்சாரம் செய்ய தடையில்லை\nஒசூரில் 10 பேருடன் சென்று வேட்புமனு- சர்ச்சையில் சிக்கிய பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி\nமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவிக்கு வாய்ப்பு.. அதிமுகவின் சென்டிமென்ட் எடுப்படுமா\nதடை ���ல்லாம் விதிக்க முடியாது… பாலகிருஷ்ண ரெட்டி தண்டனை வழக்கில் உச்சநீதி மன்றம் அதிரடி\nஆக மொத்தம் 21... பாலகிருஷ்ண ரெட்டியின் ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க ஹைகோர்ட் மறுப்பு\nபாலகிருஷ்ணரெட்டி வழக்கு.. சரமாரி கேள்வி கேட்ட சென்னை ஹைகோர்ட்.. விழிபிதுங்கிய தமிழக அரசு\nஓசியில் மஞ்சள்.. இதுதானோ... எதுவும் செய்யாமல் திமுக, அமமுகவுக்கு மவுசு ஏறுது.. காரணம் அதிமுக\nஅப்பாடா.. 20 ராசியில்லாத நம்பர்.. இப்ப 21 ஆயிருச்சு.. நிம்மதி.. இப்படியும் ஒரு புரளி\nபாலகிருஷ்ணா ரெட்டி யார் தெரியுமா.. அப்ப எந்த கட்சி தெரியுமா\nபாலகிருஷ்ண ரெட்டி நாளை மேல்முறையீடு.. தண்டனை நிறுத்தி வைப்பு\nஅதிமுக அலறிக்கிடக்க.. திமுக துள்ளி குதிக்க.. காலி தொகுதிகள் எண்ணிக்கை 21 ஆகிறது\nஅமைச்சர் பதவியிலிருந்து பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா\nஎல்லாம் ஓவர்.. நீதிமன்றத்திலிருந்து சொந்த காரில் வீடு திரும்பிய பாலகிருஷ்ண ரெட்டி\nசிறை தண்டனை எதிரொலி.. அமைச்சராக மட்டுமல்ல, எம்எல்ஏ பதவியையும் பறி கொடுத்தார் பாலகிருஷ்ண ரெட்டி\nஅமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை .. சென்னை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nகால்நடை மருத்துவ கலந்தாய்வுக்கு தாமதமாக வந்த அமைச்சரை முற்றுகையிட்ட மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/shivasena-questions-whether-vajpayee-died-on-august-16-335822.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-10-14T21:31:12Z", "digest": "sha1:DU6SVOS7PAKAFXK2UJ32XLBNTZSI6XHY", "length": 9392, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஜ்பாய் மரண செய்தி சர்ச்சை : சிவ சேனா போடும் புது குண்டு!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாஜ்பாய் மரண செய்தி சர்ச்சை : சிவ சேனா போடும் புது குண்டு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயி ஆகஸ்ட் 16 ஆம் தேதி தான் இறந்தாரா அல்லது அவரது இறப்பு காலம் தாழ்த்தி அறிவிக்கப்பட்டதா என சிவ சேனா கட்சி சந்தேகத்தை கிளப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16 ஆம் தேதி மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். சுமார் 9 வார சிகிச்சைக்கு பிறகு சிறுநீரக கோளாறு மற்றும் வயது மூப்பு காரணமாக அவர் இயற்கை எய்தினார்.\nவாஜ்பாய் மரண செய்தி சர்ச்சை : சிவ சேனா ���ோடும் புது குண்டு\nஅயோத்தியில் 144 தடை..காஷ்மீரை போலவே பாதுகாப்பு..என்ன நடக்கிறது\nசிக்கலில் மகாராஷ்டிரா பாஜக..பெரும் தலைவலியாக மாறிய பிஎம்சி வங்கி-வீடியோ\nநித்தியானந்தா பேஸ்புக்கில் முத்தம் கொடுத்தார்- பரபரப்பை கிளப்பும் கனடா பெண்-வீடியோ\nபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த தமிழர்-வீடியோ\nவேஷ்டி கட்டி சீன அதிபரை வரவேற்க வந்த பிரதமர் மோடி-வீடியோ\n17 வயசு பெண் மீது பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்த கொடூரன்\nசர்வதேச பேரிடர் மேலாண்மை குறைப்பு தினம்.. மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி..\nகுடிநீரின்றி மக்கள் தவிப்பு.. பேருந்தை சிறைபிடித்து போராட்டம்..\nசீனப் பொருட்களுக்கு இந்தியா சந்தையை திறக்கக்கூடாது..கொங்கு ஈஸ்வரன்-வீடியோ\nKerala Jolly : கழுத்தை நெரித்த மஞ்சுஷா..எலி விஷம் வைத்த செளம்யா..இப்ப ஜோலி..மிரட்சியில் கேரளா-வீடியோ\nKerala Jolly : கேரளாவை உலுக்கிய 6 சயனைடு கொலையில் தொடரும் அதிர்ச்சி \nபடம் பார்த்த மகிழ்ச்சியை டுவிட்டரில் பதிவிட்ட தமிழிசை-வீடியோ\nvajpayee வாஜ்பாய் மரணம் சிவசேனா சந்தேகம் passes away\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/tata-tigor-ev-extended-range-launched-private-customers/", "date_download": "2019-10-14T20:15:30Z", "digest": "sha1:FQDNS7XA5WK2TOH4L5LMJTGPKJTMZGMA", "length": 16639, "nlines": 129, "source_domain": "www.automobiletamilan.com", "title": "213 கிமீ ரேஞ்சு.., மேம்பட்ட டாடா டிகோர் EV தனிநபர்கள் விற்பனைக்கும் அறிமுகம்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்��ிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nHome செய்திகள் கார் செய்திகள்\n213 கிமீ ரேஞ்சு.., மேம்பட்ட டாடா டிகோர் EV தனிநபர்கள் விற்பனைக்கும் அறிமுகம்\nமுன்பாக டாக்சி சந்தையில் வெளியிடப்பட்ட டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் தற்பொழுது அதிகபட்சமாக 213 கிமீ ரேஞ்சு வரை உயர்த்தப்பட்டு தனிநபர் பயன்பாட்டிற்கு ஏற்றதாக விற்பனைக்கு ரூ.12.59 லட்சம் முதல் ரூ.12.91 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரையில் மூன்று விதமான வேரியண்டில் வெளியிடப்பட்டுள்ளது.\nகடந்த சில வாரங்களுக்கு முன்பாக டாக்சி மற்றும் ஃபிளீட் ஆப்ரேட்டர்களுக்கு வெளியிடப்பட்ட டிகோர் மின்சார காருக்கு ஃபேம் 2ஆம் கட்ட சலுகைகள் மூலம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9.44 லட்சத்தில் தொடங்குகின்றது. முந்தைய மாடலை விட அதிகபட்சமாக ரூ.27,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. 30 நகரங்களில் இந்த வாகனங்கள் கிடைக்க உள்ளது. மேலும் முந்தைய மாடலின் ரேஞ்சு வெறும் 143 கிமீ மட்டும் ஆகும். தற்பொழுது, தனிநபர் பயன்பாட்டிற்கு ஃபேம் இரண்டாம் கட்ட சலுகைகள் வழங்கப்படுவதில்லை.\nஇந்த காரில் வழங்கப்பட்டுள்ள முன்பு 16.2kWh திறன் அமைப்பு இடம்பெற்றிருந்தது, இதற்கு மாற்றாக தற்பொழுது 21.5kWh பேட்டரி திறன் மூலம் இயஙக்கபடுகின்றது. இதில் உள்ள 72V, 3-பேஸ் AC இன்டக்‌ஷன் மோட்டார் அதிகபட்சமாக 30kW (41hp) பவரை 4,500rpm -யிலும் மற்றும் 105Nm டார்க்கை 2,500rpm முறையில் வழங்குகின்றது. சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 213 கிமீ வரை பயணிக்கலாம் ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது (முன்பு 142 கிமீ ஆக இருந்தது). இந்த பேட்டரி பேக்கை ஒரு நிலையான ஏசி சார்ஜர் வழியாக 6 மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும், ஒரு டிசி 15 கிலோவாட் வேகமான சார்ஜர் வாயிலாக இதனை 90 நிமிடங்களில் பெற முடியும். தற்போது டிரைவ் மற்றும் ஸ்போர்ட் மோட் என இரண்டையும் பெற்றுள்ளது.\nமூன்று விதமாக வழங்கப்பட்டுள்ள வேரியண்ட் டிகோர் EV XE+, டிகோர் EV XM+ மற்றும் டிகோர் EV XT+ ஆகும். மூன்றிலும் பொதுவாக AIS-145 அடிப்படை பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப இரட்டை முன் ஏர்பேக்குகள் (XE+ மாடலில் மட்டும் ஒற்றை ஏர்பேக்), ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பின்புற பார்க்கிங் சென்சார்கள் இருக்கை பட்டை நினைவூட்டல் போன்றவை இடம்பெற்றுள்ளது.\nவிற்பனையில் உள்ள பெட்ரோல் , டீசல் மாடல்களில் உள்ள XM, XT அடிப்படையில் வந்துள்ள இந்த எலெக்ட்ரிக் வெர்ஷனில் 14 அங்குல அலாய் வீல், ஹார்மன் நிறுவன 2 டின் ஆடியோ சிஸ்டத்துடன் புளூடூத், யூ.எஸ்.பி மற்றும் ஆக்ஸ் தொடர்புகள், பவர் விண்டோஸ் மற்றும் பவர் விங் மிரர் போன்றவற்ற�� கொண்டுள்ளது.\nடாடா டிகோர் EV விலை பட்டியல்\nடெல்லி தனிநபர் விலை ரூ.13.09 லட்சம் ரூ.13.26 லட்சம் ரூ. 13.41 லட்சம்\nஇந்தியா தனிநபர் விலை ரூ. 12.59 லட்சம் ரூ.12.76 லட்சம் ரூ. 12.91 லட்சம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம், சமீபத்தில் ஜிப்டிரான் என்ற எலக்ட்ரிக் வாகன நுட்பத்தை வெளிப்படுத்தியது. அடுத்த 18 மாதங்களுக்கு நெக்ஸான் எலக்ட்ரிக் எஸ்யூவி உட்பட நான்கு மின்சார கார்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nமேம்பட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்ளுடன் முரட்டு தன்மையுடன் கூடிய ஸ்டைலிஷான இசுசூ டி...\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nமுந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட வசதிகளை பெற்ற ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி...\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\n50 பைசாவில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1148584", "date_download": "2019-10-14T21:38:58Z", "digest": "sha1:NLSFFI5XGEUKKDNKY673BEHC26BICKU6", "length": 15197, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநகராட்சி வசம் சாலை ஒப்படைப்பு| Dinamalar", "raw_content": "\nநன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார்\nஆபாச படம்: 7 பேர் கைது\nஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்\nபசு பாதுகாப்பில் அலட்சியம்; கலெக்டர் சஸ்பெண்ட்\nஅமித் ஷாவுக்கு உடல் நலக்குறைவு 2\nஅத்வானி, ஜோஷி அரசு பங்களாவில் தங்க மத்திய அரசு அனுமதி 1\nடிசம்பரில் பா.ஜ.,புதிய தலைவர்: அமித் ஷா\nமுடிவு எட்டும் வரை சூப்பர் ஓவர்: ஐசிசி 1\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ; தலைவர்கள் வாழ்த்து 5\nமாநகராட்சி வசம் சாலை ஒப்படைப்பு\nசென்னை: சோழிங்கநல்லுார் மண்டலம், ஒக்கியம் துரைப்பாக்கத்தில், சுனாமி அவசர மறுகுடியமர்வு திட்டத்தின் கீழ், 2,048 அடுக்குமாடி குடியிருப்புகளை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டியது. அங்கு, 11 கான��கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றின் மொத்த பரப்பளவு, 17,905 சதுர மீட்டர் என, கணக்கிடப்பட்டு உள்ளது. குண்டும், குழியுமாக கிடந்த 11 சாலைகளும், தற்போது பராமரிப்பு பணிக்காக, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதற்கான அனுமதி கடிதம் குடிசை மாற்று வாரியத்தால், வழங்கப்பட்டு உள்ளது.\nமிருதங்கத்தை படைத்த பர்லாந்து பெர்னாண்டஸ்\nமருத்துவ முகாமில் சமுதாய வளைகாப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமிருதங்கத்தை படைத்த பர்லாந்து பெர்னாண்டஸ்\nமருத்துவ முகாமில் சமுதாய வளைகாப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-10-14T20:28:33Z", "digest": "sha1:NMLKBZ6M6HZ6AO7FVGCHUBZDYL34ODS7", "length": 7571, "nlines": 105, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "4ஜி ஆதரவுடன் மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் விடியோ மொபைல் அறிமுகம் - Gadgets Tamilan", "raw_content": "\n4ஜி ஆதரவுடன் மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் விடியோ மொபைல் அறிமுகம்\nரூ.4,499 விலையில் மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் விடியோ 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4.5 அங்குல திரையுடன் ஸ்பார்க் விடியோ மொபைல் வந்துள்ளது.\nரூ. 4,499 விலையில் 4.5 அங்குல FWVGA திரையுடன் இந்த ஸ்மார்ட்போன் வந்துள்ளது.\n1GB ரேமுடன் 8ஜிபி உள்ளடங்கிய மெமரியை பெற்றதாக வந்துள்ளது.\n5MP ரியர் கேமரா எல்இடி ஃபிளாஷ் ஆப்ஷனுடன் வந்துள்ளது.\nஸ்பார்க் விடியோ 4G ஸ்மார்ட்போனில் 4.0 அங்குல FWVGA திரையுடன் 854×480 பிக்சல் தீர்மானத்தை பெற்றிருப்பதுடன் 1.31GHz க்வாட் கோர் பிராசஸருடன் இணைந்த 1GB ரேம் பெற்றுள்ளது.\n8GB உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன் அதிகபட்சமாக 32GB வரையில் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக பெறலாம். ஸ்பார்க் விடியோ மொபைலில் 5MP ரியர் கேமரா எல்இடி ஃபிளாஷ் ஆப்ஷனுடன் அமைந்திருக்கின்ற நிலையில் முன்புறத்தில் 2MP கேமரா இடம்பெற்றுள்ளது. 1800mAh பேட்டரி திறனை பெற்று விளங்குகின்றது.\nஇந்த கருவியில் கூடுதல் விருப்பங்களாக 4G, வை-ஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் வசதியை பெற்றுள்ளது.\nரூ.4,499 விலையில் மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் விடியோ மொபைல் ஸ்னாப்டீல் வழியாக இன்று முதல் (24/03/17) கிடைக்கின்றது.\nரூ.4,199 விலையில் இன்டெக்ஸ் அக்வா 4ஜி மினி மொபைல் அறிமுகம்\nஜியோ பிரைம் இலவசமாக பெறும் வழிமுறை இதோ..\nஜியோ பிரைம் இலவசமாக பெறும் வழிமுறை இதோ..\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/03130439/1216183/2-ministers-condemned-to-Navjot-Singh-Sidhu.vpf", "date_download": "2019-10-14T22:07:04Z", "digest": "sha1:X3S4V5XYFFJN5XQBRGZJAIIDN5BOAEEE", "length": 18048, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமரீந்தர்சிங் பற்றி விமர்சனம்- சித்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் 2 மந்திரிகள் கண்டனம் || 2 ministers condemned to Navjot Singh Sidhu", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமரீந்தர்சிங் பற்றி விமர்சனம்- சித்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் 2 மந்திரிகள் கண்டனம்\nபஞ்சாப் முதல்- மந்திரி அமரீந்தர் சிங்கை மறைமுகமாக விமர்சித்த விவகாரத்தில், சித்துவுக்கு மேலும் 2 மந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். #NavjotSinghSidhu\nபஞ்சாப் முதல்- மந்திரி அமரீந்தர் சிங்கை மறைமுகமாக விமர்சித்த விவகாரத்தில், சித்துவுக்கு மேலும் 2 மந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். #NavjotSinghSidhu\nபாகிஸ்தானில் நடந்த கர்தார்பூர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து கலந்து கொண்டார். பாகிஸ்தான் அழைப்பை ஏற்று அவர் சென்று வந்தார்.\nஆனால் பஞ்சாப் முதல்- மந்திரி அமரீந்தர்சிங்கோ பாகிஸ்தான் அழைப்பை நிராகரித்தார். எல்லை தாண்டிய தீவிரவாதத்தில் ஈடுபடுவதால் அவர் பாகிஸ்தான் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்துவிட்டார்.\nஇதுகுறித்து நிருபர்களின் கேள்விக்கு சித்து பதில் அளிக்கும் போது முதல்-மந்திரி அமரீந்தர்சிங்கை மறைமுகமாக தாக்கி விமர்சனம் செய்தார். அவர் கூறும் போது, ‘‘ராகுல்காந்தி தான் எனக்கு கேப்டன். பாகிஸ்தானுக்கு அவர்தான் என்னை அனுப்பினார். கேப்டனுக்கு (அமரீந்தர்சிங்) கேப்டன் ராகுல்காந்தி தான். அவர் ராணுவ கேப்டன்’’ என்றார்.\nசித்துவின் இந்த விமர்சனம் பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று போர்க்கொடி எழுந்துள்ளது.\nசக மந்திரிகளான சுக்ஜிந்தர் சிங் ரன்ட்வா, ராஜிந்தர் பாஜ்வா, சுக்பீந்தர் சிங் சர்காரியா, ரானா குர்மித்சிங் ஆகிய 4 பேர் சித்துவுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.\nஇந்தநிலையில் சித்துவுக்கு மேலும் 2 மந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை, போக்குவரத்துதுறை மந்திரி அருணா சவுத்ரி, வனத்துறை மந்திரி சாதுசிங் தரம்சோத் ஆகியோர் சித்துவுக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உள்ளனர்.\nசித்துவின் கருத்து துரதிருஷ்டவசமானது. அவரது இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. கேப்டன் அமரீந்தர் சிங் எங்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அவர் தான் கேப்டன். கடந்த சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி முக்கிய பங்காற்றினார்.\nஅதேநேரத்தில் ஒட்டு மொத்த காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி இருக்கிறார். இந்த உண்மையை யாரும் மறுக்கவில்லை. ஆனால் கேப்டன் அமரீந்தர் சிங் பற்றி சித்துவின் விமர்சனம் துரதிருஷ்டவசமானது.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nமந்திரி சாதுசிங் தரம் சோத் கூறும்போது, ‘‘சித்து தன்னை ஒரு மந்திரி என்பதை மறந்துவிடக்கூடாது. டெலிவிசன் காமெடி ஷோ மாதிரி கிடையாது. மூத்த தலைவர்களை அவர் மதிக்க வேண்டும். சித்து முதல்- மந்திரியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். #NavjotSinghSidhu\nநவ்ஜோத் சித்து | அமரீந்தர்சிங்\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nபணப்புழக்கத்தை அதிகரிக்க 9 நாட்களில் ரூ.81,781 கோடி வங்கி கடன் - மத்திய நிதி அமைச்சகம் தகவல்\nபெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கிதான் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் கருப்பின பெண் சுட்டுக்கொலை\nகொலை வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ரூ.34 கோடி இழப்பீடு\nஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலி\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PayanangalMudivadhillai/2019/06/08205841/1038628/payanangal-mudivathilai.vpf", "date_download": "2019-10-14T20:31:59Z", "digest": "sha1:VSS5VMXSTZUKA4HGMRVXRE3LWR55KHHS", "length": 7609, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "08.06.2019 - பயணங்கள் முடிவதில்லை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n08.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n08.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n08.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\nஉண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...\nடெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\nராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி\nஇங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.\nபொருளாதாரம் , வேலைவாய்ப்பு, ராணுவம் , தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உலக நாடுகளுக்கு சவால் விடும் சீனாவின் தற்போதைய வளர்ச்சி நிலையை பார்ப்போம்.\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 12.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 12.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 06.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 06.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 05.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nமுன்னாள் மேயர் சைதை துரைசாமி எம்.ஜி.ஆர் குறித்தும் அவரோடு பயணப்பட்டதையும் சுவாரஸ்யங்களோடு பகிர்ந்து���ொள்கிறார்.\n02.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n02.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n01.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n01.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/84792-man-can-control-the-directions-of-turtle-now---new-research-says", "date_download": "2019-10-14T21:07:04Z", "digest": "sha1:COTRDMINBXQCITKJ4WAYSE22OZXPATLP", "length": 11877, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "ஆமையின் ஓட்டுக்குள் ஒரு பிராட்காஸ்ட் நிலையம்..! நம்பமுடியாத அதிசயம் | Man can Control the directions of Turtle Now - New Research Says", "raw_content": "\nஆமையின் ஓட்டுக்குள் ஒரு பிராட்காஸ்ட் நிலையம்..\nஆமையின் ஓட்டுக்குள் ஒரு பிராட்காஸ்ட் நிலையம்..\nஇன்னும் சில ஆண்டுகளில் இப்படி நடக்கலாம். நாட்டின் எல்லையில் அந்த இரவு நேரத்தில் ராணுவ வீரர்கள் காவல் காத்துக் கொண்டிருப்பார்கள். அப்போது, அவர்கள் நின்று கொண்டிருக்கும் அந்த புல்வெளிகளின் ஊடே ஒரு ஆமை மெதுவாக நகர்ந்து வரும். ஆமை தானே போகிறது என அவர்கள் அதைப் பெரிதாக கண்டு கொள்ளாமல் இருப்பார்கள். அது உயிருள்ள ஆமையா என்று வேண்டுமானால் அவர்கள் சந்தேகம் கொண்டு ஆராய்ந்துப் பார்க்கலாம். அது உயிருள்ள ஆமை என்றதும் அதைக் கீழே விட்டுவிடுவார்கள். அவர்களுக்குத் தெரியாது, அந்த ஆமையின் மூளை முழுக்க முழுக்க ஒரு மனிதனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது. தம் எல்லையிலிருக்கும் ராணுவ முகாம்களை வேவு பார்க்க அது வந்திருக்கிறது என்பது. சமயத்தில், மனித வெடிகுண்டு போல், அது ஆமை வெடிகுண்டாகவும் மாறலாம். ஏனெனில், அதைக் கட்டுப்படுத்துவது ஒரு மனித மூளை.\nஇது என் கற்பனையோ, சினிமாக் கதையோ அல்ல. இது இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு. இயந்திரங்களை உருவாக்கி, அதைக் கட்டுப்படுத்துவதில் பெரிய அறிவியல் ஆச்சர்யங்கள் இனி கிடையாது. உயிருள்ள உயிரினங��களின் மூளையை ஊடுருவி அதைத் தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும் ஆராய்ச்சியில் பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை பூச்சிகளை வைத்து இது போன்ற ஆராய்ச்சிகளை மெற்கொண்டு வந்தனர். தற்போது, ஆமையைக் கொண்டு இந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்கள் தென் கொரிய விஞ்ஞானிகள்.\nமனிதர்களின் தலையில் \"ஹெட் மவுண்டட் டிஸ்பிளே \" (Head Mounted Display) ஒன்று மாட்டப்படும். இதில் BCI எனப்படும் \" Brain Computer Interface\" மற்றும் CBI \" Computer Brain Interface\" ஆகியவை இணைக்கப்படும். இவை மனித மூளையை கணிணிக்கும், கணிணியின் உத்தரவுகளை மூளைக்கும் கடத்தும் கருவியாக செயல்படும். அதே போன்று ஆமையின் முதுகில் ஒரு கேமரா, வைஃபை ட்ரான்ஸ்சீவர், கம்ப்யூட்டர் கன்ட்ரோல் மாட்யூல் மற்றும் ஒரு பேட்டரி ஆகியவைப் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், கூடுதலாக ஒரு அரை - உருளை (Semi-Cylinder) வடிவிலான உணர் கருவியும் (Sensor) அதன் முதுகில் பொருத்தப்பட்டிருக்கும்.\nஆமையின் முதுகிலிருக்கும் கேமராவிலிருந்து அதன் சுற்றத்தை HMD பொருத்திய மனிதரால் உணர முடியும். இதைக் கண்டு அந்த மனிதர் ஒரு ஆமையாக மாறிட முடியும். அதாவது, \" மெய்நிகர் யதார்த்தம்\" (Virtual Reality) போன்ற முறையில், அவன் இருக்கும் இடத்திலிருந்தே ஆமை இருக்கும் இடத்திற்குப் போனது போன்ற உணர்வு ஏற்படும். அவனிடம் இருக்கும் BCI மற்றும் CBI அந்த மனிதனின் எண்ணங்களை EEG சிக்னல்களாக மாற்றி ஆமைக்கு சென்றடையச் செய்யும்.அதன் முதுகிலிருக்கும் உணர் கருவி (Sensor), மனிதன் செலுத்த நினைக்கும் திசைகளை அவைகளுக்கு உணர்த்தும். அதன்படி, அந்த ஆமையும் நகர்ந்து செயல்படும்.\nஉலகில் எத்தனையோ உயிரினங்கள் இருக்க ஆமையை ஏன் இதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. ஆமைக்கு இயற்கையிலேயே இருக்கும் அறிவாற்றல், தடைகளை கண்டுணர்ந்து நகரும் இயல்பு, ஒளிகளின் அலைக் கீற்றை வேறுபடுத்த முடிகிற திறன் ஆகியவையே இந்த ஆராய்ச்சிக்கு இதை தேர்ந்தெடுக்க காரணங்களாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.\nஇன்னும் சில ஆண்டுகளில் இப்படியும் நடக்கலாம். மனிதன் அடைய முடியாத ஆழ்கடலில் எத்தனையோ ஆச்சரியங்கள் புதைந்துக் கிடக்கின்றன. ஒரு ஆமையாய் மாறி மனிதன் ஆழ்கடலில் பயணித்து பல கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறியலாம். மாயமான MH 370 மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்��லாம், சிதம்பரம் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது மாயமான டோர்னியர் விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்கலாம். இப்படி இந்த ஆராய்ச்சியின் எதிர்காலம் எதுவாகவும் இருக்கலாம். அறிவியல் ஆராய்ச்சிகள் அழிவிற்கானவை அல்ல... முதல் பத்தியை தேர்ந்தெடுப்பதா, கடைசிப் பத்தியைத் தேர்ந்தெடுப்பதா என்பது மனிதர்களின் கைகளில் தான் இருக்கின்றன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபயணங்கள் போதை தான்...சொர்க்கத்தின் பாதை தான்...சாலைகள் அழகு தான் என்றென்றுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/news/28/India_4.html", "date_download": "2019-10-14T20:47:51Z", "digest": "sha1:QOZONONSBMQ24YNUVZIJ6FFRR7EIJ3KF", "length": 10351, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "இந்தியா", "raw_content": "\nசெவ்வாய் 15, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு\nசனி 28, செப்டம்பர் 2019 8:33:45 PM (IST) மக்கள் கருத்து (0)\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம்.....\nபுதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக ஜான்குமார் போட்டி\nசனி 28, செப்டம்பர் 2019 4:16:33 PM (IST) மக்கள் கருத்து (0)\nபுதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஜான்குமார் போட்டியிடுவதாக காங்கிரஸ்...\nகர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ல் இடைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசனி 28, செப்டம்பர் 2019 12:12:16 PM (IST) மக்கள் கருத்து (0)\nகர்நாடகாவில் ஒத்திவைக்கப்பட்ட 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும்...\nஇந்திய கடலோர பகுதியில் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம் - ராஜ்நாத் சிங் அதிர்ச்சி தகவல்\nசனி 28, செப்டம்பர் 2019 12:07:28 PM (IST) மக்கள் கருத்து (0)\nஅண்டை நாட்டு பயங்கரவாதிகள், இந்திய கடலோர பகுதியில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தும் வாய்ப்பை மறுக்க.....\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் : கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் கைது- புதிய ஆவணங்கள் சிக்கியது\nவெள்ளி 27, செப்டம்பர் 2019 5:22:31 PM (IST) மக்கள் கருத்து (1)\nநீட் தேர்வில் ஆள்மாறாட்ட புகார் விவகாரத்தில் உதித் சூர்யாவுக்கு உதவிய கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகரை....\nபுனேயில் கனமழைக்கு 17பேர் பலி: திடீர் வெள்ளத்தால் 600 வாகனங்கள் அடித்து செல்லப்பட���டன\nவெள்ளி 27, செப்டம்பர் 2019 4:56:45 PM (IST) மக்கள் கருத்து (0)\nபுனேயில் பலத்த மழையால் திடீரென ஊருக்குள் வெள்ளம் புகுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். 600 வாகனங்கள்...\nஅயோத்தி வழக்கில் அக்.18-க்கு பிறகு ஒரு நாள் கூட அவகாசம் கிடையாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nவியாழன் 26, செப்டம்பர் 2019 4:50:10 PM (IST) மக்கள் கருத்து (0)\nஅயோத்தி வழக்கில் வாதங்களை முன்வைக்க அக்டோபர் 18-ம் தேதிக்கு பிறகு ஒரு நாள் கூட கால அவகாசம் தர....\nபொருளாதார சரிவில் இருந்து மன்மோகன் சிங்கால் மட்டுமே நாட்டை மீட்க முடியும் - ப.சிதம்பரம்\nவியாழன் 26, செப்டம்பர் 2019 4:21:21 PM (IST) மக்கள் கருத்து (0)\n\"தற்போதைய பொருளாதார சரிவில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் மட்டுமே நாட்டை மீட்க முடியும்\".....\nபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: பெங்களூரு முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை\nவியாழன் 26, செப்டம்பர் 2019 12:08:18 PM (IST) மக்கள் கருத்து (0)\nஅரசியல் பிரமுகர்களின் போனை ஒட்டுக்கேட்ட விவகாரம் தொடர்பாக பெங்களூரு முன்னாள் போலீஸ்...\nமுல்லைப் பெரியாறு பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம்: தமிழக, கேரள முதல்வர்கள் முடிவு\nவியாழன் 26, செப்டம்பர் 2019 11:38:20 AM (IST) மக்கள் கருத்து (0)\nதமிழகம் - கேரளம் இடையேயான முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நதிநீர்ப் பிரச்னைகளுக்கு தீர்வு காண ....\nஇந்திய பணக்காரர்கள் பட்டியல்: தொடர்ந்து 8-வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்\nவியாழன் 26, செப்டம்பர் 2019 11:18:35 AM (IST) மக்கள் கருத்து (0)\nஇந்தியப் பணக்காரர்களின் பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து......\nவாடகைதாரர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் : டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு\nவியாழன் 26, செப்டம்பர் 2019 10:49:40 AM (IST) மக்கள் கருத்து (0)\nடெல்லியில் வசிக்கும் வாடகை தாரர்களுக்கு இனி 200 யூனிட் வரையிலான மின்சாரம் இலவசமாக...\nபிரதமர் மோடியின் விருப்பப்படி மீண்டும் மக்கள் பணியாற்ற ஆவலாக உள்ளேன்: சிதம்பரம்\nபுதன் 25, செப்டம்பர் 2019 5:50:35 PM (IST) மக்கள் கருத்து (0)\nபிரதமர் மோடியின் விருப்பப்படி மீண்டும் மக்கள் பணியாற்ற ஆவலாக உள்ளேன்” என்று ...\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்: தலைமறைவாக இருந்த மருத்துவ மாணவர் குடும்பத்தாருடன் கைது\nபுதன் 25, செப்டம்பர் 2019 5:23:03 PM (IST) மக்கள் கருத்து (0)\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்த ��ுகாரில் பல நாட்களாக தலைமறைவாக ...\nநதிநீர் பிரச்சினை : கேரள முதல்வருடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nபுதன் 25, செப்டம்பர் 2019 4:30:42 PM (IST) மக்கள் கருத்து (0)\nகேரளா சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையிலான குழுவினர், கேரள முதல்வர் பினராயி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2012/12/blog-post.html", "date_download": "2019-10-14T21:05:28Z", "digest": "sha1:B4VVYC4UQVJWYT74XX57KA3EKALEGN2S", "length": 18383, "nlines": 222, "source_domain": "www.vetripadigal.in", "title": "இந்தியாவில் பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதா? ஒரு கலந்துரையாடல் ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nசெவ்வாய், 25 டிசம்பர், 2012\nஇந்தியாவில் பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதா\nபிற்பகல் 7:49 அரசியல், குற்றம் No comments\nகட்ந்த டிசம்பர் 2012, மூன்றாவது வாரத்தில், இந்திய தலைநகர் டில்லியில் ஒரு மாணவி ஓடுகின்ற ஒரு பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தற்போது மருத்துவ மனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி இந்தியாவில் ஒரு பெரிய போராட்டத்தை தூண்டி விட்டு விட்டது. பாராளுமன்றத்திலும் ஒரு புயலை கிளப்பிவிட்டது.\nஇந்த பின்னணியில், தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகள், ஏதோ இந்தியா பெண்களுக்கு ஆபத்தான நாடாக சித்தரிக்கின்றன.\nஎன்.சி.ஆர்.பி (NCRB - National Crime Record Burea) என்கிற தேசிய குற்ற ஆணவ அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு தகவல் படி, 2007ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 1.85 லட்சம் பெண்கலுக்கு எதிரான குற்றங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, ஒரு லட்சம் ஜனத்தொகைக்கு, 16.3 ஆக் இருந்தது. 2011ம் ஆண்டில், 2.29 லட்சம் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஒரு லட்சம் ஜனத்தொகைக்கு 18.9 ஆக உயர்ந்துள்ளது. இவை, பெண்களுக்கு எதிரான குற்றங்களாக 11 வகையில் வகைபடுத்தப்பட்டுள்ளன.\n2011ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆந்திரா (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 33.4 குற்றங்கள்). கேரளா (33.8), திருபுரா (39), மேற்கு வங்காளம் (32) ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 9.6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nமேலே கூறியவை பெண்களுக்கு எதிரான அனைத்து பிரிவுகளிலும் உள்ள மொத்த குற்றங்கள்.ஆனால், கற்பழிப்பு குற்ற்ங்களை மட்டும் எடுத்துக்கொண்டால் (376 ஐ.பி.சி), 2011ல் இந்தியா முழுவதும் 24,206 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. இது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 2 வழக்குகள்.\nதலைநகர் டில்லியில் மட்டும் 453 வழக்குகளும், மும்பையில் 221 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 76 வழக்குகள் மட்டுமே பதிவு செய்ய்பபட்டுள்ளது.\nஇந்தியாவில், 2011ல் ஒரு லட்ச்ம் மக்கள் தொகைகு 2.0 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஐ.நா வெளியிட்டுள்ள தகவல்படி, அமெரிக்கா (27.3), இங்கிலாந்து (28.8), சுவீடன் (63.5), தென் ஆப்ரிக்கா (120) ஆகிய நாடுகள் உலக அளவில் முன்னணியில் உள்ளன.\nஇந்தியா ஒரு பாரம்பரியம் மிக்க கலாச்சாரம் மிக்க ஒரு நாடு. இந்த நாட்டில், ஒரு லட்சத்திற்கு 2.0 வழக்குகளே அதிகம் என்று கருதுகிறார்கள். மேலை நாட்டு கலாச்சாரம் இந்தியாவில் பரவி வரும் போது, இந்த பாலியல் குற்றங்கள் கடந்த 100 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. 2003ல் லட்சம் மக்கள் தொகைக்கு 1.6 ஆக இருந்த குற்றங்கள், 2011ல் 2.0 ஆக உயர்ந்துள்ளது.\n2008ம் ஆண்டில், டில்லி ஜே.என்.யூ எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், காண்டோம் விற்பனை செய்யும் மிஷின்களை நிறுவி உள்ளனர். Moral values என்ப்படும் பண்பாடுகளை போதிக்கும் நிலை மாறி, அரசே ‘safe sex' என்கிற ஒரு கலாச்சாரத்தை ஊக்கு விக்கிறது. இதை கண்டிப்பவர்கள் பிற்போக்குவாதிகளாகவும், ஆதரிப்பவர்கள் முற்போக்குவாதிகளாகவும் சித்திரிக்கப்படுவதுதான் கொடுமை. இது தவிர இளைஞரகளிடையே மது கலாச்சாரமும் பெருகி வருகிறது. பண்பாடு கலாச்சார சீரழிவு ஏற்படும் போது, பெண்களின் மீது பாலியல் பலாத்காரமும் நடைபெறுகிறது.\nடில்லியில், பாதிக்கப்பட்ட பெண் சாலையில், நிர்வாணமாக கிடந்த போது, 50 பேர் சுற்றி நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் என்று செய்தி வந்துள்ளது. ஒருவரும் போலீசுக்கு தகவல் தரவில்லை. இது போன்ற சுய்நலம், அலட்சியம், சமுதாயத்தின் மீது அக்கறையின்மை இருக்கும் வரை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதே மக்கள் தான் அரசு மீது குற்றம் சுமத்தி போராடி வருகிறார்கள். அரசுக்கு மட்டும் மல்ல, சமுதாயத்திற்கும் பொறுப்புணர்வு தேவை.\nஇந்த பின்னணியில், வெற்றிகுரல் சார்பாக, தொலைபேசி வழியாக ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்தோம். கோவையிலிருந்து இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத்தும், சென்னையிலிருந்து பிரபல சமூக ஆர்வலரும் இளைய தலைமுறையைச் சார்ந்த பானு கோம்ஸும் கலந்து கொண���டார்கள்.\nஇந்த சுவையான கலந்துரையாடலை, கேட்க்வும். (17 நிமிடங்கள்).\nஇந்த கலந்துரையாடலை, கீழ்க்கண்ட யூடியூபிலும் கேட்கலாம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nபாராளுமன்ற முதல் கூட்ட தொடரில் தமிழக எம்.பிக்கள் சாதித்தது என்ன தமிழக எம்.பிக்களில் முதலிடம் யாருக்கு\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nநவம்பர் 2013 மாத நியூ ஜென தமிழன். இதழ்: சர்தார் படேல் சிலை + சைபர் குற்றங்கள் + மங்கல்யான் + மற்றும் பல\nதமிழ்நாட்டின் சாதனை எம்.பிக்கள் - தாமரைசெல்வன் (தர...\nதமிழக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்தார்கள...\nஇந்தியாவில் பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதா\nகமலஹாசன் விஸ்வரூபம் படத்தை DTHல் வெளியிடுவது சரியா...\nஇணைய ஒலி இதழ் (24)\nதமிழ்நாட்டின் சாதனை எம்.பிக்கள் - தாமரைசெல்வன் (தர...\nதமிழக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்தார்கள...\nஇந்தியாவில் பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதா\nகமலஹாசன் விஸ்வரூபம் படத்தை DTHல் வெளியிடுவது சரியா...\nஅரசியல் (37) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) தேர்தல் (7) டாக்டர் க்லாம் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/12/thala-ajith-viswasam-movie-png-file-download/", "date_download": "2019-10-14T22:01:40Z", "digest": "sha1:KML7UUXSX543PKCPNBP3RZUX7XQKO4TL", "length": 5199, "nlines": 64, "source_domain": "kollywood7.com", "title": "Thala Ajith Viswasam movie PNG file download - Tamil News", "raw_content": "\nகஜா புயலுக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட இதுவரை தரவில்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nதமிழக முதல்வர் பற்றி அவதூறு பேச்சு: ஆ.ராசா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nஇவர்களில் யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல தகுதியானவர்\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம் – தந்தி டிவிக்கு போட்டி கருத்துக்கணிப்பு\nவிஜய் அம்மாவை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்ட பிக்பாஸ் பிரபலம்\nபிக்பாஸிற்கு பிறகு அதிரடி முடிவு எடுத்த ஷெரின்- இனிமேல் இப்படி தானா\nரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய் – இயக்குனர் சாமி\nபிக் பாஸ் முகேனால் இன்ப அதிர்ச்சியில் உறைந்த ஏ.ஆர்.ரகுமான் மெய்மறந்து ரசித்த அனிருத்.. வைரலாகும் காட்சி\nபிக்பாஸ் கவின் மிகுந்த மனவேதனையுடன் வெளியிட்ட செய்தி\nதளபதி 64 படத்தில் விஜய் சேதுபதிக்காக முக்கிய மாற்றம்- ஓகே சொன்ன விஜய்\nபிக் பாஸ் வெற்றியாளர் முகேனுக்கு அடித்த அதிர்ஷ்டம் இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார், க்ளூ கொடுத்த கமல்ஹாசன்- வெளியான வீடியோ, எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nஇலங்கை பெண்ணின் காதலை குறும்படத்தில் அம்பலப்படுத்திய பிக்பாஸ்\nபாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த அசுரன் வசூல், தனுஷ் வேற லெவல் மாஸ்\nவிஜய் அம்மாவை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்ட பிக்பாஸ் பிரபலம்\nஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன் பட நடிகை\nநிழல் காந்தியின் நிஜ முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B9%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-14T20:21:59Z", "digest": "sha1:RX55SN3JFDTUMUHSGIOCOOG2XABF4NJI", "length": 9343, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாகித்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாகித்தி அல்லது தாயித்தி (Tahiti) என்பது பசிபிக் பெருங்கடல் பகுதியில் பிரெஞ்சு பொலினீசியாவில் அமைந்துள்ள விண்ட்வார்ட் தீவுக் கூட்டத்தில் உள்ள மிகப் பெரிய தீவாகும். பிரெஞ்சுப் பொலினீசியாவின் பொருளாதார, அரசியல், பண்பாட்டு மையமாக இத்தீவு விளங்குகிறது. எரிமலை வெடிப்பினால் உருவாகிய இத்தீவு பவளப் பாறைகளை சுற்றிவரக் கொண்ட பெரும் மலைகளைக் கொண்டுள்ளது. இத்தீவின் மக்கள் தொகை 2012 கணக்கெடுப்பின் படி 183,645 ஆகும். பிரெஞ்சுப் பொலினீசியாவில் மக்கள் அடர்த்தி கூடிய தீவு இதுவாகும். பிர��ஞ்சுப் பொலீனீசியாவின் மொத்த மக்கள் தொகையில் 68.5% விழுக்காட்டினர் தாகித்தியில் வாழ்கின்றனர். இதன் தலைநகரம் பப்பியேட்டி ஆகும்.[1]\nதாகித்தி கரும் கடற்கரைகளுக்குப் பெயர்பெற்றது.\nபப்பியேட்டி (மக். 131,695 நகர்ப்புறம்)\nதாகித்தியில் பொலினேசியர்கள் கிபி 300 முதல் 600 ஆண்டளவில் இருந்து தொங்கா, மற்றும் சமோவா ஆகிய நாடுகளில் இருந்து வந்ததாகக் கருதப்படுகிறது.\n1606 இல் முதன் முதலில் ஸ்பெயின் நாட்டுக் கப்பல் முதன் முதலில் இங்கு வந்தது. ஆனாலும் அவர்கள் இத்தீவில் குடியேறுவது பற்றிக் கவலைப்படவில்லை. அதன் பின்னர் சூன் 18, 1767 இல் சாமுவேல் வாலிஸ் தலைமையில் ஆங்கிலேயர்கள் வந்தனர். இத்தீவின் அமைதியான சூழலும் உள்ளூர் மக்களின் அன்பான உபசரிப்பும் ஆங்கிலேயரை மிகவும் கவர்ந்தது. ஆங்கிலேயரைத் தொடர்ந்து ஏப்ரல் 1768 இல் பிரெஞ்சு நாடுகாண் பயணி லூயி-அண்டன் டி போகன்வில் இங்கு தரையிறங்கினார்.\nசெப்டம்பர் 9, 1842 இல் டுப்பேட்டி தௌவார்ஸ் தாகித்தியைக் கைப்பற்றினான்.\nஜூன் 2, 1769 இல் கப்டன் ஜேம்ஸ் குக் இங்கு வந்து ஆகஸ்ட் 9 வரை தங்கியிருந்தான். அக்காலத்தில் இத்தீவின் மக்கள் தொகை 50,000 ஆக இருந்தது. பல ஐரோப்பியக் கப்பல்கள் இதன் பின்னர் இங்கு வந்து போயின. ஐரோப்பியர்களின் வருகை இங்குள்ள மக்கள் வாழ்க்கை நிலையையும் பாதிக்க ஆரம்பித்தது. அவர்கள் தம்முடன் பல நோய்களையும் இங்கு கொண்டு வந்தனர். இதனால் இத்தீவின் மக்கள் தொகை பெருமளவில் குரைய ஆரம்பித்தது. 1797 இல் மக்கள் தொகை 16,000 ஆகக் குறைந்தது. அதன் பின்னர் 6,000 ஆகக் குறைந்தது[2].\n1842 இல், தாகித்தியின் அரசியாக இருந்த நான்காம் பொமாரே என்பவள் இத்தீவை பிரான்சின் காப்பாட்சியாக அமைக்கச் சம்மதித்தாள். பிரெஞ்சு அட்மிரல் \"டுப்பேட்டி தௌவார்ஸ்\" தலைமையில் 1843 இல் பல பிரெஞ்சு மாலுமிகளுடன் தாகித்தியில் இறங்கி அந்நேரம் பிரித்தானிய ஆளுநரைக் கைது செய்து நாட்டை விட்டுத் துரத்தினான்.\nஎனினும் தாகித்தியர்களுக்கும் பிரெஞ்சுக்களுக்கும் இடையில் 1847 ஆம் ஆண்டு வரையில் போர் நீடித்தது. இத்தீவு ஜூன் 29, 1880 வரையில் ஒரு பிரெஞ்சுக் காப்பாட்சியாக இருந்து ஜூன் 29 இல் ஐந்தாம் பொமரே மன்னன் நாட்டின் இறைமையை விட்டுக் கொடுத்து பிரான்சிடம் முழுமையாக ஒப்படைத்தான். 1946 முதல் தாகித்தி உட்பட முழு பிரெஞ்சு பொலினீசியாவும் பிரெஞ்சு கடல்கடந்த பிராந்தியமாக ஆக்கப்பட்டன. தாகித்தியர்கள் அனைவருக்கும் பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட்டது[3]. 2003, பிரெஞ்சு பொலினீசியா பிரெஞ்சு கடல்கடந்த சமூகம் என்ற நிலைக்கு மாற்றப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T21:46:09Z", "digest": "sha1:3KLRU4QEHODYSJR6LP7AJYL342PKUJFX", "length": 6445, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "சகோதர உறவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசகோதர உறவு என்பது, ஒருதாய் வயிற்றுப் பிறப்பாளர்களுள் ஒருவரை, ஒரே மூல மரபினை உடையவர்களுள் ஒருவரை, ஒரே தாய் தந்தை உடையவர்களுள் ஒருவரைக் குறிக்கும். சில சமயம் தத்து எடுக்கப்பட்ட குழந்தைகளும் சகோதர உறவில் இடம்பெறுவர். உடன் பிறந்தவர்கள் ஒன்றாகவே வளர்க்கப்படுவதால் அதிகமான நேரத்தை ஒன்றாகவே செலவிடுகின்றார்கள். எனவே, அன்பு செலுத்தவும், விளையாடுவதற்கும், தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஒருவரையொருவர் சார்ந்து வாழவும் கற்றுக் கொள்கின்றார்கள். குழந்தைப் பருவத்தில் பெற்றோர்களின் மனப்பான்மை காரணமாக பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டாலும், சமூக வளர்ச்சி, முதிர்ச்சி காரணமாகப் பின்னால் ஆரோக்கியமான உறவுகளை வளர்த்துக் கொள்கின்றார்கள்.\nகுழந்தைப்பருவ சகோதர - சகோதரி உறவில் செல்வாக்குள்ள சமூகக் காரணிகள்[தொகு]\nகுழந்தைகளைப் பெற்றோர்கள் கையாளும் விதம்\nகுடும்பத்திற்கு வெளியில் ஏற்படும் அனுபவங்கள்\nமதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2019, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE_-_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T20:37:42Z", "digest": "sha1:OF46PD7NWPUADCWYXQYZJMCYOOAA5UW7", "length": 9759, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதுபாலா (தொலைக்காட்சித் தொடர்) - தமிழ் விக்கிப்பீடிய���", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மதுபாலா - கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமதுபாலா: கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்\nமதுபாலா என்பது ஒரு இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் மே 28, 2012 முதல் ஆகத்து 9, 2014 வரை திங்கள் முதல் வெள்ளி வரை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 648 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.[1] இந்த தொடர் இந்திய திரைப்படத்துறை நூற்றாண்டுகால வரலாற்றினை உடையது. இதனை நினைவு கூறும் விதமாக தயாரிக்கப்பட்டது.[2]\nஇந்தத் தொடர் பாலிமர் தொலைக்காட்சியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிப்ரவரி 18, 2013 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு மற்றும் இரவு 8 மணிக்கும் ஒளிபரப்பானது.[3]\nதிரைப்பட படப்பிடிப்புத் தளத்தில் பிறக்கும் மதுபாலா என்ற நடுத்தர வர்க்க பெண்ணின் ஆசைகளை மதிப்பீடுகளை திரைப்படப்பிடிப்புத் தள பின்னணியில் விளக்குகிறது அதே தருணம் பிரபல நடிகரான ஆர் கேக்கும் மதுபாலாவுக்கும் இடையில் வரும் காதலையும் இந்த தொடர் விளக்குகிறது.\nஇந்த தொடர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. கன்னட மொழியில் மறு தயாரிப்பு செய்யப்பட்டுள்ளது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மதுபாலா (தொலைக்காட்சித் தொடர்)\nஇந்தி-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2012 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2014 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்திய காதல் தொலைக்காட்சி நாடகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 பெப்ரவரி 2019, 17:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-14T21:35:03Z", "digest": "sha1:Z3YIYSVR2NMCPESSFTYGCEVV6YQZJJUL", "length": 5467, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்டேன்லி டக்ளஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்டேன்லி டக்ளஸ் (Stanley Douglas, பிறப்பு: ஏப்ரல் 4 1903 , இறப்பு: திசம்பர் 27 1971), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 23 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1925-1934 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஸ்டேன்லி டக்ளஸ் கிரிக்கட் ஆக்கைவ் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 2 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 10:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/style-actor-s-super-deal-201684.html", "date_download": "2019-10-14T20:29:32Z", "digest": "sha1:G6IFEMNOLBTOQQHA5BJZPIY7PKXZYFCJ", "length": 14351, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்த படத்தை வாங்கினால் தான் அந்த படம்: ஸ்டைல் நடிகரின் 'சூப்பர்' டீல் | Style actor's SUPER deal - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n6 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n7 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n7 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n7 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த படத்தை வாங்கினால் தான் அந்த படம்: ஸ்டைல் நடிகரின் 'சூப்பர்' டீல்\nசென்னை: பொம்மை படமே இன்னும் வெளிவராத நிலையில் ஸ்டைல் நடிகர் அவசர அவசரமாக புதுப்படத்தில் நடிக்கத் துவங்கியதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.\nஸ்டைல் நடிகரை வைத்து அவரது இளைய மகள் எடுத்த பொம்மை படம் இந்தா அந்தா என்று ஒருவழியாக வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. அந்த படம் ரிலீஸாவதில் சிக்கல் இருந்தபோதே நடிகர் தனது அடுத்த பட வேலையை அவசர அவசரமாக துவங்கினார்.\nபடத்தின் வேலைகள் சத்தமில்லாமல் துவங்கியது. புதுமுக ஹீரோக்கள் நடிக்கும் படத்தின் துவக்க விழா கூட பிரமாண்டமாக நடக்கையில் பிரமாண்டத்திற்கு பெயர் போன ஸ்டைல் நடிகரின் பட துவக்க விழா கமுக்கமாக நடந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.\nஇந்நிலையில் பொம்மை படத்தின் சரிவை சரிகட்டத் தான் நடிகர் அடுத்த பட வேலைகளை அவ்வளவு அவசரமாக துவங்கினார் என்று கூறப்படுகிறது. மேலும் பொம்மை படத்தை வாங்குபவர்களுக்கு மட்டுமே ஸ்டைல் நடிகர் தற்போது நடிக்கும் படம் கொடுக்கப்படும் என்று கூறுகிறார்களாம்.\nமுன்னதாக ஸ்டைல் நடிகர் இந்த மாத துவக்கத்தில் ட்விட்டரில் சேர்ந்தது கூட பொம்மை படத்தை விளம்பரப்படுத்த தான் என்று சமூகவலைதளங்களில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n“என் வாழ்க்கையை சீரழித்தது இவர்தான்”.. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் குண்டு போட தயாராகும் பாடகி நடிகை\nகைல காசு வாயில தோசை.. சம்பளப்பாக்கியால் உச்சநடிகரையே மெர்சலாக்கிய சூப்பர்நடிகை.. கடுப்பில் படக்குழு\nகூடவே கூடாது.. நடிகைக்கு காதல் கணவர் போட்ட 2 கண்டிசன்ஸ்.. ஆனா ரசிகர்கள் ஏத்துப்பாங்களானு தெரியலையே\nதினமும் ஒரு போட்டோ.. வாய்ப்பிற்காக நடிகை வெளியிட்ட புகைப்படம்.. கடைசியில் இப்படி ஆகிட்டாங்களே\nதிருமண வாழ்க்கையும் போச்சு.. சினிமா வாய்ப்பும் போச்சு.. கடும் மனஉளைச்சலில் முன்னணி நடிகை\nஅய்யய்யோ.. அதைப் பத்திச் சொன்னா உண்மையான வயசு தெரிஞ்சுடும்.. ரகசியத்தை மூடி மறைக்கும் பிரபல நடிகை\nபெண் வீட்டாரிடம் போட்டுக் கொடுத்து நடிகரின் திருமணத்தை நிறுத்திய நடிகை\nபெரிய இடத்து ஹீரோவுக்கு ஐஸ் வைக்கும் நடிகை\nஒத்த விரலை காட்டிய நடிகை: நடையை கட்டிய இயக்குநர்\nவிரைவில் தேசிய கட்சியில் சேரும் 'தலைவர்' நடிகர்\nஅடி வாங்கும் மார்க்கெட்: யாரும் எதிர்பார்க்காத முடிவை ���டுத்த சர்ச்சை நடிகை\nபிரபல ஹீரோவுக்கும், நடிகைக்கும் இடையே செம டீலிங்காமே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடேய்.. என்னையா கலாய்க்கிற.. உன்ன பார்த்துக்குறேன்டா.. கவினுக்கு வார்னிங் கொடுத்த வனிதா\n96 ஜானுவை என்னால் மறக்க முடியாது - போட்டோவை வெளியிட்ட சமந்தா\nசைரா வெற்றிக்கு தமன்னாவுக்கு ரூ. 2 கோடி வைரமோதிரம் ட்ரீட்டு - நயன்தாராவுக்கு ரிவீட்டு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shruthi-confirms-her-inclusion-vijay-58-206222.html", "date_download": "2019-10-14T21:04:29Z", "digest": "sha1:AE5OUNLHAWJT4N5PWKT5AXCOKTNV7SVU", "length": 15633, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'காவியமான' படத்தில் விஜயுடன் ஜோடி சேர்வது மிகப் பெரிய சந்தோஷம்... ஸ்ருதி | Shruthi confirms her inclusion in Vijay 58 - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n7 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n7 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n7 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n8 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'காவியமான' படத்தில் விஜயுடன் ஜோடி சேர்வது மிகப் பெ��ிய சந்தோஷம்... ஸ்ருதி\nசென்னை: சிம்புதேவன் இயக்கும் படத்தில் 'விஜய்யுடன் ஜோடி சேருவது, மிகப்பெரிய சந்தோஷம்' எனத் தெரிவித்துள்ளார் நடிகை சுருதிஹாசன்.\nகத்தி படத்தைத் தொடர்ந்து விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். பெயர் சூட்டப்படாத அந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா நடிப்பதாகக் கூறப்பட்டது. முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் ஸ்ரீதேவி நடிக்கிறார். வில்லனாக 'நான் ஈ' சுதீப் நடிக்க உள்ளார்.\nஇந்நிலையில், தற்போது இப்படத்தில் இன்னொரு நாயகியாக சுருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். இத்தகவலை சுருதிஹாசனே அதிகாரப்பூர்வமாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nசுருதி தற்போது தமிழில் ‘பூஜை' படத்தில் விஷால் ஜோடியாக நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு, விஜய்-சிம்புதேவன் கூட்டணி படத்தில் இணைகிறார்.\nவிஜய்யுடன் சுருதிஹாசன் ஜோடி சேர்ந்து நடிக்கும் முதல் படம் இது. விஜய்யுடன் ஜோடி சேர்வது குறித்த தனது மகிழ்ச்சியை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஸ்ருதி.\nஅதில் அவர், ‘சிம்புதேவன் அடுத்து இயக்கும் படத்தில், விஜய் ஜோடியாக நான் நடிப்பது, மிகப்பெரிய சந்தோஷத்தை தந்திருக்கிறது.\nஇது, ஒரு காவியம் என்று சொல்லக்கூடிய அபூர்வமான கதையம்சம் கொண்ட படம். அதில், நான் தமிழ் பெண்ணாக வருகிறேன். இந்த படத்தில் நடிப்பதை என் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம், விஜயின் 58வது படமான இப்படத்தில் அவருக்கு இரண்டு நாயகிகள் என்பது உறுதியாகியுள்ளது.\nவிஜய் அமைதி அஜீத் ஆக்ரோசம்... ஸ்டண்ட் மேன் சம்பத் ராம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nசினிமாவில் ஒரே மாதிரியான கேரக்டர் நடிப்பது ரொம்பவே போர் - காளி வெங்கட்\nஆங்கிலேயரை முதன் முதலில் போரில் துரத்தியடித்த பூலித்தேவர்\n30 கோடியில் தெறிக்க விடத் தயாராகும் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்.. விளம்பரத்துலயே அப்டி, அப்போ படத்துல ஜோடி\nஒத்த செருப்பு சைஸ் 7… போலீசை திட்டும் காட்சிகள் நீக்கம் - வெளியிட்ட பார்த்திபன்\nகுஸ்கா... சாலை விபத்தின் கோரத்தை சொல்லும் உணர்வுப்பூர்வமான கதை\nசைலண்ட் படங்கள்... வயலண்ட் பொண்ணு - கவர்ச்சி காட்டும் சாய் பிரியங்கா ருத்\nஒத்த செருப்பு சைஸ் 7 ... பார்த்திபனுக்கு ஒரு தேசிய விருது ப��ர்சல்\nவிஜயகாந்த் இல்லாத தமிழ் சினிமா.. \\\"லெக் பீஸ்\\\" இல்லாத பிரியாணியாக...\nபப்ளி வித்யுலேகா ராமன் எங்கேப்பா... இப்படி ஸ்லிம் ஆயிட்டாங்களேப்பா\nவிரிந்த திரையில்.. வரிசை கட்டும் ஸ்போர்ட்ஸ் படங்கள்.. கிடுகிடு உயர்வு .. ஒரு ரிப்போர்ட்\nஅய்யய்யோ.. அதைப் பத்திச் சொன்னா உண்மையான வயசு தெரிஞ்சுடும்.. ரகசியத்தை மூடி மறைக்கும் பிரபல நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: tamil cinema vijay shruthi hansika twitter தமிழ் சினிமா விஜய் சிம்பு தேவன் ஹன்சிகா ஸ்ரீதேவி சுதீப்\nமீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையும் அஜித்.. போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் மங்காத்தா 2.. என்ன கதை\nசினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்\nமீரா, வனிதாவை வச்சு செய்த சாண்டி, கவின்.. பழி தீர்த்து கொண்ட தர்ஷன்.. நிஜமாவே வீ மிஸ் யூ பாய்ஸ் கேங்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/billa-2-pirated-dvd-out-157651.html", "date_download": "2019-10-14T21:41:34Z", "digest": "sha1:FSKAAVK34GG6N4BGULFRHHJ5I55QFOL6", "length": 14052, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வெளியான 4 மணி நேரத்தில் பில்லா 2 திருட்டு டிவிடி அவுட்! | Billa 2 pirated DVD out | வெளியான 4 மணி நேரத்தில் பில்லா 2 திருட்டு டிவிடி அவுட்! - Tamil Filmibeat", "raw_content": "\nரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த பிகில்\n8 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n8 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n8 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n8 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்ப���ு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளியான 4 மணி நேரத்தில் பில்லா 2 திருட்டு டிவிடி அவுட்\nஅஜீத் குமார் நடித்த பில்லா படத்தின் திருட்டு டிவிடி, அந்தப் படம் வெளியான நான்கு மணி நேரங்களில் மார்க்கெட்டுக்கு வந்துவிட்டது\nஅஜீத்குமார், பார்வதி ஓமணக்குட்டன், புருனா நடித்துள்ள படம் பில்லா 2, இன்று உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியானது.\nஇந்தப் படம் இன்று காலை சென்னையில் வெளியானது. ஆனால் உலகின் மற்ற பகுதிகளில் நேற்று இரவே வெளியாகிவிட்டது.\nஇதனால், படத்தின் திருட்டு டிவிடி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்போல, இந்தியாவில் படம் ரிலீசான நான்கு மணி நேரங்களுக்குள் சுடச் சுட பில்லா 2 படத்தின் டிவிடிக்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.\nஇணையதளங்கள் சிலவற்றிலும் இந்தப் படம் வெளியாகியிருப்பதாகத் தெரிகிறது.\nதிருட்டு டிவிடி வெளியாகியிருப்பது பில்லா 2 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.\nகதாநாயகன் அஜீத் வரமாட்டேன் என அடம்பிடித்த நிலையில், படத்தின் விளம்பரங்களுக்கு பெரிய அளவில் செலவழித்த தங்களுக்கு, திருட்டு டிவிடி விவகாரம் பெரும் சிக்கலைத் தந்திருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறியுள்ளனர்.\nநாளை அல்லது அதற்கடுத்த நாள் அநேகமாக போலீசாரை சந்திக்கவிருக்கிறார்கள், திருட்டு டிவிடிக்கு எதிராக மனு கொடுக்க\nடாப் டென் கலெக்‌ஷனில் அஜித் படங்களின் இடம் இதோ\nகிடைத்த வாய்ப்புகளை கோட்டை விட்டு ஓட்டலில் சர்வராக நிற்கும் நடிகர்\n\"பில்லா 2\".. 3ம் ஆண்டு ரிலீஸ் தினத்தை டிவிட்டரில் கொண்டாடும் அஜீத் ரசிகர்கள்\n'பில்லா 2' ரெகார்ட்டை முறியடித்த அஜீத் 53வது பட டீஸர்\nநதிகள் நனைவதில்லை நாயகியானார் பார்வதி ஓமனக் குட்டன்\nபில்லா-2 ரெக்கார்டை பீட் செய்தது 'நீதானே என் பொன்வசந்தம்' டிரெய்லர்\nஇனி 'ஏ' படங்களை டிவியில் ஒளிபரப்ப முழுமையான தடை - 'பில்லா 2' பெரும் பாதிப்பு\nபில்லா 2 நாயகி ப்ரூனா அப்துல��லாவுக்கு திருமணம்\nபில்லா 2-வில் என்னை ஓரம் கட்டி விட்டார்களே..பார்வதி ஓமனக்குட்டன்\nபில்லா 2... சக்ரி டோலெட்டி சொன்ன நன்றியும், கேட்ட மன்னிப்பும்\nஒரு கோடியைக் கூட வசூலிக்காத பில்லா 2- கடுப்பில் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள்\nபில்லா 2 ஐத் தூக்கிவிட்டு நான் ஈ - பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையும் அஜித்.. போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் மங்காத்தா 2.. என்ன கதை\nமீரா, வனிதாவை வச்சு செய்த சாண்டி, கவின்.. பழி தீர்த்து கொண்ட தர்ஷன்.. நிஜமாவே வீ மிஸ் யூ பாய்ஸ் கேங்\nசைரா வெற்றிக்கு தமன்னாவுக்கு ரூ. 2 கோடி வைரமோதிரம் ட்ரீட்டு - நயன்தாராவுக்கு ரிவீட்டு\nதேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/5720-", "date_download": "2019-10-14T20:50:26Z", "digest": "sha1:N3OLBL7LHINS2LEXJM45SJ3ANXP3QYIO", "length": 15375, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "சட்டம் - ஒழுங்கு தமிழனுக்கு மட்டும்தானா? - சீமான் | தமிழ்நாட்டில் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்படுவதும், வழக்குப் பதிவு செய்யப்படுவதும் ஏன்? சட்டம் ஒழுங்கு என்பது தமிழனுக்கு மட்டும்தானா? என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.", "raw_content": "\nசட்டம் - ஒழுங்கு தமிழனுக்கு மட்டும்தானா\nசட்டம் - ஒழுங்கு தமிழனுக்கு மட்டும்தானா\nசென்னை: 'கேரளாவில் போராட்டம் நடத்தும் நடத்தும் மலையாளிகள் மீது அம்மாநிலத்தில் வழக்கேதும் பதிவு செய்யப்படாத நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்படுவதும், வழக்குப் பதிவு செய்யப்படுவதும் ஏன் சட்டம் ஒழுங்கு என்பது தமிழனுக்கு மட்டும்தானா சட்டம் ஒழுங்கு என்பது தமிழனுக்கு மட்டும்தானா' என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், \"முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையை முழுமையாக ஆய்வு செய்ய நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் இந்திய உச்ச நீதிமன்றம் அமைத்த அதிகாரமிக்க நிபுணர்கள் குழு அணைப் பகுதியில் ஆய்வு நடத்திவருகின்றனர்.\nஇந்த நிலையில், கேரள அரசும், அம்மாநில அரசியல் கட்சிகளும் அணையை உடைக்கும் நோக்கோடு தம் மாநில அரசியல் சக்திகளை த��ண்டின. முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் கூலித் தொழிலாளர்களாகப் போய் வேலை செய்துவரும் தமிழர்கள் பலரும் தாக்கப்பட்டு அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். தமிழ்நாட்டு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்குச் சென்ற பக்தர்கள் தாக்கப்பட்டனர்.\nஇப்படி பல்வேறு முனைகளில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலைத் தொடர்ந்தே தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது. எல்லைப் பகுதிகளில் இருந்த மலையாளிகளின் சில நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின.\nஆனால், ஒரு மலையாளி கூட போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களால் தாக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் கேரள எல்லையை நோக்கி பேரணி நடத்தி முல்லைப் பெரியாறு அணையைக் காப்போம் என்பதைத்தான் தமிழர்கள் தங்கள் போராட்டத்தின் மூலம் வெளிக்காட்டினார்களே தவிர, திட்டமிட்ட வன்முறையில் ஒருபோதும் ஈடுபடவில்லை.\nஇந்த நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி நூற்றுக்கணக்கான தமிழர்களை தமிழக காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nகுறிப்பாக தேனி மாவட்டத்தில் மட்டும் 40 பேர் கைது செய்யப்பட்ட சிறைபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் அபினபு கூறியுள்ளார். இது நியாயமான நடவடிக்கைதானா\nதமிழர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய, சபரிமலை சென்ற ஐயப்ப சுவாமி பக்தர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய, தமிழ்நாட்டின் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கிய மலையாளிகள் மீது அம்மாநில காவல்துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லையே\nவன்முறையில் ஈடுபட்ட மலையாளிகளில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லையே தமிழக முதல்வரின் உருவ பொம்மை ஆங்காங்கு கொளுத்தப்பட்டதே, ஆனால் அதற்காக ஒருவரும் அங்கு கைது செய்யப்படவில்லையே\nதங்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய மலையாளிகள் மீது காவல் நிலையம் சென்று புகார் அளிக்கச் சென்ற ஐயப்ப பக்தர்களை 10 நேரம் காவல் நிலையத்திலேயே அமர வைத்து அவமதித்தது கேரள மாநில காவல் துறை. அதன் எதிரொலியாகத்தான் திருப்பூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.\nஇப்படி தங்கள் மாநிலத்தவரின் அராஜக செயல்களையெல்லாம் நடத்தும் மலையாளிகள் மீ��ு அம்மாநிலத்தில் வழக்கேதும் பதிவு செய்யப்படாத நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்படுவதும், வழக்குப் பதிவு செய்யப்படுவதும் ஏன்\nசட்டம் ஒழுங்கு என்பது தமிழனுக்கு மட்டும்தானா மலையாளிக்கு இல்லையா இங்குள்ள தென் மண்டல காவல் தலைமை ஆய்வாளர் ஒருவர், போராட்டக்காரர்கள் எல்லைப் பக்கம் வந்தால் அவர்களின் கை, கால்களை ஒடித்துவிடு என்று ஒலிபெருக்கி மூலம் காவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார். ஆனால் அம்மாநில காவல் துறையினர் அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லையே\nதமிழர்கள் எல்லைத் தாண்டினால் கண்டதும் சுடு என்று அம்மாநில காவல் துறைத் தலைவர் உத்தரவு போடுகிறார். இங்கிருக்கும் காவல் அதிகாரிகளும் ஐ.பி.எஸ். தேறியவர்கள்தான், கேரளத்தில் இருக்கும் காவல் அதிகாரிகளும் ஐ.பி.எஸ். தேறியவர்கள்தான். ஆனால் நடவடிக்கையில் மட்டும் ஏன் இவ்வளவு பெரிய வித்தியாசம்\nபோராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை கெட்ட, கெட்ட வார்த்தைகளில் பேசியிருக்கிறார் தென் மண்டல ஐ.ஜி. இவருக்கு இப்படியெல்லாம் முறையின்றி நடந்துகொள்ளும் அதிகாரம் எங்கிருந்து வருகிறது எல்லைப் பகுதியில் வாழும் தமிழர்கள் காவல்துறையினரின் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் மிகவும் கொதித்துப்போய் இருக்கிறார்கள்.\nஅவர்களின் எதிர்பார்ப்பு நியாயமானதே. சட்டம் ஒழுங்குத் தொடர்பான அணுகுமுறை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுமா என்ன\nஎனவே தமிழக அரசு இப்பிரச்னையில் தலையிட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீதான வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும்.\nமுல்லைப் பெரியாறு அணையைக் காப்போம் என்று தமிழக மக்கள் ஒன்றிணைந்து காட்டி எழுச்சியால்தான் இன்றைக்கு நமது பலம் மத்திய அரசுக்கு புரிந்துள்ளது என்பதை உணர வேண்டும். மக்கள் சக்தி இல்லாமல் இப்பிரச்னையில் தமிழ்நாடு வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும்.\nவழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்று, கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறது,' என்று சீமான் கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-tamil-9-7-2019/", "date_download": "2019-10-14T21:10:08Z", "digest": "sha1:BKNCGPMFQ26O7JUB6AFODIIRWSVXAXSC", "length": 30017, "nlines": 217, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 09.07.2019 செவ்வாய்க்கிழமை ஆனி 24 | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nAanmeegam > Daily Raasi Palan > இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 09.07.2019 செவ்வாய்க்கிழமை ஆனி 24 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 09.07.2019 செவ்வாய்க்கிழமை ஆனி 24 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 09.07.2019 செவ்வாய்க்கிழமை ஆனி 24 | Today rasi palan\n*பஞ்சாங்கம் ~ ஆனி ~ *24*\n*வருடம்*~ விகாரி வருடம். {விகாரி நாம சம்வத்ஸரம்}\n*மாதம்*~ ஆனி ( மிதுன மாஸம்)\n*பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.*\n*திதி ~ ஸப்தமி காலை 09.44 AM.வரை. பிறகு அஷ்டமி.*\n*ஸ்ரார்த்த திதி ~ அஷ்டமி .*\n*நாள்* ~ செவ்வாய்க்கிழமை {பௌம வாஸரம் } ~~~~~~~~~~~~ *நக்ஷத்திரம்*~ ஹஸ்தம் .\n*யோகம்*~ சித்த யோகம் .\n*கரணம்* ~ பத்ரம், பவம்..\n*சூரிய உதயம்*~ காலை 05.58 AM.\n*சூரிய அஸ்தமனம்* ~ மாலை 06.36 PM.\n*சந்திராஷ்டமம்*~ பூரட்டாதி, உத்திரட்டாதி .\n6-7.செவ்வா.❤ 👈 அசுபம் ❌\n7-8.சூரியன் ❤👈 அசுபம் ❌\n8-9.சுக்கிரன்.💚 👈சுபம் சுபம் ✔\n9-10.புதன். 💚 👈சுபம் சுபம் ✔\n12-1.குரு. 💚 👈 சுபம் ✔\n1-2.செவ்வா.❤ 👈 அசுபம் ❌\n2-3.சூரியன்.❤ 👈 அசுபம் ❌\n3-4.சுக்கிரன்.💚 👈 சுபம் ✔\n4-5.புதன். 💚 👈 சுபம் ✔\n5-6.சந்திரன்.💚 👈 சுபம் ✔\n6-7.சனி.. ❤👈 அசுபம் ❌\nநல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஉங்கள் மனதில் பாசிட்டிவ் எண்ணங்களை உருவாக்குங்கள். நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். தொடர்பு கொள்வதும் கலந்துரையாடலும் நன்றாக அமையாவிட்டால் – நீங்கள் அமைதியை இழந்து பிற்காலத்தில் வருத்தப்படக் கூடிய வகையில் பேச நேரிடலாம் – சிந்தித்துப் பேசுங்கள். உணர்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் காதல் விவகாரத்தை சிக்கலாக்கிவிடலாம். தொழிலில் நிபுணத்துவத்துக்கு சோதனை ஏற்படும். விரும்பிய ரிசல்ட்டைப் பெறுவதற்கு, முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் இன்று, உங்கள் துணையுடன் ஏற்பட்ட பிணக்கு இனிமையான நினைவுகளை நினைவு கூர்வதால் தீரும். இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nவேலையிடத்தில் சீனியர்களின் அழுத்தமும் வீட்டில் அதிருப்தியும் சிறிது அழுத்தம் ஏற்படுத்தும் – அது வேலையில் கவனத்தை பாதிக்கும். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். உங்கள் வீட்டைச் சுற்றி உடனடியாக சில சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். எந்த கூட்டு முயற்சியிலும் ஈடுபடாதீர்கள் – பார்ட்னர்கள் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். திருமணத்துக்கு பிறகு காதல் சாத்தியமா என தோன்றலாம் ஆனால் இன்று நாள் முழுவது அது சாத்தியம் என உங்களுக்கு தோன்றும்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஉற்சாகம் தரும் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டு ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். உங்கள் முயற்சி மற்றும் கடமை உணர்வை குடும்பத்தினர் பாராட்டுவார்கள். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். இன்று உங்கள் துணை மீது கொண்ட காதலை உங்களை சுற்றியுள்ள அனைத்திலும் உணர்வீர்கள். இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். இன்று, உங்கள் வாழ்க்கை துணை கற்கண்டை விட இனிமையானவர் என்று உணருவீர்கள்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஇன்றைய பொழுதுபோக்கில் விளையாட்டுகளும் வெளிப்புற நிகழ்ச்சிகளும் இருக்க வேண்டும். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். வீட்டில் சடங்குகள் நடத்தப்படும். சிலருக்கு அழகிய பரிசுகளும் பூங்கொத்துகளும் நிறைந்த ரொமாண்டிக்கான மாலைப் பொழுது அமையும். நீங்கள் செய்யாததை மற்றவர்களை செய்யச் சொல்லி வற்புறுத்தாதிருக்க முயற்சியுங்கள். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். தனையே அறியாமல் உங்கள் துணை செய்யும் ஒரு விஷயம் இன்று உங்கள் நாளை மறக்க முடியாததாக்கும்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nவெளிப்புற பார்ட்டிகளும் மகிழ்ச்சியான சந்திப்புகளும் இன்றைய நாளை நல்ல மன நிலையில் வைத்திருக்கும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் – ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். உங்கள் அழகும் பர்சனாலிட்டியும் சில புதிய நண்பர்களை உருவாக்க உதவியாக இருக்கும். கண்கள் பொய் சொல்வதில்லை. இன்று உங்கள் இணையின் கண்கள் ஒரு சிறப்பான விஷயத்தை உங்களுக்கு சொல்ல காத்திருக்கிறது. தொழில் ரீதியாக வேலையில் பொறுப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பயணம் – பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது. உடல் ரீதியான நெருக்கம் உங்களுக்கு உங்கள் துணைக்கு இடையே இன்று சிறப்பாக இருக்கும்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஉடல் ஆரோக்கியத்தைக் கவனித்து ஒழுங்குபடுத்துங்கள். ரியல் எஸ்டேட் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நாள் சமீப காலமாக தனிப்பட்ட வாழ்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறீர்கள் – ஆனால் இன்றைக்கு சமூகப் பணியில் தர்மகாரியத்தில் கவனம் செலுத்துவீர்கள் – பிரச்சினையோடு உங்களை நாடி வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள். ரொமாண்டிக் சிந்தனைகள் மற்றும் கடந்தகால கனவுகளில் திளைக்கப் போகிறீர்கள். வாழ்வில் திரைக்குப் பின்னால் நிறைய செயல்படுவீர்கள். நீங்கள் உணர்வதைவிட அதிகமான மறைமுக செயல்பாடு இருக்கும். அடுத்த சில நாட்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை, நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி உங்களையே இன்னும் பாசிடிவாக பார்க்க உதவும். சோஷியல் மீடியாவில் திருமண வாழ்வு குறித்து ஏராளமான ஜோக்குகள் உள்ளன. ஆனாள் இன்று உங்கள் திருமண வாழ்க்கை குறித்து உங்களை தேடி ஒரு ஆச்சர்யமான தகவல் வந்து சேரும்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nசிக்கலான சூழ்நிலையில் அப்செட் ாக வேண்டாம். சாப்பாட்டின் சுவையை அறிய உப்பு தேவைப்படுவதைப் போல, மகிழ்ச்சியின் மதிப்பை அறிய மகிழ்ச்சியின்மையும் அவசியம். உங்கள் மனநிலையை மாற்ற சில நிகழ்ச்சிக்குச் செல்லுங்கள். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். பழைய தொடர்புகள் மற்றும் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல நாள். யாராவது உங்களுக்கு அதிர்ச்சி தரலாம், கவனமாக இருக்கவும். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை இன்று ��பீசில் புத்துணர்சியுடன் செயல்படுவீர்கள். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். உங்கள் துணையின் கடுமையான பக்கத்தை இன்று நீங்கள் கண்டு அதனால் வேதனை படக்கூடும்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஉங்களை நீங்களே தேவையில்லாமல் கண்டித்துக் கொள்வது உற்சாகத்தைக் குறைக்கும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களுக்கு உதவியும் அன்பும் அளிப்பார்கள். உங்கள் டார்லிங்கின் மாறுபட்ட நடத்தையால் நீங்கள் அப்செட் ஆவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சீனியர்கள் மற்றும் சகாக்களின் ஆதரவு உங்கள் நன்னெறியை அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்கள் உறவினரால் திருமண வாழ்வில் சிக்கல் ஏற்படலாம்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஅழுத்தத்தை புறக்கணித்துவிட முடியாது. புகையிலை மற்றும் மதுவைப் போல இதுவும் தீராத வியாதியைப் போல பரவி வருகிறது. நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். பிரச்சினைகளை மனதைவிட்டு தள்ளி வைத்து, வீட்டிலும் நண்பர்கள் மத்தியிலும் உங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். காதலில் ஆனந்த பரவசத்தை சிலர் காண்பார்கள். இன்று அபீசில் அதிக அன்பினை னீங்கள் உணர முடியும். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். உங்கள் துணையின் அன்பில் உங்கள மன வேதனைகள் அனைத்தும் காணாமல் போவதை உணர்வீர்கள்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஅதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் – எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். காதல் – துணையும் பிணைப்பும் அதிகரிக்கும். புலன்களின் எல்லையை தாண்டியது காதல். ஆனால் இன்று உங்கள் புலங்கள் அனைத்தும் காதல் அனுபவத்தை உணரும் நாள். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். இன்று முக்கியமான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். காதலும் சுவையான உணவும் திருமண வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும். இவற்றில் சிறந்த்தை இன்று நீங்கள் பெறுவீர்கள்..\n🔱��� ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nகாயத்தைத் தவிர்ப்பதற்காக அமர்ந்திருக்கும் போது விசேஷ அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நேராக உட்காருவது உங்கள் பர்சனாலிட்டியை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும் முக்கியமானது. இன்று வெறுமனே உட்கார்ந்திருக்காமல் – உங்கள் வருமான சக்தியை மேம்படுத்தக் கூடிய – ஏதாவது வேலையில் ஏன் ஈடுபாடு காட்டக் கூடாது குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். காதல் விவகாரத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். மனதில் நல்ல சிந்தனை ஓட்டம் இருந்தால் அலுவலகத்தில் உற்சாகமாக இருப்பர்கள். எதிர்காலம் வளமாக இருக்க புதிய தொடர்புகளை நீங்கள் உருவாக்க வேண்டும். தொழில் மேம்பாட்டில் அவர்கள் உதவி செய்வார்கள். சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். ஒரு வெளி நபர் உங்கள் இருவருக்கும் நடுவில் சண்டை மூட்டிவிட முயற்சி செய்வார். ஆனல்ல் நீங்கள் அதற்க்கு இடம் கொடுக்க மாட்டீர்கள்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nரிலாக்ஸ் செய்ய வாய்ப்பு கிடைக்கும் நாள். உங்கள் தசைகளுக்கு நிவாரணம் தருவதற்கு உடலுக்கு ஆயில் மசாஜ் செய்யுங்கள். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். தூரமான இடத்தில் இருந்து உறவினர்கள் இன்று உங்களை தொடர்பு கொள்ளலாம். நட்பு ஆழமாகும் போது உங்கள் வழியில் ரொமான்ஸ் வரும். எதிர்பார்த்தபடி சகாக்கள் வேலை பார்க்காததால் நீங்கள் மிகவும் அப்செட் ஆவீர்கள். ‘உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். இன்று உங்கள் துணை நல்ல ரொமான்டிக் மூடில் இருக்கிறார்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 10.07.2019 புதன்கிழமை ஆனி 25 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 08.07.2019 திங்கட்கிழமை ஆனி 23 | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 9/2/2018 தை (27) வெள்ளிக்கிழமை | Today...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 3.10.2019...\nசெல்வம் வரும் மூன்று வழிகளை தெரிந்து கொள்ளுங்கள் |...\nஇன்றைய ராசிபலன் 27.05.2019 திங்கட்கிழமை வைகாசி (13) |...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 08.07.2019 திங்கட்கிழமை ஆனி 23 | Today rasi palan\nஇன்று 29/6/2019 கூர்ம ஜெயந்தி ” திருமால்...\nBad Dreams Remedies | கெட்ட கனவுகளும் அதற்கான...\nமஞ்சமாதா வரலாறு மற்றும் பூஜை முறை | Manjamatha\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/2018/03/06/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2019-10-14T20:20:23Z", "digest": "sha1:W22U4TS7AKJY2CYMZWA7OERYU5PTUJUT", "length": 5762, "nlines": 82, "source_domain": "thirukkuralmalai.org", "title": "சன் நியூஸ் வீடியோ பதிவு – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\nசன் நியூஸ் வீடியோ பதிவு\nமொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி மேதகு. பரமசிவம்பிள்ளை வையாபுரி குறள் மலையை பார்வையிட்டு பேசிய, சன் நியூஸ் வீடியோ பதிவு\nதிருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டி\nகுறள் மலை பேரணி வேண்டும் வேண்டும் குறள் மலை வேண்டும்\nகுறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் அனைத்துலக திருக்குறள் மாநாடு 2020\nஆஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய மாநாட்டில்\nநீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் ஆற்றிய உரை\nமூன்று விருதுகள்… ஒரே வாரத்தில்..\n“திருக்குறள் மாமலை” மாத இதழ் வெளியீட்டு விழா\nகுறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள்\nஇதயம் வென்ற இந்திய பயணம் நூல் வெளியிட்டு விழா\nமொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி உறுப்பினர் ஆனார்\nகோவில் மாநகர் கும்பகோணத்தில் குறள் மலை விழா\n25.02.2019 குறள் மலை விழா\nகிருஷ்ணம்மாள் கல்லூரியில் குறள் மலை விழா\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா\nஉயர் நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன் அவர்களுடன் குறள் மலை கலந்தாய்வு\nயுனெஸ்கோ மேனாள் இயக்குனருடன் நாம்…\nதிருக்குறள் கல்வெட்டு பணிகள் விரைவில் நடந்தேற, மொரிஷியஸ் நாட்டு ஆலயங்களில் பிரார்த்தனை…\nகுறள் மலைக் குழு மொரீசியஸ் ஜனாதிபதி சந்திப்பு\nமொரீசியஸ் நாட்டில் இலக்குவனார் பள்ளியில் குறள் மலைக் குழு\nMember registration / உறுப்பினர் சேர்க்கை\nபன்னாட்டு ஆய்வு கருத்தரங்கம் கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில்\nமொரிசியஸ் நாட்டில் குறள் மலைக் கூட்டங்கள்\nமொரிசியஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை வைப்பதற்கான கலந்தாய்வு\nவேலூர் விஐடி பல்கலைக் கழக வேந்தரும் தமிழியக்க நிறுவனருமான உயர் திரு விசுவநாதன் ஐயா அவர்களுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=13421", "date_download": "2019-10-14T21:21:35Z", "digest": "sha1:GNCET7USMIMSTZGQUJT5375NFREXC6NL", "length": 18052, "nlines": 204, "source_domain": "www.anegun.com", "title": "சீன பெருநாளுக்கு 9 வெள்ளி வரையில் பயண சலுகையை வழங்கும் ஏர் ஆசியா! – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nஆதரவற்றோருக்கு குளுகோர் இந்து சங்கப் பேரவையையின் தீபாவளி அன்பளிப்பு\nகலை ரஞ்சனி இசைக் குழுவினரின் “நெஞ்சம் மறப்பதில்லை” கலை இரவு\nராஜராஜ தங்க கிண்ணம்: அதிரடி படைத்தது எம்ஐஎஸ்சி\nமைபிபிபி மேம்பாடு நோக்கி பயணிக்கும்\nஆஸ்ட்ரோ வானவில்லில் ‘தீபாவளி அனல் பறக்குது’\nமிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்தோனேசியாவில் சாதனை\nஎந்தவொரு மாற்றத்திற்கும் கால அவகாசம் தேவை –டாக்டர் சேவியர் ஜெயகுமார்\nசமரிமலை ஐதீகம் தொடர்ந்து பாதுகாக்கப்பட ”சபரிமலை காக்க சரணகோஷம்”\nஇந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nகுணா,சாமிநாதன் கைது விவகாரம்; நீதிமன்றத்தில் உண்மை தெரிய வரும் –அமைச்சர் வேதமூர்த்தி\nமுகப்பு > மற்றவை > சீன பெருநாளுக்கு 9 வெள்ளி வரையில் பயண சலுகையை வழங்கும் ஏர் ஆசியா\nசீன பெருநாளுக்கு 9 வெள்ளி வரையில் பயண சலுகையை வழங்கும் ஏர் ஆசியா\nமலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா சீன பெருநாளை முன்னிட்டு உள்ளூர் பயணத்தில் ஒரு வழிக்கு குறைந்த பட்சம் 9 வெள்ளி வரையிலும் அனைத்துலக பயணத்திற்கு 199 வெள்ளி வரையிலும் சலுகையை வழங்குவதாக அறிவித்துள்ளது.\nஇந்த 9 வெள்ளி சலுகைக் கட்டணத்தில் ஒரு வழி பயணமாக கோலாலம்பூரிலிருந்து அலோர் ஸ்டார், ஜொகூர் பாரு, கோத்தா பாரு, பினாங்கு, கோலத்திரெங்கானு ஆகிய இடங்களுக்கு செல்ல முடியும். அதேப்போன்று, கோலாலம்பூரிலிருந்து 99 வெள்ளி கட்டணத்தில் லொம்போக், பாலி, டாவாவ், சியாங் மாய், ஹோ சி மின் சிட்டி ஆகிய இடங்களுக்கும் ஒரு வழி பயணத்தை மேற்கொள்ள முடியுமென தனது அறிக்கையின் வாயிலாக ஏர் ஆசியா தெரிவித்தது.\nமேலும், இந்த சலுகையின் கீழ் கோலாலம்பூரிலிருந்து தொலைவு பயண இடங்களான மாச்சாவ். குன்மிங், ஷாந்தாவ், ஷாங்காய், ஹாங்சாவ், சப்போரோ, தைப்பேய் ஆகிய இடங்களுக்கும் 199 வெள்ளி கட்டணத்தில் செல்ல முடியும்.\nஇது குறித்து ஏர் ஆசியாவின் வர்த்தக பிரிவு ��லைவர் ஸ்பேன்சேர் லீ கூறுகையில், கடந்த 2001ஆம் ஆண்டு முதல் அனைத்து தரப்பினரும் விமான பயணத்தை மேற்கொள்வதை உறுதி செய்வதில் ஏர் ஆசியா நிறுவனம் மிக பெரிய வெற்றியை அடைந்துள்ளதாக கூறினார்.\nநாங்களும் எங்களது தொடர்பை விரிவுபடுத்தியுள்ளோம் குறிப்பாக, உள்ளூர் மற்றும் அனைத்துலக தொடர்புகளை அதிகரித்திருக்கின்றோம். ஆகையால், இந்த விடுமுறை காலத்தில் அனைத்து தரப்பினர்களும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.\nஇவ்வாண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்கு உட்பட்ட இந்த பயணங்களுக்கான முன்பதிவு 4ஆம் தேதி வரையில் இருக்கும் என ஏர் ஆசியா தெரிவித்தது.\nமென்செஸ்டர் யுனைடெட்டின் ஆட்டத்தரம் மேம்பட வேண்டும் – மொரின்ஹோ\nமீனாட்சி அம்மன் கோவிலில் சிலைகள்-தூண்கள் சேதம்: மேற்கூரை-புராதன சின்னங்களும் எரிந்தன\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசமய பள்ளி தீ விபத்திற்கு பழிவாங்கல் காரணமா\nமிருக காட்சி சாலையில் பெண்ணை தாக்கிய புலி\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthaiboys.net/2009/01/blog-post_1432.html", "date_download": "2019-10-14T20:08:00Z", "digest": "sha1:LQJWMQKOQ7L7RROC36G5M2FMCGAIWDLE", "length": 2355, "nlines": 19, "source_domain": "www.siruthaiboys.net", "title": "தமிழீழத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் ஒரு மெயில் அனுப்புங்கள் ~ SiRUTHAi FM", "raw_content": "\nHome » உதவி » தமிழீழத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் ஒரு மெயில் அனுப்புங்கள்\nதமிழீழத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் ஒரு மெயில் அனுப்புங்கள்\nஇலங்கையில் அரசாங்கத்தினாலும், அரசபடைகளாலும் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அழிப்பினையும், இன ஒடுக்குமுறையையும் உலகத்தலைவர்களினதும், மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட அமைப்புக்களினதும் கவனத்திற்கு எடுத்துச்செல்ல உலகத் தமிழர்களாகிய நாம் இந்த மின்னஞ்சலினை அனுப்பி வைப்பதன் ஊடாக இன்னல்களினாலும், அவலங்களினாலும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு எம்மாலான இவ்வுதவியினை செய்ய முன்வருவோமா���.. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் இதில் கிளிக்செய்து அனுப்புங்க அன்புடன் உண்மைதமிழன் கஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?author=2", "date_download": "2019-10-14T20:15:56Z", "digest": "sha1:YTYLHMZRT76BDH46DMDAJJ4RMCJSRGV6", "length": 11442, "nlines": 131, "source_domain": "www.thinachsudar.com", "title": "Thina Sudar | Thinachsudar", "raw_content": "\nவவுனியாவில் காணாமல் போன இளம் குடும்பஸ்த்தர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.\nவவுனியா கோவில்குளம் பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்த்தரான முச்சக்கரவண்டி உரிமையாளர் சுகந்தபிரகாஸ் என்பவரை நேற்றைய தினத்திலிருந்து (09-10-2019) காணவில்லை என உறவினர்களால் வவுனியா பொலிஸ் நில...\tRead more\nவவுனியா வர்த்தகரின் மேலங்கியை கிழித்து தாக்குதல், ,நடந்தது என்ன\nவவுனியா தோணிக்கல் பகுதியில் வர்த்தகர் ஒருவர்மீது தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடோன்றில் வவுனியா...\tRead more\nமிகச் சிறப்பாக இடம்பெற்ற பெரியபண்டிவிரிச்சான் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்.\nமன்னார் ,மடு ,பெரியபண்டிவிரிச்சான் திருவருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் – 2019 மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது. பெரியபண்டிவிரிச்சான் திருவருள்மிகு ஸ்ரீ சித...\tRead more\nவடக்கு ஆளுநரின் வழிநடத்தலில் ‘வடக்கின் குரலிசை’ பிரமாண்ட குரல் தேடல்..\nPosted By: Thina Sudaron: September 04, 2019 In: ஈழத்து செய்திகள், ஈழத்து நிகழ்வுகள், ஈழவர் பாடல்கள், பிரதான செய்திகள்No Comments\nவடக்கு ஆளுநரின் வழிநடத்தலில் ‘வடக்கின் குரலிசை’ பிரமாண்ட குரல் தேடல்.. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சுடன் ஆளுநர் ச...\tRead more\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‘பாலை நிலம்’ திரைப்படத்திற்கான பூஜை நிகழ்வுகள்..\nயாழ்ப்பாணத்தில் ‘பாலை நிலம்’ திரைப்படத்திற்கான பூஜை நிகழ்வுகள் ‘பாலை நிலம்’ முழுநீள திரைப்படத்தின் பூஜை நிகழ்வுகள் நேற்று (01) யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் ‘திறி...\tRead more\nசிறப்பாக இடம்பெற்ற இளம் ஊடகவியலாளர்களுக்கான ஊடகப்படையணி புலமைப்பரிசில் திட்டம். (2ம் கட்டம் 2019/20)\nஇளம் ஊடகவியலாளர்களுக்கான ஊடகப்படையணி புலமைப்பரிசில் திட்டத்தின் 2 ஆம் கட்ட 5 நாள் வதிவிடப் பயிற்சியானது அண��மையில் நீர்கொழும்பில் நட்சத்திர விடுதி ஒன்றில் சிறப்பாக இடம்பெற்றது. இந்த பயிற்சியி...\tRead more\nவவுனியா கச்சேரியில் மருத்துவச் சான்றிதழ் எடுக்கச் சென்ற பாலூட்டும் தாய்க்கு நடந்த கொடுமை\nவவுனியா கச்சேரியில் மருத்துவச் சான்றிதழ் எடுக்கச் சென்ற பாலூட்டும் தாய்க்கு நடந்த கொடுமை. அடாவடியில் ஊழியர்கள். புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பவர்களும் காலாவதியான அனுமதிப்பத்திரத்தை ப...\tRead more\nபௌத்த சிங்கள மக்கள் மனதில் மாற்றம்ஏற்படாமல் தமிழர்களுக்கான தீர்வு சாத்தியமற்றது – ஆர்கே\nபௌத்த சிங்கள மக்கள் மனதில் மாற்றம்ஏற்படாமல் தமிழர்களுக்கான தீர்வு சாத்தியமற்றது – ஆர்கே ஆதிக்குடிகளிலிருந்து ஒரு தேசிய இனமாகவும்தொடர்புபட்ட ஒரு நில அமைப்பையும் ஒருபண்பாட்டு விழுமியத்தை...\tRead more\nஎதிர்வரும் 11.08.2019 இல் வவுனியாவில் மாபெரும் விளையாட்டு திருவிழா.\nஎதிர்வரும் 11.08.2019 இல் வவுனியாவில் மாபெரும் விளையாட்டு திருவிழா. எதிர்வரும் 11.08.2019 இல் வவுனியா கற்பக புரம் New one விளையாட்டு மைதானத்தில் 32 கழகங்கள் பங்குபற்றும் “இளைஞர்கள் எழுற்சிக்...\tRead more\nஊடகவியலாளர் நிபோஜனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு மூன்று மணிநேரம் விசாரணை.\nகிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என் நிபோஜனிடம் கொழும்பில் இன்று(06) buyviagraonlineccm.com பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணை செய்துள்ளனர். விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர் என்ற...\tRead more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=129&cat=2", "date_download": "2019-10-14T20:15:16Z", "digest": "sha1:OV3KRG7A2M3BIVXXGPOUD57ED3COUC2U", "length": 5356, "nlines": 87, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இன்று சமந்தா பிறந்தநாள் | சினிமா நட்சத்திரம் சமந்தா பிறந்தநாள் | Cinema Celebrity Birthday | Celebrity Date of Birth", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இந்த வாரம் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nதமிழ்-தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. 1987ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி, சென்னையில் பிறந்த சமந்தா, பி.காம் பட்டதாரி. மாடலிங் துறையில் நுழைத்து பின்னர் சினிமாவில் அறிமுகமானவர். கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்த சமந்தா, இப்படத்தின் தெலுங்கு ரீ-மேக்கான ஏ மாயா ஜேசாவே படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில், ஹீரோய���னாக இவர் அறிமுகமான படம் பாணா காத்தாடி. தொடர்ந்து நான் ஈ, நீ தானே என் பொன் வசந்தம், அஞ்சான், கத்தி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தமிழை காட்டிலும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து டாப் நடிகையாக உயர்ந்துள்ளார் சமந்தா.\nமேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nசவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா\nபோட்டோ எடுக்க ஆட்களை நியமித்த சமந்தா\nஒரே குர்தாவில் ஒரு மாதம், சமந்தாவின் சோகம்\nஸ்பை த்ரில்லர் வெப் சீரிஸில் சமந்தா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/80321/cinema/Bollywood/Anushka-Sharma-condemns-rape-of-3-year-old-girl-in-Jamshedpur.htm", "date_download": "2019-10-14T21:25:07Z", "digest": "sha1:YSGN7XYMJKJTZPPRHSVU7HKZ3GTM425C", "length": 12127, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "குழந்தைக்கு ஏற்பட்ட கொடூரம்; கொந்தளிக்கும் அனுஷ்கா ஷர்மா - Anushka Sharma condemns rape of 3-year-old girl in Jamshedpur", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம் | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nகுழந்தைக்கு ஏற்பட்ட கொடூரம்; கொந்தளிக்கும் அனுஷ்கா ஷர்மா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஜாம்ஷெட்பூர் ரயில் நிலையத்தில் தன்னுடைய தாயுடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது மூன்று வயது பெண் குழந்தை. அந்தப் பெண் குழந்தையை, தாய்க்குத் தெரியாமல் ஒருவன் தூக்கிச் செல்கிறான். பின், அந்தக் குழந்தையை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து, குழந்தையைக் கொன்று, ஒரு பையில் போட்டு, ரயில் நிலையத்துக்கு அருகிலேயே கொண்டு வந்து போட்டுவிட்டுச் செல்கிறான்.\nகுழந்தையைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் கொடுத்ததும், போலீசார், சி.சி.டி.வி., கேமரா பதிவுகளைப் பார்த்து விட்டு, குழந்தையைத் தூக்கிச் செல்லும் நபரைப் பிடித்து விசாரித்த போதுதான், குழந்தையை சீரழித்து, கொன்ற தகவலை அவன் சொன்னான். இதையடுத்து, அவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்.\nஇருந்தாலும், இந்த சம்பவம் பலரையும் மனதளவில் பாதிக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாக, பிரபலங்கள், தங்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பலரும், சம்பவத்தில் ஈடுபட்ட கொடூர மிருகத்தை தூக்கில் போட வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், நடிகை அனுஷ்கா ஷர்மா இது குறித்து தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில் அனுஷ்கா ஷர்மா கூறியிருப்பதாவது:\nஜாம்ஷெட்பூர் குழந்தை கடத்தல் மற்றும் சிதைத்து கொன்ற விதம் கொடூரமானது. இப்படிப்பட்ட சம்பவங்களை கேள்விபட்ட நொடியில் இருந்து உடம்பு நடுங்குகிறது. சம்பந்தப்பட்ட குற்றவாளியை மிகக் கொடூரமாக தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.\nAnushka Sharma அனுஷ்கா ஷர்மா\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅஜித் எளிமைக்கு நானும் ரசிகர்: ... பிரியங்கா சோப்ரா - சோபி டர்னர் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம்\nதோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்\n‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி\nலட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்\nசவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம்\nஅக்சய்குமார் படத்தில் இணைந்த அஜய் தேவ்கன், ரன்வீர் சிங்\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\nஅஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபுகையிலை விளம்பரத்தில் அனுஷ்கா சர்மா : எதிர்ப்பு வலுக்கிறது\nகுழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணமில்லை : அனுஷ்கா\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nசெல்பி எடுக்கும் அனுஷ்கா சர்மாவின் மெழுகுச்சிலை\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/Tamil-Songs/Aanandhamai-Inba-Kaanan-Ehiduvaen/69/English", "date_download": "2019-10-14T20:54:58Z", "digest": "sha1:EIBCWWTDDR6TN2OK6NQJZBT3BK64XRGL", "length": 4364, "nlines": 69, "source_domain": "kirubai.org", "title": "ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன் |Aanandhamai Inba Kaanan Ehiduvaen- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்\nஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்\nதூய பிதாவின் முகம் தரிசிப்பேன்\nநாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்\nகல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை\n2. வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்\nஎதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்\nஇயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன்\n3. கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்\nதத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்\nஇயேசு அல்லால் ஆசை இப்ப+வில் வேறே இல்லை\n4. உம்மைப் பின் சென்று ஊழியம் செய்து\nஉம் பாதம் சேர்த்திட வாஞ்சிக்கிறேன்\nதாரும் தேவா ஏழைக்கு மாறாத உம் கிருபை\nகண்பாரும் என்றும் நான் உம் அடிமை\n5. தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை\nபெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்\nஆப்பிரிக்க நாடுகளில் கொத்தடிமைகளை விலைக்கு வாங்கி அமெரிக்க கடற்கரையோரங்களில் விற்பனை செய்த ஜான் நியுட்டன் எழுதிய பாடல் தான் இது (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/heavy-rain-in-tamil-nadu-and-pondicherry-119042200055_1.html", "date_download": "2019-10-14T20:32:37Z", "digest": "sha1:5XZ4JVLFADKHNGF3U4JR3CIEAZZ3RET4", "length": 8537, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இடியுடன் கூடிய கனமழை: சென்னையில் எதிர்ப்பார்க்கலாமா?", "raw_content": "\nஇடியுடன் கூடிய கனமழை: சென்னையில் எதிர்ப்பார்க்கலாமா\nசென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அ���ுத்த இரு தினங்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வெயிலுக்கு இதமான நல்ல செய்தியை தெரிவித்துள்ளது.\nகுமரி கடல் வளிமண்டல பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.\nசென்னை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் இன்று வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மழை வரும் என தெரிவித்தாலும், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர், காஞ்சிபுரம், கோவை, திருநெல்வேலி ஆகிய 14 மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்குமாம்.\nசென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகப்பட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு 56000 கோடி அபராதம்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nநெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...\nமறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை: தேர்தல் அதிகாரி அதிரடி: எத்தனை வாக்குச்சாவடி\nஅடுத்த 24 மணிநேரத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை – சென்னையை ஏமாற்றும் மழை \nதொடங்கியது கோடைமழை; தணிந்தது வெயில் – மக்கள் மகிழ்ச்சி \nதமிழகத்தில் 71.90 சதவீதம் வாக்குப்பதிவு: இந்த மாவட்டம் தான் முதலிடம்\n இறுதிக்கட்ட வாக்குப்பதிவு சதவீதம் என்ன\nமேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட மூன்று பேரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களா - உண்மை என்ன\nஆயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்திற்கு மாறுவேன்: முன்னாள் முதல்வர் அதிரடி அறிவிப்பு\nயானைகளை விரட்ட உதவும் தேனீ ரீங்கார ஒலிபரப்புக் கருவி\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: தேர்தல் பிரச்சாரம் ரத்து\nநிர்வாணத்துடன் சுற்றி வரும் திருடன் .. . மக்கள் பீதி\nஅடுத்த கட்டுரையில் ’ரத்த தானம் செய்ய’ ஆர்வத்துடன் குவியும் மக்கள் \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/navodaya-vidyalaya-samiti-recruitment-2019-for-various-teaching-and-non-teaching-post/articleshow/70314013.cms", "date_download": "2019-10-14T21:06:09Z", "digest": "sha1:WXPWUE6NBIWK2VE4E6XHAQTPLDMZ62HV", "length": 15652, "nlines": 178, "source_domain": "tamil.samayam.com", "title": "NVS Recruitment 2019: மத்திய அரசின் நவோதயா பள்ளியில் ஆசிரியர், உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு! - மத்திய அரசின் நவோதயா பள்ளியில் ஆசிரியர், உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு! | Samayam Tamil", "raw_content": "\nமத்திய அரசின் நவோதயா பள்ளியில் ஆசிரியர், உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு\nமத்திய அரசின் நவோதயா பள்ளியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அரசு பணிக்கு எதிர்நோக்கி காத்திருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.\nமத்திய அரசின் நவோதயா பள்ளியில் ஆசிரியர், உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு\nமத்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சகத்தின் கட்டுபாட்டில் செயல்படும் நவோதயா பள்ளியில் காலியாக உள்ள உதவி ஆணையாளர், முதுநிலை ஆசிரியர், இளநிலை ஆசிரியர், உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிரப்பப்படுகிறது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விபரங்கள் பின்வருமாறு:\nநிறுவனம்: நவோதயா வித்யாலயா சமிதி பள்ளி\nவயது வரம்பு: பணிக்கு ஏற்றவாறு 18 முதல் 40 வயது வரையில்\nகல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டபடிப்பு, ஆசிரயர் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு\nஆசிரியர் பணிக்கு: ரூ. 1200\nவிண்ணப்பிக்க வேண்டி முகவரி: http://nvsrect2019.org\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 9\nவிண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: ஆகஸ்ட் 12\nஎழுத்துத் தேர்வு தேதி: செப்டம்பர் 5-10\nமுதுநிலை பட்டப்படிப்பு ஆசிரியர்: 430\nபட்டபடிப்பு பயிற்சி ஆசிரியர்: 1154\nஇசை, கலை, பிஇடி உள்ளிட்ட இதர பிரிவு ஆசிரியர்கள்: 564\nமுதுநிலை பட்டப்படிப்பு ஆசிரியர்: (Rs.47600-151100)\nபட்டபடிப்பு பயிற்சி ஆசிரியர்: (Rs.44900-142400)\nஇசை, கலை, பிஇடி உள்ளிட்ட இதர பிரிவு ஆசிரியர்கள்: (Rs.44900-142400)\nலோயர் டிவிஷன் கிளர்க்: (Rs.19900-63200)\nமேற்கண்ட பணிகளில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://nvsrect2019.org என்ற நவோதயா அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவே மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி, ஊதியம், காலியிடங்கள் தொடர்பான முழுமையான விபரங்களுக்கு நவோதயாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கல்வி செய்திகள்\nTN Diwali Holidays: அனைத்துப் பள்ளிகளுக்கும் அக்டோபர் 26ம் தேதி விடுமுறை\nNTA NET 2019: நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nமோடி, சீன அதிபர் வருகை.. பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு\nபள்ளிக்கல்வித்துறையின் உத்தரவால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி\nஇலவச லேப்டாப் கேட்ட முன்னாள் மாணவர் மீது தாக்குதல் ஆசிரியர் கைது, சக ஆசிரியர்கள் போராட்டம்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nநாமக்கல் பள்ளியில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்\nஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nமோடி, சீன அதிபர் வருகை.. பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு\nTN Diwali Holidays: அனைத்துப் பள்ளிகளுக்கும் அக்டோபர் 26ம் தேதி விடுமுறை\nNET 2019 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான வீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nசபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காண..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமத்திய அரசின் நவோதயா பள்ளியில் ஆசிரியர், உதவியாளர் பணிக்கு வேலை...\nதேசிய கல்விக் கொள்கை தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்க���ட்டுக்கு வலுச...\nகுஜராத் பொதுத்தேர்வு: 959 மாணவர்கள் ஒரே பதில்கள் ஒரே தவறுகள்\ntechMBA: சென்னை ஐஐடியில் புதிய 5 ஆண்டு படிப்பு அறிமுகம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/jio/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-4%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2019-10-14T20:26:53Z", "digest": "sha1:3PEBQFPW3PDXKOBNS2DYQGME2G3OFKII", "length": 12304, "nlines": 153, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை இனிதே ஆரம்பம் - Gadgets Tamilan", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை இனிதே ஆரம்பம்\nரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமாக செயல்பட தொடங்கி உள்ள ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையை ரிலையன்ஸ் இன்று தொடங்க உள்ள நிலையில் ஜியோ பிளான்கள் வெளிவந்துவிட்டன.\nஜியோ வெல்கம் சலுகையில் பெறக்கூடிய ஆஃபர்களை ஜியோ வெளியிட்டுள்ளது. இவற்றில் உள்ள அனைத்து முக்கிய அம்சங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி சலுகை விதிமுறைகள்\nவருகின்ற 2016 டிசம்பர் 31ந் தேதி வரை மட்டுமே ஜியோ பிரிவியூ சலுகை கிடைக்கும்.\nநாள் ஒன்றுக்கு 4ஜிபி 4G LTE டேட்டா இலவசமாக பெறலாம். அதற்க்கு மேல் அன்லிமிடேட் டேட்டா இலவசமாக 128Kbps வேகத்தில் கிடைக்கும்.\nஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச சிறப்பு சலுகை 2016 டிசம்பர் 31ந் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.\nநீங்கள் மாணவராக இருந்தால் பயன்பாட்டில் உள்ள மாணவர் ஐடி கார்டினை கொண்டு வாங்கும் சிம்களுக்கு 25 சதவீத கூடுதல் டேட்டா கிடைக்கும்.\nஜியா சிம் ப்ரீபெயிடு மற்றும் போஸ்ட்பெயிட் பிளான்கள் வெளிவந்துள்ள நிலையில் மிக சிறப்பான முறையில் 1ஜிபி ரூபாய் 50 விலையில் வழங்க உள்ளதாக ஜியோ தெரிவித்துள்ளது.\nஇரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே வரையறையற்ற இலவச டேட்டா பெறலாம். ஜியோ நிறுவனத்துக்கு உங்களுடைய எண்ணை மாற்றாமல் எம்என்பி வாயிலாக மாறுவதற்கு PORT என டைப் செய்து 1900 என்கின்ற எண்ணுக்கு அனுப்பி பின்னர் வருகின்ற யூனிக் போர்ட்டிங் கோடு கொண்டு அருகாமையில் உள்ள டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் அல்லது விற்பனையாளர் வழியாக உங்களுடைய முகவரி மற்றும் புகைப்படம் சமர்பித்து ஜியோ சேவைக்கு மாறிக்கொள்ளலாம்.\nஎம்என்பி வழியாக மாறுவதற்கு ரூபாய் 19 கட்டணமாக செலுத்தி 7 நாட்களுக்குள் ஜியோ சேவைக்கு மாறிக்கொள்ளலாம். உங்கள் பழைய நெட்வொர்குக்கு திரும்ப விரும்பினால் 90 நாட்கள் காத்திருக்க வேண்டும்.\nரிலையன்ஸ��� ஜியோ இலவச டேட்டா ஆஃபரை பெற உள்ள தகுதியான மொபைல்களின் பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளது.\nமேலும் உங்கள் சலுகை பற்றி அறிந்துகொள்ள ஜியோ இணையம் செல்லுங்கள்.. jio.com\nஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தின் 10 சிறப்பம்சங்கள்\nரூ.1 க்கு 1 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட்\nரூ.1 க்கு 1 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/418", "date_download": "2019-10-14T21:14:06Z", "digest": "sha1:YPAH7YAFEZAS2QEYYEZBF4ET2NR2RP5J", "length": 12304, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "Latest Cinema News in Tamil : Movie Reviews and Ratings New Movie Releases, Celebrity Interviews & Photos, Song Review and Much More | சினிமா செய்திகள் - Hindutamil.in", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\nயூ டியூப் சேனலில் புதிய சாதனையை நோக்கி 'பிகில்' ட்ரெய்லர்\nமக்களைத் திரையரங்குக்கு வரவழைக்கும் யுக்தி: சீனு ராமசாமி...\nரியோவுக்கு நாயகியாகும் ரம்யா நம்பீசன்\n'தலைவர் 168' அப்டேட்: மீண்டும் இணையும் 'விஸ்வாசம்'...\n'டெடி' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடக்கம்\nதிரை விமர்சனம் - பெட்ரோமாக்ஸ்\n'அடுத்த சாட்டை' படத்தின் புதிய வெளியீட்டுத்...\nராபர்ட் டவுனி ஜூனியர் நடிப்பில் உருவாகியுள்ள...\nGemini Man - செல்ஃபி விமர்சனம்\n'பப்பி' - செல்ஃபி விமர்சனம்\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி...\n'டிக்கிலோனா' அப்டேட்: சந்தானத்துடன் நடிக்க ஹர்பஜன் சிங் ஒப்பந்தம்\n'விக்ரம் 58' அப்டேட்: விக்ரமுடன் நடிக்க இர்ஃபான் பதான்...\n'பிகில்' கேரள உரிமையைக் கைப்பற்றிய பிரித்விராஜ்: அதிக...\nபொங்கல் வெளியீடு போட்டி தொடக்கம்: மகேஷ் பாபு...\n'96' தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு நிறைவு: சமந்தா நெகிழ்ச்சிப்...\nநெட்ஃபிளிக்ஸ் வெப் சீரியஸில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம்\nமுதல் பார்வை: 100% காதல்\nஅமிதாப் பச்சனுக்கு பிறந்த நாள்: பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து\n'சூர்யவன்ஷி' சண்டைக்காட்சிகள் படப்பிடிப்பு தொடக்கம்: வைரலாகும் புகைப்படம்\nதாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு கவுரவம்: கோவாவில்...\nமும்பை ஆரே காலனியில் மரங்கள் வெட்டப்படுவதற்கு பாலிவுட் பிரபலங்கள்...\nதிரை வெளிச்சம்: வியக்கவைக்கும் கூட்டணி\nதனுஷ் தன் வாழ்நாள் முழுக்க செல்வராகவனுக்கும் வெற்றி மாறனுக்கும் கடமைப்பட்டிருக்கிறார் இல்லையில்லை கடன்பட்டிருக்கிறார்.\nகோடம்பாக்கம் சந்திப்பு: கிராமத்துக் கதையில் ரஜினி\nபாம்பே வெல்வெட் 04: விடுதலை வேள்வியும் வெற்றிவிழா படங்களும்\nஇரண்டு பாதுசஷாக்களும் இன்னிசை தான்சேனும் 04: அவர் ஒரு...\nதிரைப் பார்வை: கோமாளியின் கொடூரச் சிரிப்பு\n'அருவம்' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nமார்வெல் படங்கள் தியேட்டர்களை தீம் பார்க் கேளிக்கை பூங்காக்களாக...\nமார்வெல் படங்கள் சினிமா இல்லையா\nஜேம்ஸ் பாண்ட்டின் 'நோ டைம் டு டை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n''மார்வெல் படங்கள் சினிமா அல்ல'' - ஸ்கோர்செஸி கருத்துக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/517187-police-encounter-at-chennai-korattur-rowdy-manikandan-shot-death.html", "date_download": "2019-10-14T20:45:49Z", "digest": "sha1:IN6LMQFIOGC4N3GLP2QYQYXQC6FFR2NA", "length": 16177, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "கொரட்டூர் என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக் கொலை: எஸ்.ஐ. காயம் | police encounter at chennai korattur : rowdy manikandan shot death", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\nகொரட்டூர் என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக் கொலை: எஸ்.ஐ. காயம்\nக���ரட்டூரில் ரவுடி மணிகண்டன் என்பவரைப் பிடிக்க முயன்றபோது விழுப்புரம் போலீஸாரை அவர் தாக்க முயன்றார். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் பெயர் மணிகண்டன் (எ) தாதா மணிகண்டன்(39).\nவிழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா குயிலாப்பளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த 20 நாட்களாக சென்னை அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் 4-வது தெரு எண்-168 என்ற விலாசத்தில் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் அவர் தங்கியிருந்தார்.\nவிழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலையத்தின் நீண்டகால குற்றப் பதிவேடு குற்றவாளியான மணிகண்டன் மீது 10 கொலை வழக்குகள், 6 வழிப்பறி மற்றும் 4 கடத்தல் வழக்குகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. அப்பகுதியில் பெரிதும் அச்சுறுத்தலாகவும், போலீஸாருக்குச் சவாலாகவும் அவர் விளங்கி வந்தார்.\nமணிகண்டனை நெடுநாட்களாக விழுப்புரம் போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் ரவுடி மணிகண்டன் சென்னையில் பதுங்கி இருப்பதாக விழுப்புரம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. தனிப்படை போலீஸார் ரவுடி மணிகண்டனைப் பிடிக்க சென்னை வந்தனர். சென்னை கொரட்டூரில் மணிகண்டன் கூட்டாளிகளுடன் பதுங்கி இருக்கும் தகவல் அறிந்து அவரைப் பிடிக்க விழுப்புரம் போலீஸார் அங்கு சென்றனர்.\nஅவரைப் பிடிக்க போலீஸார் முயன்றபோது மணிகண்டன் தனது கையில் வைத்திருந்த பெரிய பட்டாக்கத்தியால் ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு என்பவர் தலையில் தாக்கினார். உடனே உதவி ஆய்வாளர் பிரகாஷ் தனது கையில் இருந்த துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டார். இதில் ரவுடி மணிகண்டனின் மார்பில் குண்டுபட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.\nமணிகண்டனின் கூட்டாளிகள் 3 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். உயிரிழந்த மணிகண்டன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது காயமடைந்த உதவி ஆய்வாளர் பிரபு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nசென்னையில் சமீப வருடத்தில் நடந்த மூன்றாவது என்கவுன்ட்டர் இது. ஐஸ் ஹவுஸ் ஆனந்தன் என்கிற ரவுடி போலீஸாரைத் தாக்கி விட்டு தலைமறைவாக இருந்தார். அடையாறு மத்திய கைலாஷ் அருகே ஏசி சுதர்சன் தலைமையிலான தனிப்படை போலீஸா��் பிடிக்க முயன்றபோது தாக்க முயன்றதில் ஆனந்தன் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nவியாசர்பாடி ரவுடி வல்லரசு போலீஸாரை வெட்டி விட்டு கொடுங்கையூர் பகுதியில் பதுங்கியிருந்தபோது இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர், ரவி தலைமையிலான போலீஸர் மடக்கிப் பிடிக்க முயன்றபோது தாக்க முயல என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.\n2 சம்பவங்களும் சென்னை போலீஸார் நடத்திய என்கவுன்ட்டர் என்கிற நிலையில் விழுப்புரம் போலீஸார் சென்னை கொரட்டூரில் ரவுடியைப் பிடிக்க முயன்றபோது நடந்த 3-வது என்கவுன்ட்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nPolice encounterChennai koratturRowdy manikandanShot deathரவுடி மணிகண்டன்சுட்டுக்கொலைவிழுப்புரம் போலீஸ்கொலைஎன்கவுன்டர்\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேச்சு:...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nதாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு...\nசீன அதிபர் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில்...\nகட்டிட தொழிலாளி அடித்து கொலை: போலீஸார் விசாரணை\nபிரபல கொரிய பாப் பாடகி மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஎழுவர் விடுதலைக்கு எதிர்ப்பு; தமிழக காங்கிரஸின் மனிதநேயம் போற்றத்தக்கது: ராமதாஸ் கிண்டல்\nகாங்கிரஸுக்கு ரோஷம் வரட்டும் என்றுதான் நான் பேசுகிறேன்: ராஜீவ் கொலை சர்ச்சைப் பேச்சு...\nகுறுகிய இடைவெளியில் முந்த முயன்றபோது விபரீதம்: மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மாநகரப்...\nதிருட்டு வழக்கில் குற்றவாளிகளைத் தேடிச் சென்றபோது சிக்கிய நாட்டு வெடிகுண்டுகள்: விருதுநகர் போலீஸார்...\nதிண்டுக்கல்லில் முடிதிருத்தம் செய்துகொண்டிருந்தபோது உயிரிழந்த இளைஞர்: அதிர்ச்சியடைந்த உரிமையாளர்\nதிருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த தம்பதி கொலை: உறவினர்களே செய்தது அம்பலம்; இருவர்...\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.last.fm/music/Hariharan/_/Nilave+Nilave/+lyrics", "date_download": "2019-10-14T21:57:03Z", "digest": "sha1:CT6YTIALFVWS356UM5QPWHVYXRGLRN2P", "length": 4807, "nlines": 148, "source_domain": "www.last.fm", "title": "Nilave Nilave lyrics - Hariharan | Last.fm", "raw_content": "\nநிலவே நிலவே சரிகம பதநி பாடு\nஎன் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு\nஉன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன்\nநீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்\nஉன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு\nநான் மயங்குகிறேன் அதைக் கேட்டு\nநீ மாலையில் வருவதும் காலையில் மறைவதும்\nநிலவே நிலவே சரிகம பதநி பாடு\nஎன் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு\nகாதல் பேசும் வயதுக்கு வந்த நிலா\nஉன்னை நெஞ்சைத் தீண்ட அனுமதி தந்த நிலா\nதன் மனதைச் சொல்லிவிட தயங்குது தங்க நிலா\nஅட ஆதாம் ஏவாள் பார்த்தது பழைய நிலா\nஎன் ஆசை நெஞ்சை ஈரத்தது புதிய நிலா\nதன் கனவுகளை மெல்ல முனகும் நிலா\nஎன் ஆயுளையே அள்ளிப் பருகும் நிலா\nபகலுடன் இரவும் பதினெட்டு வருடம்\nவளர்ந்தது இந்த நிலா இது உனக்கே சொந்த நிலா\nநிலவே நிலவே சரிகம பதநி பாடு\nஎன் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு\nகண்ணில் கண்ணில் கனவுகள் பூசுகிறாய்\nஎன் காதல் நெஞ்சில் நினைவுகள் வீசுகிறாய்\nதொட தொட நான் வருகையிலே\nஅட நானும் உன்னை பார்ப்பது தெரியாதா\nநான் பேசும் வார்த்தை உனக்கது புரியாதா\nஅடி நான் இருந்தேன் உன் ஞாபகமாய்\nஅது சொல்லுகிறேன் நான் சூசகமாய்\nஅருகில் நானும் தொலைவில் நீயும்\nமனம் கேட்கும் கேள்வி இது\nநிலவே நிலவே சரிகம பதநி பாடு\nஎன் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-14T22:01:41Z", "digest": "sha1:RKOEOHUIPCGA5SPYOGNBXFIGQXCPTRND", "length": 19703, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்கானிஸ்தான் தாக்குதல் News in Tamil - ஆப்கானிஸ்தான் தாக்குதல் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஆப்கானிஸ்தான்: மினி பஸ் மீது தலிபான்கள் தாக்குதல் - 10 பேர் பலி\nஆப்கானிஸ்தான்: மினி பஸ் மீது தலிபான்கள் தாக்குதல் - 10 பேர் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹார் மாகாணத்தில் மினி பஸ் மீது இன்று தலிபான்கள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 10 பேர் உடல் சிதறி, உயிரிழந்தனர்.\nஆப்கானிஸ்தான்: அமெரிக்கப்படையினர் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படையினர் சென்றுகொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து தலிபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.\nசெப்டம்பர் 20, 2019 17:04\nஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட அமெரிக்காவின் வான்வெளி தாக்குதல் சம்பவத்தில் எதிர்பாராதவிதமாக அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nசெப்டம்பர் 19, 2019 22:46\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடித்து 20 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 90 பேர் காயம் அடைந்தனர்.\nசெப்டம்பர் 19, 2019 14:17\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் - ராணுவம் மோதல்: 40 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான் நாட்டின் குன்டுஸ் மாகாணத்தில் இன்று ராணுவத்துக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.\nஆப்கானிஸ்தானில் 37 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nஆப்கானிஸ்தான் நாட்டின் பாக்டிகா மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 37 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.\nஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல் - பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nஆப்கானிஸ்தானின் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.\nதிருமண விருந்தில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் பலி - ஆப்கானிஸ்தானில் சோகம்\nஆப்கானிஸ்தானின் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.\nஆப்கானிஸ்தான்: போலீஸ் தலைமையகத்தை குறிவைத்து கார் குண்டு தாக்குதல் - 18 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள போலீஸ் தலைமையகத்தை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் இன்று நடத்திய கார் குண்டு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.\nமேற்கு ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: மாவட்ட கலெக்டர் உள்பட இருவர் பலி\nஆப்கானிஸ்தானில் உள்ள மேற்கு ஹெராத் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப��பில் மாவட்ட கலெக்டர் மற்றும் அவரது பாதுகாவலரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஆப்கானிஸ்தானில் துணை அதிபர் வேட்பாளர் அலுவலகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 20 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளர் அலுவலகத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தீடீர் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 37 போலீசார் பலி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 37 பேலீசார் உயிரிழந்தனர்.\nஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் - 7 பேர் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டில் 3 இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பலியாகினர் என போலீசார் தெரிவித்தனர்.\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி- 27 பேர் படுகாயம்\nஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் நகரில் உள்ள காபூல் பல்கலைக்கழகத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவ வீரர்கள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.\nஆப்கானிஸ்தான் - தலிபான்களின் சாலையோர கண்ணிவெடி தாக்குதலில் 13 பேர் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் சாலையோரத்தில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியை ஒரு வாகனம் இன்று கடந்தபோது 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.\nஆப்கானிஸ்தானில் ஓட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் - 8 போலீசார் பலி\nஆப்கானிஸ்தானில் ஓட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் ம���டி- வீடியோ\nநான் என்னை கச்சிதமான ஆல்-ரவுண்டராக பார்க்கிறேன்: ஜடேஜா சொல்கிறார்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித்தை நெருங்கிய விராட் கோலி: ஒரு புள்ளிதான் வித்தியாசம்\nசகாவிற்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன்: உமேஷ் யாதவ்\nகேஎஸ் அழகிரியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்- சீமான்\nஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இடங்களை ஒரே நாள் இரவில் நிரப்பி விட முடியாது: பிளிஸ்சிஸ்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியுடன் நெதர்லாந்து மன்னர் சந்திப்பு\nமோடியின் புதிய முழக்கம் ஜெய் ஹிந்த் அல்ல, ‘ஜியோ ஹிந்த்’ -சீதாராம் யெச்சூரி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalAayiram/2019/06/11223719/1039039/Arasial-Aayiram.vpf", "date_download": "2019-10-14T20:59:50Z", "digest": "sha1:EGOC3W4RP4IRRCGKHH3DNTWC6P735WRV", "length": 5904, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(11.06.2019) - அரசியல் ஆயிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(11.06.2019) - அரசியல் ஆயிரம்\n(11.06.2019) - அரசியல் ஆயிரம்\n(11.06.2019) - அரசியல் ஆயிரம்\nஉண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...\nடெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\nராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி\nஇங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.\nபொருளாதாரம் , வேலைவாய்ப்பு, ராணுவம் , தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உலக நாடுகளுக்கு சவால் விடும் சீனாவின் தற்போதைய வளர்ச்சி நிலையை பார்ப்போம்.\n(08.10.2019) - அரசியல் ஆயிரம்\n(08.10.2019) - அரசியல் ஆயிரம்\n(07.10.2019) - அரசியல் ஆயிரம்\n(07.10.2019) - அரசியல் ஆயிரம்\n(04.10.2019) - அரசியல் ஆயிரம்\n(04.10.2019) - அரசியல் ஆயிரம்\n(03.10.2019) - அரசியல் ஆயிரம்\n(03.10.2019) - அரசியல் ஆயிரம்\n(02.10.2019) - அரசியல் ஆயிரம்\n(02.10.2019) - அரசியல் ஆயிரம்\n(01.10.2019) - அரசியல் ஆயிரம்\n(01.10.2019) - அரசியல் ஆயிரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=52994", "date_download": "2019-10-14T21:46:23Z", "digest": "sha1:X4A7KJZTE3QAVOEWHI2LV5263FLB4TMD", "length": 49131, "nlines": 284, "source_domain": "www.vallamai.com", "title": "ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : கனடாவின் முதல் விமானப் பயணம் – 4 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : கனடாவின் முதல் விமானப் பயணம் – 4\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : கனடாவின் முதல் விமானப் பயணம் – 4\nஎனக்கு இரண்டு வெற்றிகள் இன்று இரண்டும் (என் மனைவி) மேபெல் சொல்லிய ஆலோசனைகளின் விளைவே இரண்டும் (என் மனைவி) மேபெல் சொல்லிய ஆலோசனைகளின் விளைவே முதல் ஆலோசனை: காற்றுக் காகக் காத்துக் கிடக்காமல், ஓடும் குதிரையுடன் அல்லது வாகனத்துடன் பட்டத்தை இணைத்துப் பறக்க விடுவது முதல் ஆலோசனை: காற்றுக் காகக் காத்துக் கிடக்காமல், ஓடும் குதிரையுடன் அல்லது வாகனத்துடன் பட்டத்தை இணைத்துப் பறக்க விடுவது நேற்று சிறிய பட்டங்களை அவ்விதம் பறக்க விட்டுப் பயின்று கொ��்டோம். நாங்கள் பெரிய பட்டங்களை அப்படிப் பறக்க விட்டதில் எங்களுக்கு மாபெரும் வெற்றி நேற்று சிறிய பட்டங்களை அவ்விதம் பறக்க விட்டுப் பயின்று கொண்டோம். நாங்கள் பெரிய பட்டங்களை அப்படிப் பறக்க விட்டதில் எங்களுக்கு மாபெரும் வெற்றி பறப்பியல் யந்திர நுணுக்கத்தை சூழ்வெளிக் காற்றில் கற்க முடிந்தது போல், செயற்கையாகக் காற்றை ஏற்படுத்திப் பயிலவும் முடிந்தது பறப்பியல் யந்திர நுணுக்கத்தை சூழ்வெளிக் காற்றில் கற்க முடிந்தது போல், செயற்கையாகக் காற்றை ஏற்படுத்திப் பயிலவும் முடிந்தது முக்கியமாக செயற்கைக் காற்று முறையில் பட்டங்கள் கீழே விழுகின்ற நிகழ்ச்சியை நன்கு ஆய்வு செய்ய முடிந்தது முக்கியமாக செயற்கைக் காற்று முறையில் பட்டங்கள் கீழே விழுகின்ற நிகழ்ச்சியை நன்கு ஆய்வு செய்ய முடிந்தது மேபெல்லின் இரண்டாவது ஆலோசனை: முக்கோணப் பட்டங்களை இணைப்பதற்கு அடைப்பு மெழுகையும், கூந்தல் பின்களையும் (Sealing Wax, Hairpins) பயன்படுத்துவது மேபெல்லின் இரண்டாவது ஆலோசனை: முக்கோணப் பட்டங்களை இணைப்பதற்கு அடைப்பு மெழுகையும், கூந்தல் பின்களையும் (Sealing Wax, Hairpins) பயன்படுத்துவது மேபெல்லின் கருத்துரைகள் மிகப் பொருத்தமாக அமைந்து பேருதவி புரிந்தன\nஅலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (பெல்லின் நாட்குறிப்பு நவம்பர் 18, 1902)\nபேரறிஞர் ஜோஸஃப் ஹென்றி அவர்கள், ‘படித்து அறிந்துகொள் ‘ என்று அன்போடு உரைத்த அவ்விரண்டு சொற்கள் எப்படி மனதில் ஆழமாய்ப் பதிந்து என்னை ஊக்குவித்தன என்பதை என்னால் விவரிக்க முடியாது விஞ்ஞானத் தேடலில் ஊக்குவிப்பார் யாருமற்ற சூழ்நிலையில் நான் ஆழ்ந்து ஆய்வுகள் செய்து வந்தேன். மின்சாரக் கம்பி மூலமாக வாய்ச் சொற்களை அனுப்பலாம் என்னும் நம்பத் தகுதியற்ற ஆக்க முயற்சிக்கு ஊக்கம் அளித்து, உடன் உழைத்த ஜோஸஃப் ஹென்றிக்கு என் மனமார்ந்த நன்றி\nமுன்னுரை: 1783 ஆம் ஆண்டு அக்டோபர் 15 இல் பிரெஞ்ச் மகாதீரர் பிராங்காய்ஸ் பிலேடர் தி ரோஸியர் [Froncois Pilatre De Rozier] என்பவர் வெப்பக் காற்றுப் பலூனில் [Hot Air Balloon] 84 அடி (26 மீடர்) உயரத்தில் முதன்முதலாக வானில் பறந்து காட்டினார் அதை முதலில் ஆக்கிய பிரெஞ்ச் பொறி நுணுக்கப் படைப்பாளிகள் இருவர்: ஜோஸஃப் & ஜேக்ஸ் எட்டின் மாண்கல்ஃபியர் [Joseph & Jacques Etinne Montgolfier]. ஆனால் அதற்கும் முந்திய 1709 ஆண்டு வெப்பக் காற்றுப் பலூன் போர்ச்சுகல் நாட்டி���் [Casa da India, Terreiro do Poco] சோதனை மாளிகைக்கு உள்ளேதான் பறந்தது அதை முதலில் ஆக்கிய பிரெஞ்ச் பொறி நுணுக்கப் படைப்பாளிகள் இருவர்: ஜோஸஃப் & ஜேக்ஸ் எட்டின் மாண்கல்ஃபியர் [Joseph & Jacques Etinne Montgolfier]. ஆனால் அதற்கும் முந்திய 1709 ஆண்டு வெப்பக் காற்றுப் பலூன் போர்ச்சுகல் நாட்டில் [Casa da India, Terreiro do Poco] சோதனை மாளிகைக்கு உள்ளேதான் பறந்தது அதைப் படைத்த நிபுணர் பார்டோலொமியூ தி குஸ்மா [Bartolomeu de Gusmao] ‘பறக்கும் பலூனின் தந்தை ‘ என்று போற்றப் படுகிறார்.\n1848 இல் பிரிட்டீஷ் நிபுணர் ஜான் ஸ்டிரிங்ஃபெல்லோ [John Stringfellow (1799-1883)] என்பவர்தான் முதன்முதல் நீராவி எஞ்சினைப் பயன்படுத்தி யந்திர சக்தியின் மூலம் வானத்தில் பறக்கலாம் என்று நிரூபித்துக் காட்டினார். ஆனால் அவரால் அப்போது பறந்து காட்ட முடிய வில்லை முதன்முதல் யந்திர சக்தியில் வான ஊர்தி அமைத்துப் பறந்து காட்டியவர் அமெரிக்காவின் சைக்கிள் நிபுணர்களான ரைட் சகோதரர்களே முதன்முதல் யந்திர சக்தியில் வான ஊர்தி அமைத்துப் பறந்து காட்டியவர் அமெரிக்காவின் சைக்கிள் நிபுணர்களான ரைட் சகோதரர்களே 1903 டிசம்பர் 17 ஆம் தேதி அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள கிட்டி ஹாக்கில் [Kitty Hawk, North Carolina] ஆர்வில் ரைட் (1871-1948) 12 H.P. (Horse Power) ஆற்றல் கொண்ட பெட்ரோல் எஞ்சின் இயக்கும், முதல் மனிதர் அமர்ந்து ஓட்டும் வான ஊர்தியை விண்ணில் பறக்கவிட்டு விமானப் பறப்பியில் யுகத்தை ஆரம்பித்து வைத்தார். வரலாற்றுப் புகழ் பெற்ற அந்த வான ஊர்தி மணிக்கு 7 மைல் வேகத்தில், பூமிக்கு மேல் 12 அடி உயரத்தில், 120 அடி தூரம் பயணம் செய்தது\n1908 ஆண்டில் பிரெஞ்ச் எஞ்சினியர் லூயிஸ் பிளேரியட் [Louis Bleriot (1872-1936)] ஒற்றை விமானி ஊர்தியைச் [Monoplane] செம்மையாக்கித் தற்கால விமான மாதிரிக்கு வடிவம் அமைத்துத் தந்தார். 1909 ஜூலை 25 ஆம் தேதி முதன் முதலில் இங்கிலீஷ் கால்வாயைத் தன் ஒற்றை ஓட்டுநர் விமானத்தில் கடந்து தீரச் செயல் புரிந்தார் அந்த மாடலில் அமைக்கப் பட்ட விமானங்களே பின்னால் முதல் உலகப் போரில் (1914-1917) குண்டு வீசப் பயன்படுத்தப் பட்டன அந்த மாடலில் அமைக்கப் பட்ட விமானங்களே பின்னால் முதல் உலகப் போரில் (1914-1917) குண்டு வீசப் பயன்படுத்தப் பட்டன ஜெட் எஞ்சினை 1939 இல் முதலில் இணைத்த விமானத்தைப் படைத்தவர், ஜெர்மன் நிபுணர் ஹான்ஸ் ஃபான் ஓஹைன் [Hans Von Ohain].\nரைட் சகோதரர்கள் பறக்கும் ஊர்தியைப் படைப்பதற்குப் பத்து வருடங்���ளுக்கு முன்பாக, 1877 ஆம் ஆண்டிலேயே அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் தன் குழுவினருடன் பறக்கும் ஊர்தியை ஆக்குவதில் தீவிரமாகப் பயிற்சிகள் செய்ய முற்பட்டார். ரைட் சகோதர்கள் தமது பறப்பியல் ஊர்திச் சோதனைகளைக் காற்று\nவீசும் மணற் பாங்கான கிட்டி ஹாக்கில் செய்தனர். பெல் குழுவினர் தமது பறப்பியல் பயிற்சிகளை கனடாவின் நோவாஸ் கோஷியாவில் பெடாக் (Baddeck, Nova Scotia, Canada) அருகில் உள்ள ஏரிக் கரையில் செய்தனர். பறப்பியல் பொறி நுணுக்கத்தை விருத்தி செய்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் குழுவினரின் யந்திரத் துறைச் சாதனை களையும், சோதனைகளையும் எடுத்துக் காட்டுகிறது, இக்கட்டுரை.\nவான ஊர்தியைப் படைக்கும் முன்னோடி முயற்சிகள்\nரைட் சகோதரர்கள் பறக்கும் ஊர்தியைப் படைப்பதற்குப் பத்து வருடங் களுக்கு முன்பாக, 1877 ஆம் ஆண்டிலேயே பெல் பறக்கும் ஊர்தியை ஆக்குவதில் தீவிரமாக முற்பட்டார். ‘வாயு மண்டல வான் பறப்பு ‘ [Aerial Aviation] என்று தன் கையேட்டில் குறிப்பிட்டு ஒரு சீரற்ற பறக்கும் யந்திர டிசைனை [Crude Design of a Flying Machine] கைப் படத்துடன் காட்டி யிருக்கிறார். பறக்கும் பட்டங்களைக் காற்றை விடக் கனமில்லா யந்திரங்கள் என்று பெல் அழைப்பார் முதலில் மனிதரற்ற பலவிதப் பட்டங்களைக் காற்றில் பறக்க விட்டு பறப்பியல் நுணுக்கத்தையும் அதன் கட்டுப்பாடுகளையும் நன்கு கற்றுக் கொண்டார்.\n1892 இல் நிபுணர் ஹார்கிரேவ் என்பவர் தயாரித்த பெட்டி வடிவப் பட்டத்தையே [Hargrave ‘s Box Kite] தன் முதல் மாடலாக எடுத்துக் கொண்டார். பெல் குழுவினர் சட்டத்தால் கட்டிய பட்டங்கள் பெரிதான நூதன வடிவம் கொண்டவை. 1898 இல் பெல் தயாரித்த 15 அடி நீளம், 11 அடி அகலம், 5 அடி உயரம் கொண்ட ஜம்போ பட்டம் ஏனோ முதலில் பறக்க வில்லை 1902 இல் பெல் அமைத்தது 64 கூடுகள் இணைந்த நான்முகப் பட்டம் [64 Cell Tetrahedral Kite]. டெட்ராஹீடிரன் என்றால் நான்கு முகச்சம முக்கோணம் அமைந்துள்ள ஒரு முக்கோணப் பிரமிட் [Triangular Pyramid]. நான்கு முகம் உள்ள முக்கோணப் பிரமிட் பட்டம் பன்முகம் கொண்டுள்ளதால் பட்டத்தைக் காற்று தூக்கிவிட எளிதாகிறது என்று பெல் சோதனையில் அறிந்து கொண்டார்.\nபெல்லின் பறப்பியல் துறைப் பயிற்சிகள்\nபெல் பல விதமான முக்கோணப் பிரமிட் பட்டங்களைச் செய்து பறப்பியல் அடிப்படைப் பண்புகளைக் கற்றுக் கொண்டார். அவருக்குப் பிடித்த ஒரு பிரமிட் பட்டத்துக்கு ‘ஓயோநாஸ் ‘ [Oionos] என்று அழைக��கப்படும் உயரத்தில் பறக்கும் கிரேக்கப் பறவையின் பெயரை இட்டார். ஊர்தியின் நிலைப்பாடுக்கும், எழுச்சி ஆற்றலுக்கும் [Stability & Lifting Power] உறுதிப்பாடைக் கொடுத்ததால், பெல் குழுவினர் ஒயோநாஸ் பட்டத்தின் சாய்ந்த பக்கத்துடன், மட்டநிலைத் தட்டுகளை (Oblique & Horizontal Surfaces) 1903 இல் இணைத்தனர். மிகச் சிறப்பாகப் பறந்த பெல்லின் ஒரு வட்ட வளையப் பட்டம், பக்கவாட்டில் சரிந்து கீழே விழுந்து நொறுங்கிப் போனது அவரது பறப்பியல் பயிற்சிகள் திருத்தமாகி, விருத்தியாகி வெற்றிகரமாக இயங்கிய தால், அடுத்து எடுத்துக் கொள்ளப்பட்ட பெல் குழுவினரின் பட்டங்கள் மாபெரும் பூத வடிவங்களில் அமைக்கப் பட்டன.\nபெல் பறப்பியல் கூட்டாளிகளின் ‘வான் பறப்பியல் பயிற்சிக் குழுவகம் ‘ [Aerial Experiment Association] 1907 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது. அவற்றின் முக்கிய கூட்டாளிகள்: டக்லஸ் மெக்கார்டி, கேசி பால்டுவின், பெல், கிலென் கர்டிஸ், தாமஸ் செல்ஃபிரிட்ஜ் [Douglas McCurdy, Casey Baldwin, Alexander G. Bell, Glenn H. Curtiss, Thomas E. Selfridge] ஆகியோர். டக்லஸ் மெக்கார்டி தான் 1909 இல் முதன் முதலில் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் குழுவினர் தயாரித்த, ‘சில்வர் டார்ட் ‘ (Silver Dart) அல்லது ‘பறக்கும் வெள்ளி அம்பு ‘ எனப்படும் வான ஊர்தியை மணிக்கு 40 மைல் வேகத்தில், அரை மைல் தூரம் விண்ணில் பறந்து காட்டியவர். அமெரிக்கா வில் ரைட் சகோதரர்கள் 1903 டிசம்பர் 17 ஆம் தேதி கிட்டி ஹாக் மணற் திடல் மேலாக 12 அடி உயரத்தில், 12 வினாடிகள், 120 தூரம், மணிக்கு 7 மைல் வேகத்தில் பறந்து காட்டினார்.\nஐரோப்பாவில் முதன்முதல் பிரேஸில் விமான நிபுணர், அல்பர்டோ சாண்டாஸ் துமான்ட் [Alberto Santos Dumont] 1906 நவம்பரில் 725 அடி உயரத்தில் 21 வினாடிகள் பறந்து காட்டினார். துமான்ட் ஏற்கனவே 1897 இல் வெற்றிகரமாக வாயுப் பலூனில் பறந்து காட்டியவர். 1901 இல் ஹைடிரஜன் நிரம்பிய வாயுக் கப்பலில் [Hydrogen-filled Airship] பறந்து, முதன்முதல் பாரிஸில் ஐஃபெல் கோபுரத்தைச் சுற்றி வந்தவர். 1902 இல் வாயுக் கப்பலில் பயணம் செய்து மத்தியதரைக் கடலைக் கடக்க முயற்சி செய்யும் போது, வாயுக் கப்பல் கடலில் திடார் வீழ்ச்சி அடைந்தது\nகனடாவில் பெல் குழுவினர் தயாரித்த முதல் வான ஊர்தி\n‘சில்வர் டார்ட் ‘ அலெக்ஸாண்டர் குழுவினரால் [Aerial Experiment Association] முதலில் தயாரிக்கப்பட்ட வான ஊர்தி. கனடாவின் முதல் விமானப் பறப்பை 1909 பிப்ரவரி 8 ஆம் தேதி நோவாஸ் கோஷியாவின் பெடாக் பனித்தளத்தில் ஓடி விண���ணில் பறந்து காட்டியவர் ஜான் மெக்கார்டி. மெக்கார்டி சில்வர் டார்ட் ஊர்தியை டிசைன் செய்து தயாரித்தவரில் ஒருவர். குழுவைச் சேர்ந்த ஜான் மெக்கார்டியும், ஃபிரடெரிக் பால்டுவினும் கனடாவின் டொரான்டோ பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற எஞ்சினியர்கள். கோடை விடுமுறையைக் கழிக்க நோவாஸ் கோஷி யாவுக்கு வந்த இருவரும், பெல் குடும்பத்தினரைச் சந்திக்க ஒரு பெரும் வாய்ப்புக் கிடைத்தது. மெக்கார்டியின் தந்தை பெல்லின் தனிச் செயலாள ராகப் பணி ஆற்றினார். அவர்கள் மூவரும் பெல்லின் பெடாக் மாளிகையில் ஒருநாள் பறப்பியல் துறைப் பிரச்சனைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, பெல்லின் திறமை மிக்க மனைவி, மேபெல் ஓர் சிறந்த ஆலோசனையைக் கூறினார்: பெல், மெக்கார்டி, பால்டுவின் ஆகிய மூவரும் இணைந்து, ஒரு பறப்பியல் குழுவகத்தை அமைத்துத் தமது படைப்புக் கருத்துக் களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் செல்வச் செழிப்புள்ள மேபெல், விமானப் படைப்புத் திட்டங் களுக்கு நிதி உதவி அளிப்பதாக வாக்களித்தாள். தீரா ஆர்வமுள்ள எஞ்சினியர்களின் கூட்டு உழைப்பும், மேபெல்லின் நிதிக் கொடையும் ஒருங்கே கிடைத்தது, விமானப் பறப்பியலை விருத்தி செய்ய பெல்லின் பொற்கால வாய்ப்பு நிகழ்ச்சியாகக் கருதப் படுகிறது\nஅடுத்து இரண்டு நிபுணரின் கூட்டு உதவியும் பெல்லுக்கு கிடைத்தது. அமெரிக்காவின் மோட்டர் சைக்கிள் டிசைனரும், உற்பத்தியாளரும், பெட்ரோல் எஞ்சின் இயக்க நிபுணருமான கெலென் கர்டிஸ் [Glenn H. Curtiss] அழைக்கப் பட்டு, பறப்பியல் குழுவகத்தில் சேர்க்கப் பட்டார். அமெரிக்க அரசாங்கம் பெல் கனடாவில் செய்து வரும் பரபரப்பான பறப்பியல் ஆராய்ச்சிகளைப் பற்றிக் கேள்விப் பட்டு, தனது பிரதிநிதியாக லெஃப்டினன்ட் தாமஸ் செல்ஃபிரிட்ஜை [Lt Thomas Selfridge] குழுவகத்துடன் சேர்த்திட வேண்டிக் கொண்டது.\n1908 இல் பெல் குழுவினர் தயாரித்த சில்வர் டார்ட் நான்காவது வான ஊர்தி அதன் முன்னோடியான ‘ஜூன் வண்டு விமானம் ‘ [June Bug Plane] ஏற்கனவே வட அமெரிக்காவில் 1 கிலோ மீடர் பயணம் செய்த ஒரு பறப்பு முத்திரையை நிலைநாட்டி, சையன்டிஃபிக் அமெரிக்கன் பரிசைப் [Scientific American Trophy] பெற்றிருந்தது அதன் முன்னோடியான ‘ஜூன் வண்டு விமானம் ‘ [June Bug Plane] ஏற்கனவே வட அமெரிக்காவில் 1 கிலோ மீடர் பயணம் செய்த ஒரு பறப்பு முத்திரையை நிலைநாட்டி, சையன்டிஃபிக் அமெரிக்கன் பரிசைப் [Scientific American Trophy] பெற்றிருந்தது அதனைப் பின் தொடர்ந்த சிலவர் டார்ட் விமானத்தை 1909 இல் ஜான் மெக்கார்டி ஓர் வட்ட வீதியில் சுற்றி 20 மைலுக்கும் மேலாகப் பறந்து காட்டிப் புதியதோர் பறப்புப் பதிவை நிலை நாட்டினார். 1909 ஆகஸ்டு 2 ஆம் தேதி கனடாவில் முதன்முதல் விமானப் பயணிகளை சில்வர் டார்ட் விமானத்தில் ஏற்றிச் சென்றதாக அறியப்படு கின்றது.\nசில்வர் டார்ட் ஊர்தியின் நீளம்: 39 அடி, உயரம்: சுமார் 10 அடி, இறக்கை யின் நீட்சி: 49 அடி. மொத்த எடை: 860 பவுண்டு (390 கி.கிராம்). உச்ச வேகம்: மணிக்கு 43 மைல். பறக்கும் தூரம்: 2100 அடி (640 மீடர்). ஆற்றல் தரும் எஞ்சின்: 65 H.P. (Continental A-65). முதல் பறப்புப் பயிற்சி: 1908 ஆம் ஆண்டில். சில்வர் டார்ட் இரும்புக் குழல், மூங்கில் கம்புகளால் அமைக்கப் பட்டது. விமானச் சட்டங்கள் பிறகு ரப்பர் திரவத்தில் மூழ்க்கிய பட்டு பலூன் துணியால் மூடப் பட்டவை. விமானத்துக்கு ஆற்றல் தரும் எஞ்சின் சுழலி [Propeller] திட மரக் கட்டையில் செதுக்கப் பட்டது. அதனுடைய வால்புறம் விமானத்தின் பின்புறம் இல்லாது, முன்புறம் இணைக்கப் பட்டுள்ளது. அந்தக் காலத்து விமானங்களைப் போன்றே, சில்வர் டார்ட்டும் போதிய ஆட்சிக் கட்டுப்பாடு இன்றியே [Poor Control Characteristics] இயங்கி வந்தது\nவிமானப் பறப்பியல் துறை முன்னோடிகளில் ஒருவர் பெல்\nஅலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் ஓர் உன்னதப் படைப்பாளி, விஞ்ஞானி, பொறிநுணுக்க நிபுணர், பெல் தொலைபேசி நிறுவகத்தை உருவாக்கியவர். தொலைத்தகவல் தொடர்புத் துறைக்குப் பணியாற்றியவர். அமெரிக்காவில் இருக்கும் ஊமை மாந்தர் பலர் பேசக் கற்றுக் கொள்ளும், வடிவப் பேச்சு ஏற்பாடுகளைப் பெல் செய்திருக்கிறார் என்பது பாராட்டுதற்கு உரியது. மேலும் விமானப் போக்குவரத்துத் துறை, நீர் ஊர்தி வாகனங்கள் [Aviation & Hydrofoil Technology] விருத்திகளுக்கும் உழைத்தவர். பார்க்கப் போனால், அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் எடிஸனின் திறமைகள் பலவற்றையும், ரைட் சகோதரர்களின் பறப்பியல் நிபுணத்தையும் ஒருங்கே பெற்றவராகக் காணப்படுகிறார்.\nயந்திர ஆற்றல் விமானப் படைப்பாளிகளில் ரைட் சகோதரருக்கு இணையாக வருபவர் பெல் குழுவினர் என்பதில் வாக்கு வாதங்கள் இருப்பினும், விமானப் பறப்பு விருத்திக்கு பெல் குழுவினர் சீராக முற்பட்டு செம்மைப்படுத்தி இருப்பதை யாரும் மறுக்க முடியாது. எடிஸனும், பெல்லும் வட அமெரிக்காவில் தமது வல்லமையைக் காட்டி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிய, புதிய படைப்புகளை உருவாக்கி, மனிதர் நாகரீக வாழ்வைச் செழிக்க வைத்தவர்கள் விஞ்ஞானப் பறப்பியல் முயற்சிகளையும், மற்ற கண்டுபிடுப்பு களையும் நிழற்படங்கள் எடுத்தும், நாட்குறிப்பில் பதிவு செய்தும் பெல் ஒழுங்காகச் செய்து வந்தது, எதிர்காலச் சந்ததிகளுக்குப் பாடமாகவும், பயிற்சியாகவும் இருந்து வருகிறது.\nசில்வர் டார்ட்டின் மாடலை கனடாவின் விமானப்படைத் துறையினர் [Royal Canadian Airforce (RCAF)] (1956-1958) ஆண்டுகளில் மீண்டும் தயாரித்து பெடாக், நோவாஸ் கோஷியாவில் விமானம் முதலில் பறந்த 50 ஆம் ஆண்டு பூர்த்தி விழாவில் பறந்து காட்டினர் ஆனால் பெடாக்கில் அன்று அடித்த பேய்க் காற்றில், விமானம் திடார் வீழ்ச்சியாகிச் சேதம் அடைந்தது ஆனால் பெடாக்கில் அன்று அடித்த பேய்க் காற்றில், விமானம் திடார் வீழ்ச்சியாகிச் சேதம் அடைந்தது அது பின்னால் செம்மை யாக்கப்பட்டு, கனடாவின் விமானக் காட்சி மாளிகையில் கண்காட்சி ஊர்தியாக வைக்கப் பட்டுள்ளது. இரண்டாம் யந்திரப் புரட்சி உண்டான இருபதாம் நூற்றாண்டின் மகத்தான படைப்பாளி களில் ஒருவராக அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் திகழ்கிறார் என்று விஞ்ஞான யுகம் பாராட்டுகிறது\n11 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: அமெரிக்க ஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிஸன் (http://www.thinnai.com/science/sc0302023.html) [மார்ச் 2, 2002]\n12 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: மார்க்கோனியின் கம்பியில்லாத் தகவல் தொடர்பு (http://www.thinnai.com/science/sc0203022.html) [பிப்ரவரி 2, 2002]\n13 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: ரைட் சகோதரர்கள் விமானக் கண்டுபிடிப்பு (http://www.thinnai.com/science/sc0330021.html) [மார்ச் 30, 2002]\n14 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: ரைட் சகோதரர்கள் (நூறாண்டுப் பூர்த்தி விழா) (http://www.thinnai.com/science/sc1218031.html) [டிசம்பர் 18, 2003]\nஅணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964 இல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்தி மழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள் மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.\nஇதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), Eco of Nature [English Translation of Environmental Poems]. அண்டவெளிப் பயணங்கள்.\nRelated tags : சி.ஜெயபாரதன்\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (134)\nஎன் அம்மாவின் ஞாபகம் வருதே\nவிசாலம் ராமன் மகளிர் தினம் என்றால் முதலில் நாம் நினைக்கவேண்டியது நம் தாயைத்தான் .தாயைச்சிறந்த கோயிலுமில்லை என்று கேட்டுமிருக்கிறோம் .பின் நாம் நினைக்க வேண்டியது .வீட்டில் தாய் தந்தையை\nடாக்டர். இராம. மலர்விழி மங்கையர்க்கரசி இணைப் பேராசிரியர் (ம) துறைத்தலைவர்(iஃஉ) தமிழ்த்துறை தியாகராசர் கல்லூரி மதுரை-625009 தமிழ்நாட்டின் பழம்பெ\nநாகேஸ்வரி அண்ணாமலை இரண்டு வருடங்களுக்கு முன் அமெரிக்காவைப் பற்றி எழுதும்போது ஆஸ்பத்திரியில் ஒரு இதமான அனுபவம் என்று எழுதியிருந்தேன். அமெரிக்காவில் ஜ்னத்தொகையில் ஆறில் ஒரு பங்கு பேருக்கு மருத்துவ இ\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/70611-lkg-boy-die-for-water-lorry-accident-in-chennai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-14T20:12:26Z", "digest": "sha1:T4EQP5SORDCPMABXRWSR4XTQ3TVDLV6N", "length": 9260, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தண்ணீர் லாரி மோதி எல்.கே.ஜி. குழந்தை உயிரிழப்பு - தாய் கண் முன் சோகம் | LKG boy die for Water Lorry accident in Chennai", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nதண்ணீர் லாரி மோதி எல்.கே.ஜி. குழந்தை உயிரிழப்பு - தாய் கண் முன் சோகம்\nசென்னையில் தண்ணீர் லாரி மோதியதில் எல்.கே.ஜி. குழந்தை நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.\nசென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அன்பு நகரைச் சேர்ந்தவர் சுல்தானா. இவர் எல்.கே.ஜி. பயிலும் தனது மகன் முகமதுவை பள்ளியில் இருந்து வீட்டு அழைத்துச் சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அதிவேகத்தில் வந்த தண்ணீர் லாரி அவர்கள் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட அதிலிருந்த குழந்தை முகமது லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டான்.\nலாரி சக்கரம் தலையில் ஏறியதால் நிகழ்விடத்திலேயே குழந்தை முகமது உயிரிழந்தான். இதைக்கண்ட சுல்தானா கதறி துடித்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடினார். அவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் அடித்து உதைத்தனர். மேலும் ஆத்திரத்தில் லாரியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய பொதுமக்கள் ஓட்டுநரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபகலில் வெயில்.. மாலையில் கனமழை - சட்டென மாறிய சென்னை வானிலை\nசீக்கிய பெண் கட்டாய மதமாற்றம்: பாக். பிரதமருக்கு அம்ரீந்தர் சிங் கோரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய ஆர்வலர்கள்\nநிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவர் - பரிதாப உயிரிழப்பு\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nகார் மரத்தில் மோதி 4 ஹாக்கி வீரர்கள் உயிரிழப்பு\nமசாலா தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து\n'விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியது என்னை ஊக்குவிக்கும்'- பிரக்ஞானந்தா பேட்டி\n\"பெருமையாக இருக்கிறது\" கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..\nஒரு எலியை பிடிக்க ரூ22 ஆயிரம் செலவா - தென்னக ரயில்வேயின் கணக்கு\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபகலில் வெயில்.. மாலையில் கனமழை - சட்டென மாறிய சென்னை வானிலை\nசீக்கிய பெண் கட்டாய மதமாற்றம்: பாக். பிரதமருக்கு அம்ரீந்தர் சிங் கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/rajinikanth-will-go-to-jail-if-he-enters-politics-says-subramaniyam-swamy-119032500069_1.html", "date_download": "2019-10-14T21:49:37Z", "digest": "sha1:DZAYMRNWQ3SH2WMREC5NXL4DP7OIP3BU", "length": 8591, "nlines": 101, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ரஜினி அரசியலுக்கு வந்தால் ஜெயிலுக்கு போவார்! சுப்பிரமணியம் சுவாமி", "raw_content": "\nரஜினி அரசியலுக்கு வந்தால் ஜெயிலுக்கு போவார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வைத்துவிட்டாலும், அவர் 2021ஆம் ஆண்டோ அல்லது அதற்கு முன்னரே சட்டமன்ற தேர்தல் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் அரசியல் கட்சி தொடங்குவார் என்று கூறப்படுகிறது\nஇந்த நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, 'ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் அப்படியே 2021ஆம் ஆண்டு தேர்தலின்போது வருவதாக இருந்தாலும் அதற்கு முன்னர் அவர் சிறைக்கு சென்றுவிடுவார் என்றும் கூறினார். அவர் எதற்காக சிறை செல்வார் என்ற கேள்விக்கு பதிலளித்த சுவாமி, 'அதை அவர் அரசியலுக்கு வரும்போதோ அல்லது 2021ஆம் ஆண்டோ தெரிந்து கொள்ளுங்கள்' என்று கூறி சஸ்பென்ச் வைத்தார்.\nசுப்பிரமணியம் சுவாமி கடந்த சில மாதங்களாகவே ரஜினி, கமல் இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு வருகிறார் என்பதும் அந்த விமர்சனத்திற்கு கமல் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருவதும், ரஜினி அமைதியாக இருந்து வருவதும் தெரிந்ததே\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு 56000 கோடி அபராதம்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nநெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...\nபிரச்சாரத்திற்கு அந்தமான் செல்லும் கமல்: யாருக்காக தெரியுமா\nரிஸ்க் இல்லா வெற்றி... ஆனா தினகரனை வைத்து ஸ்டாலின் பக்கா பிளானிங்..\nதேர்தலுக்காக 26 லட்சம் மை டப்பாக்கள் – 33 கோடி ஒதுக்கீடு\nநான் ஒரு கால்டாக்ஸி – தேர்தலில் ஒதுங்கியது குறித்து கமல் விளக்கம் \nமக்கள் நீதி மய்யம் சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள்\nமேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட மூன்று பேரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களா - உண்மை என்ன\nஆயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்திற்கு மாறுவேன்: முன்னாள் முதல்வர் அதிரடி அறிவிப்பு\nயானைகளை விரட்ட உதவும் தேனீ ரீங்கார ஒலிபரப்புக் கருவி\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: தேர்தல் பிரச்சாரம் ரத்து\nநிர்வாணத்துடன் சுற்றி வரும் திருடன் .. . மக்கள் பீதி\nஅடுத்த கட்டுரையில் பிரச்சாரத்திற்கு அந்தமான் செல்லும் கமல்: யாருக்காக தெரியுமா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/forums/milas-un-kannil-en-vimbam.979/", "date_download": "2019-10-14T20:41:08Z", "digest": "sha1:GT7TRITYXMRM2TYB4O45BMBCDTB2SXGD", "length": 4823, "nlines": 255, "source_domain": "mallikamanivannan.com", "title": "Mila's Un Kannil En Vimbam | Tamil Novels And Stories", "raw_content": "\nஉன் கண்ணில் என் விம்பம் 28 {இறுதி அத்தியாயம்}\nஉன் கண்ணில் என் விம்பம் 27\nஉன் கண்ணில் என் விம்பம் 26\nஉன் கண்ணில் என் விம்பம் 25\nஉன் கண்ணில் என் விம்பம் 24\nஉன் கண்ணில் என் விம்பம் 23\nஉன் கண்ணில் என் விம்பம் 22\nஉன் கண்ணில் என் விம்பம் 21\nஉன் கண்ணில் என் விம்பம் 20\nஉன் கண்ணில் என் விம்பம் 19\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 40\nநான் இனி நீ எபிலாக்\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 39\nமெல்லிய காதல் பூக்கும் 7\nநான் இனி நீ எபிலாக்\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 40\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 39\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 38\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 37\nமெல்லிய காதல் பூக்கும் 8\nமெல்லிய காதல் பூக்கும் 7\nதோள் சேர்ந்த பூமாலை 24 (2)\nதோள் சேர்ந்த பூமாலை 24\nதீராத தேடல்... அத்தியாயம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/76211-azar-ali-missed-richards-record-by-3-runs", "date_download": "2019-10-14T20:55:10Z", "digest": "sha1:26MVOCZ3HPOVCO76CF36757KYLWMGFLJ", "length": 4132, "nlines": 96, "source_domain": "sports.vikatan.com", "title": "3 ரன்னில் மிஸ் ஆன 32 வருட சாதனை! | Azar ali missed Richards record by 3 runs", "raw_content": "\n3 ரன்னில் மிஸ் ஆன 32 வருட சாதனை\n3 ரன்னில் மிஸ் ஆன 32 வருட சாதனை\nபாக்ஸிங் டே போட்டியில் முதலில் பேட் செய்த பாக். 443/9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் அஸார் அலி 205 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 3 ரன்கள் குவித்து இருந்தால் ஆஸி மண்ணில் அதிக ரன் குவித்த வெளிநாட்டு வீரர் என்ற 32 வருட சாதனை உடைத்திருப்பார். வார்னர் (144) சதத்துடன் ஆஸி பதிலடி கொடுத்து வருகிறது.\nவார்னர் 144 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கவாஜா 95 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 2003 ஆண்டு சேவக்-ஹைடன் இருவரும் முதல் இன்னிங்ஸில் சதமடித்தனர். அதன் பின் இப்போது தான் அஸார்-வார்னர் சதமடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/london-court-refused-to-give-bail-the-4th-time-for-industrialist-nirav-modi-353868.html", "date_download": "2019-10-14T21:00:23Z", "digest": "sha1:QLK3B5TSB4G7HXG5ZPSKPW2FXTP7344U", "length": 18729, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கி கடன் மோசடி வழக்கு.. 4-வது முற���யாக லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடியான நீரவ் ஜாமின் மனு | London court refused to give bail the 4th time for industrialist Nirav Modi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவங்கி கடன் மோசடி வழக்கு.. 4-வது முறையாக லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடியான நீரவ் ஜாமின் மனு\nலண்டன்: பிரபல இந்திய தொழிலதிபரும், வைர வியாபாரியுமான நீரவ் மோடியின் ஜாமின் மனுவை, லண்டன் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.\nவங்கி கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடியின் ஜாமின் மனு, தொடர்ந்து 4-வது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்தவர் பிரபல வைர வியாபாரி 48 வயதான நீரவ் மோடி.\nமும்பையில் உள்ள ப��்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்றிருந்தார். இதனை முறையாக திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வந்த நீரவ், ஒரு கட்டத்தில் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார்.\nஇதனையடுத்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மோசடி குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்தியாவில் உள்ள நீரவ் மோடியின் பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டன.\nஅவர் எங்கே சென்றார் என்பதே தெரியாமல் இருந்த நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக உலா வருவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியானது.\nபல்லாயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப கொடுக்காமல் தப்பியதோடு மட்டுமல்லாமல், லண்டனில் நீரவ் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருவது தெரிய வந்ததால் இந்தியாவில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்திய அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்ற, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், நீரவ் மோடிக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது.\nஇதனையடுத்து விரைந்து கைது செய்ய்பட்ட நீரவ் மோடி, தற்போது லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நீரவ் மோடியின் ஜாமின் ஏற்கனவே மூன்று முறை தள்ளுபடியான நிலையில, நான்காவது முறையாக சமீபத்தில் மீண்டும் விசாரிக்கப்பட்டது.\nஅப்போது வாதிட்ட பிரிட்டன் அரசு தரப்பு நீரவ் மோடியை ஜாமினில் விட்டால் சாட்சிகளை மிரட்டுவார், சரணடைய மாட்டார் என்று கூறப்பட்டது. இதனை மறுத்த நீரவ் மோடி தரப்பு வழக்கறிஞர் லண்டனை விட அவருக்கு பாதுகாப்பான இடம் வேறு கிடையாது. எனவே அவர் எங்கும் தப்பி செல்ல மாட்டார் என கூறினார். விசாரணை முடிந்த நிலையில் ஜாமின் மனு மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது.\nதொடர்ந்து 4வது முறையாக நீரவ் மோடியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது . 84 நாட்களுக்கும் மேலாக லண்டன் சிறையில் உள்ள நீரவ் தற்போதாவது தமக்கு ஜாமின் கிடைத்துவிடும் என காத்திருந்தார். ஆனால் அவரை விடுவிப்பதில்லை என்ற தீர்மானத்தோடு இருக்கிறது போலும் லண்டன் நீதிமன்றம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஓவர் லவ்.. கர்ப்பிணி மனைவி.. குழந்தையும் பிறக்க போகுது.. திடீரென க���டைத்த தகவல்.. ஷாக் ஆன கணவர்\nதிவாலானது 178 வருட பழமையான தாமஸ் குக் நிறுவனம் 6 லட்சம் பயணிகள் தவிப்பு.. இந்தியாவில் பாதிப்பில்லை\nகாஷ்மீரில் குழந்தைகள் பள்ளி செல்ல உதவுங்க.. ஐநாவுக்கு மலாலா கோரிக்கை.. இந்தியர்கள் கடும் பதிலடி\nவின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து தங்க டாய்லெட் திருட்டு\nசூப்பர் பூமி.. முதல்முறையாக வாழும் சூழல் உள்ள கிரகம் கண்டுபிடிப்பு.. தண்ணீர் கூட இருக்காம்\nஇந்திய தூதரத்தை முட்டைகளை வீசி தாக்கிய பாகிஸ்தானியர்கள்.. ஒன்றுபட்டு சுத்தம் செய்த இந்தியர்கள்\nகோட் போட்டதில் என்ன தவறு.. அவர் என் மண்ணின் முதல்வர்.. அதெல்லாம் விட்டு கொடுக்க முடியாது.. சீமான்\nசாதிச்சிட்டாரே எடப்பாடியார்.. தமிழகத்தில் நிறுவப்படுகிறது லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளை\nலண்டன் சென்ற முதல்வர் பழனிச்சாமி.. விமான நிலையத்திலேயே நடந்த நீட் போராட்டம்\nசீக்கிரம் வாங்க.. நேரம் ஆகுதுல்ல.. சென்னை ஏர்போர்ட்டில் முதல்வரின் சுவராஸ்ய நிகழ்வு\nமுதல்வர் பழனிச்சாமியின் 10 நாள் வெளிநாட்டு பயண விவரம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதண்ணீர் பீய்ச்சியடிக்குமாம்... கதவு திறக்குமாம்.. அலாரம் கத்துமாம்.. டாய்லெட்டில் கசமுசா செய்தால்\nவைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-10-14T22:04:45Z", "digest": "sha1:QQW5F2GIKL33YXVEX7GW5GLQFMDPDYF5", "length": 14069, "nlines": 159, "source_domain": "www.maalaimalar.com", "title": "வருமான வரித்துறை News in Tamil - வருமான வரித்துறை Latest news on maalaimalar.com", "raw_content": "\nநீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறை சோதனை - ரூ.30 கோடி பறிமுதல்\nநீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறை சோதனை - ரூ.30 கோடி பறிமுதல்\nதமிழகத்தில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் 30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.\nவருமான வரித்துறையில் 15 உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு\nவருமான வரித்துறையின் முதன்மை ஆணையர், மற்றும் இளநிலை மற்றும் கூடுதல் ஆணையர் உள்ளிட்ட 15 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 27, 2019 23:55\nமாயாவதியின் முன���னாள் செயலாளரின் ரூ.230 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்கள் பறிமுதல்\nஉத்தர பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி மாயாவதியின் முன்னாள் செயலாளரின் 230 கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துக்களை வருமான வரித்துறை இன்று பறிமுதல் செய்துள்ளது.\nசெப்டம்பர் 24, 2019 21:21\nவருமான வரி மதிப்பீடு ஆய்வுக்கு புதிய நடைமுறை: அடுத்த மாதம் 8-ந் தேதி அமல்\nவருமான வரி மதிப்பீடு ஆய்வுக்கு புதிய நடைமுறை வருகிறது. அதிகாரிகளை சந்திக்காமல் வேலையை முடித்துக்கொள்ள வழி வகுக்கும் இந்த நடைமுறை அடுத்த மாதம் 8-ந் தேதி அமலுக்கு வருகிறது.\nசெப்டம்பர் 14, 2019 07:24\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்- அவகாசம் நீட்டிப்பு இல்லை\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாள் என்றும், கூடுதல் அவகாசம் எதுவும் வழங்கப்படாது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.\nமத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத்தின் உறவினருக்கு சொந்தமான ரூ.300 கோடி சொத்து முடக்கம்\nமத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத்தின் உறவினருக்கு சொந்தமான ரூ.300 கோடி சொத்தை வருமான வரித்துறை முடக்கி உள்ளது.\nபாஜக எம்எல்ஏ மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்த டிகே சிவக்குமார்\nஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக பா.ஜனதா எம்.எல்.ஏ.வான எத்னாலிடம் ரூ.204 கோடி கேட்டு முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.\nசித்தார்த்தாவிற்கு வருமான வரித்துறை அழுத்தம் கொடுத்ததா\nசித்தார்த்தாவிற்கு வருமான வரித்துறை அழுத்தம் கொடுத்ததாக வெளியான தகவலுக்கு அந்த துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nநான் என்னை கச்சிதமான ஆல்-ரவுண்டராக பார்க்கிறேன்: ஜடேஜா சொல்கிறார்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித்தை நெருங்கிய விராட் கோலி: ஒரு புள்ளிதான் வித்தியாசம்\nசகாவிற்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன்: உமேஷ் யாதவ���\nகேஎஸ் அழகிரியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்- சீமான்\nஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இடங்களை ஒரே நாள் இரவில் நிரப்பி விட முடியாது: பிளிஸ்சிஸ்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியுடன் நெதர்லாந்து மன்னர் சந்திப்பு\nமோடியின் புதிய முழக்கம் ஜெய் ஹிந்த் அல்ல, ‘ஜியோ ஹிந்த்’ -சீதாராம் யெச்சூரி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2016/08/", "date_download": "2019-10-14T20:52:55Z", "digest": "sha1:SYE6DG2MHARNJZAZLU4GGANVFFXBLKPU", "length": 69068, "nlines": 1061, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: August 2016", "raw_content": "\nஇப்பதாண்டா கல்வி கிடைச்சு மேல வர்றோம்\nஇன்னும் சுதந்திரமா பேச முடியலடா\nஇன்னும் அண்ணன் தம்பிக்குதாண்டா முன்னுரிமை\nஇன்னும் வேலை பார்த்தும் அப்பா அம்மாக்கு உதவமுடியலடா\nஇன்னும் இரவுகளில் மட்டும்ல பகல்ல கூட தனியா நடக்கமுடியலடா\nஉங்களுக்கு என்னடா பாவம் செய்தோம்\nஇதக்காரணம் காட்டி பொம்பளபுள்ளகல மறுபடி வீட்டுக்குள்ள முடக்கி போட்டுடுவாங்க பாவிகளா\nஉன் காதலுக்கு தீனியா எங்க உயிராடா நாய்களா...நாய் கூட பிடிக்கலன்னா தொட மாட்டேங்குதுடா ..\nஅவ ஆடை சரியில்ல அதான்னு சொல்றவங்க இதுக்கெல்லாம் என்ன சப்பை கட்டு கட்டுவாங்க...\nநகை தேவையா இனியும் பெண்களுக்கு\nநகை தேவையா இனியும் பெண்களுக்கு\nயோசிக்க வேண்டிய விசயமாக இன்று நகை உள்ளதை அனைவரும் உணரவேண்டும்.\nபெண்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக நகையும் உள்ளது என்பதை நாம் ஏற்கவே வேண்டும்.\nஇன்று காலை சன் செய்தியில் சென்னையில் கணவன் வேலைக்குச் சென்று விட,குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்ட பகல் நேரத்தில் தனியாக இருந்த பெண்மணியை வீட்டில் பகல் நேரத்தில் கொன்று 45 பவுன் நகையைக்கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.\nசென்ற வாரம் என் வீட்டின் அருகே உள்ள தெருவில் கடைக்குச்சென்று வீட்டிற்கு திரும்பிய பெண்மணியின் கழுத்து அறுபடும் படி செயினை அறுத்து சென்றுள்ளனர்..இத்தனைக்கும் அது கவரிங் செயின் தானாம்...மஞ்சள் நிறத்தில் இருந்ததால் அப்பெண்மணியின் கழுத்து அறுந்துள்ளது..\nஇன்னமும் நமக்கு நடந்தால் மட்டுமே நாம் மாறுவோம் என்று இருந்தால் ஒன்று உயிரை பலிக்கொடுக்க வேண்டும் அல்லது பல ஆண்டுகளாக உழைத்து சேகரித்து வாங்கிய நகையை இழக்க வேண்டும்.\nநகை ஒரு சொத்து என்று கூறுவர் ஆனால் அதை பாதுகாப்பாக வங்கியில் வைத்து விட்டிருந்தால் இன்று அந்த பெண் இறந்திருக்க மாட்டாள்...ஆனால் தர்போது வங்கியும் பாதுகாப்பில்லை என்பதும் உண்மை.\nஆசிரியர் ஒருவர் காலையில் நடைபயிற்சிக்கு செல்லும் போது செயின் போடுவதில்லை மணி தான் போட்டுச்செல்கிறேன் என்றார்கள்...இது அவரது 7 பவுன் செயினை பறி கொடுத்த பின் வந்த அறிவு...\nஒருபக்கம் பெண்கள் தான் நகை போட்டால் தான் பெண்களுக்கு அழகு என்ற கருத்தை நகைக்கடைக்காரர்களும், சமூகமும், விளம்பரங்களும் மக்கள் மனதில் ஆழப்பதித்து விட்ட நிலையில் பெண்கள் ஒரு பாதுகாப்பிற்காக ,சொத்தாக,அழகிற்காக நகையை விரும்பத்துவங்கிவிட்டனர்..\nஆனால் அது அவர்களின் உயிரையே குடித்துவிடும் ஒன்றாக தற்போது மாறிவிட்டது..\nநகை போடாத அயல்நாட்டு பெண்கள் அறிவால் அழகான பெண்களாகின்றார்கள் என்பதை நாம் நம்குழந்தைகளுக்கு உணர்த்துவோம்..நாமும் யோசிப்போம்..இனியும் நகை தேவையா என்பதை.\nகஷ்டப்பட்டு சேர்த்த நகைகளை எப்படி பாதுகாப்பது என்பதையும் கற்போம்..\nவீதி கூட்டம் இன்று ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nவந்திருக்கும் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.\nகவிஞர் மூட்டாம்பட்டி ராசு அவர்கள்\nவீதிக்கு தலைமை ஏற்று சிறப்பு செய்தார்.\nஅண்மையில் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு வீதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதனது உரையில் மனிதமும் மனிதநேயமும் மிகச்சிறந்த கவிஞர்களும்,வளரும் கவிஞர்களும் கொண்ட அமைப்பாக வீதி திகழ்கிறது..புதுகைக்கவிஞரான கந்தர்வனின் கவிதைகள் தமிழ்நாடெங்கும் பேசப்படுவதைக்கூறினார்...\nமேலும் குழந்தை பற்றிய கவிதை,விளைநிலம் பற்றிய கவிதை வாசித்து பாராட்டு பெற்றார்.\nபுதுகையில் பேசப்படக்கூடிய கவிஞர்களில் ஒருவர் மீரா.செல்வகுமார் அவர்கள் அவர்களின் கவிதை.\nஎன்ற அம்மாவின் கவிதையை வாசித்து வீதியின் பாராட்டுகளை அள்ளினார்.\nஎன்ற மகள் பற்றிய கவிதையை வாசித்தார்.\nஎழுத்தாளர் பூமணியின் நூலான ,சாகித்திய அகாதமியின் பரிசு பெற்ற ”அஞ்ஞாடி “நூலை மிகச்சிறப்பாக ...திறனாய்வு செய்தார்.\nஎப்பேர்பட்ட வரலாற்று நூல் என்பதை அவரது விரிவான திறனாய்வு பார்வை எல்லோருக்கும் எடுத்துக்கூறியது...\nநாம் வாசிக்கும் நாவல்கள் சமூகத்தேடல்களை உருவாக்குபவையாக இருக்க வேண்டும்,நாவலை வாசிக்கும் தன்மையை மூன்று வகையாக கூறலாம் .முதலாவதாக வெறுமனே வாசித்தல்,இரண்டாவதாக சமூகத்தோடு பொருத்திப்பார்த்தல்,மூன்றாவதாக நாவலை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வதான வாசிப்பு என்று கூறினார்.\nதலித் இனம் பற்றிய பார்வை மிக மோசமானதாகவே இலக்கியங்களில் காட்டப்படும் ஆனால் பூமணி தலித் இனத்தைச்சார்ந்தவர்களின் உயரியத்தன்மையை எடுத்துக்காட்டுவதாக நாவலைப்படைத்துள்ளார்.கோட்பாடுகளில் அடக்க வேண்டுமாயின் சர்ரியலிச கோட்பாட்டில் இந்நாவல் அமைந்துள்ளது எனக்கூறி மிகச்சிறப்பாக ,அழகாக,விரிந்த பார்வையில் எடுத்துரைத்த விதம் ஒரு விமர்சனம் எப்படி இருக்க வேண்டும்,நாவலைக்காணும் முறை ஆகியவற்றைக்கூறுவதாக அமைந்தது.\nஅவர் நாவலை அறிமுகப்படுத்திய போது வீதியே கண்சிமிட்டாமல் கவனித்து கொண்டிருந்ததை மறுக்கவியலாது..\nமுன்னிலை :கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்\nதனது உரையில் மூட்டாம்பட்டி ராசு என்றாலே அவரது இரு வார்த்தைகள் காலத்தால் அழியாது மனதில் பதிந்த ”தாகசுகம்”என்ற வார்த்தைகளை மறக்க முடியாதெனக்கூறி,தலித்தியம் என்பது அடித்தட்டு மக்களின் பார்வையிலிருந்து பார்க்கும் பார்வைதான் என்றும் ஆதவன் தீட்சன்யாவின் மழைக்காலம் பற்றிய கவிதையைக்கூறினார்.\n”வழக்குரைக்காதை ஒரு மீள்பார்வை”என்ற நோக்கில் அவரது ஆய்வை எடுத்துரைத்தார்..இளங்கோவடிகள் சமணத்துறவியாக சிலப்பதிகாரத்தில் வெளிப்படும் இடங்களையும்,படைப்பாளியாக வெளிப்படும் இடங்களை எடுத்துக்காட்டிய விதம் மிக அருமை.தற்கால வழக்காடும் முறை எப்படி அக்காலத்திலேயே இருந்ததை எடுத்துக்காட்டினார்.\nதண்டனை -கெடுக என் ஆயுள்\nபுதுப்புது செய்திகளைப்படிக்க படிக்க தரக்கூடிய அறிவுச்சுரங்கமாக சிலப்பதிகாரம் இருந்ததை மிகச்சிறப்பாக ஆய்வுரையை நிகழ்த்தினார்.\nதனது கட்டுரையில் தற்கால ஈஷா யோகா நிலையச்சீர்கேடும்,தனிமனிதனாக இறந்த தன்மனைவியைத் தூக்கிக்கொண்டு வந்த மனிதனின் நிலையுமே இக்கட்டுரை எழுதக்காரணம் என்று கூறினார்.\nசுதந்திரத்திற்காகப் போராடிய வ.வே.சு அய்யர் அமைத்த ஆசிரமத்தில் தலித்களுக்கு தங்க அனுமதியில்லை...\nஅன்னிபெசண்ட் அம்மையாரால் நிறுவப்பெற்ற பிரம்மசம��ஜத்திலும் அவர்களுக்கு அனுமதி இல்லை.\nஆனால் 1800 நூற்றாண்டில் வாழ்ந்த வெள்ளாடை அணிந்த மாமுனி மனிதர்களுக்காக மனித நேயம் தழைக்க....வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன் என்று உலகில் தேவை இரக்கம் ஒன்று மட்டுமே...அவர் பசிப்பிணியைப் போக்குவதையே முதன்மை நோக்கமாகக்கொண்டதற்கு காரணம் அக்காலத்தில் பஞ்சங்களால் மில்லியன் கணக்கில் மக்கள் இறந்ததால் பசி நோயைத்தீர்ப்பதையே அவரது குறிக்கோளாகக்கொண்டிருந்தார்.\nஉலகமெல்லாம் ஒருமை என உலகையே ஒன்ராக நினைத்தவர் வள்ளளார் என்று மக்களால் அழைக்கப்பட்ட இராமலிங்க அடிகளார் அவர்கள்\n”கண்மூடிப்பழக்கமெல்லாம் மண்மூடிப்போக என்றார்.” அதனால் அவரது பெருமை அழிக்கப்பட்டுவிட்டது.\nரிக் வேதத்தில் பாவத்தின் பலன் பசி நோய் அதை நீ தீர்த்தால் நீயும் பாவியாவாய் என்கிறதாம்...\nவேதம் ,மதம் ,சமயம்,சாதி அனைத்து பொய் என 1800 ஆண்டிலேயே கூறிய மகான் என்றும் தற்காலத்தில் மிகவும் அடிப்படைத்தேவையாக உள்ளது\n”உயிர்களிடத்தில் காட்டவேண்டிய இரக்க குணம் ஒன்றே”என்றும் தனது கட்டுரையை மிகச்சிறப்பாக படைத்தார்.\nதனது சிறுகதையில் கருப்பொருளாக சிறுவயதில் பாதிக்கப்பட்ட குழந்தையை எடுத்துக்கொண்டு அக்குழந்தை வாழ்வின் சிக்கல்களைச்சந்தித்து வெற்றி பெறுவதை தனது சிறுகதையில் காட்டிய விதம் சிறப்பு.\nபாரதியாரின்”காக்கைச்சிறகினிலே”பாடலை இனிமையாகப்பாடி வீதிக்கு இனிமை சேர்த்தார்.\nசிறப்பு விருந்தினர்-கவிஞர் விச்வநாதன் தஞ்சை\nதனது உரையில் பாலாவின் நண்பர்,பாலக்குமாரனின் நண்பர் என்றும் தன்னைக்கூறியதுடன்...கவிதைப்பற்றி கூறுகையில்\n“எது மனதில் நிற்கிறதோ அது கவிதை “என்றார்.இதுவரை 9 புத்தகங்கள் எழுதியுள்ளேன்,தமிழக அரசின் ஒரு புத்தகத்திற்கு வாங்கியுள்ளேன் என்றும் கூறி...எழுத்தாளர்கள் இக்காலத்தில் மதிக்கப்படுவதே இல்லை என்று தனது ஆதங்கத்தைக்கூறினார்.\nவங்கதேசத்தில் கவிஞர்கள் எவ்வாறு மதிக்கப்படுகிறார்கள் என்று கூறிய போது பெருமையாக இருந்தது அந்நாட்டை நினைக்கும் போது.\nவீதி இத்தனை மாதங்களாக செயல்பட்டுக்கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று என்று பாராட்டினார்.\n”மேல் நாட்டு மருமகள்” என்ற படத்தின்\nபுதுக்கோட்டையால் வீதிக்கு பெருமையான்னு தெரியல என்று கூறி சிறிய கதை ஒன்றை கூறி தனது சினிமாத்த���டலைப்பற்றி ஒப்பீடு செய்தார்.\nஅவர் மகளுக்கு எழுதிய கவிதை கூறி மகிழ்ந்தார்.\nபாராட்டு-கவிராசன் அறக்கட்டளை வழங்கும் நல்லாசிரியர் விருதைப்பெற உள்ள கவிஞர் மாலதியைப்பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.\nநன்றி திருச்சியிலிருந்து வந்து வீதியில் கலந்துகொண்ட திருமிகு தமிழ் இளங்கோ மற்றும் கறம்பக்குடியிலிருந்து வந்து கலந்து கொண்ட ஆசிரியர்கள் இந்துமதி,சாமி ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றி.\nவீதிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.\nஇம்மாதக்கூட்டத்தினை அமைப்பாளர்களான கவிஞர் பவல்ராஜ்,கவிஞர் ரேவதி ஆகியோர் மிகச்சிறப்பாக நடத்தினர்.அவர்களுக்கு வீதி தனது வாழ்த்துகளைக்கூறிக்கொள்கின்றது.\nகொண்ட கவுண்டன் பாளையத்தில் மில்லுக்கு பிழைப்பு தேடி வந்த பீகார் குடும்பத்தின் எட்டுமாதக்குழந்தை பாலியல் வன்முறையால் பிறப்பு சிதைய ,மண்டை உடைந்து கிடந்த கோலம்...வேலைக்குச்சென்ற அப்பாவும்,குழந்தையைத்தூங்கவைத்து கடைக்குச் சென்ற அம்மாவும் செய்த பாவம் என்ன\nபிறந்த எட்டுமாத சிசு நான்\nநானும் உங்களின் மகள்தான் ....\nமறக்க முடியாத நாளாக 24.8.16\nமறக்க முடியாத நாளாக 24.8.16\nநூற்றாண்டு கடந்த ஆர்.சி மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் வீரமாமுனிவர் வளர்தமிழ் மன்ற விழா..\nமுகநூல் நண்பர் திருமிகு அறிவுடைநம்பி அவர்கள் , தங்கள் பள்ளியின் தமிழ்த்துறை சார்பாக நடக்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டார்...அவருக்காக கலந்து கொள்வதென முடிவு செய்து வருகின்றேன் என்றேன்.\nவிழாவின் பொறுப்பாளர் திருமிகு ஜான்பிரிட்டோ அவர்கள் என்னிடம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி அழைத்த போது கூட நான் ஏதோ சிறியபள்ளி என்ற எண்ணத்தில் சரி என்று அப்பள்ளியில் பணிபுரியும் வலைப்பூ சகோதரர் திருமிகு மணவை ஜேம்ஸ் அவர்களிடம் கேட்ட போது...\nஅப்பள்ளியின் சிறப்பையும் பிரமாண்டத்தையும் உணர்ந்தேன்..\n1907 இல் ஆசிரிய பயிற்சி பள்ளியாகத்துவங்கப்பட்டு பின் 1945 இல் உயர்நிலைப்பள்ளியாக செயல்படத்துவங்கியப்பள்ளி\n1978 முதல் மேல்நிலைப்பள்ளியாகச் சிறப்புடன் செயல்பட்டு கொண்டு வருகின்றது.\n5 வருடங்களாக வீரமாமுனிவர் வளர்தமிழ் மன்றம் துவங்கி மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கி வருகின்றனர்.\nஏறக்குறைய 2000 மாணவ��்கள் படிக்கின்றனர்.\nபள்ளியின் தாளாளரும் தலைமையாசிரியருமான அருட்தந்தை சகாய செல்வராஜ் அவர்களின் எளிமை மிகவும் வியக்க வைக்கின்றது.\nநான் வருகின்றேன் என்றவுடனே நண்பர் அறிவுடைநம்பி அவர்கள் உபசரித்து பள்ளிக்கு அழைத்து சென்றார்...ஆசிரியர்கள் அனைவரும் அன்புடன் வரவேற்றனர்.\nதமிழாசிரியர்கள் பாரம்பரிய உடையில் விழாவை நடத்தியது மிகவும் சிறப்பு.\nமுற்றிலும் ஆண்கள் பணிபுரியும் பள்ளி...பெண் ஆசிரியர்கள் யாரும் இல்லையா எனக்கேட்டேன்..இல்லை என்றார்கள்...\nதுறுதுறுவென ஓடி ஆடிக்கொண்டிருந்த பசங்களைக்கண்டதும் அவர்களின் உற்சாகம் என்னையும் தொற்றிக்கொண்டது எனலாம்...அவர்களின் பணிவு இக்காலத்தில் இப்படி கூட மாணவர்கள் இருக்கின்றனரா...ஆச்சரியப்பட்டேன்..\nஒரு மாணவன் படித்துக்கொண்டே சமையல் பணிகளுக்கு போவதாக அறிந்த போது அவனின் பொறுப்பு மனதை நெகிழ வைத்தது.\nமாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மிகவும் அருமை..\nஆசிரியர்களின் விருந்தோம்பல் பண்பு பாராட்டுதற்குரியது..என் மேல் அன்பும் நம்பிக்கையும் வைத்து அழைத்து சிறப்பித்த நண்பர் அறிவுடைநம்பி அவர்களுக்கு மிக்கநன்றி...\nநூற்றாண்டு பாரம்பரியமான பள்ளியின் விழாவில் மனம் நிறைவாக விழாவில் கலந்து கொண்டு வந்தேன்.\nவீதி கலை இலக்கியக்களம் கூட்டம் -30\nஇலக்கியப்பறவைகள் கலந்துரையாடி மகிழும் கூட்டிற்கு..\nகலை இலக்கியக்களம் கூட்டம் -30\nஇடம்:ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரி புதுக்கோட்டை .\n[புதிய பேருந்து நிலைய மாடி]\nகாலம் :காலை 9.30 மணி முதல் மதியம் 1.00மணி வரை\nதலைமை: கவிஞர் மூட்டாம்பட்டி இராசு அவர்கள்.\nசிறப்பு விருந்தினர் :கவிஞர் விச்வநாதன் அவர்கள் தஞ்சாவூர்.\nகட்டுரை :திருமிகு கு.ம.திருப்பதி தமிழாசிரியர்\nநூல் விமர்சனம் : எழுத்தாளர் பூமணி அவர்களின் ”அஞ்ஞாடி ”\nஆய்வு: ”வழக்குரை காதை மீள்பார்வை”\nபாடல் :மிடறு நூலாசிரியர் கவிஞர் முருகதாஸ்.\nஅமைப்பாளர்கள்: கவிஞர் பவல்ராஜ் ,கவிஞர் ரேவதி\nவிழாவில் வீதியின் நிறுவனர் முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் புதுகையின் தொன்மை கூறும் ஆய்வு நூல்”பாறை ஓவியங்கள்”விலை ரூ300 வீதிக்காக ரூ200 விலையில் கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபெண்ணின் பெருமைகளாய் சாக்‌ஷி ,சிந்து\nசாக்‌ஷி ,சிந்துவை பாராட்டி மகிழ்கின்றோம்..\nஜோக்கர்.-தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்.\nஜோக்கர்.-தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்.\nவாழ்த்துகள் ராஜூ முருகன் சார்.\nஇத்தனை பச்சையாக நாட்டை தோலுரித்துக்காட்ட முடியுமாகைதட்டிக்கொண்டே இருக்க வைத்த நச் வசனங்கள்.\nகதாநாயகன் என்று யாராவது வருவார்களே என பொதுப்புத்தியோடு இருந்த எனக்கு, ஜனாதிபதியாக தன்னை எண்ணி வாழ்கின்ற சோமசுந்தரத்தின் வாழ்க்கையோடு நானும் இணைந்தேன்....\nசமூக அக்கறை உள்ளவர்கள் காசு கொடுத்து திரையரங்கில் பார்த்தால் அதில் வரும் பணத்தைக்கொண்டு கழிப்பறை கட்டித்தரப்போகிறோம் என்று இப்படத்தை தயாரித்தவர்களால் மட்டுமே கூற முடியும்.\nநாட்டின் சீர்கேடுகளைத் தட்டிக்கேட்பவனை ஜோக்கராகத்தான் பார்க்கிறது கோமாளிக்கூட்டமான இந்த சமூகம்...\nமன்னர்மன்னாக நடித்த சோமசுந்தரத்தின் நடிப்பு அட்டகாசம். பார்வையிலேயே கழிப்பறை மேல் உள்ள காதலைக்காட்டும் மல்லிகாவான ரம்யா பாண்டியன் பேசாமலே பேச வைக்கின்றார். பொன்னூஞ்சலாக நடித்த ராமசாமியும்,இசையாக நடித்தவரும் மிக அருமையாக வாழ்ந்துள்ளனர்.\nபெண்கள் சுதந்திர இந்தியாவில் கழிப்பறைக்காக படும் பாடு....டிஜிட்டல் இந்தியாவின் முகத்திரை..\nபள்ளியில் ...ஓடும் பேரூந்தில்...பணிபுரியும் இடத்தில் என எல்லா இடங்களிலும் அடக்கி அடக்கியே அடங்குகின்றோம்..\nசமூக அக்கறை உள்ளவரால் மட்டுமே காசுக்கு விலை போகாமல் இப்படிப்பட்ட திரைப்படத்தை எடுக்க முடியும்...\nநாட்டிற்கு உண்மையான தேவை எது என அறிந்து அதை திரைக்கதையாக்கி தந்த ராஜூமுருகன் மற்றும் அவரது குழுவினருக்கு மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்..\nஆசிரியரெனில் அவசியம் வருக அம்மா அப்பா எனில் கட்டாயம் வருக\nஅம்மா அப்பா எனில் கட்டாயம் வருக\nநம் குழந்தைகளின் கல்வி குறித்து நாம் பேசாமல் கேட்காமல் யார் கேட்பர்.\nஎன் பிள்ளை படிச்சு கல்லூரி போயிட்டாங்கன்னு நினைக்க வேண்டாம் ..அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி தரமான கல்வியான்னுயோசிக்கனும்..\nமனப்பாடக்கல்வி நம் குழந்தைகளை அழித்துவிடாமல் காக்க...\nபுக வரும் குலக்கல்விதனை அறவே எதிர்க்க...\nகுழந்தை தொழிலாளர் வேலை பார்த்துக்கொண்டே கற்க வேண்டுமாம்.....மாற்றுப்பள்ளியில்...\nபொதுக்கல்வியை சுதந்திரம் வாங்கி 70 ஆண்டுகள் ஆகியும் தரவில்லை என்பது எத்தனை கொடுமை... கல்வியின் வரலாறை ���ாம் அறிய ...புதிய கல்வி எதை அடிப்படையாகக்கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர வாருங்கள்....\nதி இந்துவில் ஒருவாரமாக வரும் கல்வி பற்றிய கட்டுரைகளைக் கண்டீர்களா.. நாம் சிந்திக்கவும் செயல்படவேண்டிய காலம் இது... ஒன்றிணைவோம்....புதியக்கல்வி உண்மையிலேயே எதை அடிப்படையாகக்கொண்டுள்ளது என்பதை அறிவோம்...\nகவிஞர் வைகறை குடும்ப நலநிதி வழங்கிய விவரம்.\nகவிஞர் வைகறை குடும்ப நலநிதி\nவங்கியின் மூலமாகத் தந்தவர்கள் பட்டியல் 30.7.16 வரை\nதிருமிகு இராஜா [எ] அரசன் சென்னை\nதிருமிகு திலகராஜ் பேச்சியப்பன் முகநூல் நண்பர் சென்னை.\nகவிஞர் சுப்ரா வே சுப்ரமணியன் முகநூல் நண்பர்.\n30.7.16 வரை வங்கியின் மூலம் வரவு ரூ 73,000/\n17.8.16 கவிஞர் வைகறை குடும்பநிதி\nகையில் நிதி தந்தவர்கள் பட்டியல்\nபாரத் மெட்ரிக் பள்ளி புதுகை\nதமிழகத் தமிழாசிரியர் கழகம் புதுகை.\nகஸ்தூரி ரங்கன் வலைப்பதிவர் புதுகை\nதிருமிகு மரபின் மைந்தன் முத்தையா\n[பொள்ளாச்சி இலக்கிய வட்டம் நண்பர்கள் வழியாக]\nதிருமிகு எஸ்.நாகலெட்சுமி த.ஆ மரிங்கிப்பட்டி\nதிருமிகு ராமலெஷ்மி இ.நி.ஆ கதவம்பட்டி.\nதிருமிகு இரா.வடிவேல் இ.நி.ஆ கதவம்பட்டி.\nதிருமிகு மூட்டாம்பட்டி இராசு.வீதி நண்பர்\n31.7.16 அன்று வீதிக்கூட்டத்தில் வந்த வரவாக\nதிருமிகு முனைவர் நா.அருள் முருகன் அவர்கள் .\nதிருமிகு உமா உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்.திருவரங்குளம்\nதிருமிகு கதிர் ஆதவன் சென்னை\nதிருமிகு மணிகண்டன் ஆறுமுகம் விதைக்கலாம்\nதிருமிகு உஷா சுப்பரமணியம் விதைக்கலாம் வழியாக\nதிருமிகு ஜெயலெஷ்மி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்,வலைப்பதிவர் .கீரனூர்\nகையில் வந்த மொத்த தொகை\nகையில் தந்துள்ள நிதி தொகை\n*விதைக்கலாம் அமைப்பின் மூலம் வந்துள்ள மொத்த தொகை ரூ38,500\n*கவிஞர் சோலச்சியின் முயற்சியால் இதுவரை கிடைத்துள்ள தொகை\nஎல்.ஐ.சி யில் கவிஞர் வைகறையின் மகன் ஜெய்சன் பெயரில் ரூ 2,03,753 க்கு பாலிசி எடுக்கப்பட்டு ,அதற்கான ரசீதும்,நிதியாக ரூ50,500 ம் வீதி கலை இலக்கியக்களம் 29 ஆவது ஜூலை மாதக் கூட்டத்தில்\n31.7.16 அன்று வீதியின் நிறுவனர் முனைவர் நா.அருள்முருகன் அவர்களால் வைகறையின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது.\nஇனிமேல் வரும் தொகை அடுத்தடுத்த திங்களில் வீதிக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு திருமதி ரோஸ்லின் வைகறையிடம் அவ்வவ்போது ஒப்படைக்கப்படும் என்பதை வீதி அன��புடன் அறிவிக்கின்றது.வங்கி மூலமும் ,கையிலும் நிதியை அள்ளித்தந்து உதவிய நல்ல உள்ளங்களை வீதி மனம் நெகிழ்ந்து தனது நன்றியை அர்ப்பணிக்கின்றது.\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nநகை தேவையா இனியும் பெண்களுக்கு\nமறக்க முடியாத நாளாக 24.8.16\nவீதி கலை இலக்கியக்களம் கூட்டம் -30\nபெண்ணின் பெருமைகளாய் சாக்‌ஷி ,சிந்து\nஜோக்கர்.-தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்.\nஆசிரியரெனில் அவசியம் வருக அம்மா அப்பா எனில் கட்டாய...\nகவிஞர் வைகறை குடும்ப நலநிதி வழங்கிய விவரம்.\nஅம்மாவின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நிலா...\n17.8.16 இன்று ஒரு மடல்...\nஅம்மா எனக்கு போர்டு தெரியல முன்னாடி உட்கார்ந்துக்க...\nவீதி கலை இலக்கியக்களம் -கூட்டம் 29\nஇணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் புதுக்கோட்டை அழைக்கிறது\nஇந்து தமிழ் திசை மாயாபஜாரில் எனது சிறுவர் கதை.\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=4", "date_download": "2019-10-14T21:17:19Z", "digest": "sha1:VA4YAWCLDGIPWIDLYC6HNVKKK26PKXEO", "length": 27202, "nlines": 338, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தெனாலிராமன் கதைகள் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தெனாலிராமன் கதைகள்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதாமரை���் சிறுகதைகள் (சிறுகதைத் தொகுப்பு) - Tamarai Sirukathaigal\nதாமரைச் சிறுகதைகள் முழுமையாகத் தொகுக்கப் பெறவில்லை. சிறு முயற்சிகள் நடந்துள்ளன. இப்பொழுது இதற்கான பணிகள் தொடங்கப்பெற்றுள்ளன. இது மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. இந்தப் பணியைத் திருவையாற்று அரசர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தொடங்கியுள்ளார். இவர் மாவீரன் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்,தெனாலிராமன் கதைகள்\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : ச. சுபாஷ் சந்திரபோஸ் (S. Subhas Chandra Bose)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஉலகம் முழுவதிலும் சிறுவர், சிறுமியர்களும், பெரியவர்களும் கூட ஆவலோடு விரும்பிப்படித்து மகிழக் கூடிய கதைகள். 'அலாவுதீனும் அற்புத விளக்கும்'. 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' 'சிந்துபாத்தும் கடல் பயணமும்' ஆகிய புகழ்பெற்ற கதைகள் தந்திரம், சாகசம்,புத்தி கூர்மை, விடாமுயற்சி, அஞ்சாமை, வீர தீரம் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்,தெனாலிராமன் கதைகள்\nஎழுத்தாளர் : முல்லை முத்தையா (Mullai Muthiah)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇந்நூலில் ஐம்பது சின்னஞ்சிறு சீனக்கதைகள் இடம் பெற்றுள்ளன. எழுத்துலகில் தனக்கென ஒரு உத்தியைக் கையாண்டு பேர் பெற்ற எழுத்தாளர் திருவைகாவூர் கோ.பிச்சை அவர்கள் 50 சீனக்கதைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார்கள். ஐம்பது கதைகளும் படித்துச் சுவைக்கத்தக்கவை. சில கதைகள்படிப்பதற்கு வேடிக்கையாக உள்ளன. ஆசிரியரின் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்,தெனாலிராமன் கதைகள்\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : கோ. பிச்சை\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n'பஞ்சநதித் தீரத்திலே' என்னும் இந்நூலில் கார்க்கி, ஜூலியஸ் பூசிக், பிரேம் சந்த், முல்க்ராஜ் ஆனந்த், நவதேஜ், மிகிர்ஆசார்யா ஆகிய புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அவை 'ஜனசக்தி'யில் வெளிவந்து வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றவை.அத்துடன் முற்போக்குப் படைப்பாளர் தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைக���்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்,தெனாலிராமன் கதைகள்\nஎழுத்தாளர் : எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதித்திக்கும் தீந்தமிழ்க் கதைகள் - Thithikkum Theentamil Kathaigal\nநாட்டுப்புற இலக்கியங்கள் நமது தொன்மை, பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை எடுத்தியம்புவன. இவை மக்களின் வாழ்வோடு பொருதி காலமெனும் கடுவெள்ளத்தில் எதிர்நீச்சலிட்டு தொன்றுதொட்டு நிலைத்து நிற்பன. இவை உழவனால் பயிரிப்படாது தாமே முளைத்து மலர்ந்உ மணம் பரப்பும் காட்டு மலர்களைப் போன்றவை. உயர்ந்த [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்,தெனாலிராமன் கதைகள்\nஎழுத்தாளர் : எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nசின்னச் சின்ன விஷயங்கள் - Chinna Chinna Vishayngal\nஇந்த நூலின் தலைப்பு \"சின்னச் சின்ன விஷயங்கள்\". ஆனால் இந்நூலைப் படிக்கின்றவர்கள் அரிய பல செய்திகளை அறிந்து கொள்ளலாம். பழமொழிகளின் உட்பொருளை உணராமல் திரித்துப் பொருள் கண்டுகொண்டிருப்பவர்கள் இந்நூலைப் படித்து உண்மைப் பொருளை அறிந்து கொள்ளலாம். பல நகைச்சுவைச் செய்திகள் சிரிக்கவும், [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்,தெனாலிராமன் கதைகள்\nஎழுத்தாளர் : பூவை இராஜசேகரன் (Povai Rajasekaran)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஷேக்பியரின் வெனிஸ் வணிகன் - Shakespearin Venice Vanigan\nஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு உலகளாவிய வரவேற்பும் பாராட்டும் என்றும் உண்டு. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பல நாடுகளில் பல பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே.) அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இணையான புலமையில் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்கவர். அப்பெருமகனார் ஷேக்ஸ்பியரின் சிறந்த நாடகமான [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்,தெனாலிராமன் கதைகள்\nஎழுத்தாளர் : எஸ். இராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபாட்டும் கதையும் மனித வாழ்வில் இரண்டற கலந்தவொன்று. குழ்ந்தைகள் பாட்டும் கதையும் கேட்டே வளருகின்றன. குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி உணவு ஊட்டுவதும், தூங்க வைப்பதும் இன்றளவும் உள்ள நடைமுறை. சிறு வயதில் கேட்ட கதைகளின் கருத்துக்கள் அடி மனதில் தங்கி, அவர்களை [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்,தெனாலிராமன் கதைகள்\nஎழுத்தாளர் : எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதாமரை சிறுகதைகள் என்ற பெயரில் தொகுக்கப் பட்டிருக்கும் இந்த நூலிலுள்ள கதைகளில் பல உயிருள்ளவை. ஒளி மிக்கவை. வீரியமானவை. இலக்கண விளக்கத்துக்காகப் பெரும் புலவர்கள் பாடிவைப்பார்களே செய்யுள்கள் - அவைபோல் அதிநவீனத்துவ இலக்கண வரைமுறை விளக்கங்களுக்காக வலிந்து செய்யப்பட்டவை அல்ல. தாங்கள் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்,தெனாலிராமன் கதைகள்\nஎழுத்தாளர் : செந்தீ நடராசன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதுறவியின் மோகம் - Thuraviyin Mogam\nகோமகன், துறவி, நாடோடி, விவசாயி ஆகிய குணச்சித்திரப் படைப்புத்தான் இக்கதையில் வரும் நாயகன் பாதிரி ஸெர்கியஸ்.\nலியோ டால்ஸ்டாய் அவர்களால் 1890 - ம் ஆண்டில் இக்கதை எழுதப்பெற்றது. காதலில் ஏமாற்றம் என்ற சம்பவத்துடன்ன் இக்கதை ஆரம்பித்து அக்காலத்தில் ருஷ்யாவில் நிலவிய நான்குவகை [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்,தெனாலிராமன் கதைகள்\nஎழுத்தாளர் : ஆர்.எச். நாதன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nasaran, எம்.பி. மணிவேல், எ ஸ் பி, தியாக, கயம், சிவா. மேகநாதன், ஆர். சிவக்குமார், How to stop hand job, காளீஸ்வரி, யோக நித்திரை, ஞானத், பட்டு நூல், bhagatsingh, தொட தொட தங்கம், Mudhal udhavi\nசித்தர் தத்துவத்தில் ஜோதிடம் -\n30 நாட்களில் ரேடியோ டேப் விசிடி டிவிடி மெக்கானிசம் -\nஜீவாவின் சொற்பொழிவுகள் - Jeevavin Sorpolivugal\nசினிமா கோட்பாடு - Cinema Kotpaadu\nலக்கினங்களில் கிரகங்கள் குருவின் மாண்புகள் பாகம் 5 -\nஅனார்யா நாதியற்றவன் - Anarya Nathiyarravan\nசுகம் தரும் சொந்தங்களே - Sugam Tharum Sonthangal\nபூமியின் உயிரினங்கள் - Boomiyin Uyirinangal\nவயிற்றின் நலமே வாழ்வின் நலம் - Vayitrin nalame Valvin Nalam\nவளரும் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலம் - Valarum Kuzhandhaigalukku Valamana Edhir Kalam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28283", "date_download": "2019-10-14T21:26:41Z", "digest": "sha1:JITN4TSU4FF6RFMBONNAH22ZCDTILAA5", "length": 8937, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "ஜோதி சுஜாதா குறுநாவல் வரிசை 3 » Buy tamil book ஜோதி சுஜாதா குறுநாவல் வரிசை 3 online", "raw_content": "\nஜோதி சுஜாதா குறுநாவல் வரிசை 3\nவகை : குறுநாவல் (KuruNovel)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nரோஜா சுஜாதா குறுநாவல் வரிசை 2 ஒரு சிக்கல் இல்லாத காதல் கதை சுஜாதா குறுநாவல் வரிசை 4\nஜோதி' தினமணிக்கதிரில் வெளிவந்தது. எந்த வருடம் என்று தெரியவில்லை இப்போது கிழக்கு பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கிறது.\nஎனக்குத் தெரிந்து சுஜாதாவின் எந்த புத்தகமும் போர் அடித்ததில்லை. அது நாவலாகவோ, சிறுகதையாகவோ, கட்டுரையாகவோ, கேள்வி பதிலாகவோ எதுவாக இருந்தாலும், சுவாரஸ்யம் மட்டும் குறைந்ததில்லை. என்னுடைய வாசிப்புப்பரிணாமத்தில், அம்புலி மாமா, வாண்டு மாமா, கோகுலம் பத்திரிகை (இப்போதும் வருகிறதா) முத்துகாமிக்ஸ், லயன் காமிக்ஸ், தமிழ்வாணன் ஆகியவற்றுக்குப்பிறகு வந்த சுஜாதா (70 களிலிருந்து) இன்றுவரை அதே இடத்தில் இருக்கிறார். அதன்பின், புதுமைப்பித்தன், சா.கந்தசாமி,அசோகமித்திரன் லாசாரா ,இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில் நாடன் , கி .ரா . சுந்தர ராமசாமி ,ஜெயமோகன்,சாரு நிவேதிதா என்று என் வாசிப்புத்தளங்கள் விரிந்தாலும், இன்றும் என்னை விடாதது சுஜாதாவும், காமிக்ஸ் புத்தகங்களும் மட்டும்தான் .\nஇந்த நூல் ஜோதி சுஜாதா குறுநாவல் வரிசை 3, சுஜாதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசில வித்தியாசங்கள் - Sila Vithiyasangal\nஉள்ளம் துறந்தவன் - Ullam Thuranthavan\nமூன்று குற்றங்கள் - Moondru Kutrangal\nமற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :\nவிளிம்பு சுஜாதா குறுநாவல் வரிசை 6\nவாழ்வில் இன்ப���் - Vaalvil Inbam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள் - Manju Akkavin Mondru Mugangal\nஇடமும் இருப்பும் - Idamum Iruppum\nகடைசி டினோசார் - Kadaisi Dinosar\nநகரங்கள் மனிதர்கள் பண்பாடுகள் - Gandhi Vazhtha Desam\nபார்வைகளும் பதிவுகளும் - Parvaikalum Pathivukalum\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல் - Mullaippaattu\nசுஜாதா பதில்கள் இரண்டாம் பாகம் - Sujatha Pathilkal (Irandam Pakam)\nகாற்றால் நடந்தேன் - Kaatraal Nadanthen\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/53471-doordarshan-cameraman-2-cops-killed-in-maoist-attack-in-chhattisgarh.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-14T21:16:34Z", "digest": "sha1:BN3F2M3OUXZCH5ERH3CIERTR4DHGZ2EY", "length": 10247, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாவோயிஸ்டுகள் தாக்குதல்: தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உட்பட 3 பேர் பலி | Doordarshan Cameraman, 2 Cops Killed In Maoist Attack In Chhattisgarh", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nமாவோயிஸ்டுகள் தாக்குதல்: தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உட்பட 3 பேர் பலி\nசத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் துர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உட்பட 3 பேர் பலியாகினர்.\nசத்தீஷ்கர் மாநிலத்தில், நவம்பர் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து இங்கு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு செய்தி சேகரிக்க தூர்தர்ஷன் குழுவினர் சென்றுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பாக சப் இன்ஸ்பெக்டர் ருத்ர பிரதாப், கான்ஸ்டபிள் மங்களு உட்பட சிலர் சென்றனர். அங்குள்ள, தந்டேவாடா மாவோயிஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதி. அங்கு சென்றபோது மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் ஏற்பட்டது.\nஇந்த மோதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாஹூ, சப் இன்ஸ்பெக்டர் ருத்ர பிரதாப், கான்ஸ்டபிள் மங்களு ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு போலீசார் காயமடைந்தனர்.\nஇந்த தகவலை சத்தீஷ்கர் மாநில மூத்த போலீஸ் அதிகாரி (நக்சல் ஒழிப்பு) சுந்தர்ராஜ் உறுதிப்படுத்தினார். இது தொடர்பான மாவோயிஸ் டுகளை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர்களை பிடிக்க மேலும் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nகடந்த சில தினங்களுக்கு முன், மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 4 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.\nகதை திருட்டும் முருகதாஸ் பஞ்சாயத்தும் ஒரு A டூ Z ஸ்டோரி\n“கதை வருணுடையது என்றால் என்னை தப்பா பேசுவாங்கனு முருகதாஸ் சொன்னார்”- சர்கார் சமரசத்தில் பாக்யராஜ் பேட்டி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை தூர்தர்ஷன் அதிகாரி சஸ்பெண்ட்.. பிரதமர் மோடி நிகழ்ச்சியை நேரலை செய்யாததால் நடவடிக்கை\nஆற்றைக் கடந்து மருத்துவ சேவை: சுகாதார பணியாளருக்கு குவியும் பாராட்டு\nகைக்குழந்தையுடன் தஞ்சமடைந்த பெண்ணை விரட்டி அடித்த கல்நெஞ்சன்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் உயர்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு \nஅண்ணன் போலீஸ்.. தங்கை மாவோயிஸ்ட் - சத்திஸ்கர் பாசப்போர்\nசத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை\nஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் முதல் இரு இடங்களைப் பிடித்த கணவன் மனைவி\nமலைவாழ் மக்கள் இருவரை சுட்டுக் கொன்ற மாவோயிஸ்ட்டுகள்\nகட்சி பதவியை விட்டு விலகியதால் கண்ணீர்விட்டு அழுத சத்தீஸ்கர் முதல்வர்\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகதை திருட்டும் முருகதாஸ் பஞ்சாயத்தும் ஒரு A டூ Z ஸ்டோரி\n“கதை வருணுடையது என்றால் என்னை தப்பா பேசுவாங்கனு முருகதாஸ் சொன்னார்”- சர்கார் சமரசத்தில் பாக்யராஜ் பேட்டி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srirangam.org/srirangam_tamil/terms-and-conditions/", "date_download": "2019-10-14T20:31:55Z", "digest": "sha1:E7JHSZ3LLDX5I2R4AYRBXV66A6QM65ZV", "length": 18620, "nlines": 34, "source_domain": "srirangam.org", "title": " அருள்மிகு ஶ்ரீரங்கம் திருக்கோயில்", "raw_content": "\nஸ்ரீ ரங்கநாதர் ஸ்வாமி கோவில் srirangam.org, மின் நன்கொடை/ஆன்லைன் காணிக்கைகள் சேவைகளை பயன்படுத்துவதன் மூலம், ஸ்ரீரங்கம் (கோவில்) மற்றும் நீங்கள் (பயனர்) ஆகிய இரு கட்சிகளும் கீழே பட்டியலிடப்பட்டு உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள் என கருதப்படும். இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எந்தவொரு நேரத்திலும் சேர்க்க, நீக்க, திருத்த அல்லது மாற்றியமைக்க கோவில் தன்னகத்தே உரிமை கொண்டுள்ளது. எனவே, பயனர் அவன் அல்லது அவள் ஒவ்வொரு முறையும் கோவிலின் மின் நன்கொடை/ஆன்லைன் காணிக்கை வழங்குதல் சேவைகளை பயன்படுத்தும் போது இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக வாசிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றார்.\nSrirangam.org மின் பூஜை, மின் நன்கொடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து தயாரிப்புப்பொருட்கள்/சேவைகள் மற்றும் தகவல்களும் “காணிக்கை வழங்குவதற்கு அழைப்பை” உள்ளடக்கியது. நன்கொடை மேற்கொள்வதற்கான/ உங்கள் காணிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கான உங்கள் ஆணை உங்கள் “காணிக்கை”யை உள்ளடக்கியது மற்றும் இது கீழே பட்டியலிடப்பட்டு உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. கோவில் (Srirangam.org) உங்கள் காணிக்கையை ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்க தன்னகத்தே உரிமை கொண்டுள்ளது உங்களுக்கும் கோவிலுக்கும் இடையேயான ஒப்பந்தம் பின்வரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது :-\nபயனர் அவன் / அவள் குறைந்தபட்சம் 18 (பதினெட்டு) வயதானவர் அல்லது ஒரு பெற்றோர் அல்லது சட்டப்படி உரிமைப்பெற்ற குழந்தையின் பாதுகாவலரின் ஒப்புதலைப் பெற்றுள்ளார் என சான்றளிக்கிறார்\nஇந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் முந்தைய அனைத்து பிரதிநிதித்துவங்கள், புரிந்துக்கொள்தல்கள், அல்லது ஒப்பந்தங்களையும் கலைத்துக் கைக்கொண்டு பதிலீட்டு ஆவணமாக இடம்பெறுகிறது என்றாலும் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஏதாவது ஆணையின் ஏதாவது விதிமுறைகளுடனான ஏதாவது மாறுபாட்டை நடைமுறையில் பின்பற்றும். கோவிலின் மின் நன்கொடை/ஆன்லைன் காணிக்கை வழங்குதல் சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளால் கட்டுப்படுத்தப்பட்டிருக்க சம்மதிக்கிறீர்கள்.\nஅனைத்து விலைகளும், குறிப்பிடப்பட்டிருந்தால் ஒழிய அப்படி இல்லை என்றால் இந்திய ரூபாய்களிலேயே இருக்கும்\nஅனைத்து விலைகளும் மற்றும் தெய்வீக சேவைகளின் கிடைக்கும்திறன் ஆகியவை முன்னறிவிப்பின்றி கோவிலின் சுயேச்சையான விருப்பத்தின்படி மாறுதலுக்கு உட்பட்டது\nகோவில் தவறான விலையில் பட்டியலிடப்பட்டு உள்ள ஒரு தயாரிப்புப்பொருளுக்காக நுகர்வோரால் வைக்கப்படுகின்ற ஒரு ஆணையை ஏற்க மறுக்க அல்லது இரத்துசெய்ய தன்னகத்தே உரிமை கொண்டுள்ளது. ஆணை உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் மற்றும் / அல்லது பணம் செலுத்தல் கிரெடிட் கார்டு வழியாக விதிக்கப்பட்டிருந்ததாலும் என எதுவாயினும் மேற்கூறியதற்கு பொருந்தும். கோவிலால் பணம் செலுத்தல் செயற்படுத்தப்பட்டுள்ள நிகழ்வில், அந்த பணம் உங்கள் கிரெடிட் கார்டுக்குள் வரவு வைக்கப்படும் மற்றும் உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.\nஒரு கிரெடிட் கார்டு பரிமாற்றத்தில், நீங்கள் உங்கள் சொந்த கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏதாவது கிரெடிட் கார்டு மோசடிக்குக் கோவில் பொறுப்பாளி ஆகாது. ஒரு கார்டு மோசடியாக பயன்படுத்துவதற்கான சட்டப்பூர்வக் கடப்பாடு பயனரின் மீது இருக்கும் மற்றும் ‘அப்படி மோசடி செய்யப்படவில்லை என நிரூபிக்க வேண்டிய’ பொறுப்பும் பிரத்யேகமாக பயனரின் மீது இருக்கும்.\nவலைத்தளத்தில் ஆணைகள் உரியவாறு வைக்கப்பட்டதும் அவற்றை இரத்து செய்யக் கோரும் எந்தவொரு வேண்டுகோளும் பரிசீலிக்கப்பட மாட்டாது\nஉங்களால் செய்யப்பட்ட ஏதாவது தவறு (அது, தவறான பெயர் அல்லது முகவரி) காரணமாக நீங்கள் ஆணையிட்ட ஒரு தயாரிப்புப்பொருளை வழங்க இயலாமல் போகிற நிகழ்வில், அந்தத் தயாரிப்புப்பொருளை மறுபடியும் உங்களுக்கு வழங்குவதற்காக கோவிலுக்கு ஏற்படும் எந்தவொரு கூடுதல் ஆக்கச்செலவும் ஆணையை வைத்த பயனரிடம் இருந்து உ���ிமைக் கோரி பெறப்படும்\nவெள்ளம், தீ, போர்கள், கடவுளின் செயல்கள் அல்லது கோவிலின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் உள்ள ஏதாவது காரணமாக ஏற்படும் நன்கொடையின் ஏதாவது தாமதம் / வழங்காமைக்கு கோவில் பொறுப்பாளி ஆகாது\nகோவிலால், அதன் சேவை வழங்குநர்களால், ஆலோசகர்களால் மற்றும் ஒப்பந்தமிடப்பட்டு நியமிக்கப்பட்டுள்ள நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகளை சட்டப்படியான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த பயனர் சம்மதிக்கிறார்.\nபயனர் நம்பகமான மற்றும் உண்மையான தகவல்களை வழங்க ஒப்புக்கொள்கிறார். பயனரால் வழங்கப்படுகிற தகவல்கள் மற்றும் இதர விவரங்களை எந்தவொரு காலகட்டத்திலும் உறுதிப்படுத்த மற்றும் உண்மைத்தன்மையை சோதித்து அறிய கோவில் தன்னகத்தே உரிமை கொண்டுள்ளது. அத்தகைய பயனர் விவரங்கள் உறுதிப்படுத்தலுக்குப் பிறகு உண்மையல்ல (முழுமையாக அல்லது பகுதியளவாக) என தெரியவருகின்றன எனில், அத்தகைய பயனரின் பதிவுசெய்தலை நிராகரிக்க மற்றும் Srirangam.org-ன் மின் பூஜை, மின் நன்கொடை, மற்றும் / அல்லது இதர ஆன்லைன் மூலம் காணிக்கைகள் செலுத்தும் வசதிகள் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்துவதில் இருந்து பயனரின் உரிமையை முன்னறிவிப்பின்றி அது எவ்வகையானதாக இருப்பினும் இரத்துச் செய்ய கோவில் தனது சுயேச்சையான விருப்பத்தின்படி உரிமைக் கொண்டுள்ளது.\nஇந்த வலைத்தளத்தில் உள்ள சேவைகளை பயன்படுத்துவதன் காரணமாக பயனர்களால் அனுபவிக்கப்படும் எந்தவொரு சேதத்திற்கும் கோவில் பொறுப்பேற்றுக் கொள்ளாது. இது வரம்புகள் ஏதும் இல்லாமல் சேவை இயலுமைப்படுத்துநர்களின் ஏதாவது செய்கை / செய்யாதுவிடுதல் காரணமாக ஏற்படக்கூடிய தாமதங்கள், வழங்காமைகள், தவறிய வழங்கல்கள், அல்லது சேவை தடங்கல்கள் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய வருவாய்/தரவுகள் இழப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும் ஒப்பந்தத்தை மீறுகிற வகையில், தீங்கு நடத்தை, அலட்சியம், அல்லது வேறு ஏதாவது செய்கையின் காரணத்தின் கீழ் செயல்திறன்களில் ஏதாவது செயலிழப்பு, பிழை, செய்யாதுவிடுதல், தடங்கல், நீக்குதல், கோளாறு, இயக்கம் அல்லது கடத்தப்படுதலில் தாமதம், கணினி வைரஸ், தொடர்பாடல் தட செயலிழப்பு, பதிவேட்டின் திருட்டு அல்லது அழிவு அல்லது ஒப்புதலளிக்கப்படாத அணுகல் அல்லது பயன்பாடு ஆகியவற்றால் ஏற்படுகிற ஏதாவது சேதங்கள் அல்லத�� காயத்திற்கும் இந்த சட்டப்பூர்வக் கடப்பாட்டின் பொறுப்புத் துறப்பு பொருந்தும்.\nSrirangam.org-ன் மின் பூஜை, மின் நன்கொடை / ஆன்லைன் காணிக்கைகள் வழங்குதல் சேவையை(களை) பயன்படுத்தல் என்பது பயனரின் தனித்த இடருக்கு உட்பட்டது என பயனர் வெளிப்படையாக சம்மதிக்கிறார். Srirangam.org-ன் மின் பூஜை, மின் நன்கொடை / ஆன்லைன் காணிக்கைகள் வழங்குதல் சேவை(கள்) “இருக்கிற நிலையிலேயே” அடிப்படையில் வெளிப்படையான அல்லது உட்கிடையான எந்தவொரு வகையான உத்தரவாதங்களும் இல்லாமல் வழங்கப்படுகிறது. கோவில் அதன் சேவை வழங்குநர்கள், ஊழியர்கள், முகவர்கள், ஆலோசகர்கள், ஒப்பந்தமிடப்பட்டு நியமிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் தாங்கள் வழங்குகிற சேவைகளுக்காக அல்லது சேவைகளை பயன்படுத்துவதில் இருந்து பெறக்கூடிய விளைவுகளை பொறுத்தவரையில், அல்லது துல்லியத்தன்மை, நம்பகத்தன்மை அல்லது இந்த சேவையின் ஊடாக வழங்கப்படுகிற ஏதாவது தகவல், சேவை அல்லது வணிகப் பொருட்களின் உள்ளடக்கம் ஆகியவற்றைப் பொறுத்த வரையில் வெளிப்படையான அல்லது உட்கிடையான எந்தவொரு வகையிலான உத்தரவாதங்களையும் கொடுக்கவில்லை. கோவிலின் நடப்பு நடைமுறை வழக்கம் தகவல்களின் இரகசியகாப்புத்தன்மையை பராமரிப்பதற்கு நியாயமான முயற்சிகளை பயன்படுத்திக்கொள்வதாக இருக்கிறது என்கிற போதிலும் அத்தகைய இரகசியக்காப்புத்தன்மையைப் பராமரிப்பதற்கு கோவில் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை அல்லது உத்தரவாதம் அளிக்கவில்லை.\nஇந்த ஒப்பந்தம் இந்தியாவின் பொருந்துகிற சட்டங்களுக்கு ஏற்ப அர்த்தம் கொள்ளப்படும். இந்த ஒப்பந்தத்தில் இருந்து எழும் எந்தவொரு விசாரணை நடவடிக்கைகளிலும் திருச்சியில் உள்ள நீதிமன்றங்கள் பிரத்யேக சட்ட அதிகார எல்லையைக் கொண்டிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/bidar-lok-sabha-election-result-172/", "date_download": "2019-10-14T21:25:38Z", "digest": "sha1:4UNNHBYM66M3V6JHTFMU7MMD3K7GNQ2K", "length": 38095, "nlines": 932, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிடார் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிடார் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nபிடார் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nபிடார் லோக்சபா தொகுதியானது ��ர்நாடகா மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. பகவான் குபா பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது பிடார் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் பகவான் குபா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட என். தரம் சிங் ஐஎன்சி வேட்பாளரை 92,222 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 60 சதவீத மக்கள் வாக்களித்தனர். பிடார் தொகுதியின் மக்கள் தொகை 22,36,250, அதில் 78.12% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 21.88% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 பிடார் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 பிடார் தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nபிடார் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nபகவந்த் குபா பாஜக வென்றவர் 5,85,471 52% 1,16,834 10%\nஈஸ்வர் கந்த்ரே பி காங்கிரஸ் தோற்றவர் 4,68,637 42% 1,16,834 -\nபகவான் குபா பாஜக வென்றவர் 4,59,290 48% 92,222 10%\nஎன். தரம் சிங் காங்கிரஸ் தோற்றவர் 3,67,068 38% 0 -\nஎன் தரம் சிங் காங்கிரஸ் வென்றவர் 3,37,957 43% 39,619 5%\nகுருபாதப்பா நாக்மர்பள்ளி பாஜக தோற்றவர் 2,98,338 38% 0 -\nராம்சந்திர வீரப்பா பாஜக வென்றவர் 3,12,838 38% 23,621 3%\nநார்சிங்ராவ் ஹல்லா சூர்யவாண்ஷி காங்கிரஸ் தோற்றவர் 2,89,217 35% 0 -\nராம்சந்திர வீரப்பா பாஜக வென்றவர் 3,50,221 48% 1,52,033 21%\nநரசிங்கராவ் சூர்வாண்ஷி காங்கிரஸ் தோற்றவர் 1,98,188 27% 0 -\nராம்சந்திர வீரப்பா பாஜக வென்றவர் 3,17,504 53% 1,84,633 31%\nபாபு ஹன்னா நாயக் ஜேடி தோற்றவர் 1,32,871 22% 0 -\nராமச்சந்திர வீரப்பா பாஜக வென்றவர் 2,34,707 49% 1,59,413 33%\nதத்யா ராவ் காம்பிள் காங்கிரஸ் தோற்றவர் 75,294 16% 0 -\nராம்சந்திர வீரப்பா பாஜக வென்றவர் 2,27,867 51% 1,16,225 26%\nநர��ிங்ராவ் ஹுலாஜி சூர்யவன்சி காங்கிரஸ் தோற்றவர் 1,11,642 25% 0 -\nநரசிங்க்ராவ் சூர்யா வன்சி காங்கிரஸ் வென்றவர் 1,77,828 32% 38,947 7%\nபிரபுதேவ் கல்மாத் ஐஎண்டி தோற்றவர் 1,38,881 25% 0 -\nநாசிங் சூர்யவன்சி காங்கிரஸ் வென்றவர் 1,79,836 53% 59,615 17%\nராஜேந்திர வெர்மா பாஜக தோற்றவர் 1,20,221 36% 0 -\nநர்சிங் ஹுல்லா ஐஎன்சி(ஐ) வென்றவர் 1,58,817 60% 1,05,408 40%\nசங்கர் தேவ் ஜேஎன்பி தோற்றவர் 53,409 20% 0 -\nசங்கர்தேவ் பாலாஜி ராவ் காங்கிரஸ் வென்றவர் 1,68,554 56% 50,230 17%\nராம்சந்திர வீரப்பா பிஎல்டி தோற்றவர் 1,18,324 39% 0 -\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nஎன்ஐஏ, முத்தலாக், 370.. இவைதான் நான் தோற்க முக்கிய காரணம்.. ஏசிஎஸ் பரபரப்பு புகார்\nFor More : புகைப்படங்கள்\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் கர்நாடகா\n3 - பாஹல்கோட் | 25 - பெங்களூர் சென்ட்ரல் | 24 - வடக்கு பெங்களூர் | 23 - பெங்களூர் ரூரல் | 26 - தென் பெங்களூர் | 2 - பெல்காம் | 9 - பெல்லாரி (ST) | 4 - பிஜாபூர் (SC) | 22 - சாம்ராஜ்நகர் (SC) | 27 - சிக்பல்லபூர் | 1 - சிக்கோடி | 18 - சித்ரதுர்கா (SC) | 17 - தக்சினா கன்னடா | 13 - தவாநகிரி | 11 - தர்வாத் | 5 - குல்பர்க் (SC) | 16 - ஹாசன் | 10 - ஹவேரி | 28 - கோலார் (SC) | 8 - கோப்பல் | 20 - மாண்டியா | 21 - மைசூர் | 6 - ராய்சூர் (ST) | 14 - சிமோகா | 19 - டும்குர் | 15 - உடுப்பி சிக்மகலூர் | 12 - உத்தர கன்னடா |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேக��லயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-14T21:18:40Z", "digest": "sha1:ZK3PWSEU5ECU3QK2GDSMIIVOWXD2GLRP", "length": 7542, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "குதிரைக்குக் காணம் காட்டல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுதிரைக்குக் காணம் காட்டல் - விளையாட்டு அரங்கம்\nகுதிரைக்குக் காணம் காட்டல் என்பது கரணம் போட்டுக் காலால் பந்து எறிந்து விளையாடும் அணி விளையாட்டு. காணம் என்பது கொள்.\nபடத்தில் காட்டப்பட்டுள்ளது போல சுமார் 15 அடி இடைவெளி விட்டுக் கோடு போட்டுள்ள விளையாட்டுத் திடல். துணியில் திரித்த பந்து ஒன்றைக் கால் கட்டைவிரல் இடுக்கில் பற்றிக் கரணம் போட்டுக் காலால் ஒரு அணியிலிருந்து ஒருவர் வீசுவார். அவ்வாறு வீசும்போது காலோ, கையோ தன் எல்லைக் கோட்டைத் தாண்டவோ, தொடவோ கூடாது. வீசிய பந்து எதிரணியினர் எல்லைக்கோட்டைத் தாண்டி விழவேண்டும். விழாவிட்டால் ஆட்டத்தை இழப்பார். துணிப்பந்து தரையில் விழுவதற்கு முன்பு எதிரணியினர் பிடித்துவிட்டாலும் ஆட்டம் பறிபோகும். அத்துடன் எதிரணியினர் மேல் குதிரை ஏறலாம்.\nகுதிரை ஏறியவரும், குதிரையானவரும் மாறி மாறி உரையாடும் பாடல் பாடுவர்.\nகாணம் குதிரைக்கு வைத்தாயிற்றா வைத்தாயிற்று\nகுதிரையானவர் எழுந்துவிடுவார். சவாரி முடிந்துவிடும். அடுத்த ஆட்டம் தொடரும்.\nதமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\nஞா. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு, 1954\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2012, 07:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/maruti-suzuki-s-presso-launched-starting-price-at-rs-3-69-lakhs/", "date_download": "2019-10-14T20:19:58Z", "digest": "sha1:53XRGGLZ5SOHV5OGVKIH6I5AV6LYKZCQ", "length": 20583, "nlines": 138, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.3.69 ல���்சத்தில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெ���ல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nHome செய்திகள் கார் செய்திகள்\nரூ.3.69 லட்சத்தில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.3.69 லட்சம் முதல் ரூ.4.91 லட்சம் வரை விற்பனைக்கு வந்துள்ள மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி இந்தியாவில் குறைவான விலை பெற்ற கார்களில் மிகவும் ஸ்டைலிஷான மினி எஸ்யூவி மாடலாக மாருதி சுசுகி நிறுவனத்தால் குறிப்பிடப்படுகின்ற எஸ் பிரஸ்ஸோ காரில் உள்ள சிறப்புகளை தொடர்ந்து காணலாம்.\nஅறிமுகம் செய்யப்பட்டுள்ள எஸ் பிரெஸ்ஸோ என்பது காப்பியை நினைவுப்படுத்தக்கூடிய பெயராகும். ESpresso எனப்படுகின்ற அழுத்தம் நிறைந்த வெந்நீரால் தயாரிக்கப்படுகின்ற குளம்பி அல்லது காப்பி தான் இந்த S-Presso என்ற பெயராக மாறியுள்ளது. காப்பி ரசிகர்களை மறக்கடிக்குமா எஸ் பிரெஸ்ஸோ என அறிந்து கொள்ளலாம்.\nஇளைய தலைமுறையினரை மற்றும் முதல் தலைமுறை கார் வாங்குவோரை மனதில் கொண்டு மாருதி வடிவமைத்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட உள்ள எஸ்-பிரெஸ்ஸோ இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளளது. குறிப்பாக தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளும் அடங்கும்.\nஎஸ்-பிரஸ்ஸோ காரில், மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் K10B 1.0 லிட்டர் பொருத்தப்பட்டு பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையாக விளங்கும். 50 கிலோவாட் (67.98 பிஎஸ்) அதிகபட்ச சக்தியை 5,500 ஆர்பிஎம் மற்றும் 90 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்-ல் வ��ங்கும். இந்த மாடலில் 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வழங்கப்படும்.\nமாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் மைலேஜ் லிட்டருக்கு 21.7 கிமீ ஆகும்.\nஎக்ஸ்டீரியர் ஸ்டைலை பொருத்தவரை தனது விட்டாரா பிரெஸ்ஸோ, மாருதி இக்னிஸ் உள்ளிட்ட மாடல்களில் உள்ள சில அம்சங்கள் அல்ட்டோ கே10 மற்றும் செலிரியோ கார்களுக்கு இணையான விலையில் கூடுதலான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றுள்ளது. குறிப்பாக எஸ்-பிரெஸ்ஸோ காரின் முகப்பு கிரில் அமைப்பு நேர்த்தியாக உள்ளதை தொடர்ந்து பம்பரில் எல்இடி ரன்னிங் விளக்குகள், கருப்பு நிற பம்பர், க்ரோம் பூச்சூ அல்லாத தோற்றம், 14 அங்குல சாதாரன ஸ்டீல் வீல் கருப்பு நிறத்தில் பெற்றுள்ளது.\nஇந்த காரில் சிவப்பு, நீலம், கிரே, சில்வர் வெள்ளை மற்றும் ஆரஞ்சு 6 விதமான நிறங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nகாரின் இன்டிரியர் அமைப்பு குறைந்த விலை கார்களில் ஒரு புதுமையான வடிவமைப்பினை பெற்றுள்ளது. டாஷ்போர்டின், மையமாக பொருத்தப்பட்ட டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் டேக்கோமீட்டரைக் கொண்டுள்ளது. அதன் கீழே 7.0 அங்குல மாருதியின் ஸ்மார்ட் பிளே ஸ்டுடியோ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு, ஸ்பீடோமீட்டர் கன்சோல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட ஒரு பெரிய வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளன, இந்த மினி எஸ்யூவிக்கு கூடுதல் அழகாக விளங்குகின்றது. வட்ட வட்டத்தின் இருபுறமும் மத்தியயில் ஏசி வென்டுகள் வைக்கப்பட்டுள்ளன.\nவேகன் ஆர் மற்றும் பிற மாருதி மாடல்களில் காணப்படும் அதே ஸ்டீயரிங் உடன் மாருதியின் எஸ்-பிரெஸ்ஸோ வந்துள்ளது. ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட ஆடியோ மற்றும் போன் கட்டுப்பாடுகள், கைமுறையாக சரிசெய்யக்கூடிய விங் மிரர், முன்புற பவர் விண்டோஸ், 12 வோல்ட் சாக்கெட், யூ.எஸ்.பி மற்றும் ஆக்ஸ் உள்ளீடுகளை கொண்டுள்ளது.\nஇந்த காரில் STD (O), LXi, LXi (O), VXi, VXi (O), VXi +, VXi AGS, VXi (O) AGS, மற்றும் VXi+ AGS மொத்தமாக 9 விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்றது. 3,565 மிமீ நீளம், 1,520 மிமீ அகலம் மற்றும் 1,564 மிமீ உயரம் கொண்டது. ரெனால்ட் க்விட் உடன் ஒப்பிடுகையில், இது 114 மிமீ குறைந்த நீளம், 59 மிமீ அகலம் குறைவாக மற்றும் 86 மிமீ கூடுதல் உயரம் கொண்டது. இது 42 மிமீ குறுகிய வீல்பேஸைக் கொண்டுள்ளது, எஸ் பிரெஸ்ஸோவின் வீல்பேஸ் 2,380 மிமீ ஆகும். மேலும் இந்த காரில் 165/70 அளவைப் பெற்று குறைந்த வேரியண்டில் 13 அங்குல வீல் மற்றும் டாப் வேரியண்டில் 14 அங்குல வீலை கொண்டிருக்கும். சாதாரன வீல் மட்டும் அனைத்து வேரியண்டிலும் கிடைக்க உள்ளது.\nமாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் மைலேஜ் லிட்டருக்கு 21.7 கிமீ ஆகும்.\nபொதுவாக அனைத்து வேரியண்டிலும் இந்திய சந்தையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டாய பாதுகாப்பு வசதிகளான ஓட்டுநர் ஏர்பேக், ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டிருக்கின்றது. கூடுதலாக உடன் பயணிப்பவருக்கான ஏர்பேக் என்பது ஆப்ஷனல் வேரியண்டில் மட்டும் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு சார்ந்த கூடுதல் வசதிகள் பேஸ் வேரியண்டில் ஆப்ஷனலாக மட்டுமே வழங்கப்படுகின்றது.\nமாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் விலை பட்டியல்\nTags: Maruti Suzuki S-pressoமாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nமேம்பட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்ளுடன் முரட்டு தன்மையுடன் கூடிய ஸ்டைலிஷான இசுசூ டி...\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nமுந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட வசதிகளை பெற்ற ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி...\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\n50 பைசாவில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2016/may/15/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0-2508703.html", "date_download": "2019-10-14T20:46:10Z", "digest": "sha1:5FYFGDYUAHB67H2DYQCBSVRZPZ4AAPGX", "length": 13558, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உங்கள் ரத்தமே உங்களுக்கு மருந்து\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்\nஉங்கள் ரத்தமே உங்களுக்கு மருந்து\nBy -சலன் | Published on : 15th May 2016 07:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவலியில்லாத அறுவை சிகிச்சை என்றால் யார் தான் விரும்ப மாட்டார்கள் அதுவும் பல் வலி என்றால் நமக்கு உயிரே போய்விடும். மற்ற வலிகளில் மயக்க மருந்து உண்டு. ஆனால் பல்வலியில் மட்டுமே மரத்துப் போகச் செய்யும் வழிமுறை உண்டு. பின் சகஜ நிலைக்கு வந்த பின் திரும்பவும் வலியால் சிகிச்சை பெற்றவர் கஷ்டப்படுவார். இவரது கஷ்டத்தைக் குறைப்பது எப்படி அதுவும் பல் வலி என்றால் நமக்கு உயிரே போய்விடும். மற்ற வலிகளில் மயக்க மருந்து உண்டு. ஆனால் பல்வலியில் மட்டுமே மரத்துப் போகச் செய்யும் வழிமுறை உண்டு. பின் சகஜ நிலைக்கு வந்த பின் திரும்பவும் வலியால் சிகிச்சை பெற்றவர் கஷ்டப்படுவார். இவரது கஷ்டத்தைக் குறைப்பது எப்படி \"\"அதற்கு ஒரு புது வழி உள்ளது'' என்கிறார் பல் மருத்துவர் நடராஜன்.\n\"\"பற்களைப் பராமரிக்கா விட்டால் பிரச்னை வரும். வந்தால் பற்களை எடுக்க வேண்டி வரும். பற்களை எடுக்கும்போது வலியால் துடிப்பீர்கள். அந்த வலியைக் குறைக்க நான் சொல்லும் புதிய வழிமுறை கண்டிப்பாக உதவும்.\nஏனென்றால் நம் உடம்பிலிருந்து எடுக்கப்படும் ரத்தமே நமக்கு மருந்தாக அமைகிறது. கொஞ்சம் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால், நம் உடம்பிலிருந்து 10 முதல் 12 (ML) மி.லி. ரத்தம் எடுக்கப்படும். நம் உடம்பிலிருந்து எடுக்கப்படும் ரத்தம் சிலநிமிடங்களில் உறைந்து விடும். அதனால் விரைவாக ரத்தம் எடுக்க, காற்று இல்லாத (Vacuvum Syringe) சிரிஞ்சு தேவை. அதுவும் தயாராக இருக்கும் பட்சத்தில், எடுக்கப்படும் ரத்தம், நம் தேவைக்கு ஏற்ப மருத்துவரால் அங்கேயே ஒரு சிறப்பான எந்திரத்தால் (அந்த மிஷினே சில லட்சம் ரூபாய் விலையுள்ளது) சுழற்சி முறையில் சுழற்றப்பட்டு, எடை கம்மியாக ரத்தத்தில் உள்ள பொருள்கள் மேலேயும், அதிக எடை உள்ள பொருள்கள் கீழும் தங்கிவிடும். சுழற்சியினால் ரத்தம் ஒரு வித ஜெல்லி போல் ஆகிவிடும். அதை பல் எடுக்கப்பட்ட இடத்தில் வைத்தால் வலியும் குறைந்து விடும், புண்ணும் சீக்கிரமே ஆறிவிடும்.\nஇதை ஜோசப் சூக்ரெüன் (Joseph Chookroun) என்ற பிரெஞ்சு தேசத்து விஞ்ஞானி 2001 இல் கண்டுபிடித்தார். அவர் கண்டு பிடித்தது பல சோதனைகளுக்குப் பின்னர் சில ஆண்டுக���ுக்கு முன் தான் இந்தியாவிற்கே அது வந்தது. சென்னையில் சில மருத்துவர்கள் இதைச் செய்து பார்த்து வெற்றி பெற்றதனால் ஆரம்பத்தில் இருந்தே நானும் இந்த முறையை வெற்றிகரமாக சென்னையில் செய்து வருகிறேன். சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் செய்ய ஆரம்பித்து இன்று வரை அது தொடர்கிறது.\nஇந்த முயற்சி அறுவை சிகிச்சைகளுக்கு ஒரு வரப்பிரசாதம். காரணம், இந்த முறையில் வெளியில் இருந்து எந்த பொருளும் இதில் சேர்க்கப்படுவதில்லை. நம் ரத்தம் கலப்படமாகவோ அல்லது கலங்கி பழுதாகவோ போவதற்கு சாத்தியமே இல்லை. ஏனென்றால், அறுவை சிகிச்சை செய்தவரின் உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டவுடன், அவரை உட்கார வைத்துவிட்டு, சில நிமிடங்களில் திரும்பவும் அவருக்கே அது ஜெல்லியாக வைக்கப்படுகிறது.\nசரி, இந்த முயற்சி எந்த உபாதைகளுக்கெல்லாம் உபயோகமாகும் என்று நீங்கள் கேட்டால், பல் மருத்துவர்களுக்கு மட்டும் அல்ல, பல மருத்துவர்களுக்கும் இது சிறந்த முறையில் பயன் அளிக்கிறது. குறிப்பாக இதில் உள்ள க்ரெளத் பாக்டர் (Growth Factor) சாதாரண வலிநிவாரணியாகவும், நம் எலும்பு வளரவும் இது உதவுகிறது. சைனஸ், முடி வளரவும், பிளாஸ்டிக் சர்ஜரிக்கும் (Plastic Surgery இந்த முறை பயன் படுகிறது. இன்னும் சொல்லப்போனால், சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இது மிகவும் இன்றியமையாத ஒன்றாகி வருகிறது.\nஎன்னைப் பொருத்தவரை ஒவ்வொரு மருத்துவரும் உலக அளவில் என்ன நடக்கிறது அதை எப்படி நம் மக்களுக்கு பயன்படுத்தி அவர்களைக் குணமாக்கலாம் என்றுதான் நினைப்பார்கள். இதற்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா அதை எப்படி நம் மக்களுக்கு பயன்படுத்தி அவர்களைக் குணமாக்கலாம் என்றுதான் நினைப்பார்கள். இதற்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா இதற்காகவே நான் பல வலைதளங்களுக்கு வருட சந்தா கட்டிவருகிறேன். அதே சமயம் பொய்யான விஷயங்களை புறம் தள்ளவும் நான் தவறுவதில்லை'' என்கிறார் பல் மருத்துவர் நடராஜன். இவர் மெட்ராஸ் பல் மருத்துவ கல்லூரியில் படித்து, மாநில அளவில் நான்காவது இடத்தில் தேர்வாகி பெருமை பெற்றவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் தேசிய நிலவியல் பூங்கா\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - ச���ன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PayanangalMudivadhillai/2019/05/25220310/1036501/payanagal-mudivathilai.vpf", "date_download": "2019-10-14T21:03:24Z", "digest": "sha1:3OZFETRBSH7ABOOHVZF42MK5I3L2THDP", "length": 7603, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "25.05.2019 - பயணங்கள் முடிவதில்லை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n25.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n25.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n25.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\nஉண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...\nடெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\nராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி\nஇங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.\nபொருளாதாரம் , வேலைவாய்ப்பு, ராணுவம் , தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உலக நாடுகளுக்கு சவால் விடும் சீனாவின் தற்போதைய வளர்ச்சி நிலையை பார்ப்போம்.\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 12.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 12.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 06.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 06.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 05.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nமுன்னாள் மேயர் சைதை துரைசாமி எம்.ஜி.ஆர் குறித்தும் அவரோடு பயணப்பட்டதையும் சுவாரஸ்யங்களோடு பகிர்ந்துகொள்கிறார்.\n08.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n08.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n02.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n02.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=89725", "date_download": "2019-10-14T20:22:39Z", "digest": "sha1:LRYT6UCX3MQJZY326VROKW6RTBSGMZIE", "length": 25750, "nlines": 277, "source_domain": "www.vallamai.com", "title": "மகனின் பிம்பம் – சிறுகதை – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\nமகனின் பிம்பம் – சிறுகதை\nமகனின் பிம்பம் – சிறுகதை\n-முனைவர் நா. தீபா சரவணன்\nதமிழில்: முனைவர் நா. தீபா சரவணன்\nதன்னைக் காத்து நிற்கும் மகனுக்கு முன்னால் மிக வேக இரயிலிலிருந்து பாதி பகலிற்கும் ஒரு முழு இரவிற்கும் பின் விடியற்காலையில் பிளாட்ஃபாமில் வந்திறங்கினார் பெரியவர். இரயில்வே அறிவிப்புகளில் கேட்டது போலவே இரயில் சரியான நேரத்திற்கு வந்தது. பையை நானே தூக்கிக் கொள்கிறேன் என்று சொன்ன போதும் மகன் ஒத்துக்கொள்ளவில்லை. அவருடைய இரண்டு ஜோடி துணிகளும் வடுமாங்காய் ஊறுகாயும் பலாக்காய் வறுத்ததும் பையில் இருந்தன. அதிகமான பாரம் ஒன்றுமில்லை.\nமகன் அம்மாவின் உடல் நலம் விசாரித்தான். எப்பொழுதும் உள்ள தலைச்சுற்றல் இப்போதும் அடிக்கடி தொந்தரவு செய்கிறது என்பதைத் தவிர அம்மாவுக்கு வேறு பிரச்சனை ஒன்றுமில்லை. ஒரு பசுமாடு இருக்கிறது. அதற்கு உணவு கொடுப்பது, நேரம் தவறாமல் பால் கறப்பது. இரண்டு டம்ளர் பால் பக்கத்து வீட்டுக்கு விலைக்குக் கொடுக்கப்படுகிறது. மாலை கோயிலுக்குப் போகும் பழக்கமும் தொடர்கிறது. மகன் வேறு ஏதாவது விசேஷம் இருக்கிறதா எனக் கேட்கவில்லை. பிளாட்ஃபோமில் நெரிசல் வழியாக அவனும் அப்பாவும் வெளியில் நிற்கும் காருக்கு அருகில் நடந்தனர்.\nபுதுமை மணம் மாறாத கார். எப்படி இருக்குன்னு மகன் கேட்டான். அப்பாவுக்கு வண்டிகளைப் பற்றி அவ்வளவு தெரியாது இருந்தாலும் முழுவதுமாக ஒருமுறை பார்த்துவிட்டுச் சொன்னார்.\nடோர் திறப்பதற்கும், கண்ணாடிகளைத் தாழ்த்துவதற்கும் ரிமோட் கன்ட்ரோலில் விரல்அமர்த்தினால் போதும். என்ன வில இருக்குமென்று அவர் கேட்கவில்லை. மகன் காரை ஸ்டார்ட் செய்தான். பார்க் செய்யப்பட்ட பல வண்டிகளிலிருந்து அது பெருமையோடு வெளியிலிறங்கியது.\nசிறிய மதில்களும் கம்பீரமான நுழைவு வாயிலும் சல்யூட் செய்கின்ற இளைஞனும் உள்ள வசிப்பிடத்தின் முன்னால் பயணம் முடிவடைந்தது.\nஇதை விடக் கொஞ்சம் வசதியான ஒரு ஃபிளாட்டிற்கு இருப்பிடத்தை மாற்றப் போகிறேன் என்று மகன் ஃபோனில் கூறியிருந்தான். அப்பாவிற்கு அந்த ஞாபகம் வந்தது. மகன் தனியாக இல்லை. ஒரு நண்பனும் உடன் இருந்தான்.\nஃபிளாட்டில் எயர்கண்டிஷன் இருக்கு. தரை முழுவதும் இத்தாலியன் மார்பிளின் வெண்மை. சாக்லெட் நிறத்தில் உள்ள இருக்கைகள் பெரிய டெலிவிஷன் செட். இலைகள் படர்ந்த இன்டோர் செடிகள். நீல நிறத் திரைச் சீலைகள்.\n“வாடகை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் நல்ல கம்ஃபர்ட்டபள். அப்பாவுக்கு என்ன தோணுது\nஒரு படுக்கையறையின் கதவு சாத்தியிருந்தது. நண்பன் தூங்கிக் கொண்டிருந்தான். அ���ிமுகப்படுத்துவதை அப்பறம் பாக்கலாம். இனியும் நேரமிருக்கே.\n“உனக்கு இன்னக்கி வேலக்குப் போகணுமா”. கைகால் கழுவி வந்து மகனிடம் கேட்டார்.\n“வேண்டாம் லீவு சொல்லிருக்கேன். நாம சிட்டி முழுக்க ஒண்ணு சுத்திப் பாக்கலாம்”\nஅவர் மகனின் கருத்தை வரவேற்றார். காலை டிபன், பயணம், மதிய உணவு, ஓய்வு.\nமாலை இரண்டு கிலோமீட்டர் தூரமுள்ள பிரசித்தமான பீச்சிற்கு, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த காட்சிகளுக்கிடையில் நடைப்பயணம். மணல் வீடுகள் கட்டி விளையாடும் குழந்தைகள். கடற்காற்றின் பயங்கர ஓசை. நெடு நீளமாக பரந்து கிடக்கும் அலைகள். அந்தி மேகங்கள்.\n“டின்னர் முடிச்சிட்டுப் போலாம்” மகன் வழியில் வைத்துக் கூறினான். சாதாரணமாக இரவு உணவு, கஞ்சிதான். சேர்த்துச் சாப்பிடப் புதினாவும் மல்லியும் சேர்த்து அரைத்த தேங்காய்த் துவையல். பிரஷருக்குத் தினமும் மாத்திரை சாப்பிடுவதால் குறைந்த அளவு உப்பு போட்ட கூட்டு ஏதாவது இருக்கும்.\nஅவர் மகனுடன் ஒரு ஸ்டார் ஹோட்டலின் ரெஸ்டாரண்டில் உட்கார்ந்திருந்தார். அம்மாவுக்குத் தெரிய வேண்டாம். மகன் அவனுக்காக விஸ்கி ஆர்டர் செய்திருந்தான். அவனுக்குக் குளிர்ந்த பீரும், மெனுகார்ட் பார்த்து எவையெல்லாம் வேண்டுமென்று வெயிட்டரிடம் அவன் தான் கூறினான்.\n” …………….. அவர் சந்தேகப்பட்டார்.\n“அப்பாவ கொஞ்சம் கவனிக்க வாய்ப்பு கெடத்ச்சுதே” மகன் பீர் டம்ளரை உயர்த்திக் கொண்டு சொன்னான்.\nஅனேகம் அனேகம் பெரிய விளக்குகள் எரியும் நகரம். காரில் அவற்றிற்கிடையில் கடந்து போகவே மகனைப் பார்த்தார். காரின் ஸ்டீரியோவிலிருந்து மென்மையாக ஒலிக்கும் பாடலுக்கேற்றவாறு அவனுடைய கைவிரல்கள் ஸ்டியரிங் வீலின் மீது தாளம் போடுவதை அவர் பார்த்தார்.\nசொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. வந்ததே அதற்குத்தான். இப்போது வேண்டாம் என்று நினைத்தார்.\nஅவர் காரினுள் நிலவும் மிதமான குளிரை அனுபவித்தார். கண் இமைகள் பாரமாகத் தெரிந்தன.\n” மகன் நண்பனின் படுக்கை அறையிலிருந்தான். பக்கத்து அறையில் அவர் தூங்கிக் கொண்டிருந்தார்.\n“எம்.பி.ஏ படிச்சது பாங்கிலிருநது மூணு லட்சம் ரூபா லோன் போட்டுத் தானே மேனேஜர் கேட்டிருப்பாரு. வேல கெடச்சு நாலஞ்சு மாசமாச்சில்லே மேனேஜர் கேட்டிருப்பாரு. வேல கெடச்சு நாலஞ்சு மாசமாச்சில்லே\n அப்பா இன்னக்கு அத ஞாபகப்பட��த்தினாரா\n“இல்ல அத நெனக்கவே அப்பாவுக்கு நான் இடந்தரல.”\n“அம்மா கேப்பாங்க. அப்பா அத மறந்திட்டேன்னு சொல்லுவாரு”\n“பேங்க் ஜாம்யம் போட்ட வங்ககிட்டருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்காதா\n“சந்தேகமே இல்லை கண்டிப்பா எடுப்பாங்க”\nமொழிபெயர்ப்பாளர், பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கொங்குநாடு கலைஅறிவியல் கல்லூரியில் முனைவர் இரா.மணிமேகலை அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். தமிழில் சாகித்ய அகாதமி விருது பெற்ற படைப்பாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் சிறுகதைகள் 100, மலையாளத்தில் கேரள அரசின் சாகித்ய அகாதமி விருதுபெற்ற படைப்பாளர் சி.வி.பாலகிருஷ்ணன் அவர்களின் 100 சிறுகதைகள் ஆகியவற்றை ஆய்வு எல்லையாகக் கொண்டு ஆய்வு செய்தவர்.\n“ஒப்பியல் நோக்கில் தமிழ் மலையாள சிறுகதைகள் (நாஞ்சில் நாடன், சி.வி.பாலகிருஷ்ணன்)” என்னும் தலைப்பிலான இவரது ஆய்வின் அறிமுகத்தைக் காண இங்கே சொடுக்குங்கள் – http://www.vallamai.com/\nRelated tags : சி.வி.பாலகிருஷ்ணன் நாஞ்சில் நாடன் முனைவர்.நா. தீபா சரவணன்\nநலம்.. நலமறிய ஆவல் – 138\nஒப்பியல் நோக்கில் தமிழ் – மலையாளச் சிறுகதைகள் (நாஞ்சில்நாடன், சி.வி.பாலகிருஷ்ணன்)\n– தேமொழி. பழமொழி: அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாம் எனல் தாயானும் தந்தையா லானும் மிகவின்றி வாயின்மீக் கூறு மவர்களை ஏத்துதல் நோயின் றெனினும் அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் பு\nஉடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி யிடைக்கண் முரிந்தார் பலர். -திருக்குறள் -473(வலியறிதல்) புதுக் கவிதையில்... தன் வலிமையின்\nமூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ நல்வாழ்வு நீடித்து நடத்தி வர என் காதலி எனக்கிங்கு அவசியம் இங்குதான் தேவை \nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம��. ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/05/blog-post_438.html", "date_download": "2019-10-14T20:41:54Z", "digest": "sha1:GHO26OTP5PGEQA4GZR5VWHQ6NNXW3SK2", "length": 9480, "nlines": 131, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "அரசு தேர்வு துறைக்கு ஜூனில் புதிய இயக்குனர் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஅரசு தேர்வு துறைக்கு ஜூனில் புதிய இயக்குனர்\nஅரசு தேர்வுத்துறைக்கு, புதிய இயக்குனர் நியமிக்கப்பட உள்ளார்.தமிழக பள்ளி கல்வி துறையின் கட்டுப்பாட்டில், பள்ளி கல்வி இயக்குனரகம், தொடக்க கல்வி, மெட்ரிக் இயக்குனரகங்கள், அரசு தேர்வு துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த கல்வி திட்டம், முறைசாரா கல்வி திட்டம் உள்ளிட்ட துறைகள் செயல்படுகின்றன.இவற்றின் தலைமை பதவிகளில், இயக்குனர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு கல்வி ஆண்டு துவங்கும் போதும், இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் பதவிகளில், மாற்றம் செய்வது வழக்கம்.\nஅதன்படி, ஜூனில், புதிய கல்வி ஆண்டு துவங்கும் நிலையில், பள்ளிக் கல்வி இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் மாற்றப்பட உள்ளனர்.தற்போது, தேர்வு துறை இயக்குனராக உள்ள வசுந்தரா தேவி, மார்ச், 31ல், ஓய்வு பெற வேண்டியிருந்தது. தேர்தல் விதிமுறைகள் மற்றும் பொதுத்தேர்வு பணிகள் காரணமாக, அவருக்கு, மூன்று மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன்படி, ஜூன், 30ல், பதவிக் காலம் முடிகிறது.அவரது இடத்தில், புதிய அதிகாரியை நியமிக்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nஅதற்கான பட்டியல், தயார் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இரு இணை இயக்குனர்களுக்கு, இயக்குனர்களாக பதவி உயர்வு வழங்கவும், அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, இரண்டு முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் துணை இயக்குனர்களுக்கு, இணை இயக்குனராக பதவி உயர்வு வழங்கவும், பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகள், ஜூனில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/forums/mannavan-kaiyaal-malar-maalai-vaangidavae.820/", "date_download": "2019-10-14T21:30:51Z", "digest": "sha1:LQQRRNU6OY4FEQLNRQXMRU5LR7272CPS", "length": 4942, "nlines": 232, "source_domain": "mallikamanivannan.com", "title": "Mannavan kaiyaal malar maalai vaangidavae | Tamil Novels And Stories", "raw_content": "\nமன்னவன் கையால் மலர்மாலை வாங்கிடவே 7\nமன்னவன் கையால் மலர்மாலை வாங்கிடவே 3\nமன்னவன் கையால் மலர்மாலை வாங்கிடவே 4\nமன்னவன் கையால் மலர்மாலை வாங்கிடவே 10\nமன்னவன் கையால் மலர்மாலை வாங்கிடவே 9\nமன்னவன் கையால் மலர்மாலை வாங்கிடவே 8\nமன்னவன் கையால் மலர்மாலை வாங்கிடவே 6\nமன்னவன் கையால் மலர்மாலை வாங்கிடவே 5\nமன்னவன் கையால் மலர்மாலை வாங்கிடவே 2\nமன்னவன் கையால் மலர்மாலை வாங்கிடவே...\nநான் இனி நீ எபிலாக்\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 40\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 39\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 38\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 37\nமெல்லிய காதல் பூக்கும் 8\nமெல்லிய காதல் பூக்கும் 7\nதோள் சேர்ந்த பூமாலை 24 (2)\nதோள் சேர்ந்த பூமாலை 24\nதீராத தேடல்... அத்தியாயம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/news/29/World_4.html", "date_download": "2019-10-14T21:33:27Z", "digest": "sha1:JTUHJJDL3JUOFKYF73Q42A7I5KIAPOGH", "length": 10328, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "உலகம்", "raw_content": "\nசெவ்வாய் 15, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடி கோரவில்லை: மலேசிய பிரதமர்\nசெவ்வாய் 17, செப்டம்பர் 2019 5:54:17 PM (IST) மக்கள் கருத்து (0)\nஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடி கோரவில்லை என்று மலேசிய பிரதமர் ...\nமோடி - டிரம்ப் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது : இந்திய தூதர்\nதிங்கள் 16, செப்டம்பர் 2019 5:49:10 PM (IST) மக்கள் கருத்து (3)\n நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் உரையாற்ற உள்ளனர். இந்த நிகழ்ச்சி முன்னெப்போதும் ...\nஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: பாகிஸ்தான் வெளியே பிரிட்டன் எம்.பி. வலியுறுத்தல்\nதிங்கள் 16, செப்டம்பர் 2019 4:47:40 PM (IST) மக்கள் கருத்து (0)\nஜம்மு காஷ்மீர் முழுதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அங்கிருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் ....\nஇந்தியா - பாகிஸ்தான் ஒபோர் மூண்டால் பேரழிவு ஏற்படும் : இம்ரான் கான் ஒப்புதல்\nதிங்கள் 16, செப்டம்பர் 2019 12:26:06 PM (IST) மக்கள் கருத்து (1)\nஅணு ஆயுதம் வைத்துள்ள இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டால், ஏற்படும் பேரழிவு...\nசவூதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் உற்பத்தி திடீர் குறைப்பு\nதிங்கள் 16, செப்டம்பர் 2019 10:31:15 AM (IST) மக்கள் கருத்து (0)\nசவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய் ஆலைகளில் நடத்தப்பட்ட ஆளில்லா....\nஜம்மு-காஷ்மீர் குழந்தைகள் பள்ளி செல்ல உதவுங்கள்: ஐ.நா. தலைவர்களுக்கு மலாலா வேண்டுகோள்\nஞாயிறு 15, செப்டம்பர் 2019 9:50:40 PM (IST) மக்கள் கருத்து (0)\nபாகிஸ்தானில் குழந்தைகளுக்கு கல்வி உரிமை வேண்டும் என்பதற்காக போராடி அதற்காக நோபல் பரிசு.....\nஅமெரிக்க வேளாண் பொருள்களுக்கு வரி குறைப்பு: சீனா அறிவிப்பு\nசனி 14, செப்டம்பர் 2019 4:56:03 PM (IST) மக்கள் கருத்து (0)\nஅமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பன்றி இறைச்சி, சோயா பயறு உள்ளிட்ட சில வேளாண் பொருள்கள் மீது ...\nஇந்தியாவின் நடவடிக்கையால் பயங்கரவாதம் மேலும் வளரும்: இம்ரான்கான் எச்சரிக்கை\nசனி 14, செப்டம்பர் 2019 4:27:55 PM (IST) மக்கள் கருத்து (0)\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கையால் பயங்கரவாதம் மேலும் வளரும் என எச்சரிக்கை ...\nஅமெரிக்காக்கு எதிராக தீவிர தாக்குதலை நடத்துங்கள்: அல்கொய்தா தலைவர் வீடியோ வெளியீடு\nவெள்ள�� 13, செப்டம்பர் 2019 10:16:30 AM (IST) மக்கள் கருத்து (0)\nஅமெரிக்கா மீது தாக்குதல் நடத்துங்கள்: பயங்கரவாதிகளுக்கு அல்கொய்தா தலைவர் அழைப்பு ...\nசந்திரயான் 2 : விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த நாசா தீவிர முயற்சி\nவியாழன் 12, செப்டம்பர் 2019 4:08:37 PM (IST) மக்கள் கருத்து (0)\nசந்திரயான் 2 லேண்டரை நோக்கி நாசா ரேடியோ அலைகளை அனுப்பியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ....\nகாஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்ட வேண்டும் ஐ.நா விருப்பம்\nபுதன் 11, செப்டம்பர் 2019 8:26:20 PM (IST) மக்கள் கருத்து (0)\nஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்ட வேண்டும் என்று ஐ.நா.....\nகாஷ்மீருக்கு ஆதரவாக முசாபர்பாத்தில் பிரம்மாண்ட கூட்டம் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபுதன் 11, செப்டம்பர் 2019 5:18:51 PM (IST) மக்கள் கருத்து (0)\nகாஷ்மீருக்கு ஆதரவாக முசாபர்பாத்தில் பிரம்மாண்ட கூட்டம் நடத்தப்போவதாக பாகிஸ்தான் பிரதமர்...\nஇந்தியா -பாகிஸ்தான் இடையேயான பதற்றம் தணிந்துள்ளது: அமெரிக்க அதிபர் டிரம்ப்\nசெவ்வாய் 10, செப்டம்பர் 2019 11:52:18 AM (IST) மக்கள் கருத்து (0)\nஇந்தியா -பாகிஸ்தான் இடையேயான பதற்றம் தணிந்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். . . .\nமொராக்கோவில் பரிதாபம்: வெள்ளத்தில் சிக்கிய பஸ் பாலத்தில் இருந்து கவிழ்ந்து 14 பேர் பலி\nதிங்கள் 9, செப்டம்பர் 2019 5:54:48 PM (IST) மக்கள் கருத்து (0)\nமொராக்கோவில்பாலத்தின் மீது சென்ற பஸ் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லபட்டத்தில் 14 பயணிகள் ப....\nஇந்தியர்களின் ரகசிய வங்கி கணக்கு விவரங்களை வெளியிட தயார்: ஸ்விட்சர்லாந்து அரசு அறிவிப்பு\nதிங்கள் 9, செப்டம்பர் 2019 10:35:45 AM (IST) மக்கள் கருத்து (0)\nஸ்விட்சர்லாந்து வங்கிகளில் ரகசியமாக கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை அந்நாட்டு அரசு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?paged=97&cat=8", "date_download": "2019-10-14T20:29:54Z", "digest": "sha1:EZINJGMHDCBEQLCJKYZH42SBEZZEDZND", "length": 27681, "nlines": 225, "source_domain": "www.anegun.com", "title": "அரசியல் – பக்கம் 97 – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nஆதரவற்றோருக்கு குளுகோர் இந்து சங்கப் பேரவையையின் தீபாவளி அன்பளிப்பு\nகலை ரஞ்சனி இசைக் குழுவினரின் “நெஞ்சம் மறப்பதில்லை” கலை இரவு\nராஜராஜ தங்க க��ண்ணம்: அதிரடி படைத்தது எம்ஐஎஸ்சி\nமைபிபிபி மேம்பாடு நோக்கி பயணிக்கும்\nஆஸ்ட்ரோ வானவில்லில் ‘தீபாவளி அனல் பறக்குது’\nமிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்தோனேசியாவில் சாதனை\nஎந்தவொரு மாற்றத்திற்கும் கால அவகாசம் தேவை –டாக்டர் சேவியர் ஜெயகுமார்\nசமரிமலை ஐதீகம் தொடர்ந்து பாதுகாக்கப்பட ”சபரிமலை காக்க சரணகோஷம்”\nஇந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nகுணா,சாமிநாதன் கைது விவகாரம்; நீதிமன்றத்தில் உண்மை தெரிய வரும் –அமைச்சர் வேதமூர்த்தி\nமுகப்பு > அரசியல் (Page 97)\nலிம் குவான் எங்கிற்கு கவனம் தேவை\nபெட்டாலிங் ஜெயா, ஜூன் 19- நிதி விவகாரங்கள் சந்தைக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், நிதிப் பிரச்னைகளைப் பற்றி அறிக்கை விடும்போது லிம் குவான் எங் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தினார். நிதியமைச்சரின் அறிவிப்புகள் நிதியமைச்சு மற்றும் அரசின் அதிகாரத்துவ அறிவிப்புகளாகக் கருதப்படுவதால் அதனை மிகுந்த கவனத்தோடு லிம் கையாள வேண்டுமென முன்னாள் நிதியமைச்சருமான அன்வார் கேட்டுக் கொண்டார். குவான் எங், முன்பு எதிர்க்கட்சி உறுப்பினராக\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nபக்காத்தான் ஹராப்பானில் ஆதரவு பெற்ற மந்திரி பெசார் நான்தான்\nஷா ஆலம், ஜூன் 19- சிலாங்கூரின் புதிய மந்திரி பெசாராக பொறுப்பேற்றுள்ள அமிருடின் ஷாரி பக்காத்தான் ஹராப்பான் கட்சிகளின் முழுமையான ஆதரவைப் பெறவில்லை என ஈஜோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இட்ரிஸ் அகமட் குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே ஹராப்பானில் உள்ள அனைத்து கட்சிகளாலும் ஏற்றுக்கொண்ட ஒரே மந்திரி பெசார் வேட்பாளர் தான் மட்டுமே என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். பக்கத்தான் ஹரப்பானின் அனைத்துக் கட்சிகளின் ஆதரவு எனக்கு உண்டு. அமிருடினுக்கு\nசிலாங்கூர் மந்திரி புசாராக அமிருடின் ஷாரி நியமனம்\nகிள்ளான், ஜூன் 19- சிலாங்கூரின் புதிய மந்திரி புசாராக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அமிருடின் ஷாரி நியமிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்கிழமை காலை இஸ்தானா அலாம் ஷாவில் அவர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். முன்னதாக இவர் வகித்த மாநில இளம் தலைமுறையினர் மேம்பாடு, வி���ையாட்டு, பண்பாடு, தொழில்முனைவர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினராக பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் ரொட்ஸியா இஸ்மாயில் நியமிக்கப்பட்டார். இந்த இருவரின் பதவி ஏற்பு மற்றும் பதவி உறுதிமொழிச்\nகுடும்ப பெண்களுக்கு 2% இபிஎப்: சட்டத்திருத்தம் அவசியம்\nபெட்டாலிங் ஜெயா, ஜூன் 17- கணவன்மார்களின் இபிஎப் தொகையில் இருந்து மனைவிமார்களுக்கு 2 விழுக்காடு ஒதுக்கப்படுவதற்கு முன்பு சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சு கூறியுள்ளது. இதுபோன்ற மாற்றத்தை செய்வதற்கு ஏதுவாக முதலில் ஊழியர் சேமநிதி சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டியது அவசியமாகும். இதை அமல்படுத்துவதற்கு இந்தப் பரிந்துரையை ஆய்வு செய்து அமைச்சரவையில் தாக்கல் செய்து நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்க நீண்ட காலம்\nகுடிநுழைவு, போலீசின் கட்டமைப்புகள் மறுசீரமைப்பு\nமூவார், ஜூன் 17- குடிநுழைவுத் துறை, தேசிய போலீஸ் படையின் கட்டமைப்புகள் மறுசீரமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் உறுதியளித்தார். இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை உண்மையில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டைச் சந்தித்த பிறகுதான் மேற்கொள்ளப்படும். அதிலும் இவ்விரு துறைகளில்தான் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட அதிகப்படியானப் புகார்கள் இருப்பதால் அவற்றுக்கு உடனடி தீர்வுக் காண வேண்டியதும் காலத்தின் கட்டாயம் என அவர் வர்ணித்தார். அமைச்சின் கீழுள்ள\nஜோ லோவேக்கு சட்டப் பாதுகாப்பு கொடுக்கக்கூடாது\nபெட்டாலிங் ஜெயா, ஜூன் 17- 1எம்டிபியின் முக்கிய குற்றவாளியான ஜோ லோவுக்கு சட்டப் பாதுகாப்புத் தரக்கூடாது என வழக்கறிஞர் என்.சிவானந்தான் கூறியுள்ளார். வர்த்தகரான ஜோ லோவை இண்டர்போல் அல்லது அவர் பதுங்கியிருக்கும் நாடு அவரை மலேசியாவிடம் ஒப்படைக்கும் வரை நாம் காத்திருப்பதே நல்லது என்றும், அவர் 1எம்டிபியில் நடந்த பண மோசடிளுக்கான விவரங்களை விசா௪ரணையில் அளிப்பதற்கு எதுவாக, அவர் கோரும் சட்டப் பாதுகாப்பு அளிக்கத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅம்னோ தலைவர் பதவிக்கு கைரி ஜமாலுடின் போட்டி\nகோலாலம்பூர், ஜூன். 17- அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் வரும் கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதா��� செய்திகள் வெளிவந்துள்ளன. அதோடு இன்று மாலை 5 மணிக்குள் அவர் தமது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான கைரி ஜமாலுடின், அம்னோ தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என அடையாளம் கூற மறுத்த அம்னோ இளைஞர் பிரிவின் உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். ‘‘தலைவர்\n1எம்டிபி : நடந்தது என்ன\n(மதியழகன் முனியாண்டி) முன்னுரை. இன்று நாட்டில் நடந்துக் கொண்டிருக்கும் பல மாற்றங்களுக்கும்; நடந்து முடிந்த 14-வது பொது தேர்தலில் ஏற்பட்ட மாற்றத்திற்கும்; மலேசிய அரசியல் நகர்வு முற்றிலும் புதிய திசையில் பயணிப்பதற்கும் 1MDB ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. 2. துன் மகாதீர் மீண்டும் அரசியலுக்கு திரும்பியதற்கும்; இன்று நமது நாட்டின் ஏழாவது பிரதமராகவும் பாரிசான் கூட்டணி கட்சி சேராத; பக்காத்தான் கூட்டணியின் முதல் பிரதமராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு 1MDB\nநாட்டின் கடன் 50.8 விழுக்காடுதான் டத்தோஸ்ரீ நஜீப்\nகோலாலம்பூர், ஜூன் 14- இதற்கு முன்னர் தேசிய முன்னணி அரசாங்கம் அறிவித்ததை போன்று நாட்டின் கடன் 50.8 விழுக்காடாகதான் உள்ளது என முன்னாள் பிரதமர் டத்சோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறியுள்ளார். நாட்டின் கடன் குறித்து வெளியிடப்படும் புள்ளி விவரங்கள் குறித்து அவ்வப்போது அனைத்துலக மதிப்பீட்டு நிறுவனத்திடம் அப்போதைய அரசாங்கம் எப்போதும் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தது என்று அவர் சுட்டிக் காட்டினார். உள்நாட்டு மொத்த உற்பத்தியில் நாட்டின் கடன் தொகை 50.8\nகோலாலம்பூர், ஜூன் 14- தேசிய சுகாதார முறையில் உள்ள மருந்துக் கையிருப்பு தொடர்பாக அரசு விசாரணை செய்வதோடு அதன் கொள்முதல் செய்முறையையும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கிள்ளான் தொகுதி எம்.பி, சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார். இந்த கோடிகணக்கான வெள்ளி மதிப்புள்ள மருந்துக் கையிருப்புக் குத்தகையை வசமாக்கியதில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் ஓர் அரசியல்வாதி மீது அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவசியமென அவர் வலியுறுத்தினார். அப்படி விசாரணை\nமுந்தைய 1 … 96 97 98 … 112 அடுத்து\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/04/blog-post_73.html", "date_download": "2019-10-14T21:46:02Z", "digest": "sha1:SVIXGKYTZ7BZDRXUF66O4J5JZXRR3MK5", "length": 5332, "nlines": 49, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: வல்லமையும், கருணையும் உடைய இறைச் செயல்கள்!", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nவல்லமையும், கருணையும் உடைய இறைச் செயல்கள்\nதினம் ஒரு குர்ஆன் வசனம் - 131\nநிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும், இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும், மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும், வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.\nLabels: தினம் ஒரு குர்ஆன் வசனம்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nதுல்ஹஜ் மாத சிந்தனைகள் -06\nமாடு பேசியதாக வரும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரணானதா\nஆக்கம்: மௌலவி.இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்.) மாட்டின் மீது ஏறி சவாரி செய்ய முடியுமா \nதுல்ஹஜ் மாத சிந்தனைகள் -05\nதுல்ஹஜ் மாத சிந்தனைகள் -04\nஉழ்ஹிய்யா யார் மீது கடமை\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/59088-no-evidence-our-images-showed-pakistan-flag-for-toilet-paper-google.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-14T21:46:29Z", "digest": "sha1:SVVJNC7SPG4YX63Q6G4GU6RMXU6VMFSN", "length": 9358, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கழிப்பறை காகிதத்தை தேடினால் வரும் பாகிஸ்தான் கொடி - புது சர்ச்சை | No evidence our images showed Pakistan flag for toilet paper: Google", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nகழிப்பறை காகிதத்தை தேடினால் வரும் பாகிஸ்தான் கொடி - புது சர்ச்சை\nஉலகின் சிறந்த கழிப்பறை பேப்பர் எது என்று தேடினால் பாகிஸ்தான் கொடி வருவது போல் கூகுள் தேடலில் மாற்றி அமைக்கப்படவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் குறித்த விமர்சனங்களும், மீம்ஸ்களும் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் உலகத்திலேயே சிறந்த கழிப்பறை பேப்பர் எது என்று கூகுளில் தேடினால், பாகிஸ்தான் கொடி காண்பிக்கப்படுவதற்கு கூகுள் தேடலில் சில ப்ரோகிராம்களை மாற்றியமைத்ததே காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கு கூகுள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்னை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருவதாகவும், இந்தப் படங்கள் சித்தரிக்கப்பட்டவை என்றும் கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.\nஉலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுமா\n“அதிதி மேனனை யாரோ மூளைச் சலவை செய்துள்ளனர்” - நடிகர் அபி சரவணன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉளவுத்துறை குளறுபடியே புல்வாமா தாக்குதலுக்கு காரணம் - சிஆர்பிஎஃப் அறிக்கை\n“புல்வாமா தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வி காரணமல்ல” - மத்திய உள்துறை பதில்\nஅபிநந்தனுக்கு 40 மணி நேரம் சித்தரவதை : வெளியான தகவல்கள்\n“என் வழி தோனி வழி” - மசூத் அசாரை வீழ்த்திய சையத் பேட்டி\nவிரைவில் போர் விமானத்தை இயக்குகிறார் அபிநந்தன்\nபுல்வாமா பயங்கரவாதிகள் பயன்படுத்தியது ''விர்ச்சுவல் சிம் கார்டு'': தீவிரமடையும் விசாரணை\nசிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ2 கோடி நிதி அளித்தது சிஎஸ்கே\nஜெய்ஷ் பயங்கரவாதி டெல்லியில் கைது\n\"முதல் போட்டியின் வருமானம் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கே \"- சிஎஸ்கே நிர்வாகம்\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுமா\n“அதிதி மேனனை யாரோ மூளைச் சலவை செய்துள்ளனர்” - நடிகர் அபி சரவணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Kerala+student+Hanan/129", "date_download": "2019-10-14T20:13:09Z", "digest": "sha1:OKZ6G6K65LDOWYCXXR6DSHLU5QXU7NJO", "length": 7987, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Kerala student Hanan", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nமாணவர்களுக்கு மரியாதை அளித்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி\nதடுப்பணை பணியை தடுத்து நிறுத்த வேண்டும்: பிரதமருக���கு முதலமைச்சர் கடிதம்\nபோராட்டத்தை கைவிட மறுத்த மாணவர்கள் கைது\nமத்திய பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்\nதேவா் ஆட்டம் ஆடி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்..\n3‌1 மாடுகளை சிறைப்பிடித்த மாணவர்கள்\nகளத்தில் இறங்கிய பள்ளி மாணவர்கள்\nபோராட்டம் தொடர்கிறது: முதல்வரின் வேண்டுகோள் நிராகரிப்பு\nவாடி வாசல் திறக்காமல் வீடு வாசல் தேவை இல்லை: மாணவர்கள் போராட்டம்\nவகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்\nசூழ்ச்சிக்கு இடம் தராதீர்: பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\n2018 முதல் ஐஐடியில் மாணவிகளுக்கு 20 % ஒதுக்கீடு\nரூ.52.5 லட்சம் மதிப்பிலான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்.. 3 பேர் கைது\nஜல்லிக்கட்டுக்காக ரயில் மறியல்: மாணவர்கள் கைது\nஇணையதளம் மூலம் இணைந்த இளைஞர்கள்\nமாணவர்களுக்கு மரியாதை அளித்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி\nதடுப்பணை பணியை தடுத்து நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nபோராட்டத்தை கைவிட மறுத்த மாணவர்கள் கைது\nமத்திய பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்\nதேவா் ஆட்டம் ஆடி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்..\n3‌1 மாடுகளை சிறைப்பிடித்த மாணவர்கள்\nகளத்தில் இறங்கிய பள்ளி மாணவர்கள்\nபோராட்டம் தொடர்கிறது: முதல்வரின் வேண்டுகோள் நிராகரிப்பு\nவாடி வாசல் திறக்காமல் வீடு வாசல் தேவை இல்லை: மாணவர்கள் போராட்டம்\nவகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்\nசூழ்ச்சிக்கு இடம் தராதீர்: பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\n2018 முதல் ஐஐடியில் மாணவிகளுக்கு 20 % ஒதுக்கீடு\nரூ.52.5 லட்சம் மதிப்பிலான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்.. 3 பேர் கைது\nஜல்லிக்கட்டுக்காக ரயில் மறியல்: மாணவர்கள் கைது\nஇணையதளம் மூலம் இணைந்த இளைஞர்கள்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/02/blog-post.html", "date_download": "2019-10-14T21:06:24Z", "digest": "sha1:ONXWMKFSOJFWLFKECAIBTY56LU6UCENT", "length": 25188, "nlines": 207, "source_domain": "www.thuyavali.com", "title": "தாயின் அல்லது தந்தை���ின் சாயலில் தான் குழந்தை பிறக்குமா.? | தூய வழி", "raw_content": "\nதாயின் அல்லது தந்தையின் சாயலில் தான் குழந்தை பிறக்குமா.\nகுழந்தை பிறந்தவுடன் இந்த குழந்தை தாயின் சாயலில் உள்ளது. அல்லது தந்தையின் சாயலில் உள்ளது. அல்லது மாமாவின் சாயலில் உள்ளது அல்லது சாச்சாவின் சாயலில் உள்ளது. என்று மாறி, மாறி சந்தோசமாக வீட்டார்கள் பேசிக் கொள்வார்கள்.\nஒரு குழந்தை எப்படி அவர்களின் முகச்சாயலில் பிறக்கிறது என்பதை 1438 வருடங்களுக்கு முன்னால் எழுத தெரியாத, வாசிக்க தெரியாத இறைத் தூதர் நபி (ஸல்) அவர்களால் எப்படி சொல்ல முடிந்தது. விஞ்ஞானம் என்றால் என்னவென்று தெரியாத அந்த காலத்தில் விஞ்ஞானம் சம்பந்தமான செய்தியை நபியவர்கள் கூறினார்கள் என்றால், முஹம்மதை தனது தூதராக அனுப்பிய அல்லாஹ் சொல்லிக் கொடுத்த செய்தியை மக்கள் மன்றத்தில் முன் வைத்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.\nஎனவே அல்லாஹ் உண்மையானவன், அவனால் அனுப்பப்பட்ட தூதரான முஹம்மது நபி உண்மையானவர், முஹம்மது நபியால் அறிமுகப்படுத்தப்பட்ட இறை வேதமான இந்த குர்ஆன் உண்மையானது என்பதை இந்த தகவல்கள் உண்மைப் படுத்துகிறது என்பதை உலக மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nகணவன் மனைவி இல்லறத்தில் இணையும் போது மனைவியுடைய சினை முட்டை கணவனுடைய விந்தணுவை விட முந்திக் கொண்டு கர்ப்ப அறையில் சென்று விட்டால், பிறக்கும் குழந்தை தாயினுடைய, அல்லது மாமாமார்களின் முகச் சாயலில் பிறக்கும். மனைவியுடைய சினை முட்டையை விட, கணவனுடைய விந்தணு முந்திக் கொண்டு மனைவியின் கர்ப்ப அறைக்குள் சென்று விட்டால், தந்தை அல்லது சாச்சாமார்களின் முகச் சாயலில் குழந்தை பிறக்கும். என்ற ஆச்சரியமான செய்திகளையும், அதே போல் ஒரு குழந்தை ஆண் குழந்தையாக, அல்லது பெண் குழந்தையாக பிறக்கும் அமைப்பையும் பின் வரும் ஹதீஸ்களின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.\nஉம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஓர் ஆண்மகன் தூக்கத்தில் காண்பதைப் போன்று தனது தூக்கத்தில் காணும் பெண்ணைப் பற்றி (அவள்மீது குளியல் கடமையாகுமா என்று) கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்வாறு ஒரு பெண் கண்டால் அவள் குளித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.\n(இவ்வாறு நான் கேட்டுவிட்டு) அதற்காக நானே வெட்கப்பட்டேன். மேலும், இவ்வாறு (பெண்ணுக்கும் தூக்கத்தில் ஸ்தலிதம்) ஏற்படுமா என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; பிறகு எப்படி (தாயின்) சாயல் (சேயில்) ஏற்படுகிறது என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; பிறகு எப்படி (தாயின்) சாயல் (சேயில்) ஏற்படுகிறது ஆணின் நீர் (விந்து) வெள்ளை நிறத்தில் கெட்டியானதாய் இருக்கும்; பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறத்தில் இளகலானதாய் இருக்கும். இவ்விருவரின் நீரில் எது மேலோங்கிவிடுகிறதோ அல்லது முந்திக்கொண்டுவிடுகிறதோ அந்தச் சாயலில்தான் குழந்தை பிறக்கிறது என்று கூறினார்கள். (முஸ்லிம் 521)\nமேலும் “ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டுத் தம்மீது அவள் (மதன)நீரைக் கண்டால் அவள்மீது குளியல் கடமையாகுமா என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.\nஅப்போது நான் அந்தப் பெண்ணிடம், உன் கைகள் மண்ணைக் கவ்வட்டும்; காயமடையட்டும் என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரை விட்டுவிடு (தாயுக்கும் சேயுக்குமிடையே) இதை முன்னிட்டுத் தானே உருவ ஒற்றுமையே (சாயல்) ஏற்படுகிறது (தாயுக்கும் சேயுக்குமிடையே) இதை முன்னிட்டுத் தானே உருவ ஒற்றுமையே (சாயல்) ஏற்படுகிறது பெண்ணுடைய நீர் (கருமுட்டை) ஆணுடைய நீரை (விந்தணுவை) விட மேலோங்கி (முந்தி) விட்டால் குழந்தை தன் தாயின் சகோதரர்களது (மாமன்) சாயலில் பிறக்கிறது. ஆணுடைய நீர் பெண்ணுடைய நீரைவிட மேலோங்கிவிட்டால் அது தன் தந்தையின் சகோதரர்களது (பெரியப்பன், சிற்றப்பன்) சாயலில் பிறக்கிறது என்று கூறினார்கள்.(முஸ்லிம் 524)\nமேலும் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது யூத அறிஞர் ஒருவர் வந்து, முஹம்மதே அஸ்ஸலாமு அலைக்க என்று (முகமன்) கூறினார். உடனே நான் அவரைப் பிடித்து ஒரு தள்ளு தள்ளினேன். அவர் நிலை தடுமாறி விழப்போனார். அவர், ஏன் என்னைத் தள்ளுகிறாய்\n என்று நீர் சொல்லக்கூடாதா (முஹம்மத் என்று பெயர் கூறி அழைக்கிறீரே) என்று கேட்டேன். அதற்கு அந்த யூதர், அவருடைய குடும்பத்தார��� அவருக்கு இட்ட பெயரால்தான் அவரை நாம் அழைக்கின்றோம் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனது பெயர் முஹம்மத் தான். இதுவே என் குடும்பத்தார் எனக்கு இட்ட பெயர் என்று சொன்னார்கள். அந்த யூதர், உங்களிடம் நான் (சில விஷயங்கள் குறித்து) கேட்பதற்காகவே வந்தேன் என்று கூறினார்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் கூறப்போகும் எந்த விஷயமும் உமக்குப் பயனளிக்குமா என்று கேட்டார்கள். அவர், நான் காது கொடுத்துக் கேட்பேன் என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் கீறியவாறு (ஆழ்ந்த சிந்தனையுடன்), கேளுங்கள் என்று கேட்டார்கள். அவர், நான் காது கொடுத்துக் கேட்பேன் என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் கீறியவாறு (ஆழ்ந்த சிந்தனையுடன்), கேளுங்கள்\nஅந்த யூதர், இந்த பூமியும் வானங்களும் இப்போதுள்ள அமைப்பல்லாத வேறோர் அமைப்பிற்கு மாற்றப்படும் (விசாரணை) நாளில் மக்கள் எங்கே இருப்பார்கள் என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அஸ்ஸிராத் எனும்) பாலத்திற்கு அருகே இருளில் அவர்கள் இருப்பார்கள் என்று பதிலளித்தார்கள். அவர்,மக்களிலேயே முதன்முதலில் (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்கள் யார் என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அஸ்ஸிராத் எனும்) பாலத்திற்கு அருகே இருளில் அவர்கள் இருப்பார்கள் என்று பதிலளித்தார்கள். அவர்,மக்களிலேயே முதன்முதலில் (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்கள் யார் என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஏழை முஹாஜிர்கள் என்று பதிலளித்தார்கள். அந்த யூதர், அவர்கள் சொர்க்கத்துக்குள் நுழையும்போது அவர்களுக்கு வழங்கப்படும் வெகுமதி என்ன என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஏழை முஹாஜிர்கள் என்று பதிலளித்தார்கள். அந்த யூதர், அவர்கள் சொர்க்கத்துக்குள் நுழையும்போது அவர்களுக்கு வழங்கப்படும் வெகுமதி என்ன\nஅதற்கு மீனின் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித்துண்டு என்று பதிலளித்தார்கள். அதற்கடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவு என்ன என்று அவர் கேட்க,சொர்க்கத்தின் ஓரங்களில் மேய்ந்துகொண்டிருக்கும் காளைமாடு அவர்களுக்காக அறுக்கப்பட்டு விருந்தளிக்கப்படும் என்று பதிலளித்தார்கள். அதற்குப் பின் அவர்கள் எதை அருந்துவார்கள் என்று அவர் கேட்க,சொர்க்கத்தின் ஓரங்களில் மேய்ந்துகொண்டிருக்கும் காளைமாடு அவர்களுக்காக அறுக்கப்பட்டு விருந்தளிக்கப்படும் என்று பதிலளித்தார்கள். அதற்குப் பின் அவர்கள் எதை அருந்துவார்கள் என்று அவர் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அங்குள்ள ஸல்ஸபீல் என்றழைக்கப்படும் நீரூற்றிலிருந்து (அருந்துவார்கள்) என்று பதிலளிக்க, அவர் நீர் கூறியது உண்மையே என்று கூறினார்.\nபிறகு பூமியில் வசிப்பவர்களில் ஓர் இறைத்தூதர் அல்லது ஓரிரண்டு மனிதர்கள் தவிர வேறெவரும் அறிந்திராத ஒரு (குறிப்பிட்ட) விஷயத்தைப் பற்றிக் கேட்கவே நான் உம்மிடம் வந்தேன் என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் கூறப்போகும் விஷயம் உமக்குப் பயன் தருமா என்று கேட்டார்கள். அவர் நான் காது கொடுத்துக் கேட்பேன் என்றார். பிறகு அவர், குழந்தையின் பிறப்பு குறித்துக் கேட்பதற்காக நான் உம்மிடம் வந்தேன் என்றார்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆணின் நீர் (விந்து) வெண்ணிறமுடையதும் பெண்ணின் (மதன)நீர் மஞ்சள் நிறமுடையதுமாகும். அவையிரண்டும் சேரும்போது ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை (சினை முட்டையை) மிகைத்துவிட்டால், அல்லாஹ்வின் நியதிப்படி ஆண் குழந்தை பிறக்கும். (இதற்கு மாறாக) பெண்ணின் நீர் (சினை முட்டை), ஆணின் நீரை (விந்து உயிரணுவை) மிகைத்துவிட்டால் அல்லாஹ்வின் நியதிப்படி பெண் குழந்தை பிறக்கும் என்று பதிலளித்தார்கள்.\nஅந்த யூதர், நீர் சொன்னது உண்மைதான். நிச்சயமாக நீர் ஓர் இறைத்தூதர் (நபி)தாம் என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் எவற்றைக் குறித்து என்னிடம் கேட்டாரோ அவற்றைக் குறித்து நான் ஏதும் அறியாதவனாகத்தான் இருந்தேன். அல்லாஹ்தான் அவற்றை எனக்கு அறிவித்துத்தந்தான் என்று கூறினார்கள்.(முஸ்லிம் 525)\nஉடலுறவின் போது ஜின்களின் உணவு.\nமனிதனின் சந்தோஷத்திற்கும், இளைப்பாறுதலிற்கும், இனவிருத்திக்கும் \"உடலுறவு\" இன்றியமையாதது. மனித உடலுறவில் காஃபிருக்கும், முஸ்ல...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nஇஸ்லாத்தில் திருமண வயதெல்லை என்ன.\nஇலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் ...\nசகவாழ்வும் தவிற்கப்பட வேண்டியவரம்பு மீறல்களும்\nசகவாழ்வு என்ற பெயரில் பயத்தின் காரணமாக மிகப்பெரும் அநீதமான இணைவைப்புக்குத் துணை போகும் காரியங்களை முஸ்லிம் தலைமைகள் உட்பட செய்து கொண்...\nகல்முனையில் கொடியேற்றம் உறுவான உண்மை வரலாறு\nவருடாவருடம் எந்த ஷாகூல் ஹமீது ஆண்டவர் பெயரால் இவ்விழா கொண்டாடப்படுகின்றதோ அவருக்கு ஒரு கப்ர் இந்த கடற்கரை பள்ளிவாசலுக்குள் அமைக்கப்படிரு...\nகாதலர் தினம் உருவான உண்மை வரலாறு.\n யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில...\nமனித குலம் அறிய வேண்டிய \"சோதனை எனும் அல்லாஹ்வின் ந...\nநாகூர் கந்தூரியும் நாசமாகும் அமல்களும்..\nதாயின் அல்லது தந்தையின் சாயலில் தான் குழந்தை பிறக்...\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தில் தர்கா வழிபாடா\nவழி கேடர்களின் கொடியேற்றம் எனும் கொடி வணக்கம்\nதாயாருக்காக ஹஜ்ஜூக்குச் செல்ல இயலாத பட்சத்தில் உம்...\nஅல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பல...\nஅரசியலில் இஸ்லாத்தை நுழைக்க வேண்டாம் Moulavi Ansa...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81546/cinema/Kollywood/Dont-give-assault-visuals-to-Dileep:-actress.htm", "date_download": "2019-10-14T21:06:36Z", "digest": "sha1:Z2USEPMO727RETN5NQAVZCFN4KYIURS2", "length": 12516, "nlines": 142, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பலாத்கார வீடியோவை திலீப்பிடம் கொடுக்க கூடாது: நடிகை மனு - Dont give assault visuals to Dileep: actress", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம் | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜின��� | தயாரிப்பாளர் மாற்றமா. | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபலாத்கார வீடியோவை திலீப்பிடம் கொடுக்க கூடாது: நடிகை மனு\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபலமான நடிகை ஒருவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கும்பலால் காரில் கடத்திச் செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல நடிகர் திலீப், அவரது கார் டிரைவர் சுனில் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். வழக்கு நடந்து வருகிறது. இதில் திலீப் மட்டும் ஜாமீனில் விடுதலையாகி உள்ளார்.\nஇந்த வழக்கில் தான் நிரபராதி என்று நிரூபிக்க நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை தன்னிடம் தரவேண்டும் என்று நடிகர் திலீப் கேரள உயர்நீதி மன்றதில் மனு தாக்கல் செய்தார். இதற்கு நடிகை தரப்பும், போலீஸ் தரப்பும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் திலீப்பின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇதை தொடர்ந்து திலீப், இதே கோரிக்கையை முன்வைத்து உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி கேரள போலீசுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று நடிகை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனுவில் \"என் மீது தாக்குதல் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்களை திலீப்பிடம் கொடுக்க கூடாது. அதனால் எனது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கும். அதோடு திலீப் அதை வெளியிடவும், தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது\" என்று கூறப்பட்டுள்ளது.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய்யின் தந்தை, விஜய் சேதுபதிக்கு ... ஹாலிவுட் ஸ்டைலில் வெப் சீரிசில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nகண்டிப்பாக இந்த 'தோரஹா 'வீடியோ உண்மை நிகழ்ச்சியா இருப்பதால் மிகவும் இம்ப்ரெஸ்ஸிவ் ஆக இருக்கலாம் ,துபாய் போன்ற நாடுகளில் இதை இந்த நடிகர் வியாபார நோக்கில் உபயோகிக்க வாய்ப்புள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம்\nஅக்சய்குமார் படத்தில் இணைந்த அஜய் தேவ்கன், ரன்வீர் சிங்\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\nஅஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம்\nதோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்\n‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி\nலட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்\nசவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதிலீப் காவ்யா மாதவனிடம் நலம் விசாரித்த மம்முட்டி\nஆடை வடிவமைப்பாளர் திருமணத்தில் மனைவியுடன் கலந்து கொண்ட திலீப்\nமஞ்சு வாரியரை காப்பாற்றுங்கள்: திலீப் வேண்டுகோள்\nதிலீப் - அர்ஜுன் படத்திற்கு 5 சண்டை பயிற்சியாளர்கள்\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/sports-news-in-tamil/rajasthan-royals-require-another-110-runs-with-9-wickets-119041600071_1.html", "date_download": "2019-10-14T21:31:49Z", "digest": "sha1:HBUNIGE6CNERQZNPM44H4EHOVRKDQIIM", "length": 8187, "nlines": 101, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "பஞ்சாப் கொடுத்த 183 இலக்கை நோக்கி விரட்டி வரும் ராஜஸ்தான்", "raw_content": "\nபஞ்சாப் கொடுத்த 183 இலக்கை நோக்கி விரட்டி வரும் ராஜஸ்தான்\nஇன்றைய ஐபிஎல் போட்டி பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 52 ரன்களும், மில்லர் 40 ரன்களும், கெய்லே 30 ரன்களும் அகர்வால் 26 ரன்களும் எடுத்தனர். கடைசியில் கேப்டன் அஸ்வின் 4 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து அசத்தினார்.\nராஜஸ்தான் தரப்ப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். குல்கர்னி, உனாகட் மற்றும் செளதி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்த நிலையில் 183 என்ற இலக்கை நோக்கி தற்போது ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.\nசற்றுமுன் வரை ராஜஸ்தான் அணி 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் திரிபாதி 31 ரன்களும் சஞ்சு சம்சன் 11 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். பட்லர் 23 ரன்களுக்கு அவுட் ஆனார். ராஜஸ்தான் அணி இன்னும் 12 ஓவர்களில் 110 எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது\nநடையைக் கட்டிய ரோஹித்… மயங்க் அரைசதம் – இந்தியா 105 /1\n“உடனடியாக எனக்கு விசா வழங்குங்கள்”.. அமைச்சரிடம் கோரிக்கை வைத்த பேட்மிண்டன் வீராங்கனை\nபுரோ கபடி போட்டி: இன்று முதல் பிளே ஆஃப் போட்டிகள் தொடக்கம்\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nஐபிஎல் 2019: பெங்களூரு அணிக்கு மேலும் ஒரு தோல்வி\nபெங்களூரை தேற்றிய டிவில்லியர்ஸ்: மும்பைக்கு 172 ரன்கள் இலக்கு\nடாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு: பெங்களூருக்கு 2வது வெற்றி கிடைக்குமா\n18 ரன்களுக்கு 8 விக்கெட்டுக்கள்: டெல்லியிடம் படுதோல்வி அடைந்த ஐதராபாத்\n174 இலக்கு கொடுத்த பஞ்சாப்: பெங்களூருக்கு முதல் வெற்றி கிடைக்குமா\nபுரோ கபடி போட்டி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இரு அணிகள்\nமகளிர் கிரிக்கெட்: இந்திய அணி த்ரில் வெற்றி\nபிசிசிஐ தலைவர் பதவி சவாலான சிறந்த உணர்வு: கங்குலி பேட்டி\nஇளம் பவுலர்கள் எங்களை விட திறமையானவர்களாக இருக்க வேண்டும் – உமேஷ் யாதவ் கருத்து \nஅடுத்த கட்டுரையில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த ஜடேஜா – டிவிட்டரில் மோடி நன்றி \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/karti-chidambaram-says-that-no-56-can-stop-you-who-turn-to-74-363052.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-14T21:07:04Z", "digest": "sha1:WI7V6NBRUVVVRKZ6HEJHK3LCZ3NUMTVG", "length": 21327, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹேப்பி 74.. 56 இன்ச்சால் என்ன செஞ்சுர முடியும்.. அப்பாவுக்கு சூப்பர் வாழ்த்து சொன்ன கா.சிதம்பரம் | Karti Chidambaram says that no 56 can stop you who turn to 74 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nலிப்ஸ்டிக் \"அழகிகள்\".. ஏய்.. எங்களுக்கு வெறும் 10 ரூபாதானா.. கம்பி எண்ண வைத்த போலீஸ்\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nகடல்.. இது என்னுடைய ஆத்ம உலகம்.. மாமல்லபுரம் குறித்து கவிதை எழுதிய பிரதமர் மோடி.. உருக்கம்\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் அயோத்தி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை\nMovies 96 ஜானுவை என்னால் மறக்க முடியாது - போட்டோவை வெளியிட்ட சமந்தா\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாய தொறக்காம இருக்கறதுதான் இவங்களுக்கும் நல்லது, மத்தவங்களுக்கும் நல்லது\nSports முடியலைடா சாமி.. ஆளை விடுங்க பாகிஸ்தானில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இலங்கை அணி\nFinance கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nAutomobiles அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...\nTechnology ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹேப்பி 74.. 56 இன்ச்சால் என்ன செஞ்சுர முடியும்.. அப்பாவுக்கு சூப்பர் வாழ்த்து சொன்ன கா.சிதம்பரம்\nசென்னை: 56 இன்ஞ் மார்பை கொண்ட பிரதமர் மோடியால் 74 ஆவது வயது கொண்ட உங்களை ஒன்றும் செய்ய முடியாது என சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்பியுமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.\nமுன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது 74 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படும் வேளையில் அவர் சிறையில் உள்ளதால் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் மனவேதனையில் உள்ளனர்.\nஇந்த நிலையில் பிறந்தநாளின்போது ப.சிதம்பரத்துக்கு அவரது மகன் கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், அன்புள்ள அப்பா... இன்று உங்களுக்கு 74ஆவது பிறந்தநாள். 56 இஞ்ச் மார்பளவு கொண்ட மோடியால் உங்களை தடுத்து நிறுத்தவே முடியாது.\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nபிறந்தநாளன்று பெரிய கொண்டாட்டங்களை நீங்கள் எப்போதும் விரும்பியதில்லை. ஆனால் மற்றவர்கள் சிறிய விஷயங்களை கூட பெரிய சாதனை போல் விழா எடுத்து கொண்டாடுகிறார்கள். இந்த நன்னாளில் நீங்கள் இல்லாதது வருத்தமாக உள்ளது. விரைவில் நீங்கள் வீட்டுக்கு வந்து எங்களுடன் கேக் கட் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.\n74 வயது சாதனையை வெறும் 100 நாட்கள் சாதனையோடு (மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள்) ஒப்பிடவே முடியாது. உங்களை பார்க்க நான் ஆவலாக உள்ளேன். உங்களுடைய மனநிலை முன்பைவிட இப்போது உறுதியாக இருக்கும் என நம்புகிறேன். செய்தித்தாள்களை வாசிக்கவும் குறிப்பிட்ட நேரம் டிவி பார்க்கவும் உங்களை அனுமதிப்பதை அறிந்தேன்.\nகடந்த வாரம் சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்த லேண்டர் தரையிறங்கும் தருணம் நடந்தது. இந்த அற்புத தருணத்தை லைவாக பார்க்க நீங்கள் ஆசைப்பட்டிருந்தீர்கள். பெருமிதத்துடன் இந்த நிகழ்வை நாம் நேரடியாக பார்க்க அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது. அங்கு நடந்த ஒரு டிராமாவை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.\nகன்னியாகுமரியைச் சேர்ந்த தமிழரும் இஸ்ரோ தலைவருமான கே சிவன் லேண்டருடனான தொடர்பை இஸ்ரோ இழந்தவுடன் மிகவும் வருத்தப்பட்டார். அப்போது பிரதமர் மோடி அவரை கட்டித் தழுவி ஆறுதல் கூறுவது போல் ஒரு நாடகத்தை நிகழ்த்தினார். அறிவியல் துறையில் எந்த வித புரிதலும் இல்லாமல் ஆயிரமாண்டுகளுக்கு முன்பு ஏதோ நிகழ்ந்தது இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனைகளை பேசியுள்ளார்.\nபுவி ஈர்ப்பு விசையை கண்டறிந்தவர் நியூட்டன் என்பது தெரியும். ஆனால் அமைச்சர் பியூஷ் கோயலை பொருத்தவரை அதை கண்டறிந்தது ஐன்ஸ்டின். 100 நாட்கள் கொண்டாட்ட���்தின் போது பிரகாஷ் ஜாவடேகரின் செய்தியாளர்கள் சந்திப்பை நீங்கள் காணத் தவறிவிட்டீர்கள் அப்பா. 6 ஆண்டுகளில் ஜிடிபி 5 சதவீதம் இருப்பதை எத்தனை அழகாக கொண்டாடினார்கள் தெரியுமா.\nஆட்டோமொபைல் துறையில் பெரும் சரிவை சந்தித்துவிட்டனர். ஓலா, ஊபரை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தியதால்தான் வாகன விற்பனை குறைந்துள்ளது என நிர்மலா சீதாராமனின் மதிநுட்பத்தினால் கண்டறிந்து கூறியுள்ளார். நாங்களாவது உங்களை சிறையில் வந்து பார்க்கிறோம். உங்கள் சார்பாக பொதுமக்களுக்கு கருத்துகளை டுவிட்டர் மூலம் தெரிவித்து வருகிறோம்.\nகாஷ்மீரில் உள்ள எம்பிக்களை பார்க்க செல்லும் சக எம்பிக்கள் செய்தியாளர்களை சந்திக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அண்மையில் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சொல்ல போனால் பாஜக அரசோ எதிலும் வெற்றி பெறாத நிலையில் தனது இரண்டாவது முறை ஆட்சியை கொண்டாடி வருகிறது என்று கூறியுள்ளார். இதில் காஷ்மீர் பிரச்சினை, ரபேல் வடால் வெற்றி உள்ளிட்ட விவகாரங்களை குறிப்பிட்டுள்ள கார்த்தி, நீங்கள் விரைவில் வெளியே வருவீர்கள் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nகடல்.. இது என்னுடைய ஆத்ம உலகம்.. மாமல்லபுரம் குறித்து கவிதை எழுதிய பிரதமர் மோடி.. உருக்கம்\nதேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும்.. காங்கிரஸ் திடீர் ஆவேசம்\nஅடேங்கப்பா, மாமல்லபுரத்தில் இன்று என்னா சுற்றுலா பயணிகள் கூட்டம்.. மோடி-ஜி ஜின்பிங் செய்த மாயம்\nசீன அதிகாரிகளே ஆச்சரியம்.. ஜி ஜின்பிங் பாதுகாப்பில் அசத்திய தமிழக காவல்துறை.. முழு விவரம் இதோ\nதிமுகவில் உதயமாகுது இளம் பெண்கள் பேரவை... உதயநிதிக்கு புதிய வேலை\nஉலகின் கவனத்தை ஈர்த்த தமிழகம்... உற்சாகத்தில் எடப்பாடி பழனிசாமி\nதினகரனுக்கு டாடா காட்டிய எஸ்.டி.பி.ஐ... இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு\nஆன்மீகம் மட்டும்தான் இருக்கு.. அரசியல் எங்க பாஸ் ரஜினியின் இமயமலை டிரிப்பிற்கு இதுதான் காரணமா\nகீழடி அகழாய்வில் வெளிவந்த உறைகிணறுக்கு என்ன முக்கியத்துவம்\nமது எதிர்ப்பு பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள மஜக...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi p chidambaram tihar birthday டெல்லி ப சிதம்பரம் திகார் பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/opposing-modi-i-never-use-foul-language-against-any-pm-says-rajnath-singh-349986.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T21:14:21Z", "digest": "sha1:E4VM6G4FAPOXADBMZFHQ45INUCSWWBKW", "length": 18098, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் எல்லாம் இப்படி பேச மாட்டேன்.. மோடியை கிண்டல் செய்யும் ராஜ்நாத் சிங்.. என்ன நடக்கிறது பாஜகவில்? | Opposing Modi: \"I Never Use Foul Language against any PM,\" Says Rajnath Singh - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் எல்லாம் இப்படி பேச மாட்டேன்.. மோடியை கிண்டல் செய்யும் ராஜ்நாத் சிங்.. என்ன நடக்கிறது பாஜகவில்\nபாட்னா: பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரம் குறித்து பாஜக அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்து இருக்கிறார்.\nபிரதமர் மோடி தொடர்ந்து மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து மோசமான விமர்சனங்களை வைத்து வருகிறார். கடந்த வாரம் ராஜீவ் காந்தியை மோடி கடுமையான முறையில் விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.\nராஜீவ் காந்தி குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கள் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்று இருக்கிறது. ராஜீவ் காந்தியை மிஸ்டர் கிளீன் என்று சொன்னார்கள். ஆனால் அவர்தான் நம்பர் ஒன் ஊழல்வாதி. உங்கள் அப்பாவின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியாகத்தான் முடிந்தது, என்று கூறினார்.\nஅவரின் இந்த பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜகவை சேர்ந்த சில தலைவர்களே எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து பாஜக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் நட்சத்திர ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்.. சீனர்கள் மீது குறி.. ராணுவம் குவிப்பு\nஅவர் தனது பாட்னா பிரச்சாரத்தில், நான் சில கட்சிகளை நேரடியாக குற்றஞ்சாட்ட மாட்டேன். சில கட்சிகள் நாட்டிற்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்ல மாட்டேன். எல்லா கட்சிகளும் நாட்டிற்கு நிறைய நல்லது செய்து இருக்கிறது. அவர்கள் செயல்படும் விதம் வேறு, நாங்கள் செயல்படும் விதம் வேறு.\nஇந்தியாவில் இருக்கும் அனைத்து அரசியல் அமைப்புகளையும் நாம் காக்க வேண்டும். இந்த அமைப்புகள்தான் நமது நாட்டை கட்டிக்காக்கிறது. அதை அழித்தால் நமது நாட்டில் ஜனநாயக அழிந்துவிடும். நமது நாட்டில் ஜனநாயகம் அழிந்தால், பெரிய பிளவு ஏற்படும்.\nநான் எந்த முன்னாள் பிரதமருக்கும் எதிராக பேசியது கிடையாது. அவர்களுக்கு எதிராக நான் மோசமான வார்த்தைகளை உபயோகித்து கிடையாது. எந்தக் கட்சியாக இருந்தால் என்ன பிரதமர்களை எல்லாம் நான் கீழ்தரமாக விமர்சிக்க மாட்டேன், என்று பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விதமா��� ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடும்பத்தினரை ஓரமாக உட்கார வைத்து விட்டு.. அக்கா தங்கையை.. துப்பாக்கி முனையில்.. வெறிச்செயல்\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற பீகார் போலீஸ் முடிவு\nஎன்னா தைரியம்.. முகமூடி கொள்ளையர்களை மிஞ்சிய 6 பேர்.. பட்டப்பகலில் வங்கியில் 8 லட்சம் கொள்ளை\n'பேரழிவில் பேரழகி'.. பீகார் வெள்ளநீரில் ஃபோட்டோசூட் நடத்திய இளம்பெண்.. கொதிக்கும் நெட்டிசன்கள்\nசோறு போடலை.. 3 மாசமா சித்ரவதை.. எல்லாத்துக்கும் என் நாத்தனார்தான் காரணம்.. லாலு மருமகள் ஆவேசம்\nபாட்னாவை இன்று புரட்டி போட்ட பேய் மழை.. வீடுகள்.. மருத்துவமனைகளுக்குள் புகுந்தது வெள்ளம்\nபீகார்: பாஜகவுக்கு குட்பை சொல்கிறதா ஜேடியூ சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள நிதிஷ்குமார் புதிய வியூகம்\nதாறுமாறாக ஏறும் விலை.. பாட்னாவில் ரூ 8 லட்சம் வெங்காய மூட்டைகள் கொள்ளை.. இத கூடவா திருடுவாங்க\nஎன்னாச்சு.. கதறி அழுதபடி.. துப்பட்டாவில் கண்ணை துடைத்து.. வீட்டை விட்டு வெளியேறிய லாலு மருமகள்\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 83% இடஒதுக்கீடு கோரி ஐக்கிய ஜனதா தளம் அதிரடி தீர்மானம்\nபாஜக முதல்வர்கள் செய்யாததை நிதிஷ்குமார் செய்கிறார்.. அருண்ஜேட்லிக்கு சிலை\nஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\nமுக்கியமான நேரத்தில் சுடாத துப்பாக்கி.. அதிர்ச்சியடைந்த போலீசார்.. வைரலாகும் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajiv gandhi uttar pradesh modi உத்தர பிரதேசம் மோடி ராஜீவ் காந்தி ராஜ்நாத் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-14T21:27:33Z", "digest": "sha1:XSCGVAQTOELQWQ2CUXTJRWZIESZKWPLG", "length": 7285, "nlines": 143, "source_domain": "tamil.oneindia.com", "title": "மன்சூரலிகான்: Latest மன்சூரலிகான் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிஜயகாந்த் பேரை எல்லாம் கெடுக்காதீங்க.. அவரை வெளியே வந்து பேச சொல்லுங்க பார்ப்போம்.. மன்சூர்\nட்ரியோ.. ட்ரியோ.. ட்ரியோ.. டுய்ய்ய்ய்.. ஜட்கா ஓட்டி திண்டுக்கல்லை மிரள வைத்த மன்சூர் அலிகான்\nதள்ளுப்பா நான் அயர்ன் பண்றேன்.. ஓட்டு போட்ரணும்..இல்லாட்டி துணியில் ஓட்டை போட்ருவேன்.. மன்சூர் நச்\n\"டேய் தூங்கறார்டா\".. பிரச்சார ஆயாசத்தில் அப்படியே அசந்து (குறட்டையுடன்) தூங்கிய மன்சூர் அலிகான்\nஎனக்கு ஓட்டு போட்டீங்கன்னா.. வாராவாரம் நானே மீன் வெட்டி தருவேன்.. சரியா.. மன்சூர் அலிகான் அசத்தல்\nமன்சூர் அலிகான் கேக்கற கேள்விக்கு எவன்கிட்டயும் பதில் இருக்காது.. ஒரு பய தப்பிக்க முடியாது.. சீமான்\nஇதோ வர்றேன்.. இருங்கடி.. உங்களுக்கு எல்லாம் இதுதான் கடைசி தேர்தல்.. மாத்தறேன்.. மன்சூர் கோபாவேசம்\nசூடான வடை பாரு.. மன்சூரு சுடுராரு.. ஒரு வடை 8 ரூபாதாங்க.. அதகளப்படும் திண்டுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/519120-rss-chief-says-lynching-is-a-western-construct.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2019-10-14T20:15:36Z", "digest": "sha1:HT4GXO2IY6M5X7GE6WTNMHICPNA2ZQDW", "length": 15881, "nlines": 256, "source_domain": "www.hindutamil.in", "title": "கும்பல் கொலை மேற்கத்திய வார்த்தை; இந்தியாவை அவமானப்படுத்தாதீர்கள்: மோகன் பாகவத் வேண்டுகோள் | RSS chief says lynching is a ‘western construct’", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\nகும்பல் கொலை மேற்கத்திய வார்த்தை; இந்தியாவை அவமானப்படுத்தாதீர்கள்: மோகன் பாகவத் வேண்டுகோள்\nநாக்பூரில் இன்று நடந்த விஜயதசமி நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசிய காட்சி : ஏஎன்ஐ\nகும்பல் கொலை (lynching) என்பது மேற்கத்திய வார்த்தை. இந்தியாவை அவமானப்படுத்தும் நோக்கில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தாதீர்கள் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் அதன் தலைமையகம் மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் இன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் அழைக்கப்பட்டு இருந்தார்.\nநிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதல்வர் பட்நாவிஸ், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள்.\nவிழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:\n''லிஞ்சிங் எனும் (கும்பல் கொலை) வார்த்தை இந்தியாவின் பூர்வீகமான வார்த்தை இல்லை. ஆனால், ஒரு மதத்தோடு தொடர்புடைய வார்த்தையை, இந்தியர்கள் மீது ஒருபோதும் சுமத்தக்கூடாது. இந்தியர்கள் சகோதரத்துவத்தில் அதிகமான நம்���ிக்கையுள்ளவர்கள்.\nலிஞ்சிங் என்பது மேற்கத்திய வார்த்தை. இந்தியாவை அவமானப்படுத்தும் வார்த்தை. ஒருபோதும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது. மக்கள் அனைவரும் தங்களுக்கு இடையே ஒருமைப்பாட்டை உருவாக்கி, சட்டத்துக்கு உட்பட்டு வாழ வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக, பாரத் எனும் சிந்தனையை நோக்கி மக்கள் நகர்ந்து வருகிறார்கள்.\nஉலகின் பல நாடுகளில் இந்தியர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் பாரதத்தைப் பெருமைப்படுத்துகிறார்கள். ஆனால், இந்தியாவில் உள்ள சில சக்திகள் இந்தியா வலிமையாகவும், சக்தியுள்ளதாகவும் வருவதற்கு விரும்புவதில்லை.\n2019-ம் ஆண்டு தேர்தல் மிகவும் வெற்றிகரமாக நடந்தது குறித்து அறிந்துகொள்ள இந்த உலகம் ஆர்வமாக இருக்கிறது. எந்த நாட்டிலிருந்தும் ஜனநாயகம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படவில்லை. நூற்றாண்டுகளாக இங்கு ஜனநாயகம் பின்பற்றப்பட்டு வருகிறது. எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவின் எல்லைப் பகுதி இப்போது பாதுகாப்பாக இருந்து வருகிறது. கடற்பகுதி பாதுகாப்புக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.\nநிலப்பகுதி எல்லைகளில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள், சோதனைச் சாவடிகள், கடற்பகுதியில் கண்காணிப்புகள், குறிப்பாக தீவுகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஉலகின் பொருளாதாரச் சுணக்கம் அனைத்து நாடுகளிலும் எதிரொலித்து வருகிறது. இந்தப் பொருளாதாரச் சுணக்கத்தில் இருந்து நாடு விடுபட அரசு கடந்த ஒன்றரை மாதங்களாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாம் தொழில் முனைவோர் சமுதாயம், சவால்களை விரைவில் தோற்கடிப்போம்''.\nஇவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்.\nRSS chiefYnching is a ‘western constructRashtriya Swayamsevak SanghMohan Bhagwatகும்பல் கொலைஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்விஜயதசமி பண்டிகை\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேச்சு:...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nதாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு...\nசீன அதிபர் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில்...\nஉலகிலேயே இந்தியாவில் உள்ள ���ுஸ்லிம்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்\nதேசத் துரோக சட்டம் தேவையா\nவிஜயதசமியில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி \nஇந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுக; மணிரத்னம் உட்பட 49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கை...\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்திடம் விசாரணை கோரும் அமலாக்கப்பிரிவு; நாளை உத்தரவு\n‘‘சிறுபான்மை மக்களுக்கு இந்தியா சொர்க்கபுரி’’ - மத்திய அமைச்சர் நக்வி பேச்சு\n''மக்கள் பணியாற்ற கிடைத்த வாய்ப்பு'' - நாட்டின் முதல் பார்வையற்ற மாற்றுத் திறனாளி...\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Election2019/2019/06/10215309/1245665/Sushma-Swaraj-was-appointed-as-Governor-of-Andhra.vpf", "date_download": "2019-10-14T22:09:48Z", "digest": "sha1:NKI5MBVM4BI5RKYSERP53TH4I5STAFFH", "length": 6537, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sushma Swaraj was appointed as Governor of Andhra Pradesh", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல்\nஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.\nபிரதமர் மோடியின் கடந்த ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் சுஷ்மா சுவராஜ். இம்முறை அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. உடல்நிலை காரணமாக அமைச்சரவையிலும் இடம்பெறவில்லை.\nஇந்நிலையில் ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.\nஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு நரசிம்மன் ஆளுநராக இருந்து வந்தார். அவருக்கு பதிலாக ஆந்திராவிற்கு சுஷ்மா சுவராஜ் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.\nசுஷ்மா சுவராஜ் | பாஜக | கவர்னர் நரசிம்மன்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்த��ய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nசுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய அவரது மகள்\nடெல்லியில் சுஷ்மா சுவராஜுக்கு இரங்கல் கூட்டம் - மோடி, அமித்ஷா பங்கேற்பு\nசுஷ்மா சுவராஜ் தி.நகரில் விரும்பிய பொருளை வாங்கினார்- பா.ஜனதா பெண் நிர்வாகி உருக்கம்\nஉங்களுடன் மாரத்தான் ஓட நான் 19 வயது வாலிபர் அல்ல.. -சுஷ்மா கணவரின் முந்தைய பதிவு\nபிரதமர் பதவிக்கான முதல் தேர்வாக சுஷ்மா சுவராஜை கருதிய பால் தாக்ரே\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/self-improvement/nee-indri-amaiyadhu-ulagu.html", "date_download": "2019-10-14T21:40:31Z", "digest": "sha1:QGJT7ZHQE2S4KZY7556WXFNGQIKLMIB3", "length": 8875, "nlines": 184, "source_domain": "sixthsensepublications.com", "title": "நீ இன்றி அமையாது உலகு", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nநீ இன்றி அமையாது உலகு\nநீ இன்றி அமையாது உலகு\nமனிதனே..ஏ இளைஞனே...ஏ மாணவனே...என்றெல்லாம் நீட்டி முழக்கி வாழ்க்கைத் தத்துவம் பேச ஆரம்பித்தால் , இந்த 5ஜி உலகில் எல்கேஜி குழந்தைக்குக்கூட காது கொடுக்க நேரமில்லை. அதே சமயம் தொழில்நுட்ப அறிவை அப்டேட் செய்துகொள்ளும் இளைய தலைமுறையினர், போட்டிகள் கழுத்தை நெரிக்கும் உலகை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அப்டேட் செய்துகொள்கிறீர்களா என்று கேட்டால் ... பதில் ம்ஹூம்.\nபாடப் புத்தகங்களை மெமரியில் ஏற்றிகொள்ளும் ரோபோக்களைத்தான் பெரும்பாலான கல்விக்கூடங்கள் உருவாக்குகின்றன. ஆழ்ந்த அறிவு, பொறுமை, சகிப்புத்தன்மை, முடிவெடுக்கும் திறமை , சமூக அக்கறை, தன்னம்பிக்கை- இவை எதுவுமற்ற அந்த ரோபோக்களே நாளைய தேசத்தின் நம்பிக்கைகள் என்றால்\nஜம்பமான வார்த்தைகளால் போலி நம்பிக்கையைத் தூவும் முயற்சி அல்ல இந்தப் புத்தகம். இப்படிக்கூட இந்த உலகில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா என்று ஆச்சரியத்தை அளிக்கும், அவநம்பிக்கையை அழிக்கும்,ஊக்கமூட்டும், உற்சாகபடுத்தும், தாழ்வான எண்ணங்களை தகர்க்கும், மனோதிடத்தை மேம்படுத்தும், எளிமையான கட்டுரைகளால் வலிமையாக நெய்யப்பட்டது. கல்விக்கூடங்கள் கற்றுத்தராத வாழ்வியல் விஷயங்களை தலைகோதி மென்மையாக உணர்த்துகிறது இந்நூல்.\nஎந்தவொரு மாணவனுக்கும் ஏற்றத்தைக் கொடுக்கும் இனிய பரிசுப்பொருள்\nYou're reviewing: நீ இன்றி அமையாது உலகு\nஉன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2012/08/", "date_download": "2019-10-14T21:29:06Z", "digest": "sha1:2THJYFYQUADIGYSHN6NSBWGJEV74HTF5", "length": 18027, "nlines": 126, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: August 2012", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nவசூலை அள்ள வரும் அசத்தல் படங்கள்..\nபொதுவாக தீபாவளிக்கு வெளியாகும் மெகா படங்கள் பற்றித்தான் முன்னோட்டம் எழுதுவது வழக்கம். ஆனால் தமிழ் சினிமாவில் எல்லாமே மாறி வருகிறது. காரணம்.. தீபாவளிக்கு வெளியாகப் போவது ஒரு படமோ.. இரண்டு படங்களோ என்றாகிவிட்டது நிலை.\nஒரு புதிய படம்... அதுவும் முக்கிய நடிகரின் பெரிய படம் ரிலீசாகிறதென்றால், அது கிட்டத்தட்ட தமிழகத்தின் 500க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாவது வழக்கமாகிவிட்டது. இதனால் வேறு படங்களுக்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்காத நிலை... எனவே, கிடைக்கிற இடைவெளியில் படங்களை சோலோவாக அதிக அரங்குகளில் வெளியிட்டு வசூலை அள்ளுவதுதான் இன்றைய ட்ரெண்ட்\nவரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கமல் உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகவிருக்கின்றன.\nஇவற்றில் முக்கியமான சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்...\nசூர்யாவின் இரட்டை வேட நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட படம். ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்ற கான்செப்டை ஹாலிவுட் படங்கள் சில சொல்லியிருந்தாலும், தமிழில் எப்படித்தான் எடுத்திருப்பார்கள் என்ற ஆர்வக் கேள்வி ரசிகர்கள் அனைவர் மனதிலுமே உண்டு. முற்றிலும் முதல் நிலைக் கலைஞர்கள், முதல் தர இயக்குநர் என எல்லா வகையில் எதிர்ப்பார்ப்பைக் கிளறும் படம். செப்டம்பர் - அக்டோபர் மாத ஷெட்யூலில் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள ஒரே படம் மாற்றான்தான் அக்டோபர் 12-ம் தேதி வெளியாகிறது.. தியேட்டர்கள் விவரம் விரைவில்.\nநட்சத்திர முக்கியத்துவம் என்ற வகையில் பார்த்தால், உலக நாயகன் கமல்ஹாஸனின் விஸ்வரூபம்தான் முதலிடத��தில் நிற்கிறது. அக்டோபரில் வெளியாகவிருக்கும் படம் இது. மாற்றான் 12-ம் தேதி ரிலீஸ் என்பதால் ஓரிரு வாரங்கள் தள்ளிப் போகக்கூடும். பெரும் வியாபாரம், உலகளாவிய ரிலீஸ் என்ற வகையில், தமிழ் சினிமாவின் முக்கிய படமாகக் கருதப்படுகிறது.\nஇயக்குனர் சசிகுமார் தயாரிப்பில், அவரே நாயகனாக நடிக்கு அவரிடம் இணை இயக்கநராக இருந்த எஸ்ஆர் பிரபாகரன் இயக்கும் படம் ‘சுந்தர பாண்டியன்'. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் சசிகுமாருக்கு இப்படமும் வெற்றிப்படமாக அமையும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.\nஇந்தப் படம் செப்டம்பர் 14-ல் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. தேதி மாறவும் வாய்ப்புள்ளது.\nவிக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்ஸன் நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளிவரும் படம் தாண்டவம். கிட்டத்தட்ட லண்டனிலேயே முக்கால்வாசிப் படத்தை முடித்திருக்கிறார்கள். இயக்குநர் விஜய்க்கு இந்தப் படம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தெய்வத்திருமகள் வெற்றியை அவர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அடுத்து விஜய் படத்தை இயக்கவிருப்பதால் ரசிகர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியாக வேண்டும். படத்தைப் பார்த்தவர்கள் நிச்சய வெற்றி என்கிறார்கள். செப்டம்பர் இறுதியில் வெளியாகும் படம் இது.\nபாலா இயக்கத்தில் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் படம் பரதேசி. பொதுவாக பாலாவின் படங்கள் எப்போது தொடங்கி, எப்போது முடிந்து, எப்போது திரையைத் தொடும் என்பதை முன்கூட்டி கணிப்பது சிரமம். ஆனால் பரதேசி அவற்றையெல்லாம் பொய்யாக்கிவிட்டது.\nபடத்தின் கடைசி காட்சி எடுத்த மறுநாளே எப்போது ரிலீஸ் என்பதை அறிவித்திருக்கிறார்கள். இப்போதைக்கு தயாரிப்பாளரும் பாலாதான். மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, வேதிகா, தன்ஷிகா நடித்துள்ளனர். அக்டோபர்19-ல் படம் வெளியாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் லண்டனில் இசை வெளியீட்டை வைத்திருக்கிறார்கள்.\nஇவற்றைத் தவிர அமீரின் ஆதி பகவன், விஜய் நடிக்கும் துப்பாக்கி, கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன், செல்வராகவனின் இரண்டாம் உலகம், பிரபு சாலமனின் கும்கி போன்ற படங்களும் உள்ளன. ஆனால் இவை அக்டோபருக்குப் பிறகே ரிலீசாகும் என்று தெரிகிறது. இடையில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சிறு படங்கள் வெளியாகவும் வாய்ப்பிர���க்கிறது.\nஇவற்றை விட மிக முக்கியமான படமாக இப்போது முன் நிற்பது சூப்பர் ஸ்டாரின் அதிரடிப் படமான சிவாஜி. ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வசூலை அள்ளிய இந்தப் படம் பக்கா 3 டியில் தயாராகி, புதிய படங்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பதுதான் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை மற்ற நடிகர்களின் புதிய படங்களுக்கு பாதிப்பில்லாமல் முன்கூட்டியே வெளியிட்டுவிடுங்கள் என ரஜினியே ஏவிஎம் நிறுவனத்தினரைக் கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.\nமிஷ்கின் படங்களில் ஆபாசம், வன்முறை அதிகமிருக்காது. வன்முறை ரசிக்கிற மாதி‌ரி இருப்பதால் சென்சார் பெ‌ரிதாக‌க் கண்டுகொள்வதில்லை. அதிகபட்ச ஆபாசம் என்றால் மஞ்சள் சேலையில் வரும் கானா. அதுவும் உடல் ஆபாசம் அல்ல. ‌ரிப்பீட் செய்வதால் உண்டாகும் அசௌக‌ரியம்.\nஒருநல்ல செய்தி, முகமூடியில் இந்த மஞ்சள் காமாலை இல்லை. ‌ஜீவாவின் கரோத்தே சண்டையைப் பார்த்தால் சராச‌ரி படத்தின் வன்முறைகூட தெ‌ரியவில்லை. ஃப்ரெண்ட்லி மேட்ச் போலிருக்கிறது. அப்புறமென்ன... சென்சார் அனைவரும் குடும்பத்தோடு பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் தந்து முகமூடிக்கு முதல் வெற்றியை ப‌ரிசளித்திருக்கிறது.\nமுகமூடி, சிலந்தி மனிதன், இரும்பு மனிதன் இவர்கள் எல்லாம் சிறுவர்களின் ஆர்வத்தால் உயிர் வாழ்கிறவர்கள். ஏ சான்றிதழ் கிடைத்தால் இவர்கள் எங்கே போவார்கள் அந்தவகையில் முதல் ப‌ரிட்சையை டிஸ்டிங்ஷனில் பாஸ் செய்திருக்கிறான் முகமூடி.\nLabels: அறிவோம், அனுபவம், சமூகம், சினிமா, செய்திகள், தமி்ழ்சினிமா\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nவசூலை அள்ள வரும் அசத்தல் படங்கள்..\nமனஅழுத்தம், மனநோய் போக்கும் மங்குஸ்தான்\nபழங்களின் அரசி என்று பெருமையுடன் அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை . தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய���வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇதெல்லாம் உடல் எடையை குறிப்பதற்கான எளிய வழி\n* 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கிண்ணம் நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு...\nஅரசு கேபிளில் இன்று முதல் விஜய் டிவி, போகோ சேனல்: ஆனால், சன் டிவி இல்லை\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைப்பு பெற்றுள்ள அனைவரும் இன்று முதல் விஜய் டிவி, போகோ உள்ளிட்ட கட்டணச் சேனல்களைக் காணலாம் என அறிவ...\nஆரோக்கிய வாழ்வுக்கான டாப் 10 உணவுகள்\n‘உணவு மருந்து’ என்ற வழிமுறையில் சென்ற நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்டு நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர். இன்றைக்கோ அவசரம் அவசரமாக எதையாவது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/relection-for-10-vote-booths-in-tn-election-officer-urges-119042100012_1.html", "date_download": "2019-10-14T21:06:22Z", "digest": "sha1:O3MUOBBYRUP5U2STCRORJDAIXWBXM6TQ", "length": 9002, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை: தேர்தல் அதிகாரி அதிரடி: எத்தனை வாக்குச்சாவடி? எந்தெந்த ஊர்?", "raw_content": "\nமறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை: தேர்தல் அதிகாரி அதிரடி: எத்தனை வாக்குச்சாவடி\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பரிந்துரை செய்துள்ளார்.\nதமிழகத்தில் கடந்த 18ந் தேதி 38 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டு மக்கள் வாக்களிக்க முடியாமல் போனது. சில இடங்களில் கட்சி நபர்கள் கள்ள ஓட்டு போட முயற்சித்த போது கையும் களவுமாக சிக்கினர். அதேபோல் பொன்னமராவதி, பொன்பரப்பி உள்ளிட்ட இடங்களில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் ஏற்பட்டது. இதனால் சம்மந்தப்பட்ட தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.\nஇந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.\nபாப்பிரெட்டிப்பட்டியில் 8 வாக்குச்சாவடிகளிலும், பூந்தமல்லி, கடலூரில் தலா 1 வாக்குசாவடியிலும் மறுவாக்கு���்பதிவு நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு 56000 கோடி அபராதம்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nநெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...\nஅடுத்த 24 மணிநேரத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை – சென்னையை ஏமாற்றும் மழை \n4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் – மீண்டும் பிரச்சாரத்தில் ஸ்டாலின் \n’ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட ஐடி துறையினர் ‘ - என்.ராம் அதிரடி\nதொடங்கியது கோடைமழை; தணிந்தது வெயில் – மக்கள் மகிழ்ச்சி \nதனிக்கட்சி; பொதுச்செயலாளர் டிடிவி – என்ன சொன்னார் சசிகலா \nமேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட மூன்று பேரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களா - உண்மை என்ன\nஆயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்திற்கு மாறுவேன்: முன்னாள் முதல்வர் அதிரடி அறிவிப்பு\nயானைகளை விரட்ட உதவும் தேனீ ரீங்கார ஒலிபரப்புக் கருவி\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: தேர்தல் பிரச்சாரம் ரத்து\nநிர்வாணத்துடன் சுற்றி வரும் திருடன் .. . மக்கள் பீதி\nஅடுத்த கட்டுரையில் நள்ளிரவில் வாக்குப்பதிவு ஆவணங்கள் அறைக்கு சென்ற பெண் அதிகாரி சஸ்பெண்ட்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/sports-news-in-tamil/mumbai-indians-beat-delhi-capitals-by-40-runs-119041900001_1.html", "date_download": "2019-10-14T20:07:41Z", "digest": "sha1:GBYRBYDLRKESCMWGIHQBNVH5FFBDLIEC", "length": 7815, "nlines": 111, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "டெல்லி பேட்ஸ்மேன்கள் சரண்டர்: எளிதில் வெற்றி பெற்ற மும்பை", "raw_content": "\nடெல்லி பேட்ஸ்மேன்கள் சரண்டர்: எளிதில் வெற்றி பெற்ற மும்பை\nநேற்று நடைபெற்ற மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை எளிதில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் மும்பை அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடத்தை தக்க வைத்து கொண்டது\nநேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 168 ரன்கள் குவித்த நிலையில் 169 என்ற இலக்கை நோக்க��� விளையாடிய டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் மும்பை பந்துவீச்சுக்கு சரண்ட்ர் ஆகி, 9 விக்கெட்டுக்களை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nமும்பை அணி: 168/5 20 ஓவர்கள்\nக்ரிணால் பாண்ட்யா: 37 ரன்கள்\nஹர்திக் பாண்ட்யா: 32 ரன்கள்\nடெல்லி அணி: 128/9 20 ஓவர்கள்\nஅக்சர் பட்டேல்: 26 ரன்கள்\nபிபி ஷா: 20 ரன்கள்\nஇன்றைய போட்டி: கொல்கத்தா மற்றும் பெங்களூர்\nநடையைக் கட்டிய ரோஹித்… மயங்க் அரைசதம் – இந்தியா 105 /1\n“உடனடியாக எனக்கு விசா வழங்குங்கள்”.. அமைச்சரிடம் கோரிக்கை வைத்த பேட்மிண்டன் வீராங்கனை\nபுரோ கபடி போட்டி: இன்று முதல் பிளே ஆஃப் போட்டிகள் தொடக்கம்\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nடெல்லி அணிக்கு 169 ரன்கள் இலக்கு கொடுத்த மும்பை\nடாஸ் வென்று பேட்டிங் எடுத்த மும்பை\nமளமளவென விழுந்த சிஎஸ்கே விக்கெட்டுக்கள்: ஐதராபாத்துக்கு 133 இலக்கு\nடாஸ் வென்ற சிஎஸ்கே: ஆச்சரியமான முடிவு எடுத்த தல தோனி\nபுரோ கபடி போட்டி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இரு அணிகள்\nமகளிர் கிரிக்கெட்: இந்திய அணி த்ரில் வெற்றி\nபிசிசிஐ தலைவர் பதவி சவாலான சிறந்த உணர்வு: கங்குலி பேட்டி\nஇளம் பவுலர்கள் எங்களை விட திறமையானவர்களாக இருக்க வேண்டும் – உமேஷ் யாதவ் கருத்து \nஅடுத்த கட்டுரையில் டெல்லி அணிக்கு 169 ரன்கள் இலக்கு கொடுத்த மும்பை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/taylor-latham-tons-boost-new-zealanders-prep/articleshow/61148923.cms", "date_download": "2019-10-14T21:28:32Z", "digest": "sha1:7F2LAT42M4WSRF2TKKVOADQO7SD62IRO", "length": 13881, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "New Zealand vs Board President's XI: டெய்லர், லதாம் சதம் : நியூசி., அசத்தல் வெற்றி! - taylor, latham tons boost new zealanders' prep | Samayam Tamil", "raw_content": "\nடெய்லர், லதாம் சதம் : நியூசி., அசத்தல் வெற்றி\nஇந்திய பிரசிடண்ட் லெவன் அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் ராஸ் டெய்லர், லதாம் ஆகியோர் சதம் அடித்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி,33 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.\nமும்பை: இந்திய பிரசிடண்ட் லெவன் அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் ராஸ் டெய்லர், லதாம் ஆகியோர் சதம் அடித்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி,33 ரன்கள் வித்தியாசத்���ில் அசத்தல் வெற்றி பெற்றது.\nஇந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி -20 -போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி வரும் 22ல் மும்பையின் வான்கடே மைதானத்தில் துவங்குகிறது. இதற்கு முன்பாக நியூசிலாந்து அணி, இந்திய பிரசிடண்ட் லெவன் அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது.\nமுதல் போட்டியில் இந்திய லெவன் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது பயிற்சி போட்டி நேற்று மும்பையில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு ராஸ் டெய்லர் (102), லதாம் (108) ஆகியோர் சதம் விளாச அந்த அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 343 ரன்கள் எடுத்தது.\nகடின இலக்கை துரத்திய இந்திய லெவன் கருண் நாயர் (53), குர்கீரத் சிங் (65) ஆகியோர் மட்டும் அரைசதம் அடித்து கைகொடுக்க, இந்திய லெவன் அணி 47.1 ஓவரில் 310 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nதென் ஆப்ரிக்காவுக்கு ஏன் இந்திய அணி ‘ஃபாலோ ஆன்’ கொடுத்தது தெரியுமா\nஎன்ன ‘தல’ கடைசியில இந்த நிலைமைக்கு வந்துட்டியே...: விரைவில் நல்ல முடிவு வருமோ\nIND vs SA 2nd Test: டெனிஸ் லில்லி, சமிந்தா வாஸ் சாதனையை அடிச்சு தூக்கிய அஸ்வின்\nSunil Gavaskar: இந்த தப்பை மட்டும் ‘கிங்’ கோலி செய்யவே மாட்டார்... அவர் மூளை கம்ப்யூட்டர் மாதிரி: கவாஸ்கர்\nரோஹித் ஷர்மா சொதப்பல்... இந்தியா நிதான ஆட்டம்.... \nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nஎதுக்க எவனுமே இல்ல... தனி ஆளா தலைவராகும் தாதா கங்குலி...\nBCCI President : நான் மட்டும் தலைவரானா... என் மொதோ வேலையே இதான் ... : மரண மாஸ் ..\n...: யார் சிறந்த டெஸ்ட் கேப்டன்...: க..\nஉலக சாம்பியனான 14 வயது பிரக்ஞானானந்தா\nஅடங்கப்ப��... இது அந்தர் பல்டி..: பிசிசிஐ., தலைவராகிறார் தாதா கங்குலி...\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான வீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nசபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காண..\n# கபடி செய்தி 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nடெய்லர், லதாம் சதம் : நியூசி., அசத்தல் வெற்றி\nதீபாவளி பரிசு கொடுத்த இந்திய ஹாக்கி அணி - மலேசியாவை பந்தாடிய இந்...\nநான் என்னவோ நினைச்சேன் இப்பிடி ஏமாத்துட்டீங்களே ‘பாஸ்’ : சேவக்\nமின்னல் வேகத்தில 'மிஸ்டர் 360’ டிவிலியர்ஸை மிஞ்ச யார் இருக்கா: ம...\nஎன்னைப் பார்த்து சச்சின் சார் என்ன சொன்னார் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/aug/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3220093.html", "date_download": "2019-10-14T21:06:16Z", "digest": "sha1:WZ33LVOWNC7M3LTA6SLGSJDGRTXGCGB3", "length": 8380, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசு தொழில் பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nஅரசு தொழில் பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கை\nBy DIN | Published on : 24th August 2019 08:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரசு தொழில் பயிற்சி மையத்தில் (ஐடிஐ) மாணவர் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇதுகுறித்து பெங்களூரில் உள்ள அரசு தொழில்பயிற்சி மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு, ஒசூர் சாலையில் உள்ள அரசு மாதிரி தொழில் பயிற்சி மையத்தில் 2019-20-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடக்கவிருக்கிறது. கணினி நிரல் உதவியாளர், டிரெஸ் மேக்கிங், வெல்டர், டிராட்ஸ்மேன் சிவில், டிராட்ஸ்மேன் மெக்கேனிக், தகவல்தொடர்புதொழில்நுட்பம்-பராமரிப்பு,டூல் அண்ட் டைமேக்கர்(ஜிக்ஸ் அண்ட் ஃபிக்ஷர்ஸ்), டர்னர் பாடப் பிரிவுகளில் சேர்க்கை நடைபெறுகிறது.\nஓராண்டு பயிற்சிக்கு ரூ.1500, ஈராண்டு பயிற்சிக்கு ரூ.1750 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nஇப்பயிற்சியில் சேர விரும்பும் தகுதியான மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மைய அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. ஆக.21 முதல் 28ஆம் தேதிவரை விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ங்ம்ல்ற்ழ்ஞ்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் செலுத்தலாம். ஆக.29,30ஆம் தேதிகளில் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான மாணவர் பட்டியல் வெளியிடப்படும். இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய 080 - 26562307 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் தேசிய நிலவியல் பூங்கா\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/oct/06/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-3249398.html", "date_download": "2019-10-14T20:11:09Z", "digest": "sha1:MTUF4XPFYPA2SVKGIKQF5QQ4TYZDUHOG", "length": 7578, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இலஞ்சி பள்ளியில்அத்திவரதருக்கு சிறப்பு பூஜை- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஇலஞ்சி பள்ளியில் அத்திவரதருக்கு சிறப்பு பூஜை\nBy DIN | Published on : 06th October 2019 10:12 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடி���ோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇலஞ்சி பாரத் கல்விக் குழுமம் சாா்பில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் அத்திவரதருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.\nதென்காசி: இலஞ்சி பாரத் கல்விக் குழுமங்கள் சாா்பில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் அத்திவரதருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு கல்விக் குழுமங்களின் தலைவா் மோகனகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கல்விக் குழுமச் செயலா் காந்திமதி, இயக்குநா் பிரியாமோகன், நிா்வாக இயக்குநா் மோகன், பாரத் வித்யா மந்திா் பள்ளி முதல்வா் வனிதா, நீலகண்டன், லெட்சுமி நீலகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nமாணவிகள் ராஜிகா, ஸ்ரீவா்ஷினி இறைவணக்கம் பாடினா். அறிவரசி, பிரித்திகா, அஞ்சனா, கீா்த்தனா, கிளிபிரியா, எஸ்.எஸ்.வி.படேல், மாணவா் அமலாதித்தன் ஆகியோரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கொலுவில் வைக்கப்பட்டிருந்த அத்திவரதருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மாணவி ஸ்ரீநிதி வரவேற்றாா். நந்தினி நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் தேசிய நிலவியல் பூங்கா\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/09/26120038/1193855/guru-bhagavan-worship.vpf", "date_download": "2019-10-14T21:55:08Z", "digest": "sha1:AP3MEDBB3TJP7SCPKNLCJ7M6MFBJIVBB", "length": 15366, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "குரு பகவான் தரும் யோகங்கள் || guru bhagavan worship", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுரு பகவான் தரும் யோகங்கள்\nபதிவு: செப்டம்பர் 26, 2018 12:00 IST\nகுருப்பெயர்ச்சியன்று குருவை நாம் ஒவ்வொருவரும் கோவிலுக்குச் சென்று நேரில் பார்த்து வழிபடுவதே சிறப்பு. குருபகவான் தரும் ���ோகங்கள் என்னவென்று பார்க்கலாம்.\nகுருப்பெயர்ச்சியன்று குருவை நாம் ஒவ்வொருவரும் கோவிலுக்குச் சென்று நேரில் பார்த்து வழிபடுவதே சிறப்பு. குருபகவான் தரும் யோகங்கள் என்னவென்று பார்க்கலாம்.\nகஜகேசரி யோகம்: குரு சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவர் களாக விளங்குவர்.\nகுரு சந்திர யோகம்: சந்திரனுக்கு குரு 1, 5, 9-ல் காணப்பட்டால் ‘குருச்சந்திர யோகம்’ உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் புகழ் மிக்கவர்களாகவும் நல்ல அந்தஸ்து படைத்தவர்களாகவும் இருப்பர்.\nகுருமங்கள யோகம்: குரு செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும், குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் ‘குரு மங்கள யோகம்’ உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்றவற்றை அதிகம் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.\nஹம்ச யோகம்: சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றிருந்தால், ‘ஹம்சயோகம்’ உண்டாகிறது. நல்ல உடலமைப்பையும், ஒழுக்கமான வாழ்க்கையும் ஏற்றவர்களாக இந்த யோகத்தில் பிறந்தவர்கள் இருப்பர்.\nசகட யோகம்: குருவுக்கு சந்திரன் 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் ‘சகட யோகம்’ உருவாகிறது. வாழ்க்கை வண்டிச் சக்கரம் போல, இன்பமும், துன்பமும் கலந்திருக்கும். ஒரு தொகை செலவழிந்த பிறகே மற்றொரு தொகை வந்து சேரும். பொதுவாக குரு தரும் யோகம் உங்கள் சுயஜாதகத்தில் எப்படியுள்ளது என்பதைக் கண்டறிந்து, குருவைப் போற்றிக் கொண்டாடினால் பொன்னான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். குருவோடு மற்ற கிரகங்கள் சேர்ந்திருந்தால், அதன் பாதசார பலமறிந்து அதற்குரிய ஸ்தல வழிபாட்டை முன்னதாகச் செய்வது நல்லது.\nகுரு பகவான் | குருப்பெயர்ச்சி | வழிபாடு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nபெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக குறிப்புகள்\nலட்சுமி கடாட்சம் கிடைக்கும் வழி\nகுற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா தேரோட்டம்\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலில் நிறைமணி காட்சி\nமணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் தேரோட்டம்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/13161400/1237031/Israeli-airstrike-targets-Syrian-military-site-in.vpf", "date_download": "2019-10-14T22:14:36Z", "digest": "sha1:JJSKO53644H5QY6VPSAPJBPPR35VOU52", "length": 14104, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிரியா ராணுவ தளத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் || Israeli airstrike targets Syrian military site in central region", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிரியா ராணுவ தளத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்\nசிரியா நாட்டின் ராணுவ தளத்தின் மீது இஸ்ரேல் விமானப்படைகள் இன்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது. #Israeliairstrike #Syrianmilitary\nசிரியா நாட்டின் ராணுவ தளத்தின் மீது இஸ்ரேல் விமானப்படைகள் இன்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது. #Israeliairstrike #Syrianmilitary\nசிரியா-இஸ்ரேல் எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா போராளிகள் பலர் பதுங்கியுள்ளனர். இவர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போராளிகளை வேட்டையாட இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல் நடத்துவதுண்டு.\nஅவ்வகையில், இன்று அதிகாலை லெபனானில் இருந்து புறப்பட்டு சென்ற இஸ்ரேல் நாட்டின் போர் விமானங்கள் சிரியாவின் மத்திய பகுதியில் மாஸ்யாப் நகரில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து இன்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின.\nஇஸ்ரேல் நாட்டு ஏவுகணைகளில் சிலவற்றை தடுத்து அழித்து விட்டதாகவும் இந்த தாக்குதலில் தங்கள் நாட்டை சேர்ந்த 3 வீரர்கள் காயமடைந்ததாகவும், ராணுவ முகாமின் சில பகுதி சேதமடைந்ததாகவும் சிரியா அரசு தெரிவித்துள்ளது. #Israeliairstrike #Syrianmilitary\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nபணப்புழக்கத்தை அதிகரிக்க 9 நாட்களில் ரூ.81,781 கோடி வங்கி கடன் - மத்திய நிதி அமைச்சகம் தகவல்\nபெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கிதான் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் கருப்பின பெண் சுட்டுக்கொலை\nகொலை வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ரூ.34 கோடி இழப்பீடு\nஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலி\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்க��ையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/16123018/1237365/We-will-fight-you-to-convince-you-that--you-are-wrong.vpf", "date_download": "2019-10-14T22:12:09Z", "digest": "sha1:MEGY6MZZLQIH3DBDJOJMCBAJJFEDS23U", "length": 17060, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோடியின் தவறை சுட்டிக்காட்ட காங்கிரஸ் போராடும்- ராகுல் காந்தி பிரசாரம் || We will fight you to convince you that you are wrong said rahul gandhi", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமோடியின் தவறை சுட்டிக்காட்ட காங்கிரஸ் போராடும்- ராகுல் காந்தி பிரசாரம்\nகேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் தவறை காங்கிரஸ் கட்சி நிச்சயம் சுட்டிக்காட்டும் என கூறியுள்ளார். #LokSabhaElections2019 #RahulGandhi\nகேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் தவறை காங்கிரஸ் கட்சி நிச்சயம் சுட்டிக்காட்டும் என கூறியுள்ளார். #LokSabhaElections2019 #RahulGandhi\nகேரளா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து கடந்த ஏப்ரல் 4ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று காலை கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:\nபிரதமர் மோடி, இந்தியாவில் காங்கிரஸின் எண்ணங்கள் முற்றிலும் அழிக்கப்படும் என கூறினார். இதற்கான பதிலாக காங்கிரஸ், மோடியிடம் என்ன கூறுகிறது என்றால், நாங்கள் உங்கள் எண்ணங்களுடன் ஒத்துப்போகவில்லை. உங்கள் தவறை சுட்டிக்காட்ட நிச்சயம் போராடுவோம். தேர்தலில் உங்களை தோற்கடிப்போம். ஆனால் உங்களுக்கு எதிராக எவ்வித வன்முறையிலும் ஈடுபடமாட்டோம்.\nநான் வட இந்தியாவின் அமேதி தொகுதியில் போட்டியிடுவது தான் வழக்கம். ஆனால் இம்முறை, கேரளாவில் இருந்து போராடுவேன் என தென் இந்திய மக்களுக்கு கூறவே போட்டியிடுகிறேன். மேலும் இந்தியாவை ஒரே கோணத்தில் பார்க்க இயலாது. இந்தியா ஒரே சிந்தனையை கொண்டு செயல்படவில்லை. இந்தியா பல்வேறு கோணங்களில், பலதரபட்ட பார்வைகளை கொண்டுள்ளது. இவை அனைத்தும் முக்கியமானவை ஆகும்.\nபாராளுமன்ற தேர்தல் | காங்கிரஸ் | ராகுல் காந்தி | தேர்தல் பிரசாரம் | பிரதமர் மோடி\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nபணப்புழக்கத்தை அதிகரிக்க 9 நாட்களில் ரூ.81,781 கோடி வங்கி கடன் - மத்திய நிதி அமைச்சகம் தகவல்\nபெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கிதான் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் கருப்பின பெண் சுட்டுக்கொலை\nகொலை வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ரூ.34 கோடி இழப்பீடு\nஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலி\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பே��� முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88?page=2", "date_download": "2019-10-14T20:51:20Z", "digest": "sha1:JQFJTHHLFVGGPLMNON2BTXQ3MYQIP3VV", "length": 10481, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அம்பாந்தோட்டை | Virakesari.lk", "raw_content": "\n5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்\nமலேசியாவில் 200ற்கும் மேற்பட்டசிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் சிறையில் கொலைசெய்யப்பட்டார்- பிரிட்டன் சிறையில் சம்பவம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nசந்ரகுப்த தேநுவர, காமினி வெயங்கொடவிற்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள்\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nஅம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்கரைக்கு அப்பால் ஆழமா...\nஅம்பாந்தோட்டையில் சீனாவின் கடற்படை தளம் - அமெரிக்காவிற்கு தெளிவுபடுத்தியது இலங்கை\nஇலங்கை இராணுவத்தினர் த���றைமுகத்திற்கு அருகில் நிலை கொண்டுள்ளனர் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஅம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பிரிட்டன் தூதரக அதிகாரிகள் விஜயம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகளை கையாளும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும் பிரிட்டனின் தூதரகம் த...\nமூன்று நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சரது விஜயம்\nஅம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவில்லை என்று ஜப்பான் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் குறிப்...\nஅம்பாந்தோட்டை குறித்து ஜப்பானிற்கு வாக்குறுதியளித்தது இலங்கை\nஅம்பாந்தோட்டை துறைமுகம் உலகின் முக்கிய கடற்பாதையில் அமைந்துள்ளது என ஜப்பான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை வந்தார் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்\nஇரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வந்துள்ளார்.\n\"வளங்களை இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் கொடுத்துவிட்டு சீனாவிடம் கையேந்தும் அரசு''\nநாட்டின் தேசிய வளங்களை அமெரிக்க இந்திய உள்ளிட்ட நாடுகளுக்கு கொடுத்துவிட்டு எமது நாடு சீனாவிடம் கையேந்திக் கொண்டிருக்கின்...\nநீர்மூழ்கி கப்பல்களினால் இலங்கைக்கு அச்சுறுத்தல் - ரணில்\nநீர்முழ்கி கப்பலிகளின் அச்சுறுத்தல்களை இலங்கை எதிர்வரும் காலங்களில் எதிர்கொள்ளும் நிலை உருவாகும். இவற்றை கருத்தில் கொண்ட...\n“கடற்­ப­டையின் தெற்குத் தலை­மை­யகம் அம்­பாந்­தோட்­டைக்கு இட­மாற்­றப்­படும்”\nஇலங்கை கடற்­ப­டையின் தெற்கு தலை­மை­ய­கத்தை அம்­பாந்­தோட்­டைக்கு இட­மாற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள...\n ; இழுபறியில் இலங்கை - சீனா\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தின் வெளிப்புறத்தில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை தீவு யாருக்கு சொந்தம் என்று தற்போது இரு நாடுகளு...\n5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nமின்னல் தாக்கி இளைஞர் பலி\nசஜித் வென்றாலும் ஐ.தே.க வின் கொள்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை : திஸ்ஸ விதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/movietrailer.php?movid=188", "date_download": "2019-10-14T20:14:09Z", "digest": "sha1:G3OVJ67RTHYZPLE2HH7FALTAOQ6MZZOZ", "length": 2780, "nlines": 48, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.oorpa.com/tuticdistric/Add-Message", "date_download": "2019-10-14T20:49:24Z", "digest": "sha1:FKYRUXDMEK47GMZWQ2X3TWEVPKY4L6D3", "length": 8901, "nlines": 20, "source_domain": "www.oorpa.com", "title": "", "raw_content": "\nமுகப்பு தகவல் பலகை Add New Message\nநகரத்தை மாற்ற மாநகராட்சிகள் சென்னை மதுரை கோயம்புத்தூர் திருச்சிராப்பள்ளி சேலம் திருநெல்வேலி ஈரோடு தூத்துக்குடி திருப்பூர் வேலூர் மாவட்டங்கள் அரியலூர் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் ஈரோடு மாவட்டம் கடலூர் மாவட்டம் கரூர் மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் சிவகங்கை மாவட்டம் சென்னை மாவட்டம் சேலம் மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தர்மபுரி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் திருப்பூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் தேனி மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் நீலகிரி மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் மதுரை மாவட்டம் விருதுநகர் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் வேலூர் மாவட்டம் மற்ற நகரங்கள் அரியலூர் ஜெயங்கொண்டம் இராமநாதபுரம் பரமக்குடி இராமேஸ்வரம் கீழக்கரை பவானி கோபிசெட்டிபாளையம் காசிபாளையம் பெரியசேமூர் புஞ்சைபுளியம்பட்டி சத்தியமங்கலம் சூரம்பட்டி வீரப்பன்சத்திரம் நெல்லிக்குப்பம் பண்ருட்டி விருத்தாசலம் சிதம்பரம் கடலூர் இனாம் கரூர் கரூர் குளித்தலை தாந்தோனி க��்னியாகுமரி குழித்துறை நாகர்கோவில் பத்மனாபபுரம் குளச்சல் ஆலந்தூர் அனகாபுத்தூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மதுராந்தகம் மறைமலைநகர் பல்லாவரம் பம்மல் புழுதிவாக்கம் (உள்ளகரம்) தாம்பரம் ஓசூர் கிருஷ்ணகிரி கவுண்டம்பாளையம் குனியமுத்தூர் குறிச்சி மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி வால்பாறை தேவக்கோட்டை காரைக்குடி சிவகங்கை ஆத்தூர் எடப்பாடி மேட்டூர் நரசிங்கபுரம் கும்பகோணம் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் கொடைக்கானல் ஒட்டன்சத்திரம் பழனி துறையூர் துவாக்குடி மணப்பாறை அம்பாசமுத்திரம் கடையநல்லூர் புளியங்குடி சங்கரன்கோவில் செங்கோட்டை தென்காசி விக்கிரமசிங்கபுரம் காங்கேயம் S.நல்லூர் பல்லடம் உடுமலைபேட்டை வேலம்பாளையம் தாராபுரம் வெள்ளக்கோயில் ஆரணி திருவண்ணாமலை திருவதிபுரம் வந்தவாசி அம்பத்தூர் ஆவடி கத்திவாக்கம் மாதவரம் மதுரவாயல் மணலி பூந்தமல்லி திருத்தணி திருவேற்காடு திருவள்ளூர் திருவொற்றியூர் வளசரவாக்கம் கூத்தாநல்லூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி திருவாரூர் காயல்பட்டிணம் கோவில்பட்டி தேனி போடிநாயக்கனூர் சின்னமனூர் கம்பம் கூடலூர் (தேனி) பெரியகுளம் தேனி - அல்லிநகரம் மயிலாடுதுறை நாகப்பட்டினம் சீர்காழி வேதாரண்யம் குமாரபாளையம் நாமக்கல் பள்ளிபாளையம் இராசிபுரம் திருச்செங்கோடு குன்னூர் கூடலூர் (நீலகிரி) நெல்லியாளம் உதகமண்டலம் அறந்தாங்கி புதுக்கோட்டை பெரம்பலூர் ஆனையூர் அவனியாபுரம் மேலூர் திருப்பரங்குன்றம் திருமங்கலம் உசிலம்பட்டி அருப்புக்கோட்டை இராஜபாளையம் சாத்தூர் சிவகாசி ஸ்ரீவில்லிப்புத்தூர் திருத்தங்கல் விருதுநகர் கள்ளக்குறிச்சி திண்டிவனம் விழுப்புரம் ஆம்பூர் அரக்கோணம் ஆற்காடு தாராபடவேடு குடியாத்தம் ஜோலார்பேட்டை மேல்விசாரம் பேரணாம்பட்டு இராணிப்பேட்டை சத்துவாச்சேரி திருப்பத்தூர் வாணியம்பாடி வாலாஜாபேட்டை Monday, October 14 2019\nபுதிய தகவலை பதிவு செய்க\nதகவல் பலகை - விதிமுறைகளும் நிபந்தனைகளும்\nதகவல் பதிவின் பொது உங்களின் IP எண் பதிந்து வைக்கப்படும்.\nஉங்கள் தகவல்களை தேவைப்பட்டால் அழிக்க நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.\nஆட்சேபத்திற்குரிய தகவலினை பதிவு செய்ய அனுமதி கிடையாது.\nமற்றவரது இரகசியத்தை மதிக்கவும். பிறரது சொந்த விபரங்களை அவரது அனுமதியின்றி வெள��யிட அனுமதி கிடையாது.\nவெறுக்கத்தக்க மொழிகளை பயன்படுத்த வேண்டாம்.\n*மறுமுறை பெயரை பதிவு செய்க :\n*குறியீடு பதிவு செய்க :\nஎங்களைப் பற்றி | தொடர்பு கொள்ள | விளம்பரப்படுத்த\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் | Copyright © www.Oorpa.com. | இரகசிய கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/astro-consultation/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-111110800048_1.htm", "date_download": "2019-10-14T20:12:31Z", "digest": "sha1:53CZ6VKOVUW7V3Q33BKJSVKRDV2HTNC6", "length": 9610, "nlines": 97, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "Why Sani Deny Opportunities? | சனித் திசை நடக்கும்போது வேலை கிடைக்காதது ஏன்?", "raw_content": "\nசனித் திசை நடக்கும்போது வேலை கிடைக்காதது ஏன்\nசெவ்வாய், 8 நவம்பர் 2011 (17:28 IST)\nதமிழ்.வெப்துனியா.காம்: சனித் திசை நடைபெறும் மாணவர்கள் பலரும் படித்துவிட்டும் உரிய வாய்ப்பு கிடைக்காமல் அல்லல்படுகிறார்களே. அவர்கள் என்ன செய்யலாம்\nஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இவர்கள் நன்றாக படிப்பதற்கு ஊக்கமளிப்பதும் சனி பகவான்தான், இப்போது சுணக்கத்தை கொடுப்பதும் அவர்தான். ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, கண்டகச் சனி என்று சனித் திசை நடப்பவர்களை பார்த்தீர்களானால், காலையில் எழுந்த படி என்று கூறினால் அதனை பெரிய தண்டனையைப் போல் பார்ப்பார்கள். படித்து முடித்துவிட்டவர்களாக இருந்தால், அவர்களுக்கு சீக்கிரம் வேலை வாய்ப்புக்கான அழைப்பு வரவது மிகவும் தாமதமாகும். இவர்கள்தான் ஏதாவது சிபாரிசு கிடைக்காதா, நண்பர்கள் மூலம் வாய்ப்பு கிடைக்காதா, நெட்டில் தேடலாமா என்றெல்லாம் முயற்சிப்பார்கள்.\nபொதுவாக படித்து முடித்துவிட்ட நிலையில், சனி திசை நடக்கும் பிள்ளைகள், பெற்றோர்களோடு இல்லாமல், வேறு உறவினர்களோடு இருந்தால் அவர்களுக்கு நல்லது. வேறு மாவட்டத்திலோ அல்லது வேறு மாநிலத்திலோ இருக்க வேண்டும். சனி என்பது தியாகத்திற்குரிய கிரகம், வீட்டுச் சாப்பாடு, அம்மாவின் அன்பு பிணைப்பு போன்றவற்றையெல்லாம் தியாகம் செய்திடல் வேண்டும். எனவேதான் பிரிந்து இருக்க வேண்டும் என்று கூறுகிறோம். அப்படிச் செய்தால் நல்ல வேலை கிடைக்கும். அதை விட்டுவிட்டு வீட்டில் இருந்துகொண்டு நன்றாக சாப்பிட்டுவிட்டு, வேலை தேடி பேப்பரை புரட்டிக்கொண்டிருந்தால் சனி பகவான் வேலை தர மாட்டார். எதையாவது தூக்கி எறிந்துவிட்டு வருகிறாயா, வா உனக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன் என்பவர் சனி. எனவே தியாகம் செய்தால் அவர்களுடைய தேவைகளை நிறைவு செய்பவர் சனி.\nசனி பகவானைப் பற்றி யார் சொன்னாலும் என்ன சொல்கிறார்கள் அதை இழந்தேன், இதை இழந்தேன், அப்புறம் இதெல்லாம் வந்தது என்றல்லவா கூறுகிறார்கள் அதை இழந்தேன், இதை இழந்தேன், அப்புறம் இதெல்லாம் வந்தது என்றல்லவா கூறுகிறார்கள் எனவே, படித்தேன், முடித்தேன், வேலை கிடைத்தது என்பதெல்லாம் ஏழரை சனி, அஷ்டமத்துச் சனி, கண்டகச் சனி நடந்துக்கொண்டிருப்பவர்களுக்கு நடக்காது. அதே நேரத்தில் வெளியில் சென்று தங்குங்கள், கொஞ்ச நாள் புரட்டி எடுக்கும், அதன் பிறகு நல்ல வேலை கிடைத்துவிடும்.\nசனி திசைக் காலத்தை சோதனைக் காலம் என்று கூறுவதற்குக் காரணம் இதுதான்.\nஎந்த திசையில் தலை வைத்து படுக்கவேண்டும் என்று சித்தர்கள் கூறுவது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன்கள்...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/no-changes-petrol-diesel-prices-being-sale-at-yesterday-s-price-339376.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T20:33:10Z", "digest": "sha1:EI2TYOZYS3VHLWOMXJCYBSUCDK2ZJQYI", "length": 15433, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை... நேற்றைய விலையில் விற்பனையாகிறது | No Changes in Petrol and Diesel Prices, Being Sale at Yesterday's Price - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை... நேற்றைய விலையில் விற்பனையாகிறது\nசென்னை: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன\nநேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன .\nசர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த வகையில், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது.\nகடந்தாண்டு, அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என்ற உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது.\nகடந்த இரண்டு தினங்களாக கச்சா எண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையானது. இந்தநிலையில், நேற்று பேரலுக்கு 1.23 டாலர்கள் குறைந்தது. தற்போது க���்சா எண்ணெயின் விலை 52.57 டாலராக உள்ளது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.\nகடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npetrol diesel chennai பெட்ரோல் டீசல் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/revolt-rv400-rv300-ex-showroom-price-revealed/", "date_download": "2019-10-14T21:03:15Z", "digest": "sha1:2QUZGACHH54T64FISU7MKR6HO32MHD4T", "length": 19193, "nlines": 137, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற���ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்��டி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nHome செய்திகள் பைக் செய்திகள்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\nரிவோல்ட் இன்டெல்லிகார்ப்., ஆர்வி 400 மற்றும் ஆர்வி 300 ஆகிய இரண்டு எலக்ட்ரிக் பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்டுள்ளது. மேலும் சிங்கிள் பேமெண்டில் இந்த பைக்குகளை வாங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.\n1 லட்சம் ரூபாய்க்கு குறைவான எக்ஸ்ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. ரிவோல்ட் ஆர்வி 400 ரூ .98,999 மற்றும் ஆர்வி 300 ரூ .84,999 (எக்ஸ்ஷோரூம்). கூடுதலாக ஆர்டிஓ பதிவு, வாகன காப்பீடு, மற்றும் மூன்று வருடத்திற்கான 4ஜி ஆதரவு பெற்ற சிம் கார்டினை இயக்குவதற்கு கட்டணம் ரூ.5,000 ஆகியவை வசூலிக்கப்பட உள்ளது. மை ரிவோல்ட் பிளான் எனப்படுகின்ற மாதந்திர பிளானும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது.\nரிவோல்ட் ஆர்வி400 பேட்டரி விபரம்\nஇந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி ஆனது பைக்கினில் இருக்கும்போது சார்ஜ் செய்யவோ அல்லது (போர்டெபிள்) பேட்டரியை தனியாக எடுத்தும் சார்ஜ் செய்யும் வகையில் வழங்கப்பட்டு, 15A ஆன் போர்டு சார்ஜர் வாயிலாக பேட்டரியை 4 மணி நேரத்துக்குள் முழுமையான சார்ஜிங் செய்ய இயலும். மேலும் நீங்கள் பயணித்தில் இருக்கும்போது திடீரென பேட்டரி சார்ஜ் குறைவாக இருந்தால், உடனடியாக ரிவோல்ட் ஆப் வாயிலாக அருகில் உள்ள ஸ்வாப் பேட்டரி மையத்தை அனுகினால் உடனடியாக முழுமையான சார்ஜிங் உள்ள மாற்று பேட்டரி வழங்கப்படும். உங்கள் இருப்பிடம் அல்லது நீங்கள் கோரும் இடத்தில் வழங்க ரிவோல்ட் திட்டமிட்டுள்ளது.\nஆர்வி400 மைலேஜ் மற்றும் வேகம்\n45 கிமீ வேகத்தில் பயணிக்க ஈக்கோ மோடில் 156 கிமீ பயணம், 65 கிமீ வேகத்தில் பயணிக்க நார்மல் மோடில் அதிகபட்சமாக 100 கிமீ பயணம், மற்றும் 80 கிமீ வேகத்தில் பயணிக்க ஸ்போர்ட் மோடில�� அதிகபட்சமாக 80 கிமீ பயணிக்க என மூன்று வகையான மோடுகளை பெற்றிருக்கின்றது.\nஆர்வி400 பைக்கில் உள்ள ஈக்கோ மோடில் பேட்டரி ஆனது முழுமையான சிங்கிள் சார்ஜின் மூலம் அதிகபட்சமாக 156 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வழி வகுக்கும் என இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ரைடர்களை இயக்கும் விதம் மற்றும் சாலையின் தன்மைக்கு ஏற்ப ரேஞ்ச் நிகழ் பயன்பாட்டில் மாறுபடும் என கருதப்படுகின்றது. மேலும், அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிமீ ஆக இருக்கும்.\nஅடுத்ததாக குறைந்த ரேஞ்ச் பெற்ற ஆர்வி 300 பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1.5kW ஹப் மோட்டார் மற்றும் 2.7kWh பேட்டரி பொருத்தப்பட்டு இதன் வேகன் மணிக்கு 65 கிமீ ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ரேஞ்ச் 85 கிமீ -150 கிமீ ஆகும்.\nஆர்வி 300 பைக்கில் 25 கிமீ வேகத்தில் பயணிக்க ஈக்கோ மோடில் 150 கிமீ பயணம், 45 கிமீ வேகத்தில் பயணிக்க நார்மல் மோடில் அதிகபட்சமாக 100 கிமீ பயணம், மற்றும் 60 கிமீ வேகத்தில் பயணிக்க ஸ்போர்ட் மோடில் அதிகபட்சமாக 80 கிமீ பயணிக்க என மூன்று வகையான மோடுகளை பெற்றிருக்கின்றது. இந்த மாடலில் கிரே மற்றும் பிளாக் என இரு நிறங்கள் பெற்றுள்ளது.\nரிவோல்ட் பைக் விலை பட்டியல்\nமின்சார இருசக்கர வாகன சந்தையில் வெளியாகியுள்ள ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதனை தொடர்ந்து டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதி உட்பட சென்னை, புனே, பெங்களூரு, அகமதாபாத் மற்றும் ஹைத்திராபாத் போன்ற நகரங்களில் அடுத்த நான்கு மாதங்களுக்குள் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\nரிவோல்ட் ஆர்வி 300 மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.2,999 ஆக 37 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது.\nரிவோல்ட் ஆர்வி 400 மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.3,499 ஆக 37 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது.\nரிவோல்ட் ஆர்வி 400 பிரீமியம் மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.3,999 ஆக 37 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது. இந்த பிரீமியம் வேரியண்டில் கூடுதலாக இலவசமாக முதல் மூன்று வருடங்களில் டயர் மட்டும் ஒரு முறை மாற்றித் தரப்படலாம்.\nரிவோல்ட் ஆர்வி 300 விலை ரூ. 1,10, 963\nரிவோல்ட் ஆர்வி 400 விலை ரூ. 1,29,463\nரிவோல்ட் ஆர்வி 400 பிரீமியம் விலை ரூ. 1,47,963\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு ��ரவுள்ள புதிய ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பிஎஸ்...\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் அர்பனைட் சேட்டக் சிக்...\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\n50 பைசாவில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/33422-.html", "date_download": "2019-10-14T21:36:10Z", "digest": "sha1:O23OSL4SAHW7VCN3O3A6LRV4ZUPI7V4L", "length": 13617, "nlines": 246, "source_domain": "www.hindutamil.in", "title": "கல்லூரி மாணவர்கள் 3 பேர் சென்னையில் கடலில் மூழ்கி பலி | கல்லூரி மாணவர்கள் 3 பேர் சென்னையில் கடலில் மூழ்கி பலி", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\nகல்லூரி மாணவர்கள் 3 பேர் சென்னையில் கடலில் மூழ்கி பலி\nபெசன்ட் நகர் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.\nசென்னை கிழக்கு கடற்கரை சாலை நாவலூரில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் விடுதியும் அருகிலேயே உள்ளது. நேற்றுமுன்தினம் மாலையில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் 15 பேர் பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்தனர். 7 மாணவர்கள் கரையில் உட்கார்ந்திருக்க, 8 பேர் மட்டும் கடலில் இறங்கி விளையாடினர்.\nஅப்போது திடீரென வந்த ராட்சத அலையில் 8 பேரும் சிக்கினர். இவர்களில் 3 பேர் முயற்சி செய்து உடனே கரைக்கு வந்துவிட்டனர். 5 பேரை அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த மற்ற மாணவர்கள் கூச்சல் போட, அருகே இருந்த மீனவர்கள் உடனே கடலுக்குள் குதித்து வினித், சுந்தரகிருஷ்ணன் ஆகியோரை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.\nமற்ற மாணவர்களான சூர்யா, சுசீந்திரன், பிரதீப் ஆகியோரை மீட்க முடியவில்லை. உடனே சாஸ்திரி நகர் போலீஸார் மற்றும் மீனவர்கள் இணைந்து படகு மூலமாகவும், கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலமாகவும் மாணவர்களைத் தேடும் பணிய���ல் ஈடுபட்டனர். ஆனால் மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇந்நிலையில் அலையில் அடித்து செல்லப்பட்ட மூவரில் சூர்யா என்ற மாணவரின் உடல் திருவான்மியூர் கடற்கரை பகுதியிலும், சுசீந்திரன் என்ற மாணவரின் உடல் கொட்டிவாக்கம் கடற்கரை பகுதியிலும் நேற்று காலையில் கரை ஒதுங்கியது.\nஇருவரின் உடலையும் சாஸ்திரி நகர் போலீஸார் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சூர்யா கடலூரையும், சுசீந்திரன் தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். சுசீந்திரன், சூர்யாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இருவரின் சடலங்களையும் பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. மற்றொரு மாணவர் பிரதீப்பை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nகல்லூரி மாணவர்கள்3 பேர் பலிதிருவான்மியூர் கடற்கரை\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேச்சு:...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nதாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு...\nசீன அதிபர் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில்...\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி\nதீபாவளி 10,940 பேருந்துகள் இயக்கம்; முன்பதிவு தொடங்கியது தற்போதுவரை 51000 பயணிகள் பதிவு\nகட்டிட தொழிலாளி அடித்து கொலை: போலீஸார் விசாரணை\nகாட்டில் தனித்து விடப்பட்ட 3 மாத குட்டியானையின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு\nராஜீவை கொன்று புதைத்தோம் என்று பேசுவதா- தேசத்துரோக வழக்கில் கைது செய்யவேண்டும்: சீமான்...\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ���ிசர்வ் வங்கி அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-14T20:09:22Z", "digest": "sha1:IXGEEIBJRUXFRIAA5RYQGCXH4WDY6GZC", "length": 14600, "nlines": 146, "source_domain": "www.radiotamizha.com", "title": "இலங்கையில் ஒரு டிஜிட்டல் திரைப்புரட்சி ”பார்த்தீபா” – காணொளி உள்ளே « Radiotamizha Fm", "raw_content": "\nஹைதியில் அதிபர் பதவி விலக்கோரி போராட்டம்…\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி..\nமன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி\nபத்தரமுல்லயிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ\nகயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை\nHome / சினிமா செய்திகள் / இலங்கையில் ஒரு டிஜிட்டல் திரைப்புரட்சி ”பார்த்தீபா” – காணொளி உள்ளே\nஇலங்கையில் ஒரு டிஜிட்டல் திரைப்புரட்சி ”பார்த்தீபா” – காணொளி உள்ளே\nPosted by: அகமுகிலன் in சினிமா செய்திகள், தொழில்நுட்ப செய்திகள் September 20, 2019\nஇலங்கையில் ஒரு டிஜிட்டல் திரைப்புரட்சிக்கு தயார் ஆகின்றார் இயக்குனர் அபர்ணா சுதன்.\nஇலங்கையில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும் சக்தி FM இன் முகாமையாளர் அபர்ணா சுதனின் இயக்கத்தில் உருவாகியுள்ள “பார்த்தீபா” திரைப்படத்தின் முன்னோட்டம் 18ஆம் திகதி செப்டம்பர் 2019 அதாவது நேற்று (18) வெளியிடப்பட்டது.\nபார்த்தவர்கள் அனைவரையும் பிரம்மிக்க வைத்த அந்த முன்னோட்டக் காட்சியை தற்போது வரைக்கும் 2.1K பார்வையாளர்கள் கடந்த 12 மணித்தியாலங்களில் பார்வையிட்டுள்ளனர்.\nஒரு வானொலிக்கு தொலைப்பேசி அழைப்பொன்று வருகின்றது.\nஅந்த அழைப்பில் ஒரு பெண் தன்னைக் காப்பாற்றுமாறு அவலக்குரல் எழுப்புகின்றாள்.\nஅவளின் அந்தக் குரலுக்குப் பின்னால் உள்ள கதையைத் தேடிச் செல்லும் வானொலி நாயகனையும் அந்த மர்மக் குரலையும் மையப்படுத்தியதாகவே இந்தக் கதை அமைந்துள்ளது.\nமுன்னோட்டத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே திரைப்படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துவது தான் இயக்குனரொருவரின் வெற்றி.\nஅந்த இலக்கை தனது முன்னோட்டத்தில் இயக்குனர் அபர்ணா சுதன் அடைந்திருப்பது என்பது வியப்புக்குரிய விடயமல்ல.\nஇலங்கையின் வானொலித்துறையில் புதிய பாதைக்கு சொந்தக்காரன் அபர்ணாவின் இந்த முயற்ச��யும் இலங்கையின் திரைத்துறையில் புதிய ஒரு பரிணாமத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கலாம்.\nஅத்துடன் திரைப்படத்தில் வருகின்ற பாடல்வரிகளும் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கின்றது எனக்கூறினால் அது மிகையாகாது.\n“பார்த்திபா”வின் இசையமைப்பாளர் பிரஜீவின் இசையமைப்பில் உருவாகியுள்ள பாடல்கள் மூன்றும் படத்தின் பெரும் பலமாக இருக்கும் என்பதில் ஜயமில்லை.\nபாடலுக்கும் படத்திற்கும் பலம் சேர்ப்பதில் வருண் துஷியந்தனின் வரிகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை, இலங்கையின் பல திரைப்படைப்புகளுக்கு பாடல் எழுதிவரும் பாடலாசிரியர் வருண் துஷி பார்த்தீபாவையும் தனது வரிகளால் அழகுபடுத்தியுள்ளார்.\n“ஒருமுறை ஒருமுறை உறைகிறேன் ஒருமுறை இருமுறை பலமுறை தொடராதோ வாதை” என ஆரம்பிக்கும் பாடல் இசை ரசிகர்களைக் கட்டிப்போடும் என்பதில் சந்தேகம் இல்லை. அத்துடன் ‘அதிகம் பேசினால் மதிப்பிருக்காது அளந்து பேசடா அலுப்பிருக்காது” என்று ஆரம்பிக்கும் பாடலும் ‘மாயமோ காயமோ என்ற பாடலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.\nகதையின் நாயகன் கஜன் கணேசன் கோமாளி கிங்ஸ் மற்றும் பல சிங்களத் திரைப்படங்களில் நடித்த அனுபவனும் திறமையும் தனித்துவமும் மிக்க ஒர் நடிகர்.\nஅத்துடன் இலங்கையின் கலைத்துறையில் வானொலி நாடகங்கள், மேடை நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் தமிழ் சிங்களத் திரைப்படங்கள் என சகல துறையிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை கொண்டுள்ள மூத்த கலைஞன் சந்திரசேகரன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஅத்துடன் இத்திரைப்படத்தில் பல புதிய மற்றும் முன்னணி கலைஞர்கள் பங்கேற்று இப்படைப்புக்கு வலுச் சேர்த்துள்ளனர்.\nவிரைவில் திரைக்கு வரவுள்ள இப்படைப்பின் வெற்றி என்பது இலங்கை சினிமாவின் இன்னுமொரு புதிய பரிமாணமாக இருக்கும் என்பதில் ஜயமில்லை.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nPrevious: அகில தனஞ்சயவிற்கு ஒரு வருடம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடத் தடை\nNext: கோட்டாபய மீதான வழக்கு விசாரணைகள் ஒத்தி வைப்பு..\nதர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உணர்வுபூர்வமான பதிவு\nநடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த் கிடைத்த கௌரவம்..\n“பிகில்” போஸ்டர் காட்சியை நீக்க ���டவடிக்கை எடுக்க வேண்டும்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\nஇன்றைய நாள் எப்படி 11/10/2019\nஇன்றைய நாள் எப்படி 10/10/2019\nபேஸ்புக்கில் பல அப்பிளிக்கேஷன்கள் தடை..\nபிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பல அப்பிளிக்கேஷன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை தெரிந்ததே. இவ்வாறான அப்பிளிக்கேஷன்களில் சில பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்துகின்றன. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/category/articles/", "date_download": "2019-10-14T22:10:48Z", "digest": "sha1:GONPPGDKM762ACG245EDLV5VI2AOD7B6", "length": 176220, "nlines": 607, "source_domain": "xavi.wordpress.com", "title": "Articles |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\n“நேற்று ஆபீஸ் போயிட்டிருந்தப்போ எனக்கு படபடப்பா வந்துச்சு, வியர்த்துக் கொட்டிச்சு, காலியாயிடுவேன்னு நினைச்சேன். ஒருவழியா ஆபீஸ் போய் சேர்ந்தேன்.நல்ல வேளை மெடிக்கல் டெஸ்ட்ல பிரச்சினை ஒண்ணும் இல்லேன்னு சொல்லிட்டாங்க” என்றான் நண்பன்.\n“உடம்பு போட்டுச்சுப்பா.. தொப்பை வேற பெருசாயிட்டே போவுது. டெய்லி காலைல வாக்கிங் போ.. ” என்றேன் கரிசனையுடன். அருகில் நின்றிருந்த என் மனைவி என்னைப் பார்த்த பார்வையில் நக்கலும், கிண்டலும் நாலு கால்ப் பாய்ச்சலில் ஓடித் திரிந்தன. நாலு வருஷமாய் எப்படியாவது என்னை வாக்கிங் போக வைக்கலாம் என கற்ற வித்தை அத்தனையும் மொத்தமாய் இறக்கியும் தோற்றுப் போய் நின்றவள் அவள்.\nதிரும்பும் வழியில் மனைவி சொன்னார், “ஊருக்கு தான் உபதேசம். சொல்றது ஒண்ணையும் செய்றதில்லை ” கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அது அக்மார்க் உண்மை என என்னுடைய வாழ்க்கை அனுபவமே கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்கிறது. ஏன்னா சொல்றது ஈசி. அதுல எந்த கஷ்டமும் இல்லை. அட்வைஸ் பார்ட்டிகளை ‘வாய்ச்சொல்லில் வீரரடி’ எனும் பிரிவின் கீழ் அடுக்கி வைக்கலாம்.\nசீக்கிரம் படுத்து தூங்குங்க என பிள்ளைகளை விரட்டும் நாம் தூங்குவதென்னவோ நள்ளிரவை நெருங்கும் போது தான். ராக்கெட் வ��டுகின்ற வேலை ஏதும் இல்லை, வெட்டியாக தொலைக்காட்சியையோ, ஸ்மார்ட்போனையோ நோண்டிக்கொண்டிருக்கும் வேலை தான். அட்வைஸை விட பயனுள்ளது ஒரு முன்மாதிரி வாழ்க்கை என்பதை நாம் உணர்வதில்லை.\nகடந்த தலைமுறை ஆட்கள் நம்மை அட்வைஸ் செய்து கடுப்படித்ததால் தான் இப்போது நாம் அட்வைஸ் கூடைகளுடன் அலைகிறோமோ என்று.\n“அதிகாலையில எழும்பி படிடா… மனசுல நல்லா பதியும்” என அப்பா சொன்னதுண்டு. நான் கேட்டதில்லை. ஆனால் இப்போது அந்த அட்வைஸை பிள்ளைகளுக்குக் கொடுக்கத் தவறுவதில்லை.\nஹெல்தியா சாப்பிடுடா. எதுக்கு இந்த ஜங்க் ஃபுட் எல்லாம் சாப்பிடறே காய்கறி, பழம் எல்லாம் தான் உடம்புக்கு நல்லது தெரியுமா காய்கறி, பழம் எல்லாம் தான் உடம்புக்கு நல்லது தெரியுமா அதுல என்னென்ன சத்து இருக்கு தெரியுமா அதுல என்னென்ன சத்து இருக்கு தெரியுமா என நான் அடுக்கிக் கொண்டே போகும் அட்வைஸின் போது அம்மாவின் குரல் மனதில் கேட்கும். “டேய், இதையெல்லாம் நான் சொன்னப்போ கேட்டியா என நான் அடுக்கிக் கொண்டே போகும் அட்வைஸின் போது அம்மாவின் குரல் மனதில் கேட்கும். “டேய், இதையெல்லாம் நான் சொன்னப்போ கேட்டியா \nஊருக்கு தான் உபதேசம். நாம் அதில் எதையும் கண்டுகொள்வதில்லை. அல்லது பெரும்பாலானவற்றைக் கண்டு கொள்வதில்லை.\nஒரு காரணம், அட்வைஸ் எளிது. ஒருவர் உதவி நாடி நம்மிடம் வருகிறார் என வைத்துக் கொள்வோம், அவர்களுடைய தேவைக்கு கொஞ்சம் பணம் கொடுப்பதை விட எளிது நாலு அட்வைஸை கொடுப்பது. அந்த அட்வைஸை வைத்து அவர் என்ன வீடா கட்ட முடியும் \nஇரந்து திரிபவரிடம், “வேலைக்கு போலாம்ல” என்பதில் தொடங்கி, அலுவலகத்தில், “இதை அப்படி செய்திருக்கலாம்ல” என்பது வரை அட்வைஸ்கள் நம்மிடமிருந்து புறப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நாம் எப்படி பிறருடைய அட்வைஸ்களை கிழித்துக் காற்றில் பறக்கவிடுகிறோமோ அதே போல தான் நம்முடைய அட்வைஸ்களையும் பிறர் கிழித்துக் கால்வாயில் மிதக்க விடுவார்கள். கடலில் பெய்யும் மழையினால் வேருக்கென்ன லாபம் \nநம்மிடம் ஒருவர் வந்து எனக்கு இந்த விஷயத்துல கொஞ்சம் அட்வைஸ் கொடுங்க என கேட்டால், காது கொடுத்துக் கேளுங்கள். “உன் பிரச்சனை உன் பாடு. இதுல எல்லாம் என்னோட அட்வைஸ் கேக்காதே’ என உதாசீனப்படுத்தாதீர்கள். சக மனிதனின் கவலை நமது கவலை எனும் சிந்தனை கொள்ளுங்கள்.\nஒருவேளை ��ருவர் நம்மிடம் அட்வைஸ் கேட்கவில்லையேல், தேவையில்லாமல் மூக்கை நுழைத்து அட்வைஸை எறியாதீர்.\nசரி, அதுவும் எப்படிப்பட்ட சூழல்களில் அட்வைஸ் செய்யலாம் \nஒருவர் வந்து, ‘மட்டன் பிரியாணி பண்ணலாமா, சிக்கன் பிரியாணி பண்ணலாமான்னு யோசிக்கிறேன். என்ன சொல்றீங்க ” என கேட்டால் நீங்கள் ஆச்சார சைவமாய் இருந்தால் அமைதியாய் இருப்பதே நல்லது. அதை விட்டு விட்டு பத்து நிமிடம் அவரிடம் மட்டன் பிரியாணி புராணத்தைச் சொல்ல ஆரம்பிக்காதீர்கள். இல்லையே, “நான் தயிர்சாதம் மட்டும் தான் சாப்பிடுவேன். ஆனா என் பிரண்ட்ஸ் எல்லாருக்கும் மட்டன் பிரியாணி தான் பிடிக்கும்” என சொல்லலாம்.\nசுருக்கமாக, எது நமக்குத் தெரியுமோ, எதில் நமக்கு அனுபவம் இருக்கிறதோ, அதைப்பற்றிய ஆலோசனைகளை மட்டுமே சொல்லவேண்டும் என்பதை ஒரு அடிப்படை விதியாகக் கொள்ளலாம்.\nஅதேபோல என்னோட ஹெல்த்துக்கு நான் ஏதாச்சும் பண்ணனும். என்ன பண்ணலாம் என ஒருவர் கேட்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். “டெய்லி காலைல சிரசாசனம் பண்ணுங்க. அப்படியே சர்வாங்காசனமும் முடிச்சுட்டு, சைக்ளிங் போங்க” என உங்களுடைய பட்டியலை ஒப்புவிக்காதீர்கள். வந்து கேட்பவருடைய நிலமை என்ன அவருடைய வயது என்ன அவருடைய உடல்நிலைக்கு எது தாக்குபிடிக்கும் என பல விஷயங்களை அறிந்து சொல்லுங்கள். அல்லது வேறு ஒரு பயிற்சியாளரை அணுகச் சொல்லுங்கள்.\nசுருக்கமாக, உங்களுக்கு ஒத்து வருகிறது என்பதற்காக எல்லோருக்கும் அது ஒத்து வரும் என நினைப்பது தவறு. அனுபவம் இருக்கும் எதையும் அட்வைசாக எல்லோருக்கும் சொல்லவும் கூடாது. அடுத்தவர் பார்வையில் அதை அலசிய பிறகே சொல்லவேண்டும்.\nஉங்களிடம் ஒருவர் அட்வைஸ் கேட்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அது அவர்களுடைய தேவை சார்ந்த விஷயம் தானே தவிர, உங்களுடைய அறிவு சார்ந்த விஷயம் அல்ல. எந்த நோக்கத்துக்காகக் கேட்கிறாரோ அந்த விஷயத்தைப் பற்றிய அறிவுரைகளை மட்டும் நல்குங்கள். “ஒரு நாய்க்குட்டி வாங்கலாம்ன்னு இருக்கேன். என்ன பிரீட் வாங்கலாம்” என ஒருவர் கேட்டால் உடனே உற்சாகமாகி நாய்ங்கறது என்ன தெரியுமா என கிமு கதைகளை ஆரம்பிக்காதீர்கள். எது தேவையோ அதைச் சொல்லுங்கள்.\nசுருக்கமாக, எனக்கு இதெல்லாம் தெரியும் என்பதை வெளிப்படுத்துவதல்ல அட்வைஸ். உனக்கு எது தேவை என்பதைப் பரிமாறுவது மட்டுமே.\nஒ��ுவர் உங்களிடம் ஒரு அட்வைஸ் கேட்டால், முழுமையாய் புரிந்து கொள்ளும் முன் அறிவுரை சொல்ல ஆரம்பிக்காதீர்கள். ஏன் இந்த அறிவுரை எதை நிறைவேற்றப் போகிறீர்கள் எதை நோக்கிய பயணம் உனது என பல விஷயங்களைக் கேட்டு பின்னர் அதற்குத் தக்கபடி ஒரு பதிலை சொல்லுங்கள். உதாரணமாக “என்ன படிக்கலாம் என பல விஷயங்களைக் கேட்டு பின்னர் அதற்குத் தக்கபடி ஒரு பதிலை சொல்லுங்கள். உதாரணமாக “என்ன படிக்கலாம் ” என கேட்பவனிடம் “விமானியாகறதுக்குப் படி” என சொல்வதை விட, “உன் விருப்பம் என்ன ” என கேட்பவனிடம் “விமானியாகறதுக்குப் படி” என சொல்வதை விட, “உன் விருப்பம் என்ன உனக்குப் பிடித்தது என்ன ” என்பதையெல்லாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உயரத்தைப் பார்த்தாலே பயப்படுபவனுக்கு மாலுமி ஆவது சரியான தேர்வாய் இருக்காது.\nசுருக்கமாக, துப்பாக்கிக்கு உள்ளே நுழைந்து சுடுவதை நிறுத்த வேண்டும். ஒரு அறிவுரை சொல்லும் முன் அறிவுரை கேட்பவரின் நோக்கத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nநாம் சில இடங்களில் தோல்வியடைந்திருப்போம். அந்த இடங்களில் எல்லோரும் தோல்வியடைவார்கள் என முடிவு செய்து விடக்கூடாது. சிலருக்கு சில விஷயங்கள் இயல்பாகவே வரும். சிலருக்கு சில விஷயங்கள் சுட்டுப் போட்டாலும் வராது. எனவே நமது தோல்வியின் சுவடை அடுத்தவரின் தலையில் ஆலோசனையாய்ச் சுற்றி வைக்கக் கூடாது.\nசுருக்கமாக, அட்வைஸ் என்பது பிறரை உற்சாகமூட்டுவதாய் இருக்க வேண்டும். நமது தோல்வியின் பயத்தையோ, எதிர்சிந்தனையையோ பிறர் மனதில் விதைப்பதாய் இருக்கக் கூடாது.\nநம்முடைய உணர்வு நிலையும், பிறருடைய உணர்வு நிலையும் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை. சிலர் ரொம்பவே சென்சிட்டிவ் ஆக இருப்பார்கள். சிலர் எருமை மாடு கணக்கா இருப்பார்கள். இருவருக்கும் ஒரே மாதிரி அட்வைஸ் ஒத்து வராது. உதாரணமாக “என் மாமியாருக்கு நான் ஒரு பதில் சொல்லணும், அட்வைஸ் பண்ணு” என தோழி கேட்டால் என்ன சொல்வீர்கள் என யோசித்துப் பாருங்கள்.\nசுருக்கமாக, கேட்கும் நபருடைய இயல்பு, குணாதிசயம் போன்றவற்றைப் புரிந்தபின் அதற்கான பதிலைச் சொல்வது மிகச் சிறப்பு.\nநீங்கள் ஒரு சிறந்த நண்பராகவோ, சமூக ஆர்வலராகவோ, வயது முதிர்ந்தவராகவோ, நிறைய அனுபவம் உடையவராகவோ இருக்கலாம். அதற்காக எல்லாம் தெரியும் எனும் எண்ணம் இருக்கவே கூடாது. சில அட்வைஸ்களுக்கு சிலரை நாடும்படி வைக்க வேண்டும். “நான் தற்கொலை பண்ணலாம்ன்னு இருக்கேன். எப்படி பண்ணலாம்” என ஒருவர் கேட்டால், அவரை கையோடு கூட்டிக்கொண்டு போய் கவுன்சிலிங்கில் உட்கார வைக்க வேண்டும்.\nசுருக்கமாக, எல்லா விஷயத்துக்கும் நாமே அட்வைஸ் சொல்ல வேண்டும் என்பதில்லை. சரியான நபர்களிடம் நாம் அவர்களை அனுப்பி வைப்பது மிகச்சிறந்த செயலாக இருக்கும்.\nஅதே போல எந்த ஒரு விஷயத்திலும் நாம் சொல்கின்ற அட்வைஸ் மனித மாண்புக்கும், மனித நேயத்துக்கும், அழகான உறவுகளுக்கும் எதிரான ஒன்றாய் இருக்கவே கூடாது. அதன் பெயர் அட்வைஸ் அல்ல. விஷம். அட்வைஸ் ஒருவரை வாழவைக்கும். அவர் சார்ந்த சமூகத்தையும் வாழ வைக்கும். ஆனால் விஷம் ஒருவரை அழிக்கும் விஷமத்தனமானது.\nசுருக்கமாக, நமது அட்வைஸ் எதிர்மறை விளைவை எங்கும் உருவாக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.\nகடைசியாக ஒன்று. நான் இதுவரை எழுதிய எதுவுமே உங்களுக்கான அட்வைஸ் அல்ல. கண்ணாடி முன்னால் நின்று எனக்கு நானே சொல்லிக் கொண்டவை. எனவே தயவு செய்து அட்வைஸ் பிரம்புடன் அடிக்க வராதீர்கள்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-awareness, Articles-Education, Articles-General\t• Tagged அட்வைஸ், அறிவுரைகள், ஆலோசனைகள், ஊருக்கு தான் உபதேசம், சிவகுமரன், சேவியர், போதனை, வெற்றிமணி\nகடந்த பதினான்கு வாரங்களாக பிளாக் செயின் பற்றியும், அதன் தொழில்நுட்பம் பற்றியும், அதன் பயன்கள் பற்றியும், புதிய நவீன அவதாரங்கள் பற்றியும் பார்த்தோம். பிளாக் செயின் ஏன் தவிர்க்க முடியாத ஒரு தொழில்நுட்பம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.\nஇந்த வாரம் சில முக்கியமான தகவல்களைப் பார்ப்போம்,\nஒரு மாணவனாக, அல்லது தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் கொண்ட பணியாளராக ஏன் நான் பிளாக் செயின் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் \n1. இது வேலைவாய்ப்பை அள்ளித்தரும் ஒரு தொழில்நுட்பம். கடந்த ஓரிரு ஆண்டுகளாக வேகமெடுத்து முன்செல்லும் ஒரு தொழில்நுட்பம். எனவே இதைக் கற்றுக் கொள்வது வேலை வாய்ப்பை நிச்சயம் அதிகரிக்கும்.\n2. இது இன்றைய தொழில்நுட்பத்தையெல்லாம் மாற்றியமைக்கும் வலிமை கொண்டது. இன்றைக்கு சென்ட்ரலைஸ்ட் முறையில் இயங்கும் தொழில்நுட்பங்களையெல்லாம் பகிரப்படும் தொழில்நுட்பத்துக்கு மாற்றுவது இது. சுருக்கமாகச் சொல்லவேண்டு���ெனில் ஒரு அதிரடித் தொழில்நுட்ப மாற்றம்.\n3. வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவையெல்லாம் இந்த தொழில்நுட்பத்தை அங்கீகரிக்க ஆரம்பித்திருப்பதால் இவை நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக மாறப் போகிறது. அத்தகைய தொழில் நுட்பத்தை அறிந்திருப்பது நல்லது மட்டுமல்ல தேவையானதும் கூட.\n4. பெரும்பாலான டொமைன்கள் பிளாக் செயின் தொழில்நுட்பத்தை அரவணைக்க ஆரம்பித்திருக்கின்றன. இன்சூரன்ஸ், லாஜிஸ்டிக்ஸ் தொடங்கி தேர்தலில் வாக்களிப்பது வரை இது நீள்கிறது. எனவே இதன் தேவையும், இதைப் பற்றி அறிந்த பொறியாளர்களின் தேவையும் அதிகரிக்கிறது.\n5. இன்றைக்கு நாம் பரபரப்பாகப் பேசுகின்ற தொழில்நுட்பங்களான ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், மெஷின் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்கள் அனைத்தையும் இந்த பிளாக் செயின் தொழில்நுட்பத்துக்குள் இணைக்க முடியும்.\n6. பிளாக் செயின் தொழில்நுட்பம் பாதுகாப்பானது. தொழில்நுட்பங்களின் வளர்ச்சி பாதுகாப்பை ஊர்ஜிதப்படுத்தவேண்டும். பாதுகாப்பற்ற தொழில்நுட்பங்கள் காலப்போக்கில் அழிந்து விடும். பிளாக் செயினின் பாதுகாப்பு மிகப்பெரிய பலம்.\n7. பல்வேறு தளங்களையும் ஒரே பிளாக் செயின் தொழில்நுட்பத்துக்குள் கொண்டு வருவதும் பரிசோதனையில் இருக்கிறது. உலகம் முழுவதுக்கும் பொதுவான ஒரு பிளாக் செயின் கட்டமைப்பை உருவாக்குவதும் சாத்தியம். தவிர்க்க முடியாத இன்றைய தொழில்நுட்பமான ஸ்மார்ட்போனும் பிளாக்செயினுக்குள் நுழைந்திருக்கிறது.\n8. பிளாக் செயினைக் கற்றுக் கொள்ளும் போது, கிரிப்டோகரன்ஸி பற்றியும் கற்றுக் கொள்ள முடியும். நாளைய உலகம் ஒருவேளை கிரிப்டோகரன்சியை அங்கீகரத்துக் கொண்டால் நாம் பெற்றுக் கொள்ளும் அறிவு நிரம்பப் பயனளிக்கும்.\n9. பிளாக் செயின் என்பது நவீனம். நவீனத்தின் கரங்களுக்கே சமூகத்தை மாற்றியமைக்கும் வலிமை உண்டு. அத்தகைய புது தொழில்நுட்பத்தை துவக்கத்திலேயே கற்றுக் கொள்வது மற்றவர்களை விட எளிதில், வேகமாக அந்தத் துறையில் நுழைய உதவும்.\n10. உலக தொழில்நுட்பங்களில் ஒரு சதவீதம் அளவுக்கும் குறைவாகத் தான் பிளாக் செயின் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது மிக வேகமாக அதிகரிக்கும் என்பது சர்வ நிச்சயம். தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டு அதை சரியாகப் பயன்படுத்துபவர்களுக்கு இது பணம் காய்க்கும் மரம்.\nஇந்த பத்து தகவல்களும் பிளாக் செயினை கற்றுக்கொள்ள வேண்டியதன் தேவையை எடுத்துக் கூறுகின்றன. சரி, நிறுவனங்கள் ஏன் பிளாக் செயினை அரவணைக்கின்றன. நாளை அவை பிளாக் செயினை விட்டு விலகிவிடாது என்பதற்கு என்ன உத்தரவாதம் \nஒரு தொழில்நுட்பத்தை விட்டு நிறுவனம் விலகிவிடாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் ஒரு தொழில்நுட்பத்தை ஏன் ஆதரிக்கின்றன என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அந்த வகையில், ஏன் நிறுவனங்கள் பிளாக் செயினை ஆதரிக்கின்றன என்பதற்கான ஒரு பத்து பாயின்ட்களை பார்க்கலாம்.\n1. பாதுகாப்பு தான் நிச்சயமாக முதல் பாயின்ட். திடீர் திடீரென இப்போது நிறுவனத்தின் சர்வர்கள் இணைய தளங்களெல்லாம் ஒட்டு மொத்தமாய் முடங்குவது போல பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் நிகழாது. காரணம் இதில் பயன்படுத்தப்படும் டிஸ்ட்ரிபியூட்டர் தொழில்நுட்பம். ஒரே இடத்தில் அனைத்து தகவல்களையும் கொட்டி வைத்து ஏமாறாமல், பிரித்து வைக்கும் தொழில் நுட்பம் இது.\n2. தகவல் பாதுகாப்பு இரண்டாவது முக்கியமான விஷயம். பரிமாற்றம் செய்யும் தகவல்களையோ, பணத்தையோ அவ்வளவு எளிதில் யாரும் ஆட்டையைப் போட முடியாது. அப்படியே ஒரு தில்லாலங்கடி வந்து உள் நுழைந்தாலும் ஒரு ‘நோட்’ எனப்படும் சின்ன ஒரு தகவல் பெட்டிக்குள் மட்டுமே நுழைய முடியும். அதற்கும் வெகு குறைவான சாத்தியமே உண்டு.\n3. வெளிப்படைத் தன்மை இன்னொரு காரணம். பிளாக்செயினுக்குள் அங்கீகரிக்கப்படாத தகவல்கள் நுழைவதில்லை. யாருக்கும் தெரியாமல் ஒரு பரிவர்த்தனை நடப்பதுமில்லை. என்ன நடக்கிறது, யார் நடத்துவது போன்ற விஷயங்கள் அந்த வலைக்குள் இருப்பவர்களுக்கு தெரிந்து, அவர்களுடைய பரிசீலனையுடனே நடக்கும் என்பது பெரிய பாசிடிவ் விஷயம்.\n4. தகவல்களை மாற்றுவதோ, அழிப்பதோ சாத்தியமில்லை என்பது இன்னொரு வசீகரம். ஒரு பரிவர்த்தனையை மாற்ற வேண்டுமெனில் அதற்காக இன்னொரு பரிவர்த்தனை செய்ய வேண்டும். ஒரு முறை செய்த பரிவர்த்தனை எப்போதுமே பிளாக் செயினில் இருக்கும். இதனால் ஒரு முழுமையான வரலாறு எப்போதும் அழியாமல் பாதுகாக்கப்படும்.\n5. நல்ல செயல்திறனில் பிளாக் செயின் பயணிக்க முடியும். தற்போதைய கட்டமைப்புகளை விட அதிக பெர்ஃபாமன்ஸ் பிளாக் செயினின் மூலம் கிடைக்கும். எனவே நிறுவனங்கள் இதை விரும்புகின்றன.\n6. வேகம் இன்னொரு முக்கியமான அம்சம். ஒரு தொழில்நுட்பம் வெற்றியடைய வேண்டுமெனில் வேகம் மிக முக்கியம். ஒரு ஸ்மார்ட் போன் ஆப்ளிகேஷன் பத்து செகன்ட் ஓப்பன் பண்ணாவிட்டாலே நாம் டென்ஷனாகி விடுவோம். அத்தகைய வாழ்க்கைச் சூழலில் தொழில்நுட்பத்தின் வேகத்தை அதிகரிக்க பிளாக் செயினினால் கூடும் என்பது வரவேற்புக்குரிய செய்தி. இதில் லெட்ஜர் கான்செப்ட் இருப்பது தகவல்களை உடனுக்குடன் பரிசோதிக்கவும், பரிமாற்றங்களை உடனுக்குடன் செயல்படுத்தவும் உதவும். இதனால் தேவையற்ற தாமதங்கள் விலகி வேகம் அதிகரிக்கும்.\n7. குறைந்த செலவு இன்னொரு முக்கியமான விஷயம். நிறுவனங்கள் முக்கியமாக மூன்று விஷயங்களைப் பார்க்கும். ஒன்று பிழையற்ற தன்மை. இரண்டு, வேகம். மூன்று குறைந்த செலவு. இந்த மூன்றையும் நிவர்த்தி செய்கின்ற தொழில்நுட்பங்களையோ, ஐடியாக்களையோ நிறுவனங்கள் இரு கரம் நீட்டி வரவேற்கும். பொருள் நல்லா இருந்தா விலை அதிகமா இருக்கு, விலை குறைவா இருந்தா பெர்ஃபானம்ஸ் சரியில்லை, பெர்ஃபாமன்ஸ் சரியா இருந்தா அடிக்கடி பிரச்சினை வருது என்பது தான் பொதுவான புலம்பலாய் இருக்கும். பிளாக் செயின் அந்த மூன்று தளங்களிலும் வெற்றி முத்திரை பதிக்கிறது.\n8. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையை பல சர்வதேச நிறுவனங்கள், குறிப்பாக லாஜிஸ்டிக் நிறுவனங்கள் அங்கீகரிக்கின்றன. அத்தகைய பண பரிவர்த்தனையை சார்ந்திருக்கின்ற நிறுவனங்களுக்கு பிளாக் செயின் தான் ஆகச் சிறந்த தொழில்நுட்பம்.\n9. இகாமர்ஸ் எனப்படும் ஆன்லைன் வர்த்தகங்கள் இன்றைக்கு கொடிகட்டிப் பறப்பதை அறிவோம். அத்தகைய பிஸினஸ் மாடல்களுக்கு மிகச் சிறந்த ஒரு கட்டமைப்பாக பிளாக் செயின் இருக்கிறது.\n10. ஒருவருடைய கட்டுப்பாட்டில் இந்த பிளாக் செயின் நெட்வர்க் இல்லை. நம்புங்கள், எந்த ஒரு தனி மனித கட்டுப்பாட்டிலும் இந்த பிளாக் செயினின் தகவல்களோ, நிர்வாக அதிகாரமோ இருப்பதில்லை. பிரைவட் பிளாக் செயின் வைத்திருந்தால் கூட அது முழுக்க முழுக்க ஒருவருக்கோ, ஒரு தலைமைக்கோ முழு அதிகாரத்தையும் வழங்காது என்பது தான் யதார்த்தம். இப்படி பொறுப்புகளையும், உரிமைகளையும் பகிர்ந்து கொடுப்பது நிறுவனங்களின் ரிஸ்க் கை குறைக்கிறது. அதுவும் பிளாக் செயினின் வசீகரத்துக்கு ஒரு காரணம்.\nஇவையெல்லாம் பிளாக் செயினை ஏன் நிற��வனங்கள் அரவணைக்கின்றன என்பதற்கான சில உதாரணங்கள். இந்த காரணங்களும் பிளாக் செயின் குறித்து கற்கவேண்டும் எனும் ஆர்வத்தைத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.\nபிளாக் செயின் குறித்த இந்தத் தொடர் உங்களுக்குப் பயனளித்திருக்கும் என நம்புகிறேன். இந்த வாய்ப்புக்காக புதிய தலைமுறை கல்விக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபுதிய தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ளுங்கள்,\nஒரு தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்பதை நம்புவதற்கு சில அறிகுறிகள் உண்டு. அதில் ஒன்று, வர்த்தக நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை ஆதரிக்கின்றன என்பது. ஒரு தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது எனும் உத்தரவாதம் இருந்தால் தான் பண வரிவர்த்தனை சார் நிறுவனங்கள் அதை அங்கீகரிக்கும்.\nஅப்படி பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கும் தொழில்நுட்பங்களே காலம் செல்லச் செல்ல பலவீனமடைந்து விடுவது தனிக்கதை. காரணம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, அடுத்த நாள் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியாத அளவுக்கு படு வேகமாக இருப்பது தான்.\nஇன்றைய பிளாக் செயின் தொழில்நுட்பத்திலும் அத்தகைய ஒரு அங்கீகாரம் தேவைப்பட்டது. வழக்கமான வங்கிகள் இந்த தொழில்நுட்பத்தை அங்கீகரிக்கின்றனவா வெறும் வாயளவிலோ, காகித அளவிலோ இல்லாமல் பரீட்சை பார்த்து வெற்றியடைந்திருக்கின்றனவா வெறும் வாயளவிலோ, காகித அளவிலோ இல்லாமல் பரீட்சை பார்த்து வெற்றியடைந்திருக்கின்றனவா போன்ற கேள்விகளுக்கு விடையாக வந்திருக்கிறது “வேர்ல்ட் வயர்” எனும் பிளாக் செயின் கட்டமைப்பு. இது பிரபல ஐபிஎம் நிறுவனக் கட்டமைப்பில் உருவாகியிருக்கிறது.\nஉலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் வங்கிகளோ, நிதி நிறுவனங்களோ தங்களுக்கிடையேயான பண பரிவர்த்தனையை நிறைவேற்றிக் கொள்ள இது வழி வகை செய்திருக்கிறது. பொதுவாக நாடுகளுக்கிடையேயான பரிவர்த்தனைகள் உடனடி நடப்பதில்லை. காரணம் ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையேயான எக்ஸ்சேஞ்ச் ரேட் மற்றும் எந்த கரன்சியில் செட்டில்மென்ட் செய்யவேண்டும் எனும் பிஸினஸ் முடிவுகள்.\nபயனர்களுக்கு ஆன்லைனில் உடனுக்குடன் பரிவர்த்தனை நடப்பது போலத் தோன்றினாலும், வங்கிகளுக்கு இடையே அப்படி நடப்பதில்லை. உதாரணமாக நீங்கள் ஒரு வங்கியின் அட்டையை வைத்துக் கொண்டு இன்னொரு வங்க��யின் ஏடிஎம் மில் பணம் எடுக்கலாம். உங்களுக்கு பணம் உடனே கிடைக்கும். ஆனால் அந்த இரண்டு வங்கிகளும் தங்களுக்கு இடையேயான பண பரிவர்த்தனையை, கணக்கு வழக்குகளை உடனே தீர்ப்பதில்லை. அதை மறு நாளோ, அதற்கு அடுத்த நாளோ தான் தீர்த்து வைக்கின்றன. இதை செட்டில்மென்ட் என்பார்கள்.\nடிஜிடல் பரிவர்த்தனையின் மிக முக்கியமான கட்டம் செட்டில்மென்ட் (Settlement). வங்கிகள் தங்களுக்கு இடையே எப்படி கொடுக்கல் வாங்கல் நடத்துகின்றன வங்கிகள் எப்படி தங்களுக்கு சேவை வழங்கும் பேமென்ட் நிறுவனத்துக்கு பணத்தை கொடுக்கின்றன வங்கிகள் எப்படி தங்களுக்கு சேவை வழங்கும் பேமென்ட் நிறுவனத்துக்கு பணத்தை கொடுக்கின்றன எப்படி இந்தப் பணம் பயனாளரிடமிருந்து பெறப்படுகிறது, எப்படி இது கடை உரிமையாளர்களுக்குச் சென்று சேர்கிறது எப்படி இந்தப் பணம் பயனாளரிடமிருந்து பெறப்படுகிறது, எப்படி இது கடை உரிமையாளர்களுக்குச் சென்று சேர்கிறது என்பதெல்லாம் இந்த செட்டில்மென்ட் பிரிவின் அம்சங்கள்.\nஉதாரணமாக கடையில் நடக்கும் ஒரு பி.ஓ.எஸ் மெஷின் பரிவர்த்தனைகள் எப்படி நடக்கின்றன என பார்ப்போம். இதன் முதல் கட்டம் பி.ஓ.எஸ் மெஷினுக்கும், அத்துடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கும் இடையே நடக்கும். இதை ரீகன்சிலியேஷன் அதாவது சரிபார்த்துக் கொள்தல் என்பார்கள். ஒரு பி.ஓ.எஸ் மெஷினில் ஆரம்பமாகும் அத்தனை பரிவர்த்தனைகளும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள வங்கியில் இருந்தாக வேண்டும். அது அடிப்படை விதி இதைத் தான் முதலில் வங்கிகளும், பி.ஓ.எஸ் மெஷின் வைத்திருக்கும் கடைகளும் செய்யும்.\nஒருவேளை இந்த இரண்டுக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தால் அதை அவர்கள் சரி செய்து கொள்வார்கள். வேறுபாடு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையிலோ, பரிவர்த்தனை செய்யப்பட்டவற்றின் மதிப்பிலோ இருக்கலாம்.\nஇப்போது அக்யூரர் ( வாங்கும் வங்கி ) வங்கிக்கும், இஷ்யூயர் (வழங்கும் வங்கி ) வங்கிக்கும் இடையேயான பணப் பரிமாற்றம் நடக்க வேண்டும். இது எப்படி நடக்கிறது \nவங்கிகளில் ஒரு பர்ச்சேஸ் பரிவர்த்தனை வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். அந்த பரிவர்த்தனை வாங்குபவர் வங்கியிலிருந்து பேய்மென்ட் சிஸ்டம் வழியாக இஸ்யூயர் வங்கிக்குச் செல்கிறது. அங்கிருந்து “அங்கீகரிக்கலாம்” எனும் பதிலோடு திரும்பி வருகிறது. அப்போது அந்த பரிவர்த்தனையில் ‘செட்டில்மென்ட்க்கு எடுக்கலாம்’ எனும் ஒரு குறிப்பும் இணைக்கப்படும்.\nஇப்படி சரி செய்யப்பட்ட தகவல்கள் தினம் தோறும் செட்டில்மென்ட் நிலைக்குள் வரும். செட்டில்மென்ட் மென்பொருள் வங்கி வாரியாக கணக்கை பிரித்து தெளிவான அறிக்கைகளாய் மாற்றும். எல்லா தகவல்களும் சரிபார்க்கப்பட்டு விட்டன என்பது முடிவு செய்யப்பட்டபின் அவை வங்கிகளுக்கும், வங்கிகளின் மேலாண்மை அமைப்புக்கும் ஃபைல்களை அனுப்பும்.\nவங்கிகள் அந்த ஃபைலை எடுத்து தங்களுடைய மர்ச்சன்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (எம்.எம்.எஸ்) எனும் மென்பொருளுக்குக் கொடுக்கும். அது ஒவ்வொரு பி.ஓ.எஸ் கணக்குக்கும் உரிய பணத்தை அவரவர்க்கு அனுப்பும்.\nவெளிநாடுகளில் இதே கார்ட் பரிவர்த்தனையைச் செய்யும் போது அந்தந்த நாட்டு பணத்துக்கு ஏற்ப ‘கன்வர்ஷன் ரேட்’ பயன்படுத்தப்பட்டு செட்டில்மென்ட் நடக்கும். உதாரணமாக அமெரிக்காவில் நாம் நூறு டாலருக்கு ஒரு பொருளை வாங்கினால் அது நமது அக்கவுண்டில் வரும்போது அதற்குரிய கன்வர்ஷன் முடிந்த இந்திய ரூபாயாக வரும். அதே நேரத்தில் வழங்குநர் வங்கியும் பேய்மென்ட் சிஸ்டமும் தங்களுடைய ஒப்பந்தத்திற்கு ஏற்ப ஒரு கரன்சியை முடிவு செய்து கொள்ளும். அது டாலராகக் கூட இருக்கலாம்.\nஇந்த பரிவர்த்தனைகளை செய்கின்ற பேய்மென்ட் நிறுவனங்கள் பரிவர்த்தனைக்கு ஏற்ப ஒரு சிறு தொகையை கட்டணமாக வசூலிக்கும். உதாரணமாக ஒரு பரிவர்த்தனைக்கு ஒரு ரூபாய் கட்டணம் என வைத்துக் கொண்டால் ஒரு நாள் ஐந்து கோடி பரிவர்த்தனைகள் நடந்தால், நிறுவனம் தினமும் ஐந்து கோடி ரூபாய்களை சம்பாதிக்கும்.\nவங்கிகளுக்கு இடையே நடக்கும் இத்தகைய செட்டில்மென்ட் விஷயங்கள் தினம் ஒரு முறையோ, இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ தான் நடைபெற்று வருகின்றன. ஆனால் சமீபகாலமாக அந்த செட்டில்மென்ட் சைக்கிள் எனப்படும் கால அளவு குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை, மூன்று முறை என்றெல்லாம் வங்கிகள் தங்கள் மென்பொருட்களை வடிவமைக்கின்றன.\nஆனால் பரிவர்த்தனை நடக்கும் போதே அது செட்டில்மென்ட் வட்டத்துக்குள் நுழைகின்ற “ரியல் டைம் செட்டில்மென்ட்” இன்னும் வரவில்லை. அப்படி ஒரு நிலை வந்தால் அந்த மென்பொருள் மிகவும் வரவேற்பைப் பெறும். இத்தகைய சூழலில் தான், “நான் வந்துட்ட���ன்னு சொல்லு” என குதூகலமாய்க் குதித்திருக்கிறது ஐபிஎம் நிறுவனத்தின் வேர்ல்ட் வயர்.\nஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளை இணைக்கின்ற பிளாக் செயின் வலையாக இது களம் கண்டிருக்கிறது. இதன் பரிவர்த்தனை கிரிப்டோகரன்சி ( குறியீட்டு நாணயம் ) மூலமாகத் தான் இப்போதைக்கு நடக்கிறது. ஸ்டெல்லர் எனப்படும் அந்த கரன்சி அமெரிக்க டாலருடன் இணைத்துப் பார்க்கப்படுகிறது.\nஇதைப் பயன்படுத்தி உலகம் முழுதும் பரிவர்த்தனைகளை ரியல் டைமில் செய்கிறது இந்த உலக வயர் எனும் புதிய பிளாக்செயின் கட்டமைப்பு. அக்டோபர் 2007ல் சிந்தனையாக உருவான இந்த கட்டமைப்பு இப்போது பயன்பாட்டில் நுழைந்திருக்கிறது.\nசரியாகச் சொல்லவேண்டுமெனில் 72 நாடுகளில், 48 கரன்சி வகைகளில், 44 வங்கிகளில் இந்த வேர்ல்ட் வயர் கட்டமைப்பு கண நேரத்தில் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். உலகெங்கும் சிதறிக்கிடக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்புகிற பணம் மட்டும் ஒரு ஆண்டுக்கு சுமார் 600 பில்லியன் என்கிறது உலக வங்கி அறிக்கை. அப்படி அனுப்பும் பணம் சென்று சேர்வதும், பயன்பாட்டுக்கு வருவதும், அதை அனுப்பும் நிறுவனங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்வதும் எல்லாமே கணிசமான கால இடைவெளியில்தான் நடந்து வருகின்றன.\nஅந்த கால இடைவெளியைக் குறைக்கவும், அழிக்கவும் செய்கின்ற முயற்சியாகத் தான் வேர்ல்ட் வயர் நுழைந்திருக்கிறது. இது ஒரு துவக்கம் மட்டுமே, சர்வதேச பண பரிவர்த்தனை முதல் பக்கத்து வீட்டுப் பரிவர்த்தனைகள் வரை எல்லாமே பிளாக்செயின் நுட்பத்துக்குள் நிச்சயம் நுழைந்து விடும் என அடித்துச் சொல்கிறது ஐபிஎம் நிறுவனம்.\nஇதே காலகட்டத்தில் இப்போது பரிசீலனையில் இருக்கின்ற மிகப்பெரிய விஷயம், ஃபேஸ் புக் கொண்டு வரப் போகின்ற ” ஃபேஸ்காயின்”. கிரிப்டோகரன்சியாக வரப்போகின்ற இந்த பணம் அமெரிக்க டாலருக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாய் வரும் என வல்லுநர்களால் கணிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் அமெரிக்க டாலரின் பயன்பாட்டை பெருமளவில் குறைத்து எங்கும் வியாபிக்க ஃபேஸ்காயின் முயலும் என அவர்கள் கணிக்கின்றனர்.\nஇப்படி, பிளாக் செயின் குறித்து வருகின்ற புதிய தகவல்கள் எல்லாமே மிகப்பெரிய புரட்சிகளாகவே இருப்பது பிளாக் செயினின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் கட்டியம் கூறுகிறது.\n( அடுத்த வாரம் முடிப்போம��� )\nBy சேவியர் • Posted in Articles, Articles-Science, Articles-Technology\t• Tagged ஐடி, சங்கிலிக் கருப்பு, சேவியர், தொழில்நுட்பக் கல்வி, நியூ டெக்னாலஜி, பிளாக் செயின், பிளாக் செயின் கட்டுரை, புதிய தலைமுறை, புதிய தொழில்நுட்பம்\nஇன்றைய தொழில்நுட்ப உலகின் மாபெரும் வளர்ச்சி என ஸ்மார்ட்போன்களைக் குறிப்பிடலாம். கடந்த சில ஆண்டுகளில் அது கடந்துவந்த விஸ்வரூப வளர்ச்சி வியக்க வைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டின் தொழில்நுட்பத்தை விட பலமடங்கு வசீகரமான தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் களமிறங்குகிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் ஸ்மார்ட்போன் ஒரு காட்டுத் தீயைப் போல ஏகப்பட்ட கருவிகளை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது என்று சொல்லலாம்.\nகடிதம்,மின்னஞ்சல், ஆடியோ சிஸ்டம், வீடியோ பிளேயர், கேமரா, பிரவுசிங் சென்டர்கள் என இவை விழுங்கிய கருவிகள் எக்கச்சக்கம். இப்போது கணினிகளையும் இது தேவையற்ற பொருளாக மாற்றியிருக்கிறது என்பதே நிஜம். எனினும் இந்த மொபைல் தொழில்நுட்பத்தில் இதுவரை பிளாக்செயின் நுழையவில்லை. அந்த முதல் சுவடை, முதல் வெள்ளோட்டத்தை சமீபத்தில் ஹைச்.டி.சி நிறுவனம் நிகழ்த்தியிருக்கிறது.\nதனிநபர் தகவல் பாதுகாப்பின்மை என்பது இப்போது சர்வதேசப் பிரச்சினையாகியிருக்கிறது. பிரபல நிறுவனங்களெல்லாம் இந்தக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கின்றன. ஆளானப் பட்ட சுந்தர் பிச்சையே கைதி போல கோர்ட் முன்னால் விளக்கமளிக்க வேண்டிய சூழலை இது உருவாக்கியிருந்தது.\nநமது மொபைலில், இணையத்தில் நாம் நிகழ்த்தும் எல்லாம் பரிவர்த்தனைகளும் திருடப்படலாம் எனும் சூழலே இன்று நிலவுகிறது. நமது மொபைலில் இருக்கும் ஸ்லீப்பர் செல்களான சென்சார்கள், ஜிபிஎஸ் டிராக்கர்கள், ஆப்கள் போன்றவையெல்லாம் நமது தகவலை எங்கெங்கோ அனுப்பிக் கொண்டிருக்கின்றன.\nசுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் பிரபல நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி லாபத்தைச் சம்பாதித்துக் கொடுக்கின்றன நமது தகவல்கள். பதிலுக்கு நமக்கு என்ன பயன் இந்த தகவல்களின் உரிமையாளர்கள் நாம் தானே இந்த தகவல்களின் உரிமையாளர்கள் நாம் தானே சொந்தக்காரனுக்கு எந்த காப்பிரைட்டும் இல்லையா சொந்தக்காரனுக்கு எந்த காப்பிரைட்டும் இல்லையா நமது தகவல்களினால் நமக்கு எந்த வருமானமும் இல்லையா நமது தகவல்களினால் நமக்கு எந்த வருமா���மும் இல்லையா இப்படிப்பட்ட கேள்விகள் எழுவது இயல்பு. இவற்றையெல்லாம் பிளாக் செயின் தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்கள் தீர்த்து வைக்கலாம் என்பது தான் வசீகர அம்சம்.\nநமது நடத்தை, நமது ஷாப்பிங், நமது ஹெல்த், வங்கி பரிவர்த்தனை, நமது இணைய பயன்பாடு எல்லாமே ஏதோ ஒரு நிறுவனத்திடம் இருக்கிறதே தவிர, நம்மிடம் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. இதையே கொஞ்சம் மாற்றி சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய தகவலை இன்னொருவர் பயன்படுத்தினால் உங்களுக்கு அதற்குரிய ஒரு பலன் கிடைக்கிறது. எனில், உங்களுடைய தகவல் திருடப்படும் சூழல் மாறி நீங்களே உங்கள் தகவலை பகிரும் சூழல் உருவாகும் இல்லையா இதைத் தான் பிளாக் செயின் மொபைல் செய்யும் என்கிறார் ஹைச்.டி.சி நிறுவன தலைமை அதிகாரி ஃபில் சென்.\nஉங்களுக்குச் சொந்தமாக ஒரு நிலம் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அதை யாரேனும் ஆக்கிரமித்தால் சும்மா பார்த்துக் கொண்டிருப்பீர்களா அப்படியானால் உங்களுடைய தகவலை யாரோ ஆக்கிரமித்தால் மட்டும் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அப்படியானால் உங்களுடைய தகவலை யாரோ ஆக்கிரமித்தால் மட்டும் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என அவர் கேள்வி எழுப்புகிறார். எப்படி கற்காலத்தில் உடல் வலிமை ஒரு மனிதனுடைய மதிப்பை நிர்ணயித்ததோ, இன்றைய யுகத்தில் தகவல்களே ஒரு மனிதனுடைய வலிமையை நிர்ணயிக்கின்றன. ஆனால் இதை யாரும் உணர்வதில்லை. தங்களுடைய தகவலினால் எந்த பயனும் இல்லை என அவர்கள் நினைக்கிறார்கள். அத்தகைய உதாசீனமே பெரும் நிறுவனங்களின் பலம்.\nஹைச்.டி.சி தனது மொபைலுக்கு எக்ஸோடஸ் 1 என பெயரிட்டிருக்கிறது. பைபிளில் எக்ஸோடஸ் என ஒரு நூல் உண்டு. எகிப்தில் அடிமைகளாய் இருந்த சுமார் இருபது இலட்சம் எபிரேயர்களை மோசே எனும் விடுதலை வீரர் விடுவித்துக் கொண்டு வரும் நிகழ்வு தான் அந்த நூலின் அடிப்படை. அந்த சிந்தனையின் அடிப்படையில் தான் இந்த மொபைலுக்கு எக்ஸோடஸ் எனும் பெயரை இட்டிருக்கின்றனர். இன்றைக்கு பல நிறுவனங்களுக்கு அடிமைகளாய் இருக்கும் பயனர்களை சுதந்திரமாக்கி விடும் புதிய தொழில்நுட்பம் இது என்கின்றனர்.\nஇந்த மொபைலில் நமது தகவல்கள் வேறெந்த நிறுவனத்துக்கும் செல்லாது. பேங்க் லாக்கர்களைப் பயன்படுத்துவோருக்கு தெரிந்திருக்கும். நம்மிடம் ஒரு சாவி இருக்கும��. வங்கியில் ஒரு சாவி இருக்கும். இரண்டு சாவியையும் போட்டால் தான் லாக்கர் திறக்கும். இந்த பிளாக் செயின் தொழில்நுட்பமும் அத்தகைய ஒரு சாவியை பயனரிடமே கொடுக்கிறது. தேவையானவற்றை அந்த பாதுகாப்புத் தளத்தில் நாம் போட்டு வைக்கலாம். நாம் விரும்பாமல் அந்த தகவல்களை யாரும் எடுக்க முடியாது என்பது தான் எளிமையான புரிதல்.\nபகிரப்படுகின்ற தகவல்கள் எல்லாமே யாரும் பிரதியெடுக்க முடியாத தொழில்நுட்பத்திலும், செக்யூரிடி கீ யுடனும் தான் பகிரப்படும் என்பதால் தகவல் பாதுகாப்புக்கு உத்தரவாதம். இது டிஜிடல் உலகில் இதுவரை சாத்தியமில்லாத ஒன்றாய் இருந்தது. பிளாக் செயின் தான் அதை சாத்தியப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் பாடகர்கள், எழுத்தாளர்கள், வீடியோ உருவாக்குபவர்கள் போன்றோர் தங்களுடைய தகவல்களை சொந்தம் கொண்டாடவும், லாபம் பார்க்கவும் முடியும். சைபர் தகவல் திருட்டு குறையும்.\nமொபைல் கேமிங் எனப்படும் விளையாட்டு ஏரியாவிலும், பல சீரியசான வேலைகளை பிளாக் செயின் செய்யப் போகிறது. கிரிப்டோகிட்டீஸ் எனப்படும் ஆன்லைன் விளையாட்டு ஒன்று உருவாகிறது. அதில் நீங்களே டிஜிடல் பூனையை வளர்க்கலாம். விளையாடலாம். அதன் மதிப்பு பயன்பாட்டுக்கு ஏற்ப அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு பூனை ஒருவரிடம் மட்டும் தான் இருக்கும். காப்பியடிக்கவும் முடியாது. இதை நீங்களே டிஜிடல் வெளியில் விற்கலாம், உண்மையான பணத்துக்கு என விளையாட்டு ஏரியாவையும் ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கும் திட்டங்களுடன் பிளாக்செயின் களமிறங்குகிறது.\nஇலட்சக்கணக்கான கிரடிட் கார்ட் தகவல்கள் திருடப்பட்டன. இலட்சக்கணக்கான ஆதார் திருடப்பட்டன போன்ற தகவல்களை நாம் அடிக்கடி கேட்கிறோம். அத்தகைய சிக்கல் பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் நிகழாது. ஒட்டு மொத்த தளத்தை முடக்குவதோ, ஒட்டு மொத்த தகவல்களையும் திருடுவதோ சாத்தியமே இல்லை.\nஇப்போதைக்கு ஒரே ஒரு சிக்கல் தான் இந்த பிளாக் செயின் போன்களில். ஒருவேளை உங்கள் போன் திருடப்பட்டால் என்னவாகும் உங்களுடைய டிஜிடல் பணம் அதில் மட்டுமே இருக்கும். உங்கள் டிஜிடல் சாவி அதில் மட்டுமே இருக்கும். எனில் என்ன செய்வது உங்களுடைய டிஜிடல் பணம் அதில் மட்டுமே இருக்கும். உங்கள் டிஜிடல் சாவி அதில் மட்டுமே இருக்கும். எனில் என்ன செய்வது அதுவே இப்போ���ைய மிகப்பெரிய சவால். அதற்கான தொழில்நுட்ப தீர்வுகள் இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.\nமுதல்கட்டமாக, சாவி தொலைந்து போனால் மீட்டெடுக்கும் வழிமுறையான சோஷியல் கீ ரெக்கவரி முறையை கொண்டு வருகிறது. இதொன்றும் கம்பசூத்திரமில்லை. பல ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஒரு மேப்பை பல துண்டுகளாகக் கிழித்து ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு துண்டை கொடுத்து வைப்பார்கள். எல்லாவற்றையும் சேர்த்தால் தான் முழு மேப் கிடைக்கும். அதே போல, நமது கீயை சின்னச் சின்ன துண்டுகளாகப் பிரித்து பலரிடம் கொடுத்து வைக்கும் வழிமுறையே இது.\nஒருவேளை கீ தொலைந்து போனால் நாமாகவே எல்லா துண்டுகளையும் எடுத்து, இணைத்து, கீயை கண்டுபிடிக்கலாம். ஒவ்வொருவரிடமும் ஒரு பாகம் மட்டுமே இருப்பதால் அவர்களால் அதை பயன்படுத்த முடியாது. யாரிடமெல்லாம் கொடுத்து வைத்திருக்கிறோம் என்பதும் நமக்கு மட்டுமே தெரியும். இது தான் அந்த சாவியை மீண்டெடுக்கும் வழிமுறை.\nஇந்த பிளாக் செயின் மொபைலுக்கென தனியே புதிய ஆப்கள் உருவாக்கப்பட வேண்டும். இவற்றை டிஆப்ஸ் ( டி சென்ட்ரலைஸ்ட் ஆப்ஸ்) என்கிறார்கள். இவை ஒரு தனிநபர் என்றில்லாமல் பீர் டு பீர் எனப்படும் தொழில்நுட்பத்தில் இயங்கும். இதனால் வேகமான சந்தைப்படுத்தல் சாத்தியமாகும்.\nஇந்த பிளாக்செயின் தொழில்நுட்ப போன் என்பது எதிர்காலக் கனவுகளுடன் சுவடு பதித்திருக்கும் அதி நவீன நுட்பம். இது வேகமெடுக்க நீண்ட காலம் ஆகலாம், ஆனால் ஒட்டு மொத்த மொபைல் பயன்பாட்டையே புரட்டிப் போடும் வலிமை அதற்கு உண்டு என்பது மட்டும் சர்வ நிச்சயம்\nBy சேவியர் • Posted in Articles, Articles-Science, Articles-Technology\t• Tagged ஐடி, சங்கிலிக் கருப்பு, சேவியர், தொழில்நுட்பக் கல்வி, நியூ டெக்னாலஜி, பிளாக் செயின், பிளாக் செயின் கட்டுரை, புதிய தலைமுறை, புதிய தொழில்நுட்பம்\nபிளாக் செயின் : புதிய இன்டர்நெட்\nபிளாக் செயின் தொழில்நுட்பத்தை முன்னிறுத்தும் ஜான்பவான்கள் பலரும் சொல்லும் ஒரு வார்த்தை, “நாளைய இணையம்” பிளாக் செயினில் தான் என்பது. அதற்கான மிக முக்கியமான காரணமாக அவர்கள் குறிப்பிடுவது இரண்டு விஷயங்களை.\nஒன்று பில்ட் இன் இன்டெலிஜென்ஸ், அதாவது புதிய இன்டர்நெட் வெறுமனே தகவல்களை அள்ளி வருவதாக இல்லாமல் அறிவார்ந்த ஒரு தேடலாக இருக்கும் என்பது. அறிவார்ந்த மென்பொருட்களினா��் கட்டமைக்கப்படுவது என வைத்துக் கொள்ளலாம். இன்னொன்று, பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் ‘பல பிரதிகள்’ தேவையில்லை என்பது.\n‘அறிவு புகுத்தப்பட்ட’ இணையம் என்ன செய்யும் அங்கே தான் ஸ்மார்ட் கான்ட்ராக்ட் வருகிறது. தகவல்களை உடனுக்குடன் சரிபார்த்து, மென்பொருள் மூலமாகவே சரியான பதில்களைத் தரும் என இவற்றைப் பற்றி சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம்.\nஉதாரணமாக, உங்களுடைய ஐடன்டிட்டி அதாவது தனிநபர் அடையாளம் பிளாக் செயினில் பாதுகாப்பாய் சேமிக்கப்படும். பின்னர் நீங்கள் ஒரு வங்கியை தொடர்பு கொண்டாலோ, ஒரு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டாலோ உங்கள் அடையாளத்தை தனியே நிரூபிக்கத் தேவையில்லை. பிளாக் செயினே உங்களுடைய அடையாளத்தை சோதித்தறியும்.\nஉங்களுடைய வங்கிப் பரிவர்த்தனையை பாதுகாப்பாய் மாற்றும். இதே போல பல ஸ்மார்ட் கான்ட்ராக்ட்கள் மூலம் பல நிறுவனங்களை இணைக்கும். வங்கியிலிருந்து பணம் எடுத்து, அப்படியே லேன்ட் ரெஜிஸ்ட்ரேஷன் முடித்து, அதை அங்கேயே பரிசோதித்து, அப்படியே ஒரு கார் வாங்கி, அதன் வரலாற்றைப் புரட்டிப் பார்த்து, என பல நிறுவனங்களில் சென்று முடிக்க வேண்டிய வேலைகளை ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு படு வேகமாகவும், அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் செய்ய முடியும்.\nஇப்படி இணையத்தை ஒரு புதுமையான தளமாக மாற்ற பிளாக் செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்பது நவீனத்தின் சிந்தனை. இதன் மூலம் தகவல் பரிமாற்றத்தை தனியே ஒரு டிஸ்ட்ரிபியூட்டர் ( பிரித்து வைக்கப்பட்ட) மென்பொருள் லேயர் (அடுக்கு ) கவனிக்கும். சேமிப்பை இன்னொரு அடுக்கு கவனிக்கும். செயல்பாட்டை இன்னொரு அடுக்கு கவனிக்கும் என பல விதங்களில் இதன் கட்டுமானத்தை உருவாக்க முடியும்.\nபல பிரதிகள் தேவையற்ற இணையம் என்பதன் பொருள் என்ன நீங்கள் யூடியூபில் ஒரு படத்தைப் பார்க்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள், உண்மையில் அந்த வீடியோவின் ஒரு பிரதியை நீங்கள் பார்க்கிறீர்கள் என்பது பொருள். வீடியோக்கள் எல்லாமே யூடியூப் நிறுவன சர்வர்களில் பாதுகாப்பாய் இருக்கும். பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் ஒரு வீடியோ பகிரும் தளம் இருந்தால் அது வீடியோக்களை ஒரே இடத்தில் வைக்காது. கட்டுப்பாட்டையும் அது எடுத்துக் கொள்ளாது.பல பிரதிகளை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்காது.\nஒ���ு முறை இணையத்தில் அப்லோட் செய்து விட்டால் அதை வேறு யாரும் டெலீட் செய்யவும் முடியாது. அதை அந்த இணையத்தோடு இணைந்திருக்கும் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். அது ஒரே இடத்தில் இல்லாமல் உலகின் பல பாகங்களிலும் பல இடங்களில் சேமிக்கப்பட்டிருக்கும். வீடியோவை உருவாக்குபவர்கள் இதன் மூலம் நல்ல லாபத்தையும் சம்பாதிக்க முடியும். அதாவது, ஒட்டு மொத்த வருமானமும் யூடியூப் போன்ற ஒரு நிறுவனத்துக்குக் கிடைக்காமல், சார்ந்திருக்கும் பங்களிப்பாளர்களுக்குக் கிடைக்கும் என்பது தான் இதன் வசீகர சிந்தனை.\nபிட்டியூப்.காம் எனும் தளம் முழுக்க முழுக்க பிட்காயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது அதை சென்று பாருங்கள். அதன் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். காப்புரிமை வீடியோக்களின் மூலம் உண்மையான தயாரிப்பாளர்கள் பயனடைய அந்த தொழில்நுட்பம் நிச்சயம் கைகொடுக்கும்.\nநீளமான வீடியோக்களை அப்லோட் செய்யலாம், விளம்பரம் இல்லாத வீடியோக்களைப் பார்க்கலாம், என்கிரிப்டட் நுட்பத்தில் பாதுகாக்கலாம் உட்பட பல்வேறு வசீகர அம்சங்களை பிட்.டியூப் தளம் தருகிறது.\nஇப்போதைய இணையம் வெப்2.0 என அறியப்படுகிறது. இந்த பெயரைச் சூட்டியது ஓரெய்லி மீடியா. 2004ம் ஆண்டு இந்த பெயர் வந்தது. இன்றைக்கு நாம் பார்க்கும் இணையம், அது சார்ந்த சமூக வலைத்தளங்கள் என ஒட்டு மொத்தமும் வெப் 2.0 ல் அடங்கி விடுகிறது. இதற்கு அடுத்த கட்டம் வெப் 3.0. இது அறிவார்ந்த இணையம் என அழைக்கப்படுகிறது. இதுவும் 2006ம் ஆண்டே ஜான் மார்க் ஆஃப் என்பவரால் எழுதப்பட்டது தான். ஆனால் அந்த கனவின் முழுமையான செயல்பாட்டை உருவாக்கும் நிலை இப்போது இந்த பிளாக் செயின் மூலமாக உருவாகியிருக்கிறது.\nஇந்த வெப் 3.0, பழைய முறையில் இருந்த பலவீனங்களை நிவர்த்தி செய்யும் எனும் நம்பிக்கை தொழில்நுட்ப உலகில் உள்ளது. இது பயனர்களை மையப்படுத்திய இணையம் என்பதால் அங்கீகரிக்கப்படாத, போலி பயனர்களையும் தகவல் திருட்டுகளையும் தடுக்க முடியும்.\nஇந்த புதிய இணையத்தில் தகவல்களின் பரிமாற்றத்தைப் பார்க்க வேண்டுமெனில், முழுமையாக டிராக் செய்யவும் முடியும். எளிமையாகவும் ஒளிவு மறைவற்றதாகவும் இந்த செயல்பாடு அமையும்.\nதகவல்கள் அழியவே அழியாது எனும் அதிகபட்ச உத்தரவாதம் இன்றைய இணையத்தை விட பிளாக் செயின் சார் இணையத்தில் உண்டு. அதன் காரணம் மையப்படுத்தப்படாத தகவல் சேமிப்பு. அதே போல, இணையம் முழுமையாய் ஸ்தம்பிக்கும் வாய்ப்பு இதில் இல்லை. அதன் காரணமும் இந்த டிசென்ட்ரலைஸ்ட் முறை தான்.\nஇன்னொன்று நாம் பலதடவை பேசிய பாதுகாப்பு அம்சம். இதன் தகவல் பரிமாற்றங்களில் கிடைக்கக் கூடிய பாதுகாப்பானது மிகவும் வலுவானது.\nபிளாக் செயின் தான் அடுத்த இணையம் என்று பேசும்போது ஒரு விஷயத்தை மறந்து விடாதீர்கள். இன்டர்நெட் எனும் அடிப்படை விஷயம் இல்லாமல், பிளாக்செயின் இன்டர்நெட் இல்லை. இது அந்த அஸ்திவாரத்தில் கட்டியெழுப்பப்படப் போகும் வலுவான இணையம் அவ்வளவு தான்.\nஇந்த நுட்பத்தின் மூலம் அதிக பயனடையப் போகும் தளங்களில் மீடியா முக்கியமானது. காப்பிரைட்டட் பிரச்சினைகளை இது வெகுவாகக் குறைக்கும். தயாரிப்பாளர்களின் பண இழப்பு குறையும்.\nஇன்னொரு தளம் விளையாட்டு. பயனர்கள் பலர் இணைந்து விளையாடுவதும், அதன் மூலம் அவர்களுடைய பரிவர்த்தனைகளில் லாபம் பார்ப்பதும் என இதன் சாத்தியங்கள் அதிகம்.\nஅதே போல சட்டம் சார்ந்த விஷயங்களில் இது மிகவும் அதிகமாய் பயனளிக்கும். ஸ்மார்ட் கான்ட்ராக்ட் எனும் அறிவார்ந்த மென்பொருட்கள் மூலம் இல்லீகல் டாக்குமென்ட்களை விலக்கவும், பயனர்களுக்கு சரியான வழிகளைக் காட்டவும் பயனளிக்கும்.\nஎல்லாவற்றையும் விட முக்கியமாக பொருளாதாரம் சார்ந்த ‘பைனான்ஸ்” தளம் மிகவும் பயன்பெறும்.\nஇந்த வெப் 3.0 முழுமூச்சில் வரும்போது ஆப் களும் சென்ட்ரலைஸ்ட் ஆக இல்லாமல் டிஸ்ட்ரிபியூட்டட் ஆக உருமாறும். அது இன்னொரு வகையிலான தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும். அத்தகைய ஆப்களும், பரிவர்த்தனைகளும் இணையத்தின் வேகத்தை பலமடங்கு அதிகரிக்கும். தொடர்ந்து பயன்படுத்தும் போது இணையத்தின் வேகம் குறைகின்ற சர்வதேசச் சிக்கல் இதன் மூலம் தீரும் என நம்பப்படுகிறது.\nபிளாக் செயின் ஓவர் ஹைப் என கூறுவோரும் உண்டு. அவர்களுக்கான எனது டாப் 2 பதில்கள். உலகின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஐம்பதுக்கு மேற்பட்டவை இப்போது பிளாக் செயினை அரவணைத்திருக்கின்றன. துபாய், சீனா உட்பட பல்வேறு நாடுகள் தங்கள் வணிகத்தை முழுக்க முழுக்க பிளாக் செயினில் நடத்த வேண்டும் என திட்டமிட்டிருக்கின்றன.\nபிளாக் செயின் ஓவர் மிகைப்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் என்பது உண்மையானால் இந்த இரண்டு விஷயங்களும் நடந்திருக்க சாத்தியமே இல்லை.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Science, Articles-Technology\t• Tagged ஐடி, சங்கிலிக் கருப்பு, சேவியர், தொழில்நுட்பக் கல்வி, நியூ டெக்னாலஜி, பிளாக் செயின், பிளாக் செயின் கட்டுரை, புதிய தலைமுறை, புதிய தொழில்நுட்பம்\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nஒவ்வொரு கால்நூற்றாண்டும் நமக்கு முன்னால் ஏகப்பட்ட மாற்றங்களை உருவாக்கித் தந்து கொண்டே இருக்கிறது. இன்றைய நவீன தொழில்நுட்பம் நாளுக்கு நாள் ஏதோ ஒரு புதுமையை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. “ஆஹா என்ன புதுமை இது” என வியந்து முடிப்பதற்குள் அந்த புதுமை பழையதாகி நம்மை நோக்கிப் பல்லிளிக்கிறது.\nமுன்பெல்லாம் மிகப்பெரிய மாற்றம் என்பது ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் சமாச்சாரமாய் இருந்தது. இப்போதோ அது சில ஆண்டுகளின் இடைவெளியிலேயே நிகழ்கிறது. போன ஆண்டு வாங்கிய ஸ்மார்ட்போன் இன்றைக்கு அருங்காட்சியக பொம்மை போல மாறிவிடுகிறது. ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ், ஆகுமெண்டட் ரியாலிட்டி, மெஷின்லேர்னிங் போன்றவற்றின் கலவை இன்று மனிதர்களின் இடத்தை இயந்திரங்களுக்கு விற்றுக்கொண்டிருக்கிறது.\nஇப்போது மனிதர்களிடையே இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இன்னும் இருபத்து ஐந்து ஆண்டுகளில் இயந்திரங்களின் இடையே மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.\nவீடுகளிலுள்ள பெரும்பாலான வேலைகளை இயந்திரங்களே செய்யும். மனிதர்களின் சோம்பல் அதிகரிக்கும், அதற்கேற்ப நோய்களும் மனிதர்களின் வாசல்களில் இறக்குமதியாகிக் கொண்டே இருக்கும்.\nகொஞ்சம் ஆதிகாலத்துக்குப் போய்ப் பார்ப்போம். மனிதன் விலங்குகளோடும், இயற்கையோடும் இரண்டறக் கலந்து வாழ்ந்தான். பின்னர் கொடிய விலங்குகளை விலக்கி விட்டு, வீட்டு விலங்குகளோடு வாழ ஆரம்பித்தான். விலங்குகள் வாழ்வின் பாகமாயின. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த விலங்குகளை விட்டு விட்டு இயற்கையோடு வாழ ஆரம்பித்தான்.\nபின் இயற்கையையும் கொஞ்சம் கொஞ்சமாய் விலக்கி விட்டு செயற்கையில் இன்பம் காண ஆரம்பித்தான். இயற்கையும், விலங்குகளும் விலகிச் செல்ல செயற்கை மெல்ல மெல்ல மனிதனை கபளீகரம் செய்ய ஆரம்பித்தது. இப்போது, செயற்கையின் மயக்கத்தில் அவன் செல்லரித்துக் கொண்டிருக்கிறான். அவனது கரங்களில் வாழ்க்கை, அவசரத்தைத் திணித்து விட்டு நிதானமாய்ச் சிரிக்கிறது.\nஇன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் என்னென்ன நடக்கும் என்பதை கணிப்பதே கடினமாக இருக்கிறது. தொழில்நுட்பத்திலும், அறிவியலிலும் வியப்பின் கதைகளை அடுக்கி வைத்தாலும் வாழ்க்கை கொண்டு வரப்போகிற சில விஷயங்களை நினைத்தால் மனதில் கவலை கூடாரமடித்துக் கொள்கிறது.\nகூட்டுக் குடும்பங்கள் தனித்தனி குழுக்களாக வாழ்ந்து வரும் இன்றைய சூழல் இனியும் பலவீனமடையும். தனித்தனிக் குடும்பமே ஒற்றுமையாய் வாழாத சூழல் உருவாகும். வீடுகளில் இருக்கும் ஒரு சில நபர்களையும், தொழில்நுட்பம் கண்ணுக்குத் தெரியாத சீனப் பெருஞ்சுவர்களால் பிரித்து வைக்கும். எங்கே தொடுதலும், அணைத்தலும் இல்லாத உறவுகள் வாழ்கிறதோ அங்கே அன்பும் அன்னியோன்யமும் விலகி, செயற்கைச் சாத்தான் செயர் போட்டு அமர்வான். வருடங்கள் செல்லச் செல்ல குடும்பங்களின் இறுக்கமான இழை பிரிந்து எளிதில் உடையும் நிலையில் அவை நிலைபெறும்.\nஅன்புக்காகவும், உறவுக்காகவும், ஆறுதலுக்காகவும் தோள்களையும், ஆள்களையும் தேடிய காலம் தேய்ந்து விடும். இன்பத்துக்காகவும், இளைப்பாறவும் இயந்திரங்களைத் தேடும் காலம் நிச்சயம் உருவாகும். அப்போது கண்ணியமான காதலை, கணினி இயந்திரங்கள் இடமாற்றம் செய்யும். ஸ்பரிசத்தின் கவிதையை டிஜிடலின் மென்பொருள்கள் அழித்துச் சிரிக்கும். உறவுகளின் இனிமையை முழுமையாத் தொலைத்த ஒரு தலைமுறை முளைத்தெழும்பும்.\nதிருமணங்கள் ஆயிரம்கால பந்தங்கள் எனும் நிலை அழிந்தொழிய, அவை பழங்கால சித்தாந்தத்தின் மிச்சங்கள் எனும் கருத்துருவாக்கம் உருவாகும். முடிச்சுகளால் முடங்காத வாழ்க்கையையே மனித மனம் தேடும். அவை கலாச்சாரத்தின் கட்டளைகளையும், வயதுகளின் வரம்புகளையும் கலைத்தெறியும். விட்டுக்கொடுத்தல் எனும் வார்த்தை அகராதியிலிருந்து விலகி விட, விட்டு விலகுதல் என்பதே வெகு சகஜமாய் மாறும்.\n“முன்பெல்லாம் ஐம்பது ஆண்டுகள் தம்பதியர் சேர்ந்தே வாழ்ந்தார்களாம்” என வியப்பாய் இளசுகள் பேசித் திரியும். இணைந்து வாழ்கின்ற குடும்பங்கள் அழிந்து வருகின்ற உயிரினங்கள் போல எங்கேனும் ஒன்றிரண்டு அவமானக் குரல்களிடையே அடக்கமாய் வாழ்ந்து முடிக்கும்.\nஆற்றங்கரையில், மாமர நிழலில் ஆர அமர நாவல் வாசித்த இனிமைத் தருணங்களெல்லாம் முழுவதும் விடைபெற்றோட, நாலு வரி நாவல்கள், ரெண்டு வரி கதைகள் என எழுத்துகளெல்லாம் இறுக்கமாகும். ஓடும் ரயிலில் தோன்றி மறையும் காட்சிகள் போல இலக்கியத்தின் சுவை இதயத்தில் நுழையாமல் வெளியேறிச் செல்லும்.\nநட்புகள் பெரும்பாலும் டிஜிடல் வசமாகும். வார இறுதிகளில் சந்தித்து, குட்டிச் சுவரில் கதைகள் பேசும் எதிர்காலங்கள் இல்லாமலேயே போகும். கான்ஃபரன்ஸ் போட்டு டிரீட் கொண்டாடும் புதுமைகளே அரங்கேறும். பல இடங்களில் இருந்தாலும் டிஜிடலில் விர்ச்சுவலாய் ஒரே இடத்தில் கலந்து சிரிக்கும் சந்திப்பு தளங்கள் உருவாகும்.\n“முன்பெல்லாம் திரைப்படங்களைத் திரையிட தியேட்டர்கள் இருந்துச்சாம் தெரியுமா ” என எதிர்காலம் பேசிக்கொள்ளும். நினைத்த இடங்களில் படங்களைத் திரையிட்டு ரசிக்கும் விர்ச்சுவல் விழிகள் உருவாகும். விழிகளுக்கு நேரடியாகவே படங்கள் தரவிறக்கம் செய்யப்படும். இமைத்தலைக் கொண்டு எதுவும் செய்யலாம் எனும் புது தொழில்நுட்பம் உருவாகும்.\nமனிதர்கள் நடமாடும் இயந்திரங்களாகவே இருப்பார்கள். அவர்களுடைய கண் அசைவுகளும் கவனிக்கப்படும். அவர்களுக்கென எந்த சுதந்திரமும் இருக்காது. அவர்கள் மூச்சு விடுகின்ற எண்ணிக்கையையும் சட்டெனச் சொல்லும் டிஜிடல் சிலந்தி வலை எங்கும் வியாபித்திருக்கும். எல்லாமே ஆட்டோமெடிக் பாதையில் பயணிக்கும். தானாகவே முளைத்து வளரும் தானியங்களைப் போல, தானாகவே ஓடும் ஆட்டோமெடிக் கார்களைப் போல, எல்லாமே தானியங்கியாய் மாறும்.\nவர்த்தகமும், பணமும் டிஜிடலின் கைகளில் தஞ்சம் புகும். எதையும் கையில் பார்க்க முடியாத சூழல் உருவாகும். இருப்பதாய்த் தோற்றமளிக்கும் மாயக் கரன்சிகளில் உலகம் புரண்டு படுக்கும். சர்வதேச நிறுவனங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கண நேரத்தில் ஏழையாக்கவோ, கண நேரத்தில் செல்வந்தனாக்கவோ முடியும் எனும் சூழல் உருவாகும்.\nநம் வாழ்க்கை நம் கையில் என்பது நகைச்சுவையாய்த் தோன்றும். நம் வாழ்க்கை நம் கையைத் தவிர எல்லாருடைய கைகளிலும் தவித்து வாழும். ஏதோ ஒரு ஏகாதிபத்யச் சிந்தனையின் பகடைக்காய்களாக மானிட வர்க்கம் மாறும். யாருடைய அடையாளத்தையும் முழுமையாய் அழிக்கவும், யாரை வேண்டுமானாலும் புகழில் ஏற்றவும், யாரை வேண்டுமானாலும் புழுதியில் அழுத்தவ���ம் டிஜிடல் தீர்வுகள் மிக எளிதாகும்.\nஆடைகள் என்பவை அவமானம் மறைக்க எனும் சிந்தனை மறையும். ஆடை என்பது அங்கத்தின் விளம்பரப் பலகை எனும் புதிய சிந்தனை வலுப்பெறும்.\nஅழகை அங்கீகரிக்கவும், அதை அடையாளப்படுத்தவும், அதை பகிரங்கப்படுத்தவும் ஆடைகள் பயன்படும். எதுவுமே நீண்டகாலத் திட்டங்களாய் இருக்காது. வேகத்தின் விளைநிலங்களாகவே அனைத்தும் மின்னி மறையும்.\nநாவினால் பேசிக்கொள்வதை மறந்து போகும் தலைமுறை உருவாகும். விரல்களாலும், சென்சார்களாலும், அசைவுகளாலும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் புதிய வழிமுறை வியாபிக்கும்.\nநின்று நிதானித்து வாழ்க்கையை ரசிப்பவர்களை, அறிவிலிகள் என உலகம் பேசும். கால ஓட்டமெனும் காட்டாற்றில் கட்டையுடன் கட்டிப் புரண்டு சுழல்பவர்களை அகிலம் பாராட்டும். எல்லாம் தலைகீழாய் மாறிய ஒரு புதிய உலகம் சமைக்கப்படும்.\nஅந்த கால மாற்றத்தின் கடைசிப் படிக்கட்டில் நின்று கொண்டு ஒரு கூட்டம், கடந்த தலைமுறையின் அனுபவங்களை விதைக்கப் போராடும்.\nமனிதத்தை விட்டு விடாதீர்கள்,அதுவே வாழ்வின் மகத்துவம் என அவர்கள் கூக்குரலிடுவார்கள். உறவுகளை விட்டு விடாதீர்கள் அன்பின்றி அமையாது உலகு என அவர்கள் போதிப்பார்கள். கடந்த தலைமுறையின் புனிதத்தைப் புதைத்து விடாதீர்கள் என அவர்கள் பதட்டத்துடன் பேசுவார்கள்.\nஅவர்களைக் கவனிக்கவும் நேரமின்றி, அடுத்த காலாண்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வாழும் தலைமுறை \nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nமும்மொழியல்ல, எம்மொழி வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் பேசலாம் எனும் சாத்தியத்தை இன்றைய தொழில்நுட்பம் உருவாக்கித் தந்திருக்கிறது. ஹோலோபோர்டேஷன் டிரான்ஸ்லேட்டர் நுட்பம் இன்றைய வசீகர அம்சமாய் மாறியிருக்கிறது. ஒரு காலத்தில் புனைக்கதை போல இருந்த விஷயங்கள் ஒவ்வொன்றாய் யதார்த்தமாகிக் கொண்டிருக்கின்றன.\nஹோலோபோர்டேஷன் என்ன என்பதை விளக்க, எந்திரன் படத்திலுள்ள ஒரு காட்சியை நினைத்தாலே போதும். மேடையில் ரஜினியின் ஒளி உருவம் தோன்றி கேள்விகளுக்குப் பதிலளிக்குமல்லவா அது தான் ஹோலோபோர்டேஷன் தொழில்நுட்பத்தின் காட்சியமைப்பு. நமது உருவத்தை எங்கிருந்தும், எங்கே வேண்டுமானாலும் தோன்றச் செய்வது தான் இதன் அடிப்படை.\nஇந்த ஹோல��போர்ட்டேஷனை இன்னும் வசீகரமாக்கி, தரத்தை அதிகப்படுத்தி, புதிய தொழில்நுட்பங்களை இணைத்து வியக்க வைத்திருக்கிறது மைக்ரோசாப்ஃட் நிறுவனம். நினைத்த இடத்தில் உருவத்தை தோன்றச் செய்வது மட்டுமல்லாமல், இடத்துக்குத் தக்கபடி மொழியைப் பேசச்செய்வது என நவீனம் புகுத்தியிருக்கிறது.\nஆங்கிலத்தில் ஆற்றுகின்ற உரையை எப்படி ஹோலோகிராம் உருவம் ஒன்று அப்படியே ஜப்பானிய மொழியில் பேசும் என்பதை செயல்படுத்திக் காட்டினார் மைக்ரோசாஃப்டின் அஸூர் கார்ப்பரேன் வைஸ் பிரசிடென்ட் ஜூலியா வயிட் அவர்கள். ஹோலேலென்ஸ் 2 எனப்படும் ஹெட்செட்டை மாட்டியபடி, தனது உருவத்தையே மேடையில் ஹோலோகிராமாக தோன்றச் செய்து, அதை ஜப்பானிய மொழி பேச வைத்து கூட்டத்தை வியக்க வைத்தார் அவர்.\nசெயற்கை அறிவு எனப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் வெகு வேகமாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரைந்தோடிக் கொண்டே இருக்கிறது என்பதை இத்தகைய தொழில்நுட்ப வருகைகள் நிரூபிக்கின்றன.\nபிற தொழில்நுட்பங்களை எல்லாம் இப்போது ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் தன்னோடு அரவணைத்துக் கொண்டு விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.\nஉதாரணமாக, நாம் டைப் செய்வதை வாசித்துக் காட்டும் (டெக்ஸ்ட் டு ஸ்பீச் ) தொழில்நுட்பம். இதை அஸூர் ஸ்பீச் சர்வீசஸ் உருவாக்கியிருக்கிறது. இந்த தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஅஸூர் கொண்டு வந்த தயாரிப்பான “அஸூர் டிரான்ஸ்லேட்” தான் இதன் இன்னொரு முக்கியமான நுட்பம். இது கிளவுட் தொழில்நுட்பத்தில் இணைக்கப்பட்டுள்ள மொழி மாற்று மென்பொருளாகும். எந்த மொழியில் பேசுகிறோம், எந்த மொழிக்கு உரை மாற்றப்பட வேண்டும் என்பதைச் சொல்லி விட்டால் மென்பொருளே நமது மொழியை மாற்றித் தரும். இந்தத் தொழில்நுட்பம் தான் ஆங்கிலத்தை ஜெப்பானிய மொழியாக மாற்றியதன் பின்னணியில் இயங்கும் மென்பொருள்.\nகுறிப்பிடவேண்டிய வியப்பூட்டும் அம்சம் என்பது “நியூரல் டெக்ஸ் டு ஸ்பீச் ” தொழில்நுட்பம் தான். இது தான் வெறுமனே உயிரற்ற வகையில் மொழி மாற்றம் செய்யாமல், நாம் எப்படிப் பேசுவோமோ அதே குரலில், அதே உச்சரிப்பில், அதே அழுத்தத்தில் உரையை மாற்றுகிறது. சொல்லப்போனால் நாமே முன்னின்று பேசுவது போன்ற ஒரு அக்மார்க் உணர்வைத் தருவது இது தான். இப்போதைக்கு நாற்பத்த��ந்து மொழிகளில் பேசுவதற்கான கட்டமைப்பை நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.\nஹோலோகிராம் உருவத்தை அச்சு அசலாக கொண்டு வருவதற்கு விர்ச்சுவல் ரியாலிட்டியைப் போல‌ ‘மிக்சட் ரியாலிடி’ பயன்படுத்தப்பட்டுள்ளது. எதார்த்தமான உருவ வடிவமைப்பை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் “மிக்சட் ரியாலிடி கேப்சர் ஸ்டுடியோஸ்” செய்கிறது.\nஇது உருவாக்கியிருக்கும் எதிர்காலம் வியப்பானது. உதாரணமாக, அமெரிக்காவிலுள்ள ஒரு பேராசிரியர் நடத்துகின்ற பாடம், உலகின் பல பாகங்களிலும் உள்ள மாணவர்களின் இருப்பிடங்களில், அவர்களுடைய மொழியில் அவர் நேரடியாக வந்து பேசுவது போல் அமைந்தால் எப்படி இருக்கும் அந்தக் கனவை இது சாத்தியமாக்கித் தரும்.\nஇப்போது எங்கு பார்த்தாலும் பரபரப்பாய் இருக்கக் கூடிய விஷயம் தேர்தலும், எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரமும் தான். எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரத்தை எப்படி வேண்டுமானாலும் தவறாய்ப் பயன்படுத்தலாம் என்றும், தொழில்நுட்ப அறிவுடையவர் யார் வேண்டுமானாலும் அதன் பாதுகாப்பு வளையத்தை உடைக்கலாம் என்றும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருவதை அறிவோம்.\nசிலர் அதை நிரூபித்ததாய் அடித்துச் சொல்கிறார்கள். சிலர் அப்படி ஒரு விஷயத்துக்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். எது எப்படியானாலும் நெருப்பில்லாமல் புகையாது என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. அதற்காக அவர்கள் அமெரிக்காவில் இன்னும் டிஜிடல் வாக்குகள் அமல்படுத்தவில்லை என்பதை காரணம் காட்டுகிறார்கள்.\nஇன்றைய தொழில்நுட்ப உலகில், பரந்து விரிந்த இந்தியா போன்ற தேசத்தில் டிஜிடல் வாக்களித்தலின் தேவை அதிகமாகவே இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனில், என்ன செய்யலாம் அதற்கான நம்பிக்கையையும் பிளாக் செயின் தருகிறது \nவாக்கெடுப்பில் பிளாக் செயின் தொழில்நுட்பத்தை இணைத்து வெள்ளோட்டம் விட்டிருக்கிறது தாய்லாந்து தேசம். தாய்லாந்தின் நேஷனல் எலக்ட்ரானிக் அன்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜி சென்டர் அத்தகைய ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறது. வாக்களிப்பில் நடக்கின்ற தில்லு முல்லுகளைத் தடுக்கவும், தகவல்களின் நம்பகத்தன்மையை ஊர்ஜிதப்படுத்தவும் இந்த பிளாக்செயின் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளதாக இதை உருவாக்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.\nதொடக்கத்தில் இதை கல்��ூரிகள், நிறுவனங்கள், சமூகக் குழுக்கள் போன்றவற்றில் பரீட்சித்துப் பார்த்து பின்னர் பொதுத் தேர்தல் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம் என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு தென்கொரியாவும் இதே போன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்தது நினைவிருக்கலாம். எல்லா ஆன்லைன் வாக்களிப்புகளும் பிளாக் செயின் தொழில் நுட்பக் கட்டமைப்பில் இருக்க வேண்டும் என அவர்கள் முடிவெடுத்திருந்தனர்.\nஅமெரிக்காவிலுள்ள மேர்கு விர்ஜீனியாவிலும் இராணுவ வீரர்கள் பல்வேறு நாடுகளிலுமிருந்து தங்கள் வாக்கைப் பதிவு செய்ய ஒரு மொபைல் ஆப் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இராணுவ வீரர்கள் வாக்களிக்கலாம் எனும் நிலை உருவானது. ஆங்காங்கே வெள்ளோட்டம் விடப்பட்ட இந்த முயற்சி விரைவில் அடுத்த கட்டத்தை அடையும் என்பதில் சந்தேகமில்லை.\nஆனால், இது எளிதான பணியல்ல, ஒட்டு மொத்த மென்பொருள் அமைப்பையும் மாற்றியமைக்க வேண்டும். வாக்களிப்பவரின் அடையாளங்களை உடனுக்குடன் சோதித்தறியும் நிலை வேண்டும் இப்படி பல நடைமுறை சவால்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தையும் மீறி ஜனநாயகத்தின் மையத்தைக் காப்பாற்றும் முக்கியத்துவத்தை உணர்ந்தால் இந்த தொழில்நுட்பம் இந்தியாவிலும் வரலாம்.\nபிளாக் செயின் தொழில்நுட்பம் நிறுவனங்களின் கணக்கு வழக்குகளையோ, தகவல்களையோ பார்த்துக் கொள்வது எனும் நிலையிலிருந்து மாறி, ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சிக்கும் தேவையான ஒன்று எனும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.\nஇன்னொரு மிகப்பெரிய மாற்றமாக இ.பில் மூலம் ஷிப்பிங் நடத்தும் முறையை ஐபிஎம் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் 28 டன் எடையுள்ள மேன்ட்ரின் ஆரஞ்ச் பழங்களை சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு அனுப்பியிருக்கிறது. முழுக்க முழுக்க பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த இந்த பரிவர்த்தனை மிக சுமூகமாக முடிந்திருக்கிறது.\nபொதுவாக கப்பல் பரிமாற்றங்களின் மிகப்பெரிய தலைவலி பேப்பர் ஒர்க், பில்லிங் போன்ற விஷயங்கள். இதன் மூலம் பரிவர்த்தனைகள் நீண்ட தாமதமாகும். தாமதத்துக்கு ஏற்ப பொருட்களைப் பாதுகாப்பது, அவற்றை சேமித்து வைப்பது என எல்லாமே ஏகப்பட்ட செலவுகளையும் இழுத்து வைக்கும். இப்போது இந்த பி��ாக் செயின் தொழில்நுட்பத்தினால் அந்த சவால்கள் எல்லாம் மிக எளிதாக நிவர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன.\nகப்பல் சரக்கு பரிவர்த்தனைகளில் சுமார் 40 விழுக்காடு டாக்குமென்ட் ஃப்ராடுகள் நடக்கும் என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த பிளாக் செயின் தொழில்நுட்பம் அந்த சிக்கலை முழுமையாக தடை செய்து விட்டது. முழுமையான வெளிப்படையான தகவல்கள் எல்லா இடங்களிலும் கிடைக்குமாறு பிளாக் செயின் வழிவகை செய்து விட்டது.\nலாஜிஸ்டிக்ஸ் துறையில் பிளாக் செயின் தனது பாதங்களைப் பதித்தது என்பதை நாம் முன்பே பார்த்தோம். ஒரு மிகப்பெரிய பரிமாற்றத்தை அது வெள்ளோட்டம் விட்டு மிகத் துல்லியமாக வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பதை இப்போது அறிகிறோம். வழக்கமான முறைகள் எல்லாம் விரைவில் காலியாகி பிளாக் செயின் இந்தத் துறையில் கோலோச்சும் என்பதையே இது அழுத்தம் திருத்தமாய் நிரூபித்திருக்கிறது.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Science, Articles-Technology\t• Tagged ஐடி, சங்கிலிக் கருப்பு, சேவியர், தொழில்நுட்பக் கல்வி, நியூ டெக்னாலஜி, பிளாக் செயின், பிளாக் செயின் கட்டுரை, புதிய தலைமுறை, புதிய தொழில்நுட்பம்\nபாட்ஸ் & பிளாக் செயின்\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் கொடிகட்டிப் பறக்கும் நுட்பங்களில் ஒன்று பாட்ஸ். இந்த 2019ம் ஆண்டு தொழில் நுட்ப உலகில் கோலோச்சப் போவது பிளாக் செயின் மற்றும் பாட்ஸ் இணைந்த தொழில்நுட்பம் தான் என பல அறிக்கைகள் கற்பூரம் அடிக்காமல் சத்தியம் செய்கின்றன. எனவே இந்த இணையைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது.\nஅதென்ன பாட்ஸ் என தலையைச் சொறிய வேண்டாம். ரோபாட்ஸ் என்பதின் சுருக்கம் தான் பாட்ஸ். ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் தொழில்நுட்பத்தை மையமாக வைத்து கட்டமைக்கப்படும் மென்பொருட்களை பாட்ஸ் என சுருக்கமாகச் சொல்லலாம்.\nஉதாரணமாக பேஸ்புக் போன்ற தளங்களில் உங்களுக்கு தகவல்களைத் தர உரையாடல் (சேட்) வசதிகள் இருக்கும். பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதிலை சுடச் சுட அது தரும். அது மென்பொருளின் கைவரிசை என்பது தெரிந்திருக்கும். அதில் இருக்கும் நுட்பம் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட்ஸ் தான். அந்த பாட்ஸ் களை சேட் பாட்ஸ் என்று சொல்வார்கள். அதாவது சேட் செய்ற பாட்ஸ். இப்படி ஒவ்வொரு வேலை செய்யும் பாட் களையும் அந்த செயலோடு இணைத்து அழைப்பார்கள்.\nவங்கிகள் போன்�� தளங்களில் இத்தகைய பாட்ஸ்களின் தேவை ரொம்ப அதிகம். வாடிக்கையாளர்களின் கேள்விகளையும், சந்தேகங்களையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டியது இத்தகைய தளங்களில் ரொம்ப அவசியம். ஆனால் ஒரு சிக்கல்.\nதொழில் நுட்ப உலகில் எதையுமே நம்ப முடிவதில்லையே. இந்த காலகட்டத்தில் “பாட்ஸ்” ஐ மட்டும் எப்படி நம்புவது ஒருவேளை நாம் ஒரு வங்கியின் தளத்துக்குச் சென்று பேசும் போது அங்கே நம்முடன் உரையாடுகின்ற பாட்ஸ் உண்மையில் ஒரு உளவாளியாய் இருந்தால் என்ன செய்வது ஒருவேளை நாம் ஒரு வங்கியின் தளத்துக்குச் சென்று பேசும் போது அங்கே நம்முடன் உரையாடுகின்ற பாட்ஸ் உண்மையில் ஒரு உளவாளியாய் இருந்தால் என்ன செய்வது உண்மையான வெப்சைட்டைப் போலவே போலிகள் உலவுகின்ற காலத்தில், உண்மையான பாட்ஸைப் போல ஒரு போலி உருவாவதில் ஆச்சரியம் இல்லையே.\nஉங்களுடைய வங்கிக்கணக்கு, பிறந்த நாள் உட்பட பல விஷயங்களை சேட் பாட்கள் கேட்கும். அவை போலியாய் இருக்கும் பட்சத்தில் நமது தகவல்களெல்லாம் திருடப்பட்டு விடும். அது நமக்கு மிகப்பெரிய இழப்பாக மாறிவிடும். இப்படிப்பட்ட ஒரு ஆபத்தை எப்படித் தவிர்ப்பது நமது உரையாடல் பாதுகாப்பாய் தான் இருக்கிறது என்பதை எப்படி ஊர்ஜிதப்படுத்துவது \nஅதற்குத் துணை செய்கிறது பிளாக் செயின் தொழில்நுட்பம். பிளாச் செயினுடன் பாட்ஸ்களை இணைத்தால் தகவல் பரிமாற்றங்கள் பாதுகாப்பாய் இருக்கும். இந்தப் பாதுகாப்புக்காகத் தான் இன்றைக்கு பாட்ஸ்கள் பிளாக் செயின் தொழில்நுட்பத்தோடு கைகுலுக்குகிறது. பல நிறுவனங்கள் ஏற்கனவே பிளாக்செயினுக்குள் கட்டப்பட்ட நிலையில், மற்ற நிறுவனங்களும் மும்முரமாய் பிளாக் செயினை இழுக்க ஆரம்பித்திருக்கின்றன.\nபிளாக் செயின் நுட்பம் டிஸ்ட்டிரிபியூட்டர் முறையில் அமைவதால் எத்தனை பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன, உண்மையான பரிவர்த்தனைகள் தானா என்பதையெல்லாம் அந்த வலைப்பின்னல்கள் சான்றளிக்கும். அத்தகைய பணிகளில் அமர பாட்ஸ்கள் சரியான நபர்கள் என்பதில் சந்தேகமில்லை.\nஇப்போது பிளாக் செயினில் நடக்கின்ற பரிவர்த்தனைகளை சோதித்தறிவது எல்லாம் பெரும்பாலும் ஆட்கள் தான். பாட்ஸ் தொழில்நுட்பம் அதை விரைவில் தத்தெடுத்துக் கொள்ளும். பிளாக் செயினில் நடக்கின்ற ஒவ்வொரு பரிவர்த்தனைகளையும் அலசி ஆராய்ந்து, தேவையான முடிவுகளை எடுக்கும் வகையில் இந்த பாட்ஸ்கள் வடிவமைக்கப்படும். இரண்டு கட்ட பரிசோதனை இதில் நடக்கும். ஒன்று, பாட்ஸ் அங்கீகரிக்கப்பட்ட பாட்ஸ் தானா என்பது. இன்னொன்று, பரிவர்த்தனை சரியானது தானா என்பது. இந்த சோதனைகள் பாட்ஸ், பிளாக்செயின் இணைப்பினால் மட்டுமே சாத்தியமாகும்.\nபிளாக் செயினில் பாட்ஸை இணைத்து ‘லாயர் பாட்ஸ்’ ஒன்றை ஸ்டார்ன்ஃபோர்ட் மாணவர் ஒருவர் உருவாக்கியிருந்தார். பார்க்கிங் டிக்கெட்களை அது அலசி ஆராய்ந்து வழக்குகள் ஏற்பதற்குத் தகுதி உடையவை தானா இல்லையா என்பதை கண்டறிந்து சொல்லும். அப்படி அந்த பாட்ஸ் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் வழக்குகளை திருப்பி அனுப்பியது. பாட்ஸ்களின் பயன்பாடு எல்லா இடங்களிலும் இருக்கலாம் என்பதன் ஒரு சின்ன உதாரணமாக இதைக் கொள்ளலாம்.\nஇன்னும் ஒரு படி மேலே போய் பிளாக் செயினின் வளர்ச்சியாக பாட் செயின் என ஒரு அமைப்பும் உருவாகியிருக்கிறது. பிளாக் களை வைத்து பிளாக் செயின் உருவாக்குவது போல பாட்ஸ்களை இணைத்து பாட்ஸ் செயின் உருவாக்குவது தான் இதன் எளிமையான சிந்தனை.\nஉலகெங்கும் தொழில்நுட்பத்தின் கிளைகள் பாட்ஸ்களை அதிக அதிகமாய் முளைப்பித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் பாட்ஸ்களை ஒரு பாதுகாப்பான கட்டமைப்புக்குள் கொண்டு வருவது மிக முக்கியமான தேவை. சிறப்பான தரக் கட்டுப்பாட்டை பாட் செயின் தரும் என்கிறார் அந்த சிந்தனையை உருவாக்கிய ராய் மே.\nபல நிறுவனங்களிலுள்ள பாட்ஸ்களை ஒரு செயினில் இணைத்து, பாட்ஸ்களின் செயல்பாடுகளை வரையறைக்குள்ளும், பாதுகாப்பான கண்காணிப்புக்குள்ளும் கொண்டுவருவதே இதன் முதன்மை நோக்கம். நம்பிக்கைக்குரிய வகையில் பாட்ஸ்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தை உருவாக்குவது இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானது.\nஉலகெங்கும் உள்ள நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான பாட்ஸ்கள் இருக்கின்றன. அவை எதிர்காலத்தில் மில்லியன் கணக்கான பாட்ஸ்களாக மாறும். அவற்றின் மூலமாக பல பில்லியன் தகவல்கள் பரிமாறப்படும். அத்தகைய சூழலில் பாட்ஸ்களை கண்காணிக்க வேண்டியதும், வரையறைப்படுத்த வேண்டியதும், பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.\nபாட்ஸ்களெல்லாம் ஒன்றிணையும் போது அவற்றுக்கிடையே உள்ள பரிமாற்றங்களை பிளாக்செயின் நுட்பம் பாதுகாப்பானதாய�� மாற்றும். பாட்ஸ்களின் தகவல் பரிமாற்றங்களை அழிக்கவோ, மாற்றவோ முடியாது என்பதால் தகவல் திருட்டு நடக்காது. பாட்ஸ்கள் எந்த நிறுவனத்தைச் சேர்ந்தவை, அவற்றின் நிலை என்ன என்பதையெல்லாம் ஒரு முழுமையான பார்வைக்குள் கொண்டு வரவும் முடியும் என்பதால் அங்கீகாரமற்ற பாட்ஸ்களின் தலையீடு இருக்காது.\nபிளாக் செயினும், பாட்ஸ்களும் இணைந்து தொழில்நுட்ப உலகில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடினமான பரிவர்த்தனைகளுக்கு பாட்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பழக்கம் இப்போதே ஆரம்பித்து விட்டது.\nஉதாரணமாக உங்கள் தொலைக்காட்சியின் வாரன்டி கார்டை பாட்ஸ் மற்றும் பிளாக்செயினில் சேமித்து வத்தால் அது பாதுகாப்பாய் இருக்கும். சில வருடங்களுக்குப் பிறகு அது தேவைப்பட்டால் “என்னோட டிவி வாரன்டி கார்டை குடு” என உங்கள் மொழியிலேயே கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். உங்களுடைய கேள்வியை நேச்சுரல் லேங்குவேஜ் பிராசசிங் மூலமாக பாட்ஸ் அலசும். சில கேள்விகளைக் கேட்கும். அதற்குப் பதில் சொன்னால் போதும். தகவல் கடலில் தேடி உங்கள் தகவலை அது எடுத்துக் கொண்டு வரும். இது ஒரு சின்ன உதாரணம்.\nஇன்சூரன்ஸ் நிறுவனங்களிலும், பணப் பரிவர்த்தனையை மையமாய்க் கொண்டு நடக்கும் எந்த ஒரு நிறுவனத்திலும் பிளாக் செயினின் தேவையும், பங்களிப்பும் கணிசமாய் இருப்பதை அறிவோம். அத்தகைய இடங்களில் இன்னும் தரத்தையும், வேகத்தையும் அதிகப்படுத்த பாட்ஸ் தொழில்நுட்பத்தை இணைக்கின்றனர். அது பரிமாற்றத்தை மிகத் துல்லியமாகப் பதிவு செய்யவும், பண இழப்பு நேரிடாத பரிவர்த்தனைகள் செய்யவும் உதவியாய் இருக்கிறது.\nபாட்ஸ்களைக் கற்றுக்கொள்ள இப்போது இணையத்திலும், நூல்களிலும் ஏகப்பட்ட தகவல்கள் இருக்கின்றன. யூடியூப் தளத்தில் நிறைய அறிமுகப் பாடங்கள் இருக்கின்றன. இலவசமாகவே பாட்ஸ் உருவாக்கும் மென்பொருட்கள் கிடைக்கின்றன. பாட்ஸ்களை மாற்றியமைத்துப் பயன்படுத்தும் மென்பொருட்களும் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றிக் கற்றுக் கொள்வது பயனளிக்கும்.\nபிளாக் செயின் தொழில்நுட்பத்தில் சாதிக்க வேண்டும் என விருப்பம் உடையவர்கள் பிளாக் செயினுடன் சேர்த்து பாட்ஸ் தொழில்நுட்பத்தையும் கற்றுக் கொண்டால் வளர்ச்சி கணிசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Science, Articles-Technology\t• Tagged ஐடி, சங்கிலிக் கருப்பு, சேவியர், தொழில்நுட்பக் கல்வி, நியூ டெக்னாலஜி, பிளாக் செயின், பிளாக் செயின் கட்டுரை, புதிய தலைமுறை, புதிய தொழில்நுட்பம்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nஇன்றைய இளைய தலைமுறையினரின் முன்னால் நிற்கின்ற மாபெரும் சவால் டிஜிடல் வெளியில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது. இணைய பயன்பாட்டின் போது மிகுந்த எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுரைகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவற்றையும் மீறி சில வேளைகளில் நமது ஆபாசப் படமோ, அல்லது ஆபாசமாய் மார்ஃபிங் செய்யப்பட்ட படமோ இணையத்தில் வரும் வாய்ப்புகளும் உண்டு.\nஅப்படி ஒரு அதிர்ச்சிச் சிக்கல் நம் முன்னால் வந்தால் என்ன செய்ய வேண்டும் \nமுதலில் பதட்டத்தையும், பயத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும். உலகம் என்ன நினைக்கும், உறவினர் என்ன நினைப்பார்கள், எனது பெயர் என்னவாகும் என்பது போன்ற சிந்தனைகள் எதுவுமே தேவையற்றவை. வருகின்ற பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும் எனும் மனநிலை தான் முதல் தேவை. நாம் தவறான முடிவெடுத்தால் தான் நமது பெயர் எல்லோருக்கும் தெரியவரும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமுதலில் வருவது அச்சுறுத்தலாக இருந்தால், கொஞ்சமும் பயத்தை வெளிப்படுத்தாமல் பேசவேண்டியது மிக மிக அவசியம். நமது பயம் தான் எதிராளியின் ஆயுதம். உங்கள் படத்தையோ, வீடியோவையோ, உரையாடலையோ இணையத்தில் பதிவு செய்வேன், சமூக ஊடகங்களில் பகிர்வேன் என யாராவது மிரட்டினால் துணிச்சலாய் பேசுங்கள். இப்படிப்பட்ட பகிர்வுகள், மிரட்டல்கள் எல்லாமே சட்ட விரோதம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nடிஜிடல் மிரட்டல் வந்தால் அவற்றை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வையுங்கள். குரலில் மிரட்டல் வந்தால் அதை ரிக்கார்ட் பண்ணி வையுங்கள். நபரைத் தெரிந்தால் அவரைப் பற்றிய தகவல்களைச் சேமியுங்கள். முதலில் காவல்துறையில் வழக்கு பதிவு செய்வேன் என சொல்லுங்கள். மீண்டும் மிரட்டல் தொடர்ந்தால் சைபர் கிரைமில் வழக்கு பதிவு செய்யுங்கள்.\nஒரு வேளை உங்களுக்கு மிரட்டல் ஏதும் வராமலேயே உங்களுடைய படம் ஏதேனும் தளத்தில் பதிவானாலும் பயப்படத் தேவையில்லை. எல்லா வலைத்தளங்களுக்கும் ஒரு “கா��்டாக்ட்” பகுதியும், மின்னஞ்சலும் இருக்கும். அனுமதியற்ற உங்களின் புகைப்படம் அவர்களுடைய பக்கத்தில் இருப்பதை ஸ்கிரீன் ஷாட் போன்ற ஆதாரங்களுடன் அவர்களுக்கு சமர்ப்பியுங்கள். விதிமீறல் நடந்திருக்கிறது என்பதை ‘அப்யூஸ்’ பகுதியில் விளக்குங்கள். சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு முன் படத்தை முற்றிலுமாக அழிக்க கேட்டுக் கொள்ளுங்கள்.\nவீடியோ தளங்களிலும் உங்களுடைய வீடியோக்களை பதிவுசெய்திருந்தால், அது அனுமதியற்ற, சட்ட விரோதமானது என்பதை விளக்கி கடிதம் எழுதுங்கள். அது நிச்சயம் நீக்கப்படும். நீக்கப்படாவிடில் சைபர் கிரைமில் உடனடியாக வழக்கு பதிவு செய்யுங்கள். இன்றைக்கு சைபர் கிரைம் துறை வலுவடைந்திருப்பதால் இத்தகைய சட்ட விரோத விஷயங்களை எளிதில் எதிர்கொள்ள முடியும்.\nஇப்போது தொழில் நுட்பத்தின் மூலமாக போட்டோ செர்ச், வீடியோ செர்ச் செய்து உங்களுடைய படங்கள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து விடவும் முடியும். கேம் ஃபைண்ட் போன்ற பல ஆப்களும் இந்த பணியைச் செய்கின்றன. தவறான இடங்களில் இருந்தால் அதை நீக்க நடவடிக்கை எடுங்கள்.\nஇத்தகைய படங்கள், வீடியோக்களை இணையத்திலிருந்து அழிக்கவும், அவை ‘தேடுதல்’ களில் வராமலும் இருக்கவும் கூகிள் உதவும் என 2015ம் ஆண்டு கூகிள் நிறுவனம் அறிவித்திருந்தது கவனிக்கத் தக்கது. கூகிளின் ரிவர்ஸ் கூகிள் இமேஜஸ் ஆப்ஷன் இதற்கு உதவும். ஒரு வேளை ஃபேஸ்புக்கில் இருந்தால் பேஸ்புக்குக்கு தகவல் கொடுங்கள், போட்டோ மேட்டிங் டெக்னாலஜி மூலம் அது அகற்றப்படும் என்கிறது பேஸ்புக் நிறுவனம்.\nஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அனுப்பிய புகைப்படமாய் இருந்தாலும் கூட உங்கள் அனுமதியில்லாமல் ஒருவர் அதை பிற இடங்களில் பகிர்வது சட்டத்தை மீறும் செயல்.\nஎனவே இத்தகைய சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் விட சிறந்தது வருமுன் காப்பது என்பதையும் மறக்க வேண்டாம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-awareness, Articles-Education\t• Tagged இணைய ஆபத்து, இணைய பாதுகாப்பு, இன்டர்நெட் மிரட்டல், சமூக வலைத்தள அச்சுறுத்தல், செக்ஸ் மிரட்டல், சேவியர், சோசியல் மீடியா ஆபத்து, பாலியல் மிரட்டல்கள், விழிப்புணர்வுக் கட்டுரை\nபைபிள் கூறும் வரலாறு : 28 ஓசேயா\nபைபிள் கூறும் வரலாறு : 27 தானியேல்\nSKIT : சாத்ராக், மேஷாக், ஆபத்நெ��ோ\nSKIT : திருந்திய மைந்தன்\nபைபிள் கூறும் வரலாறு : 26 எசேக்கியேல்\nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nஇயேசு சொன்ன உவமைகள் ‍ 3 : விதைப்பவன் உவமை\nகவிதை : புத்தகம் இல்லாப் பொழுதுகள்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 28 ஓசேயா\n28 ஓசேயா வடநாடான இஸ்ரேலில் இறைவாக்கு உரைத்தவர் ஓசேயா இறைவாக்கினர். ஆமோஸ் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்த பத்து ஆண்டுகளுக்குப் பின் இவர் இறைவாக்கு உரைத்து வந்தார். வடநாடு வீழ்ச்சியுறுவதற்கு முன் கடைசியாக இறைவாக்கு உரைத்த இறைவாக்கினர் ஓசேயா தான். ஓசேயாவின் இறைவாக்கு, அன்பும் கருணையும் கலந்த அறைகூவலாய் மக்களை நோக்கி நீண்டது. கண்டித்தும், தண்டித்தும் மக்களை அழைத்த […]\nபைபிள் கூறும் வரலாறு : 27 தானியேல்\n27 தானியேல் விவிலியத்திலுள்ள பிரபலமான புத்தகங்களின் பட்டியலைப் போட்டால் தானியேல் நூலும் தவறாமல் இடம் பிடிக்கும். நிறைய ஆச்சரியங்களாலும், வியப்பூட்டும் நிகழ்வுகளாலும், குறியீடுகளாலும் நிரம்பியிருக்கும் நூல் என தானியேல் நூலைச் சொல்லலாம். இஸ்ரேல் மக்கள் நாடுகடத்தப்பட்ட போது அவர்களோடு பாபிலோன் நாட்டுக்கு வந்தவர் தான் தானியேல். அப்போது கொடுங்கோலன் நெபுகத்நேசர் ஆட […]\nSKIT : சாத்ராக், மேஷாக், ஆபத்நெகோ\nவாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் இறைவனே காட்சி 1 (மன்னர் நெபுகத்நேசர் அமர்ந்திருக்கிறார். அருகில் அமைச்சர் ) மன்னர் : அமைச்சரே, எல்லா ஏற்பாடுகளும் தயாரா எல்லோரும் வந்திருக்கிறார்களா அமைச்சர் : எல்லாரும் வந்திருக்கிறார்கள் அரசே. மன்னர் : அவர்கள் தயாரா அவர்களுக்கு நல்ல ஆடைகள் கொடுத்து அரச மரியாதையுடன் அழைத்து வ��வேண்டும். அமைச்சர் : அவர்கள் தயாராக இருக்கிறார்கள […]\nSKIT : திருந்திய மைந்தன்\nகாட்சி 1 ( நான்கு நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) நண்பர் 1 : என்னடா ரமேஷ்.. ரொம்ப டல்லா இருக்கே என்னாச்சு ரமேஷ் : டல்லெல்லாம் ஒண்ணுமில்லை.. வீட்ல அண்ணன் போடற சீன் தான் தாங்க முடியல. ந 1 : அப்படி என்னதான்டா பண்றான் உன் அண்ணன் அவன் எப்பவுமே உனக்கு ஏதாச்சும் கொடச்சல் குடுத்துட்டே இருக்கானே… ரமேஷ் : ஆமாடா… அப்பாவோட ரியல் எஸ்டேட்டும், ஹார்ட்வேர் ஷாப்பு […]\nபைபிள் கூறும் வரலாறு : 26 எசேக்கியேல்\nஅதிகமாக யாரும் வாசிக்காத பைபிள் நூல் எது என்று கேட்டால் எசேக்கியேல் என்று சொல்லலாம். காரணம் இந்த நூலில் உள்ள விஷயங்கள் ஏதோ பழைய காலத்தில், அந்த மக்களுக்குச் சொன்னவை என்பது போன்ற தோற்றம் அளிப்பதும், மன அழுத்தம் தரக்கூடிய செய்திகளால் நிரம்பியிருப்பதும் தான். எசேக்கியேல் எனும் பெயருக்கு ‘ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்’ என்பது பொருள். இந்த நூலில் நாற்பத்தெட்டு அதிகாரங […]\nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/thathvamasi-gayathri-mantra/", "date_download": "2019-10-14T21:07:27Z", "digest": "sha1:4UB57W3ZP2RE2SR2UNWRCHXHIGBJFTXL", "length": 6570, "nlines": 109, "source_domain": "aanmeegam.co.in", "title": "தத்வமஸி பெயர் விளக்கம் மற்றும் ஐயப்பனின் காயத்ரி மந்திரம் | thathvamasi gayathri mantra", "raw_content": "\nதத்வமஸி பெயர் விளக்கம் மற்றும் ஐயப்பனின் காயத்ரி மந்திரம் | thathvamasi gayathri mantra\nதினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் காயத்ரி மந்திரம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயப்பன் காயத்ரியை தினமும் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்.\n🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *தத்வமஸி என்பதன் பொருள்\nசாமி சரணம் ஐயப்பா சரணம்\nஐயப்பன் கோவில் நுழைவுவாசலில் தத்வமஸி என எழுதப்பட்டிருக்கும்~\nஇதற்கு நீயே அதுவாக இருக்கிறாய் என பொருள்\nஅது என்பது ஐயப்பனைக் குறிக்கும்.\nநீ உருவத்தால் மனிதனாய் இருக்கிறாய்.\nஉன் உடலைக் கொண்டு பல பாவங்கள் செய்கிறாய்.~\nஎன்னை நினைத்து விரதம் இருக்கும் போது மட்டும் உன் உடலையும், மனதையும் கட்டுக்குள் வைத்திருக்கிறாய்._\nஉன்னை எல்லாரும் சுவாமி என்கிறார்கள்.\nஏன்…ஐயப்பா என்று என் பெயரையே உனக்கு சூட்டி அழைக்கிறார்கள்._\nஅப்போது நீ நானாகவே ஆகிறாய். தெய்வநிலைக்கு உயர்த்தப்படுகிறாய்.\nஇங்கிருந்து நீ திரும்பிய பிறகும், இந்த விரதங்களை மனதால் கடைபிடி.\nநானாகவே நீ மாறி விடுவாய் என்று ஐயப்பன் தன் பக்தர்களுக்கு சொல்வது போல அமைந்துள்ளது இந்த வாக்கியம்.\nசாஸ்தாவுக்கு மூன்று விரதங்கள் | Sastha vratham\nசபரிமலை செல்வதற்கான வழிகள் மற்றும் போக்குவரத்து தகவல்கள் | SABARIMALA ROUTES\nநான்கு வகை நவராத்திரி | Navarathri Types\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham...\nஇன்றைய ராசிபலன் 29/12/2018 மார்கழி 14 சனிக்கிழமை |...\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது | Sleeping...\nவரலட்சுமி விரதம் மற்றும் அதன் சிறப்பு பலன்கள்\nஸ்ரீ நரசிம்ஹர் ருண விமோசன ஸ்தோத்திரம் | sri...\nவிநாயகர் பற்றிய அரிய தகவல்கள்\nதெரிந்த நவராத்திரி விழா.. தெரியாத அதிசய குறிப்புகள்...\nசபரிமலை செல்வதற்கான வழிகள் மற்றும் போக்குவரத்து தகவல்கள் | SABARIMALA ROUTES\nஅட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya...\nநவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்...\nதை அமாவாசை தினத்தின் சிறப்பு | thai amavasai special\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/", "date_download": "2019-10-14T21:38:46Z", "digest": "sha1:MISONIZBGOFMCN5KW3X374KCQ47QND46", "length": 11474, "nlines": 106, "source_domain": "thirukkuralmalai.org", "title": "திருக்குறள் கல்வெட்டுகள் – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\nதிருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டி\nதிருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டி, ஐயா ஆறுமுகம் பரசுராமன் மற்றும் டாக்டர் ஜான் சாமுவேல் அவர்களுடன் இணைந்து நமது பயணத்தின் தொடர்ச்சியாக 23.09.2019 அன்று டெல்லியில் உள்ள 7 நாடுகளின் தலைமையிடமான யுனெஸ்கோ அரங்கில் நடைபெற்ற அனைத்துலக திருக்குறள்… Read more »\nகுறள் மலை பேரணி வேண்டும் வேண்டும் குறள் மலை வேண்டும்\n“வேண்டும் வேண்டும் குறள் மலை வேண்டும்” ���ன்ற கோஷத்தோடு சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றி தொடங்கி வைக்கும் குறள் மலை பேரணி நாள் : 20.09.2019 ஈரோடு 20.09.2019 அன்று 2860 கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் கல்லூரி… Read more »\nகுறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் அனைத்துலக திருக்குறள் மாநாடு 2020\nஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியுடன் இணைந்து குறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் அனைத்துலக திருக்குறள் மாநாடு 2020 நாள் : 2020 ஜனவரி 3 மற்றும் 4 பல வெளிநாட்டு மொழியியல் வல்லுனர்கள் ( language linguistics ) கலந்து… Read more »\nஆஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய மாநாட்டில்\nதிருக்குறள் உலக நூலாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் தொடர் மாநாடுகளில் முதல் மாநாடு நாகர்கோவிலில் இரண்டாவது மாநாடு இங்கிலாந்து நாட்டில் லிவர்பூல் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்து மொரீஷியஸ் நாட்டிலும் தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து 24 9 2019… Read more »\nநீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் ஆற்றிய உரை\nதிருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள குறள் மலைப் பணிகளைப் பாராட்டி, மாண்பமை பொருந்திய உயர் நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் ஐயா அவர்கள் கும்பகோணத்தில் ஆற்றிய உரை. நாள் : 19.05.2019\nமூன்று விருதுகள்… ஒரே வாரத்தில்..\nமூன்று விருதுகள்… ஒரே வாரத்தில்.. ( 13.07.2019 to 18.07.2019 ) குறள் மலைப் பணிகளைப் பாராட்டி, பண்ணை தமிழ்ச்சங்கத்தின் திருவள்ளுவர் விருது, ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் தமிழ்க் காவலர் விருது, நாமக்கல் குமாரபாளையம் எஸ் எஸ் எம் கல்லூரியில்… Read more »\n7.7.2019 அன்று திருச்சியில் நடந்த குறள் மலைச் சங்கம் நடத்திய மாபெரும் கவியரங்கில் நமது 4 நிமிட உரை..\nகன்னியாகுமரியில் 12.05.2019 அன்று, தமிழன்னை தமிழ்ச்சங்கம் நடத்திய கூட்டத்தில் குறள் மலைப் பணிகளைப் பாராட்டி வழங்கப்பட்ட திருவள்ளுவர் விருது. தமிழன்னை தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் இருக்கும் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்…\nகுறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் கவியரங்கம்…மலைக்கோட்டை மாநகரில்,,,(திருச்சியில்)…தலைப்பு: வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறி…ஒருங்கிணைப்பு: கவிஞர் பாலு கோவிந்தராஜன்\nதிருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டி\nகுறள் மலை பேரணி வ���ண்டும் வேண்டும் குறள் மலை வேண்டும்\nகுறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் அனைத்துலக திருக்குறள் மாநாடு 2020\nஆஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய மாநாட்டில்\nநீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் ஆற்றிய உரை\nமூன்று விருதுகள்… ஒரே வாரத்தில்..\n“திருக்குறள் மாமலை” மாத இதழ் வெளியீட்டு விழா\nகுறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள்\nஇதயம் வென்ற இந்திய பயணம் நூல் வெளியிட்டு விழா\nமொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி உறுப்பினர் ஆனார்\nகோவில் மாநகர் கும்பகோணத்தில் குறள் மலை விழா\n25.02.2019 குறள் மலை விழா\nகிருஷ்ணம்மாள் கல்லூரியில் குறள் மலை விழா\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா\nஉயர் நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன் அவர்களுடன் குறள் மலை கலந்தாய்வு\nயுனெஸ்கோ மேனாள் இயக்குனருடன் நாம்…\nதிருக்குறள் கல்வெட்டு பணிகள் விரைவில் நடந்தேற, மொரிஷியஸ் நாட்டு ஆலயங்களில் பிரார்த்தனை…\nகுறள் மலைக் குழு மொரீசியஸ் ஜனாதிபதி சந்திப்பு\nமொரீசியஸ் நாட்டில் இலக்குவனார் பள்ளியில் குறள் மலைக் குழு\nMember registration / உறுப்பினர் சேர்க்கை\nபன்னாட்டு ஆய்வு கருத்தரங்கம் கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில்\nமொரிசியஸ் நாட்டில் குறள் மலைக் கூட்டங்கள்\nமொரிசியஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை வைப்பதற்கான கலந்தாய்வு\nவேலூர் விஐடி பல்கலைக் கழக வேந்தரும் தமிழியக்க நிறுவனருமான உயர் திரு விசுவநாதன் ஐயா அவர்களுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50837-sam-curran-he-s-been-a-fine-cricketer-virat-kohli.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-14T21:52:48Z", "digest": "sha1:4B3FU5M7PUFVZJI34JGV42BRZVCZXNSV", "length": 13252, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இங்கிலாந்து ஆல்ரவுண்டரை பாராட்டிய விராத் கோலி! | Sam Curran, he's been a fine cricketer: virat kohli", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்க���லி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஇங்கிலாந்து ஆல்ரவுண்டரை பாராட்டிய விராத் கோலி\nஇங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கர்ரன் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி பாராட்டினார்.\nஇந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, சவுதாம்டனில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் சாம் கர்ரன் 78 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் தரப்பில் பும்ரா 3 விக்கெட்கள் சாய்த்தார். முகமது ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.\nஇதனையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 273 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. புஜாரா அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 5 விக்கெட்டுகளையும் பிராட் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.\n27 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி நேற்று தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. பட்லர் 69, ஜோ ரூட் 48, கர்ரன் 46 ரன்கள் எடுத்தனர். நான்காவது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து மீதமுள்ள இரண்டு விக்கெட்களையும் உடனடியாக இழந்தது. அந்த அணி 271 ரன்களுக்கு ஆட்டமி ழந்த து. இந்திய அணியில் ஷமி 4 விக்கெட்கள் சாய்த்தார்.\nRead Also -> இங்கிலாந்து ஆல்ரவுண்டரை பாராட்டிய விராத் கோலி\nஇதனையடுத்து 245 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. இங்கிலாந்து வீரர்களின் துல்லியமான பந்துவீச்சில் இந்திய வீரர்கள் திணறினர். இதையடுத்து 184 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி, 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.\nஇங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 4 விக்கெட்டுகளையும் பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nபோட்டிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி, இங்கிலாந்து அணியின் இளம் ஆல் ரவுண்டர் சாம் கர்ரனை பாராட்டினார். போட்டியில் பின் வரிசை வீரர்களும் சிறப்பாக விளையாட வேண்டும். ��வர்களும் சிறப்பாக ஆடினால் அதிக ரன்கள் குவிக்க முடியும். சாம் குர்ரன் முந்தைய டெஸ்ட் போட்டியிலும் இந்தப் போட்டியிலும் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக இருந்தார்.\nRead Also -> முகமது சிராஜ் வேகத்தில் சுருண்டது ஆஸ்திரேலிய ஏ\nஇந்நிலையில் விராத் கோலி கூறும்போது, ’கடைசி கட்டத்தில் அவர்கள் வீரர்கள் சிறப்பாக அடி ரன்கள் குவித்தார்கள். குறிப்பாக சாம் கர்ரனுக்கு வாழ்த்துகள். அவர் கடைசிக்கட்டத்தில் நின்று அதிக ரன்கள் சேர்த்தார். அவர் சிறந்த கிரிக்கெட் வீரர்’ என்றார்.\nஇங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும் கர்ரனை பாராட்டினார். அவர் கூறும்போது, ’இந்தப் போட்டி மட்டுமல்ல, இந்த தொடர் முழுவதுமே சாம் கர்ரன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்றார்.\n'நான் கொலை செய்யவில்லை சாத்தான்தான் கொலை செய்தது' பெண்ணின் பகீர் வாக்குமூலம்\nமுகமது சிராஜ் வேகத்தில் சுருண்டது ஆஸ்திரேலிய ஏ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“தொடரை வென்றிருந்தாலும், அடுத்த டெஸ்ட்-ல் நோ ரிலாக்ஸ்” - விராட் கோலி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்திய கிரிக்கெட் அணி\nசரிந்த அணியை மீட்ட மகாராஜ் - பிலாண்டர் ஜோடி - தெ.ஆப்பிரிக்கா 275 ரன்னில் ஆல் அவுட்\nஅதிக இரட்டை சதங்கள் விளாசிய இந்திய வீரர் - கோலி சாதனை\n36 ரன்னிற்கு 3 விக்கெட் - சரிவுடன் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி\nஒருநாள் போட்டியை போல் விளாசிய ‘விராட் - ஜடேஜா’ ஜோடி - 601 ரன் குவித்த இந்தியா\nமேலும் சில புதிய சாதனைகளை படைத்த விராட் கோலி\n2 வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nRelated Tags : Virat kohli , Sam Curran , விராத் கோலி , சாம் கர்ரன் , டெஸ்ட் கிரிக்கெட்\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்��� குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'நான் கொலை செய்யவில்லை சாத்தான்தான் கொலை செய்தது' பெண்ணின் பகீர் வாக்குமூலம்\nமுகமது சிராஜ் வேகத்தில் சுருண்டது ஆஸ்திரேலிய ஏ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinecafe.in/category/latest-tamil-news/", "date_download": "2019-10-14T21:30:09Z", "digest": "sha1:TFV2OAP2W2G7Q5TFZRQAPYG3ULQ7GME3", "length": 6337, "nlines": 51, "source_domain": "cinecafe.in", "title": "பிரபலமான செய்திகள் Archives - Cinecafe.In", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டிற்குள் படுக்கையை பகிர்ந்து கொண்ட ஆண் பெண் போட்டியாளர்கள் \nதமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது. இதன் வெற்றியாளராக முகேன் அறிவிக்கப்பட்டுளளார். இந்நிலையில், இந்தியில் சல்மான்…\nநீண்ட நாட்களுக்கு பிறகு தனது கவர்ச்சிப்புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நயன்தாரா \nநடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரத்யேகமான நடிகைகளில் ஒருவர் நயன்தாரா.தமிழ் சினிமாவை பொறுத்தவரை எந்தவொரு நடிகையும் வெகுகாலம் தங்களது கேரியரில்…\nசார் எங்களை தனியா கூட்டிட்டு போய் ஆ பாச வீடியோ காட்டுவாரு \nபெண்களுக்கு எதிரான பா லியல் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.குறிப்பாக சிறுவயது பெண்கள் கூட இதுபோன்ற கொடுமைக்கு…\nஎங்கள் குழந்தையை கொ லை செய்ய வேண்டும்.. அனுமதி கொடுங்கள் நீதிமன்றத்தை அதிர வைத்த இளம் தம்பதி\nஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பவாஜன் மற்றும் ஷப்னா தம்பதி. இவர்களுக்கு 1 வயதில் பெண்…\nசினிமா பாணியில் ஆண்களை மயக்கி பல லட்சம் சுருட்டிய கில்லாடி பெண் இப்படியுமா ஏமாறுவாங்க \nகடலூர் மாவட்டம் வளையமாதேவியைச் சேர்ந்த பத்மநாதன் மகன் பாலமுருகன் (35), பழைய தங்கம், வைர நகைகளை ஏலத்தில் வாங்கி விற்கும்…\nநடிகையுடன் சொகுசு வேனில் ஜாலியாக சுற்றும் கொள்ளையன் முருகன் அவருக்கு வந்த கொடிய நோய் அவருக்கு வந்த கொடிய நோய் \nதமிழகத்தில் நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பத்தில், முக்கிய குற்றவாளியாக தேடப்படும் முருகன், கொள்ளையடித்த பணத்தில் படம் தயாரிப்பது, நடிகைகளுடன் சொகுசு…\nநான் எப்பவும் உனக்காக காத்திருப்பேன்.. தர்ஷனுக்காக எழுதிய கடிதத்தை பற்றி மனம் திறந்த ஷெரின்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங���க இடம்பிடித்தவர் தான் ஷெரின். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது இருந்தும், இறுதிவரையும்,…\nஅவனுடன் பழகாமல் இருக்க முடியாது அடம் பிடித்த மனைவி கணவன் அரங்கேற்றிய விபரீத சம்பவம் \nமதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் எனும் இடம் அமைந்துள்ளது. நெடுங்குளம் வலசை பகுதியில் வெள்ளை பிரியன் என்பவர் வசித்து வருகிறார். 6…\nஉணவு & மருத்துவம் (195)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/80720/cinema/Kollywood/Samuthirakani---Radhika-backs-to-Serial-in-television.htm", "date_download": "2019-10-14T20:19:03Z", "digest": "sha1:MAAWWDKKWIELBO76O3BBI4VDMZIRPK46", "length": 11788, "nlines": 152, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மீண்டும் டிவியில் சமுத்திரக்கனி, ராதிகா கூட்டணி - Samuthirakani - Radhika backs to Serial in television", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம் | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமீண்டும் டிவியில் சமுத்திரக்கனி, ராதிகா கூட்டணி\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குனர் பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பல டிவி சீரியல்களில் பணியாற்றியவர் சமுத்திரக்கனி. 2003ல் 'உன்னை சரணடைந்தேன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அடுத்து 'நெறஞ்ச மனசு' படத்தை இயக்கினார். அந்தப் படம் தோல்வியடைந்ததால் மீண்டும் டிவி பக்கம் போனார்.\n2007ம் ஆண்டு ஒளிபரப்பான ராதிகா நடித்த 'அரசி' தொடர் மூலம் சின்னத் திரையில் இயக்குனராக அற���முகமானார். அதன் பின் 'தங்கவேட்டை' என்ற ஷோவையும் இயக்கினார். பின்னர், 'அண்ணி' மெகா தொடரையும் இயக்கினார்.\nமீண்டும் 2009ல் வெளிவந்த 'நாடோடிகள்' படம் மூலம் இயக்குனராக வந்து வெற்றி பெற்றார். தொடர்ந்து சில படங்களை இயக்கியதோடு, சிறந்த குணச்சித்திர நடிகராகவும் மாறினார். சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார்.\nஇப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டிவி தொடர் இயக்க ஆரம்பித்துள்ளார். ராதிகா நடிக்கும் தொடரை சமுத்திரக்கனி இயக்குகிறார். இது பற்றிய முதல் கட்ட அறிவிப்பை ராதிகா வெளியிட்டுள்ளார்.\nசினிமாவில் வெற்றிகரமான நடிகராக இருக்கும் சமுத்திரக்கனி மீண்டும் டிவி பக்கம் சென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nஹாட்ரிக் வெற்றி கொடுத்த ஜெயம் ரவி பிரபாஸுக்கு 60 அடி கட்-அவுட் வைத்த ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nசமூத்திரகனிக்கு ராதிகாவின் வயதில் சரிபாதியாவது இருக்குமா\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nசமூத்திரகனிக்கு ராதிகாவின் வயதில் பாதியாவது இருக்குமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம்\nஅக்சய்குமார் படத்தில் இணைந்த அஜய் தேவ்கன், ரன்வீர் சிங்\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\nஅஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம்\nதோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்\n‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி\nலட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்\nசவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநாடோடிகள் 2 அதிர்வலைகளை ஏற்படுத்தும்: சமுத்திரகனி\nசினிமா வாழ்க்கையும் தொடரும்: சமுத்திரக்கனி\nஆன்மிக நாவலை படமாக்கும் சமுத்திரக்கனி\nஜோதிகா படத்தில் சசிகுமார், சமுத்��ிரக்கனி, சூரி\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/215645.html", "date_download": "2019-10-14T21:29:34Z", "digest": "sha1:T24FEV4JDIVCMQ3HBOMMQDZVKI2LSOUM", "length": 12650, "nlines": 139, "source_domain": "eluthu.com", "title": "இதோ - கட்டுரை", "raw_content": "\nவார்த்தைகளுக்குள் அர்த்தம் தேடித் தேடி வார்த்தைகள் கொடுக்கும் உணர்வுகள் இழந்து எப்போதும் ஒரு கதை அல்லது கட்டுரை அல்லது ஒரு நிகழ்வு அல்லது ஒரு ஆரம்பம் அல்லது ஒரு முடிவு .. தேடி சுவையான எழுத்துப் பட்சணங்களின் மீது ஆசை கொண்டு இந்த கட்டுரைக்குள் நுழைபவர்களுக்கு .....முதலிலேயே சொல்லிவிடுகிறேன்....\nஆபத்தான வளைவுகளுக்குள் பயணப்படுவது உங்களுக்கு சிரமமாயிருந்தால்\n... இப்போதே திரும்பிச் செல்வது உத்தமம்.\nஎனக்குள் பற்றி பரவியிருக்கும் இந்த இறுக்கத்தின் மூலம் என்ன அவ்வப்போது வந்து தொண்டை அடைத்து கண்களில் கண்ணீர் நிறைத்து கலக்கமாய் நெஞ்சை பிசைந்து ஏதோ ஒன்று செய்கிறதே அது என்ன அவ்வப்போது வந்து தொண்டை அடைத்து கண்களில் கண்ணீர் நிறைத்து கலக்கமாய் நெஞ்சை பிசைந்து ஏதோ ஒன்று செய்கிறதே அது என்ன கருவினில் இருந்த பொழுதுகள் முற்றிலுமாய் மறந்து போனாலும் எப்போதாவது இருளின் ஆளுமைக்குள் நிற்கும் போது சட்டென்று ஏதோ ஒரு அனுபவம் சாட்டையை சரெலென்று சொடுக்கிவிட்டது போல உடம்பு அதிர்கிறதே அது என்ன\nகேள்விகள்...கேள்விகள்...கேள்விகள்...என்று கேள்விகளில் இருந்து ஜனித்த பதில்களின் நுனியில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் அறியாமையின் கொடூர முகம் கண்டு பட்டுப்போன கேள்விகளெல்லாம் என்னை கேலிப்பொருளாய் பார்க்கும் தருணத்தில் எது அபத்தம் எது சத்தியம் என்று தெரியாமல் குழப்ப வாசலில் என்னை தொலைத்த பொழுது திறந்த கதவின் பெயர்தான் கடவுளா\nஇயல்பாய் நகரும் வாழ்வின் ஓட்டத்தில் இளைப்பாறும் பொழுதுகளில் அர்த்தமற்று தெரியும் ஓட்டங்களின் அதிர்வுகள் எல்லாம் சிதறிய வண்ணங்களாய் என்னைச்சுற்றி பரப்பிய ஓவியங்களில் நான் அமிழ்ந்து இட வலம் மறந்து பின் ஓவியமும் மறைந்து எச்சத்திலிருக்கும் ஒரு ஏகாந்த இருப்பின் அமைதியில் சூன்யத்தின் வேர் பிடித்துவிட்டதாக கருதும் பொழுதுகளில் ஒரு கூட்டமும் ஒரு நெரிசலும், எங்கேயோ அசுர கதியில் ��றக்கும் ஒரு லாரியின் ஹாரன் சப்தமும் என்னை சுடு வெயில் கொண்ட பகல் பொழுதுக்குள் தள்ளிவிட்டு....\nசட்டென பருமனான வாழ்க்கை ரோலரை என் மீது ஏற்றி இறக்கும் பொழுதினை எதார்த்தம், உண்மை என்று சொல்லி எனக்காக பரிதாபப்படும் சக ஜன கூட்டங்களின் கூற்றுகள் எல்லாம் பொய்யா இல்லை மெய்யா என்று தெரியாமலேயே என் தேகம் நசுங்கிப் போகிறதே\nஒரு எறும்பிடம் நான் பேசிக் கொண்டிருந்த பேச்சின் சாரத்தில் அந்த சிற்றுயிரின் எண்ணங்கள் என்னவாயிருக்கும் என்று ஆராய முற்பட்ட அந்த கணத்தில் ஏதோ ஒரு பேருண்மையின் அறியப்படாத சூத்திரத்தின் சுவடுகளை சுமந்து கொண்டிருந்த அந்த சிற்றுயிரின் அடர்த்தியில் நான் என்னை மறந்த பொழுதில்.....\n....வயிறு முட்ட குடித்து, நெஞ்சு முட்ட உண்டு, கூடுமான வரை காமம் என்ற கடவுளை உடல் போகம் என்ற மாயைக்குள் அடைத்து தீர்ப்பதாய் நினைத்து தீய்ந்து கொண்டிருக்கும் என்னை ஒத்த சக ஆறறிவு பிராணிகளிடமிருந்து நான் வேறுபட்டுத்தானே போகிறேன்\nஎன் மிச்சமும் சொச்சமும் வெட்ட வெளியின் சத்தியத்தை நிறைக்கத்தான் போகின்றன என்பதை அறிந்தும் இதோ வந்து கலந்து கொள்கிறேன்...என்னை நானே மயங்கச் செய்து......சப்தமிட்டு சிரிக்க....கோபமிட்டு கொக்கரிக்க.. திட்டமிட்டு பொருள் சேர்க்க...வெட்கமின்றி அறியா காமம் செய்ய......இதோ வந்து விட்டேன்...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : Dheva.S (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/Tamil-Songs/Aviyai-Arulumae-Swamy/84/English", "date_download": "2019-10-14T21:40:24Z", "digest": "sha1:JGTXTHRL67WAWTUPNOVDPT2GOT53V4TI", "length": 3122, "nlines": 51, "source_domain": "kirubai.org", "title": "ஆவியை அருளுமே, சுவாமீ|Aviyai Arulumae Swamy- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஆவியை அருளுமே, சுவாமீ, - எனக்\n1.நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ\nநானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ\nமுற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ\nமுழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ\n2.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,\nபரம சந்தோஷம், நீடிய சாந்தம்,\nதேவ சமாதானம், நற்குணம், தயவு,\nதிட விசுவாசம் சிறிதெனுமில்லை – ஆவியை\n3.தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்@\nதிரி யவியாமலே தீண்டியே யேற்றும்,\nபாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,\nபரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் – ஆவியை\nஆப்பிரிக்க நாடுகளில் கொத்தடிமைகளை விலைக்கு வாங்கி அமெரிக்க கடற்கரையோரங்களில் விற்பனை செய்த ஜான் நியுட்டன் எழுதிய பாடல் தான் இது (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/us-tamils-gearing-up-celebrate-tamil-new-year-250778.html", "date_download": "2019-10-14T20:49:21Z", "digest": "sha1:OX3SANAGCBTSQJBP2KGS4EIEQCHG4KDV", "length": 22513, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "முளைப்பாரி, பறையிசை, உணவுத்திருவிழா, தெருவிழா... அமெரிக்காவில் தமிழ்ப் புத்தாண்டு! | US Tamils gearing up to celebrate Tamil New Year - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேல���க்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுளைப்பாரி, பறையிசை, உணவுத்திருவிழா, தெருவிழா... அமெரிக்காவில் தமிழ்ப் புத்தாண்டு\nவாஷிங்டன்(யு.எஸ்): சித்திரை மாதத்தை வரவேற்று தமிழ் புத்தாண்டு சித்திரைத் திருவிழா என்று அமெரிக்கா முழுவதும் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.\nஅமெரிக்கா தமிழ்ச் சங்கங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் சித்திரையைக் கொண்டாட உள்ளார்கள். முளைப்பாரி, பறையிசை நடனம், உணவுத் திருவிழா, கடைவீதியுடன் கூடிய தெருவிழா(Carnival) என்று திரும்பிய பக்கமெல்லாம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.\nவாஷிங்டன் தமிழ்ச் சங்கம் சார்பில் ஏப்ரல் 10, ஞாயிற்றுக்கிழமை ஃபேர்ஃபேக்ஸ் நகரில் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. மல்லிக்கைப்பூ மணக்க பெண்கள் முளைப்பாரி எடுக்க உள்ளார்கள். வடை பாயசத்துடன் வாழை இலை விருந்துடன், அசத்தப்போவது யார் குழுவினரின் நகைச்சுவை விருந்தும் உண்டு.\nதமிழிசை கருவிகள், சிறுதானியங்கள், சித்த மருத்துவம், தமிழகக் கட்டிடக்கலை உள்ளிட்ட அம்சங்களுடன் மரபுவழி கண்காட்சி நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினராக வர்ஜீனியா மா நிலத்தைச் சார்ந்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கேரி கனோலி (Gerry Connolly) கலந்து கொள்கிறார்.\nமிஷிகன் தமிழ்ச் சங்கம் சார்பில் முதன் முறையாக மாபெரும் இன்னிசை விருந்து நடக்க உள்ளது. ஏப்ரல் 17ம் தேதி நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மனோ , சித்ரா, விஜய பிரகாஷ் மற்றும் பலர் பங்கேற்கிறார்கள் மக்களின் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யப்பட்ட பாடல்களுடன் ‘நீங்கள் கேட்டவை' யாக மலர்கிறது.\nகவிஞர் பாடலாசிரியர் நா.முத்துகுமார் சிறப்புரை ஆற்றுகிறார்.\nடென்னசி தமிழ்ச் சங்கத்தின் சித்திரை திருவிழா ஏப்ரல் 10ம் தேதி ஸ்ரீகணேசா கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது, தமிழ் நிகழ்கலை கழகத்தின் பறையிசை, கரகாட்டம், திரையிசையில் தாள இ���ை, கும்மி ஆகியவை சிறப்பு அம்சமாகும். மேலும் கிராமிய நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.\nசான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றத்தின் சித்திரை உணவுத் திருவிழா ஏப்ரல் 16 ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. வளைகுடா பகுதியிலுள்ள பெரும்பான்மையான உணவகங்கள் பங்கேற்று, 26 வகையான உணவுகளுடன் விருந்து உண்டு. சிரித்து மகிழ சின்னத்திரை அசத்தல் மன்னர்களின் சிரிப்பு விருந்தும் இருக்கிறது.\nநியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், ஏப்ரல் 9ம் தேதி சனிக்கிழமை பிரபல கர் நாடக இசைக் கலைஞர் சிக்கில் குருசரணின் இசை கச்சேரி நடைபெறுகிறது. ஃப்ளஷிங் பிள்ளையார் கோவில் வளாகத்தில் மாலை மூன்று மணி அளவில் சித்திரை திருநாள் புத்தாண்டு ஸ்பெஷல் நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபனை நிலத்தில் பெண் எழுச்சித் திருநாள்\nசார்ல்ஸ்டன் பனை நிலம் தமிழ்ச்சங்கம், சித்ரா பவுர்ணமியை கொண்டாடும் வகையில் 'பெண் எழுச்சித் திருநாளாக' கொண்டாடுகிறார்கள். ஃபாலி கடறகரையில் கூடி மகிழ்ச்சியுடன் விளையாடிக் களிக்கிறார்கள்.\nபாரம்பரிய சிறுதானிய உணவு வகைகளை விருந்தாக படைக்கிறார்கள். கஞ்சித் திருவிழா என்றும் இதை அழைக்கிறார்கள். பெண்களுக்கு மலர்கள் கொடுத்து, மரியாதை செலுத்தி , கற்புக்கரசி கண்ணகியை நினைவு கூர்ந்து பெண்களின் எழுச்சியைப் போற்றுகிறார்கள்\nடெக்சாஸின் முக்க்ய நகரங்களின் ஒன்றான சான் அண்டோனியாவில், ஏப்ரல் 23ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள். இசை நிகழ்ச்சிகள் நடனம், பரத நாட்டியம், கலை நிகழ்ச்சிகளுடன் வில்லுப்பாட்டும் இடம் பெறுகிறது.\nடல்லாஸில் கடை வீதியுடன் தெருவிழா\nடல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சித்திரை திருவிழா, தெருவிழா (Carnival) ஆக ஏப்ரல் 16ம் தேதி நடைபெறுகிறது. 100 ஏக்கர் சௌத்ஃபோர்க் ராஞ்ச் வளாகத்தில் திறந்தவெளி அரங்கம், விதவிதமான கடைகளுடன் கடை வீதி, விளையாட்டுகள், உணவகங்கள் என ஊர்த் திருவிழா போல் ஏற்பாடு செய்துள்ளார்கள். பகல் 11 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த கொண்டாட்டம் நீடிக்கிறது.\nதமிழ்ப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, சுகி சிவம், சுமதி மணிகண்டன் பங்கேற்கும் பட்டிமன்றம், கவிஞர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சிறப்புரை, மனோ, சித்ரா, விஜயபிரகாஷ் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.\nபங்குனி சித்திரையில் தமிழக கிராமங்களில் நடைபெறும் குலதெய்வ வழிபாடு, கிராமத் திருவிழாக்களை போல், அமெரிக்காவில் தமிழர்கள் வசிக்கும் ஒவ்வொரு நகரிலும் வெவ்வேறு விதமாக சித்திரைத் திருவிழாவைக் கொண்டாடி வருகிறார்கள்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் us tamils செய்திகள்\nநீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்- அமெரிக்கா தமிழ் அமைப்புகள் வலியுறுத்தல்\nசிக்கன் 65.. மட்டன் பிரியாணி.. வண்ண வண்ண பட்டாசுகள்.. அமெரிக்காவைக் கலக்கிய தமிழ் தீபாவளி\nநீட் தேர்வும் இளந்தளிர் அனிதாவின் இழப்பு : அமெரிக்கத் தமிழர்களின் கண்ணோட்டம்\nஎழுத்தாளர் பெருமாள்முருகனை வரவேற்கும் ஆவலுடன் அமெரிக்கர்கள்\nஅனிதாவுக்கு ஓஹாயாவிலும் தமிழர்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி\nதமிழக விவசாயிகளுக்காக வாஷிங்டனில் தமிழர்கள் போராட்டம்… சியாட்டலிலும் நடக்கிறது\nதமிழக விவசாயிகளுக்காக அமெரிக்காவில் தொடர்ந்து போராடும் தமிழர்கள்\n'வேண்டாம் ஹைட்ரோ கார்பன்'.... மத்திய பெட்ரோலிய அமைச்சரை மிரள வைத்த அமெரிக்க தமிழர்கள்\nமுதல் முறையாக ஜல்லிக்கட்டு நடனம்... 'வால்மார்ட்' தமிழர்களின் மண்வாசனை திருவிழா\nபின்வாசல் வழியாக ஓடிய ’பொறுக்கி’ புகழ் சு சாமி: விரட்டியடித்த அமெரிக்கத் தமிழர்கள்\nஅமெரிக்கத் தமிழர்களின் ஜல்லிக்கட்டுப் போராட்டம் வார நாட்களிலும் தொடர்கிறது\nதமிழர் கலையை.. தமிழர் மரபை மீட்டெடுப்போம்.. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nus tamils tamil new year அமெரிக்க தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/03/10/world-pakistan-on-the-verge-of-army-take-over.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T21:20:25Z", "digest": "sha1:UR5RLCW3636PADIL4PR3JWDJDRQCU57J", "length": 20176, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சர்தாரிக்கு ராணுவ தளபதி திடீர் கெடு'-மீண்டும் ராணுவ புரட்சி? | Pakistan on the verge of army take over, சர்தாரிக்கு ராணுவ தளபதி திடீர் கெடு' - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை ��டைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்தாரிக்கு ராணுவ தளபதி திடீர் கெடு-மீண்டும் ராணுவ புரட்சி\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை வரும் 16ம் தேதிக்குள் சீர்செய்ய வேண்டும் என அந் நாட்டு அதிபர் சர்தாரிக்கு ராணுவத் தளபதி கியானி திடீர் கெடு' விதித்துள்ளார். இதனால் அங்கு மீண்டும் ராணுவமே ஆட்சியைக் கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது.\nகியானி, பாகிஸ்தான் ராணுவ உளவுத்துறையான ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவர் என்பதும், தீவிரமான முஷாரப் ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தானில் முஷாரப் அதிபர் பதவியிலிருந்து விரட்டப்பட்டு நடத்தப்பட்ட தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் மற்றும் பெனாசிர்-சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன.\n��திபராக சர்தாரியும் பிரதமராக அவரது கட்சியைச் சேர்ந்த யூசுப் ராசா கிலானியும் உள்ளனர். ஆனால், ஆட்சி அமைந்தவுடனேயே நவாஸ்-சர்தாரி இடையே மோதல் மூண்டுவிட்டது.\nஇந் நிலையில் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது சகோதரர் ஷாபாஸ் ஆகியோர் தேர்தலில் போட்டியிட அந் நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதன் பின்னணியில் சர்தாரி இருப்பதாக நவாஸ் குற்றம் சாட்டிய நிலையில் பஞ்சாபில் முதல்வராக இருந்த அவரது தம்பி ஷாபாசின் ஆட்சி கலைக்கப்பட்டு அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலானது.\nஇதை எதிர்த்து நவாஸ் ஷெரிப் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முஷாரப் நியமித்த நீதிபதிகளை நீக்கிவிட்டு புதிய நீதிபதிகளை நியமி்க்கக் கோரி வரும் 16ம் தேதி நவாஸ் ஆதரவு வக்கீல்கள் மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nஇதற்கிடையே ஆப்கானி்ஸ்தானை ஒட்டிய பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணங்களில் தலீபான்களின் அதிகாரம் வேகமாக பரவி வருகிறது.\nஅங்கு அவர்களுடன் ஒரு அமைதி ஒப்பந்ததிலும் சர்தாரி அரசு கையெழுத்திட்டது. இதன்படி வடமேற்கு எல்லையில் உள்ள ஸ்வாட் மாகாணத்தில் தலிபான்களின் வசம் ஆட்சி கைமாறியுள்ளது.\nஇதை இந்தியா, அமெரிக்கா உள்பட உலக நாடுகள் முழுவதும் கவலையோடு பார்த்துக் கொண்டுள்ள நிலையில் சமீபத்தில், அமெரிக்கா சென்றார் பாகிஸ்தான் ராணுவ தளபதி பர்வேஷ் கியானி.\nஅப்போது பாகிஸ்தானின் தலிபான் ஆதிக்கத்தை ஒடுக்கவும், அரசியல் குழப்பத்தை சீர் செய்யவும் உதவுமாறு அவருக்கு அமெரிக்கா சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்ததாகத் தெரிகிறது.\nஇதையடுத்து நாடு திரும்பிய கியானி, ராணுவ உயர் அதிகாரிகளுடன் கடந்த 6ம் தேதி அன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பாகிஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பம், தலிபான்கள் ஆதிக்கம் ஆகியவை குறித்து அமெரிக்கா தெரிவித்த கவலை குறித்து பேசப்பட்டது.\nஇந் நிலையில், பாகிஸ்தானில் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுமாறு அதிபர் சர்தாரிக்கு தளபதி கியானி நேற்று திடீரென உத்தரவிட்டுள்ளார்.\nவரும் 16ம் தேதி நவாஸ் ஆதரவாளர்கள் நடத்தும் போராட்டத்தை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இதனால் நவாசுடன் சமாதானமாக செல்ல வேண்டிய நிலைக்கு சர்தாரி தள்ளப்பட்டுள்ளார்.\nநிலைமையை கட்டுக்குள் கொண்டு வ��� சர்தாரி தவறினால் அங்கு ஆட்சியை ராணுவம் கைப்பற்றும் சூழ்நிலை உருவாகியுள்ளது.\nஅதே சமயம், ராணுவத்துடன் பிரதமர் யூசுப் ராசா கிலானி நெருக்கம் காட்டி வருகிறார். இதனால் அவரை வைத்து சர்தாரி அரசை கியானி கவி்ழ்க்கலாம் என்ற கருத்தும் பரவியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் கட்டாயம் நிறுத்த வேண்டும் .. அமெரிக்க செனட்டர்\nகாஷ்மீர் விவகாரத்தில் சீண்டும் மலேசியாவுக்கு நோஸ்கட்- பாமாயில் இறக்குமதியை குறைக்கும் இந்தியா\nஇந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தானின் 2 குட்டி விமானங்கள்.. பஞ்சாப் எல்லையில் பரபரப்பு\nசீனாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்... ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார்\nபஞ்சாப் பயங்கரவாதிகளுக்கு ஆளில்லா விமானம் மூலம் பாக். ஆயுத சப்ளை- எல்லையில் ராணுவம் உஷார்\nதீவிரவாதிகளுக்கு அடைக்கலம்.. பாக்.கிற்கு சர்வதேச அமைப்பு குட்டு.. பிளாக் லிஸ்டை நோக்கி செல்கிறதா\nஅப்படி செஞ்சுடாதீங்க.. அது இந்தியாவுக்கு சாதகம் ஆகிடும்.. இம்ரான்கான் எச்சரிக்கை\nஒரு நாடு மட்டும்தான் மக்கர் செய்கிறது.. மற்றபடி எல்லாமே ஓகேதான்.. அமைச்சர் ஜெய்சங்கர் அட்டாக்\nஎல்லாம் நல்லா இருக்கு.. 'மைனஸ் ஒன்..' வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தாக்கு\nமிக் 17 ஹெலிகாப்டரை நமது ஏவுகணைதான் தவறுதலாக தாக்கிவிட்டது- விமான படை தளபதி ஆர்கே சிங் பகதூரியா\nபாகிஸ்தானை ஆதரிக்கும் அந்த 58 நாடுகள் எதுங்க கிடுக்குப் பிடி கேள்வியால் பாக். அமைச்சர் படுடென்ஷன்\nஓரமாய் போய் உட்காருங்க இம்ரான் கான்.. சரிந்து கிடக்கும் பொருளாதாரம்.. களம் இறங்கிய பாக். ராணுவ தளபதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan ராணுவம் கெடு சர்தாரி தளபதி ஐஎஸ்ஐ புரட்சி democracy திடீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-14T20:41:47Z", "digest": "sha1:HQZIK7XL3M2LWQFJXYEIOPHAE567ELUR", "length": 13757, "nlines": 135, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹிமாலயன் | Automobile Tamilan", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்ப��, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\nடீலர்கள் வாயிலாக ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் பைக் அட்வென்ச்சர் ரக மாடலின் புதிய நிறமான ஸ்லீட் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. ஸ்னோ மற்றும் கிராபைட் ஆகிய இரு ...\nராயல் என்ஃபீல்டு ரூ.800 கோடி முதலீட்டை மேற்கொள்ளுகிறது\nசர்வதேச அளவில் நடுத்தர ரக மோட்டார்சைக்கிள் (250-750 cc) சந்தையில், மிக சிறப்பான வளர்ச்சியை கண்டு வரும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், தனது உற்பத்தி திறனை ...\nபுதிய நிறத்தில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் படங்கள் வெளியானது\nபுல்லட் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அட்வென்ச்சர் ரக மாடலான ஹிமாலயன் பைக் டீலர்களுக்கு வெள்ளை மற்றும் கிரே நிற கலப்பில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட ...\nஅமெரிக்காவில் களமிறங்கும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அட்வென்ச்சர் ரக மாடலாக விளங்கும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் மாடலை அமெரிக்காவில் சந்தையில் விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. ராயல் ...\nராயல் என்ஃபீல்டு சென்னை ஆன்-ரோடு விலை முழுபட்டியல் – ஜிஎஸ்டி\nசென்னையில் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் அதிகபட்சமா ரூ.2,165 வரை விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சமாக ஹிமாலயன் மாடல் ரூ. 2700 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு ...\nராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலை உயர்வு – ஜிஎஸ்டி எதிரொலி\nராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்கள் அதிகபட்சமாக ரூ.4500 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. 350சிசி க்கு குறைவான எஞ்சின் பெற்ற புல்லட்களும் கனிசமாக விலை உயர்ந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு ...\nGST பைக் விலை : ராயல் என்ஃபீல்���ு பைக்குகள் விலை குறையும்..\nஜூலை 1-ந் தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை அமலுக்கு வருவதனை தொடர்ந்து ராயல் எனஃபீல்டு பைக்குகள் விலை குறையும், ஆனால் ...\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\n50 பைசாவில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5545&ncat=2&Print=1", "date_download": "2019-10-14T21:50:14Z", "digest": "sha1:T3CWMCURLOOYF3SAZMMSXJDKLQKYURXP", "length": 16531, "nlines": 138, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nவி.வி.ஐ.பி. அனுபவங்கள் (3)- ரஜத்\n தமிழகத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 33 பேர் சிக்கினர் அக்டோபர் 15,2019\nஅமித் ஷாவுக்கு உடல் நலக்குறைவு அக்டோபர் 15,2019\nஅயோத்தி வழக்கின் இறுதி கட்ட விசாரணை துவக்கம் அக்டோபர் 15,2019\nஅத்வானி, ஜோஷி அரசு பங்களாவில் தங்க மத்திய அரசு அனுமதி அக்டோபர் 15,2019\n9 நாளில் அரசு வங்கிகள் வழங்கிய கடன் ரூ.81,800 கோடி\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nவர்ம சிகிச்சை நிபுணர், எஸ்.ராஜாமணி பேட்டி\n\"எனக்காகத்தான், டாக்டர் ராஜாமணி நியூயார்க் நகரத்திற்கு வந்திருக்கிறார். அவர், நிரந்தரமாக இங்கே தங்க வாய்ப்பே கிடையாது. என்னோடு, அவரும் சென்னைக்கு திரும்புவார்...' என, எம்.ஜி.ஆர்., திட்டவட்டமாக பதில் கூறினார்.\nஉலகப் புகழ்பெற்ற மருத்துவமனையின் மூட்டு மாற்று சிகிச்சை, மூட்டு வலி சிகிச்சை செய்து வரும், நியூயார்க் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் பென்ஸ்வி, என்னை, அங்கேயே தங்கிவிட கேட்ட போது, அவருக்கு, எம்.ஜி.ஆர்., அளித்த பதில் தான் மேலே சொன்னது. இதை, நம் வர்மக் கலைக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் என்றே நான் கருதினேன்.\nநியூயார்க் நகரத்தில் என்னை நிரந்தரமாக தங்க அழைப்பு விடுத்ததற்கும், வர்மக்கலை மூலம் குறைகளை நிவர்த்தி செய்வதை பாராட்டியும், டாக்டர் செய்மோர் பென்ஸ்வி, மருத்துவமனை சார்பில் எனக்கு ஒரு பாராட்டு கடிதமும், நினைவுப் பரிசும் வழங்கி கவுரவித்தார்.\nநியூயார்க் நகரில், வெஸ்ட் பெர்ரி ஓட்டலில் தங்கியிருந்த போது, மதிய நேரத்தில், எம்.ஜி.ஆர்., ஓய்வு எடுப்பார். ஓரு நாள், அவசர தேவை எதுவும் இருக்காது என நினைத்து, சக டாக்டர்கள், வாக்கிங், ஷாப்பிங் சென்றனர். அருகே ஒரு பார்க் இருந்தது. நான், என் அறையில், துணிகளை துவைத்துக் கொண்டிருந்தேன். யாரோ கதவை தட்டும் சப்தம் கேட்டது. வாக்கிங் சென்றிருந்த டாக்டர்கள் தான் திரும்பி வந்து விட்டனரோ என நினைத்து, கட்டியிருந்த டவலுடன் கதவை திறந்தேன்; வாசலில் எம்.ஜி.ஆர்., எனக்கு ரொம்ப ஆச்சரியம்.\n\"இப்போது தான் வாக்கிங் சென்றிருக்கின்றனர்...' என்றேன்.\n\"இல்லீங்க... ஜட்டி, பனியன் உட்பட ஒவ்வொரு துணிக்கும், 18 டாலர் லாண்டரி சார்ஜ் பண்றாங்க. எதுக்கு அவ்வளவு பணம் வேஸ்ட் ஆக்கணும்ன்னு, என் துணிகளை, நானே துவைத்துக் கொள்கிறேன்...' என்றேன்.\n\"டாலர்கள் கணக்கா எனக்கு செலவு மிச்சம் பண்றீங்க டாக்டர்...' எனச் சொல்லிச் சிரித்தார்.\n\"டிவி' போடுங்க என்றார். வேஷ்டி, சட்டையில் வந்திருந்த அவரை, சோபாவில் உட்கார வைத்து, \"டிவி'யை ஆன் செய்தேன். அவர் அனுமதியோடு, மூலிகை ஆயில் தடவி, அவர் கால்களுக்கு மசாஜ் செய்தேன். மெல்ல, மெல்ல கண் அயர்ந்தார். சோபாவில் சாய்ந்தபடியே, ஒரு மணி நேரம் தூங்கியிருப்பார். தூங்கி எழுந்ததும், அவரது அறைக்கு அழைத்துச் சென்றேன். \"உங்க வேலையை நீங்களே செய்யறீங்க... இந்த கொள்கையை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்...' என்றார் எம்.ஜி.ஆர்.,\nவர்ம சிகிச்சை முறையில் நான் எம்.ஜி.ஆருக்கு நேரடியாக சிகிச்சை அளித்ததில், மற்றொரு முக்கியமான திருப்பம் நடந்தது. தனக்கு கிடைத்த சிகிச்சையின் காரணமாக, வர்ம சிகிச்சையில் முழுவதும் திருப்தி அடைந்த எம்.ஜி.ஆர்., எல்லா அரசு மருத்துவமனைகளிலும், பஞ்சாயத்து யூனியன், ஆரம்ப சுகாதார மையங்கள், தாலுகா மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் என்று எல்லா இடங்களிலும், ஆங்கில மருத்துவருக்கு இணையாக, ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கும் டாக்டரோடு, சித்தா முறையில் வைத்தியம் அளிக்கும் சித்த வைத்தியரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என, அரசு ஆணை பிறப்பித்தார்.\nஅதன் பயனாக, எழுநூறுக்கும் அதிகமான சித்த வைத்தியர்களுக்கு, நிரந்தர வேலை கிடைத்திருக்கிறது. தமிழக மக்களுக்கு, எல்லா பொதுமருத்துவ மனை களிலும், அவர்கள் விரும்பினால், சித்த வைத்திய முறையில் வைத்தியம் பெற முடிகிறது.\nதமிழ்நாடு கனிம நிறுவனத்தில், ஒரு முக்கிய விழாவிற்காக எம்.ஜி.ஆரை அழைத்திருந்தனர். அந்த விழாவுக்கு, எம்.ஜி.ஆருடன், நானும் சென்றிருந்தேன். அந்த நிறுவனத்தின் தலைவர் சரவணன். (சில ஆண்டுகள் முன், அசோக் நகரில் அவரும், அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டு இறந்தனர்) ஐந்தாறு பேர் தூக்கி வந்து, ஆளுயர பெரிய மாலையை எம்.ஜி.ஆருக்கு அணிவித்தனர். அடுத்த வினாடி, தனக்கு போடப்பட்ட பெரிய மாலையை, நிறுவனத்தின் தலைவர் சரவணனுக்கு அணிவித்தார் எம்.ஜி.ஆர்.,\nஆறு பேர் தூக்கிய மாலையை, எம்.ஜி.ஆர்., தனி ஆளாக தூக்கிப் போட்டதை கண்டு, கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள், கைதட்டி ஆரவாரம் செய்தனர். அவருக்கு பழைய சக்தி வந்திருப்பதை அனைவரும் அறிந்து கொண்டனர். 25 கிலோவிற்கு மேலே எடையுள்ள பெரிய கிரானைட் ஸ்லாப்பை, தன் இரு கைகளால் அப்படியே தூக்கி, ஆடியன்சுக்கு காண்பித்து, கீழே இறக்கி வைத்தார். மறுபடியும் ஆரவாரம், கைதட்டல். சூப்பர் சக்தி உள்ளவர்களால் மட்டுமே இப்படி செய்ய முடியும்.\nசென்னை கத்திப்பாரா ஜங்ஷனில், பாரதத்தின் சிற்பி, முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உருவச் சிலை திறக்கப்பட்டது. அந்த சரித்திரப் புகழ் பெற்ற நிகழ்ச்சியில் பங்கு கொண்டு, தன் தாத்தாவின் உருவச் சிலையை திறந்து வைக்க, ராஜிவ், டில்லியிலிருந்து வந்திருந்தார்.\nஅப்போது நடந்த நிகழ்ச்சி —\nதொலைப்பேசி எண் : 044 - 24911111\n* நியூயார்க் நகரில், எம்.ஜி.ஆர்., வெளியே போகும் போது, அவரை பல கார்கள் தொடர்ந்து போகும். \"அமெரிக்க ஜனாதிபதிக்கே இவ்வளவு கார்கள் போகாதே... இவர் ஏதாவது நாட்டின் அரசரா' என்று, அமெரிக்க மக்கள் வியந்து போயினர். அமெரிக்கர்களே வியக்கும் அளவு, எம்.ஜி.ஆரின் செல்வாக்கு இருந்தது.\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/cat/__208.html", "date_download": "2019-10-14T21:13:34Z", "digest": "sha1:CAAYTBTZW7CJMTX3OBE7TGO7CADLZJYA", "length": 41588, "nlines": 704, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > விளையாட்டு பொருட்கள் > பொம்மை படையினர் | Tamil-Auction", "raw_content": "\nஉடல்நலம�� & அழகு (41)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (10)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (32)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (11)\nதொலைபேசிகள் & பாகங்கள் (1)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nபூனை மரங்கள் மற்றும் தளபாடங்கள் (1)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (107)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (7)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (2)\nஆடை & ஆபரனங்கள் (4)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (66)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (17)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (2)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஉடல்நலம் & அழகு (41)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (10)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (107)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > விளையாட்டு பொருட்கள் > பொம்மை படையினர்\nஉடல்நலம் & அழகு 41\nகணினி & வீடியோ விளையாட்டுகள் 1\nகுழந்தைகள் / Baby 10\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 3\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 107\nவணிகம் & தொழில் 1\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: > பொம்மை படையினர் அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென��பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா செல்லப்பிராணிகள் சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொம���னிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nThe Magic Toy Shop Giant Bubble Fun Amazing Kit Magic Huge Bubbles Outdoor Garden Toy / மேஜிக் பொம்மை கடை ஜெயண்ட் பப்பில் வேடிக்கை அமேசிங் கிட் மேஜிக் பெரிய குமிழிகள் வெளிப்புற கார்டன் பொம்மை\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வ���ிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\nThe Magic Toy Shop Giant Bubble Fun Amazing Kit Magic Huge Bubbles Outdoor Garden Toy / மேஜிக் பொம்மை கடை ஜெயண்ட் பப்பில் வேடிக்கை அமேசிங் கிட் மேஜிக் பெரிய குமிழிகள் வெளிப்புற கார்டன் பொம்மை\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2019 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n291 பதிவு செய்த பயனர்கள் | 219 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 2 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 624 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PeopleForum/2019/04/06195517/1031188/Makkal-Mandram-Which-is-the-Winning-Alliance--AIADMK.vpf", "date_download": "2019-10-14T20:30:31Z", "digest": "sha1:RAVOFGUJ5JEZH7EBDQG4WYJXNCJNEDCF", "length": 7368, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "மக்கள் மன்றம் - 06/04/2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமக்கள் மன்றம் - 06/04/2019\nமக்கள் மன்றம் - 06/04/2019 - எது வெற்றி கூட்டணி அதிமுகவா \nமக்கள் மன்றம் - 06/04/2019\nஉண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...\nடெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\nராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி\nஇங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.\nபொருளாதாரம் , வேலைவாய்ப்பு, ராணுவம் , தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உலக நாடுகளுக்கு சவால் விடும் சீனாவின் தற்போதைய வளர்ச்சி நிலையை பார்ப்போம்.\n(28/09/2019) மக்கள் மன்றம் : பாஜக 100 நாள் ஆட்சி : சாதனையா..\n(28/09/2019) மக்கள் மன்றம் : பாஜக 100 நாள் ஆட்சி : சாதனையா..\n(17/08/2019) மக்கள் மன்றம் : காஷ்மீர் திருத்தம் : ஜனநாயகமா..\n(17/08/2019) மக்கள் மன்றம் : காஷ்மீர் திருத்தம் : ஜனநாயகமா..\n(06/07/2019) மக்கள் மன்றம் : ஒரே தேசம் ஒரே தேர்தல் - சிக்கனமா\n(06/07/2019) மக்கள் மன்றம் : ஒரே தேசம் ஒரே தேர்தல் - சிக்கனமா\n(15/06/2019) மக்கள் மன்றம் | தமிழகத்தில் மோடி புறக்கணிப்பு : பலமா \n(15/06/2019) மக்கள் மன்றம் | தமிழகத்தில் மோடி புறக்கணிப்பு : பலமா \n(11/05/2019) மக்கள் மன்றம் : இடைத்தேர்தல் யாருக்கு சாதகம்...\n(11/05/2019) மக்கள் மன்றம் : இடைத்தேர்தல் யாருக்கு சாதகம்...\n(13/04/2019) மக்கள் மன்றம் : ஏன் வாக்களிக்க வேண்டும் எங்களுக்கு..\n(13/04/2019) மக்கள் மன்றம் : ஏன் வாக்களிக்க வேண்டும் எங்களுக்கு..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=7", "date_download": "2019-10-14T20:43:35Z", "digest": "sha1:XJRXMDLFXIAZRBZ7ONW5HA4I6MFGAVHM", "length": 10574, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மட்டக்களப்பு | Virakesari.lk", "raw_content": "\n5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்\nமலேசியாவில் 200ற்கும் மேற்பட்டசிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் சிறையில் கொலைசெய்யப்பட்டார்- பிரிட்டன் சிறையில் சம்பவம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nசந்ரகுப்த தேநுவர, காமினி வெயங்கொடவிற்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள்\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nமட்டக்களப்பு நகையகத்தில் தீ பரவல்\nமட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலையில் நகையகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த நகையகம் முற்றாக எரிந்து நாச...\nமட்டு.வில் பொலிசார் பறிகொடுத்த கைத் துப்பாக்கி மீட்பு\nமட்டக்களப்பு புதுநகர் பகுதியில் பொலிசார் பறிகொடுத்த கைதுப்பாக்கி சம்பவம் நடந்த பகுதி வீதியின் ஒதுக்கு புறத்தில் இருந்து...\nபொலி­ஸாரை தாக்கி துப்­பாக்கி அப­க­ரித்த சம்பவம் ; 21 பேர் கைது\nமட்­டக்­க­ளப்பு – புதூர் பகு­தியில் போக்­கு­வ­ரத்து பொலி­ஸாரின் கட­மை­க­ளுக்கு இடை­யூறு விளை­வித்து, அவர்­களை தாக்­கி­வி...\nபொலி­ஸாரை தாக்கி துப்­பாக்கி அப­க­ரித்த சம்பவம் ; நால்வர் கைது\nமட்­டக்­க­ளப்பு – புதூர் பகு­தியில் போக்­கு­வ­ரத்து பொலி­ஸாரின் கட­மை­க­ளுக்கு இடை­யூறு விளை­வித்து, அவர்­களை தாக்­கி­வி...\nபொலிசாரின் துப்பாக்கி அபகரிப்பு ; மட்டக்களப்பில் குவிக்கப்பட்ட இராணுவத்தினரால் பதற்றம் - இது வரை இருவர் கைது\nமட்டக்களப்பு புதுநகர் திமிலைதீவு பிரதேசத்தில் போக்குவரத்து பொலிசார் இன்று பகல் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மோட்டர...\nமுஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கனேடிய உயர்ஸ்தானிக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்\nஇலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகளுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் களுக்குமிடையிலான சந்திப்பொ...\nகடைமையிலிருந்த பொலிசாரின் கைத்துப்பாக்கியை பறித்து சென்ற கும்பல்\nமட்டக்களப்பு - புதூர் பகுதியில் போக்குவரத்து பொலிசாரின் கைத்துப்பாக்கியினை சிலர் பறித்து சென்றுள்ளனர்.\nவறட்சியால் வெகுவாக குறைந்து வரும் உன்னிச்சை குளத்தின் நீர் மட்டம்\nதற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக மட்டக்களப்பு, உன்னிச்சை குளத்தின் நீர் மட்டம் வெகுவான குறைந்து வருவதைக் காணமுடிகி...\nகாட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே பலியான சோகம்\nமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள குசலானமலையடிவாரத்தில் வைத்து குடும்பஸ்தரை காட்டு யானை தாக்கியதில் அவர் ஸ்தலத்த...\nபிரித்தானிய தூதுவர் மட்டக்களப்புக்கு விஜயம்\nஇலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் மட்���க்களப்பு மாநகரசபைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.\n5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nமின்னல் தாக்கி இளைஞர் பலி\nசஜித் வென்றாலும் ஐ.தே.க வின் கொள்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை : திஸ்ஸ விதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/50136-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/?do=email&comment=479203", "date_download": "2019-10-14T21:12:59Z", "digest": "sha1:LEOIEMW5BLAHH6OX2GDNQJZFU4Z4O5J6", "length": 7576, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( என்னையும் உங்களில் ஒருவராக ஏற்பீர்களா? ) - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nஎன்னையும் உங்களில் ஒருவராக ஏற்பீர்களா\nI thought you might be interested in looking at என்னையும் உங்களில் ஒருவராக ஏற்பீர்களா\nI thought you might be interested in looking at என்னையும் உங்களில் ஒருவராக ஏற்பீர்களா\nதமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகள் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு\nகாணாமல் போன கணவன் பற்றி தகவல் தாருங்கள் ; கைக்குழந்தையுடன் கணவனை தேடி அலையும் முல்லைத்தீவு பெண் \nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம்.\nஇவருக்கும் சிவாஜிலிங்கத்துக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை பிடித்தவர்கள் கவிதை இயம்பி பாடுகிறார்கள் தெரிந்தவர்கள் துஸ்ட்டனை கண்டதுபோல் விலகி போகிறார்கள். இது நோயாளிக்கு மருந்துக்கு காசுத்தருகிறேன் ... நோயாளியை கொலைசெய்தால் என்பதை கேட்டு ... மருதத்துவ செலவுக்கு நோயாளியை கொல்லும் வேலை. இந்த வியாக்கினத்தின் படி சிங்களவர்களில் இப்போது ஏழையானவர்களே இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இலைகையின் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் பெரும்பாண்மை சிங்களவர்கள்.\nதமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகள் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு\nஇன்று யார் எப்படிக் கருத்துக்கள் சொன்னாலும்.... தமிழரைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். தந்தை செல்வா. காப்பாற்றக் கடவுள் வந்தார். ஆனால் அவரைத் தமிழர்கள் மு���ுமையாக ஏற்கவில்லை.\nதமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகள் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு\nஇரண்டு பேருமே ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற நம்பிக்கைதான்\nதமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகள் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு\nநல்ல விடயமே, ஆனாலும், குறித்த ஆவணத்தை இருவருமே ஏற்றுக்கொண்டால் நிலைமை என்ன....\nயாழ் இனிது [வருக வருக]\nஎன்னையும் உங்களில் ஒருவராக ஏற்பீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/movie-posters/india-first-camel-based-movie-bakrid/", "date_download": "2019-10-14T21:20:25Z", "digest": "sha1:XPKJYJUOL2DXVOENYQVT52UUEQBVJACC", "length": 2290, "nlines": 49, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas India First Camel Based Movie \"Bakrid\" - Dailycinemas", "raw_content": "\nA1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றி பெறும் \nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nஇயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்\nதமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nகுறும்பட இயக்குநர்களுக்கு வழிகாட்டும் Zoom Film academy\nவிமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்”\nகபில் ஆக மாறும் ரன்வீர் முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் “ ஆண்கள் ஜாக்கிரதை\" “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/videos/mezhuguvarthi-single-track-from-epko306/", "date_download": "2019-10-14T21:04:38Z", "digest": "sha1:KGAYCNSZTK3Z44Y7NXDYTA6UEWNS5SK7", "length": 2173, "nlines": 50, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Mezhuguvarthi Single Track From EPKo306 - Dailycinemas", "raw_content": "\nA1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றி பெறும் \nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nஇயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்\nதமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nகுறும்பட இயக்குநர்களுக்கு வழிகாட்டும் Zoom Film academy\nவிமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்”\nVidhi Nadhiyae - Reprise Version - Thadam தடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=27276", "date_download": "2019-10-14T21:02:46Z", "digest": "sha1:B63KDJJ5PD3G7Z7KIBELYUXEHI42T6FG", "length": 49614, "nlines": 237, "source_domain": "rightmantra.com", "title": "ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் சில உண்மைகள், சில விளக்கங்கள் – கிருஷ்ண ஜெயந்தி SPL 1 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் சில உண்மைகள், சில விளக்கங்கள் – கிருஷ்ண ஜெயந்தி SPL 1\nஸ்ரீ கிருஷ்ணாவதாரம் சில உண்மைகள், சில விளக்கங்கள் – கிருஷ்ண ஜெயந்தி SPL 1\nஇன்று கண்ணனின் பிறந்த நாள், கோகுலாஷ்டமி. மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் மிக மிக முக்கியமான அவதாரம் கிருஷ்ணாவதாரம். மக்கள் சரியாக புரிந்துகொள்ளத் தவறிய அவதாரமும் அது தான். கிருஷ்ணரின் பாத்திரத்தை பற்றி எழுதுவது சாதாரண விஷயம் அல்ல. மிக மிக கடினமான ஒன்று. அவருடைய அவதாரத்தின் உண்மையான நோக்கத்திற்கும் நமது புரிதலுக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை போன்றது. கேட்டதை வைத்து படித்ததை வைத்து நாமாகவே கற்பனை செய்தவை தான் அதிகம்.\nஒரு சாதாரண சன்னியாசியின் வாழ்க்கையே இங்கே பல போராட்டங்களுக்கு உரியது என்றால் கடவுளின் வாழ்க்கை இங்கே எப்படி இருந்திருக்கும் கண்ணன் தன் பால்ய வயதில் செய்த குறும்புகள், இளவயதில் நடத்திய விளையாட்டுக்கள், போர்முனையில் செய்த தந்திரங்கள் இவை தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரின் பொறுமையும் அவர் பட்ட துன்பமும் யாருக்கும் தெரியாது.\nகபடர்களுக்கும் சூழ்ச்சியாளர்களுக்கும் மத்தியில் அவதரிக்க வேண்டிய நிலை என்பதால், ஸ்ரீவிஷ்ணு தனது மாயா சக்தியால் இந்த அவதாரத்தையே ஒரு நாடகமாக நடத்திக் காட்டினார்.\nஅது சரி கிருஷ்ணரின் பிறந்த நாள் எப்படி அஷ்டமியில்\nஅது குறித்து நெகிழவைக்கும் ஒரு சம்பவம் உண்டு. அஷ்டமி, நவமி என்று இரு திதித் தேவதைகள் இருவருக்கும் மிகுந்த கவலை தங்களை யாருமே நற்காரியங்களுக்காகக் கண்டுகொள்வதில்லை என்பது அவர்களது மனக்குறை. இதை யாரிடம் சொல்லி மீட்சிபெறலாம் என்று சிந்தித்து ஈற்றில் மற்றவர் குறை போக்கும் மஹாவிஷ்ணுவிடமே சரணடைந்தனர்.\n“மஹா பிரபோ எங்கள் நிலையை எண்ணிப் பாருங்கள் சுவாமி. அஷ்டமியாகிய என்னையும் நவமியாகிய இவளையும் யாருமே நன்நாளாகக் கண்டுகொள்வதில்லை, சுபகாரியங்களில் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இந்த வேதனையை எங்களால் தாங்க முடியவில்லை. இத்துன்பம் போக்கவல்லவர் ந��ங்களல்லவோ” என்றிறைஞ்சி நின்றனர்.\nமஹா விஷ்ணுவும் “கவலை வேண்டாம் உங்கள் குறைதீர வழி செய்தருள்வேன்” என்றாராம். அதன்படி ஒரு நவமித் திதியிலே ராமவதாரத்தையும் அட்டமித் திதியிலே கிருஷ்ணாவதாரத்தையும் மேற்கொண்டு பரமாத்மா இவ்வுலகம் உய்ய வழி செய்தாராம்.\nஅறியாமை மேலீட்டினால் அஷ்டமி, நவமித் திதிகளை ஒதுக்கி வைத்த மக்கள் அத்தினங்களிலே கோகிலாஷ்டமியையும் இராம நவமியையும் மிகக் கோலாகலமாகக் கொண்டாட மட்டும் தவறுவதேயில்லை. இறைவன் முன்னே எல்லோரும் சமமே. இங்கு உயர்வு தாழ்வுக்கு இடமேயில்லையென்ற உயர்ந்த தத்துவத்தை இந் நிகழ்வுகள் சொல்லாமல் சொல்கின்றனவல்லவோ.\nவிஷ்ணு பரமாத்மா பூமித்தாய்க்கு வரமளிக்க நினைத்தபடி ஆவணித் திங்கள் ரோகினி நட்சத்திரத்து அஷ் டமித் திதியில் அவதாரமானார்… அந்தப் புண்ணிய தினமே கோகுலாஷ்டமி என்றும், ஜன்மாஷ் டமி, கிருஷ்ண ஜெயந்தி என்றும் நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். வைணவ சம்பிரதாயத்தினர் இத்திருநாளை கண்ணன் பிறந்த ரோஹினி நட்சத்திர நன்நாளை ஸ்ரீஜெயந்தி என்று கொண்டாடுவர். மஹா விஷ்ணுமூர்த்தி யின் அவதாரங்களுள்ளே… கிருஷ்ணாவதாரம் மிகச் சிறந்த அவதாரமாகும்.\nபரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்\nதர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே\nபொருள் : தர்மத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை அழிக்கவும், தர்ம வழி நடக்கும் எளியோரைக் காக்கவும் யுகந்தோறும் அவதரிக்கிறேன்.\nதனது தங்கையான தேவகிக்கும் வசுதேவருக்கும் பிறக்கும் 8வது குழந்தையால் கம்சனுக்கு மரணம் நிகழும் என்று அசரீரி கூற, அதனால் அச்சமுற்ற கம்சன், தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான். ஏழாவதாகக் கருவுற்றதும், திருமால், மாயா தேவியைப் படைத்து, “தேவகியின் வயிற்றிலுள்ள ஏழாவது சிசுவை, வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியின் வயிற்றில் சேர்த்து விடு. நீ, நந்தகோபன் மனைவி யசோதையின் வயிற்றில் கருவாகு’ என்றார்.அதன்படி, தேவகிக்கு ஏழாவது கர்ப்பம் கலைந்துவிட்டதாக எழுந்த பேச்சை கம்சனும் நம்பி விட்டான். அந்தப் பிள்ளை ரோகிணியின் வயிற்றில் வளர்ந்தது. அவனே பலராமன். தேவகி எட்டாவதாகக் கருவுற, திருமால் அவள் வயிற்றில் கருவானார். ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியில் தேவகிக்கு கிருஷ்ணர் பிறந்தார்.\nபிறந்ததிலிருந்து துன்பப்பட்ட ஒரு ஜீவன் சரி��்திரத்தில் உண்டென்றால் அது கிருஷ்ணர் தான். சிறைச்சாலையில் நடு இரவில் பிறப்பு. பெற்ற தாய் குழந்தையை அரவணைக்கும் முன்னர் தாயை பிரிந்து, புயல் மழை வீசும் நடு இரவில் தந்தை வசுதேவரால் கூடையில் தூக்கி செல்லப்பட்டு, இடி, மின்னல், பெரு வெள்ளம் என பலவித தடங்கல்களில், பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்திலும் நதிநீரிலும் அலைகழிக்கப்பட்டு… அப்பப்பா… கிருஷ்ணனை தவிர வேறு ஏதேனும் ஒரு குழந்தை என்றால் அப்போதே எமலோகப்பட்டினம் போய் சேர்ந்திருக்கும்.\nஆயர்பாடியில் யசோதையின் கட்டிலில் கிருஷ்ணனை கிடத்திவிட்டு ஒரு ஏக்கப்பார்வை பார்த்துவிட்டு வசுதேவர் கிளம்புகிறார். இத்தனைக்கும் நந்தகோபனோ யசோதையோ வசுதேவருக்கு உறவினர்கள் கூட அல்ல. அந்த யோசதையும் பெற்ற அன்னையைவிட கண்ணனிடம் பேரன்பு காட்டி வளர்த்தாள். அந்த அன்பு கூட வளர்ந்து ஆளானபிறகு அவளை பிரியும் போது கண்ணனை வருத்தியது.\nபால்ய பருவத்தில் கூட ஒவ்வொரு நாளும் கண்ணனை பல்வேறு ஆபத்துக்கள் தொடர்ந்து வந்தன. சற்று யோசித்து பாருங்கள். விஷம் தடவப்பட்ட முலைப்பாலை ஒரு குழந்தை குடித்தால் என்ன ஆகும் அடுத்தடுத்து அவன் மாமன் கம்சன் ஏவிய அசுரர்கள் ஒரு குழந்தையை கொல்ல அணிதிரண்டால் எப்படி இருக்கும் அடுத்தடுத்து அவன் மாமன் கம்சன் ஏவிய அசுரர்கள் ஒரு குழந்தையை கொல்ல அணிதிரண்டால் எப்படி இருக்கும் ஒவ்வொரு நாளும் கண்ணனுக்கு ஒவ்வொரு ஆபத்து.\nவண்டிச் சக்கரமாக வந்த சகடாசுரன், கடத்த வந்த தீப்திகன், பாலூட்ட வந்த பூதகி, கொக்காக வந்த பகன், பாம்பாக வந்த ஆகா சுரன், கழுதையாக வந்த தேனுஜன், இடை யர்களாக வந்த பிரம் பலன்- வியோமன், காளையாக வந்த அரிஷ்டன், குதிரை யாக வந்த கேசி என பலரும் வஞ்சகமாக கண்ணனைக் கொல்ல வந்தனர். அத்தனை பேரையும் குழந்தைக் கண்ணன் விளையாட்டாகக் கொன்றான். காளிங்கனை மட்டும் அடக்கி மன்னித்துவிட்டான்.\nகுளத்தில் நண்பர்களுடன் விளையாடப் போனால், அங்கேயும் காளிங்கன் ரூபத்தில் ஒரு ஆபத்து. காட்டிற்கு போனால் காடு தீப்பற்றி எரிந்து அங்கு ஒரு ஆபத்து.\nகண்ணனுக்கு இப்படி பல இடையூறுகள் வருவதைக் கண்ட ஆயர்பாடியினர் ஐந்து வயதான கண்ணனை அழைத்துக்கொண்டு பசுக் கூட்டங்களுடன் பிருந்தாவனம் சென்று விட்டனர்.\nஒவ்வொரு அடியையும் இப்படி ஆபத்துக்களை கடந்து கண்ணன் எடுத்து வைக்க, அவன் நண்���ன் பிரம்மதேவனுக்கே கண்ணனின் தெய்வீகத் தன்மையில் சந்தேகம் வந்து அவனது நண்பர்களை கடத்திவிடுகிறான். பிறகு கிராமத்தினர் இந்திரா விழா கொண்டாடவில்லை என்பதற்காக இந்திரன் தன் வேலையை காட்டுகிறான். கோவர்த்தன கிரியையே குடையாக பிடித்து மக்களை காப்பாற்றுகிறான் கண்ணன். என்ன இருந்தாலும் குழந்தையல்லவா அவன்\nஅடுத்து கோபியர்களுடன் அவன் கொண்டிருந்த நட்பு. மிக மிக தவறாக புரிந்துகொள்ளப்பட்டதும் விமர்சிக்கப்பட்டதும் இது தான்.\nஉருவமில்லாத இறைவன் ஆன்மாக்களுக்கு அருள் புரியும் பொருட்டே பல வடிவங்களில் தோன்றி அருள் புரிகிறான். இறைவனுக்கும் ஆன்மாக்களுக்கும் உள்ள தொடர்பு ஆத்ம பந்தம் ஒன்றே என்ற தெளிவான புரிதலுடன் ராசலீலை என்னும் நிகழ்வை அணுகுதல் வேண்டும். இந்த கோபியர்கள் வேறு யாரும் அல்ல… வேதங்களில் உள்ள மந்திரங்களே என்று பாகவதம் தெளிவாக எடுத்து இயம்புகிறது.\n(கண்ணனின் ராசலீலையின் மிகப் பெரிய ரசிகர் யார் தெரியுமா நம்ம தலைவர் சிவபெருமான் தான். ராசலீலைக்கு பரமேஸ்வரன் அளிக்கும் விளக்கம் அப்பப்பா… நம்ம தலைவர் சிவபெருமான் தான். ராசலீலைக்கு பரமேஸ்வரன் அளிக்கும் விளக்கம் அப்பப்பா… அது பற்றி வேறொரு பதிவில் நீங்கள் பார்க்கலாம். Please check : சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை – உண்மை சம்பவம் அது பற்றி வேறொரு பதிவில் நீங்கள் பார்க்கலாம். Please check : சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை – உண்மை சம்பவம் \nசராசரி மனிதர்களை ஆட்டிப்படைக்கும், காமம், குரோதம், பேராசை, மாயை, அகந்தை என அத்தனை குணங்களும் கண்ணனுடன் ராசலீலையில் பங்கேற்றவர்களுக்கு தொலைந்தது. பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் இதில் பாலினத்துக்கே வேலை இல்லை. ஆனால் இன்று வரை ராசலீலைக்காக கிருஷ்ணர் தவறாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இத்தனைக்கும் ராசலீலை புரிந்தபோது கிருஷ்ணரின் வயது என்ன தெரியுமா\n(கீழ்வரும் பாடல், கண்ணனை நினைத்து கோபிகைகள் பாடுவது போல, கண்ணதாசன் எழுதியிருப்பார். அதே சமயம், சற்று ஆழ்ந்த பார்த்தால் புரியும்…. பரமாத்வாமை தேடும் ஜீவாத்மாவின் தேடல் இது என்று. ராசலீலையின் உண்மையான அர்த்தம் இது தான்.\nஒவ்வொரு வரியும் எத்தனை எத்தனை அர்த்தம். கண்ணனை எந்தளவு கண்ணதாசன் நேசித்திருந்தால் இப்படி எழுதியிருப்பார���…\nகை இரண்டில் அள்ளிக் கொண்டான்\nகண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை\nசரி… கண்ணனின் போராட்டத்திற்கு வருவோம்…\nஇது எல்லாவற்றையும் விட கொடுமை என்ன தெரியுமா கிருஷ்ணனுக்கு 14 வயது ஆகும்போது தான் தெரிந்தது தன் பெற்றோர் தன்னை பெற்றவர்களில்லை, வளர்த்தவர்களே என்பது. அதற்கு பிறகு பிருந்தாவனத்தில் இருந்து மதுராவுக்கு சென்றபின், அவன் தாய் மாமன் கம்சனிடம் நேருக்கு நேர் மல்லு கட்டவேண்டியிருந்தது. கம்சனை கொன்று அவனது தாத்தாவிடம் ஆட்சியை ஒப்படைத்த பின்னர் அவனது அறையில் தனிமையில் அமர்ந்து அவன் தாய் யசோதை அவனுக்கு சோறூட்டியதை நினைத்துக்கொள்வானாம். அடிக்கடி உத்தவர் மூலம் அவன் பெற்றோர்களுக்கும், கோபிகைகளுக்கும், ராதைக்கும் கடிதம் எழுதி அனுப்புவானாம். அவர்களுடன் அவன் மீண்டும் சேரவிரும்பினாலும் அது முடியாது என்பதே யதார்த்தம்.\nஅவன் ராஜ வம்சத்தில் ஒரு ஷத்ரியனாக பிறந்தபோதும் அவனை மாடுமேய்ப்பவன், பால்காரன் என்றே பல அரசர்கள் விளித்து வந்தனர். கேலி செய்தனர். எல்லாவற்றையும் புன்னகையோடு ஏற்றுக்கொண்டான். மதுராவில் ஜராசந்தனுடன் நடந்த போர் மர்மம் மிகுந்தது. ஜராசந்தனை கண்ணன் பிறகு வெற்றிகொன்டாலும் மதுராவில் நடைபெற்ற போரில் கண்ணன் பின்வாங்கியது போரில் புறமுதுகிட்ட கோழை என்று அவனை அழைக்க காரணமாகியது. கடவுளின் அவதாரத்திற்கு கோழைத்தனமா ஒரு போதுமில்லை. தனது தாய் வழி சொந்தங்கள், மதுராவின் அரசாட்சிக்கு கண்ணன் ஆசைப்படுகிறான் என்று கருதிவிடக்கூடாதே என்று தான் அவன் நினைத்தான்.\nஜராசந்தனுடன் மதுராவில் நடந்த போர் ஒரு வகையில் நல்லது தான். அதனால் தான், துவாரகையில் அவன் தன் சாம்ராஜ்ஜியத்தை நிறுவ முடிந்தது. துவாரகையில் கூட அவன் ஒரு போதும் சிம்மாசனத்தில் அமர விரும்பியதில்லை. இத்தனைக்கும் அதை வென்றது அவன் தான். அவனைவிட துவாரகையை ஆள எவருக்கு தகுதி உண்டு\nதுவாரகையில் கூட கண்ணன் மீது பழி சுமத்தல் படலம் விடவில்லை. நரகாசுரனை கொன்ற பின்னர், அவன் சிறைபிடித்து வைத்திருந்த 16,000 பேரை அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மணந்துகொண்டான். “கண்ணா இனி நாங்கள் எங்கே போவோம் எங்களை யார் ஏற்றுகொள்வார்கள்” என்று அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததால் மனமிரங்கிய கண்ணன் அவர்களை ஏற்றுக்கொண்டான். மணவாழ்க்கையில்லாமல் பக்தைகளாக மட்டுமே இவர்கள் இருந்தார்கள். இதற்காக கண்ணனுக்கு கிடைத்த பட்டம் என்ன தெரியுமா\nகாமக் குரோதங்கள் உழலும் ஒரு சாதாரண மனிதனாக அந்த பரந்தாமனை எண்ண முடியுமா நாரத மகரிஷிக்கு கூட இது குறித்து சந்தேகம் எழுந்தது. துவாரகைக்கு சென்று அவர் பார்த்தபோது, வெட்கி தலைகுனிந்தார். ஒவ்வொரு பெண்ணுடனும் ஒரு கிருஷ்ணர் இருந்தார். கிருஷ்ணனின் தெய்வீகத் தன்மைக்கு இதை விட உதாரணம் வேறு இருக்க முடியுமா\n(இந்த இடத்தில் அந்த பெண்களின் நிலையை கண்ணதாசன் படம்பிடிக்கும் அழகை பாருங்கள்…\nகண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ…\nநாடி வரும் கண்ணன், கோல மணி மார்பில்\nஅடுத்த குற்றச்சாட்டு கிருஷ்ணரின் குடும்பத்தினரிடமிருந்தே கிளம்பியது. சத்யபாமாவின் தந்தை சத்ரஜித்திடம் இருந்த சியமந்தக மணி தொலைந்துபோக கண்ணன் தான் திருடிவிட்டான் என்று அவன் குடும்பத்தினரே குற்றம் சுமத்தினர். இதில் கொடுமை என்னவென்றால் சகோதரன் பலராமன் கூட இந்த குற்றத்தை கண்ணன் மீது சுமத்தினான் என்பதே. சியமந்தக மணியை திருடியவனை கண்டுபிடித்து அந்த மணியை மீட்கும் வரை கண்ணன் ஒய்வு உறக்கம் கொள்ளவில்லை.\nசிசுபாலன் போன்றோர் கண்ணன் மீது அவதூறு கிளப்பியபோது அதை புன்னகையுடன் எதிர்கொண்டவன், தன் சொந்தங்களே தூற்றியபோது கலங்கித் தான் போனான். பாண்டவர்கள் நடத்திய யாகத்தில் எச்சில் இலைகளை எடுத்தான், திரௌபதிக்கு அவமானம் நிகழ்ந்தபோது ஓடிப்போய் காப்பாற்றினான், குருக்ஷேத்ர போரில் கடைசி வரை கூட இருந்து பாண்டவர்களை காப்பாற்றினான். கடைசியில் அவனுக்கு கிடைத்தது நன்றி மறந்தோரின் சுடு சொற்களே. தன் மகனை அஸ்வத்தாமன் கொன்றபோது திரௌபதி, “இதற்கு நீயும் உடந்தை தானே” என்று கண்ணனை பார்த்து கோபம் கொப்பளிக்க கேட்டாள். எத்தனை பெரிய குற்றச்சாட்டு” என்று கண்ணனை பார்த்து கோபம் கொப்பளிக்க கேட்டாள். எத்தனை பெரிய குற்றச்சாட்டு ஆண்டாண்டு காலம் அவர்கள் உடனிருந்து அவர்களை எத்தனையோ ஆபத்துக்களிலிருந்து காத்ததற்கு எத்தனை பெரிய பரிசு\nஆனாலும் மறுபடியும் அவர்களுக்கு ஒரு பிரச்னை என்றதும் முதலில் போய் நின்றவன் அவனே. போர் முடிந்ததும் காந்தாரி வெற்றி பெற்றவர்களை தனது கண்ணை திறந்து பார்க்க விரும்பினாள். பத்விரதையான அவள், கண்ணைத் திறந்து பார்த்தால், பஞ்ச பாண்டவர்கள் பஸ்பமா��ிவிடுவர் என்பதால் தான் முன்னே போய் நின்றான் கண்ணன். இப்படி மற்றுமொரு முறை தன்னுயிரை பணயம் வைத்து அவர்களை காத்தான் கண்ணன்.\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nபாண்டவர்களின் கடைசி வம்சம் பரீக்ஷித்து, உத்தரையின் கருவில் இருந்தபோது, அஸ்வத்தாமனின் பிரம்மாஸ்திரத்திலிருந்து அக்கருவை காத்தது அவனே. இதன்மூலம் தான், கண்ணன் தான் யார் என்று உலகினருக்கு நிரூபித்தான். எப்படி தெரியுமா ஒருவன் பிரம்மாஸ்திரத்தை திருப்பி அனுப்பவோ வலுவிழக்கச் செய்யவோ வேண்டுமெனில் அவன் கற்புள்ளவனாக இருக்கவேண்டும் என்பது விதி.\nதன்னுடல் வேறு ஆத்மா வேறு என்பதை கண்ணன் நன்றாகவே அறிந்துவைத்திருந்தான்.\n“நான் அறநெறி பிறழ்ந்து வாழ்ந்ததில்லை. தர்மம் அல்லாதவற்றை என் வாழ்வில் செய்ததில்லை. உண்மையல்லாதவற்றை பேசியதில்லை. போரில் புறமுதுகிட்டு ஓடியதில்லை. கம்சனையோ கேசியையோ கொல்ல அறநெறி அல்லாதவற்றையும் பின்பற்றியதில்லை\n“நான் சொல்வதெல்லாம் உண்மை எனில், உத்தரையின் வயிற்றில் இருக்கும் கரு, உயிரோடு வெளியே வரட்டும்” என்றான். பரீக்ஷித்து தாயின் கருவில் இருந்து உதித்தான். அவன் மூலம் தான், நமக்கு வியாச மகரிஷியும், சுகதேவரும், கிடைத்தார்கள். அவர்கள் மூலம் பாகவதம் கிடைத்தது.\nகிருஷ்ணரின் பரிசுத்த வாழ்வே பரீக்ஷித்து வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்கைக்கு சாட்சி.\nஇப்படி ஒவ்வொரு அடியும் கிருஷ்ணர் போராட்டத்துடன் கழிக்க அவரின் இறுதிக் காலமோ கொடுமையிலும் கொடுமை. காந்தாரியின் சாபம் வேலை செய்ய ஆரம்பித்தது.\nயதுகுலத்தின் கிருஷ்ணரின் பிள்ளைகளில் சிலர் கிருஷ்ணரை பார்க்க வந்த ரிஷிகளை பார்த்து ஏதோ விளையாட்டு செய்ய, விளையாட்டு வினையானது. “இந்த உலக்கையாலேயே உங்கள் யதுகுலமே ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு அழிந்துபோவீர்கள்” என்று ரிஷிகள் சபித்துவிடுகின்றனர்.\nதன் கண்ணெதிரே தன் குலம் அழிவதை யாராலும் பார்க்க முடியுமா கண்ணன் பார்க்க நேருகிறது. எத்தனை பெரிய கொடுமை இது\nரத்தம் தோய்ந்த தனது குலத்தினரின் சடலங்களுக்கு இடையே கண்ணன் நடந்து செல்கிறான். ஒரு காட்டுக்கு.\nநீண்ட நெடிய போராட்டம் மிகுந்த வாழ்க்கை பயணத்தாலும், நடந்த சம்பவங்களால் மனதளவிலும் உடலளவிலும், பாதித்திருந்ததாலும் கானகத்தில் தனிமையில் நிஷ்டையில் அமர்ந்தான். தன் கடைச��� காலத்தில் கண்ணன் பார்க்க விரும்பியது அவனது ஆத்யந்த தோழியான திரௌபதியைத் தான். அந்தோ பரிதாபம்… அவள் வரவேயில்லை. வந்ததென்னவோ ஒரு வேடனின் அம்பு. கிருஷ்ணரின் பாதத்தை ஏதோ ஒரு விலங்கு என்று நினைத்து வேடன் ஒருவன் எய்த அம்பு.\nஉலக்கையின் மிச்சச் சொச்சத்தை ஒரு மீன் விழுங்க, அந்த மீனை பிடித்த வேடன் அதை அறுத்தபோது வயிற்றில் இருந்த ஒரு சிறிய வளையத்தை அந்த அம்பில் பூட்டியிருந்தான். அந்த அம்பு தான் கிருஷ்ணரை பதம் பார்த்தது. ரிஷிகளின் சாபத்தை கிருஷ்ணர் தானே கடைசியில் ஏற்கவேண்டி வந்தது.\nதான் வாழ்ந்த காலகட்டத்தையே ஒளிரச் செய்த அந்த ஜீவன், அரவணைக்கவோ ஆறுதல் சொல்லவோ எவரும் இல்லாத நிலையில் இந்த உலகைவிட்டு பிரிந்தது.\nகிருஷ்ணரின் வாழ்க்கையை சற்று கூர்ந்து பார்த்தால் தெரியும் – செல்வச் செழிப்புக்கிடையே அவர் ஒரு துறவியின் மனநிலையில் வாழ்ந்தது, போர் முனையில் அழுகுரல்களுக்கிடையே அவர் ஒரு சாட்சியாக நின்றுகொண்டிருந்தாலும் தன் அவதார நோக்கத்தை பரம்பொருளாக அமைதியாக நிறைவேற்றியது.\nமகாவிஷ்ணுவின் அவதாரங்களில் குறைவாக புரிந்து கொள்ளப்பட்டாது கிருஷ்ணாவதாரமே. அதிகம் தூற்றப்பட்டதும் கிருஷ்ணாவதாரமே.\nதர்மத்தை காக்க ஒரு புயல் மழையின் இரவில் இந்த உலகை ரட்சிக்க வந்த அந்த பரமாத்மா, வலி மிகுந்த தனிமையில் இந்த உலகை விட்டு பிரிந்தார்.\nகிருஷ்ணர் – ருக்மிணி திருமணம் நடந்த இடம் (என்ன செய்றது இது இந்தியாங்க\nகண்ணன் மொத்தம் 125 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். கி.மு. 3102 பிப்ரவரி 18-ல்- 125 வருடம், 7 மாதம், 6 நாட்கள், பிற்பகல் 2 மணி, 27 நிமிடம், 30 வினாடியில் கிருஷ்ணாவதாரம் முடிந்தது. கிருஷ்ணர் அவதரித்த மதுரா, வளர்ந்த பிருந்தாவனம், ஆட்சி புரிந்த துவாரகை உள்ளிட்ட பல இடங்கள் இன்றும் இருக்கிறது. வரலாற்று சான்றுகளாக. பல்லாயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டால், இருந்தவையெல்லாம் இல்லையென்றாகிவிடுமா இல்லை வரலாறு தான் கற்பனையாகிவிட முடியுமா\nதான் வாழ்ந்த காலம் முழுதும் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் வாரி வாரி அனைவருக்கும் அளித்த பரம்பொருள், தான் துயருற்ற காலத்தில் ஆறுதல் சொல்ல எவருமின்றியே தனிமையிலேயே இருந்தார். இது தான் கண்ணனாக அவர் அவதரித்ததற்கு கொடுத்த விலை.\nகடவுளாய் இருப்பது அத்தனை சுலபமல்ல. அது தான் கிருஷ்ணாவதாரம் நமக்கு உணர்த்துவது.\n��ங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்\nஇங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்\nசிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)\nகேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்\nமாளிகைகள் வரவேற்க தயாராக இருக்க, குடிசையை தேடி வந்த கண்ணன்\nகண்ணன் மனம் குளிரும் வகையில் ஒரு கோகுலாஷ்டமி – OUR KRISHNA JAYANTHI CELEBRATIONS\nகண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nகண்ணன் மனம் குளிரும் வகையில் ஒரு கோகுலாஷ்டமி – OUR KRISHNA JAYANTHI CELEBRATIONS\nசலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்\nஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்\nபக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்\nமுஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\nஅரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்\nஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்\nஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்\nஉங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )\nகண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்\nசிறப்பு ஈனும், செல்வமும் ஈனும்…\nகண்ணன் பிறந்த போது பூமி எப்படி உணர்ந்தது தெரியுமா – கிருஷ்ண ஜெயந்தி SPL 2\nபக்தன் வாக்கை மெய்ப்பிக்க அருள்மழை பொழிந்த கருணைக்கடல் – Rightmantra Prayer Club\nதன் பரம பக்தனுக்கு ஏவல் செய்த பரமாத்மா – நரசிம்ம மேத்தாவின் முழு வரலாறு\nOne thought on “ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் சில உண்மைகள், சில விளக்கங்கள் – கிருஷ்ண ஜெயந்தி SPL 1”\nமிக அருமையான கிருஷ்ணனை பற்றிய பதிவு. என்னே அந்த பரமாத்மாவின் லீலைகள். கண்களில் நீர் கோர்க்க வைத்து விட்டீர்கள். அவரது ஜென்மாஷ்டமி அன்று இப் பதிவினை வழங்கி பாராட்டுகளை பெற்று விட்டீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/210877/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF?utm_source=hnw&utm_medium=link&utm_campaign=mvnf", "date_download": "2019-10-14T20:22:56Z", "digest": "sha1:N67FWVINXKWQM76W3BAB56QDIV3R2UJU", "length": 11573, "nlines": 176, "source_domain": "www.hirunews.lk", "title": "மாயமான இளைஞன் நீர்தேக்கத்தில் சடலமாக மிதந்த சோகம் - காணொளி - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமாயமான இளைஞன் நீர்தேக்கத்தில் சடலமாக மிதந்த சோகம் - காணொளி\nமஸ்கெலியா நகரில் கடந்த 19 ஆம் திகதி இரவு காணாமல் போயிருந்த இளைஞன் இன்று காலை மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமஸ்கெலியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் வசித்து வந்த 30 வயதுடைய பெத்தும் மதுசங்க லியனகே என்ற திருமணம் ஆகாத இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமேற்படி இளைஞனை காணவில்லை என இளைஞனின் பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தனர்.\nமுறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் தேடுதல் பணியிலும் ஈடுப்பட்டிருந்தனர்.\nஅந்தநேரத்தில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு அருகாமையில் இளைஞனின் பாதணி ஒன்று மீட்கப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த இளைஞன் நீர்தேகத்தில் பாய்ந்திருக்கலாம் என சந்தேகித்து தேடுதல் பணி தொடர்ந்தது.\nநேற்று இரவு வரை தேடுதலில் ஈடுப்பட்டிருந்த பிரதேசவாசிகள் மற்றும் காவல்துறையினரும் இன்று காலை கடற்படையினரின் உதவியைக்கொண்டு தேடுதலில் ஈடுப்பட்ட போது இளைஞன் சடலமாக நீர்தேகத்திலிருந்து மீட்கப்பட்டார்.\n19ம் திகதி இரவு குறித்த இளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து அவர் வெளியே சென்றதாகவும், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என பெற்றோரால் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த முறைபாட்டையடுத்து, சந்தேகிக்கும் காவல்துறையினர் மேற்படி இளைஞன் நீர்தேகத்தில் பாய்ந்துள்ளாரா அல்லது யாரேனும் தள்ளிவிட்டார்களா என்ற பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஅட்டன் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையில் விசேட குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.\nதொண்டமானின் ஆதரவு யாருக்கு தெரியுமா..\nராஜிவ் காந்தியின் கொலை தொடர்பில் சீமான் வெளியிட்டுள்ள கருத்தால் சர்ச்சை\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்...\nதுருக்கி படையை எதிர்கொள்ள தயார்- சிரியா அறிவிப்பு\nஜப்பானில் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்..\nகடந்த சனிக்கிழமை ஜப்பானை தாக்கிய...\nவீட்டிலுள்ள எரிவாயு சிலிண்டர் வெடிப்பு- 10 பேர் பலி\nஉத்தர பிரதேச மாநிலம் முகமதாபாத்...\nஅனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு..\nஹகிபிஸ் புயல் சீற்றம் காரணமாக ஜப்பானில்...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\nமுட்டையின் விலையை அதிகரிக்க தீர்மானம்..\nபெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு அதிகூடிய விலை..\n50 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான முறிகள் வெளியீடு..\nதிருமண பந்தத்தில் நாமல் - படங்கள்\nதிருமண பந்தத்தில் இணைந்த நாமல் ராஜபக்ஷ.. ; படங்கள்Read More\nதேசிய பாடசாலையாக மாறவுள்ள 08 பாடசாலைகள்..\nஅதிக வேகம் காரணமாக பேருந்தை விட்டு தப்பியோடிய சாரதி..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி...\nசர்வதேச விண்வெளி மையத்தை இன்று முதல் இலங்கையர்கள் காணலாம்\nகாவல் துறையின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயம்..\nஐசிசியின் உறுப்புரிமையை மீண்டும் பெற்ற சிம்பாம்வே மற்றும் நேபாளம்\nஇந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி..\nபாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் மிச்சல் மார்ஷ் விளையாடுவதில் சந்தேகம்..\nமகளிர் மரதன் போட்டியில் கென்ய வீராங்கனை புதிய உலக சாதனை\nஇந்திய அணியின் புதிய சாதனை..\nபிகில் படத்தின் கிளைமேக்ஸ் இதுதான்.. வெளியான பரபரப்பு தகவல்..\nதளபதி மூன்று வேடங்களில் மிரட்டும் “பிகில்” திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ...\nவிஜய்க்கு போட்டியாக விஜய் சேதுபதியா...\nலொஸ்லியா கவினுக்கு எப்போது டும் டும் டும்..\nவிஜய் சேதுபதிக்கு அடுத்து “தளபதி 64” இல் இணையும் இன்னுமொரு பிரபலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28134", "date_download": "2019-10-14T21:14:39Z", "digest": "sha1:4GPGLZKEEW2K4H5HEHLY7PLWOQTCUYIF", "length": 7209, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Pasiyatrum Parampariyam - பசியாற்றும் பாரம்பரியம் (சிறுதானிய உணவு செய்முறைகள்) » Buy tamil book Pasiyatrum Parampariyam online", "raw_content": "\nபசியாற்றும் பாரம்பரியம் (சிறுதானிய உணவு செய்முறைகள்) - Pasiyatrum Parampariyam\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : செஃப் க. ஸ்ரீதர்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபழந்தமிழகத்தில் நில உரிமை உணவு யுத்தம்\n’பசியாற்றும் பாரம்பரியம்’ , இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் நல வாழ்வைத் திட்டமிடும் ஒவ்வொரு உள்ளமும் படிக்கவும் பின் அதைப்பயன்படுத்தவும் வேண்டிய நூல்.சிறு தானியங்களுக்குப் புது அடையாளத்தையும் புதுச் சுவையையும் புதுப் பயனையும் பெற்றுத் தந்திருக்கும் நூல் இது.\nஇந்த நூல் பசியாற்றும் பாரம்பரியம் (சிறுதானிய உணவு செய்முறைகள்), செஃப் க. ஸ்ரீதர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\nருசி மிக்க 100 அசைவ சமையல்கள்\nஅன்றாடச் சமையல் - Andrada Samayal\nசெட்டிநாட்டுச் சமையல் - Chettinaattu Samaiyal\nசெட்டிநாட்டுச் சமையல் - Chettinadu Samayal\nசுவையான சைவ சமையல் வகைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஶ்ரீ ராமாநுஜர் - Sri Ramanujar\nஇப்படிக்கு வயிறு - Ippadikku Vayiru\nவட்டியும் முதலும் - Vatiyum Muthalum\nமெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள் - Memory Booster Ninaivatral Mempada Nichaya Valigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2019/02/blog-post_851.html", "date_download": "2019-10-14T20:08:20Z", "digest": "sha1:HRGBOOPI2INMY63F4DOLIUGUQF5LSXID", "length": 24416, "nlines": 356, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய்ப்பு!", "raw_content": "\nகேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய்ப்பு\nசிபிஎஸ்சி நடத்தும் சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர்\nதகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரைக்கான ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.03.2019\nதேர்வுக்கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 08.03.2019, மதியம் 03.30 மணி\nதேர்வு நடைபெறும் தேதி: 07.07.2019\nபொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கான கட்டணம்:\nபேப்பர்-1 அல்லது பேப்பர்-2 க்கான கட்டணம் - ரூ.700\nபேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 க்கான கட்டணம் - ரூ.1200\nஎஸ்.சி / எஸ்.டி / PwBD -க்கான கட்டணம்:\nபேப்பர்-1 அல்லது பேப்பர்-2 க்கான கட்டணம் - ரூ.350\nபேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 க்கான கட்டணம் - ரூ.600\nஆன்லைன் மூலம் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு அல்லது இ-சல்லான் பயன்படுத்தி தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம்.\nதாள் -1க்கான தேர்வு (1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர்க்கான தேர்வு ) காலை 09.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும், தாள்-2க்கான (6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர்க்கான தேர்வு) மதியம் 02.00 மணி - மாலை 04.30 மணி வரையும் நடத்தப்படும்.\n1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர், சீனியர் செகன்டரி (அல்லது) 2-வருட டிப்ளமோ இன் எலமென்டரி எஜுகேசன் (அல்லது) 2-வருட டிப்ளமோ இன் எஜுகேசன் (அல்லது) 4-வருட பேச்சுலர் ஆப் எலமென்டரி எஜுகேசன் (அல்லது) பட்டப்படிப்புடன் கூடிய பேச்சுலர்ஆப் எஜுகேசன் போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்று, 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர், பட்டப்படிப்புடன் கூடிய 2-வருட டிப்ளமோ இன் எலமென்டரி எஜுகேசன் (அல்லது) பட்டப்படிப்புடன் கூடிய 1-வருட பேச்சுலர் இன் எஜுகேசன் (அல்லது) சீனியர் செகன்டரி படிப்புடன் கூடிய 4-வருட பேச்சுலர் ஆப் எலமென்டரி எஜுகேசன் (அல்லது) சீனியர் செகன்டரி படிப்புடன் கூடிய 4-வருட பேச்சுலர் ஆப் எஜுகேசன் போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்று, 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nகல்லூரியில் கடைசி வருடம் பயின்றுக் கொண்டிருப்பவர்களும் இந்த தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஅனைத்து வினாக்களும் அப்ஜெக்டிவ் முறையில் வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாக்களுக்கும் ஒரு மதிப்பெண் கொடுக்கப்படும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது.\nஇரண்டு பேப்பர்களுக்கு சிடெட் தேர்வு நடைபெறும். அதில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர் பேப்பர்-1 மட்டும் எழுதினால் போதுமானது. 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர் பேப்பர்-2 மட்டும் எழுதினால் போதுமானது. இரண்டிலும் பணிபுரிய விரும்புவோர் பேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 இரண்டையும் எழுத வேண்டும்.\nபேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 இரண்டிலுமே 150 கேள்விகள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும்.\n20 மொழிகளில் இத்தேர்வு நடைபெறும்.\nஆன்லைனில் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.\nவிண்ணப்பிக்க விரும்புவோர், சிடெட் -இன்\nwww.ctet.nic.in - என்ற இணையதளத்தில் சென்று அதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.\nமேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற,\ni=File&ii=147&iii=Y) - என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்\n9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு\nமத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்கும் ஊரக திறனாய்வு தேர்வு செப்., 27ம் தேதி நடைபெறுகிறது. தேனி மாவட்டத்தில் 956 பேர் இத்தேர்வினை எழுதுகி...\nகல்வித்துறையின் கீழ் தணிக்கை மேற்கொள்ளும் 'ஆடிட்' அலுவலகமும் CEO அலுவலகத்துடன் இணைகிறது\nகல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவல...\nவிடுப்பு விதிகளை அறிந்து கொள்வோம்\n*தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும். பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத...\n1 முதல் 5 ம் ம் வகுப்பு மாணவர்களுக்கு எளிய தமிழ் வார்த்தைகள்...\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\nஎரிசக்தி சேமிப்பு : விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்த உத்தரவு \nபள்ளி மாணவர்களுக்கு எரிசக்தி சேமிப்பு : விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்த உத்தரவு பள்ளி மாணவர்களுக்கு, எரிசக்தி சேமிப்பு குறித்து விழிப்புண...\n8600 (புத்தகங்கள்) அரிய தமிழ் மின்னூல்கள் ( Tamil Digital Library e-Books)\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: (05/03/2019)\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் இறுதி விசாரணை தேதி குறிக்கப்பட்டுவிட்டது...\n2009 TET போராட்டக் குழுவில் இன்றைய 04.04.2019 வழக்கு விசாரணை விவரம் இன்று நமது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எட்டப்பட்டத...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\nSSTA-FLASH : ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு- சென்னை உயர்நீதிமன்றம்\nFLASH :ஜாக்டோ-ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி\n*🅱REAKING NOW *இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த ஒருநபர் குழுஅறிக்கை இறுதி கட்டத்தில் .... விரைவில் அறிவிப்பு- அமைச்சர் செங்கோட்டையன்\n2009 & TET மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.ராபர்ட் அவர்கள் மக்கள் தொலைக்காட்சியின் அச்சமில்லை நிகழ்ச்சியில் சமவேலைக்கு சம ஊதியம் குறித்து தெளிவான விளக்கம்\nSSTA-FLASH 2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\nSSTA-FLASH : ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு- சென்னை உயர்நீதிமன்றம்\nFLASH :ஜாக்டோ-ஜியோ பேச்ச���வார்த்தை தோல்வி\n*🅱REAKING NOW *இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த ஒருநபர் குழுஅறிக்கை இறுதி கட்டத்தில் .... விரைவில் அறிவிப்பு- அமைச்சர் செங்கோட்டையன்\n2009 & TET மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.ராபர்ட் அவர்கள் மக்கள் தொலைக்காட்சியின் அச்சமில்லை நிகழ்ச்சியில் சமவேலைக்கு சம ஊதியம் குறித்து தெளிவான விளக்கம்\nSSTA-FLASH 2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/07/11/112331.html", "date_download": "2019-10-14T21:50:39Z", "digest": "sha1:LG3TPN4KXY54I2KGTWDL2DZ44IYXCOWH", "length": 21005, "nlines": 214, "source_domain": "www.thinaboomi.com", "title": "14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும்: உற்பத்தியாளர்கள் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் பதவி கனவிலேயே எப்போதும் இருக்கிறார் ஸ்டாலின் - பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி தாக்கு\n17-ம் தேதி அ.தி.மு.க.வின் 48-ம் ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலைகளுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலையணிவிப்பு - தலைமை கழகத்தில் கொண்டாட்டம்\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு: நாடு முழுவதும் 127 பேர் கைது தேசிய புலனாய்வு அமைப்பு தகவல்\n14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும்: உற்பத்தியாளர்கள் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு\nவியாழக்கிழமை, 11 ஜூலை 2019 தமிழகம்\n14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை உத்தரவு செல்லும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை உத்தரவு 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி கேரிபேக் உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. இதையும் மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் கடைகள், தயாரிக்கும் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.\nஇதற்கிடையே, பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து சென்னையை சேர்ந்த ஜெயா பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 60 நிறுவனங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.\nவழக்கை விசாரித்த ஐகோர்ட், பிளாஸ்டிக் மீதான தடையை நீக்க மறுத்து விட்டது. பொருட்களை பேக்கிங் செய்யும் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பில் மீண்டும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட் பிளாஸ்டிக் மீதான தடையை நீக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தது.\nஇந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிளாஸ்டிக் பொருட்களை தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று வியாபாரிகள் தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசு தரப்பில் 16 மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 14 வகை பிளாஸ்டிக்கிற்கு தமிழக அரசு விதித்த தடை உத்தரவு செல்லும் என்று அதிரடி தீர்ப்பளித்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான வியாபாரிகளின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nவலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை தொடங்கியது\nஇந்தியாவில் முதன்முதலாக ஐ.ஏ.எஸ். அதிகாரியான பார்வையற்ற பெண் துணை கலெக்டராக பதவியேற்பு\nவீடியோ : அருவம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : அருவம் படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : பப்பி படத்தின் திரைவிமர்சனம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 17- ந்தேதிநடை திறப்பு\nதிருப்பதியில் பிரம்மோற்சவ உண்டியல் காணிக்கை ரூ. 20.40 கோடி\nதிருப்பதி பிரம்மோற்சவ விழா: தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளி உற்சவர் மலையப்பசாமி வீதி உலா\n17-ம் தேதி அ.தி.மு.க.வின் 48-ம் ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலைகளுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலையணிவிப்பு - தலைமை கழகத்தில் கொண்டாட்டம்\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு: நாடு முழுவதும் 127 பேர் கைது தேசிய புலனாய்வு அமைப்பு தகவல்\nவிக்கிரவாண்டியில் சூறாவளி பிரச்சாரம் ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசி இல்லை: துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேச்சு\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\nதுருக்கி தாக்குதலுக்கு பயந்து சிரியாவுடன் குர்துகள் ஒப்பந்தம் - எல்லையில் ராணுவம் குவிப்பு\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு\nஜிம்னாஸ்டிக்சில் புதிய வரலாறு படைத்தார் அமெரிக்க வீராங்கனை\nஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இடங்களை ஒரே நாள் இரவில் நிரப்பி விட முடியாது: பிளிஸ்சிஸ்\nசகாவிற்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன்: உமேஷ் யாதவ்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 ரூபாய் சரிவு\nஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.184 குறைந்தது\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஎவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளம் - சீனா முடிவு\nகாத்மண்டு : எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளமும், சீனாவும் முடிவு செய்துள்ளன.உலகிலேயே மிக உயரமான எவரஸ்ட் சிகரம் ...\nதுருக்கி தாக்குதலுக்கு பயந்து சிரியாவுடன் குர்துகள் ஒப்பந்தம் - எல்லையில் ராணுவம் குவிப்பு\nடமாஸ்கஸ் : துருக்கியின் ராணுவத் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக சிரியா அரசுடன், குர்து போராளிகள் ...\nஆஸி.யில் ரகசிய ஆவணங்களை தவறுதலாக பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய அதிகாரிகள்\nசிட்னி : ஆஸ்திரேலியாவில், பிரதமர் அலுவலக அதிகாரிகள் ரகசிய ஆவணங்களை பத்திரிக்கை நிறுவனங்களுக்கு தவறுதலாக அனுப்பிய ...\nவலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nபுது டெல்லி : சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.சமூக ...\nபி.சி.சி.ஐ. தலைவராக கங்குலி தேர்வு: மு��ையான அறிவிப்பு 23-ம் தேதி வெளியிடப்படும்: ராஜீவ் சுல்கா\nமும்பை, : பி.சி.சி.ஐ. தலைவராக சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என ராஜீவ் சுல்கா தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் ...\nவீடியோ :விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் தேர்தல் பிரச்சாரம்\nவீடியோ : உடற்தகுதி அடிப்படையிலான இடைவெளி நடனம்\nவீடியோ : மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற விதைப்பந்து தயாரித்தல் முகாம்\nவீடியோ : விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி தேர்தல் பிரச்சாரம்\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nசெவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019\n19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n2சீனாவை துண்டாட நினைத்தால்... அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை\n3ரூ. 2000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்: ரிசர்வ் வங்கி தகவல்\n4எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளம் - சீனா முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2009/03/blog-post_27.html", "date_download": "2019-10-14T20:42:15Z", "digest": "sha1:XNZM2TRINHWP65ZHBERPSSZAUN6NN552", "length": 14896, "nlines": 226, "source_domain": "www.vetripadigal.in", "title": "தேர்தலுக்கு பிறகு அணிகள் மாறுமா? ஒரு யதார்த்தமான அலசல் ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nவெள்ளி, 27 மார்ச், 2009\nதேர்தலுக்கு பிறகு அணிகள் மாறுமா\nபிற்பகல் 2:11 அரசியல், இணைய ஒலி இதழ், தேர்தல் 2009 No comments\nவெற்றிக்குரல் - இணைய ஒலி இதழ் 6\nதமிழகத்தில் இப்போது 4 அணிகள் இருக்கின்றன. திமுக அணி, அதிமுக அணி, விஜயகாந்த அணி மற்றும் பிஜேபி அணி. மாயவதி கட்சி, தனியாக முதன் முறையாக களம் இறங்குவதால், அவர்கள் ஒரு அணியாக கருதலாமா என்பது தெரியவில்லை.\nதிமுக அணியில் காங்கிரஸ் இருக்கிறது. மாநிலத்திலும், மத்தியிலும் இரண்டு கட்சிகளுமே ஆட்சி செய்கின்றன. அதனால் ஏற்படக்கூடிய 'anti establishment' என்று கூறப்படும் வோட்டு இழப்பு இருவருக்கும் பாதிக்க்லாம். தவிரவும், பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக அணியிலிருந்து வெளியேறிவிட்டன. இதனால் கூட வோட்டு இழப்பை திமுக அணி சந்திக்க வேண்டியிருக்கிறது. திமுக அணிக்கு எதிரான வாக்குகள், அதிமுக அணி, பாஜக அணி, விஜயகாந்த் அணி ஆகிய அணிகளிடையே பிரிந்து போகவும் வாய்ப்பு உள்ளது.\nமேலும���, மைனாரிடி வாக்குகள் எவ்வாறு செல்லும் என்பதும் முக்கியமான விஷயமாகும்.\nதேசிய அளவிலும், மாநில அளவிலும், தேர்தலுக்கு பிற்கு அணிகள் மாறவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இது பற்றி பிரபல அரசியல் பத்திரிகையாளர் திரு நுருல்லா அவர்களை 'வெற்றிக்குரலுக்காக' இன்று காலை (27.3.09) தொலைபேசியில் பேட்டி எடுத்தேன்.. திரு நுருல்லா அவர்கள், தினமலர், தினகரன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியவர். த்ற்போது, தினசுடர் பத்திரிகையில் பணியாற்றுகிறார். சென்ற பொது தேர்தலில் (2004), அவர் தினமலரில் எழுதிய கட்டுரைகள் மிகவும் பிரபலமனவை. அனைத்து அரசியல் தலைவர்களும் அவரது கருத்தை அறிய விரும்பினர்.\nஅவரது பேட்டியை, கீழே காணும் பிளாஷ் பிளேயரில், 'play' பட்டனை அழுத்தி, கேட்கவும் ( 18 நிமிடங்கள்). இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஆடியோவில் தடங்கல் இருந்தால், இந்த ஆடியோவை டவுன்லோடு செய்து, mp3 பிளேயரில் கேட்கவும்.\nஇந்த பேட்டியை கீழ்கண்ட இணைய்தளத்திலும் கேட்கலாம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nபாராளுமன்ற முதல் கூட்ட தொடரில் தமிழக எம்.பிக்கள் சாதித்தது என்ன தமிழக எம்.பிக்களில் முதலிடம் யாருக்கு\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nநவம்பர் 2013 மாத நியூ ஜென தமிழன். இதழ்: சர்தார் படேல் சிலை + சைபர் குற்றங்கள் + மங்கல்யான் + மற்றும் பல\nநடிகர் எஸ்.வி. சேகரின் மனம் திறந்த பரபரப்பான பேட்ட...\nஅத்வானி போட்ட குண்டு - சுவிஸ் வங்கியில் இந்திய கள்...\nநடிகர் விஜயகாந்தின் நிலை விசித்திரமானதா\nதேர்தலுக்கு பிறகு அணிகள் மாறுமா\nதேசிய கட்சிகளை ஏன் மாநில கட்சிகள் வறுத்து எடுக்கின...\nதேர்தலில் சிறந்தவர்களை தேர்ந்தெடுக்க டாக்டர் கலா...\nஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய செயல்களை மக்களிடம் அளிக்க...\nதமிழ் நாட்டு கழகங்களின் அரசியல் நாகரீகம் - ஒரு அ...\nதமிழகத்தை தலை நிமிர வைத்த இரண்டு எம்.பிக்��ள்\nஇணைய ஒலி இதழ் (24)\nநடிகர் எஸ்.வி. சேகரின் மனம் திறந்த பரபரப்பான பேட்ட...\nஅத்வானி போட்ட குண்டு - சுவிஸ் வங்கியில் இந்திய கள்...\nநடிகர் விஜயகாந்தின் நிலை விசித்திரமானதா\nதேர்தலுக்கு பிறகு அணிகள் மாறுமா\nதேசிய கட்சிகளை ஏன் மாநில கட்சிகள் வறுத்து எடுக்கின...\nதேர்தலில் சிறந்தவர்களை தேர்ந்தெடுக்க டாக்டர் கலா...\nஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய செயல்களை மக்களிடம் அளிக்க...\nதமிழ் நாட்டு கழகங்களின் அரசியல் நாகரீகம் - ஒரு அ...\nதமிழகத்தை தலை நிமிர வைத்த இரண்டு எம்.பிக்கள்\nஅரசியல் (37) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) தேர்தல் (7) டாக்டர் க்லாம் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-series-five-star-dhrogam-319019.html", "date_download": "2019-10-14T20:39:29Z", "digest": "sha1:SYJSOEWAQ2VE3RXODPXPNVZGW6X3NCGZ", "length": 30041, "nlines": 232, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 16 | Rajesh Kumar Series Five Star Dhrogam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மகர லக்னத்திற்கு ஜென்ம சனி - ஏழரை சனி\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nநடிகைகளுடன் கும்மாளம்... ஒட்டிக் கொண்ட எய்ட்ஸ்.. பல் கொட்டி உடல் மெலிந்து.. முருகனின் மறு��க்கம்\nதமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nMovies தர்பாரில் ரஜினிக்கு வில்லன்.. ஹாலிவுட் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோ.. கலக்கும் சுனில் ஷெட்டி\nAutomobiles டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் ரத்தன் டாடா\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nLifestyle இந்த விரல் நீளமா இருந்தா உங்களுக்கு புற்றுநோய் வரவே வராதாம் தெரியுமா\nSports ஐரோப்பா காத்திருக்கட்டும்.. சென்னை எஃப்.சி மேல்தான் என் கவனம்.. இளம் வீரர் சாங்டே அதிரடி பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 16\nஅடுத்த ஒரு மணி நேரத்திற்குள் தமிழ்நாட்டில் இருந்த அத்துணை ஒட்டு மொத்த டி.வி.சானல்களும் வயிற்றைக் கலக்கும் பின்னணி இசையோடு பிரேக்கிங் நியூஸ் போட ஆரம்பித்துவிட்டன.\n'முன்னாள் முதலமைச்சர் முகில்வண்ணனின் மருமகன் மணிமார்பன் மாயம்’\n'அமைச்சரின் சஷ்டியப்த பூர்த்தி விழா நடந்து கொண்டு இருக்கும் போதே காணாமல் போன மர்மம்’\nஒரு பிரதான டி.வியில் மட்டும் நேரடி ஒளிபரப்பு ஆரம்பமாகி வர்ணனையாளர் ஒருவர் கையில் மைக்கை வைத்து பேசிக் கொண்டிருந்தார்.\n“நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இடம் கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் முகில்வண்ணன் அவர்களின் பண்ணை பங்களா. ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் விஸ்தாரமாய்க் கட்டப்பட்ட பங்களா இது. இந்த பங்களாவில்தான் அமைச்சரின் அறுபதாவது பிறந்தநாள் விழா அதிவிமரிசையாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது. தற்போதைய முதலமைச்சரும் விழாவில் கலந்து கொண்டார். விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே முகில்வண்ணன் அவர்களின் மாப்பிள்ளையான மணிமார்பன் மாயமாகிவிட்டார். அவர் எங்கே போனார் என்று தெரியாமல் எல்லோரும் தேடிக் கொண்டிருந்த வேளையில் போலீஸ் கமிஷனர் ஆதிமூலம் அவர்களுக்கு ஒரு மர்ம நபரிடமிருந்து அநாமதேய செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. செல்போனில் மறுமுனையில் பேசிய நபர் 'மணிமார்பன் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும், அவருடைய உடல் பண்ணை பங்களாவுக்குள்ளேயே ஏதோ ஒரு இடத்தில் இருப்பதாகவும், சஷ்டியப்தபூர்த்திக் கொண்டாட்டத்தை நிறுத்திவிட்டு மணிமார்பனுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்யுங்கள் என்றும் செல்போனில் பேசிய நபர் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியுற்ற போலீஸ் கமிஷனர் ஆதிமூலம் உடனடியாய் முகில்வண்ணன் மகன் செந்தமிழை வரவழைத்து விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். இந்த விழாவின் பாதுகாப்புக்காக வந்து இருந்த ஒட்டு மொத்த போலீஸும் இரண்டாக பிரிந்து பண்ணை வீட்டின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து மணிமார்பனின் உடலைத் தேடியிருக்கிறார்கள். உடல் கிடைக்கவில்லை. மணிமார்பன் என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை. இது குறித்து போலீஸ் கமிஷனரிடம் சில கேள்விகளை இப்பொழுது கேட்கப் போகிறோம்.\nடெலிவிஷன் திரையில் காட்சி மாற போலீஸ் கமிஷனர் ஆதிமூலம் இறுகிய முகத்தோடு பார்வைக்கு கிடைத்தார். அவருடைய முகத்துக்கு நேரே மைக்கை நீட்டியபடி வர்ணனையாளர் கேட்டார்.\n“ஸார்… முன்னாள் முதலமைச்சர் முகில்வண்ணனின் மாப்பிள்ளை மணிமார்பனுக்கு என்ன நேர்ந்து இருக்கும் என்று நினைக்கிறீர்கள் \n“எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை”\n“அவர் உயிரோடு இருப்பாரா …. \n“தெரியவில்லை…. அவர் கொலை செய்யப்பட்டிருந்தால் அவருடைய உடல் பண்ணை பங்களாவில் எங்களுக்கு கிடைத்து இருக்கும்”\n“அப்படியென்றால் உங்களுக்கு செல்போனில் வந்த தகவலில் உண்மை இல்லையென்று எடுத்துக் கொள்ளலாமா …. \n“ஆமாம் அது தவறான தகவலாய்தான் இருக்க வேண்டும்”\n“முன்னாள் முதலமைச்சர் முகில்வண்ணன் மணிமார்பன் மாயமானதை பற்றி என்ன சொல்கிறார்\nஅவருடைய ஒட்டுமொத்த குடும்பமும் இடிந்து போன மனநிலையில் உள்ளார்கள். முகில்வண்ணனுக்கு அரசியலில் எத்தனையோ எதிரிகள். அவர்களில் யாராவது சந்தோஷமான இந்த சஷ்டியப்தபூர்த்தி விழாவை மேற்கொண்டு நடத்த விடாமல் செய்ய வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட ஒரு குளறுபடியைச் செய்து இருக்கலாம்”\nமேற்கொண்டு வர்ணனையாளர் கேள்வி கேட்கும் முன்பாக அஸிஸ்டண்ட் போலீஸ் கமிஷனர் சந்திரன் கமிஷனர்க்கு பக்கத்தில் வந்து நின்றார்.\n“ஸார்… ஒரு ரெண்டு நிமிஷம் தனியாய் பேசணும்”. கமிஷனர் டி.வியை விட்டு விலகி சந்தினுடன் தனியாயப் பேசினார்.\nசந்திரன் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு குரலைத் தாழ்த்தினார்.\n“ஸார்..* மணிமார்பன் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை”\n'பண்ணை பங்காவுக்கு பின்புறம் இருக்கிற காலியான இடத்தில் ஒரு குழிவானப் பகுதியின் அருகே மோப்ப நாயைக் கொண்டு போன போது நாய் அந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே படுத்துக் கொண்டது. அந்த இடத்தை சீன் ஆப் கிரைம் பார்த்தோம். மணலில் திட்டுத் திட்டாய் ரத்தம்”\nநேரம் நள்ளிரவை நோக்கிப் போய்க்கொண்டிருக்க, சென்னையில் வருமானத்துறை அலுவலகத்தின் பின் வாசலில் இருட்டில் அந்த கார் வந்து நின்று என்ஜினை அணைத்துக் கொண்டு ஊமையானது.\nகாரின் டிரைவிங் ஸீட்டில் இருந்து நித்திலன் இறங்க, பின் சீட்டிலிருந்து கஜபதியும், சாதுர்யாவும் கதவை திறந்துகொண்டு வெளிப்பட்டார்கள். அலுவலகத்தின் பின்பக்கக் கதவு லேசாய் திறந்திருக்க மூன்று பேரும் பூனை நடை போட்டுக்கொண்டு உள்ளே போனார்கள். வாகனங்கள் நிறுத்தும் இடத்திலிருந்து சற்றுத்தள்ளி மாடிப்படிகள் ஆரம்பமாக அதனுடைய அரையிருட்டில் ஏறினார்கள். முதல் நபராய் முன்னால் போய்க் கொண்டிருந்த நித்திலனின் செல்போன் வைபரேஷனில் அதிர்ந்தது.\nஎடுத்து அழைப்பது யார் என்று பார்த்துவிட்டு காதுக்கு கொடுத்தான்.\n“என்ன நித்தி…வந்துட்டீங்களா …. மூணு பேரும்\n“வந்துட்டோம் ஸார்… பின்பக்க வாசல் வழியாய் வந்து மாடிப்படிகள் ஏறிட்டு இருக்கோம்…\n“சரி வாங்க…. வெயிட் பண்ணிட்டிருக்கேன்”\nநித்திலன் செல்போனை அணைத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கஜபதியைப் பார்த்துச் சொன்னான்.\n“தம்பி … இந்த விவகாரத்துல எனக்கு எந்த ஒரு பிரச்சினையும் வராதே ” கஜபதி சொல்ல சாதுர்யா சிரித்தாள்.\n“பயப்படாமே வாங்க ஸார்…. வருமானவரிதுறைக்கு யார் உதவி பண்ணினாலும் சரி, அவங்க எங்களுக்கு ஆருயிர் நண்பர்கள்”\nமூன்று பேரும் மாடி வராந்தாவில் நடந்து கடைசியில் இருந்த அந்த அறைக்கு முன்பாய் போய் நின்றாகள். கதவு லேசாய் சாத்தியிருந்தது. நித்திலன் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போக, சாதுர்யாவும், கஜபதியும் பின் தொடர்ந்தார்கள்.\nஏர்க்கண்டிஷனர் லேசாய் உறுமிக் கொண்டிருந்த அந்த அறையில் மேஜைக்குப் பின்னால் சீ்ப் கமிஷனர் ஆ்ப் இன்கம்டாக்ஸ் அருள் சற்று பதட்டத்தோடு காணப்பட்டா���். மூன்று பேரைப் பார்த்ததும் எதிரி இருந்த காலியான நாற்காலிகளைக் காட்டியபடி ”ப்ளீஸ்” என்றார்.\nநித்திலன் அருளை ஏறிட்டபடி சொன்னான்.\n“ஸார்… இவர்தான் கஜபதி. முகில்வண்ணனுக்கு ரொம்பவும் வேண்டியவர். அந்த குடும்பத்தோடு நெருங்கி பழகுபவர். இவர் மட்டும் எங்களுக்கு சரியான நேரத்தில் ஒரு பொருத்தமான பொய்யைச் சொல்லி உதவி செய்யாமே இருந்திருந்தா நானும் சாதுர்யாவும் உங்க முன்னாடி இப்படி உட்கார்ந்து இருக்கமாட்டோம்”\nஅருள் சிறு சிரிப்போடு கஜபதியின் கையைப் பற்றி குலுக்கினார். “பொதுவா எனக்கு அரசியல்வாதிகள் மேல் தனிப்பட்ட முறையில் எந்தவிதமான மதிப்போ, மரியாதையோ கிடையாது. ஆங்கிலேயர் இந்த நாட்டை ஆண்டவரை நம் நாடு ஒரு நாடாய் இருந்தது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டம் அவர்களை கடுமையாக பார்த்தது. அரசு அதிகாரிகளும் லஞ்சம் கேட்கமாட்டார்கள். ஆனால் இன்றைக்கு எல்லாமே தலைகீழாய் மாறிவிட்டது”\nகஜபதி விரக்தியான புன்னகை ஒன்றை உதட்டில் காட்டிவிட்டு நிதானமான குரலில் பேச ஆரம்பித்தார்.\n“ஸார்.. * சில மாதங்களுக்கு முன்பு வரை நானும் ஒரு மோசமான அரசியல்வாதிதான். கட்சியில் எனக்கு பெரிய பதவி எல்லாம் கிடையாது. மாவட்ட கிளைச் செயலாளர் போஸ்ட் மட்டும் கிடைச்சது. அந்த போஸ்;ட்ல இருந்துகிட்டே நான் முறைகேடாய் பணம் சம்பாதிச்சேன். நான் சம்பாதிச்ச பணம் ஒரு அம்பது கோடி தாண்டும். எந்த ஒரு அதிகாரம் இல்லாத பதவியில் இருக்கிற என்னாலேயே இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்போது ரெண்டு தடவை முதலமைச்சராய் இருந்த முகில்வண்ணன் எவ்வளவு கோடி ரூபாய் சம்பாதிச்சிருப்பார்ன்னு சின்னதா கெஸ் ஒர்க் பண்ணிப்பாருங்க “\n“5000 கோடி கோடி ஸார்…. அந்தப் பணம் எல்லாம் எந்த இடத்துல பத்திரமாய் பதுக்கி வைக்கப்பட்டிருக்குன்னு எனக்குத் தெரியும் ஸார்”\nஅருள், நித்திலன், சாதுர்யா மூன்று பேர்களின் முகங்களிலும் அதிர்ச்சி அலைகள் பரவ ஒருவரையொருவர் கலவரமாய் பார்த்துக் கொண்டார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (12)\n .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (11)\nமிஸ் சில்பா..... நீங்க என்ன சொல்றீங்க.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (10)\nமனோஜ்....... நீ என்ன சொல்றே ... விபர��தங்கள் இங்கே விற்கப்படும் (9)\nபோலீஸூக்கு இந்தவிஷயம் தெரியுமா .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (8)\nநாம போட்டுத் தள்ளிடுவோம்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (7)\nஎன்ன சொன்னீங்க... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (6)\nவளர் இப்ப நீ எங்கே இருக்கே... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (5)\n.. (விபரீதங்கள் இங்கே விற்கப்படும் - 4)\nவிபரீதங்கள் இங்கே விற்கப்படும்- (3)\nவிபரீதங்கள் இங்கே விற்கப்படும் .. (2)\n”- ராஜேஷ்குமார் எழுதும் புதிய கிரைம் நாவல்.. இன்று முதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajeshkumar new political thriller five star dhrogam ராஜேஷ்குமார் பைவ் ஸ்டார் துரோகம் அரசியல் த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2011/09/blog-post_21.html", "date_download": "2019-10-14T20:26:41Z", "digest": "sha1:XV2C6ASL2ITEKZAH5THGTMCGYNTOMKFI", "length": 20195, "nlines": 260, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: ஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்..?", "raw_content": "\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்..\nசனி ராசிக்கு 12 வது இட்த்திலும்,அதை தொடர்ந்து ஜென்ம ராசிய்லும் ,பிறகு இரண்டாவது இட்த்திலும் வலம் வரும் நேரத்தை ஏழரை சனி என்பார்கள்.ஒவ்வொரு இட்த்திலும் சனி சஞ்சாரம் இரண்டரை ஆண்டுகள் .இந்த மூன்றையும் கூட்டினால் ஏழரை ஆண்டுகள்.வாழ்க்கையில் மிகவும் சிரம்மான காலமாக இது கருதப்படுகிறது.\nபனிரெண்டாம் இட்த்தில் சனி இருக்கும்போது அதை ஆத்ய சனி என்பார்கள்.இந்த இரண்டரை ஆண்டுகள் பிரச்சனை எப்படி வரும் என்றே தெரியாது.தவுசண்ட்வாலா பட்டாசை கொளுத்தி போட்ட்து போல பின்னி பெடலெடுக்கும் படி பிரச்சனைகள் அடுத்தடுத்து வரும் என இன்னும் திகில் கலையாமல் அதை அனுபவித்த சிம்ம ராசிக்காரர்கள் சொல்கிறார்கள்.\nஜென்ம ராசியில் சனி இருக்கும் போது அதை மத்திய சனி அல்லது ஜென்ம சனி என்பார்கள்.ஊரையே உலுக்கி எடுத்த்து போல பெரிய சத்தம் போடும் நாட்டு வெடி வெடிப்பார்களே...அது போல பெரிய பிரச்சனையாக வந்து நிலை குலைய செய்து விடும்.கனிமொழி,ராசாவுக்கு வந்தது போல..அவர்கள் போல நீங்களும் சிறைக்கு செல்வீர்கள் என சொல்லவில்லை..சண்டைக்கு வராதீங்கப்பு.\nஇரண்டாவது இட்த்தில் சனி இருப்பதை அந்திய சனி என்பார்கள்.இந்த காலம் நமுத்து போன பட்டாசை கொளுத்தி போடுவது போல.திரி எரியும்.பெருசா வெடிக்கும்னு நினைச்சா புஸ்க்குனு போயிடும்.அது போல பெரிய பிரச்சனைகள் எல்லாம் திடீரென மறைந்துவிடும்.சில நெரம் வெடிக்கவும் செய்யும்.ஏழரை சனிதான் இன்னும் முடியவில்லையே.ஜெயல்லிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கு மாதிரி.\nபிறந்த ராசியில் இருந்து எட்டாவது வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதை அஷ்டமத்து சனி என்பார்கள்.இதுவும் சர்வ நாசம் தரக்கூடியது.சனியும் சந்திரனும் இணைந்தால்..மனக்காரகனும்,முடவனும் இணைந்தால்..மனம் முடங்கித்தானே போகும்...\nஏழரை சனி,அஷ்டமத்து சனி,ஜென்ம சனி இவை மூன்றுக்கும் சனி ப்ரீதி,சனி நவகிரக வழிபாடு,திருநள்ளாறு,அல்லது குச்சனூர் சனி பகவான் ஆலயம் சென்று வழிபட்டு வர வேண்டும்.\nதினசரி காக்கைக்கு எள் கலந்த தயிர் சாதம் வைதுவிட்டு உண்ணவும்.\nசனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு மிக சிறப்பு.\nஅஷ்டமத்துச் சனி மூலம் ஏற்படும் விளைவுகளையும், அதற்கான பரிகாரங்களையும் அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nபதிவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது' அரசு அதிர்ச்சி \nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nபதிவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது' அரசு அதிர்ச்சி \n* வேடந்தாங்கல் - கருன் *\nப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..\nதாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\n12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும...\nபெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்க...\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்...\nகுடும்ப ஜோதிடம் astrology book\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nகுரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்.....\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nசனி திசை நல்லதா கெட்டதா..\nதிருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)\nநாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி\nநிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்\nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைக...\nசிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்\nரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம...\nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nபிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nகுண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்\nநடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்\nபெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்\nமெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை\nவிவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி\nசதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்\nதிருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012\nதிருமண தாமதம் ஏற்படுவது ஏன்..\nBitTorrent 2010 -ல் அதிகம் தேடி டவுன்லோடு செய்யப்...\nராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..\nசனி பெயர்ச்சி 2011-2014 - 12 ராசியினருக்கும்சுருக...\nடிவிட்டர் மூலம் ஹிட் போஸ்ட் #டிவிட்டர் ஜோசியம்\nதிருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..\nகடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி\nசன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்\nஜோதிடம்;ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற சூட்சுமம்\nஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்\nரொமான்ஸ்;பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள் ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் ப...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார் . சுக்கிரன் லக்கினத்திற்க...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nமேசம் ராசி லக்னத்தாருக்கு என்ன தொழில் அமையும்..\nமேஷ லக்கினம் முதல் லக்னமும் முக்கிய லக்கினமாகும் . இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தொழில்ரீதியாக சாதனை செய்கிறார்கள் . இஅந்த லக்கினக்காரகளு...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fenfamotor.com/ta/", "date_download": "2019-10-14T21:23:07Z", "digest": "sha1:J7LPBPBQMFSWYRVTBPYYLUSVTQOXGAEO", "length": 6621, "nlines": 164, "source_domain": "www.fenfamotor.com", "title": "Fenfa - மோட்டார், நேரியல் மோட்டார், டிசி கோர் மோட்டார், மின்னணு வேகம் கட்டுப்பாட்டாளர் மிதிக்கலாம்", "raw_content": "\nபிரஷ் இல்லாத டிசி மோட்டார்\nதுல்லிய டிசி Coreless மோட்டார்\nவிற்பனை பிறகு இலவச கவலைப்பட\nதர முதல், புகழ் கனமான, மேலாண்மை சார்ந்த, நேர்மையான சேவையாகும்.\nஹாலோ கப் தொடர் FF1650JS\nஹாலோ கப் தொடர் FF1215JS\nஹாலோ கப் தொடர் FF0610JS\nFENFA இயந்திர அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் கோ., லிமிட்டெட். 800 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொழிற்சாலை கட்டிடம், 13500 சதுர மீட்டர் கொண்ட சென்ழென் Baoan சர்வதேச விமான நிலையம், 40 மில்லியன் யுவான் பதிவு மூலதனத்தின் அருகிலுள்ள அமைந்துள்ள, ஆர் & டி, உற்பத்தி மற்றும் மைக்ரோ அதிர்வு மோட்டார் விற்பனையில் ஈடுபட்டு ஒரு தொழில்முறை உள்ளது தனியார் நிறுவனங்கள். பொருட்கள் பரவலாக மொபைல் போன், மாத்திரை கணினி, புத்திசாலி அணியக்கூடிய, பாதுகாப்பு, பொம்மைகள் (மொபைல் கேம்கள்), வீடியோ கேமரா, aeromodelling யூஏவி, வீட்டு உபகரணங்கள், பிஓஎஸ் இயந்திரம், பிரிண்டர், கேமரா ஃபிளாஷ், மசாஜ் சுகாதார உபகரணங்கள், ரோபாட்டிக்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பயன்படுத்தப்படுகின்றன மற்ற துறைகளில்\nஹாலோ கப் தொடர் FF1650JS\nஹாலோ கப் தொடர் FF1215JS\nஹாலோ கப் தொடர் FF0610JS\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொ���ுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: Juguang தொழில்துறை பூங்கா, tiancheng நகரம், Yueqing நகரம், நகரம், ஜேஜியாங் மாகாணத்தில் Wenzhou\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2019/04/17100555/1237496/avinashi-lingeswarar-temple-therottam.vpf", "date_download": "2019-10-14T22:09:23Z", "digest": "sha1:X4DM66PDRCFOKZMT675XI54LHHGQBIP4", "length": 16386, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "அவினாசி லிங்கேசுவரர் கோவிலில் இன்று தேரோட்டம் || avinashi lingeswarar temple therottam", "raw_content": "\nசென்னை 14-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅவினாசி லிங்கேசுவரர் கோவிலில் இன்று தேரோட்டம்\nசித்திரை திருவிழாவையொட்டி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் இன்று(புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.\nஅவினாசியில் தேரோட்டத்துக்கு தயார் நிலையில் அலங்கரிக்கப்பட்டு உள்ள சுவாமி திருத்தேரை படத்தில் காணலாம்.\nசித்திரை திருவிழாவையொட்டி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் இன்று(புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.\nதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியில் புகழ்பெற்ற கருணாம்பிகை அம்மன் உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கொங்கு நாட்டில் பாடல் பெற்ற சிவாலயங்களில் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.\nஅது போல் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nகடந்த 14-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் கற்பக விருட்சம் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதற்கிடையே தேரோட்டத்தையொட்டி கோவில் திருத்தேர்கள் அலங்கரிக்கும் பணிகள் கடந்த சில நாட்களான நடைபெற்றன. திருத்தேர் தற்போது தேரோட்டத்திற்கு தயார் நிலையில் உள்ளன. அலங்கரிக்கப்பட்ட பெரியதேரில் அவினாசியப்பர், சோமாஸ்கந்தர், உமா மகேஸ்வரியுடனும், சிறிய தேரில் கருணாம்பிகையும் எழுந்தருளினார்கள்.\nஇதையடுத்து தேர் மீது எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். இன்று(புதன்கிழமை) காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகி��து. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18-ந்தேதி மாலை 4 மணி அளவில் அம்மன் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 19-ந்தேதி தெப்ப உற்சவமும், நடராஜர் தரிசனமும், 21-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.\nவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nபெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக குறிப்புகள்\nலட்சுமி கடாட்சம் கிடைக்கும் வழி\nகுற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா தேரோட்டம்\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலில் நிறைமணி காட்சி\nமணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் தேரோட்டம்\nபிரசன்ன வெங்கடாசலபதி கோவில் தேரோட்டம்\nபாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோவில் தேரோட்டம்\nதேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம்\nகுறுக்குத்துறை முருகன் கோவில் தேரோட்டம்\nவள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவில் ஆவணி தேரோட்டம்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/02/10/13", "date_download": "2019-10-14T20:41:39Z", "digest": "sha1:EY44R36WNMS2LKWPTIBZVW7RN6U247OQ", "length": 7233, "nlines": 15, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஒரு கப் காபி!", "raw_content": "\nதிங்கள், 14 அக் 2019\nஇந்திய சினிமாவின் முகமாக உலக அரங்கில் பார்க்கப்பட்ட முதல் படம் பதேர் பாஞ்சாலி. சத்யஜித் ரே இயக்கிய முதல் திரைப்படமான அது வெளியாகி 65 ஆண்டுகளை நெருங்குகிறது. இன்றளவும் உலகளவில் சிறந்த நூறு திரைப்படங்களின் பட்டியலை யார் தயாரித்தாலும் இந்தியாவில் இருந்து பதேர் பாஞ்சாலி கட்டாயம் இடம்பெறும்.\nபிரமாண்ட பட்ஜெட், திறமைவாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட்டம், அனுபவமிக்க நடிகர்கள் என இன்று உருவாகும் படங்களும் பதேர் பாஞ்சாலியின்முன் நிற்க முடிவதில்லை. ஆனால், ரே படம் எடுக்கும்போது அவரிடம் ஒரு கேமாரவும் அதை இயக்க ஒரு நண்பரும் மட்டுமே இருந்தார். ஆனால், தனக்கு வேண்டியது என்ன என்பதில் அவர் தெளிவாக இருந்தார். எவ்வளவு கஷ்டப்பட்டும் அதை வரவழைப்பது, அதற்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருப்பது ஆகியவற்றில் உறுதியாக இருந்தார்.\nரயிலைப் பார்ப்பதற்காக சிறுமி துர்காவும் அவளது தம்பி அப்புவும் நாணல் நிரம்பிய வெளியில் ஓடிச் செல்வார்கள். தூரத்தில் ரயில் புகையைக் கக்கியபடி சென்றுகொண்டிருக்கும். இந்தக் காட்சி இப்படி தான் வர வேண்டும் எனப் படம் வரைந்து தனது ஒளிப்பதிவாளரிடம் விளக்கிவிட்டார் ரே. அவர் எதிர்பார்த்தபடியே ஆள் உயரம் வளர்ந்துள்ள நாணல் காடும், ரயில் பாதையும் உள்ள இடத்தைத் தேடிக் கண்டுபிடித்தனர். மறுநாள் படப்பிடிப்பு எனத் தீர்மானிக்கப்பட்டது. நடிக்கும் இரு குழந்தைகள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், சில நண்பர்கள் அவ்வளவு தான் படக்குழு.\nதேர்வு செய்த இடத்துக்கு வந்த படக்குழுவுக்கு அதிர்ச்சி. அத்தனை நாணல் புற்களையும் அந்தப் பகுதி விவசாயிகள் அறுத்துச் சென்றுவிட்டனர். அவர்களின் மேல் தவறேதுமில்லை. அது அவர்கள் பணி. ரேவை படக்குழுவினர் சமாதானப்படுத்தினர். நாணல் இல்லாவிட்ட���ல் என்ன அதோ தூரத்தில் ரயில் பாதை இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் ரயில் வந்துவிடும். குழந்தைகளை ஓடச் சொன்னால் காட்சியைப் படமாக்கிவிடலாம் என்கிறார்கள். ரே படப்பிடிப்பை ரத்து செய்கிறார். நாணல் வளரட்டும் அதன் பின் இந்தக் காட்சியை படமாக்கலாம் என்று கூறுகிறார்.\nபடக்குழுவுக்கு இப்போது தான் பேரதிர்ச்சி. விடுமுறை நாள்களில் பணம் கிடைத்தால் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறுகிறது. கேமரா வாடகையில் இருந்து இன்றே பெரும் பணம் செலவாகியுள்ளது. இதில் படப்பிடிப்பை ரத்து செய்தால் என்ன ஆகும் ரே தனது நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்தார். படத்தில் நாம் பார்க்கும் காட்சி பல மாதங்களுக்குப் பின் மீண்டும் சென்று படமாக்கியது. படத்தில் அழகியலுக்காகப் பேசப்பட்ட பல காட்சிகளில் இதுவும் ஒன்று.\nதனக்குத் தேவையானது எது என்பதில் தெளிவும், அதை அடைவதில் உறுதியும், அதனால் அடையும் சிரமங்களைக் கண்டுகொள்ளாது முன்னேறுவதும் காலத்தால் அழியாத படைப்பை உருவாக்கும் என்பது மட்டுமல்ல; வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில் இந்த பார்முலா வெற்றிக்கு அழைத்துச் செல்லும். இதன் பெயர் முரண்டுபிடித்தல் என்றால், முரண்டுபிடித்தலும் சில நேரம் அழகுதான்.\nஞாயிறு, 10 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=90115", "date_download": "2019-10-14T20:25:45Z", "digest": "sha1:JEVYOU72DOCP7PDAVIGNVGUPEYYPPSUH", "length": 24481, "nlines": 271, "source_domain": "www.vallamai.com", "title": "காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 2 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\nகாலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 2\nகாலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 2\nமாந்தக் கூட்டத்தின் ஆதிகுடிகள் மலைப்பகுதியை வாழ்விடமாகக் கொண்ட குறிஞ்சிநில மக்களே ��னினும் காலப்போக்கில் மக்கட்தொகை பெருகப் பெருக அவர்கள் மெல்ல நகர்ந்து புலம்பெயர்ந்து மலையை அணித்தேயிருந்த காட்டுப் பகுதிகளில் குடியேறத் தொடங்கினர். இதனையே முல்லைநிலம் என மொழிகின்றது தமிழ். இயற்கையோடு இயைந்து இனிமையாய் வாழ்வதற்கு ஏற்ற சூழலும் மலைப்பகுதியைவிடக் காட்டுப் பகுதியிலேயே மிகுதி. எனவே முல்லைநிலம் மனித நாகரிக வளர்ச்சியில் மகத்தான பங்காற்றியிருக்கின்றது என்பதை மறுக்கவியலாது.\nகாட்டுப்பகுதியில் குடியேறி வாழத் தொடங்குவதற்கு முன்னரே மனிதர்கள் விலங்குகளை வளர்க்கப் பழகியிருந்தனர். எனவே முல்லைநிலத்தில் ஆனிரைகளையும், ஆடுகளையும் அதிக எண்ணிக்கையில் மக்கள் வளர்க்கத் தொடங்கினர். ஆதலால், ’ஆயர்கள்’ எனும் பெயர் இந்நிலமக்களைக் குறிக்கும் அடையாளப் பெயராயிற்று.\nமாடுகளை வளர்ப்பது, அவற்றினால் கிடைக்கும் பால்படு பொருள்களைப் பிறருக்கு விற்பது என்று ஆரம்பித்துச் செல்வ வளம் மிக்கதாய் இம்மக்களின் வாழ்க்கை மாறத் தொடங்கியது. ’மாடு’ என்றாலே ’செல்வம்’ என்ற பொருள் இதனால்தான் ஏற்பட்டது. வான்புகழ் வள்ளுவரும்,\nகேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு\n’மாடல்ல மற்றை யவை’ எனும் குறளில் ’மாடு’ என்பதைச் செல்வத்துக்கான மாற்றுச்சொல்லாய்ப் பயன்படுத்தியிருப்பது ஈண்டு நினையற்பாலது.\nமுல்லைநிலத்தின் தலைவனான ஆண்மகன், ’கோன்’ என்று அழைக்கப்பட்டான். பின்னாளில் ’கோன்’ எனும் சொல் நாட்டை ஆண்ட மன்னனுக்கும் ஆகிவந்தது.\nநீர் உயர நெல் உயரும்\nநெல் உயரக் குடி உயரும்\nகுடி உயரக் கோல் உயரும்\nகோல் உயரக் கோன் உயர்வான்” என்ற பாடலில் ஔவை, கோன் என்ற சொல்லை மன்னனுக்குப் பயன்படுத்தியிருக்கக் காண்கின்றோம்.\nமந்தைகளை மேய்க்கப் பயன்பட்ட கோலே பின்னாளில் அரசனின் செங்கோலாயிற்று. அத்தோடு சமூகத் தலைமையும் மெல்ல மெல்லப் பெண்கள் கையிலிருந்து ஆண்கள் கைக்கு இடமாறுவதற்கு முல்லைநிலச் செல்வ வாழ்க்கை வழியமைத்துக் கொடுத்தது. பெண்களுக்கு மட்டுமே ’அதிகம்’ வலியுறுத்தப்படும் கற்புக் கோட்பாடு தோற்றம்பெற்றதும் இங்குதான்\n”முல்லை சான்ற கற்பின் மெல்லியள் குறுமகள்” (அகம்-274) என்று முல்லைநிலப் பெண்ணின் கற்பு உயர்த்திப் பேசப்படுவதைச் சங்கப் பாடல்கள் சான்றாய் நின்று விளக்குகின்றன.\nமுல்லைநில இளநங்கையொருத்தியை மணங்கொள்ளுதற்கு ஏறு தழுவுதலில் ஓர் ஆடவன் வெற்றிபெற வேண்டும் எனும் நிபந்தனையும் இந்நிலத்தில் விதிக்கப்பட்டதனை முல்லைக்கலி வாயிலாய் அறிகின்றோம்.\n”கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்\nபுல்லாளே ஆயமகள்” (கலி-103) என்று ஆயமகளின் வீரவுள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றது முல்லைக்கலிப் பாடல்\nதலைவன் பொருள்தேடவோ, அரசனுக்குப் பணிசெய்யவோ அல்லது கல்விகற்றிடவோ பிரிந்துசென்றிடும் காலத்தில் ’எப்போ வருவாரோ எந்தன் கலிதீர” என்று அவனை எதிர்பார்த்து இல்லிலிருந்தபடியே அல்லலுற்று ஆற்றியிருத்தல் தலைவியின் கடனாயிற்று.\nதலைவனின் வரவுக்காகக் காத்திருந்து அவன் வரக்காணோமே என்று ஏங்கித் தவித்துத் தன்னருமைத் தோழியிடம் புலம்பும் முல்லைநிலத் தலைவியின் மனநிலையைக் குறுந்தொகைப் பாடலொன்றில் படம்பிடித்துக்காட்டுகிறார் ’ஒக்கூர் மாசாத்தியார்’ எனும் புலவர்பெருமாட்டி.\n”இளமை பாரார் வள நசைஇச் சென்றோர்\nஇவணும் வாரார் எவணரோ எனப்\nபெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்\nநகுமே தோழி நறுந்தண் காரே.” (ஒக்கூர் மாசாத்தியார்: குறுந்-126)\n”என்னுடைய இளமையை நினையாது பொருளே பெரிதெனச் சென்ற தலைவர் இன்னும் திரும்பி வரவில்லை; அவர் எங்குளார் எனவும் நானறியேன். இதனைக் கண்டு, ”கார்காலத்தில் திரும்பி வந்துவிடுவேன்” என்று வாக்குக்கொடுத்துச் சென்ற உன் தலைவர் பொய்த்துவிட்டார் பார்” என்று வாக்குக்கொடுத்துச் சென்ற உன் தலைவர் பொய்த்துவிட்டார் பார்” என முல்லை மொட்டுக்களையே தன் ஒளி பொருந்திய பற்களாகக் கொண்டு இக் கார்காலம் என்னை எள்ளி நகையாடுகின்றது” என்கிறாள் தலைவனைப் பிரிந்து தவித்திருக்கும் தலைவி.\nதொலைதூரம் சென்றவர்களோடு தொடர்புகொள்ளுதற்குத் தொலைபேசி வசதியற்ற அந்நாளில் குறித்த காலத்தில் கணவன் மீளவில்லை என்றால் அவன் வரவை எதிர்நோக்கியிருக்கும் மனைவியின் மனம் என்ன பாடுபடும் எத்துணை அவலமுறும் என்பதை எண்ணுகையில் தலைவியின் நிலைகண்டு நமக்கும் பெருவேதனை பிறக்கவே செய்கின்றது.\n”அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்” (நற்-142) இயல்புடைய தமிழ்ப் பெண்டிர், கணவன் இல்லில் இல்லையென்றால் இல்லம் நாடிவரும் அறவோரைப் பேணுதல், அந்தணர் ஓம்புதல் முதலிய நற்செயல்களைச் செய்யும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாய் இருந்திருக்கின்றனர். சில��்பின் தலைவியான கண்ணகியின் வாய்மொழிகளால் இக்கருத்து உறுதிப்படுகின்றது.\nஅறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்\nதுறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்\nவிருந்தெதிர் கோடலும் இழந்த என்னை… (சிலம்பு – கொலைக்களக் காதை: 71-73)\n1. சிலப்பதிகாரம் மூலமும், ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரையும் – சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.\n2. கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்.\n3. குறுந்தொகை மூலமும் டாக்டர் உ.வே.சாமிநாதையர் உரையும்.\n4. அகநானூறு மூலமும் ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரையும்.\n5. நற்றிணை மூலமும் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரையும்.\nRelated tags : மேகலா இராமமூர்த்தி\n(Peer Reviewed) தமிழன்பன் கவிதைகளின் வெளிப்பாட்டில் சமூகத்தின் நிலை\n(Peer Reviewed) தமிழில் வினைப்பெயர்கள் – ஒரு தொடரியல் ஆய்வு\n- சித்ரப்ரியங்கா ராஜா, திருவண்ணாமலை அழகிய மழலையாய் அவதரித்தாய் அக்னிச் சிறகு நாயகனே இன்று ஆனந்தத்திற்கோ அளவில்லை அ கலாம் நீ எங்களுடனே என்று அன்னை உனையும் ஈன்றிருக்கலாம்\nஇடி விழுந்தது போல் இரண்டு செய்திகள் இரவில் வந்தன\nநண்பர்களே, மிகுந்த வருத்தத்தோடு இப்பதிவினை உங்கள் கண்கள் முன் நிறுத்துகிறேன் இறப்பு மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது; இன்னும் சொல்லப் போனால், இருப்பை இறுதி செய்வதே இறப்பு என்று சொல்லுவேன். ஆனா\nமூதறிஞர் இராஜாஜியின் “அன்னையும் பிதாவும்” கதை\n-- பிச்சினிக்காடு இளங்கோ. அண்மையில் என் கைக்கு ஒரு கனமான கதை கிடைத்தது. நான் படித்ததும் என்னை அழவைத்த கதை அது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற ஒளவையின் வாய்மொழியில் கதையின் தலைப்பைக்கொடுத்தத\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/143235-nillu-nillu-challenge-trending-in-tik-tok", "date_download": "2019-10-14T20:39:19Z", "digest": "sha1:UKC46L7DBBA5K6GXYCQBXURFEUL5G66W", "length": 6683, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "'நட்டநடு ரோட்டில் விபரீதம்!' - வைரலாகும் நில்லு நில்லு சேலஞ்ச் | nillu nillu challenge trending in tik tok", "raw_content": "\n' - வைரலாகும் நில்லு நில்லு சேலஞ்ச்\n' - வைரலாகும் நில்லு நில்லு சேலஞ்ச்\nசில மாதங்களுக்கு முன்பு வைரலான கிகி சேலஞ்ச் போல, தற்போது சமூக வலைதளங்களில் நில்லு நில்லு சேலஞ்ச் கேரளாவில் வைரலாகிவருகிறது. எப்படி நடக்கிறது இது\nதலையில் தலைக்கவசம் அணிந்துகொண்டு, கைகளில் காய்ந்த இலைகளையோ, குச்சிகளையோ வைத்துக்கொண்டு, சாலையில் செல்லும் வாகனங்களைத் திடீரென்று வழிமறித்து வண்டியின் முன்பு நடனமாடி அதை வீடியோவாகப் பதிவுசெய்து, சமூக ஊடகங்களான டிக் டாக், ஃபேஸ்புக் போன்றவற்றில் பதிவிட்டு லைக்ஸ்களையும், ஷேர்களையும் அள்ளுவதே இந்த #NilluNilluChallenge\n2004-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'ரெயின் ரெயின் கம் எகெயன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நில்லு நில்லு என்ட நீலக் குயிலே' பாடல்தான் இதில் பயன்படுத்தப்படுகிறது. இப்பாடலில் இடம்பெறும் பெரும்பாலான காட்சிகள், நட்டநடு சாலைகளில் படமாக்கப்பட்டவை. அதை அடிப்படையாக வைத்துதான் தற்போது இந்தப் பாடல் வைரலாகியிருக்கிறது. இந்த சேலஞ்சை சில இளைஞர்கள் போலீஸ் வாகனத்தை வழிமறித்துச் செய்துள்ளனர். இதனால், திருவனந்தபுரம் காவல் துறையினர் தங்களுடைய முகநூல் பக்கத்தில் \" வாகனங்களை வழிமறிப்பவர்கள்குறித்து வாகன ஓட்டுநர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்\"என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nவிளையாட்டாக வழிமறிக்கச்சென்றாலும்கூட, திடீரென ஓட்டுநர் நிலைதவறி பிரேக் பிடிக்காமல் விட்டுவிட்டால் அவ்வளவுதான். இந்த ஆபத்தைப் புரிந்துகொள்ளாமல், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனைக்குரிய விஷயம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6984:n-n&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-10-14T20:58:03Z", "digest": "sha1:4ZCLR7MOXU2Y5ZSWTMUDSD6HXVPE46J2", "length": 8861, "nlines": 94, "source_domain": "tamilcircle.net", "title": "'ஜனநாயகம்' வரும் ஆனால் வராது.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ���னநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் 'ஜனநாயகம்' வரும் ஆனால் வராது.\n'ஜனநாயகம்' வரும் ஆனால் வராது.\nநோர்வேயில் நடைபெறும் தமிழ் அரசியலைப் பார்த்தால் மேலே சொன்ன நகைச்சுவை வசனம் தான் நினைவுக்கு வருகிறது\nதாங்கள் ஜனநாயகத்திற்கு வந்துவிட்டதாக தம்பட்டம் அடித்த மக்களவைத் தேர்தலில் 20% இற்கு குறைந்த மக்களே வாக்களித்தார்கள்.\nகடந்த 6 மாதகாலமாக இந்த மக்களவை என்னத்தை தமிழ் மக்களிற்கு செய்தார்கள்\nமக்களவை முக்கிய நபர் ஒருவர், திரு.எரிக் சூல்ஹெய்ம் அவர்களையும் SV கட்சியையும் திட்டி அறிக்கை விட்டார்.பின் அதே நபர் 3 மாதம் கழித்து நோர்வே பத்திரிகையில் திரு.எரிக் சூல்ஹெய்மிற்கு கடிதம் எழுதினார், அதாவது இலங்கையில் தமிழர்களின் மீள்குடியேற்றத்திலும் பிரதேச வளர்ச்சியிலும் பங்கெடுக்க தஙகளையும் சேர்த்துக் கொள்ளும்படி.\nஅண்மயில் நாடுகடந்த தமிழீழ அமைப்பினரின் பிரச்சாரக் கூட்டத்தில், மக்களவை உறுப்பினர் கூட்டம் நட்த்துவதற்கான ஜனநாயக உரிமையை மதியாது-குளப்பம் விளைவித்தனர், நீண்ட காலம் நோர்வேயில் வாழ்ந்துவரும் முக்கிய தலைவர் ஒருவரையும் தள்ளிவிட்டனர்.இதைப் பார்த்த மக்கள் ஜனநாயகம் திரும்புமா என் பயப்பட தொடங்கி விட்டனர்.\nஇதுவரை \"நாடுகடந்த தமிழீழ அரசு\" அமைப்பின் பலரையும் துரோகிகள் என்றும்,கள்ளர் என்றும்,உளவாளிகள் என்றும் தீவிரமாக தமது ஊடகங்களில் பிரச்சாரத்தை நடத்தியவர்கள் -திடீரென தமது சுய கட்டுபாடை விட்டு கைமாறி விடும் எனப் பயந்து- தங்களின் வேட்பாளர்களையும் இந்தத் தேர்தலில் நிறுத்தி- தாங்கள் தமிழீழ தாயகம் என்று ஏமாற்றும் அதிகார தாகம் கொண்டவர்கள் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து விட்டார்கள்.\nதமிழர்களின் மீதான ஈவிரக்கமற்ற போர் முடிந்து பலர் மாவீரர்கள் ஆகிவிட்ட போதிலும். மக்கள் இன்னமும், தமது வீடுகளுக்குச் சென்று மீள வாழ வளியின்றி,உணவு உடை தங்கவசதியின்றி,கைகால் இழந்தவர்களிற்கு போதிய மருத்துவ வசதிகள் இன்றி தவித்து வரும் வேளையில், இவர்கள் வெளிநாடுகளில் பல இலட்சம் செலவு செய்து 'தேர்தல் திருவிளா' நடத்துகிறார்கள்.அதிகாரப் போட்டியில் 'தீவிரமாக' ஈடுபடுத்தி வருமிவர்களின் நடவடிக்கையைப் பார்த்து கண்கல்ங்கிவிடாதீர்கள்.\nசண்டியர்களையும், சவடால் காரர்களையு��், தீவிரவாதம் பேசிய- இவர்களால் பல உதவிகளும் வளங்கப்பட்டவர்களை, இலங்கையில் நடந்த கடைசித்தேர்தலில் மக்கள் நிராகரித்து விட்டார்கள். அவர்களின் கூட்டாளிகள் இங்கு வாக்குக்கேட்டு 'திருவோடு' ஏந்தி மீண்டும் வருகிறார்கள் உங்களை ஏமாற்ற.\nஇவற்றிகுப் பதிலாக வாழ்வின் விழும்பில் தினமும் நொந்து நொடிந்து போன மக்களை மீண்டும் தமது சொந்த இடங்களில் வாழ்வை அமைத்துக் கொள்ள்வதற்கு நடவடிக்கை எடுப்பதே அவசிய தேவையாகும்.\nவிழித்துக்கொண்ட தமிழ் மக்களமைப்பு 22 .04 .2010\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/212341/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-10-14T21:48:36Z", "digest": "sha1:KIR5IOC5NX6M62Y7KM356M5JRGOR55D2", "length": 8452, "nlines": 170, "source_domain": "www.hirunews.lk", "title": "நான்காவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி படுதோல்வி - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nநான்காவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி படுதோல்வி\nஇலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் தென்னாபிரிக்க அணி, 6 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றது.\nபோட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 39.2 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.\nஇலங்கை அணியின் 9ஆம் இலக்க வீரரான இசுறு உதான 7 நான்கு ஓட்டங்கள், 4 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 57 பந்துகளில் 78 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.\nஇதையடுத்து, 190 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய தென்னாபிரிக்க அணி, 32.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.\nபிணை வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றத்திற்கு இல்லை ..\nKhao Yai National Park சரணாலயத்தில் மேலும் 5 யானைகள் பலி.....\nதாய்லாந்தின் காவ் யாய் Khao Yai National...\nவடக்கு சிரியாவில் தாக்குதல் மேற்கொள்ள...\n8 இலட்சம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிப்பு..\nகலிபோர்னியாவில் சுமார் 8 இலட்சம்...\nஅமெரிக்காவுக்கு உதவி வழங்கிய மருத்துவர் மேன்முறையீடு ..\nஅல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா...\nபி���ித்தானிய நாடாளுமன்றில் சிறப்பு அமர்வு..\n400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு\nதிறைசேரி உண்டியல்கள் நேற்றைய தினம் ஏலமிடப்பட்டுள்ளன..\nதிறைசேரி முறிகள், ஏலங்களின் அடிப்படையில் எதிர்வரும் 11ஆம் திகதி..\n2019ன் இரண்டாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் வீழ்ச்சி\nகொழும்பு பங்குச் சந்தை நிலவரம்\nதிருமண பந்தத்தில் நாமல் - படங்கள்\nதிருமண பந்தத்தில் இணைந்த நாமல் ராஜபக்ஷ.. ; படங்கள்Read More\nபெற்றோல் மற்றும் டீசலின் விலைகளில்....இன்று மாலை முதல்\nபொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..\nகோட்டாபயவிற்கு நடந்தது என்ன - சிங்கப்பூரில் சிகிச்சை....\nதொகுதி அமைப்பாளர்களை சந்தித்த சஜித்த பிரேமதாச\nதேநீர் பிரியர்களுக்கான அதிர்ச்சி செய்தி - கம்பளையில் சம்பவம்\nஇந்திய அணி 140 ஓட்டங்கள்\nதசுன் ஷானக்க தெரிவித்துள்ள விடயம்..\nமுழுமையான தொடரையும் கைப்பற்றியது இலங்கை..\nஇலங்கை அணி 147 ஓட்டங்கள்..\nலொஸ்லியா கவினுக்கு எப்போது டும் டும் டும்..\nவிஜய் சேதுபதிக்கு அடுத்து “தளபதி 64” இல் இணையும் இன்னுமொரு பிரபலம்..\nகமல் படத்தில் விவேக்கின் புதிய அவதாரம்..\nசனி மதியம் ‘புரியாத புதிர்’....\nபிக்பாஸ் வரலாற்றில் விம்மி அழுத பார்வையாளர்கள்.. காரணம் தர்ஷன் என்ற ஒருவனே..\nஇணையத்தில் கசிந்த பிகில் டீசர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60745-chennai-high-court-canceled-alliance-parties-symbol-case.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-14T21:26:12Z", "digest": "sha1:ZMSBAZCME7PR7RHOYJIGGCYG7UNXNOC7", "length": 10541, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கூட்டணிக் கட்சி சின்னத்தில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி | Chennai High Court Canceled Alliance Parties Symbol Case", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nகூட்டணிக் கட்சி சின்னத்தில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nகூட்டணிக் கட்சி சின்னத்தில் தோழமைக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகூட்டணி கட்சிகளின் சின்னத்தில் தோழமை கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனக்கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவில் உறுப்பினராக இல்லாத கட்சியின் சின்னத்தில் தோழமைக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட அனுமதிக்க கூடாது எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என அவர் எனக் கோரியிருந்தார். மேலும், பெரிய கட்சியில் சேர்ந்துவிட்டு அவர்களுக்கான சின்னத்தில் தோழமைக் கட்சிகள் போட்டியிடுவதால், சுயேச்சைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சின்னம் ஒதுக்கீடு குறித்து தேர்தல் அதிகாரிதான் முடிவு செய்வார் எனத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள் எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றனர். அத்துடன் கூட்டணியில் போட்டியிடும் பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு, அங்கீகரிக்கப்பட்ட கூட்டணி கட்சியின் சின்னம் ஒதுக்கப்படும் என முன் கூட்டியே தீர்மானிக்க முடியாது எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nரஜோரி துப்பாக்கிச் சூட்டில் ஒரு ராணுவ வீரர் வீரமரணம்\nகாங்கிரஸூக்கு ஆதரவாக இந்தூரில் பிரச்சாரம் - சல்மான் கான் விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய ஆர்வலர்கள்\nநிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவர் - பரிதாப உயிரிழப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\n'விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியது என்னை ஊக்குவிக்கும்'- பிரக்ஞானந்தா பேட்டி\n\"பெருமையாக இருக்கிறது\" கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..\nRelated Tags : Chennai , High Court , Alliance Parties , TN Parties , கூட்டணி , கூட்டணிக் கட்சிகள் , தேர்தல் ஆணையம் , உயர்நீதிமன்றம் , சின்னம்\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரஜோரி துப்பாக்கிச் சூட்டில் ஒரு ராணுவ வீரர் வீரமரணம்\nகாங்கிரஸூக்கு ஆதரவாக இந்தூரில் பிரச்சாரம் - சல்மான் கான் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2019/08/nadikai-sunainavai-ithu-edai-kurainthu-ippadi-aal/", "date_download": "2019-10-14T21:52:33Z", "digest": "sha1:5UNWKQCK7DRYIUJKH756QIH6EQ35M52I", "length": 6907, "nlines": 63, "source_domain": "kollywood7.com", "title": "நடிகை சுனைனாவை இது? எடை குறைந்து இப்படி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே!! புகைப்படங்கள் இதோ.. - Tamil News", "raw_content": "\n எடை குறைந்து இப்படி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே\nதமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் நடிகர் நகுல் உடன் இணைந்து நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை சுனைனா. அதனைத் தொடர்ந்து அவர் மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் சுனைனா தற்போது தனுஷ் நடிப்பில் வெளிவர உள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் சுனைனா தற்பொழுது மிகவும் உடல் எடை குறைத்த கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nn அதனை கண்ட ரசிகர்கள் நடிகை சுனைனாவா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.\n10 நாளில் வீட்டை காலி செய்ய கார்த்திக்கு கெடு\nகுளத்தை தூர்வாரினாலும் கூட தண்ணீர் தேங்குமா\nஇவர்களில் யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல தகுதியானவர்\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம் – தந்தி டிவிக்கு போட்டி கருத்துக்கணிப்பு\nவிஜய் அம்மாவை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்ட பிக்பாஸ் பிரபலம்\nபிக்பாஸிற்கு பிறகு அதிரடி முடிவு எடுத்த ஷெரின்- இனிமேல் இப்படி தானா\nரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய் – இயக்குனர் சாமி\nபிக் பாஸ் முகேனால் இன்ப அதிர்ச்சியில் உறைந்த ஏ.ஆர்.ரகுமான் மெய்மறந்து ரசித்த அனிருத்.. வைரலாகும் காட்சி\nபிக்பாஸ் கவின் மிகுந்த மனவேதனையுடன் வெளியிட்ட செய்தி\nதளபதி 64 படத்தில் விஜய் சேதுபதிக்காக முக்கிய மாற்றம்- ஓகே சொன்ன விஜய்\nபிக் பாஸ் வெற்றியாளர் முகேனுக்கு அடித்த அதிர்ஷ்டம் இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார், க்ளூ கொடுத்த கமல்ஹாசன்- வெளியான வீடியோ, எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nஇலங்கை பெண்ணின் காதலை குறும்படத்தில் அம்பலப்படுத்திய பிக்பாஸ்\nபாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த அசுரன் வசூல், தனுஷ் வேற லெவல் மாஸ்\nவிஜய் அம்மாவை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்ட பிக்பாஸ் பிரபலம்\nஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன் பட நடிகை\nநிழல் காந்தியின் நிஜ முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=156561&cat=464", "date_download": "2019-10-14T21:53:13Z", "digest": "sha1:GT5TAWDIMBVQ5OZ4ZBZ7PEJRIZL6SO7N", "length": 27661, "nlines": 607, "source_domain": "www.dinamalar.com", "title": "மாவட்ட கிரிக்கெட்: ராமகிருஷ்ணா வெற்றி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாவட்ட கிரிக்கெட்: ராமகிருஷ்ணா வெற்றி நவம்பர் 20,2018 18:51 IST\nவிளையாட்டு » மாவட்ட கிரிக்கெட்: ராமகிருஷ்ணா வெற்றி நவம்பர் 20,2018 18:51 IST\nகோவையில் 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட கிரிக்கெட் போட்டி சி.ஐ.டி., கல்லூரியில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் ராமகிருஷ்ணா, ஜெயேந்திரா பள்ளிகள் மோதின. முதலில் பேட் செய்த ராமகிருஷ்ணா பள்ளி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 172 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஜ��யேந்திரா பள்ளி அனைத்து விக்கெட்களையும் இழந்து 160 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.\nசகோதயா பள்ளி கிரிக்கெட்: ஸ்டேன்ஸ் வெற்றி\nஹரிசங்கர் இரட்டைசதம்: ஜெயேந்திரா வெற்றி\nகிரிக்கெட்: கிறிஸ்துநாதர் சர்ச் வெற்றி\nமாவட்ட கிரிக்கெட்: பைனலில் ராமகிருஷ்ணா\nசிறப்பு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி\nபி.எப்., கிரிக்கெட்: வீரர்கள் தேர்வு\nரிலையன்ஸ் கால்பந்து: காருண்யா வெற்றி\nசூரனை வதம் செய்த முருகப்பெருமான்\nதென்னிந்திய கால்பந்து போட்டி தொடக்கம்\nவாழைகளை துவம்சம் செய்த கஜா\nகால்பந்து: பைனலில் கோபால்நாயுடு பள்ளி\n'கஜா'வால் 136 பள்ளிகள் சேதம்\nவாழைகளை 'காலி' செய்த 'கஜா'\nமாநில பளு தூக்கும் போட்டி\nகால்பந்து லீக்: பி.பி.டி.எஸ்., வெற்றி\nமாநில டேபிஸ் டென்னிஸ் போட்டி\nசிவபெருமான் செய்த முதல் அறுவை சிகிச்சை\nஅனைத்து பள்ளிகளிலும் கணினி மூலம் கல்வி\nமாவட்ட கேரம் போட்டியில் டில்லிபாபு வெற்றி\nமாவட்ட கால்பந்து லீக்: பி.பி.டி.எஸ்., வெற்றி\nதிருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன்\nதென்னிந்திய கால்பந்து போட்டி: தமிழகம் வெற்றி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nஆவின் பால் லாரிகள் ஸ்டிரைக்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nசமயபுரம் வங்கி கொள்ளையன் கைது\nகீழடியில் 110 ஏக்கரை ஆய்வு செய்யணும்\nசூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்\nஒரு பிரதமர் தமிழன் ஆனார் \nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\n'நீட்' கட்டண கொள்ளை; ரூ.30 கோடி பறிமுதல்\n80கோடி ரூபாய் மசாலா பொருட்களை விழுங்கிய தீ\nதம்பதி கொலையில் இருவர் கைது\nகாஷ்மீரில் செல்போன் சேவை தொடங்கியது\nமீனவர் கிராமத்தில் துப்பபாக்கிச் சூடு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசீமான் மீது தேச துரோக வழக்கு\nராக்கெட் சோறு போடாது; ராகுல் தத்துவம்\nஆவின் பால் லாரிகள் ஸ்டிரைக்\n'நீட்' கட்டண கொள்ளை; ரூ.30 கோடி பறிமுதல்\nஇந்தியருக்கு பொருளாதார நோபல் பரிசு\nதமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது\nகாஷ்மீரில் செல்போன் சேவை தொடங்கியது\nசாக்பீஸ் சிற்பங்கள் சாதனை முயற்சி\nசர்வதேச அறிவுசார் திருவிழா பரிசளிப்பு\nகீழடியில் 110 ஏக்கரை ஆய்வு செய்யணும்\nசமயபுரம் வங்கி கொள்ளையன் கைது\nதமிழகத்தில் 3000 பேருக்கு டெங்கு...\n'சன்டே' பணிக்கு வந்தவர்களுக்கு பாராட்டு\nமுப்பெரும் தேவிகளின் ஆக்ரோஷம் காட்டும் 'திரிசக்தி' நாடகம்\nகனமழை; 1000 ஏக்கரில் நீரில் மூழ்கிய பயிர்கள்\nகள்ளநோட்டு அச்சடித்த 4 பேர் கைது\nகண்டதும் கல்யாணம்; காதல் ஜோடி அசத்தல்\nவடகிழக்கு பருவமழை; அக் 17ல் துவங்கும்\nகுழந்தை மூலம் செல்போன் திருடும் தாய்\nமோடி கையில் இருப்பது என்ன\nபோதை மாத்திரை விற்பனை; 6 பேர் கைது\nமதுரையில் அக்டோபர் 19ம் தேதி டிஜிட்ஆல் சங்கமம்\n80கோடி ரூபாய் மசாலா பொருட்களை விழுங்கிய தீ\nமீனவர் கிராமத்தில் துப்பபாக்கிச் சூடு\nதம்பதி கொலையில் இருவர் கைது\nரெண்டு குழந்தைகளோட வந்தா அபராதம்....\nஒரு பிரதமர் தமிழன் ஆனார் \nமெட்ராஸ் ஐ பார்த்தாலே பத்திக்குமா\nபாதாள சாக்கடை உயிர் இழப்பைத் தடுக்கும் ஸ்மார்ட் ஹெல்மெட்\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nகோ-கோ பைனலுக்கு ஸ்ரீசக்தி, சி.ஐ.டி., அணிகள் தகுதி\nஅகில இந்திய கராத்தே போட்டி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை\nசூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்\nதனுஷ் நடிப்பை பார���த்து பயந்து போனேன் மஞ்சுவாரியர் பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/innerwear/expensive-branded+innerwear-price-list.html", "date_download": "2019-10-14T20:25:34Z", "digest": "sha1:Y6HWJPFIT4XPYZNXNGJNFOKXT6GZOCN7", "length": 15282, "nlines": 314, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது பிராண்டட் இந்நேரவெர்India உள்ள | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nExpensive பிராண்டட் இந்நேரவெர் India விலை\nIndia2019 உள்ள Expensive பிராண்டட் இந்நேரவெர்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது இந்நேரவெர் அன்று 15 Oct 2019 போன்று Rs. 2,695 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த பிராண்டட் இந்நேர் வெளிர் India உள்ள பிஸி ஒமென்ஸ் பிகினி பேண்டிஸ் பேக் ஒப்பி 3 Rs. 598 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் பிராண்டட் இந்நேரவெர் < / வலுவான>\n6 ரூ மேலாக கிடைக்கக்கூடிய பிராண்டட் இந்நேரவெர் உள்ளன. 1,617. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 2,695 கிடைக்கிறது எஸ்ஸென்ட்டில்ஸ் பிலால் லாஸ் வைட் பிங்க் பேன்ட்டி பேக் ஒப்பி 2 ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nIndia2019 உள்ள Expensive பிராண்டட் இந்நேரவெர்\nஎஸ்ஸென்ட்டில்ஸ் பிலால் ல Rs. 2695\nஎஸ்ஸென்ட்டில்ஸ் ப்ளீச்ச� Rs. 2695\nஎஸ்ஸென்ட்டில்ஸ் முஸிங் க Rs. 2695\nபிஸி க்ளோவ்க்கினி ட்ரிங் Rs. 2320\nசுரவேச கூல் பழசக் மிசிரோ� Rs. 1797\nதும்மி கொன்றோல் மென்ஸ் ப� Rs. 1700\nலபீச்ஸ் ஒமென்ஸ் ப்ரா மஃ௪� Rs. 1599\nபேளா ரஸ் 3 500\nசிறந்த 10 Branded இந்நேரவெர்\nஎஸ்ஸென்ட்டில்ஸ் பிலால் லாஸ் வைட் பிங்க் பேன்ட்டி பேக் ஒப்பி 2\nஎஸ்ஸென்ட்டில்ஸ் ப்ளீச்சிங் லாவெண்டர் ப்ளூ பேன்ட்டி பேக் ஒப்பி 2\nஎஸ்ஸென்ட்டில்ஸ் முஸிங் கிரீம் பேன்ட்டி பேக் ஒப்பி 2\nபிஸி க்ளோவ்க்கினி ட்ரிங்களே ப்ரா\nசுரவேச கூல் பழசக் மிசிரோபைபரே ப்ரா\nதும்மி கொன்றோல் மென்ஸ் பிரிஎப் பை 1 கெட் 1 பிரீ\nலபீச்ஸ் ஒமென்ஸ் ப்ரா மஃ௪௪௩௦பி\nசுரவேச ப்ளூ கிரீம் உண்டெரிவிரெட் ப்ரா பேன்ட்டி செட்\nட்ரீம்ப் பழசக் எம்ப்ரோய்டர்த் ப்ரா\nசுரவேச ண்வய ப்ளூ உண்டெரிவிரெட் ப்ரா பேன்ட்டி செட்\nசுரவேச வைட் உண்டெரிவிரெட் ப்ரா பேன்ட்டி செட்\nசுரவேச வைட் உண்டெரிவிரெட் ப்ரா\nலபீச்ஸ் ஒமென்ஸ் ப்ரா மஃ௮௧௪௪பி\nசுரவேச பேபி பிங்க் உண்டெரிவிரெட் ப்ரா பேன்ட்டி செட்\nசுரவேச மின்ட் கிறீன் உண்டெரிவிரெட் ப்ரா பேன்ட்டி செட்\nடெர்மவெர் ஒமென்ஸ் பழசக் ஹை வாய்ஸ்ட் ஷபீர்\nபெரி பெரி ஒமென்ஸ் பழசக் புஸுப் ப்ரா\nபெரி பெரி ஒமென்ஸ் ரெட் க்ரெய் புஷ் up ப்ரா\nபெரி பெரி ஒமென்ஸ் ரெட் க்ரெய் படத் ப்ரா\nபெரி பெரி ஒமென்ஸ் பழசக் படத் ப்ரா\nலபீச்ஸ் ஒமென்ஸ் ப்ரா நி௧௭௦௩பி\nசுரவேச துறகுஒய்ஸ் ப்ளூ உண்டெரிவிரெட் ப்ரா பேன்ட்டி செட்\nபிஸி ஒமென்ஸ் ப்ரா 08\nபிஸி ஒமென்ஸ் ப்ரா 06\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/living-things/animals/151199-sariska-tiger-reserve-animals-affected-due-to-the-highway-and-a-temple", "date_download": "2019-10-14T20:22:28Z", "digest": "sha1:HGWRGC3VUJII323VTT67RR27Y2RBJZFO", "length": 30494, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "21 கி.மீ. நெடுஞ்சாலை; கூடவே ஒரு கோயில்... வதைபடும் சரிஸ்கா வனப்பகுதி விலங்குகள்! | Sariska Tiger Reserve animals affected due to the highway and a temple", "raw_content": "\n21 கி.மீ. நெடுஞ்சாலை; கூடவே ஒரு கோயில்... வதைபடும் சரிஸ்கா வனப்பகுதி விலங்குகள்\nஒவ்வொரு முறையும் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து சென்றவுடன், அங்குக் குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக் உட்பட அனைத்துக் கழிவுகளையும் அப்புறப்படுத்தத் தனிப்படையே அமைக்கவேண்டும். இது மக்கள் மத்தியிலிருக்கும் ஆன்மிக நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால் ஆய்வாளர்கள், வனத்துறை அதிகாரிகள் என்று யாராலுமே இதை எதிர்க்க ���ுடிவதில்லை.\n21 கி.மீ. நெடுஞ்சாலை; கூடவே ஒரு கோயில்... வதைபடும் சரிஸ்கா வனப்பகுதி விலங்குகள்\nசெம்மீசைச் சின்னான் வரவேற்க உள்ளே நுழைந்தோம். வாசலிலேயே சாம்பல் மந்திக் குரங்குகள் அடிப்படைச் சிந்தனையின்றி நாம் பழக்கிவிட்ட காரணத்தால் ஏதாவது கொடுப்பார்களென்று எதிர்பார்த்துக் காத்திருந்தன. அந்த வேதனைக்குரிய நிகழ்வைக் கடந்து சென்ற வாகனத்தோடு மனம் கடந்து செல்லவில்லை. நாம் என்ன செய்து வைத்திருக்கிறோம் என்பதன் அடையாளமாக அமர்ந்திருந்தன சாம்பல் மந்திகள். புலிகளைத் தேடிச் சென்ற எங்களைக் குரங்குகளின் செயற்பாடுகள் வேதனையடையச் செய்தது. அதைக் கடந்து உள்ளே நுழைந்தால் சரிஸ்காவின் புலிகள் சந்திக்கும் பிரச்னைகள் அதைவிட ஆபத்தானதாக இருந்தன. வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பூஞ்சைப் பருந்தும் நிச்சயம் எங்களைப் பார்த்திருக்கும். அதன் கூர்மையான கண்களில் படாத உயிரினங்கள் இருக்க முடியுமா\nகண்ணில் பட்டால் மட்டும் அதனால் என்ன செய்துவிட முடியும் தினமும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மனிதர்களைப் பார்த்துப் பழகிவிட்ட அதனால் நோட்டமிடுவதைத் தாண்டி என்ன செய்துவிட முடியும் தினமும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மனிதர்களைப் பார்த்துப் பழகிவிட்ட அதனால் நோட்டமிடுவதைத் தாண்டி என்ன செய்துவிட முடியும் காட்டின் கம்பீரம் கௌரவம் என்றெல்லாம் நாம் பெருமையடித்துக் கொள்ளும் புலியே அங்கு பதுங்கிப் பம்பித்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறது. பாவம் பூஞ்சைப் பருந்தால் மட்டும் எதைச் சாதித்துவிட முடியும் காட்டின் கம்பீரம் கௌரவம் என்றெல்லாம் நாம் பெருமையடித்துக் கொள்ளும் புலியே அங்கு பதுங்கிப் பம்பித்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறது. பாவம் பூஞ்சைப் பருந்தால் மட்டும் எதைச் சாதித்துவிட முடியும் அதனால், அந்தத் தேசியப் பூங்காவுக்குள் அமைந்திருக்கும் கோயிலைத்தான் என்ன செய்துவிட முடியும் அதனால், அந்தத் தேசியப் பூங்காவுக்குள் அமைந்திருக்கும் கோயிலைத்தான் என்ன செய்துவிட முடியும் ஆன்மிகம் என்ற பெயரில் தன் வாழிடத்தை ஊடுருவும் ஆயிரக்கணக்கான மனிதர்களைத்தான் தடுத்துவிட முடியுமா\nகடவுள் என்று வந்துவிட்டால் வேறு எதுவாக இருந்தாலும் மனிதன் மறந்துவிடுவான் அல்லது மறுத்துவிடுவான். அப்படியிருக்கக் காட்டையும் காட்டில் வாழும் உயிரினங்களையும் பற்றிய கவலை மட்டும் அவ்வளவு முக்கியமானதாகவா தோன்றும். அதை உணர்ந்துதான் பறந்து கொண்டிருந்தது அந்தப் பருந்து. அதன் கண்களில் கூரிய பார்வையோடு வீரியமிக்கக் கோபமும் கலந்தே இருந்தது. ஆனால், அந்த அப்பாவிப் பருந்தால் வலிமைமிக்க மனிதர்களை என்னதான் செய்துவிட முடியும் பூஞ்சைப் பருந்து மட்டுமல்ல, 14 புலிகளின் வாழிடமான அந்த சரிஸ்கா தேசியப் பூங்காவில் வாழும் ஒவ்வோர் உயிரினத்திடமும் இந்தக் கோபம் நிச்சயம் கொழுந்துவிட்டுக் கொண்டிருக்கும். நிம்மதியாக வாழ விடாமல் அனுதினமும் அவற்றின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் மீது. அங்குச் செல்லும்போது அதுவொரு தேசியப் பூங்கா என்றோ பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்றோ சிறிதேனும் சிந்தித்திருந்தால் அந்த விலங்குகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும். அது நிகழவில்லை. அந்தக் கோயிலுக்குச் செல்லும் யாருமே அப்படி நினைக்கவில்லை. ஒரு நாளோ வருடத்தின் சில நாள்களிலோ நடப்பதல்ல இந்த அவலம். இது வாரந்தோறும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் நடக்கும் பேரவலம்.\nசரிஸ்கா தேசியப் பூங்கா. தன் வரலாற்றில் மிகப்பெரும் அவமானங்களைச் சந்தித்துத் தற்போதுதான் மீண்டெழுந்து வந்து கொண்டிருக்கிறது. அதன் வரலாற்றைப் பற்றிப் பேச வேண்டுமென்றால் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்திலிருந்து தொடங்க வேண்டும். ராஜஸ்தானின் ஆள்வார் மாவட்டத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்திருக்கும் அந்த வனப்பகுதி அரசர்களாலும் நில உடைமையாளர்களாலும் வேட்டைத் தளமாகப் பயன்படுத்தப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின் அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த வனப்பகுதி அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1958-ம் ஆண்டு முதல் அது தேசியப் பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் சட்டவிரோத வேட்டைகள் அதிகரிக்கத் தொடங்கின. அந்தப் பிரச்னை எந்த அளவுக்குக் கொண்டு சென்றதென்றால், 1973-ம் ஆண்டு நாட்டில் ஒன்பது பகுதிகள் புலிகள் சரணாலயங்களாகத் தேர்வு செய்யப்பட்டபோது அதில் சரிஸ்காவை ஒதுக்கிவிட்டனர். ஒரு காலத்தில் அதிகமான புலிகளின் வாழிடமாக இருந்த சரிஸ்காவுக்கு இது மிகப்பெரிய அவமானமாகவே கருதப்பட்டது. இந்த நிலை மேலும் தொடரவே, அங்குத் தொடர்ந்த அதீத வேட்டை அந்த வனப்பகுதியின் காட்டுயிர்கள் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தது. புலியின் முக்கிய உணவான கடமான்களின் எண்ணிக்கை அதிர்ச்சிக்குரிய வகையில் மிகவும் குறைந்தது. இதன் விளைவாக 1979-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிராஜெக்ட் டைகர் திட்டத்தில் இதுவும் இணைக்கப்பட்டது. அதன்பிறகுதான், சரிஸ்காவின் புதியதொரு சகாப்தம் தொடங்கியது.\nமிகப்பெரிய போராட்டத்துக்குப் பின், பல அறிவியல்பூர்வ ஆய்வுகளுக்குப் பின் தற்போது அங்குப் புலிகளின் எண்ணிக்கையும் அதற்கான இரை விலங்குகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது அங்கு 14 புலிகள் வாழ்கின்றன. அவற்றுக்கான இரை விலங்குகளின் எண்ணிக்கையும் ஓரளவுக்கு அதிகமாகிவிட்டது. ஆனால், இன்னமும் அங்கு வாழும் காட்டுயிர்களின் வாழிடச் சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை. சரிஸ்காவில் வாழும் காட்டுயிர்களுக்குப் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. விலங்குக் கடத்தல் மற்றும் வேட்டை, காடழிப்பு, வாழிடக் குறைபாடு, மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் (Human-wildlife conflict), பண்டுபோல் ஆஞ்சநேயர் கோயில் போன்ற பிரச்னைகளை எவ்வளவு முயன்றாலும் சரிசெய்ய முடியாமல் அங்கிருக்கும் வனத்துறையும் ஆய்வாளர்களும் திணறுகின்றனர்.\nசரிஸ்கா தேசியப் பூங்காவின் வாசலிலேயே சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்திருக்கும் சாம்பல் மந்திக் குரங்குகள்.\nவனப்பகுதிக்கு உள்ளேயே 28 கிராமங்கள் உள்ளன. அதிலும் 11 கிராமங்கள் தேசியப் பூங்காவுக்கு உள்ளேயே அமைந்துள்ளன. வனப்பகுதியைச் சுற்றிச் சுமார் 300 கிராமங்கள் அமைந்துள்ளன. இதிலிருக்கும் பெரும்பாலானவர்கள் பழங்குடியின மக்கள். சரிஸ்கா வனப்பகுதியையும் அதில் கிடைக்கும் வனப் பொருள்களையும் சார்ந்தே இவர்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது. அதிலும் குஜார் இனத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள்தான் அதிகம் வசிக்கிறார்கள். அவர்கள் கால்நடைகளைச் சார்ந்து வாழக் கூடியவர்கள். கால்நடைகள் அதிகமாக இருப்பதால், புலிகள், கடமான், நீல்காய் (Nilgai) போன்ற விலங்குகளை வேட்டையாடுவது போலவே கால்நடைகளையும் அடித்துச் சாப்பிடத் தொடங்கிவிட்டன. நடைமுறையை உணர்ந்திருந்த அவர்கள் இதைப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. புலிகளுக்கும் உணவு தேவைப்படுமல்லவா என்பது போன்ற மனநிலையிலேயே இதை அணுகுகின்றனர். இருப்பினும் வனத்துக்குள் வாழும் கிர���ம மக்களின் கால்நடைகள் வேட்டையாடப்பட்டால் அதற்கான இழப்பீட்டை வழங்குவதற்கான முயற்சிகளையும் வனத்துறை மேற்கொள்கிறது.\nஅங்கிருக்கும் மனித-காட்டுயிர் சிக்கல்களைக் களைய புலிகளின் வாழிடத்தை மீட்டெடுக்க அங்கேயே வாழும் பழங்குடி மக்களை வெளியேற்ற முயல்கிறது வனத்துறை. ஆனால், அவர்களைவிட அதிகமாக வனத்துறைக்கே அந்த நிலப்பகுதியைப் பற்றித் தெரியாது. பழங்குடிகளின் பங்கையும் வனப் பாதுகாப்பில் இணைத்துக் கொண்டால் சரிஸ்காவின் எதிர்காலம் நிச்சயம் ஆரோக்கியமானதாகவே அமையும். அதற்குச் செய்ய வேண்டியதெல்லாம் வனத்துறை பழங்குடிகளின் முக்கியத்துவத்தை உணரவேண்டியது மட்டுமே. தேசியப் பூங்காக்கள், சரணாலயங்கள் எல்லாம் கடந்த சில பத்தாண்டுகளில் வந்ததுதான். ஆனால், அவர்கள் அங்கேயே பல நூற்றாண்டுகளாக வாழ்கிறவர்கள். அவர்களைவிடத் தெளிவாக யாராலுமே அந்தக் காட்டைப் புரிந்திருக்க முடியாது. எனவே அதை உணர்ந்து வனத்துறை முறையான திட்டமிடலோடு செயல்பட வேண்டும்.\nவனத்துறையைப் போல் அல்லாமல் பழங்குடிகளின் தேவையை உணர்ந்த கடத்தல் கும்பல்கள் அப்பாவிப் பழங்குடிகளை லாகவமாகப் பயன்படுத்தி லாபம் பார்த்தார்கள். ஆனால், வனத்துறை அவர்களின் பங்கை உணரவில்லை. 2004-ம் ஆண்டு வரையிலுமே வேட்டை ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்துவந்தது. விலங்குக் கடத்தல் கும்பல்கள், பழங்குடியின மக்களில் வேட்டைச் சமூகங்களான பவேரியா, மேவ், பஞ்சாரா போன்ற சமூகங்களைத் தம் சுயலாபத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். இரவு பகலாக ரோந்துப் பணிகளில் ஈடுபடுவது, ரேடியோ காலரிங் (Radio Collaring) முறையில் புலிகளைக் கண்காணிப்பது என்று பல்வேறு பாதுகாப்பு மற்றும் அறிவியல்பூர்வ நடவடிக்கைகளால் தற்போது வேட்டைகள் பெருமளவில் குறைந்துவிட்டன. இன்னமும் வேட்டை அபாயங்கள் இருந்தாலும், அதற்கான வாய்ப்புகளை வனத்துறையின் தீவிர கண்காணிப்பு குறைத்துவிட்டது. விலங்குகள் மீதான வேட்டைக் குறைந்துவிட்டது. அதற்கு மாறாக அவற்றின் வாழிடங்கள் மீதான வேட்டைத் தொடங்கிவிட்டது.\n274 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது சரிஸ்கா தேசியப் பூங்கா. வடக்கு, தெற்கு இருபுறமும் 80 கிலோமீட்டர் நீளமுடையது. இத்தகைய வனப்பகுதியின் பல்லுயிர்ச்சூழலைப் பொருட்படுத்தாமல் அதற்குள்ளேயே இரண்டு மாநில நெடுஞ்சா���ைகள் ஊடுருவிச் செல்கின்றன. ஆயிரக்கணக்கான வாகனங்கள், நூற்றுக்கணக்கான சரக்கு லாரிகள் அனுதினமும் அவ்வழியே சென்றுவருகின்றன. அதுபோக 2015-ம் ஆண்டு, புதியதாகத் தேசிய நான்கு வழிச்சாலையும் அதனுள்ளே ஊடுருவிச் செல்லும் வகையில் பரிந்துரைக்கப்பட்டது. இருக்கும் சாலைகளிலேயே பல விலங்குகள் விபத்துக்குள்ளாகி இறந்துகொண்டிருக்கும் நிலையில் இந்தத் திட்டப் பரிந்துரைக்குப் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அந்த நெடுஞ்சாலை சரிஸ்காவுக்குள் ஊடுருவிச் செல்வது மட்டுமில்லாமல் புலிகளின் 2 வாழிடங்களையும் வெட்டிச் செல்கின்றது. இந்தச் சாலை அங்கு வந்தால் அந்த வனத்தின் உயிர்ச்சூழல் சொல்லவொண்ணாச் சிக்கல்களைத் தற்போதைவிட மேலும் அதிகமாக அனுபவிக்கும்.\nவனப்பகுதியின் மத்தியப் பகுதியிலேயே அமைந்துள்ளது பண்டுபோல் ஆஞ்சநேயர் கோயில். விவரமாகச் சொல்ல வேண்டுமென்றால் சரிஸ்காவின் இதயத்திலேயே அந்தக் கோயில் அங்கு வாழும் விலங்குகளின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கும் ஆபத்தாக உருவெடுத்து நிற்கின்றது. வனத்துக்குள் இருக்கும் அந்தக் கோயிலுக்கும் தேசியப் பூங்காவின் தொடக்கத்திலேயே இருக்கும் தலைமையிடத்துக்கும் இடையே சுமார் 21 கி.மீ நீளமான சாலை உள்ளது. அந்தச் சாலை முழுக்க ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசைகட்டி நிற்கும் அந்தக் காட்சியைப் பார்த்தால் மனிதர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்திவிடும். இந்நிலையில் காட்டுயிர்களின் மனநிலை எப்படியானது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அங்கு வரும் மக்கள் கூட்டத்துக்கு அங்கு வாழும் வன விலங்குகளைப் பற்றிய கவலையில்லை. ஏன், அது வனமென்பதைப் பற்றியே அவர்கள் கவலை கொள்வதில்லை. ஒவ்வொரு முறையும் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து சென்றவுடன், அங்குக் குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக் உட்பட அனைத்துக் கழிவுகளையும் அப்புறப்படுத்தத் தனிப்படையே அமைக்கவேண்டும். இது மக்கள் மத்தியிலிருக்கும் ஆன்மிக நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால் ஆய்வாளர்கள், வனத்துறை அதிகாரிகள் என்று யாராலுமே இதை எதிர்க்க முடிவதில்லை. இந்தியாவைப் போன்ற நாட்டில் ஒரு வழிபாட்டுத் தலத்தைவிட அங்கு வாழும் காட்டுயிர்களின் பாதுகாப்புதான் முக்கியமென்று மக்களாக முன்வந்து முடிவெடுத்தாலொழிய இந்தப் பிரச்னைக்குத் தீர்���ு கிடைக்காது. அத்தகைய முடிவை எடுக்கவேண்டிய தேவையும் தற்போது ஏற்பட்டுள்ளது.\nசரிஸ்காவை ஊடுருவும் நெடுஞ்சாலைகள், அதற்குள்ளேயே அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில் இரண்டும் அங்கு வாழும் காட்டுயிர்களுக்குப் பேராபத்தை விளைவிக்கின்றன. இது அதிவேகமாக வளர்ந்துவரும் ஒரு முக்கியப் பிரச்னை. நாளுக்கு நாள் சரிஸ்காவின் இதயத்தில் அமைந்துள்ள அந்தக் கோயிலுக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரித்தபடியே உள்ளது. இதை மக்களாகக் குரல்கொடுத்துச் சரிசெய்ய வேண்டும். இல்லையேல் இங்கு வாழும் 14 புலிகள் உட்பட அனைத்து காட்டுயிர்களும் வாழிடமின்றியும், உணவுப் பற்றாக்குறையாலும், வாகன விபத்துகளாலும் அழிவைச் சந்திக்க வேண்டியதுதான். இயற்கையைப் போற்றிப் பாதுகாப்பதே இந்தியக் கலாசாரத்தில் கூறப்பட்ட ஆன்மிகம். அத்தகைய ஆன்மிகம் இன்று அந்த இயற்கைக்கே ஆபத்தாகிவிடக் கூடாது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/blog-post.html", "date_download": "2019-10-14T20:37:48Z", "digest": "sha1:NH2QNM6NBENIEVYZGDSS2CMJEAUV2GAQ", "length": 8124, "nlines": 139, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு! - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு\nதமிழகம் முழுவதுமுள்ள மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர், அப்பகுதியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.\nஅதன்படி, தமிழகத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அருகில் உள்ள தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்.\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் கட்டுப்பாடுகள் முழுதும் அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியின் வசம் ஒப்படைக்க���்படுகிறது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?p=1419", "date_download": "2019-10-14T20:53:04Z", "digest": "sha1:F5I7QV3E4UV3XZZ4UA6Z7JH2FOUCGCYI", "length": 34663, "nlines": 210, "source_domain": "poovulagu.in", "title": "தமிழில் பசுமை இலக்கியம் – பூவுலகு", "raw_content": "\nMarch 27th, 2011 poovulagu சூழலியல் - நாட்டார் வழக்காற்றியல், மார்ச் 2011 0 comments\nநூல்களின் பங்களிப்பு – ஒரு பார்வை\nநவீன காலத்தில் தமிழில் ‘சூழலியல்’ என்ற துறை முக்கியத்துவம் பெறுவதற்கு முன்பே இயற்கை வரலாறு, காட்டுயிர் தொடர்பாக எழுதியவர்கள் மிகக் குறைவு. விஞ்ஞானிகளும் வேட்டைக்காரர்களும் பெரிதாக எழுதவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் சூழலியல் தொடர்பாக தமிழில் எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: மா. கிருஷ்ணன், எம்.ஏ. பாட்சா, பிலோ, இருதயராஜ், ஆர்.பி. சீனிவாசன், ஜே. மங்களராஜ் ஜான்சன், சு.தியடோர் பாஸ்கரன், ச. பாலகதிரேசன் ஆகியோர்.\nசென்னையைச் சேர்ந்த மா. கிருஷ்ணன் (1913 – 1996) தமிழ் இலக்கியவாதி முன்னோடிகளில் ஒருவரான அ. மாதவையாவின் மகன். காட்டுயிர்கள் குறித்து தமிழி���ும் ஆங்கிலத்திலும் தொடர்ச்சியாக எழுதியுள்ளார். ஸ்டேட்ஸ்மேன் நாளிதழில் 1950 முதல் அவர் எழுதிய “மை கன்ட்ரி நோட்புக்” என்ற குறிப்புகள் அவர் இறக்கும் வரை தொடர்ச்சியாக வெளிவந்து புகழ்பெற்றவை. ஒளிப்படம் எடுப்பதிலும், ஓவியம் வரைவதிலும் வல்லுநர். பத்மசிறீ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ள அவர், “கதிரேசன் செட்டியாரின் காதல்” என்ற துப்பறியும் நாவல்கூட எழுதியிருக்கிறார். அவரது தமிழ் கட்டுரைகள் “மழைக்காலமும் குயிலோசையும்” என்ற தொகுப்பாக வந்துள்ளன.\nபி.லூர்துசாமி (1928 – 1995) என்ற பெயர் கொண்ட பி.எல்.சாமி முன்னாள் புதுவை ஆட்சியர். தமிழறிஞர், இயற்கை விரும்பி, சங்கத்தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர். சங்க இலக்கியத்தில் புள்ளினம், விலங்கினம், செடிகொடி கள், மீன்கள், ஊர்வனவற்றின் விளக்கம் பற்றி அவர் எழுதிய நூல் வரிசை திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக வந்து தனித்தன்மையுடன் திகழ்கிறது. ஆனால் இந்த நூல்கள் தற்போது கிடைப்பதில்லை என்பது துரதிருஷ்டம். சங்க இலக்கியத்தில் புதைந்து கிடக்கும் இயற்கைக் கூறுகளைப் பற்றி உலகறியச் செய்தவர்களில் முதன்மையானவர் சேவியர் தனி நாயகம் அடிகள் (1913 – 1980). ஆங்கிலத்தில் இவர் எழுதிய “இயற்கைக் காட்சியும் கவிதையும்” என்ற நூல் புகழ்பெற்றது. பலராலும் அறியப்பட்ட தமிழறி ஞரான மு. வரதராசனின் (1928 – 1994) “சங்க இலக்கியத்தில் இயற்கையின் வெளிப்பாடு” என்ற ஆங்கில நூல் மிகவும் புகழ்பெற்றது.\nதற்போதும் எழுதிக் கொண்டிருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர் தாராபுரத்தில் பிறந்த சு. தியடோர் பாஸ்கரன். இந்திய அஞ்சல் துறையின் மாநிலத் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இயற்கை வரலாற்றில் மறைந்திருக்கும் தனித்தன்மை, அவற்றை பழைய இலக்கியங்கள் வழி வெளிப்படுத்துவது, புதிய கலைச்சொற்கள் போன்றவற்றால் இயற்கை மீதான ஈடுபாட்டையும் அழகுணர்வையும் ஊக்குவிப்பது இவரது தனி எழுத்துப் பாணி. பல தமிழ், ஆங்கில நூல்களை எழுதியுள்ளார். திரைப்பட வரலாற்று ஆய்வாளரும்கூட, “தி ஐ ஆஃப் தி செர்பென்ட்” என்ற திரைப்பட ஆய்வு நூலுக்கு குடியரசுத் தலைவர் விருது பெற்றுள்ளார்.\nசூழலியலில் பசுமை இலக்கியம் என்ற துறை கவனம் பெறுவதற்கு முந்தைய காலத்தில் அதன் மீது அக்கறை செலுத்தியவர்கள் இவர்கள். சமீப ஆண்டுகளில் சுற்ற��ச்சூழல் பற்றிய அக்கறை பரவலாகி இருக்கிறது. அது பற்றி எழுதுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. அதேநேரம், முழுமையான நோக்குடன் அந்த எழுத்துகள் அமைந்துள்ளனவா என்பது முக்கிய கேள்வி. சமீப காலத்தில் வெளியான முக்கிய சூழலியல் நூல்களைப் பற்றி இந்தக் கட்டுரை கவனம் செலுத்துகிறது.\n1980களில் இருந்து காட்டுயிர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர் உல்லாஸ் காரந்த். கன்னட இலக்கியவாதி சிவராம காரந்தின் மகன். சர்வதேச அளவில் புகழ்பெற்ற வேங்கைப் புலி ஆய்வாளரான இவர், கர்நாடகத்தில் உள்ள நாகரஹோளே தேசிய பூங்காவில் “இரைகொல்லி – இரை விலங்கு இடையிலான உறவு” பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தனது ஆய்வுகளை சாதாரண மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நூலாக எழுதியுள்ளார், அதுவே “கானுறை வேங்கை”. இந்த நூலை சு. தியடோர் பாஸ்கரன் மொழிபெயர்த்துள்ளார். நமது தேசிய விலங்கு என்ற அடையாளம் தவிர, பெரிதாக அரியப்படாத வேங்கைகள் பற்றி சரியாகப் புரிந்து கொள்ள ஏற்ற முழுமையான நூல் இது. வேங்கைப் புலிகளும் அவை வசிக்கும் காடுகளும் முக்கியமா மனிதர்கள் காடுகளுக்குள் வாழ்வது முக்கியமா என்ற சர்ச்சைகள் பெரிதாகி வரும் நிலையில், இந்தியாவில் வேங்கைகள் பாதுகாப்பு, அதன் வாழ்வியல், அழிவு ஆகியவற்றைப் பற்றி இந்த நூல் அறிவியல்பூர்வமாக எழுதப்பட்டுள்ளது.\nவேங்கைப் புலிகளை முற்றிலும் அழிவிலிருந்து காப்பாற்ற 70களில் இந்திரா காந்தி காலத்தில் “புலி பாதுகாப்புத் திட்டம்” ஆரம்பிக்கப்பட்டபோது 1500க்கும் குறைவான புலிகளே இருந்தன. இடையில் அதிகரித்து வந்த வேங்கைகளின் எண்ணிக்கை, 30 ஆண்டுகளில் மீண்டும் பழைய நிலைமையையே அடைந்துவிட்டது. 3,500க்கும் மேலாக இருந்த புலிகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவை கடந்த பத்தாண்டுகளில் அழிந்து, வெறும் 1,400 வேங்கைகளே தற்போது காட்டில் உள்ளன. இந்த சூழலில்தான் “கானுறை வேங்கை” நூல் முக்கியத்துவம் பெறுகிறது.\nவேங்கைகளைப் பற்றிய அறிமுகத்துடன் தொடங்கும் இந்த நூல், வேங்கை தோன்றிய கதை, இப்புவியில் பரவிய வரலாறு, வேங்கைகளை எதற்காக பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 தலைப்புகளில் விரிவாக அமைந்துள்ளது. பாஸ்கரனின் அழகிய தமிழ் நடை காரணமாக இது மொழிபெயர்ப்பு என்று தெரியாத வண்ணம் வாசிக்க முடிகிறது. வேங்கை – ���னிதர் இடையிலான மோதல் ஏன் நிகழ்கிறது அதைத் தடுக்க முடியுமா என்பது போன்ற பல முக்கிய கேள்விகளுக்கு அறிவியல் பூர்வ விடை கிடைக்கிறது.\nகாட்டுயிர்களுக்கு மனிதனே மிகப் பெரிய எதிரியாகிவிட்ட சூழ்நிலையில், மனிதனால் வேங்கை இனத்தைக் காப்பாற்ற இயலும் என்ற நம்பிக்கை ஒரு சிறிய ஆறுதலை அளிக்கிறது.\nமுனைவர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி எழுதிய “தமிழரும் தாவரமும்” நூல் பாரதிதாசன் பல்கலைக்கழக வெளியீடு. பண்டை காலம் முதல் தமிழர்களின் வாழ்வில் தாவரங்களின் பங்களிப்பு பற்றி பதினோரு தலைப்புகளில் இந்நூல் எழுதப் பட்டுள்ளது. ஆசிரியரின் கடின உழைப்பும், அறிவியல்பூர்வ ஆய்வுநெறியும் நூலில் தெளிவாகத் தெரிகின்றன.\nதமிழகத்தின் பின்னணியையும் ஆதாரப்பூர்வமாக ஆராயும் இந்த நூல் குமரிக்கண்டம் மற்றும் லெமூரியா ஆகியவற்றை ஆதாரத்துடன் மறுத்து உள்ளது. மனித பரிணாம வளர்ச்சிப் போக்கில் தமிழர்கள் தோன்றிய விதமும் கூறப்பட்டுள்ளது. தமிழர்களின் நிலத்தில் ஆதிகாலம் தொட்டு இருக்கும் தாவரங்களை “இயல் தாவரங்கள்” என்றும், பிற்காலத்தில் புகுந்தவற்றை “அயல் தாவரங்கள்” என்றும் ஆசிரியர் வேறுபடுத்தியுள்ளார். பூக்களைப் பற்றியும், அதன் தன்மைகளையும் விரிவாக ஆய்வு செய்துள்ள கிருஷ்ணமூர்த்தி, பண்டைய தமிழர்கள் தாவரங்களுக்கு பெயரிட்ட போது இனிய மெல்லோசை வருமாறு பார்த்து பெயரிட்டதைக் குறிப்பிடும்போது ஆச்சரியம் மேலிடுகிறது. அத்துடன் தாவரம், பயிர், மரம் போன்ற சொற்கள் உருவான விதத்தை ஆழமாக ஆய்வு செய்துள்ளார்.\nபண்டைய காலத்தில் இருந்து தமிழர் பகுதிக்குள் நுழைந்த தாவரங்களை கால வரிசைப்படி விளக்கியுள்ளார். கி.பி. முதலாம் நூற்றாண்டில் மலேசியாவிலிருந்து வெற்றிலையும் பாக்கும் நுழைந்தன, பிலிப்பைன்ஸ் – பசிபிக் தீவுகளில் தோன்றி இலங்கை வழியாக கேரளம், தமிழகத்தை தென்னை வந்தடைந்துள்ளது. தமிழ்ச் சமூகத்தில் தாம்பூலம் கொடுக்கும் பழக்கம், புகையிலை பொருள்கள் பயன்பாடு, வாசனை பொருள்களின் பயன்பாடு பற்றி விரிவான ஆய்வு செய்து நமது பார்வைக்குக் கொண்டு வருகிறார். பண்டைய தமிழ்ச் சமூகத்தில் சோறும் நீரும் விற்பனைக்கு உரியவையல்ல என்பதை அறியும்போது, தற்கால தமிழ்ச் சமூகச் சூழலை எண்ணி நெஞ்சு பதைக்கிறது. இன்றைக்கு தமிழர்களின் சிறந்த உணவாகக் கருதப்படும�� இட்லி கி.பி. 17ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் தமிழகத்தை வந்தடைந்துள்ளது. இப்படி உணவுக் கலையை ஆய்வு செய்துள்ள ஆசிரியர் நாட்டு மருத்துவம், பழங்குடி மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம் என பாரம்பரிய மருத்துவ முறைகளையும் ஆய்வு செய்துள்ளார். இதுபோல பண்டைய தமிழரின் அனைத்து துறை சாதனைகளையும் பதிவு செய்து வெளியிடும்போது, தமிழனின் பெருமை உலகளவில் தலைநிமிரும்.\nதமிழரின் நாகரிகம் மிகப் பழைமையானது. அதை மார்க்சிய பார்வையில், அறிவியல் கண்ணோட்டம் – பகுத்தறிவுச் சிந்தனையின் பின்னணியில் ஆய்வு செய்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. முனைவர் கிருஷ்ணமூர்த்தி இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கிறது.\nகடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டுயிர், இயற்கை வரலாறு பற்றி கட்டுரைகள், மேடைப் பேச்சு, எழுத்து வழியாகச் செயல்பட்டு வருபவர் ச. முகமது அலி. கோவையை அடுத்த மேட்டுப் பாளையத்தில் வசிக்கும் இவர், தமிழில் வெளியாகும் காட்டுயிர்களுக்கான ஒரே இதழான “காட்டுயிர்” இதழை நடத்தி வருபவர். இவரது “இயற்கை: செய்திகள், சிந்தனைகள்” நூல் (இயற்கை வரலாற்று அறக்கட்டளை வெளியீடு) காட்டுயிர்கள், இயற்கை வரலாறு பற்றிய குறுஞ்செய்திகள் அடங்கிய களஞ்சியம் என்றால் மிகையல்ல. 18 தலைப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தகவல்களை உள்ளடக்கிய நூலாக இது வெளிவந்துள்ளது. கதிரவனின் வயது 1000 கோடி ஆண்டுகள். அரிசி ஒரு கிலோ விளைவிக்க 4,500 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு கிலோ தேன் கிடைக்க ஒன்றரை லட்சம் பெரிய மலர்கள் தேவை. இவற்றை 1000 தேனீக்கள் சேர்ந்து சேகரிக்கின்றன. ஒரு ஜோடி சிலந்திகள் ஓர் ஆண்டில் 2,000 சிலந்திகளை உற்பத்தி செய்ய வல்லவை. வண்டு, பூச்சி, கொசு போன்றவை பறக்கும்போது மணிக்கு சுமார் 13,33,000 முறை சிறகை அசைக்கின்றன என்பது போன்று இந்த நூல் தரும் தகவல்கள் வேறெங்கும் படித்தறிய முடியாதவை. நூலாசிரியரின் கடின உழைப்பும், தகவல் தெரிவும் நூல் முழுவதும் வெளிப்படுகிறது. காட்டுயிர்கள், இயற்கை வரலாறு பற்றி அறியாமை விலக இதுபோன்ற நூல்கள் அவசியம் உதவும்.\nமுகமது அலி எழுதியுள்ள மற்றொரு சிறிய நூல் “பறவையியல் அறிஞர் சாலிம் அலி” (சாலிம் அலி என்பதே சரியான உச்சரிப்பு, சலிம் அலி அல்ல). பறவையியலைப் பற்றி பெரிதாக அறியாதவர்கள்கூட, பறவையியலின் தந்தை சாலி���் அலியின் (1896 – 1987) பெயரை மட்டுமாவது குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருப்பார்கள். அவரது வரலாற்றுச் சாதனைகளையும் வாழ்க்கை வரலாற்றையும் அனைவரிடமும் எடுத்துச் செல்லும் முயற்சிதான் இந்த நூல். சாலிம் அலிக்கு பறவைகள் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது எப்படி, ஆரம்ப காலப் பணிகள், குடும்ப வாழ்க்கை என எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதப்பட்டுள்ளது. சாலிம் அலியின் கடின முயற்சியால் இந்தியாவில் பல்வேறு சரணாலயங்கள் காப்பாற்றப்பட்டன. இவற்றில் குறிப்பிடத்தக்கதான அமைதிப் பள்ளத்தாக்கு காப் பாற்றப்பட்ட விதம், பரத்பூர் சரணாலயம் காக்கப் பட்ட முறை போன்றவை இன்றைய சூழலுடன் பொருத்திப் பார்க்க வேண்டியவை. “பறவைகளுக்கு வளையமிடுதல்” என்று அவர் தொடங்கி வைத்த பறவை ஆராய்ச்சி முறை இன்றும் வெற்றிகரமாக பல ஆராய்ச்சிகளுக்கு உதவி வருகிறது. இன்று நாம் பார்க்கும் பல பறவைகள், காட்டுயிர்கள், காடுகள் சாலிம் அலி காப்பாற்றி நம் கையில் ஒப்படைத்துச் சென்றவை. இவற்றை நாம் அப்படியே அடுத்த தலைமுறையினருக்கு ஒப்படைக்கப் போகிறோமா என்பது இந்த நூலை படித்து முடிக்கும் போது நம் மனதில் எழும் கேள்வி.\nஈழத்து எழுத்தாளரான பொ.ஐங்கரநேசன் எழுதி சாளரம் வெளியீடாக வந்துள்ளது “ஏழாவது ஊழி”. ஐங்கரநேசன் பல்வேறு இதழ்களில் எழுதிய முக்கியத்துவம் வாய்ந்த 41 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இந்த நூலைப் பற்றி சுருக்கமாகக் கூறுவது என்றால், சுற்றுச்சூழல், காட்டுயிர்களின் மேல் அளவு கடந்த பிடிப்பு கொண்ட ஒருவர், அவற்றுக்கு நேரிடும் அவலங்களைக் கண்டு கோபம்கொண்டு, அவற்றின் மதிப்பை அறிவியல்பூர்வமாக விளக்கி எழுதியிருக்கும் கட்டுரைகளே இந்தத் தொகுப்பில் உள்ளவை எனலாம்.\nஅன்றாட வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தப்படும் ஞெகிழி என்ற பிளாஸ்டிக் பற்றி அவர் குறிப்பிடும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மழை நீர் நிலத்தில் இறங்கா வண்ணம் தடுக்கும் ஞெகிழி, தாவரங்களின் முளைப்புத் திறனையும் மழுங்கடித்து விடுகிறது என்ற வார்த்தைகள் 100 சதவீதம் உண்மை. “கொலைக்களமாகும் அடுக்களைகள்” கட்டுரையில் சமையலறையில் பயன்படுத்தப்படும் நான்ஸ்டிக் பாத்திரங்களால் ஏற்படும் உடல் நலக் கேடுகள் தோலுரிக்கப் பட்டுள்ளன. தாய்ப்பாலின் பெருமை, மென் பானங்களின் வன்முறை என விரியும் நூலாசிரி யரின் கோபம் சமூக அவலங் களுக்கு எதிராக அனைத்து நிலைகளிலும் நின்று பேசுகிறது. ஈழத்தில் போர் பாதித்த பகுதிகளில் பேரினவாதிகளால் சுற்றுச்சூழல் எப்படி சீர்கெட்டுள்ளது என்பதையும் படம் பிடித்துள்ளார்.\nகலைச்சொற்கள் சிறப்பான முறையில் பயன்படுத் தப்பட்டுள்ளன. எளிய, அழகிய நடையில் அறிவியல் பூர்வமாகவும் எழுதப்பட்டுள்ளது. “தமிழ் அறிவியல் எழுத்து” என்ற அடைமொழிக்கு முற்றிலும் பொருத் தமான நூல் இது.\n‘பூவுலகு’ 2011 மார்ச் இதழில் வெளியான கட்டுரை\nNext article உரிமைக்காகப் போராடுவது குற்றம் - பி.சாய்நாத்\nPrevious article ஸ்டெர்லைட் - ஒரு விவாதம்\nசூழலியல் - நாட்டார் வழக்காற்றியல்\nதேவதேவன் என்னும் பூவுலகின் நண்பன்...\nசூழலியல் - நாட்டார் வழக்காற்றியல்\nசூழலியல் - நாட்டார் வழக்காற்றியல்\nமூங்கில்கள் பூத்த யானைகள் காடு...\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/authors/ilasai-sundharam/sidgarangalai-thoda-sindhikkalam-vanga.html", "date_download": "2019-10-14T21:45:15Z", "digest": "sha1:BZNEIN2AC5EX3XMMRZNPPAFBEJCFTWMW", "length": 8496, "nlines": 187, "source_domain": "sixthsensepublications.com", "title": "சிகரங்களைத் தொடச் சிந்திக்கலாம் வாங்க!", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nசிகரங்களைத் தொடச் சிந்திக்கலாம் வாங்க\nசிகரங்களைத் தொடச் சிந்திக்கலாம் வாங்க\n(இன்று ஒரு தகவல் - முதல் பாகம்)\nஆசிரியர்: : இளசை சுந்தரம்\nவானொலியியில் ‘இன்று ஒரு தகவல்’ மூலம் இவர் எடுத்துச் சொன்ன நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற இயல்பான அறிவியல் பூர்வமான மேலாண்மைச் சிந்தனைக் கருத்துக்கள் அடங்கிய 46 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் எஜமானராக(ஙிஷீss) செயல்பட வேண்டுமா தலைவராக(லிமீணீபீமீக்ஷீ) செயல்பட வேண்டுமா எஜமானராகச் செயல்படுபவர் அதிகாரத்தை மட்டுமே செலுத்திக் குறைகளை மட்டுமே கூறி நெருக்கடி கொடுத்து வேலை வாங்குபவர். தலைவரானவர் அன்பைச் செலுத்திப் பணியாளர்களை உற்சாக��்படுத்திக் குறைகளை நிறைகளாக மாற்றித் தனக்கு வேண்டிய பணிகளைப் பெறுபவர்.ஆகவே ஒரு செயலை மகிழ்ச்சியுடன் செய்தால் அந்தச் செயல் மிகவும் எளிமையானதாகிவிடும்.“இயந்திரங்கள் உழைப்பதினால் தேய்வதில்லை. உராய்வதினால்தான் தேய்கின்றன. மனிதனும் அப்படித்தான் வேலை செய்யாத மனிதன் துருப்பிடித்துப் போவான் வேலை செய்யாத மனிதன் துருப்பிடித்துப் போவான் உழைப்பதினால் மனிதன் தேய்ந்து போய்விட மாட்டான்.”\nYou're reviewing: சிகரங்களைத் தொடச் சிந்திக்கலாம் வாங்க\nஇதயம் கவரும் எண்ணச் சிறகுகள்\nஇன்று ஒரு தகவல் -மூன்றாம் பாகம்\nவாய்விட்டு சிரிக்க வாழ்வியல் நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2015/12/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-10-14T20:15:51Z", "digest": "sha1:F7DZRHZ735INT3L5FYAEPO6QV3JKXSLN", "length": 7513, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "ராம் சரணின் கனவு…ஒப்புக்கொள்வாரா சல்மான்கான்? | Tamil Talkies", "raw_content": "\nராம் சரணின் கனவு…ஒப்புக்கொள்வாரா சல்மான்கான்\nசிரஞ்சீவியின் மகனும் மெகா பவர் ஸ்டாருமான ராம் சரணின், மாவீரன் படம் மூலம் தமிழிலும் அவரது படங்களுக்கு நல்ல வரவேற்புகள் உள்ளன.மாவீரனைத் தொடர்ந்து ‘புரூஸ் லீ : தி ஃபைட்டர், மற்றும் மகதீரா உள்ளிட்ட படங்கள் என மகேஷ் பாபு படங்களையடுத்து ராம் சரண் படங்களும் தமிழில் டப்பாகி வெளியாகத் துவங்கிவிட்டன.\nஇந்நிலையில் சமீபத்திய ரிட்ஸ் விருது விழாவில் பேசிய ராம் சரண் தன்னுடைய மிகப்பெரிய ஆசை சல்மான்கான் நடிப்பில் ஒரு படத்தைத் தயாரிக்க வேண்டும் என்பதே. மேலும் சல்மான்கான் எனது நல்ல நண்பர் எனக் கூறியுள்ளார். சல்மான்கானின் சம்பளம் மட்டும் ஒரு படத்துக்கு 100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.\nபடத்தின் பட்ஜெட் மற்றும் மற்றவர்கள் சம்பளம் என கணக்கிட்டால் கண்டிப்பாக 200 முதல் 250 கோடிகளை சாதாரணமாகத் தொடும் எனலாம். சல்மான்கான் ராம் சரணின் ஆசையை நிறைவேற்றுவாரா என்பது பொருத்திருந்து பார்ப்போம்.\nமேலும் பேசிய ராம் சரண், நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் , அகில் படம் மூலமாக அறிமுகமாகியுள்ளார். அவருக்கும் தனது வாழ்த்துகளைச் சொன்ன ராம் சரண், அகில் நல்ல நடனக் கலைஞர், கண்டிப்பாக அவர் எதிர்காலத்தில் நல்ல நடிகராக வருவார் எனக் கூறியுள்ளார்.\n சிபாரிசு செய்த ���ாயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\n«Next Post தில்வாலே படத்தில் நடித்தது ஏன்…\nபஜிராவோ மஸ்தாணி படத்துக்கு எதிர்ப்பு…திரையரங்கம் முன்பு பாஜகவினர் ரகளை\nகாதலர் தினத்தில் விஜயகாந்த் மகன் படம் ரிலீஸ்\nகாதலர் தினத்தில் விஜயகாந்த் மகன் படம் ரிலீஸ்\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\nஸ்ரீராகவேந்திரரின் பிறந்த நாளில் லாரன்ஸ் பட பர்ஸ்ட்லுக் வெளி...\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\nஸ்ரீராகவேந்திரரின் பிறந்த நாளில் லாரன்ஸ் பட பர்ஸ்ட்லுக் வெளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2018/03/", "date_download": "2019-10-14T20:54:32Z", "digest": "sha1:AAV6454ABK37PUOR5OPZHRMZN4TTNZRA", "length": 10753, "nlines": 217, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: March 2018", "raw_content": "\nவீதி கலை இலக்கியக் களம் கூட்டம் 49\nவீதி கலை இலக்கியக் களம் கூட்டம் 49\nநிதானமாக பயணிக்கும் வீதியின் பயணத்தில் வந்து போனவர்கள் தங்களின் இலக்கியச் சிந்தனைகளை நீராக ஊற்றி வளர்கின்ற தருவாக உருவெடுத்து ......தனது கிளை\nபரப்பி சிட்டுக்குருவிகளுக்கு இடம் தந்து மகிழ்ந்து செழிக்கின்றது.\nஇலக்கியத்தில் இன்று சிட்டுக்குருவிகள் நாளை பெரும் புட்களாய் வளர்ந்து மேலும் பல சிட்டுகளை உருவாக்கும்...அவை .. மனிதநேயம் நிறைந்த புட்களாய் வளரும் என்ற நம்பிக்கையுடன் அழைக்கின்றோம்.\nகவிஞர் முத்துநிலவன் அவர்கள் தலைமை ஏற்க..\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் இதழாசிரியர் கவிஞர் திருமிகு Nenjam Tamil அவர்களும்..\nஇலங்கையில் விருது பெற்று இலக்கிய உலகிற்கு பெருமை சேர்த்துள்ள முனைவர் பெண்ணியம் செல்வக்குமாரிஅவர்களும்\nகலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.\nவீதியில் கவிஞர் எஸ்.உதயபாலா அவர்களின் \"நிலாச்சோறு\" நூல் வெளியிடப்பட உள்ளது.\n��ழமான எழுத்தால் சமூக பிரச்சனைகளை நாவலில் தடம் பதிக்கும் சிறந்த எழுத்தாளர் திருமிகு புலியூர் முருகேசன் அவர்களின் மூக்குத்தி காசி நாவலை கவிஞர் இந்துமதி அவர்கள் விமர்சனம் செய்ய உள்ளார்.\nதினமணி எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற சிறுகதை 'கானல் நீர் காட்சிகள்'எழுதிய எழுத்தாளர் சோலையப்பன் அவர்களை பாராட்டி சிறப்பிக்க உள்ளது.\nமாணவிகள் சிறுகதை வழங்க உள்ளனர்.\nவீதி உறுப்பினர்கள் கவிதைகள் வழங்க உள்ளனர்.\nஇம்மாத அமைப்பாளர்கள் கவிஞர்கள் வம்பன் செபா மற்றும் சுந்தரவள்ளி.\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nவீதி கலை இலக்கியக் களம் கூட்டம் 49\nஇணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் புதுக்கோட்டை அழைக்கிறது\nஇந்து தமிழ் திசை மாயாபஜாரில் எனது சிறுவர் கதை.\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/224847/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D?utm_source=hnw&utm_medium=link&utm_campaign=mvnf", "date_download": "2019-10-14T20:48:09Z", "digest": "sha1:3YU3UXQTVV55BWLLRRPU6HPGCJFFW3DV", "length": 10642, "nlines": 173, "source_domain": "www.hirunews.lk", "title": "முதன் முறையாக இப்படியொரு தீர்ப்பு - முல்லைத்தீவு நீதிமன்றின் அதிரடி தீர்ப்பால் அதிர்ந்து போன ஞானசார தேரர்...! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமுதன் முறையாக இப்படியொரு தீர்ப்பு - முல்லைத்தீவு நீதிமன்றின் அதிரடி தீர்ப்பால் அதிர்ந்து போன ஞானசார தேரர்...\nபுற்றுநோய் காரணமாக உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை முல்லைத்தீவு பழைய செம்மலைக்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகே உள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் விகாரை அமைந்து தங்கி இருந்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி தேரர், புற்று நோய் காரணமாக கொழும்பில் நேற்றுமுன்தினம் காலமானார்.\nமுல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் அவருடைய பூதவுடலுக்கான இறுதி கிரியைகளை முன்னெடுத்து உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன.\nஇதற்கு எதிராக முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் வழக்க தொடரப்பட்டிருந்த நிலையில், இன்று அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇரு தரப்பிலும் சட்டத்தரணிகள் முன்னிலையாகி வாதப் பிரதிவாதங்களை முன்வைத்தனர்.\nஇதன் பிரகாரம் வழக்கை விசாரித்த நீதிமன்று அவரது பூதவுடலை கடற்கரையில் தகனம் செய்ய உத்தரவிட்டதுடன், அவருக்கு சமாதி அமைக்க தடை விதித்ததாகவும் எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.\nஇன்றைய வழக்கு விசாரணையின் போது பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பலர் அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதொண்டமானின் ஆதரவு யாருக்கு தெரியுமா..\nராஜிவ் காந்தியின் கொலை தொடர்பில் சீமான் வெளியிட்டுள்ள கருத்தால் சர்ச்சை\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்...\nதுருக்கி படையை எதிர்கொள்ள தயார்- சிரியா அறிவிப்பு\nஜப்பானில் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்..\nகடந்த சனிக்கிழமை ஜப்பானை தாக்கிய...\nவீட்டிலுள்ள எரிவாயு சிலிண்டர் வெடிப்பு- 10 பேர் பலி\nஉத்தர பிரதேச மாநிலம் முகமதாபாத்...\nஅனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு..\nஹகிபிஸ் புயல் சீற்றம் காரணமாக ஜப்பானில்...\nமத்திய வங்கி இன்ற��� வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\nமுட்டையின் விலையை அதிகரிக்க தீர்மானம்..\nபெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு அதிகூடிய விலை..\n50 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான முறிகள் வெளியீடு..\nதிருமண பந்தத்தில் நாமல் - படங்கள்\nதிருமண பந்தத்தில் இணைந்த நாமல் ராஜபக்ஷ.. ; படங்கள்Read More\nதேசிய பாடசாலையாக மாறவுள்ள 08 பாடசாலைகள்..\nஅதிக வேகம் காரணமாக பேருந்தை விட்டு தப்பியோடிய சாரதி..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி...\nசர்வதேச விண்வெளி மையத்தை இன்று முதல் இலங்கையர்கள் காணலாம்\nகிளிநொச்சி துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- அறிக்கை கோரும் மதுவரி திணைக்களம்\nஐசிசியின் உறுப்புரிமையை மீண்டும் பெற்ற சிம்பாம்வே மற்றும் நேபாளம்\nஇந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி..\nபாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் மிச்சல் மார்ஷ் விளையாடுவதில் சந்தேகம்..\nமகளிர் மரதன் போட்டியில் கென்ய வீராங்கனை புதிய உலக சாதனை\nஇந்திய அணியின் புதிய சாதனை..\nபிகில் படத்தின் கிளைமேக்ஸ் இதுதான்.. வெளியான பரபரப்பு தகவல்..\nதளபதி மூன்று வேடங்களில் மிரட்டும் “பிகில்” திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ...\nவிஜய்க்கு போட்டியாக விஜய் சேதுபதியா...\nலொஸ்லியா கவினுக்கு எப்போது டும் டும் டும்..\nவிஜய் சேதுபதிக்கு அடுத்து “தளபதி 64” இல் இணையும் இன்னுமொரு பிரபலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/223751/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T20:37:06Z", "digest": "sha1:36NMNKU3THMEWPI5SYEPIOUV7DFNN7MF", "length": 9528, "nlines": 150, "source_domain": "www.hirunews.lk", "title": "மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,\nஅமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 178 ரூபா 71 சதம் விற்பனை பெறுமதி 182 ரூபா 38 சதம்.\nஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219 ரூபா 28 சதம். விற்பனை பெறுமதி 226 ரூபா 1 சதம்.\nயூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபா 96 சதம் விற்பனை பெறுமதி 202 ரூபா 53 சதம்.\nசுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180 ரூபா 1 சதம். விற்பனை பெறுமதி 184 ரூபா 87 சதம்\nகனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 134 ரூபா 29 சதம் விற்பனை பெறுமதி 138 ரூபா 98 சதம்.\nஅவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 120 ரூபா 60 சதம். விற்பனை பெறுமதி 125 ரூபா 54 சதம்.\nசிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 128 ரூபா 52 சதம். விற்பனை பெறுமதி 132 ரூபா 63 சதம்.\nஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 65 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 71 சதம்.\nஇந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 51 சதம்.\nபஹ்ரேன் தினார் 479 ரூபா 16 சதம், ஜோர்தான் தினார் 255 ரூபா 51 சதம், குவைட் தினார் 594 ரூபா 37 சதம், கட்டார் ரியால் 49 ரூபா 61 சதம், சவுதி அரேபிய ரியால் 48 ரூபா 15 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 49 ரூபா 18 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nசமையல் எாிவாயு கொள்கலன்களில் பற்றாக்குறை..\nநாட்டில் சில பகுதிகளில் சமையல் எாிவாயு கொள்கலன்களில்...\nஇறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவித்துக் கொள்ள நிவாரண காலம்\n2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான...\nஇலங்கையின் பணவீக்கம் 3.4 சதவீதமாக...\nகொழும்பு-கடவத்தை அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டம்\nமாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான...\nகையிருப்பில் உள்ள நெல்லை சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nகொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண்...\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஜுலை மாதம் இலங்கையின் உற்பத்தி செயற்பாடுகளில்...\nகொழும்பு பங்கு சந்தையின் தினசரி...\nஇலங்கையின் பணவீக்கம் 4.0 சதவீதமாக குறைவடைந்துள்ளது..\nஜூலை வரையான 12 மாத காலப்பகுதியில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=4", "date_download": "2019-10-14T21:25:29Z", "digest": "sha1:A6WV5IXYNDVBWXBWOGLGVB7TWP5JKADV", "length": 25451, "nlines": 346, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ஆசனங்கள் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஆசனங்கள்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகண்களுக்கான இயற்கை மருத்துவமும் எளிய பயிற்சிகளும் - Kankalukaana Iyarkai Maruthuvamum Eliya Payichigalum\nஐம்புலன்களில் கண்களே பிரதானம். கண்கள் வழியேதான், 80% அறிவினைப்பெற்றேன் நான். அச்சடித்தலும் மின்சாரமும் வந்த பிறகே மனிதனின் கண்களுக்கு கேடு வந்தது. நவ நாகரீகத்தின் பயங்கரத் தாக்குதலால் கண்கள் படம்பாடு சொல்லி மாளாது. இந்தப் பெரும்பாடு நீங்கிட வழிபாடு காட்டுகிறார் இயற்கைப்பிரியன் [மேலும் படிக்க]\nவகை : இயற்கை மருத்துவம் (Iyarkkai Maruthuvam)\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\n\"விசையுறு பந்தினைப் போல் மனம் விரும்பியபடி செல்லும் உடல் கேட்டேன்\" என்று வரம் கேட்கிறார் பாரதியார்.\nஉடல் நலம் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத்து. அத்தகைய நோயற்ற வாழ்வுக்கு நாம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள் பெரிதும் துணை புரிகின்றன.\nஅத்தகையவற்றில் பிராணயாம்ம் முக்கியப் பங்கை வகிக்கிறது.\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : யோகேஷ் மித்ரா\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nஇந்நூலில் யோகாசனப் பயிற்சி மேற்கொள்ளும் முறைகள் எளிய முறையில் விளக்கமான படங்களுடன் எழுதியுள்ளேன். இதனை நான் பல ஆண்டு காலமாக ஈடுபாடுடன் செய்து, அதன் பலன்களை நன்கு உணர்ந்து, தெளிந்து, மற்றவர்க்கும் போதிக்க வேண்டும் என்ற நோக்கில் அனுபவப் பூர்வமாக எழுதியுள்ளேன்.\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : பரத்வாஜர் (Bharadwajar)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nஆரோக்கியம் தரும் யோகாசனங்கள் - Aarokyam Tharum Yogasanangal\nஇந்நூலில் யோகாசனப் பயிற்சி மேற்கொள்ளும் முறைகள் எளிய முறையில் விளக்கமான படங்களுடன் எழுதியுள்ளேன்.\nஇதனை நான் பல ஆண்டு காலமாக ஈடுபாடுடன் செய்து, அதன் பலன்களை நன்கு உணர்ந்து, தெளிந்து, மற்றவர்க்கும் போதிக்க வதேண்டும் என்ற நோக்கில் அனுபவப் பூர்வமாக எழுதியுள்ளேன்.\nஎதனையும், ஈடுபாட்டுடனும், [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : பரத்வாஜர் (Bharadwajar)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nரெய்கி என்கிற சொல் பலராலும் உச்சரிக்கப்பட்டுகின்ற வழக்குச் சொல்லாக இன்றைக்கு மாறிக்கொண்டு வருகிறது. ரெய்கி சிகிச்சை முறை மக்களிடையே பரவலான செல்வாக்கைப் பெற்று வருகிறது. ரெய்கி சிகிச்சையாளர்கள் அதிக எண்ணிக்கையில் பெருகி வருகிறார்கள். அதே சமயம் ரெய்கி என்பது ஏதோ ஒரு [மேலும் படிக்க]\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : பி.சி. கணேசன் (P C Ganesan)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nநோய் தீர்க்கும் பிராணாயாம சுவாச முறைகள்\nமற்ற ஜவராஇகள் எல்லாம் மனித வர்க்கம் உள்பட பிராணவாயுவை மூக்கின் வழியாக உள்ளே இழுத்து கரியமில வாயுவை வெளியே விடுகின்றன. இந்த சுவாசமானது இடைவிடாது பிறந்ததுமுதல் இறக்கும்வரை நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.\nஆனால் இந்த விஷயம் நமக்குத் தெரியாமலேயே நடந்து கொண்டிருக்கிறது. நமது [மேலும் படிக்க]\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : என். தம்மண்ண செட்டியார் (N. Thammanna Chettiar)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nமன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம் - Mana Aluthathirku Iyarkai Maruthuvam\nமன அழுத்தம் சீர்பட, மனதை அமைதிப்படுத்த, மனதைச் செப்பனிட, மன நிலையை உயர்த்திட, மன மகிழ்ச்சிக்கு, இயலபு வாழ்வுக்கு வழிகாட்ட ஏற்கனவே பல நூல்கள் வந்திருந்தாலும் இயற்கை வாழ்வியல், இயறகை மருத்துவ அடிப்படையில் மன அழுத்தத்தை சீர்படுத்தும், செப்பனிடும், செம்மையாக்கும் கலையை [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nநலமான வாழ்வுக்கு தினம் ஒரு யோகாசனம் - Nalamana Vaalvukku Thinam Oru Yogasanam\nவிளையாட்டுகளும், பயிற்சிகளும் உடலையும், உள்ளத்தையும் செம்மைப்ப்டுத்துவன. ஆனால் அவைகளை எல்லா இடங்களிலும், எல்லா வயதிலும் தனியாகவும் செய்ய முடிவதில்லை.\nஆனால் எளிய ஆசனங்களை எந்த வயதிலும், தனிப்பட்ட முறையிலும் விரும்பியபோத��� செய்திடலாம். மேலும் குறைந்த கலோரி சக்தி செலவழிப்பில் மிக உயரியபலன் தரும் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nசன்மார்க்க யோக தியான முறைகள் - Sanmaarga Yoga Thiyana Muraigal\nஜே.கே. அவர்களின் அறிவுரைகளை விளக்கி நான் எழுதிய அந்த முதல் நூலைப் படிக்காதவர்களுக்காக, உலகம் அழிவதிலிருந்து தடுக்க அவர் சொன்ன கருத்துக்களை மீண்டும் சுருக்கமாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.\nமதங்கள் மனித இனத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து, அவைகளுக்கிடையே சண்டைகளையும் மோதல்களையும் [மேலும் படிக்க]\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : என். தம்மண்ண செட்டியார் (N. Thammanna Chettiar)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nமதங்கள் வேறுபடலாம்.ஆனால்,எல்லா மதங்களின் அடிப்படையும் தியானத்தின் மூலம் மனிதனின் தெய்விக இயல்பை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். புத்த மதத்தில் ஜென் பிரிவினரின் தியானமுறை அற்புதமானது. வாழ்வின்பால் அது காட்டுகிற அக்கறையும், மனதோடு ஏற்படுத்திக் கொள்கிற நெருக்கமும்,அதன் துணிச்சலான அணுகுமுறையும் பிரமிப்பூட்டுகிறவை.இத்தனைக்கும் ஜென் வெகு [மேலும் படிக்க]\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : சி.எஸ். தேவ்நாத் (C.S. Devnath)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\n18 அத்தி, Paani, podum, கல்வியை, திவாகர, கசோகமித்ரன், vivekanadar, சிலையும் நீ சிற்பியும் நீ, ஸ்தோத்திர மஞ்சரி, பதேர் பாஞ்சாலி, G murugan, நடைப்பயிற்சி, nal, தமிழ்நாட்டில், sathyanarayana\nஇது நீரோடு செல்கின்ற ஓடம் (பாகம் 1) -\nகுடிமக்கள் காப்பியம் - Kudimakkal Kaapiyam\nமாணவர்களுக்கான குறள்நெறிக் கதைகள் 3 -\nபத்துப்பாட்டு பட்டினப்பாலை நெடுநல்வாடை மூலமும் உரையும் - Pathupaattu Patinapaalai Nedunalvaadai Moolamum Uraiyum\nதேவர் கோயில் ரோஜா -\n��ண்டைய இந்தியாவில் முற்போக்கும் பிற்போக்கும் - Pandaiya Indiayavin Muripokum Pirapokum\nஅறிஞர்களின் வாழ்வில் சுவையான நிகழ்வுகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/71813-director-atlee-speech-about-race-comments-on-bigil-audio-launch.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-14T21:20:39Z", "digest": "sha1:DJNIBQ4FUTDQN3LTMOVX54EYRWNGOQ4B", "length": 13905, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "5 மாதங்களுக்குப் பிறகு ‘நிறவெறிக்கு’ பதிலடி கொடுத்த அட்லி | director atlee speech about race comments on bigil audio launch", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n5 மாதங்களுக்குப் பிறகு ‘நிறவெறிக்கு’ பதிலடி கொடுத்த அட்லி\nகறுப்பும் வெள்ளையும் நிறம்தான், அழகு இல்லை என்று நிறம் குறித்த சர்ச்சைக்கு இயக்குநர் அட்லி பதில் அளித்துள்ளார்.\nமிகுந்த பரபரப்புக்கு மத்தியில் ‘பிகில்’படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்து முடிந்திருக்கிறது. இசை வெளியீட்டு விழாவில் சுபஸ்ரீ மரணம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விஜய் பேசியதுதான் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளில் ஹாட் டாப்பிக். நேரடியாக ஆளும் கட்சியை விஜய் விமர்சித்து பேசியுள்ளதாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல், இசை வெளியீட்டு விழாவுக்கு சென்ற விஜய் ரசிகர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் ஆகியுள்ளது.\nஇப்படி, ‘பிகில்’ இசை வெளியீட்டு விழா பல்வேறு விவாதங்களுக்கு வித்திடும் அளவுக்கு பரபரப்பை எற்படுத்தியது. இதற்கு இடையேதான், எப்போதோ தன்னுடைய நிறம் குறித்து ட்ரோல் செய்யப்பட்டதற்கு இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி இயக்குநர் அட்லி பதிலடி கொடுத்துள்ளார். அட்லி தன்னுடைய பேச்சில் தொடக்கத்தில், “ராஜா ராணி கதை சொல்லும்போது ஒரு சட்டையோட கதை சொன்னேன் ஒகே அயிடுச்சு அந்தச் சட்டை ராசின��� நினைத்து தெறி கதை சொன்னேன் ஒகே அயிடுச்சு அந்தச் சட்டை ராசினு நினைத்து தெறி கதை சொன்னேன் ஒகே அயிடுச்சு ராசியான சட்டை மெர்சல் அப்போ இல்லை. ராசியான சட்டை மெர்சல் அப்போ இல்லை. இருந்தாலும் அண்ணனை நம்பி போனேன் மெர்சல் படத்திற்கு ஒகே சொன்னார் இருந்தாலும் அண்ணனை நம்பி போனேன் மெர்சல் படத்திற்கு ஒகே சொன்னார் சட்டை ராசி இல்ல என் அண்ணன்தான் ராசி.\nஎனக்கு எப்போமே எங்க அண்ணன்தான் பிடித்த நடிகர் எங்க அண்ணனை விட்டு என்னால் போக முடியல எங்க அண்ணனை விட்டு என்னால் போக முடியல எனது அனைத்து உயரமும் தளபதியை சாரும் எனது அனைத்து உயரமும் தளபதியை சாரும் எங்க அண்ணனுக்கு நான்தான் படம் பண்ணுவேன். அப்படிதான் பண்ணுவேன். நிறைய பேர் சொல்லுவாங்க நான் பயங்கர நம்பிக்கையோட பேசுறேன்னு. எனக்கு அந்த நம்பிக்கை தருவதே ரசிகர்கள்தான். கமர்சியல் படமா விளையாட்டு படமா என்பதை தாண்டி உங்களுக்கு பிடிச்ச படமா ‘பிகில்’ இருக்கும். படம் ஒவ்வொரு காட்சியும் பார்த்து பார்த்து பண்ணியிருக்கோம்” என்று பேசினார். இறுதியில்தான் நிறம் குறித்த சர்ச்சைக்கு பதில் அளித்தார்.\nநிறம் தொடர்பான சர்ச்சை குறித்து, “ஆங்கிலம், இந்தி எல்லாம் அறிவு கிடையாது, மொழி. அதே மாதிரி கறுப்பு, வெள்ளை கலர்தான் அழகு இல்லை. என்னை வெறுப்பவர்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும் என்பதால்தான் எப்போதும் என்னைப் பற்றியே பேசுகின்றனர். அவர்களை வெற்றி பெறுவதுதான் இங்கு உண்மையான ஆட்டம். இட்லி என்றால் ஆவி பறக்கும், அட்லி என்றாலும் ஆவி பறக்கும்” என நச்சென்று அட்லி பதில் அளித்தார்.\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மைதானத்தின் அருகில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் உடன் அமர்ந்து அட்லியும் ஆட்டத்தை கண்டுகளித்தார். அவரது மனைவியும் உடன் இருந்தார். போட்டி முடிந்த பின்னர், ஷாரூக்கான் உடன் அட்லி இருக்கும் புகைப்படம் பதிவிட்டு, அவரது கறுப்பு நிறத்தை சுட்டிக்காடி சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது. சர்ச்சை முடிந்து கிட்டதட்ட 5 மாதங்கள் ஆன நிலையில், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவை பயன்படுத்திக் கொண்டுள்��ார்.\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நண்பா, யாராவது பிகிலுக்கு 2 டிக்கெட் வாங்கி தாங்க” - ரஸ்ஸல் அர்னால்டு ஆர்வம்\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஅமெரிக்காவில் ‘பிகில்’ ரிலீஸ் எப்போது: அட்லியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்\nஅபினவ் முகுந்த் அபார சதம்: தமிழக அணிக்கு 8 வது வெற்றி\nஇரட்டை சதம் விளாசி சஞ்சு சாம்சன் சாதனை\nசில மணி நேரங்களில் 10 லட்சம் பார்வையாளர்கள் \n“வெறித்தனம், அற்புதம்...” - ‘பிகில்’ ட்ரெய்லருக்கு குவியும் பிரபலங்களின் பாராட்டு\nஎங்க ஆட்டம் வெறித்தனம் மாஸ் காட்டிய பிகில் ட்ரைலர்\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66234-aiadmk-mlas-meeting-is-held-on-28th-june.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-14T21:35:37Z", "digest": "sha1:YEBNWNSE55IA2HLENQ466TUZLVLNAKCZ", "length": 9514, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வரும் 28-ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் | AIADMK MLAs Meeting is held on 28th june", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nவரும் 28-ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nமானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடர்பாக வருகிற 28-ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.\nதமிழக சட்டப்பேரவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் காரணமாக, துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் வருகிற 28-ஆம் தேதி மீண்டும் பேரவைக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 28ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ கள் கூட்டம் நடைபெறுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.\nஅதன்படி அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வருகின்ற 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n“புல்வாமா தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வி காரணமல்ல” - மத்திய உள்துறை பதில்\n“தண்ணீர் பஞ்சம் என எதிரணியில் இருக்கும் 37 பேரும் பொய் பரப்புரை செய்கிறார்கள்” : மக்களவையில் ரவீந்திரநாத்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அதிமுகவை நம்பி ஏமாந்துவிட்டோம்” - கிருஷ்ணசாமி\nபணக்கார மாநில கட்சிகள் எவை : திமுக 2வது இடம்; அதிமுக..\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை\n“இடைத்தேர்தலில் பணம் கொடுக்க திமுக திட்டம்” - முதலமைச்சர் பழனிசாமி\n“யாரிடமோ டிடிவி விலை போய்விட்டார்” - புகழேந்தி\n“காங்கிரஸ் கட்சி மிக வறுமையில் இருக்கிறது” - கே.எஸ். அழகிரி\nநாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் மனு ஏற்பு\nபாஜகவுடன் கூ���்டணி எப்போது முறிந்தது\n“நீட் தேர்வில் மோசடி நடைபெறாதவாறு நடவடிக்கை” - முதல்வர் பழனிசாமி\nRelated Tags : அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் , MLAs Meeting , AIADMK MLA , அதிமுக எம்.எல்.ஏ. , எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் , அதிமுக , ADMK\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“புல்வாமா தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வி காரணமல்ல” - மத்திய உள்துறை பதில்\n“தண்ணீர் பஞ்சம் என எதிரணியில் இருக்கும் 37 பேரும் பொய் பரப்புரை செய்கிறார்கள்” : மக்களவையில் ரவீந்திரநாத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T20:13:20Z", "digest": "sha1:74DCDPAHYFX2QK5RYSINBYOEVCZ2ZTAX", "length": 8480, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஒரு ரூபாய்", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ரிசர்வ் வங்கி..\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nகாதலை ஏற்க மறுத்த பெண்மீது தீ வைப்பு - ஒருதலைக்காதல் விபரீதம்\nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு\n” - வீடியோ சர்ச்சையில் சிக்கிய போலீஸ்\nகோடீஸ்வரன் நிகழ்ச்சியில் வென்றவர் தேர்தல் தூதராக நியமனம்\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்\nபாகிஸ்தான்-இலங்கை போட்டி மழையால் ரத்து : 10 ஆண்டுகள் காத்திருப்பு வீண்\nஎவ்வாறு தொடக்க ஆட்டக்காரர் ஆனேன் - மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்\nசிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் - ஒருவர் கைது\n‘அம்மா’ படப்பிடிப்பு த‌ளம் அமைக்க ரூ.1 கோடி - காசோலை வழங்கிய தமிழக முதல்வர்\n2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ரிசர்வ் வங்கி..\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nகாதலை ஏற்க மறுத்த பெண்மீது தீ வைப்பு - ஒருதலைக்காதல் விபரீதம்\nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு\n” - வீடியோ சர்ச்சையில் சிக்கிய போலீஸ்\nகோடீஸ்வரன் நிகழ்ச்சியில் வென்றவர் தேர்தல் தூதராக நியமனம்\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்\nபாகிஸ்தான்-இலங்கை போட்டி மழையால் ரத்து : 10 ஆண்டுகள் காத்திருப்பு வீண்\nஎவ்வாறு தொடக்க ஆட்டக்காரர் ஆனேன் - மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்\nசிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் - ஒருவர் கைது\n‘அம்மா’ படப்பிடிப்பு த‌ளம் அமைக்க ரூ.1 கோடி - காசோலை வழங்கிய தமிழக முதல்வர்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=408", "date_download": "2019-10-14T21:12:41Z", "digest": "sha1:4BHXBIOSVIGAEPCOPKPK4X4WNPFFKDYK", "length": 7933, "nlines": 109, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம் | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nசண்டக்கோழி 2 படம் ரிலீஸாவதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. அக்., 18-ல் படம் தமிழ், தெலுங்கில் ரிலீஸாகிறது. விரைவில் படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸாகும்.\nமேலும் : விஷால் ட்வீட்ஸ்\nநீதியை நம்புகிறேன். நீதிதுறையும், ...\nஎனது அப்பா, எனது இன்ஸ்பிரேஷன். நான் ...\nஎனக்கு மிகவும் நெருக்கமான நண்பன் ...\nநடிகர்கள் ரஜினியும், கமலும் ...\nமதம் அல்ல, மனம் தான் முக்கியம். ...\nகஜா புயல், இயற்கையின் கோபமாகவே ...\nஇயக்குனர் முருகதாஸ் வீட்டில் ...\nமதிப்பிற்குரிய பிரதமரே, கேரள ...\nகருணாநிதி போன்று இன்னொரு தலைவர் ...\nதமிழை உயிராக நேசிக்கும், தமிழை ...\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ...\nஎன் உடல்நிலை குறித்தும், நான் ...\nஇது நகைச்சுவையா, கண்டிப்பாகக் ...\nதுப்பறிவாளன், மிஷ்கின் சார் ...\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம்\nதோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்\n‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி\nலட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்\nசவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம்\nஅக்சய்குமார் படத்தில் இணைந்த அஜய் தேவ்கன், ரன்வீர் சிங்\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\nஅஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்\nவிஷால் திருமணம் நடக்கும்; அதற்கு பொறுமை தேவை: ஜி.கே.ரெட்டி\nசேவை வரி வழக்கு: குற்றச்சாட்டை மறுத்தார் விஷால்\nநடிகர் சங்கத்திற்கு பதிவு துறை நோட்டீஸ்\nகாந்திக்கு பிடித்த பாடலை பாடிய வைக்கம் விஜயலட்சுமி\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dhoni-plays-with-ziva-chennai-beach-video-becomes-viral-337723.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T21:21:33Z", "digest": "sha1:HI3GMPJ3OZRHDU7OCKS4ZT5MDIIKQDJK", "length": 16163, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை பீச்சில் தோனி.. பக்கத்துலேயே ஸிவா.. அட அட என்ன க்யூட் வீடியோ! | Dhoni plays with Ziva in Chennai beach - Video becomes viral - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆளும் கட்சிக்கு வாக்களித்தால், மக்கள் கோரிக்கை ஈஸியாக நிறைவேறும்: நாங்குநேரியில் முதல்வர் பிரச்சாரம்\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nபிரதமர் மோடி தாயை, மனைவியுடன் சென்று சந்தித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும்.. காங்கிரஸ் திடீர் ஆவேசம்\nநீட் தேர்வில் சென்னை மாணவி பிரியங்காவுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பெண் யார்\nஅடேங்கப்பா, மாமல்லபுரத்தில் இன்று என்னா சுற்றுலா பயணிகள் கூட்டம்.. மோடி-ஜி ஜின்பிங் செய்த மாயம்\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாய தொறக்காம இருக்கறதுதான் இவங்களுக்கும் நல்லது, மத்தவங்களுக்கும் நல்லது\nMovies உனக்கு சீரியஸ் பிராப்ளம் இருக்கு.. டாக்டர்கிட்ட போ.. மீராவுக்கு நெத்தியடி பதில் கொடுத்த இயக்குநர்\nSports முடியலைடா சாமி.. ஆளை விடுங்க பாகிஸ்தானில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இலங்கை அணி\nFinance கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nAutomobiles அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...\nTechnology ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய��யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை பீச்சில் தோனி.. பக்கத்துலேயே ஸிவா.. அட அட என்ன க்யூட் வீடியோ\nசென்னை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சென்னையில் விடுமுறையை கழிக்கும் வீடியோ ஒன்று பெரிய வைரலாகி உள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி ஜார்கண்ட மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும், தமிழகத்தின் செல்லப்பிள்ளை. பிற மாநில மக்களை விட தோனியை அதிகம் கொண்டாடுவது தமிழர்கள்தான்.\nஅதேபோல் தோனிக்கு தமிழர்கள், தமிழ்நாடு என்றால் அத்தனை பிரியம். தன்னுடைய மகள் ஸிவாவிற்கும் இவர்கள் சில தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.\nஇவர் விடுமுறை என்றால் கொடைக்கானல், சென்னை என்று தமிழகத்தில் பல இடங்களில் சுற்றுவதும் வழக்கம். இந்த நிலையில் தோனி தனது குடும்பத்துடன் சென்னையில் கடற்கரையில் கொண்டாடும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.\nபிசிசிஐ அமைப்பின் முன்னாள் தலைவர் சீனிவாசன் கடந்த 28ம் தேதி சென்னையில் ''காபி டேபிள் புக்'' என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த விழாவில் கலந்து கொள்ளத்தான் தோனி சென்னை வந்திருந்தார். தமிழக முதல்வர் பழனிச்சாமியும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.\nஇது சென்னையின் எந்த கடற்கரை என்ற விவரம் வெளியாகவில்லை. இதில் தோனி தனது மகள் ஸிவா மற்றும் ஷாக்ஷியுடன் இருக்கிறார்கள். இந்த வீடியோ இணையம் முழுக்க பெரிய ஹிட் அடித்துள்ளது.\nரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள். இதில் ஸிவா கடலில் விளையாடுவது மிகவும் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும்.. காங்கிரஸ் திடீர் ஆவேசம்\nஅடேங்கப்பா, மாமல்லபுரத்தில் இன்று என்னா சுற்றுலா பயணிகள் கூட்டம்.. மோடி-ஜி ஜின்பிங் செய்த மாயம்\nசீன அதிகாரிகளே ஆச்சரியம்.. ஜி ஜின்பிங் பாதுகாப்பில் அசத்திய தமிழக காவல்துறை.. முழு விவரம் இதோ\nதிமுகவில் உதயமாகுது இளம் பெண்கள் பேரவை... உதயநிதிக்கு புதிய வேலை\nஉலகின் கவனத்தை ஈர்த்த தமிழகம்... உற்சாகத்தில் எடப்பா���ி பழனிசாமி\nதினகரனுக்கு டாடா காட்டிய எஸ்.டி.பி.ஐ... இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு\nஆன்மீகம் மட்டும்தான் இருக்கு.. அரசியல் எங்க பாஸ் ரஜினியின் இமயமலை டிரிப்பிற்கு இதுதான் காரணமா\nகீழடி அகழாய்வில் வெளிவந்த உறைகிணறுக்கு என்ன முக்கியத்துவம்\nமது எதிர்ப்பு பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள மஜக...\nநடிகைகளுடன் ஜாலி.. வாழ்ந்திருக்கிறாரய்யா முருகன்.. ஊர் ஊராக கொள்ளை.. அது இருக்கும் ரூ. 100 கோடி\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\n.. கோவளம் பீச்சை மோடி சுத்தம் செய்த போது இதை கவனித்தீர்களா\nஇது தான் மோடி- ஜின்பிங் நின்ற இடம்.. நம்ம புள்ளிங்கோ செல்பி.. மீண்டும் களைக்கட்டிய மாமல்லபுரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/micromax-bharat-go-android-oreo-go-edition-launched/", "date_download": "2019-10-14T21:27:39Z", "digest": "sha1:SLJFK7XRPHBTZV7YMAPU7JJZBIHKAOK2", "length": 8834, "nlines": 95, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது - Gadgets Tamilan", "raw_content": "\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nஇந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனம், புதிய ஆண்ட்ராய்டு கோ எடிசன் அடிப்படையிலான குறைந்த விலை கொண்ட மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் மாடலை ரூ. 4,399 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ஏர்டெல் நிறுவனத்துடன் ரூ.2000 வரை கேஷ்பேக் சலுகையை வழங்குகின்றது.\nகுறைந்த விலையில் மிக சிறப்பான வசதிகளுடன் விரைவாக இயங்கும் வகையிலான ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டு கோ பதிப்பில் வெளியாகியுள்ள பாரத் கோ மொபைல் போன் விலை ரூ. 4,399 என நிரணயம் செய்யப்பட்டிருந்தாலும்.\nஏர்டெல் டெலிகாம் நிறுவனத்தின் சிறப்பு ஸ்மார்ட்போன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 2000 வரை கேஷ்பேக் வழங்கப்படுவதனால், பாரத் கோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 2,399 ஆக குறைந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கேஷ்பேக் சலுகை அதிகபட்சமாக 36 மாதங்களில் திரும்ப பெறலாம் என குறிப்பிடப்பட்ப்பட்டுள்ளது.\n4.5 அங்குல காட்சி திரை பெற்றுள்ள மைக்ரோமேக்ஸ் பாரத் கோ மொபைல் போன் 480×854 பிக்சல் தீர்மானத்தை பெற்று மீடியாடெக் MT6737 குவாட் கோர் பெற்று 1ஜிபி ரே���் கொண்டு இயக்கப்பட்டு 8 ஜிபி ரேம் உள்ளீட்டு சேமிப்புடன், கூடுதலாக சேமிப்பை விரிவாக்க மைக்ரோ எஸ்டி அட்டையை 32ஜிபி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.\n2,000mAh திறன் பெற்ற பேட்டரி கொண்ன பாரத் கோ போனில் கேமரா பிரிவில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் சென்சார் மற்றும் முன்புறத்தில் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரட்டை வோல்ட்இ சிம் ஆதரவை பெற்ற இந்த போனில் 1ஜிபி ரேம் பெற்றிருந்தாலும் ஆண்ட்ராய்டு கோ எடிசனில் யூடியூப் கோ, ஜிமெயில் கோ, க்ரோம், அசிஸ்டென்ஸ் கோ, ஜிபோர்ட் கோ போன்றவை ப்ரீ லோட் செய்யப்பட்டுள்ளது.\nமைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 4,399\nTags: Android GoMicromaxMicromax Bharat GOபாரத் கோமைக்ரோமேக்ஸ்மைக்ரோமேக்ஸ் பாரத் கோஸ்மார்ட்போன்\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/33622-37.html", "date_download": "2019-10-14T21:00:17Z", "digest": "sha1:DY5IXWOEJB5RWI5NULTOCVBZGJPZMGA4", "length": 23460, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னையில் சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள், வணிக நிறுவனங்கள்: அவதிப்படும் மக்கள்: கவனிப்பார்களா அதிகாரிகள்? | சென்னையில் சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள், வணிக நிறுவனங்கள்: அவதிப்படும் மக்கள்: கவனிப்பார்களா அதிகாரிகள்?", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\nசென்னையில் சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள், வணிக நிறுவனங்கள்: அவதிப்படும் மக்கள்: கவனிப்பார்களா அதிகாரிகள்\n‘நடைபாதை நடப்பதற்கே’ சென்னை மாநகரில் ஒருசில நடைபாதைகளில் இந்த வாசகத்தைக் காணமுடிகிறது. ஆனால், மாநகரில் அனைத்து நடைபாதைகளிலும் பாதசாரிகள் நடக்க முடிகிறதா பெரும்பாலான இடங்களில் கடைகளின் ஆக்கிரமிப்புகளும் பெயர்ப் பலகைகளும் நடைபாதையையும் தாண்டி சாலை வரை வந்தும் அதிகாரிகள் கவனிக்காதது ஏன் பெரும்பாலான இடங்களில் கடைகளின் ஆக்கிரமிப்புகளும் பெயர்ப் பலகைகளும் நடைபாதையையும் தாண்டி சாலை வரை வந்தும் அதிகாரிகள் கவனிக்காதது ஏன் கேள்விகள் நீள்கின்றன. கடை வைத்திருப்பவர்கள், தங்கள் கடைகளுக்கு முன்பாக உள்ள நடைபாதை மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து அவர்களது வாகனங்களை நிறுத்திக்கொள்வது ‘வழக்கம்’. போனால் போகட்டும் என்று, வாடிக்கையாளர்களின் வாகனங்களை அனுமதிப்பார்கள். வரிசையாக எல்லா கடைக்காரர்களும் அவரவருக்கு எதிரே உள்ள பகுதியை வளைத்துப்போட, நடைபாதையைப் பறிகொடுக்கும் பாதசாரிகள் வேறு வழியின்றி சாலைக்கு வரவேண்டியுள்ளது. இதனால், விபத்தில் சிக்குகின்றனர்.\nபாதசாரிகள் அனுபவிக்கும் இத்தகைய சிரமங்களை விளக்கி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க மாநகராட்சி, போக்குவரத்து போலீஸ், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஇத்தகைய சிரமங்கள் பற்றி பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.\nவெளி நாடு போல வணிக வளாகங்கள் அமைக்கின்றனர். ஆனால், பார்க்கிங் இல்லை. வெளியே வாகனத்தை விட்டுச் சென்றால், போலீஸார் எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். கடைகள் செய்யும் தவறுக்கு, நாங்கள் ஏன் குற்றவாளிபோல அபராதம் செலுத்தவேண்டும்\nதிடீரென விபத்து ஏற்பட்டால், போலீஸாரும�� மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்கிறார்கள். 2 வாரம் கழித்துப் பார்த்தால், பழைய நிலை திரும்பிவிடுகிறது.\nபரபரப்பான அண்ணா சாலையில் காஸ்மோபாலிடன் கிளப்பை அடுத்து தொடர்ச்சியாக 4 உணவகங்கள் உள்ளன. இங்கு சாப்பிட வருபவர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்து கின்றனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சாலையில் சென்றபோது, செல்போனில் அழைப்பு வந்ததால் பைக்கை ஓரம்கட்டினேன். உடனே, ஒரு உணவகத்தின் காவலர் என்னை விரட்டினார். அங்குள்ள ஏடிஎம்களை பயன்படுத்த வருவோ ரும் விரட்டப்படுகின்றனர். இதை போலீஸார் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு 3 வேளையும் உணவகங் களில் உணவு வழங்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.\nஜாம்பஜார் சந்தைக்கு காய்கறி வாங்கச் சென்றால், திருவல்லிக்கேணி பாரதி சாலையில் ஸ்கூட்டரை நிறுத்த முடிவதில்லை. கடைக்காரர்களின் வாகனங்கள் மற்றும் அந்த கடைகளுக்கு வரும் கஸ்டமர்களின் வாகனங்களுக்கு மட்டுமே அங்கு அனுமதி. அதனால் சுமார் 200 மீட்டருக்கு அப்பால், குறுக்கு தெருக்களில் வாகனத்தை நிறுத்த வேண்டியுள்ளது.\nதமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.சீனிவாசன்:\nதமிழகத்தில் 15 ஆயிரம் நடுத்தர ஹோட்டல்கள் உள்ளன. இதில், சுமார் 1000 அடியில் இயங்கும் 2 ஆயிரம் ஹோட்டல்களுக்கு பார்க்கிங் வசதி உள்ளது. மற்றவை சிறிய ஹோட்டல்கள். இவற்றுக்காக பார்க்கிங் வசதி ஏற்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்க முடி யாது. ஒவ்வொரு பகுதியிலும் ஒரு இடத்தை அரசே தேர்வு செய்து பார்க்கிங் வசதி ஏற்படுத்தி, கட்டணம் வசூலிக்கலாம்.\nபொதுநல ஆர்வலர் டிராபிக் ராமசாமி:\nஎந்த கட்டிடமாக இருந்தாலும் அதற்கு முன்பு 10 அடி இடம்விடவேண்டும். அதுபோல யாரும் கட்டுவதில்லை. சென்னையில் சிஎம்டிஏ-வும், மற்ற நகரங்களில் நகர்ப்புற வளர்ச்சி அதிகாரிகளுமே இதற்கு காரணம். கட்டிட விதிமீறலுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பது நல்ல முன்னேற்றம்.\nசென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.சிராஜுதீன்:\nவணிக கட்டிடங்களுக்கு குறிப்பிட்ட அளவு காலியிடம், பார்க்கிங் வசதி அவசியம். குடியிருப்பு கட்ட அனுமதி வாங்கிவிட்டு, வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தும் முறைகேடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கடை, வர்த்தக நிறுவனங்களை அனுசரித்தே போலீ ஸார் நடந்துகொள்வதால், மக்கள் படும் அவஸ்தை அவர்களுக்கு தெரிவதில்லை.\nஇதுகுறித்து கேட்டபோது, மாநக ராட்சி அதிகாரிகள் கூறியதாவது:\nசென்னை மாநகராட்சியில் வாகனங்கள் நிறுத்த, தனியார்கள் பராமரிக்கும் 12 ‘மீட்டர் வாகன நிறுத்தங்கள்’, முன்னாள் ராணுவ வீரர்கள் மூலம் பராமரிக்கப்படும் 143 வாகன நிறுத்தங்கள் உள்ளன. சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க, காவல் துறையினருடன் மாநகராட்சி பணியாளர்களும் இணைந்து செயல்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nகட்டிட உரிமையாளர்கள் வரைபட அனுமதி பெறும்போது வாகன நிறுத் தத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக காண்பிக் கிறார்கள். கட்டிடம் கட்டப்பட்ட பிறகு, அதை வேறு பயன்பாட்டுக்கு விடுகின்றனர். இப்படிப்பட்ட கடை களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் தனி மனித பொறுப்பும் முக்கியம். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, உணவகங்கள் முன்பு வாகனங்கள் நிறுத்தப்படுவது தொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்யப்படும்.\nஇவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.\nபோக்குவரத்து காவல் அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘பொதுமக்களை பாதிக்கும் வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்படும் இடங்களில் தினமும் நடவடிக்கை எடுக்கிறோம். அத்துமீறி செயல்படும் ஹோட்டல் நிர்வாகிகள், காவலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.\nசிஎம்டிஏ அதிகாரிகள் கூறும்போது, ‘‘கட்டிட அனுமதி வாங்கும்போது பார்க்கிங் வசதி இருப்பதுபோல காட்டிவிட்டு வேறு முறையில் வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும்’’ என்றனர். சில விதிமீறல்களை ஆதாரத்துடன் அவர்களிடம் கூறிய போது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.\n(தொகுப்பு: ஆர்.சிவா, டி.செல்வகுமார், கி.ஜெயப்பிரகாஷ், வி.சாரதா, ச.கார்த்திகேயன்)\nசென்னை சாலைகள்ஆக்கிரமிக்கும் கடைகள்வணிக நிறுவனங்கள்அவதிப்படும் மக்கள்கவனிப்பார்களா அதிகாரிகள்\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேச்சு:...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nதாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு...\nசீன அதிபர் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில்...\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி\nதீபாவளி 10,940 பேருந்துகள் இயக்கம்; முன்பதிவு தொடங்கியது தற்போதுவரை 51000 பயணிகள் பதிவு\nகட்டிட தொழிலாளி அடித்து கொலை: போலீஸார் விசாரணை\nகாட்டில் தனித்து விடப்பட்ட 3 மாத குட்டியானையின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு\nராஜீவை கொன்று புதைத்தோம் என்று பேசுவதா- தேசத்துரோக வழக்கில் கைது செய்யவேண்டும்: சீமான்...\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms/2019/04/11183804/1031746/Oru-Naal-NatchathiramA-Day-with-Pon-Radhakrishnan.vpf", "date_download": "2019-10-14T20:37:01Z", "digest": "sha1:2OUMFQTVC2RBFYA5GDITOZWWQ4TNVEQT", "length": 4775, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(11/04/2019) “ஒரு நாள் நட்சத்திரம்” - பொன்.ராதாகிருஷ்ணன் உடன் ஒரு நாள்..", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(11/04/2019) “ஒரு நாள் நட்சத்திரம்” - பொன்.ராதாகிருஷ்ணன் உடன் ஒரு நாள்..\n(11/04/2019) “ஒரு நாள் நட்சத்திரம்” - பொன்.ராதாகிருஷ்ணன் உடன் ஒரு நாள்..\nதொகுதியை தக்க வைக்க தொடர் பிரசாரம்… கன்னியாகுமரி தொகுதிக்கு என்ன செய்தார் பொன்.ராதாகிருஷ்ணன்… கள நிலவரம் என்ன தேர்தல் களத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் உடன் ஒரு நாள்..\nகுலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழா கோலாகலம்\nசுட்டிக்காட்டிய சினிமா... ஆர்வம் காட்டிய அமைச்சர்... நடவடிக்கையில் இறங்கிய ரஜினி...\nதிருப்பதி பிரம்மோற்சவம் - (07/10/2019)\nதிருப்பதி பிரம்மோற்சவம் - (07/10/2019)\nதிருப்பதி பிரம்மோற்சவம் - (06/10/2019)\nதிருப்பதி பிரம்மோற்சவம் - (06/10/2019)\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/search_category/__646.html", "date_download": "2019-10-14T21:27:55Z", "digest": "sha1:MTAWTLKI6P2TRPP3J5JMBJSUTYYQMNIH", "length": 48903, "nlines": 836, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > உடல்நலம் & அழகு | Tamil-Auction", "raw_content": "\nஉடல்நலம் & அழகு (41)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (10)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (32)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (11)\nதொலைபேசிகள் & பாகங்கள் (1)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nபூனை மரங்கள் மற்றும் தளபாடங்கள் (1)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (108)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (7)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (2)\nஆடை & ஆபரனங்கள் (4)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (66)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (17)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (2)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஉடல்நலம் & அழகு (41)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (10)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (108)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > உடல்நலம�� & அழகு\nஉடல்நலம் & அழகு 41\nகணினி & வீடியோ விளையாட்டுகள் 1\nகுழந்தைகள் / Baby 10\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 3\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 108\nவணிகம் & தொழில் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா செல்லப்பிராணிகள் சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென��) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 2,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2019 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n291 பதிவு செய்த பயனர்கள் | 219 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 4 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 624 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=85294", "date_download": "2019-10-14T21:36:09Z", "digest": "sha1:WMORCNGZCLD5EQXSGC6QN4DBANGQQF3S", "length": 15313, "nlines": 245, "source_domain": "www.vallamai.com", "title": "கர்நாடக ஆளுநர் கவனத்துக்கு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லை��் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\n“கூட்டுக் குடும்பமே நாட்டுக்கு உயர்வு\nகூட்டணி ஆட்சியே மாநிலத்துக்கும் உயர்வு”\nபல்வேறு நிகழ்வுகளுக்கு பின் கர்நாடக தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளிவந்து நிலையான ஆட்சி நிம்மதி தராது “கூட்டணி ஆட்சிதான் நாட்டுக்கு நல்லது” என்றதொரு உறுதியான முடிவை எடுத்துள்ள கர்நாடக மக்களைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். பாராட்டுகள்.\nஉண்மையை உணராமல் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளவர்களை உடனடியாக அழைக்காமல், தனிப்பெரும் கட்சியை அழைக்கலாமா, வேண்டாமா என்ற தடுமாற்றத்தில் கர்நாடக கவர்னர் யோசனையில் காலந்தாழ்த்துவது குதிரைபேர வியாபாரத்துக்கு வழிவிட்டதாக ஆகிவிடும் சூழ்நிலையை உண்டாக்கிவிடும் என்று நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.\nபழைய சரித்திரங்களை புரட்டிப் பார்க்க வேண்டாம். சமீபத்தில் கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் இந்நிலை வந்தபோது அம்மாநில கவர்னர்கள் கடைப்பிடித்த பாணியை இங்கும் கடைப்பிடித்து உடனடியாக மதசார்பற்ற ஜனதாதளம் + காங்கிரஸ் அணியை ஆட்சியமைக்க அழைப்பதுதான் முறையென்று இந்திய அரசியல் நடுநிலையாளர்கள் எதிர்நோக்கியுள்ளார்கள்.\nகூட்டுக் குடும்பமே நாட்டுக்கு உயர்வு, கூட்டணி ஆட்சியே மாநிலத்துக்கும் உயர்வு\nஎன்பதை கர்நாடக மாநில கவர்னர் கவனத்துக்கு பதிவு செய்கிறேன்.\nRelated tags : சித்திரை சிங்கர்\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (273)\nநமது நாட்டில் அதுவும் நம் தமிழ்த் திருநாட்டில் எத்தனை தலைவர்கள் தங்கள் செயலிலும், பேச்சிலும் நாகரீகம் காத்தனர். கொள்கைளை விமர்சித்தார்கள். வெள்ளையர்களோ கொள்ளையர்களோ அவர்களை நாகரீகமான முறையிலேதான் வி\n--கவிஜி. உங்கள் வீட்டில் உள்ள ஒருவரை திட்டமிட்டுக் கொன்று புதைத்தவருக்குத் தூக்கு தண்டனை விதித்தால், \"வேண்டாம், மனிதனை மனிதன் கொல்வது தவறு\" என்று நீங்கள் கூறுவீர்களா அப்படி நீங்கள் கூறினீர்கள் என்றா\nமீ.விசுவநாதன் \"ஆசிரியரே...வாரும் பாலத்துல நடுசெண்டர்ல ஒக்காந்து பேசுவோம்..காத்து நல்லா வீசுதில்லா...\" \"அது என்னவே நடுசென்டறு....நம்மூரு கேட்டுவாசல் தெருமாரில்லாருக்கு ஒம்மோடு பேச்சு.....\" \"ஆசிரியரே\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=153", "date_download": "2019-10-14T21:16:18Z", "digest": "sha1:IVRS3MMM2UEOXJCNCDLS4YQ2E5AG55GW", "length": 11819, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "Bharathathin pakka kavigal - பாரதத்தின் பக்த கவிகள் » Buy tamil book Bharathathin pakka kavigal online", "raw_content": "\nஎழுத்தாளர் : மு. ஸ்ரீனிவாசன் (Mu.Srinivasan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: சங்கீதம், பாடல்கள், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம்\nநேற்றைய காற்று தியானம் அதன் ஞானம்\nஇசை _ நமக்குப் பேரானந்தத்தைக் கொடுக்கவல்லது. மனம் நொந்திருக்கும்போதோ ஒத்தடம் கொடுத்துத் தேற்றவல்லது. பக்தி _ உலகத்தில் காணாத உயர்ந்த அன்பை ஊற்றெடுக்கச் செய்வது; நமனுக்கு அஞ்சாத மன வல்லமையைத் தருவது. பக்தி, வாழ்வில் எதற்காக வேண்டும் மன நிம்மதிக்குத்தான். சொல்லப்போனால் இந்த நிம்மதியைப் பெறத்தான் மானுடமே இவ்வளவு கூத்துகளை நடத்திக் கொண்டிருக்கிறது.\nநாம் இசை வல்லுனர்களைப் பார்த்திருக்கிறோம். புலவர்களைப் பார்த்திருக்கிறோம். பக்திப் பரவசத்தில் ஊனுருக நின்றவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் மா, பலா, வாழை என்ற முக்கனிகளையும் ஒன்றாகத் தேனில் கலந்து இறைவனுக்குப் படைத்து, பின் புசிப்பதுபோல இசையும் புலமையும் பக்தியும் ஒன்றாகச் சேர்ந்த திருவருட் செல்வர்களான பக்த கவிகளை இந்நூலில் காண்கிறோம்.\nபக்த கவிகள் என்போர், இறைவன் மேல் பக்திமேலீட்டால் கவிதைகளைப் புனைந்தும் இசையால் ஏத்தியும் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துகாட்டியவர்கள். நமக்கு வ���ிகாட்டிக் கொண்டிருப்பவர்கள். இன்றைக்கு, ஸ்ட்ரெஸ், டென்ஷன் என்றால் என்ன என்று கேட்டால் சின்னக் குழந்தையும் அர்த்தம் சொல்லும். அதை எவ்வாறு தடுப்பது என்று கேட்டால் அனேகப் பெரியவர்கள் பதில் சொல்லக்கூடும், ஆனால் யதார்த்தமாக நடைமுறையில் சொல்லித்தருவதற்கு மிகமிகச் சொற்பமானவர்களாலேயே முடியும். பக்த கவிகள் நடந்துகாட்டியது போல பக்தியை இசையுடன் சேர்த்து மேற்கொள்ள முயற்சித்தால் கண்டிப்பாக மனநிம்மதியுடன் வாழலாம்.\nஇமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்த நம் தேசத்தில் வாழ்ந்த முப்பது பக்த கவிகளைப் பற்றியும் அவர்களுக்கு இறைவன் நேரில் வந்து தரிசனம் தந்தது, அவர்கள் வாழ்வில் நடந்த அசாதாரணமானதும் ஆச்சரியமானதுமான சம்பவங்கள், அவர்கள் எழுதிய பாமாலைகள், அவர்களுடைய பாடல் வல்லமை போன்றவற்றை இந்நூலில் படித்து மகிழலாம். வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து, வெவ்வேறு மொழிகளைப் பேசிவந்த இவர்கள், பக்தி எனும்போது ஒரே சிந்தனையை வெளிப்படுத்தியிருப்பதை இவர்களுடைய பாடல்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன.\nஇந்த நூல் பாரதத்தின் பக்த கவிகள், மு. ஸ்ரீனிவாசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மு. ஸ்ரீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமகாராணா பிரதாப சிம்மன் - Maharaana Pratab Simman\nமற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :\nதெய்விகத் திருமணங்கள் - Theivika Thirumanangal\nகர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் - Karnataka Sangeetham\nயூத் ஜுகல்பந்தி - Youth Jugalpanthi\nதிருத்தக்க தேவரின் வளையாபதி - Thiruthakka Devarin Valayaapathi\nதுறவியின் இசைக்குறிப்புகள் - Thuraviyin Isaikuripugal\nநேர்மை உறங்கும் நேரம் - Nermai urangum neram\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபுரட்சிக் கதிர்கள் - Puratchi Kathirgal\nசுப்ரமணியபுரம் திரைக்கதையும் உருவான கதையும் - தமிழில் ஓர் உலக சினிமா - Subramaniyapuram Thirakathaiyum Uruvana Kathaiyum -Tamilil Oar Ulaga cinema\nநோய் எதிராற்றலும் பரிபூரண ஆரோக்கியமும் - Noei Ethiraatralum Paripoorna Aarokyamum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/two-line-telephone-recorder-for-sale-colombo", "date_download": "2019-10-14T22:11:18Z", "digest": "sha1:QJVSPM3KO6MESSAU4N5FAQXIMCINICMI", "length": 7626, "nlines": 132, "source_domain": "ikman.lk", "title": "வேறு இலத்திரனியல் கருவிகள் : Two Line Telephone Recorder | தெஹிவளை | ikman.lk", "raw_content": "\nbee tell மூலம் விற்பனைக்கு17 செப்ட் 10:27 பிற்பகல்தெஹிவளை, கொழும்பு\n0779777XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0779777XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n1 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\n14 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\n6 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\n43 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\n9 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\n43 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\n7 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்5 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்5 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\n10 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்18 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்10 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\n34 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்34 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்54 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்35 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/13953/?lang=ta/", "date_download": "2019-10-14T20:27:34Z", "digest": "sha1:RP4GXFSFO53NGHVNKGD5PCHECWXURWOU", "length": 3062, "nlines": 58, "source_domain": "inmathi.com", "title": "புயல் காலங்களில் மீனவர்கள் உயிரைக் காப்பாற்றும் நவீன தொழில்நுட்ப வசதி எப்போது சாத்தியம்? | இன்மதி", "raw_content": "\nபுயல் காலங்களில் மீனவர்கள் உயிரைக் காப்பாற்றும் நவீன தொழில்நுட்ப வசதி எப்போது சாத்தியம்\nForums › Inmathi › News › புயல் காலங்களில் மீனவர்கள் உயிரைக் காப்பாற்றும் நவீன தொழில்நுட்ப வசதி எப்போது சாத்தியம்\nபுயல் காலங்களில் மீனவர்கள் உயிரைக் காப்பாற்றும் நவீன தொழில்நுட்ப வசதி எப்போது சாத்தியம்\nஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் கனமழை, கடல்சீற்றம், சூறைக்காற்று, புயல், சுனாமி, போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பெரும் பாதிப்புக்குள்ளாகக் கூடியவ\n[See the full post at: புயல் காலங்களில் மீனவர்கள் உயிரைக் காப்பாற்றும் நவீன தொழில்நுட்ப வசதி எப்போது சாத்தியம்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/search_category/__304.html", "date_download": "2019-10-14T20:36:29Z", "digest": "sha1:XSEFPZJX43DIG2JEQC4XUVDGRKYOWAYW", "length": 49916, "nlines": 804, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > உணவுவகை | Tamil-Auction", "raw_content": "\nஉடல்நலம் & அழகு (41)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (10)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (32)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (11)\nதொலைபேசிகள் & பாகங்கள் (1)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nபூனை மரங்கள் மற்றும் தளபாடங்கள் (1)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (108)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (7)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (2)\nஆடை & ஆபரனங்கள் (4)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (66)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (17)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (2)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஉடல்நலம் & அழகு (41)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (10)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (108)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > உணவுவகை\nஉடல்நலம் & அழகு 41\nகணினி & வீடியோ விளையாட்டுகள் 1\nகுழந்தைகள் / Baby 10\nசிற��வர் விளையாட்டு பொருட்கள் 3\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 108\nவணிகம் & தொழில் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா செல்லப்பிராணிகள் சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீ���ுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற��றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nகுஷ்பு இட்லி மாவு தயாரிக்கும் தொழில்\nபனைப்பொருள் அங்காடி மொத்த கொள்முதல் | வெள்ளைச்சீனியின் அழகான தோற்றத்திற்குள் ஒளிந்திருக்கும் தீமைகளைக் காண்போம்.\nசிறு தொழில் மீடியா பிரபலம் சுந்தரி அக்கா கடை வளர்ந்த கதை..\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nமுல்லை மண்ணில் இருந்து முல்லை பால் உற்பத்திகள்\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nAKP SARL Tamil special food | Lentilles, Pois Chiche, Cumin, sel Feuilles de Curry, cons தங்கள் அனைத்து வைபவங்களுக்கும் மொத்தமாக கொள்முதல் செய்யவும் சில்லறையாகவும். உடனே தொடர்பு கொள்ளுங்கள் Tel.:0033/605852631 YT Video [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை\nஇளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு###குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை###நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஉழைப்பாளி ஸ்வீட் கான் திரு.மணிகண்டன்\nLinktext fehlt #உழைப்பாளி ஸ்வீட் கான் திரு.மணிகண்டன் அவர்களுடன் ஒரு சந்திப்பு \n+ 1,99 GBP கப்பல் போக்குவரத்து\nகுஷ்பு இட்லி மாவு தயாரிக்கும் தொழில்\nகுஷ்பு இட்லி மாவு தயாரிக்கும் தொழில் 1000 முதலீட்டில் குஷ்பு இட்லி மற்றும் மாவு பாக்கெட்###தயாரிக்கும் தொழில் செய்து நல்ல வருமானம் பெறலாம். வீட்டிலிருக்கும் பெண்களுக்��ேற்ற###சிறுதொழில் Kushboo Idli recipe in tamil/Soft Idli recipe/How [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபனைப்பொருள் அங்காடி மொத்த கொள்முதல் | வெள்ளைச்சீனியின் அழகான தோற்றத்திற்குள் ஒளிந்திருக்கும் தீமைகளைக் காண்போம்.\nவெள்ளைச்சீனியின் அழகான தோற்றத்திற்குள் ஒளிந்திருக்கும் தீமைகளைக் காண்போம். சமீபத்தில்###ஒரு இருதய மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, இருதய மற்றும் சர்க்கரை நோய் கொண்ட எனது###நண்பரின் தந்தைக்கு இரும்பு சத்து கம்மியாக இருப்பதை பற்றியும் அ [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2019 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n291 பதிவு செய்த பயனர்கள் | 213 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 4 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 624 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88?page=8", "date_download": "2019-10-14T20:53:08Z", "digest": "sha1:TYOJGMX3PUSDVQ5YV7BWVFMQ4CFPOKFN", "length": 10288, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அம்பாந்தோட்டை | Virakesari.lk", "raw_content": "\n5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்\nமலேசியாவில் 200ற்கும் மேற்பட்டசிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் சிறையில் கொலைசெய்யப்பட்டார்- பிரிட்டன் சிறையில் சம்பவம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nசந்ரகுப்த தேநுவர, காமினி வெயங்கொடவிற்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள்\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nஅம்பாந்தோட்டை துறைமுகம், விமானநிலையத்தை சீனாவுக்கு குத்தகை வழங்க முடிவு..\nசீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடன் உதவியின் மூலமே அம்பாந்தோட்டையில் துறைமுகம் மற்றும் விமானநிலையம் ஆகியன அமைக்கப்பட்டன. இ...\nஅம்பாந்தோட்டை இளைஞர் பிணையில் விடுதலை\nஅம்பாந்தோட்டை பண்டாராகிரிய பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் இளைஞர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஅம்பாந்தோட்டை துறைமுக மோசடியின் விசாரணை முடிவு\nஅம்பாந்தோட்டை துறைமுக திறப்பு விழாவின் போது நீர் இறைத்த செயற்பாடுகளில் இடம்பெற்ற மோசடி தொடர்பான விசாரணை நிறைவடைந்துள்ளது...\nஅம்பாந்தோட்டை இளைஞர் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஅம்பாந்தோட்டை பண்டாராகிரிய பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் இளைஞர் உட்பட மூவரின் விளக்கமறியல் எதிர்வரும் 30 ஆம் திகத...\nவீதி விபத்தில் ஒருவர் பலி\nஅம்பாந்தோட்டை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஅம்பாந்தோட்டை இளைஞரின் குடும்பத்துக்கு எதிராக வழக்கு தாக்கல்\nஅம்பாந்தோட்டை பகுதியில் காணமல் போனதாக கூறப்பட்ட இளைஞரின் குடும்பத்தார் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகாணாமல் போனதாக கூறப்பட்ட அம்பாந்தோட்டை இளைஞருக்கு விளக்கமறியல்\nஅம்பாந்தோட்டை பகுதியில் காணமல் போனதாக கூறப்பட்ட இளைஞரை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்ப...\nஅம்பாந்தோட்டையில் காணாமல் போயிருந்த இளைஞர் கண்டுபிடிக்கப்பட்டார்\nஅம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றதாக கூறப்பட்ட இளைஞர் திக்வெல்ல பகுதியில் உள்ள விகாரையொன்றில் வைத்து...\nவைத்தியசாலை மாடியிலிருந்து கீழே விழுந்து வயோதிபர் பலி\nஅம்பாந்தோட்டை வைத்தியசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த நிலையில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஅம்பாந்தோட்டை பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு இடமாற்றம்\nஅம்பாந்தோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் உட்பட 5 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள...\n5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nமின்னல் தாக்கி இளைஞர் பலி\nசஜித் வென்றாலும் ஐ.தே.க வின் கொள்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை : திஸ்ஸ விதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/08/minority-scholarship-password.html", "date_download": "2019-10-14T21:10:55Z", "digest": "sha1:LCJM3HXCIL6GQYYNV4GV4X5WVRR5MJIU", "length": 7185, "nlines": 146, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "Minority scholarship - Password பெற்ற உடன் செய்ய வேண்டியது.. - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nPassword பெற்ற உடன் செய்ய வேண்டியது..\ninstitute login ஐ கிளிக் செய்து,\nஉங்கள் பள்ளியின் UDISE code மற்றும் பிற விவரங்கள் தெரிய வரும்..\nChoose file ல் உங்கள் ஆதார் அட்டையை upload செய்து ( file size 200 kb (800 X 600 ) , மற்ற விவரங்களை சரிபார்த்து, nodal officer name மற்றும் phone number il மாற்றம் இருந்தால் செய்து விட்டு, final submit கொடுத்து print எடுத்து , nodal officer ன் photo ஒட்டி, அலுவலகத்தில் ஒப்படைக்கவும்...\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/vck?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T20:44:33Z", "digest": "sha1:I3537QGE224WMXVN4ALXVFCDU3WJTBIO", "length": 8969, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | vck", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nகொரிய தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்ற ஷாநவாஸ் - இந்திய தூதருடன் சந்திப்பு\n’வெல்க ஜனநாயகம்’ என்று கூறி பதவியேற்ற திருமாவளவன்\n“தமிழில் பதவி ஏற்போம்” - எம்.பி.ரவிக்குமார் வேண்டுகோள்\n“சாதிப் பெயரை சொல்லி கிருஷ்ணசாமி பேசியதில் வருத்தம்” - திருமாவளவன்\nமாணவி கொலைக்கும் விசிகவுக்கும் சம்பந்தமில்லை - திருமாவளவன்\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் - திருமாவளவன்\nஎதை அழுத்தினாலும் இலைக்கு வாக்கு: திருமாவளவன் புகார்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வேன் மீது தாக்குதல்\nவிசிக நிர்வாகிக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nவிசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு தேர்தல் வைப்பு தொகை வழங்கிய எழுத்தாளர்கள்\nநாடாளுமன்றத்தில் கேட்குமா தமிழ் இலக்கியவாதிகளின் குரல்கள் \nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\nவிழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் விசிக போட்டி\n“வெற்றி தோல்வியை சின்னம் நிர்ணயிப்பதில்லை” - திருமாவளவன்\nசிதம்பரத்தில் திருமா, விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டி - விடுதலை சிறுத்தை அறிவிப்பு\nகொரிய தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்ற ஷாநவாஸ் - இந்திய தூதருடன் சந்திப்பு\n’வெல்க ஜனநாயகம்’ என்று கூறி பதவியேற்ற திருமாவளவன்\n“தமிழில் பதவி ஏற்போம்” - எம்.பி.ரவிக்குமார் வேண்டுகோள்\n“சாதிப் பெயரை சொல்லி கிருஷ்ணசாமி பேசியதில் வருத்தம்” - திருமாவளவன்\nமாணவி கொலைக்கும் விசிகவுக்கும் சம்பந்தமில்லை - திருமாவளவன்\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் - திருமாவளவன்\nஎதை அழுத்தினாலும் இலைக்கு வாக்கு: திருமாவளவன் புகார்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வேன் மீது தாக்குதல்\nவிசிக நிர்வாகிக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nவிசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு தேர்தல் வைப்பு தொகை வழங்கிய எழுத்தாளர்கள்\nநாடாளுமன்றத்தில் கேட்குமா தமிழ் இலக்கியவாதிகளின் குரல்கள் \nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\nவிழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் விசிக போட்டி\n“வெற்றி தோல்வியை சின்னம் நிர்ணயிப்பதில்லை” - திருமாவளவன்\nசிதம்பரத்தில் திருமா, விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டி - விடுதலை சிறுத்தை அறிவிப்பு\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://connectgalaxy.com/blog/view/355995/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-14T21:48:07Z", "digest": "sha1:U536WZGSCMKJBNEMRN7K6PPOQQ7SAUV2", "length": 11526, "nlines": 120, "source_domain": "connectgalaxy.com", "title": "டாடா ஹாரியர் டார்க் எடிசன் எஸ்யுவி காரின் முழு விவரங்கள் வெளியீடு : Connectgalaxy", "raw_content": "\nடாடா ஹாரியர் டார்க் எடிசன் எஸ்யுவி காரின் முழு விவரங்கள் வெளியீடு\nடாடா ஹாரியர் பிளாக் எடிஷன்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம், முற்றிலும் புதிய ஹாரியர் கார்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. முற்றிலும் பிளாக் கலரிலான டாடா ஹாரியர்-கள்ஹாரியர் டார்க் எடிசன் என்று அழைக்கப்படுகிறது. இவை விரைவில் அறிமுகமாக உள்ளது. சிறப்பு எடிசன் கொண்ட டாடா ஹாரியர்கள் இந்தியாவில் சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் முற்றிலும் பிளாக் நிறம் கொண்ட ஹாரியர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது\nடீலர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின்படி, முற்றிலும் பிளாக் நிறத்திலான ஹாரியர்கள், ஹாரியர் டார்க் எடிசன் என்றும் அழைக்கப்படுக்கிறது. இந்த எஸ்யூவி-கள் தனித்துவமிக்க அட்லாஸ் பிளாக் எக்ஸ்டீரியர் பெயின்ட் ஷேடுகளுடன் 17 இன்ச் பிளாக்ஸ்டோன் அலாய் வீல்கள் மற்றும் முழுமையான பிளாக் முன்புறம் மற்றும் ரியர் ஸ்கீட் பிளாட்களுடன் இருக்கும். மேலும் இதில் கூடுதலாக கிரே ஹெட்லேம்ப் இன்சர்ட்களுடன் இருக்கும்.\nகாரின் உட்புறத்தில், முழுமையான பிளாக் தீம்களுடன் முற்றிலும் புதிய பிளாக்ஸ்டோன் டாஷ்போர்டு ஷேடுகளுடன் இருக்கும். சென்டர் கன்சோல்கள், மேட் கிரே இன்சர்ட்களுக்கு பதிலாக பாக்ஸ் உட் வகைகளுடன் வழக்கமான காராக இருக்கும். இந்த மாடல்களில் கூடுதலாக பிரிமியம் பென்னக்கே-காலிகோ பிளாக்ஸ்டோன் லெதர் சீட்கள் மற்றும் பேடுகளுடன் காண்டிராஸ்ட் கிரே ஸ்டிச்களுடன் துளையிடப்பட்ட லெதர் இன்சைடு டோர் ஹேண்டில்களுடன் இருக்கும்.\nஇந்த மாற்றங்கள், முற்றிலும் பிளாக் ஹாரியர்கள் வழக்கமான மாடல்களை அடையாளப்படுத்தும் வகையிலாக இருக்கும். ஹாரியர் டார்க் எடிசன்கள், வழக்கமான மாடல்களை விட சற்று அதிக விலை கொண்டதாக இருக்கும். இருந்தபோதிலும் இவை ஹாரியர் டூயல் டோன் வகைகளுக்கு மேலேயோ அல்லது கீழேயோ இருக்கும். விரைவில் அறிமுகமாக உள்ள ஹாரியர் டார்க் எடிசன்களில் ஸ்டாப் கேப் அப்டேட்களுடன் இருக்கும். இந்த கார்கள் எம்.ஜி. ஹெக்டர் மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும். கியா செல்டோஸ் கார்கள் நாளை அறிமுகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹாரியர்கள் அதிக அப்டேட்களுடனுடன் புதிய வகையாகவும் பேக்டரியில் பொருத்தப்பட்டுள்ள சன்ரூஃப்-களுடன் இருக்கும்\nகூடுதலாக, எஸ்யூவி-களில் அதிக ஆற்றல் அப்கிரேட்களுடன், 170 hp பிஎஸ்6 விதிக்கு உட்பட்ட இன்ஜின்களுடன் இருக்கும்.\nடாடா மோட்டர்ஸ் நிறுவனம் கூடுதலாக ஆறு-ஸ்பீட் ஆட்டோமேடிக் உபகரணங்களுடன் கூடிய ஹாரியர்கள் இத்துடன் மூன்று வரிசை கொண்ட ஏழு சீட் வெர்சன்களுடன் இருக்கும். இவை “பஸ்ஸார்ட்” என்ற பெயரில் 2019 ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது.\nஹாரியர் டார்க் எடிசன், டாடா மோட்டார்ஸ்களில் கூடுதலாக மார்க்கெட் அறிமுகத்திற்கு தயாராக��� வருகிறது. புதிய அல்ட்ராஸ் பிரிமியம் ஹாட்ச்பேக்-கள் இந்தாண்டின் விழாகால சீசனில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nவிழாக்கால சீசனை முன்னிட்டு டாடா ஹாரியர் டார்க் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 16.76 லட்சம்\nடாடா மோட்டார் நிறுவனம் புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல்களான எஸ்யூவி-களை அறிமுகம் செய்ய உள்ளது. எதிர்வரும் விழாக்கால சீசனை...\nடாடா ஹாரியர் பிளாக் எஸ்யூவி பதிப்பு இந்த மாதத்தில் அறிமுகமாகும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிப்பு\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம், முழுமையான பிளாக் எடிசனாக ஹாரியர் காம்பேக்ட் எஸ்யூவி-களை இந்த மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளது....\nடாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் சோதனை செய்யும் ஸ்பை படங்கள் மீண்டும் வெளியீடு…\nடாடா டியாகோ கார்கள் டாடா மோட்டார் பிராண்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மீண்டும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது....\nடாடா மோட்டார்ஸின் விழாக்கால சலுகைகள், புரோ எடிசன் அக்சசரி கிட் அறிமுகம்…\nவிழாக்கால சீசனை முன்னிட்டு டாடா மோட்டார் நிறுவனம் தங்கள் அனைத்து தயாரிப்புகளுக்கும் புரோ எடிசன் அக்சசரி கிட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/303585.html", "date_download": "2019-10-14T20:09:19Z", "digest": "sha1:6NWRXSMGMNKNENZLD3UMAPZ24IZVOKYG", "length": 7130, "nlines": 153, "source_domain": "eluthu.com", "title": "நல்லதும் கெட்டதும் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nகண், காது, மூக்கு - எல்லாம்\nஒரு வேளை நல்லதே நடந்து விட்டால்\nஅது சரி ஏன் இப்படி என்று\nநாம் எப்போது அப்படி இருந்தோம்\nஇப்போது மட்டும் மாறி இருப்பதற்கு,\nஎன எகத்தாளம் தான் பதிலானது.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : செல்வமணி (31-Aug-16, 11:36 pm)\nசேர்த்தது : செல்வமணி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/hollywood-updates-in-tamil/avengers-assemble-back-119062400050_1.html", "date_download": "2019-10-14T21:08:13Z", "digest": "sha1:RNO2FFQ4E2D7WA5RUJOJWOYNEBFDR35I", "length": 9499, "nlines": 105, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "மீண்டும் அசெம்பிலாகும் ’அவெஞ்சர்ஸ்’: புதிய காட்சிகளுடன் வெளியீடு", "raw_content": "\nமீண்டும் அசெம்பிலாகும் ’அவெஞ்சர்ஸ்’: புதிய காட்சிகளுடன் வெளியீடு\nமார்வெல் ரசிகர்களுக்காக ’அவெஞ்சர்ஸ் எண்டு கேம்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவால்ட் டிஸ்னி நிறுவனத்தின் துணை நிறுவனமான மார்வெல் நிறுவனம் ஸ்பைடர் மேன், ஐயர்ன் மேன், போன்ற பல காமிக்ஸ் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரங்களை உருவாக்கியது.\nஇதனைத் தொடர்ந்து, உருவாக்கிய காமிக்ஸ் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை வைத்து திரைப்படங்களை உருவாக்க ஆரம்பித்தனர். அந்த திரைப்படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் அந்த சூப்பர் ஹீரோக்களை ஒன்றுசேர்த்து ’அவெஞ்சர்ஸ்’ என்ற பெயரில் திரைப்படங்களை இயக்கி வெளியிட ஆரம்பித்தனர்.\nஅந்த ‘அவெஞ்சர்ஸ்’ தொடரின் கடைசி பாகமான ’அவெஞ்சர்ஸ் எண்டு கேம்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 26 அன்று திரைக்கு வந்து உலகளவில் வசூல் சாதனை படைத்தது.\nமேலும் அவெஞ்சர்ஸ் தொடருக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.\nஇந்நிலையில் ரசிகர்களின் வரவேற்பை கருத்தில் கொண்டு, வருகிற ஜூன் 28 ஆம் தேதி ’அவெஞ்சர்ஸ் எண்டு கேம்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வர இருப்பதாக மார்வல் நிறுவனத்தின் மேலாளர் கெவின் பெய்ஜி கூறியுள்ளார்.\nமேலும், மீண்டும் வெளிவரும் ‘அவெஞ்சர்ஸ் எண்டு கேம்’ திரைப்படத்தில், இறுதியில் பல காட்சிகளும், காமிக்ஸின் தந்தை என அழைக்கப்படும் ஸ்டான்லீயின் புகழ் அஞ்சலியும், கூடுதலாக இடம்பெரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபேசுன காச கொடுங்க... தர்பார் பட ஷூட்டிங்கை புறக்கணித்தாரா நயன்தாரா\nசாண்டியின் டான்ஸ் க்ளாசில் செம குத்தாட்டம் போட்ட லொஸ்லியா - வைரலாகும் வீடியோ\n பதிலுக்கு அவரும் க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாராம்\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nஅவெஞ்சர்ஸ்கே அடங்காதவர் உங்க பேச்சை கேட்பாரா – லக்���ஷ்மி ராம்கிருஷ்ணன் வேண்டுகோளுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்\nநடிகை சிலையை திருடிய மர்ம கும்பல் – நடிகையின் ரசிகர்கள் அதிர்ச்சி\nவெளியானது ஸ்பைடர்மேன் தமிழ் ட்ரெய்லர் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nவிஷவாயுவால் தொடரும் உயிரிழப்புகள்:என்று முடியும் இந்த அவலம்\nநயன்தாராவுடன் நடிக்க துடிக்கும் ஹாலிவுட் பிரபலம்\nஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தின் முக்கிய அப்டேட்டை தந்த இமான்\nவிஷாலின் ’ஆக்சன்’ படத்தில் திடீரென இணைந்த பிக்பாஸ் சாக்சி\nகடைசியாக பிக்பாஸின் ரகசியத்தை போட்டுடைத்த கஸ்தூரி\nஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரெய்லர்\nஹர்பஜனுக்கு போட்டியாக சினிமாவில் களமிறங்கும் இர்பான் பதான்\nஅடுத்த கட்டுரையில் \"பிக்பாஸுக்கு சென்ற சாண்டி\" உண்மையை ட்விட்டரில் கொட்டிய முன்னாள் காதலி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/naren.html", "date_download": "2019-10-14T20:59:29Z", "digest": "sha1:ACF7E3WGRVCJ2ARLR5E4VNCQV2TN6NXV", "length": 17594, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நரேன்-மஞ்சு காதல் கல்யாணம்! | Naren: Media proves it again! - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n7 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n7 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n7 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n8 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்��� விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசித்திரம் பேசுதடி நாயகன் நரேன், தான் ரகசியமாக காதலித்து வந்த மலையாளப் பெண் மஞ்சுவை வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி கேரளாவில் கைப்பிடிக்கிறார்.\nசித்திரம் பேசுதடி நாயகன் நரேன், தான் ரகசியமாக காதலித்து வந்த மலையாளப் பெண் மஞ்சுவை வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி கேரளாவில் கைப்பிடிக்கிறார்.\nகாதலும், பொய்யும் பிரிக்க முடியாதவை. காதலிப்பார்கள், ஆனால் கேட்டால், சேச்சே, நானெல்லாம் ரொம்ப நல்ல புள்ளையப்பா என்று மழுப்பி விடுவார்கள். சாதா ஜனங்களே இப்படி என்றால் சினிமாக்கார்ரகள் எப்படி இருப்பார்கள்.\nசூர்யாவும், ஜோதிகாவும் காதலித்த காலத்தில், காதலா, அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்று சூர்யா வம்பாடு பட்டு பொய் சொல்லி வந்தார். ஆனால் கடைசியில் உண்மை வெளியே வரவே, நெசம்தான் என்று ஒத்துக் கொண்டார், சந்தோஷமாக ஜோதிகாவைக் கைப்பிடித்தார்.\nலேட்டஸ்டாக இப்படிப்பட்ட பொய் சொல்லி கடைசியில் சிக்கியவர் ஸ்ரீகாந்த். வந்தனாவுக்கும், அவருக்கும் கல்யாணம் என்று திடீரென செய்தி வந்தது. நோண்டிப் பார்த்தால் இருவரும் காதலர்கள் என்று தெரிய வந்தது. ஆனால் அதெல்லாம் இல்லை என்று முதலில் மறுத்தார் ஸ்ரீகாந்த். ஆனால் அப்புறம் ஒத்துக் கொண்டார்.\nசமீபத்தில் அலைபாயுதே ஸ்டைலில் கல்யாணமும் செய்து கொண்டவர்கள் என்ற இன்னொரு மாபெரும் உண்மையும் வெளியே வந்து அத்தனை பேரையும் விதிர்க்க வைத்தது.\nஅதேபோலத்தான் சித்திரம் பேசுதடி நாயகன் நரேனும், கேரளாவைச் தேர்ந்த மஞ்சு என்ற பெண்ணும் தீவிரமாக காதலிப்பதாக செய்தி வெளியானது. ஆனால் இதை உடனடியாக மறுத்தார் நரேன். சான்ஸே இல்லை, நான் யாரையும் காதலிக்கவில்லை, மஞ்சு என்ற பெயரையே கேள்விப்பட்டதில்லை என்று வடக்கும் தெற்குமாக மண்டையை ஆட்டி மறுத்தார்.\nமீடியாக்களுக்குப் பேட்டி கொடுப்பவர்கள் பொய் சொல்லலாம், ஆனால் பெரும்பாலும் மீடியாக்கள் பொய் சொல்வதில்லை. அதிலும் மோப்பம் பிடித்து செய்திகளை லீக் செய்வதில் அவர்கள்தான் கில்லாடிகளாச்சே. மஞ்சு, நரேன் காதல் செய்தி உண்மைதான் என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது.\nஎந்த மஞ்சுவைத் தெரியாது என்று நரேன் சொன்னாரோ அதே ��ஞ்சுவை வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி கேரளாவில் வைத்து மணக்கவுள்ளார் நரேன்.\nஇது பக்கா காதல் திருமணம் என்றும் நரேனே தனது திருவாயால் ஒப்புக் கொள்ளவும் செய்துள்ளார். செப்டம்பர் 9ம் தேதி சென்னையில் ரிசப்ஷனும் வைத்துள்ளாராம் நரேன்.\nமலையாளத்திலும், தமிழிலும் கை நிறையப் படங்களுடன் உள்ளார் நரேன். தமிழில் அவர் நடித்துள்ள பள்ளிக்கூடம் விரைவில் ரிலீஸாகப் போகிறது. அடுத்து, சித்திரம் பேசுதடி இயக்குநர் மிஷ்கினின் அடுத்த படத்திலும் நடிக்கவுள்ளார் நரேன்.\n“இதனால்தான் கேரளா இன்னமும் ‘மோடி’பைடாகவில்லை”.. பிரபல பாலிவுட் நடிகர் கூறும் நச் காரணம்\nயாருமே பாக்குறது இல்லை.. மூட்டையை கட்ட வேண்டியதுதான்.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு நிலையா\nகடவுளின் தேசத்தில் சன்னி லியோன்.. கணவருடன் காரில் உம்மா.. உம்மா.. வைரலாகும் வீடியோ\nநடிகை விஷ்ணுபிரியா திருமணம்.. தயாரிப்பாளரின் மகனை மணந்தார்\nவிஜய் சேதுபதியின் மாமனிதன் செட்டில் மயங்கி விழுந்து நடிகை மரணம்\nசபரிமலை விவகாரம்: பிரபல இயக்குனர் மீது சாணம் வீசி தாக்குதல்\nவிபத்து: திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து பிறந்த மகள் பலி: இசையமைப்பாளர், மனைவி கவலைக்கிடம்\nதமிழ்நாடு மட்டுமில்லை, கேரளாவிலும் விஜய்தான் டாப்: மலையாள நடிகர்களை நினைச்சா பாவமா இருக்கு\nமலையாள நடிகர்கள் பிரபாஸை பார்த்து கத்துக்கணும்: கேரள அமைச்சர் விளாசல்\nகேரளாவுக்கு ரூ. 1 கோடி நிவாரண நிதி அளித்த ஏ.ஆர்.ரஹ்மான்\nகாருக்கு ரூ. 4 கோடி, ஆனால் நிவாரண நிதிக்கு லட்சமா: நடிகர்களை விளாசும் சீனியர் நடிகை\nவிஜய்க்கு நன்றி சொன்ன கேரள அரசியல்வாதி: வைரல் வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: கேரளா சித்திரம் பேசுதடி சென்னை தமிழ் படங்கள் திருமணம் நரேன் பள்ளிக்கூடம் மஞ்சு மலையாளம் ரிஷப்சன் chennai chiram pesuthadi kerala manju naren pallikoodam reception\nடேய்.. என்னையா கலாய்க்கிற.. உன்ன பார்த்துக்குறேன்டா.. கவினுக்கு வார்னிங் கொடுத்த வனிதா\nமீரா, வனிதாவை வச்சு செய்த சாண்டி, கவின்.. பழி தீர்த்து கொண்ட தர்ஷன்.. நிஜமாவே வீ மிஸ் யூ பாய்ஸ் கேங்\n“என் வாழ்க்கையை சீரழித்தது இவர்தான்”.. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் குண்டு போட தயாராகும் பாடகி நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/greenvolt-mantis-e-moped-launched-at-rs-35000/", "date_download": "2019-10-14T21:42:15Z", "digest": "sha1:QAOAMQB2KKDQDYYADWLLWXTD3G4JQF2X", "length": 14014, "nlines": 121, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.35,000க்கு கிரீன்வோல்ட் மாண்டிஸ் இ-மொபட் விற்பனைக்கு அறிமுகம்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n��ஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nHome செய்திகள் பைக் செய்திகள்\nரூ.35,000க்கு கிரீன்வோல்ட் மாண்டிஸ் இ-மொபட் விற்பனைக்கு அறிமுகம்\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கிடைக்க துவங்கியுள்ள கிரீன்வோல்ட் மாண்டிஸ் இ-மொபட் மாடலின் ஆரம்ப விலை ரூ.35,000 ஆகும். இந்த எலக்ட்ரிக் பைக்கை இயக்க லைசென்ஸ், பதிவெண் பெற வேண்டிய அவசியமில்லை. மின்சாரத்தில் இயங்கும் மாண்டிஸ் பைக் முதற்கட்டமாக அகமதாபாத்தில் மட்டும் கிடைக்கின்றது.\nஇந்த மாண்டிஸுக்கு 250 வாட் மின்சார மோட்டார் பொருத்தப்பட்ட இ-பைக்கில் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ ஆகும். எனவே, குறைந்த சக்தி வெளியீடு மற்றும் குறைந்த வேகம் காரணமாக, மான்டிஸை சவாரி செய்ய உங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. அதை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே இந்த இ பைக்கிற்கு எவ்விதமான அபராதமும் விதிக்க இயலாது. இந்த மாடலின் சிறப்பம்சமாக இலகுரக லித்தியம் அயன் பேட்டரி பேக் உள்ளது, இது நீக்கக்கூடிய வகையில் வழங்கப்பட்டு உள்ளதால் சார்ஜ் செய்ய வீட்டிற்குள் எடுத்துச் செல்ல இயலும். இந்த பேட்டரி பேக்கிற்கு 2.5 மணி நேரம் சார்ஜ் நேரம் தேவைப்படுகிறத�� மற்றும் முழுமையான சிங்கிள் சார்ஜில் 50 கிமீ வரை பயணிக்கும் வரம்பை வழங்குகின்றது. கிரீன்வோல்ட்டின் அறிக்கையின் படி, சுமார் 5 – 7 ரூபாய் கட்டணத்தில் 50 கிமீ பயணிக்கலாம்.\nஉங்கள் பயண தூரம் 45 கிலோ மீட்டருக்கு குறைவாக இருந்தால், கிரீன்வோல்ட் மான்டிஸ் குறைந்த கட்டண தினசரி பயணத்தை வழங்க ஏற்றதாகும். அதேவளை இந்நிறுவனம், அதிக ஆற்றல் மற்றும் நீண்ட ரேஞ்சு கொண்ட மாடல்களை தயாரித்து வருகின்றது. விரைவில் பெங்களூரு, ஹைத்திராபாத் மற்றும் முன்னணி மெட்ரோ நகரங்களில் கிடைக்க உள்ளது.\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பிஎஸ்...\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் அர்பனைட் சேட்டக் சிக்...\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\n50 பைசாவில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=155024&cat=32", "date_download": "2019-10-14T21:50:40Z", "digest": "sha1:OKPVVKDE67CQE4OFGPTHDMOOTUXV2YH6", "length": 28136, "nlines": 603, "source_domain": "www.dinamalar.com", "title": "கள்ளச்சாராயத்தை ஒழிக்க பெண்கள் போராட்டம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » கள்ளச்சாராயத்தை ஒழிக்க பெண்கள் போராட்டம் அக்டோபர் 22,2018 19:00 IST\nபொது » கள்ளச்சாராயத்தை ஒழிக்க பெண்கள் போராட்டம் அக்டோபர் 22,2018 19:00 IST\nநாகை மாவட்டம், கோகூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், சிலர் பட்டபகலில் வயல்வெளிகளில் கள்ளச்சாராயம் விற்று வருகின்றனர். இதனை அப்பகுதி விவசாயிகள் குடித்துவிட்டு, குடும்பத்தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். ���தனால் பாதிக்கப்பட்ட குடும்ப பெண்கள் கள்ளச்சாராயம் விற்பவர்களை கைது செய்ய வலியுறுத்தி, கீழ்வேளூர் காவல்நிலையில் புகார் அளித்தனர். புகார் மீது நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த கோகூர் கிராம பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேட்டி பானுமதி கோகூர், நாகை வாசுகி கோகூர், நாகை சாமூண்டேஸ்வரி கோகூர், நாகை\nநடிகர் அர்ஜூன் மீது ஸ்ருதி பாலியல் புகார்\nநடிகை ராணி பாலியல் புகார்\nபழநிகோயிலில் பக்தர் மீது தாக்குதல்\nலஞ்சம்: தாட்கோ மேலாளர் கைது\n300 மாணவர்கள் மீது வழக்கு\nஎய்ட்ஸ் மோசடி நபர் கைது\nபோஸ்கோ சட்டத்தில் வாலிபர் கைது\nதொடர் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்\nபிரியா மீது அக்பர் கிரிமினல் வழக்கு\nகூட்டாளிக்கு துப்பாக்கி கொடுத்த ரவுடி கைது\nபோதையில் குழந்தை கொன்ற தந்தை கைது\nசபரிமலையில் பதற்றம்: பக்தர்கள் மீது தடியடி\nகாகித ஆலை கழிவு; குமுறும் விவசாயிகள்\nகார்-லாரி மோதி 4 பெண்கள் பலி\nகரன்ட் கட்; அதிகாரி மீது தாக்குதல்\nஉருவ பொம்மை எரிக்க முயன்றவர்கள் கைது\nமலை ஏறமாட்டோம்: பெண்கள் ஆன்மீக பேரணி\n99 % பெண்கள் மலை ஏற மாட்டார்கள்\nசபரிமலைக்கு vs பெண்கள் ஆராய்ச்சி சொல்லும் காரணங்கள்\nஓடும் காரில்.. சுசி மீது லீனா பகீர்\nசபரிமலை செல்லும் முடிவு 3 பெண்கள் கைவிட்டனர்\nலாரி மீது கார் மோதி இருவர் பலி\nசி.பி.ஐ.,யில் சண்டை; நம்பர் 2 மீது வழக்கு\nலாரி மீது கார் மோதி 3 பேர் பலி\nபெண்கள் ஸ்ட்ராங்கா இருந்தா Me Too எதுக்கு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nஆவின் பால் லாரிகள் ஸ்டிரைக்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nசமயபுரம் வங்கி கொள்ளையன் கைது\nகீழடியில் 110 ஏக்கரை ஆய்வு செய்யணும்\nசூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்\nஒரு பிரதமர் தமிழன் ஆனார் \nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\n'நீட்' கட்டண கொள்ளை; ரூ.30 கோடி பறிமுதல்\n80கோடி ரூபாய் மசாலா பொர���ட்களை விழுங்கிய தீ\nதம்பதி கொலையில் இருவர் கைது\nகாஷ்மீரில் செல்போன் சேவை தொடங்கியது\nமீனவர் கிராமத்தில் துப்பபாக்கிச் சூடு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசீமான் மீது தேச துரோக வழக்கு\nராக்கெட் சோறு போடாது; ராகுல் தத்துவம்\nஆவின் பால் லாரிகள் ஸ்டிரைக்\n'நீட்' கட்டண கொள்ளை; ரூ.30 கோடி பறிமுதல்\nஇந்தியருக்கு பொருளாதார நோபல் பரிசு\nதமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது\nகாஷ்மீரில் செல்போன் சேவை தொடங்கியது\nசாக்பீஸ் சிற்பங்கள் சாதனை முயற்சி\nசர்வதேச அறிவுசார் திருவிழா பரிசளிப்பு\nகீழடியில் 110 ஏக்கரை ஆய்வு செய்யணும்\nசமயபுரம் வங்கி கொள்ளையன் கைது\nதமிழகத்தில் 3000 பேருக்கு டெங்கு...\n'சன்டே' பணிக்கு வந்தவர்களுக்கு பாராட்டு\nமுப்பெரும் தேவிகளின் ஆக்ரோஷம் காட்டும் 'திரிசக்தி' நாடகம்\nகனமழை; 1000 ஏக்கரில் நீரில் மூழ்கிய பயிர்கள்\nகள்ளநோட்டு அச்சடித்த 4 பேர் கைது\nகண்டதும் கல்யாணம்; காதல் ஜோடி அசத்தல்\nவடகிழக்கு பருவமழை; அக் 17ல் துவங்கும்\nகுழந்தை மூலம் செல்போன் திருடும் தாய்\nமோடி கையில் இருப்பது என்ன\nபோதை மாத்திரை விற்பனை; 6 பேர் கைது\nமதுரையில் அக்டோபர் 19ம் தேதி டிஜிட்ஆல் சங்கமம்\n80கோடி ரூபாய் மசாலா பொருட்களை விழுங்கிய தீ\nமீனவர் கிராமத்தில் துப்பபாக்கிச் சூடு\nதம்பதி கொலையில் இருவர் கைது\nரெண்டு குழந்தைகளோட வந்தா அபராதம்....\nஒரு பிரதமர் தமிழன் ஆனார் \nமெட்ராஸ் ஐ பார்த்தாலே பத்திக்குமா\nபாதாள சாக்கடை உயிர் இழப்பைத் தடுக்கும் ஸ்மார்ட் ஹெல்மெட்\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிக���் அசத்தல்\nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nகோ-கோ பைனலுக்கு ஸ்ரீசக்தி, சி.ஐ.டி., அணிகள் தகுதி\nஅகில இந்திய கராத்தே போட்டி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை\nசூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்\nதனுஷ் நடிப்பை பார்த்து பயந்து போனேன் மஞ்சுவாரியர் பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/02/10/17", "date_download": "2019-10-14T20:36:15Z", "digest": "sha1:E6LZGTEOYKZGEE5VV7IYYYTI65K3PXKI", "length": 17177, "nlines": 21, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:டுலெட் : உலக சினிமாவுக்கு வடம் பிடிக்கும் ரசிகர்கள்!", "raw_content": "\nதிங்கள், 14 அக் 2019\nடுலெட் : உலக சினிமாவுக்கு வடம் பிடிக்கும் ரசிகர்கள்\nடிஜிட்டல் தொழில்நுட்பம் சினிமா தயாரிப்பை மிகவும் எளிமையாக்கியுள்ளது. குறைந்த முதலீட்டில் நண்பர்கள் சிலர் ஒன்றுகூடி ஒரு திரைப்படத்தை உருவாக்கிவிட முடியும். ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் படத்தை வெளியிடுவது மிகவும் சிரமமானதாக மாறியுள்ளது. அதைவிட மக்களிடையே கொண்டுசேர்ப்பது மிகக் கடினமானதாக உள்ளது. படத் தயாரிப்புக்கு செலவிட்ட தொகையைவிடக் கூடுதலாக விளம்பரங்களுக்குச் செலவிட்டால்தான் படம் மக்களைச் சென்றடைந்து அவர்களைத் திரையரங்குக்கு அழைத்து வரும் நிலை உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவின் தற்போதைய இந்த நிலையை மாற்றிக்காட்டியுள்ளது செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள டுலெட் திரைப்படம்.\nநூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு 30க்கும் மேற்பட்ட விருதுகளைக் குவித்துள்ளது டுலெட் . செழியன் முதன்முறையாக இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அவரே ஒளிப்பதிவு செய்து தனது ‘ழ’ சினிமாஸ் மூலம் தயாரித்துள்ளார்.\nஓராண்டுக்கும் மேலாகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வந்த டுலெட் திரைப்படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகிக்கொண்டே இருந்தன. உலக சினிமாவின் இன்றைய முகங்களாக இருக்கும் இயக்குநர்கள் எல்லாம் டுலெட் தரமான படைப்��ு எனச் சான்றிதழ் வழங்கிக் கொண்டிருந்தார்கள். தமிழில் தரமான படங்கள் வராதா என ஏங்கிக்கொண்டிருந்த தமிழ் திரைப்பட ரசிகர்கள் சமீபகாலமாக நல்ல படங்களை வரவேற்று கொண்டாடத் தொடங்கியுள்ளனர். டுலெட் தொடர்பாக வெளியான செய்திகள் அவர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிப்ரவரி 21ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்ற அறிவிப்பும், அதைத் தொடர்ந்து வெளியான ட்ரெய்லரும் பார்வையாளர்களைக் கொண்டாட்ட மனநிலைக்குத் தள்ளியது.\nஅதன் விளைவாகப் படம் தொடர்பான ஃபேஸ்புக் பதிவுகள், ட்விட்டர் பதிவுகள் வரத் தொடங்கின. மதியழகன் சுப்பையா என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் படத்துக்காக நான் போஸ்டர் வடிவமைத்து ஒட்டப்போகிறேன். விருப்பமானவர்கள் என்னுடன் இணைந்துகொள்ளலாம் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். போஸ்டர் தயார் செய்வதற்கான பேப்பர், ஸ்கெட்ச், வண்ணங்கள் உள்ளிட்டவற்றை அவரே ஏற்பாடும் செய்தார். இதனால் பலரும் அவரது வீட்டில் ஒன்றுகூடி போஸ்டர்களைத் தயார் செய்து நகரில் ஒட்டத்தொடங்கினர். சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தனர்.\nஇது மேலும் பலருக்கு ஊக்கமாக அமைந்தது. விளைவு ஒவ்வோர் ஊரிலிருந்தும் பலரும் கரம்கோக்கத் தொடங்கினர். இலங்கை, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் என வெளிநாடுகளில் இருந்தும் பலரும் போஸ்டர்களை வடிவமைத்து காட்சிக்கு வைத்ததோடு இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.\nகுழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் எனப் பலதரப்பினரும் தங்களது கற்பனை வளத்தை போஸ்டரில் காட்டத்தொடங்கியுள்ளனர். வரையத் தெரியாதவர்கள், போஸ்டரை வடிவமைக்க முடியாதவர்கள் தங்களது பகுதிகளில் அங்கங்கே வீட்டு உரிமையாளர்களால், தரகர்களால் வைக்கப்பட்டிருக்கும் டுலெட் போர்டுகளை புகைப்படம் எடுத்துப் பதிவிட்டு வருகின்றனர்.\nகதாநாயகர்களுக்குப் பிரமாண்ட உயரத்தில் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள், முகம் தெரியாத கதாநாயகன், பெரிய பின்புலம் இல்லாத இயக்குநர் உருவாக்கியுள்ள படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுப்பது ஆச்சரியகரமாகவும் வரவேற்கக் கூடியதாகவும் இருக்கிறது. படம் விருதுகள் குவித்தது ஒருபுறம் இருந்தாலும் படம் பேசும் கருப்பொருளும் அது உருவாக்கப்பட்ட விதமும் இந்த வரவேற்புக்குக் காரணமாக இருக்கிறது.\nவாடகை வீட்டில் வசிப்போர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அனுபவிக்காமல் உணரமுடியாது. அதிக கட்டணம், இட நெருக்கடி, வீடு தேடி அலைவது எனப் பல சம்பவங்களை ட்ரெய்லரில் காட்சிப்படுத்தியிருந்தனர். யதார்த்தமான அழுத்தமான அந்தக் காட்சிகள் பார்வையாளர்களைப் படம் வெற்றியாக வேண்டும் என்ற உறுதியை எடுக்க வைத்துள்ளது. அதன் விளைவாகவே புரொமோஷன் வேலைகளில் ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.\nஇந்த நிகழ்ச்சிகளைப் பார்த்தபின் இயக்குநராகச் செழியன் என்ன நினைக்கிறார் என்பதை அறிய அவரைத் தொடர்புகொண்டோம். “உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இவை எல்லாம் எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. மக்கள் இந்தப் படத்தை தங்கள் படமாக பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இதில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த அறிவிப்பை முதலில் வெளியிட்ட மதியழகன் சுப்பையாவுக்கும் எனக்கும் எந்த அறிமுகமும் இல்லை. அவர் தொடங்கி வைத்தது இன்று உலகம் முழுக்க பரவியுள்ளது. அவர் முகநூலில்கூட என் நண்பர் பட்டியலில் இல்லை. அவரைத் தொடர்பு கொண்டு அவர் இருப்பிடத்திற்கே சென்று பேசினேன். எதனால் இந்த முன்னெடுப்பைத் தொடங்கினீர்கள் என்று கேட்டேன். உங்களுடைய ஒவ்வொரு புத்தகங்களையும் நான் வாசித்துள்ளேன். நல்ல சினிமா வர வேண்டும் என்ற உங்கள் ஆவல் எழுத்தில் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. உங்களது படத்திலும் அது வெளிப்பட்டுள்ளதை உலக சினிமா இயக்குநர்களே வாக்குமூலம் அளித்துள்ளனர். நாங்களும் ட்ரெய்லரைப் பார்த்தோம். இந்தப் படம் வெளியாகி பெருவாரியான மக்களைச் சென்றடைய வேண்டும். அது இதுபோன்ற படங்கள் வருவதற்கான பெரிய வழியைத் திறந்துவிடும் என்றார். இந்த வரவேற்பு நான் முற்றிலும் எதிர்பார்க்காதது” என்று செழியன் கூறினார்.\nமேலும் அவர், ரசிகர்களின் இன்னபிற முன்னெடுப்புகளையும் கூறினார். “நாளுக்கு நாள் இந்த புரமோஷன் பணிகள் அதிகமாகிக் கொண்டே உள்ளது. இரண்டு பேர் படத்தைப் பற்றி நாடகமாக நடித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். சிலர் வீடு வீடாகச் சென்று மக்களைத் திரையரங்கில் சென்று பார்க்கச் சொல்லி பிரச்சாரம் செய்வதாக சொல்கிறார்கள். பைக்கில் பேரணி சென்று விளம்பரப்படுத்தவும் ஒரு குழுவினர் தயாராகியுள்ளனர். கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களிடம் படம் பற்றிப் பேசுகிறார்கள். மொத்தமாக முன்பதிவு செய்து படம் பார்க்க திட்டமிட்டுள்ளனர்” என்று ரசிகர்களின் முன்னெடுப்பு விரிந்துகொண்டே செல்வதை செழியன் விவரித்தார்.\n“குறைந்த பட்ஜெட்டில் மிகச் சிறிய குழுவால் உருவாக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் விருதுகள் பெற்று பொருளாதார ரீதியாகவும் வெற்றிபெற்றுவிட்டது. இருப்பினும் இது போன்ற படங்கள் திரையரங்கில் வெளியாக வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். ஏனென்றால் தரமான படத்தை உருவாக்கலாம், விருதுகள் வாங்கலாம். ஆனால், திரையரங்கில் ஓட்ட முடியாது, மக்கள் படம் பார்க்க வரமாட்டார்கள் என்று இங்கு ஒரு விஷமத்தனமான கருத்து விதைக்கப்பட்டுள்ளது. அதை மாற்றிக்காட்டவே திரையரங்கு வெளியீட்டில் உறுதியாக இருந்தேன். இப்போது கிடைத்துள்ள இந்த ஆதரவு எனக்கு பெரும் நம்பிக்கையளித்துள்ளது. வெளியீட்டில் சத்யம் சினிமாஸ் எங்களுடன் கைகோத்துள்ளது” என்றார்.\nபடம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்கள் வரத்தொடங்கும்போது திரையரங்கைவிட்டு எடுக்கப்பட்ட பல படங்கள் சமீபத்திய உதாரணங்களாக இருக்கின்றன. அந்தவகையில் வெளியாவதற்கு முன்னரே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள டுலெட் தனித்து நிற்கிறது. மக்களிடம் பணம் பெற்று படம் தயாரிப்பது மக்கள் சினிமா என்றால் மக்கள் தங்கள் தோள்மேல் வைத்து, கொண்டு சேர்க்கும் இந்தப் படமும் மக்கள் சினிமா தானே\nஞாயிறு, 10 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/05/29223653/1037068/Ayutha-Ezhuthu-will-alliance-strength-determine-the.vpf", "date_download": "2019-10-14T20:06:40Z", "digest": "sha1:DHRJLIVY6BZ2LY7YWBVCEZUXT6RPIDFF", "length": 9620, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(29/05/2019) ஆயுத எழுத்து : 123 Vs 109 : ஆட்டம் ஆரம்பம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(29/05/2019) ஆயுத எழுத்து : 123 Vs 109 : ஆட்டம் ஆரம்பம்\nசிறப்பு விருந்தினராக - குறளார் கோபிநாத், அதிமுக // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // சிவ ஜெயராஜ், திமுக // புகழேந்தி, அமமுக\n(29/05/2019) ஆயுத எழுத்து : 123 Vs 109 : ஆட்டம் ஆர���்பம்\nசிறப்பு விருந்தினராக - குறளார் கோபிநாத், அதிமுக // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // சிவ ஜெயராஜ், திமுக // புகழேந்தி, அமமுக\n* சட்டசபையில் அசுர பலத்தில் தி.மு.க.\n* ஆட்சியை தக்க வைத்த அ.தி.மு.க.\n* மிரட்டும் நம்பிக்கையில்லா தீர்மானம்\n* அரசுக்கு ஆதரவளிப்பார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்\n(14/08/2019) ஆயுத எழுத்து - தேசிய விருது : திரைக்கதை எழுதுவது யார்...\nசிறப்பு விருந்தினராக : பிரவீன் காந்த், இயக்குனர் || ராசி அழகப்பன், இயக்குனர் || பிஸ்மி, பத்திரிகையாளர் || எஸ்.வி.சேகர், நடிகர்\nதவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்\nதவறு நடந்தால் அதனை தட்டிக்கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.\n(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...\nசிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்\nஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு\nஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.\n(14/10/2019) ஆயுத எழுத்து - சீறும் சீமான் : சிக்கல் யாருக்கு \nசிறப்பு விருந்தினர்களாக : கார்த்திக் ,நாம் தமிழர் கட்சி // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // அந்தரிதாஸ், மதிமுக // கோவை செல்வராஜ், அதிமுக // கே.எஸ் அழகிரி , காங்கிரஸ்\n(12/10/2019) ஆயுத எழுத்து - பா.ஜ.க எதிர்ப்பை கையிலெடுக்கிறதா திமுக \nசிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் //வைத்தியலிங்கம், தி.மு.க // சிவசங்கரி, அ.தி.மு.க // கரு.நாகராஜன், பா.ஜ.க\n(11/10/2019) ஆயுத எழுத்து - மாபெரும் மாற்றம் தருமா மாமல்லை சந்திப்பு \nசிறப்பு விருந்தினர்களாக : கனகராஜ், சி.பி.எம் // நாராயணன், பா.ஜ.க // மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி // ஹரிஹரன், ராணுவம்(ஓய்வு)\n(10/10/2019) ஆயுத எழுத்து - இருநாட்டு மனக்கசப்பை நீக்குமா மல்லை \nசிறப்பு விருந்தினர்களாக : விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // சத்யகுமார், பொருளாதார நிபுணர் // வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் // குமரகுரு, பா.ஜ.க\n(09/10/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் நடத்தப்போவது யார்...\nசிறப்பு விருந்தினர்களாக : சிவஇளங்கோ, சமூக ஆர்வலர்// கோலாகல ஸ்ரீநிவாசன், பத்திரிகையாளர் // வி.பி.கலைராஜன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக\n(08/10/2019) ஆயுத எழுத்து - உள் ஒதுக்கீடு : அக்கறையா..\n(08/10/2019) ஆயுத எழுத்து - உள் ஒதுக்கீடு : அக்கறையா.. அரசியலா.. - சிறப்பு விருந்தினர்களாக : பேராசிரியர் தீரன், முன்னாள் எம்.எல்.ஏ // ப்ரியன், பத்திரிகையாளர் // சிவசங்கரி, அதிமுக // சரவணன், திமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/64366-aiadmk-holds-lead-over-dmk", "date_download": "2019-10-14T20:59:48Z", "digest": "sha1:RN3TXEBJMC3NX6BITBIGRSODMCCAOS7X", "length": 8165, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "' வெற்றி பெறுவோம் எனத் தெரியும். ஆனால்...?' -கார்டனில் படபடத்த ஜெயலலிதா | Jayalalithaa's Reaction after AIADMK holds healthy lead over DMK", "raw_content": "\n' வெற்றி பெறுவோம் எனத் தெரியும். ஆனால்...' -கார்டனில் படபடத்த ஜெயலலிதா\n' வெற்றி பெறுவோம் எனத் தெரியும். ஆனால்...' -கார்டனில் படபடத்த ஜெயலலிதா\nசட்டசபைத் தேர்தலில் 140 தொகுதிகளில் முன்னிலை பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. 'வழக்கமாக 6 மணிக்கு எழுந்திருக்கும் அம்மா, இன்றைக்கு 7.15 மணிக்குத்தான் எழுந்தார். மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்' என்கின்றனர் கார்டன் ஊழியர்கள்.\n' கார்டனில் என்ன மனநிலையில் இருக்கிறார் ஜெயலலிதா' என்ற கேள்வியை கார்டன் ஊழியர் ஒருவரிடம் கேட்டோம். \" தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த அதே நேரத்தில், எந்தப் பதட்டமும் இல்லாமல் ஆங்கில சேனல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் அம்மா. மிகத் தாமதமாகத்தான் எழுந்தார். அரை மணி நேரம் தீவிரமாக பூஜை செய்தார். முடிவுகளைப் பார்த்து ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே 180 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என உறுதியான நம்பினார்.\nஒவ்வொரு முறை பிரசாரத்திற்குப் போகும்போதும், உளவுத்துறைக் குறிப்புகளை கவனித்து வந்தார். அதிலும், கடைசி நாட்களில் உளவுத்துறை சீனியர் ஒருவர், 'பெரும்பாலும் இழுபறி நீடிக்கவே வாய்ப்பு அதிகம்' எனக் கூறியபோது, ' இழுபறி வரும் என நான் நம்பவில்லை' என உறுதியாகக் கூறினார். மறுநாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகனை வரவழைத்துப் பேசினார். அவரிடம், 'நாம்தான் ஆட்சியமைக்கப் போகிறோம். எனக்குத் தெரிய வேண்டியது எல்லாம் ஒன்றுதான். திருப்பூர் கண்டெய்னர் விவகாரத்தால் நமக்கு எதாவது மைனஸ் ஏற்படுமா' என்று மட்டும் கேட்டார். ' மக்கள் மனதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது' என அவர் கூறிய பிறகே, நிம்மதியடைந்தார்.\nதேர்தலுக்குப் பின்பு எக்சிட் போல் முடிவுகள் வந்தபோதும், தனது செயலாளரிடம், ' கடந்த தேர்தலில் தி.மு.கதான் வெற்றி பெறும் என ஸ்ட்ராங்காக சொன்னார்கள். இவர்கள் சொல்லும் எக்சிட் முடிவுகளைக் கண்டுகொள்ள வேண்டியதில்லை' எனச் சொல்லி சிரித்தார். ஆட்சி அமைப்பதற்கு 117 இடங்கள் போதும். அதைவிட, தனி மெஜாரிட்டியாக இடங்கள் கிடைத்திருப்பதில் அம்மா ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார்\" என்கின்றனர்.\nஅதிகாலை 5 மணிக்கே எழுந்துவிட்டு, தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருந்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி. உறக்கத்தில் இருந்து சாவகாசமாக எழுந்த ஜெயலலிதா, செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வாகனத்தைச் செலுத்த இருக்கிறார்.\nகார்டன் வட்டாரமே கலகலப்பில் திளைக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88?page=9", "date_download": "2019-10-14T20:46:10Z", "digest": "sha1:FT4DUHDF4SN7S74L5BK7N55KBTIAFRDW", "length": 10189, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அம்பாந்தோட்டை | Virakesari.lk", "raw_content": "\n5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்\nமலேசியாவில் 200ற்கும் மேற்பட்டசிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் சிறையில் கொலைசெய்யப்பட்டார்- பிரிட்டன் சிறையில் சம்பவம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nசந்ரகுப்த தேநுவர, காமினி வெயங்கொடவிற்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள்\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nநாமல் மற்றும் ரஞ்சித் பாராளுமன்றில் விசேட உரை\nஅம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சி...\nஅம்பாந்தோட்டையில் கடையடைப்பு ஆர்பாட்டம் : அன்றாட செயற்பாடுகள் ஸ்தம்பிதம்\nஅம்பாந்தோட்டை நகரின் பல கடை உரிமையாளர்கள் ஒன்றிணைந்து கடையடைப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nதுப்பாக்கிச்சூடு சம்பவம்: சந்தேகநபர் கைது\nஅம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n2 ஆயிரம் கிலோ சந்தன மரக்குற்றிகள் கைப்பற்றல் : இருவர் கைது.\nஅம்பாந்தோட்டை, ரொடவல பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் சந்தன மரக்குற்றிகளை விற்பனைக்காக வைத்திருந்த இரு சந்தேக நபர்கள்...\nதந்தையின் கையில் இருக்கும் கோல் குறித்து வெளிப்படுத்தினார் நாமல்\nஎனது தந்தையின் கையிலிருப்பது வசியக்கோல் அல்ல, அது உடலில் ஏற்படும் அழுத்தத்தை கட்டுப்படுத்த பயன் படுத்தும் ஒருவகை பொருளென...\nவீடுகளை விட பெறுமதியானது முச்சக்கர வண்டி :நாமல் நக்கல்\nநாட்டு மக்கள் கஷ்டப்பட்டு உழைத்துக் கட்டிய வீடுகளைவிட முச்சக்கர வண்டிகள் பெறுமதி வாய்ந்ததாக தற்போது மாறியுள்ளதென அம்பா...\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம் கடந்த 2015 ஆம் ஆண்டு 677 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்நோக்கியதால் இலங்கை து...\nஅமைப்பாளர் பதவி : 'கனவில் கூட நான் நினைக்கவில்லை\" : பொய் என்கிறார் மேர்வின்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவி கிடைப்பது தொடர்பில் \" கனவில் கூட நான் நினைக்கவில்லை\" எனத் தெரிவித்த முன...\nஇன்று கடல் பயணம் ஆபத்தானது.\nபுத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் ���ாங்கேசன்துறையினூடாக திருகோணமலை வரையிலும் மட்டகளப்பிலிருந்து பொத்துவிலூடாக அம்பாந்தோட...\nவாய்க்கால் அமைக்க வழியில்லை எவ்வாறு பாலம் அமைப்பது\nஇலங்கை இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைக்கப் போவதாக அரசாங்கம் கூறுகின்றது.\n5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nமின்னல் தாக்கி இளைஞர் பலி\nசஜித் வென்றாலும் ஐ.தே.க வின் கொள்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை : திஸ்ஸ விதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/kanni-rasi-guru-peyarchi-palangal/", "date_download": "2019-10-14T21:07:20Z", "digest": "sha1:NENAORJPYQOF6PZEYSW6SQ3F7MGD6FO6", "length": 4853, "nlines": 116, "source_domain": "aanmeegam.co.in", "title": "Kanni rasi guru peyarchi palangal Archives - Aanmeegam", "raw_content": "\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nவேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள் தமிழ் | Vetragi...\nபிரதோஷ விரதமுறை மற்றும் விரதப்பலன்கள் | Pradhosham...\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nஎந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் |...\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nகுறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள் | kurai ondrum illai...\nஸ்ரீ விநாயகர் துதிகள் பாடல்கள் | Vinayagar thuthi...\nஒன்பது கோளும் பாடல் வரிகள்\nசந்திர கிரஹணம் 16.7.2019 செவ்வாய்க்கிழமை | Chandra...\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nசபரிமலையில் ஜோதி வடிவாக ஐயப்பன் தரும் மகரஜோதி...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2017/01/", "date_download": "2019-10-14T21:52:48Z", "digest": "sha1:WU34YFP23POKPI7EFSLNFS6CES7AVCQM", "length": 119959, "nlines": 405, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "January 2017 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், ஜனவரி 31, 2017 | சபிதா காதர் , Any suspended coffee\nமுழுதாக படித்துவிட்டு முடிந்தால் ஷேர் செய்யுங்கள் அல்லது... கடைசியாக சொல்கிறேன்...\nகடைசி இரண்டு பதிவுகளில் விளையாடிக்கொண்டு இருந்தது என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு சின்ன ப்ரேக்.\nஇன்று நானும் அவளும் என பதிவுகள் இட்ட போது சில நண்பர்கள் \"நீயுமா\" என கோபப்பட்டனர்.\nஃபேஸ்புக் என்பது வெறும் அரட்டை அடிக்கும் தளம் மட்டும் அல்ல என்பது சமீப கால வெள்ள நிவாரண பணிகளில் இருந்து ஜல்லிக்கட்டு வரை அனைவருக்கும் தெரிந்ததே.\nஇரண்டு நாள் முன்பு சேட்டு டீக்கடை என்ற தலைப்பிட்டு என் அனுபவம் ஒன்றை எழுதி இருந்தேன்.\nஅதில் ஒரு தோழியின் கமெண்ட் பார்த்ததும் வியந்து என்ன பதில் சொல்வது எனத்தெரியாமல் நேற்றுதான் பதில் அளித்தேன்.\nஇதோ அவர் இட்ட கமெண்ட்... அப்படியே காபி செய்கிறேன்\n(என் நண்பர் வெளிநாடு சென்றிருந்த போது ஒருRestaurantல் நண்பருடன் காபி அருந்திக் கொண்டிருந்தார்.\nஅப்பொழுது ஒரு பெண் counter ல் பணம் செலுத்தும் போது five coffee,, two suspended என்று கூறினார்.\nஅடுத்து வந்த இளைஞர் ten coffee five suspended என்று கூறிவிட்டு 10 காபிக்கு பணம் செலுத்தி விட்டு 5 காபி மட்டும் வாங்கிக் கொண்டார்.\nபின்னால் வந்தவர் five meals two suspended என்று கூறிவிட்டு இரண்டு உணவு மட்டும் வாங்கிச் சென்றார்.\nஎன் நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை.\nபொறுங்கள் என்றார் அவர் நண்பர்.\nசிறிது நேரம் கழித்து ஒரு முதியவர் கிழிந்த ஆடைகளோடு counter ஐ நெருங்கினார்.\nCounter ல் இருந்த பெண் Yes என்று கூறிவிட்டு சூடான ஒரு கப் காப்பியை அந்த முதியவருக்கு கொடுத்தார்.\nஎன் நண்பருக்கு மெய் சிலிர்த்தது. என்ன ஒரு மனித நேயம்.\nவறுமைக்கோட்டில் உள்ள முகம் தெரியாதவர்களுக்கு நேர்மையான உதவி.\nஇன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால், இந்த பழக்கம் நேபாள் நாட்டிலிருந்து உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.,,\nபிறர் துன்பம் கண்டு மனம் கசிவோர் எல்லாம் சிறந்தவர்களே.\nஇது அவர் அவருடைய தோழி ஒருவர் பதிவாக இட்டதாக என் பதிவில் இட்டு இருந்தார்.\nநடுவில் ஆங்கிலம் கலந்து இருந்தாலும் சுலபமாக புரிந்து கொள்ள முடியும் இதை...\nகாரணம் கண்களால் படிக்காமல் உணர்வால் பார்த்தால் எல்லாமே புரியும்.\nஇதை படித்தவுடன் எனக்கு நேற்று ஒரு யோசனை வந்தது.\nஇதை ஏன் நான் இருக்கும் சேலத்தில் இந்த பழக்கத்தை கொண்டுவரக்கூடாது என்று...\nநேற்று மதியம் என் அம்மாவின் கண் அற��வைசிகிச்சை முடிய நான் இன்று மதியத்திற்குள் நான் அடிக்கடி செல்லும் அறிமுகமான தேநீர் கடைகளில் அமர்ந்து கல்லாவில் இருந்தவர்களிடமும் அக்கடை முதலாளிகளிடமும் பேசி விளக்கினேன்.\nஇந்த கமெண்டை எடுத்து படித்து காட்டியே வெளிநாடுகளில் இது போல காஃபி ஷாப்களில் காஃபியோ தேநீரோ உணவோ அருந்துபவர்கள் தான் இரண்டு காஃபி வாங்கினால் ஐந்து காஃபிக்கான காசை கொடுத்து அந்த suspended என்ற மூன்று காஃபிகளை எளிய மக்களுக்கு காஃபியோ தேநீருக்காகவோ கை நீட்டுபவர்களுக்கு கொடுக்கும் வழக்கம் இருப்பதை எடுத்து சொன்னேன்.\nமிக பொறுமையாக கேட்டு என்னை மனதார பாராட்டினர்.\nஅவர்கள் என் காசை ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்து இருக்கிறது.\nநேற்று முதல் ஐந்து கடைகளில் ஆறு தேநீர் அருந்தி பதினைந்து தேநீருக்கான காசை கொடுத்தேன்.\nமிக கண்ணியமான வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களிடம் யாரையும் வற்புறுத்தாமல் இதை பற்றி சொல்லி செய்ய சொல்லி வேண்டுகோள் வைத்தேன்.\nநிச்சயமாக செய்வதாக உறுதி அளித்தவர்கள் என் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு நேற்று மாலையும் இன்று காலையும் எனக்கு பேசி அந்த நான் கொடுத்த காசுக்கான தேநீரை எளிய மக்களுக்கு கொடுத்ததாக சொன்னார்கள்.\nஇதை நான் தொடர்வேனா நாளை எனக்கு ஒரு பிரச்னை என்றால் இது மறந்து என் கவலையில் மூழ்கி இதை மறந்துவிடுவேனா என்று எனக்கு தெரியாது.\nஅனைவருக்கும் அள்ளிக்கொடுக்க நான் ஒன்றும் கோடீஸ்வரனும் கிடையாது ஆனால் கிள்ளிக்கொடுக்க முடியும் என்னால்....\nஇப்போது ஒரு தீக்குச்சியை பற்ற வைக்கிறேன்.\nஇது தொடருமா என்றும் எனக்கு தெரியாது.\nநான் பிறந்து வளர்ந்த சேலம் செவ்வாய் பேட்டை பகுதியில் நிறைய வெள்ளி நகை கடைகள் தங்க அடகு கடைகள் ஆசாரி பட்டறைகள் வெள்ளியின் தரம் பார்த்து சான்றிதழ் கொடுக்கும் ரிஃபைனரிகள் என நிறைய இருக்கும்.\nஅங்கு பல வருடங்களாகவே நிறைய கடைகளில் மதியம் சரியாக பனிரெண்டு மணிக்கு கடைகளில் நுழையும் இடத்தில் ஒரு ஓரமாக மதிய உணவு பொட்டலங்கள் வைக்கப்பட்டு இருக்கும்.\nஒவ்வொரு கடையின் முதலாளியின் பண வசதிக்கு ஏற்ப உணவு பொட்டலங்களின் எண்ணிக்கை இருக்கும்.\nயார் வேண்டுமானாலும் யாரிடமும் கை ஏந்தாமல் அதை எடுத்து செல்லலாம்.\nஒரு கடையில் தீர்ந்தால் இன்னொரு கடையில் நிச்சயமாக உணவு இருக்கும்.\nஇந��த கடைகளின் முதலாளிகள் பல்வேறு மொழி இனம் மதம் என வேறுபட்டு இருந்தாலும் ஒரு தார்மீகமாக செயலாக இதை செய்கிறார்கள்.\nஇது சேலம் வாழ் நாண்பர்களுக்கு தெரிந்த விஷயம்.\nஇப்போது என் வேண்டுகோள் என்னவென்றால் ஃபேஸ்புக் நண்பர்கள் ஏதாவது கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டு இருந்தால் மதியம் ஒரு ஐந்து உணவு பொட்டலங்களை மனம் இருந்தால் சேலம் வாழ் மக்கள் போல இல்லாதவர்களுக்கு கொடுங்கள்.\nஅதேபோல தேநீர் கடை சிறிய அளவிளான உணவு விடுதி வைத்து இருப்பவர்கள் தன் கடைக்கு வரும் மிக தெரிந்த வாடிக்கையாளர்களிடம் முதலில் சொன்ன suspended விஷயத்தை சொல்லி ஒற்றை தேநீருக்கான காசை வாங்கி இல்லாதவர்களுக்கு கொடுங்கள்.\nஅதே போல என் ஃபேஸ்புக் நண்பர்கள் என் மீது கொள்ளை மரியாதை கொண்டவர்கள் முடிந்தால் உங்கள் ஊரில் இருக்கும் தேநீர் கடையோ உணவு விடுதியோ அங்கு suspended காசை கொடுத்து அந்த கடை உரிமையாளரிடம் இதை பற்றி விளக்குங்கள்.\nஆனால் நிறைய பேர் மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் விளம்பரம் இல்லாமல் எளிய மக்களுக்கு உதவுவதும் எனக்கு தெரியும்.\nஇந்த விஷயங்களை பற்றி நான் நேரில் பார்க்கும் நண்பர்களிடம் எதுவும் பேசவில்லை.\nகாரணம் அவர்களால் தவிர்க்க இயலாமல் இதை ஏதோ காரணத்திற்காக செய்ய முடியாது போனால் நாளை என் முகம் பார்க்க தயங்குவார்கள் என்பதால் இங்கு ஃபேஸ்புக்கில் நான் முகம் பார்க்காத பலரிடம் ஒரு வேண்டுகோளாக இதை கேட்கிறேன்.\nஆயிரக்கணக்கான ரூபாய்களோ நூறு ரூபாயோ ஒரு கோப்பை தேநீருக்கான எட்டு ரூபாயோ அது அவரவர் வசதியை பொறுத்தது.\n\"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு\" என்பது பெரியோர் வாக்கு.\nஎதை எதையோ வெளிநாடுகளை பார்த்து காப்பி அடிக்கிறோம் இதையும் அடிக்கலாமே\nஇதில் யாரும் யாரையும் ஒருங்கிணைக்க தேவையில்லை யாரும் யாரிடமும் காசு பறிமாற்றம் செய்யும் சிக்கல்கள் இல்லை.\nஅவரவர் ஊர் அவரவர் மக்கள் அது சேலமோ சென்னையோ தூத்துக்குடியோ எந்த ஊராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.\nஅந்த ஊரில் இருக்கும் என் நண்பர்கள் இதை செய்தால் நான் மகிழ்வேன் என்பதை விட செய்து பாருங்கள்.\nஇரவு \"நான் எதையோ சாதிச்சுட்டேன்டா\" என்ற பெருமிதம் உள்ளுக்குள் பொங்க ஒரு நிம்மதியான உறக்கம் நிச்சயம் உண்டு.\nநான் தொடங்கி வைக்கிறேன் இதை.....\nநேரமும் கொஞ்சம் பணமும் இதற்காக ஒதுக்கும் நண்பர்கள�� இதை செயலாக்கலாம்.\nஇப்பதிவை ஷேர் செய்வதை விட என் பெயர் இன்றி எடிட் செய்து அப்படியே காப்பி எடுத்து என் பெயர் தவிர்த்தும் அவரவர் சுவர்களில் முடிந்தால் பதியுங்கள்\nஷேர் செய்தால் அது போகும் ரீச் என்பது மிக குறைவு என்பதால் காப்பி எடுத்து போட்டுக்கொள்ளுங்கள்.\nஅவரவர் பெயரில் கூட போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கிறேன்.\nஎன் சக மனிதர்கள் மீதான நம்பிக்கையுடன் என் சக மனிதர்கள் மீதான மகா தோழமையுடன் ராஜ் \nநன்றி : சபிதா காதர்\nஇது ஒரு முகநூல் பகிர்வு\nபணத்தை பிணமாக்கிய மோடி. 5\nஅதிரைநிருபர் பதிப்பகம் | சனி, ஜனவரி 14, 2017 | இபுராஹீம் அன்சாரி , பணத்தை பிணமாக்கிய மோடி , demonetization\nகடந்த வாரம் புதுச்சேரிக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டு இருந்த போது, வழக்கம் போல ஜன்னல் ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றேன். சீர்காழியைத் தாண்டி ஆனைக்காரன்சத்திரம் என்கிற ஊர் வந்த போது காலை மணி ஏழரை. அந்த ஊரில் நெடுஞ்சாலையோரம் இந்தியன் வங்கி அமைந்து இருக்கிறது. நாங்கள் பயணித்த பேருந்துக்கு பாதை கிடைக்காத விதத்தில் சாலையை ஆக்கிரமித்து, அந்த இளம் காலை நேரத்திலேயே வங்கியின் வாசலில் ஆண்களும் பெண்களுமாக – அனைவருமே தோற்றத்தில் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அடங்கிய குறைந்த பட்சம் இருநூறு முதல் முன்னூறு பேர்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள். பல ஊர்களிலும் அண்மைக்காலமாக அன்றாடம் நாம் காணும் காட்சிதான் இது. நாமும் நேற்றுவரை இவ்வாறு நின்றுவிட்டுத் தான் இன்று பயணிக்கிறோம்.\nபேருந்து ஓட்டுனர் தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டே இருந்தார். சாலையை அடைத்துக் கொண்டிருந்த ஏக்கம் நிறைந்த மக்களின் கூட்டம் சற்று ஒதுங்கி வழிவிட்டது. பயணம் தொடர்ந்தது. பேருந்து கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் மீது பயணிக்கத் தொடங்கியது. அந்த நேரம் பேருந்தில் ஒலித்த இந்த பழைய பாடல் வரிகள் , நமது காதுகளில் நுழைந்து, இதயம் புகுந்து , இன்றைய நாட்டின் நிலையின் உயிரில் கலந்த உறவானது.\nபாடல்வரிகள் இவைதான். குலேபகாவலி என்ற பழைய திரைப்படத்தில் வருவது\n“ சொக்காப் போட்ட நவாபு\nநிக்காஹ் புருஷன் போலே வந்து\nமனம் ஏனோ அந்தப் பாடல்வரிகளை வைத்து, இன்றைய நாட்டின் நிலையை ஒப்பிட, தனது மனக்கதவை மெல்லத் திறந்து அந்த பாடல் வரிகளுக்கு பதவுரை எழுதியது.\nபாடல் வரிகளி���் பதவுரை இதுவே.\nசொக்காப் போட்ட நவாபு = பத்து இலட்ச ரூபாய் மதிப்புக்கு கோட்டு சூட்டு போட்ட பிரதமர் மோடி என்கிற நவாப்பே\nசெல்லாது உங்க ஜவாப்பு = நீங்கள் இப்படி மக்களை கஷ்டப்படுத்திவிட்டு அளக்கிற அளப்பெல்லாம் செல்லுபடியாகும் காலம் மலையேறிவிட்டது.\nநிக்காஹ் புருஷன் போல வந்து = கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று பெரிய பந்தாவோடு வந்து\n = சொன்னதை செய்ய முடியாமல் தோல்வியையும் ஒப்புக் கொள்ளாமல் வாய்ச்சவடால் பேசிக் கொண்டு பாய் அவுர் பெஹ்னோ என்று அளந்து விடுவதில் எதற்கு இந்த வெட்டி பந்தா\nஎன்றே மனது இன்றைய நாட்டின் நிலையை ஒப்பிட்டது. ஏன்\nநமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ஏழரை என்பதை சனியன் என்றும் அந்த சனியனுக்கு அடுத்தவீட்டில் இருக்கும் எட்டை இராசி இல்லாத எண் என்றும் கூறுவார்கள்.\nகடந்த நவம்பர் மாதம் எட்டாம் தேதி அதே போல இந்த நாட்டு மக்களின் தலையில் ஒரு இடியாக இறங்கியது. இடியை இறக்கியவர் வளர்ச்சியின் நாயகன் என்று வக்கற்றவர்களால் வாய்கிழிய புகழப்படும் நரேந்திர மோடியாவார் .\n“பொருளாதார அவசர நிலை “ என்று பொருளாதார மேதைகளால் வர்ணிக்கப்படும் செல்லாத நோட்டுக்கள் பற்றிய அறிவிப்பை அதாவது நவம்பர் 8 நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பித்துக்குளி பிரதமரால் அறிவிக்கப்பட்டது. ஜாக்கிசானுடைய ஒரே அடியில் எதிராளி வீழ்வது போல் 14 அல்லது 15 லட்சம் கோடி ரூபாய் , அதாவது பண புழக்கத்தில் இருந்த செலவாணியில் 86 சதவீதம் பயனற்றது ஆகிப் போனது. மக்கள் பதைபதைத்தனர். பிரதமரின் இந்தச் செயல் மற்றும் அறிவிப்பு இயங்கிக் கொண்டு இருக்கும் மனித உடலில் இருந்து 85 சதவீத இரத்தத்தை உறிஞ்சி எடுத்துவிட்டு ஓடு பார்க்கலாம் என்று சொன்ன உணர்வைத்தான் காட்டியது.\nஆசைகாட்டி மோசம் செய்வதில் ஆஸ்கார் அவார்டு வாங்கத் தகுதி பெற்ற பிரதமர் தனது வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்த பொருளாதார முடிவுக்கு நான்கு நோக்கங்களைக் குறிப்பிட்டார். அந்த நோக்கங்களை நோக்கிய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தாக்குதல் ( Surgical Strike ) என்றும் தம்பட்டமும் அடித்துக் கொண்டார்.\nஆகிய நான்கும்தான் மோடி அவர்கள் அறிவித்த தொலைகாட்சி அறிவிப்பில் ஆதியில் சொல்லப்பட்ட காரணங்கள். அத்துடன் வங்கிகள் இரண்டு நாட்கள் இயங்காது என்றும் பிறகு சனி , ஞாயிறு ��ட்பட வேலை செய்து மக்களின் தேவைகளுக்கு பணியாற்றும். மக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்ட நோட்டுகளை தங்களின் கணக்கிலும் போடலாம்; மாற்றியும் கொள்ளலாம். இரண்டு மூன்று தினங்களில் நாடெங்கும் ஏடிஎம்கள் இயங்கத் தொடங்கும். புதிதாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என்றெல்லாம் புருடா விட்டார். மக்களும் நம்பினார்கள். பலர் இந்த நடவடிக்கையை வரவேற்றார்கள். அரசியல் கட்சித் தலைவர்களும் நல்ல தொடக்கம் என்று தொடக்கத்தில் வரவேற்றார்கள். கழுத்தறுருக்கும் கத்தியை பிரதமர் மறைத்து வைத்திருந்தது அப்போது தெரியவில்லை.\nஅந்தக் காலங்களில் கோயில் திருவிழாக்கள் போன்றவற்றில் நாடகங்கள் போடுவார்கள். நாடகத்தின் தொடக்கத்தில் ஒரு கோமாளி வந்து இப்படிப் பாட்டுப் பாடியே நாடகத்தைத் தொடங்கிவைப்பார். “ நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தேனய்யா ஆட்டமாடி, பாட்டுப்பாடி ஆனந்தம் அள்ளித்தர வந்தேனய்யா” என்றுதான் கோமாளிப் பாட்டுடன் நாடகம் தொடங்கும். செல்லாத நோட்டு அறிவிப்பு என்கிற இந்த நாடகமும் இப்படித்தான் நாட்டுக்கு சேவை செய்ய என்று பிரதமரால் பாட்டுப் பாடி தொடங்கி வைக்கப்பட்டது.\nஆனால் மக்களின் துயரங்களுக்கு தூபம் போட்ட திட்டம் இது என்பதை உணர ஆரம்பித்த நேரத்தில் நாடு முழுதும் அனைத்துக் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை காட்டத் தொடங்கின. பாராளுமன்றத்தின் இரு அவைகளும் எல்லா நாட்களும் முடங்கின. நாட்டு மக்கள் பிச்சைக்காரர்கள் போல் நடத்தப்பட்டார்கள். வங்கிகளின் வாசல்களில் விடியற்காலையிலேயே கூட்டம் வரிசையில் நிற்கத் தொடங்கியது. கூட்ட நெரிசலில் மற்றும் மன உளைச்சலில் சிக்கி ஏறக்குறைய நூற்றுக்கும் மேலானோர் தங்களது உயிரை வங்கிகளின் உள்ளேயும் வெளியேயும் விட்டனர்.\nநாட்டின் நாடித்துடிப்பை அறிய இயலாத பிரதமர் நடிப்பில் நவரச நாயகனாகி, செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியான அடுத்த நாள் கோவா மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நடிப்பின் உச்சத்துக்கே போனார். அவரது கண்களில் கண்ணீர் கசிந்தது என்றால் நாம் உணர்ந்துகொள்ளலாம். அவரது குரல் தழுதழுத்தது என்றால் நாம் அறிந்து கொள்ளலாம். குரல் தழுதழுக்க கண்ணீர் வழிந்தோட, நாட்டுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தான் எடுத்து இரு��்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க பொருளாதார நடவடிக்கையின் பலன்கள் மக்களுக்கு நடைமுறையில் சென்றடைய ஐம்பது நாட்கள் அவகாசம் தேவை என்று முழங்கினார்.\nஅதையும் விட ஒரு படி மேலே சென்று ஐம்பது நாட்களுக்குள் இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகள் யாவும் தீராவிட்டால் என்னை உயிரோடு தீ வைத்துக் கொளுத்துங்கள் என்றார். அதையும்விட ஒரு படி மேலே சென்று நானே தூக்குப் போட்டுக் கொண்டு செத்துவிடுவேன் என்றார். இந்தக் கட்டுரை எழுதப்படுவதற்காக கடந்த ஐம்பது நாட்களாக நாமும் காத்து இருந்தோம். ரோஷக்கார பிரதமர், யாருடைய கட்டாயமும் இல்லாமல் தானே முன்வந்து தான் சொன்ன தனக்குத்தானே தண்டனை தரும் காட்சிளையாவது அரங்கேற்ற தப்பித் தவறி முயற்சித்து விடுவாரோ என்று நாடே அச்சத்துடன் எதிர்பார்த்தது. தனது பதவியை வகிக்க தாம் தகுதி இழந்துவிட்டோம் என்பதையாவது உணர்ந்து தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய முன்வருவாரா என்ற பேராசை அல்ல குறைந்த பட்சம் மக்கள் மன்றத்தில் மன்னிப்பாவது கோருவாரா என்று அரசியல் நாகரிகம் தெரிந்தவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்\nஇந்திய நாட்டின் பொருளாதார வரலாற்றை சற்றுப் புரட்டிப் பார்த்தால், DEMONITISATION எனப்படுகிற புழக்கத்தில் இருக்கும் செலவாணி நோட்டுகளை செல்லாதாக ஆக்குவது என்பது பல முறை நடைபெற்று வந்திருக்கும் செய்திகளை நாம் காணலாம்.\nஆங்கிலேயர் ஆட்சியிலேயே , 1946 ஆம் ஆண்டு 1000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன. ஆனாலும் 1954 ஆம் ஆண்டு 1000, 5000, 10,000 ஆகிய மதிப்புள்ள நோட்டுகள் வெளியிடப்பட்டன. 1978 ஆம் ஆண்டு கலக்கல் நாயகன் என்று அறியப்பட்ட மொரார்ஜிதேசாய் அரசு அந்த நோட்டுக்களை மீண்டும் செல்லாது என்று அறிவித்தது. மொரார்ஜி தேசாய் அரசு இவ்வாறு அறிவித்த நேரத்தில் நாட்டின் மிக மிகப் பெரும்பான்மையான மக்கள் 1000, 5000, 10,000 மதிப்புள்ள நோட்டுக்களை கண்ணால் கூட கண்டது இல்லை. மேல்தட்டு வர்க்கம் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்டது . அரிசிக்கு அலையும் அன்னம்மாவும் சில்லரைசெல்வுக்கு அலையும் சின்னம்மாவுக்கும் இந்த செய்தியே தெரியாது. 2014 ஆம் ஆண்டில் கூட ஒரு மெளனமான நடவடிக்கையாக 2005 ஆம் ஆண்டு அச்சிடபப்ட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து அரசால் திரும்பப் பெறப்பட்டன.\nஇப்போது நடைபெற்றது போல மூன்று மண���நேர அவகாசத்தில் நாட்டின் பொருளாதார குரல்வளை நெரிக்கபட்டது முன்னெப்போதும் நிகழ்ந்ததே இல்லை. திரைமமறைவான பல காரணங்களால் வரலாற்றிலேயே இது மாபெரும் ஊழல் என்று பல தலைவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.\nஆனால் வெளிப்படையாக , அரசியல்ரீதியாக நாம் கண்டதை மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகிறோம். அதற்கு நாம் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் அன்றைய பிரதம பதவி வேட்பாளராக முன்மொழியப்பட்ட இன்றைய பிரதமர் மோடி அவர்கள் செய்த பரப்புரையை நினைவூட்ட விரும்புகிறோம். இன்று கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக ரூபாய் நோட்டுகளை செல்லாத நோட்டுகள் என்று அறிவிக்கும் பிரதமர் , அன்று கருப்புப் பணத்தை மீட்டு எடுப்பது பற்றி கடுமையாகப் பேசினார். என்ன பேசினார் என்பதை நான் அனைவரும் அறிவோம்.\n96 சதவீதம் கறுப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை மீட்டெடுத்து நாட்டு மக்கள் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் தான் மீட்டு வரும் தொகையைப் பகிர்ந்து 15 இலட்சம் பணம் போடுவேன் என்றார். நாடு நகைத்தது என்றாலும் நம்பிய மக்கள் பலர் அவருக்கு வாக்களித்தனர். இன்றோ தனது வாக்குறுதியை வசதியாக மறந்துவிட்ட பிரதமர், மக்களின் மனதை விட்டு தான் சொன்ன ஆசை வார்த்தைகளை அழிக்க புழக்கத்தில் இருக்கும் பணத்தை ஒழித்து கருப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்கிறார். மக்களை எப்போதும் பரபரப்பிலும் படபடப்பிலும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டுமென்ற ஹிட்லரின் பாசிசத்தின் ஒரு முறையாகவே இந்த செயலை நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.\nபுழக்கத்தில் இருக்கும் பணத்துக்கெல்லாம் கருப்புப் பணம் என்று பட்டம் கட்டும் செயலை , பொருளாதாரத்தில் அரிச்சுவடி படித்துக் கொண்டு இருக்கும் தற்குறி கூட சொல்லமாட்டான். அவ்வாறு பதுக்கபட்ட பணம் வெறும் நான்கு சதவீதம்தான் என்றும் மிச்சம் கறுப்புப் பணம் என்று காட்டப்படுவது எல்லாம் வெளிநாடுகளில் முதலீடாகவும், சொத்துக்களாகவும், தங்கமாகவும், வெளிநாட்டுக் கரன்சிகளாகவும் , பங்கு சந்தை மூலதனமாகவும் பதுக்கபட்டுள்ளன என்பதையே பொருளாதார மேதைகள் சுட்டிக் காட்டுகிறார்கள். Black Money is not in stock but in flow என்பது அடிப்படைப் பொருளாதார அறிச்சுவடி.\nகருப்புப் பணம் என்று பிரதமரால் பட்டம் கட்ட பணம் எவரெவர் வீட்டுக் கட்���ில் மெத்தைகளிலோ அடுக்கிவைக்கபட்டிருப்பது போலவும் ஒரு தட்டுத்தட்டினால் அல்லது ஒரு ‘சிகப்பு ஹிட்’ வாங்கி அடித்தால் பூச்சிகள் வெளிவருவதுபோல் பணக்கட்டுகள் வெளிவந்துவிடும் என்றும் பிரதமர் நினைத்து இவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழையை செய்து, ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினரின் வயிற்றில் அடித்து இருக்கிறார்.\nசெல்லாத நோட்டு அறிவுப்புக்காக பிரதமர் சொன்ன நான்கு காரணங்களும் பொய்த்துப் போய்விட்டன யென்பதை புள்ளிவிபரங்கள் புட்டுப் புட்டு வைக்கின்றன.\nமுதலாவதாக பதினைந்து இலட்சம் கோடி பணத்தில் ஏறத்தாழ ஐந்து இலட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் என்றார். ஆனால் நேற்றுவரை பதினாலு இலட்சம் கோடி ரூபாய்வரை வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்து இருக்கிறார்கள். இதில் எங்கிருந்து வருகிறது கறுப்புப் பணம் வங்கிகளில் டெபாசிட் செய்த தொகை எல்லாமே கறுப்புப் பணம் என்று பிரதமர் மார் தட்டிக் கொள்ள இயலுமா வங்கிகளில் டெபாசிட் செய்த தொகை எல்லாமே கறுப்புப் பணம் என்று பிரதமர் மார் தட்டிக் கொள்ள இயலுமா அப்படியானால் மகளுடைய திருமணம், மருத்துவச் செலவு, மகனின் படிப்பு , வெளிநாட்டு விசா என்றெல்லாம் தேவை ஏற்படும் என்று நினைத்து நான்கு ஐந்து வருடங்களாக சிறுகச் சிறுக சேமித்து வைத்த நடுத்தர வர்க்கத்தினரும் ஏழைகளும் தங்களின் உழைப்பினால் உருவாக்கிய செல்வம் ஒரே இரவில் செல்லாமல் ஆக்கப்படும் நிர்ப்பந்தத்துக்கு பயந்து பொழுது விடிந்த உடன் வங்கியில் அவற்றை செலுத்திவிட பதறிப்போய் வந்தார்களே அந்தப் பணம் எல்லாம் கருப்புப் பணமல்ல வியர்வை வாடையைச் சுமந்த கற்புடைய பணம்.\nகள்ள நோட்டுகளின் புழக்கத்தை ஒழிக்க என்று சொன்னதும் இப்படித்தான் புஸ் வானமாகிவிட்டது. எப்படிஎன்றால் புழக்கத்தில் இருக்கும் பணத்தில் நானூறு கோடி கள்ளப்பணம் அல்லது கள்ள நோட்டு என்றார்கள். ஆனால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் அவ்வாறு பத்தாயிரம் ரூபாய் கூட கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே வங்கி ஊழியர்களின் சங்கம் அறிவிக்கும் உண்மை.\nமூன்றாவதாக, தீவிரவாதம் மற்றும் நான்காவதாக ஊழலை ஒழிக்க என்று சொன்னதும் ஒரு ஹம்பக் தான். தீவிரவாதிகள் இந்த அறிவிப்புக்குப் பிறகு மூன்று முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். வெற்று முழக்கம் செய்ததைத��தவிர இந்த தேசபக்தர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.\nஊழலை ஒழித்து விட கங்கணம் கட்டிய பிரதமர் கட்சியின் தலைவர் இயக்குனராக இருக்கும் குஜாராத்தில் உள்ள ஒரு கூட்டுறவு அமைப்பில் இந்த அறிவிப்பு வெளியாக ஒரு வாரம் முன்பு ஐநூறு கோடி ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டதற்குப் பெயர் ஊழலா இல்லை உத்தமபுத்திரன் படப்பாடலா மேற்குவங்கத்தில் பாஜக மாநிலக்கட்சி இந்த அறிவிப்பு வெளியாக முன்பு எண்ணூறு கோடி ரூபாய்களை முதலீடு செய்ததற்கு பெயர் பெயர் என்ன ஊழலா\nசேகர் ரெட்டி வீட்டில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட பணத்தில் 33 கோடி புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் ராம்மோகன்ராவ் வீட்டில் 18 இலட்சம் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப் பட்டனவே , டெல்லியில் ரோஹித் என்பவர் வீட்டில் 30 இலட்சம் விமானநிலையத்தில் 54 இலட்சம் இவை எல்லாம் என்ன ஊற்றுப் பெருக்கா அல்லது ஊழல் பெருக்கா ஊற்றுப் பெருக்கா அல்லது ஊழல் பெருக்கா இந்த ஊழலில் எல்லாம் யார் ஈடுபட்டார்கள் என்பதன் ரிஷி மூலம், மத்திய அரசுக்குத் தெரியாதா இந்த ஊழலில் எல்லாம் யார் ஈடுபட்டார்கள் என்பதன் ரிஷி மூலம், மத்திய அரசுக்குத் தெரியாதா அப்படித் தெரியாவிட்டால் உளவுத்துறையும், அமலாக்கத்துறைரையும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்\nஇன்னும் சொல்வோம். யார் யாரிடம் கருப்புப்பணம் குவிந்து இருக்கிறது அவை எங்கேயெல்லாம் இருக்கிறது என்பது மத்திய அரசுக்குத் தெரியும். அவர்களின் பட்டியல் நிதித்துறையிடம் இருக்கிறது. அங்கெல்லாம் சோதனைபோட்டு, இருக்கும் பணத்தையும் வெளிநாட்டு முதலீடுகளையும் பறிமுதல் செய்து அள்ளி இருக்க இயலும். அதைவிட்டுவிட்டு அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வில் அர்த்தமில்லாமல் விளையாடி இருக்கிறார் திருவாளர் மோடி.\nபுகழ்பெற்ற பொருளாதார மேதைகள் என்று உலகமே ஒப்புக் கொண்ட தலைசிறந்த பொருளாதார அறிஞரான கவுசிக் பாஸு, ( Kaushik Basu) நோபல் பரிசு பெற்றவரும் பொருளாதார வல்லுனருமான, பால் குருக்மான்( Paul Krugmaan ), நோபல் பரிசு பெற்ற புகழ்வாய்ந்த அமர்தியா சென்( Amartiya Sen) , போர்பஸ் என்கிற உலகப் பொருளாதரத்தை அளந்து அளவிடுகிற அமைப்பின் தலைவர் ஸ்டீவ் போர்ப்ஸ் ( Steve Forbes) போன்றவர்கள் எல்லாம் மோடியின் அரசு எடுத்த இந்த நடவடிக்கையைப் பார்த்து கேலிச்சிரிப்பு சிரிக்கிறார்கள்.\nDEMONITISATION எனப்படுகிற புழக்கத்தில் இருக்கும் செலவாணி நோட்டுகளை செல்லாதாக ஆக்குவது என்கிற முடிவை எடுத்த அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் உயர்மதிப்புக் கொண்டவை என்று அவைகளை செல்லாது என்று அறிவித்துவிட்டு அவைகளைவிட அதிக மதிப்புடைய, அளவில் குறைந்த, எடையில் குறைந்த 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டதே , “முதல் கோணல் முற்றும் கோணல்” என்பதற்கு அதுவே உதாரணமாக ஆகிவிட்டதே. இத்தகைய ஒரு புத்திசாலித்தனமற்ற முடிவை அரசு மேற்கொண்டதன் பின்னணி என்ன யாருக்கு உதவ என்றே பொருளாதாரம் புரிந்தவர்கள் வியந்து கேட்கிறார்கள். அரசின் இந்த மாறுபாடான முடிவில் பொருளாதார சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும் இருக்கிறது என்றே அறிவாய்ந்தோர் கணிக்கிறார்கள். புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை கடத்தவும் பதுக்கவும் குறைந்த இடவசதியே போதும் என்று அத்தகையோரின் முயற்சிக்கு அரசே பாதை போட்டுக் கொடுத்து இருக்கிறது என்று சந்தேகப்பட்டால் அதில் குற்றம் என்ன காண முடியும்\nஒரு முக்கிய முடிவை எடுக்கும்போது அந்த முடிவின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகளை எவ்வாறு சந்திப்பது, எவ்வாறு நீக்குவது , எவ்வாறு பரிகாரம் காண்பது என்பதற்கான எவ்வித முன்னேற்பாடுமே செய்யாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பிரதமர் மோடி செய்து இருக்கிற இந்த அஜால் குஜால் வேலை நாட்டுமக்களை நடுத்தெருவில் நிறுத்தி இருக்கிறது.\nபிரதமரின் நடிப்பு, பிஜேபி கட்சியினரின் தொலைக் காட்சி விவாதங்களின் காட்டுக் கூச்சல் இவைகளை மீறி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக அடித்தட்டு மக்கள், சிறுவணிகர்கள், பொதுமக்கள், உழைப்பாளிகள் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாதவை. இதயமே இல்லாதவர்களால் எடுக்கப்பட்ட இந்த இடுப்பை ஒடிக்கும் நடவடிக்கையின் விளைவுகள் விபரீதமானது.\nநாடே நிலைகுலைந்து போய் இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிப் போய் கிடக்கின்றன. கட்டிட வேலைகள் கால்வாசியோடு நிற்கின்றன. தொழிற்சாலைகள் இயங்கவில்லை. விவசாய விளைபொருட்கள் விற்பனை இல்லை. அரசு அலுவலகங்களில் வேலை செய்ய ஆட்கள் இல்லை; அனைவரும் மணிக்கணக்கில் வங்கி வாசலில் நிற்கிறார்கள். நாட்டின் மனித வளம் சோம்பிப் போய் உற்பத்தி இன்றி உறங்கிக் கொண்டு இருக்கிறது; மனிதவேலை நாட்கள் மக்கிப் போய் மந்தமடைந்துவிட்டது. இந்த காரணங்களால் எதிர்கால இந்தியா அனுபவிக்கப் போவது கொடுக்க இருக்கும் விலை மிகப் பெரிதாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. உற்பத்தி இல்லாமலும் விற்பனை இல்லாமலும் நுகர்வோர் இல்லாமலும் ஏற்பட்டுள்ள தேக்கத்தால் GDB என்கிற நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி 3% வரை குறையும் என்று அளவிடப்பட்டு இருக்கிறது. “வளர்ச்சியின் நாயகன்” என்று வரவழைக்கப்பட்ட நரேந்திரமோடியின் திட்டமிடாத பொருளாதார நடவடிக்கை, நாட்டின் வளர்ச்சிக்கு பாதாள படுகுழி வெட்டி விட்டது. இனி விட்ட இடத்தில் இருந்து தொடர்வது கடினமாக இருக்கும் என்றே முன்னாள் நிதியமைச்சர்கள், பொருளியல் வல்லுனர்கள் ஆகியோர் கணிக்கிறார்கள்.\nநாட்டின் பணசுழற்சிக்கு பொறுப்பு வகிக்க வேண்டிய ரிசர்வ் வங்கி நேரத்துக்கொரு அறிவிப்பை வெளியிட்டு மக்களைக் குழப்புகிறார்கள். காலையில் காபி குடித்துவிட்டு அவர்கள் போடும் உத்தரவுகள் மதிய உணவுக்கு முன்பே மாற்றப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் மாறுபட்ட டிசைன் டிசைனான அறிவிப்புகள் மக்களுக்கு ஆறுதல் தருவதற்கு பதிலாக, குழப்பத்தையே தந்தன. மக்களுக்குத் தருவதாக அறிவிக்கப்பட்ட தொகைகள் நாள் முழுதும் கால்கடுக்க வங்கிவாசலில் நின்ற பிறகு , இராமயணத்தை நினைவூட்டி “ இன்று போய் நாளை வா “ என்கிறார்கள். ஆனால் அவசரத்தேவைக்காக, வங்கியின் வாசலில் பத்து சதவீத கழிவில் மக்கள் பணம் பெற்றுக் கொண்ட காட்சிகளையும் காண முடிந்தது.\nநாடே அல்லோகலப் பட்டுக் கொண்டு- அன்றாட செலவுகளுக்கு அலறிக் கொண்டு வங்கி மற்றும் ஏ டி எம் வாசல்களில் உயிரைப் போக்கிக்கொண்டு இருந்த நேரத்தில், மோடி மன்னர் பிடில் வாசித்துக் கொண்டு ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணம் செய்துகொண்டு அழுக்குப் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருந்தார். அவரது அடிவருடிகளோ, நாட்டில் ஊழலை ஒழிப்பதற்காகவும் , கருப்புப்பணத்தை குழி தோண்டி புதைப்பதற்காகவும் கள்ளப்பணத்தை வேரறுப்பதற்காகவும் மோடிஜி மேற்கொண்டுள்ள போரில் மக்கள் மகிழ்ச்சியுடன் தியாகம் செய்துகொண்டிருப்பதாக கண்களை மூடிக்கொண்டு, கதை அளந்துகொண்டிருந்தார்கள். இன்னொருவர் வேதனை ; இவர்களுக்கு வேடிக்கை; இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை என்று எம்ஜியார் பாணியில்தான் பதில் சொல்லவேண்டி இருக்கிறது.\n“வினாச கால விபர���த புத்தி “ என்று சமஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு. அழியும் காலம் வரும்போது அறிவு கெட்டுப்போகும் என்பது அதன் அர்த்தம். அதே போல் மக்கள் வயிறு எரிந்து வரிசையில் நின்று கொண்டிருக்கும்போது கருப்புப்பணம் வைத்து இருந்தவர்கள்தான் வங்கிகளின் வாசலில் வரிசையில் நிற்கிறார்கள் என்று வாய் கூசாமல் பேசினார் பிரதமர். மக்களின் நாடித்துடிப்பை அறியாத எவரும் ஆட்சியில் நீடிப்பது அர்த்தமில்லாமலே போகும்.\nஉயர் மதிப்புள்ள செலவாணிகளை செல்லாததாக ஆக்குகிறேன் என்று சொல்லிவிட்டு அதைவிட உயர் மதிப்புள்ள நோட்டை வெளியாக்கியதில் குருட்டுப் பொருளாதார அறிவுதான் மோடி அவர்களின் அறிவுக்கு பதம். அவ்வாறு வெளியாக்கிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு சில்லறை கிடைக்காமல் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டும் காட்சிப் பொருளாக உண்மையான செல்லாத நோட்டாக மக்களின் கைகளில் இருந்தது மட்டுமே மோடி அவர்களின் நிர்வாக அறிவுக்கு பதம். போதுமான சில்லறை நோட்டுகளை அச்சடித்துத் தயாராக வைத்துக் கொள்ளாததும் , ஏடிஎம் இயந்திரங்களின் வடிவமைப்பை சரிசெய்துகொள்ளாததும் அனுபவமின்மைக்குப் பதம்.\nபொருளாதாரமேதை என்று இன்று வரலாறு ஒப்புக் கொள்ளும் திரு. மன்மோகன்சிங் அவர்கள் பிரதமராக இருக்கும்போது 2011 ஆம் ஆண்டு , M.B. ஷா அவர்கள் தலைமையில் கள்ளப் பொருளாதாரம் , இணைப் பொருளாதாரம், கருப்புப்பணம் ஒழிப்பு ஆகிய குறிக்கோள்களின் அடிப்படையில் ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அந்த ஆய்வுக்குழு கறுப்புப் பணத்தை ஒழிக்க ஒருங்கிணைந்த வங்கிச் சேவை அமைக்கப்படவேண்டும் என்றும் அதற்காக ஆதார் அட்டை போன்ற அடையாளங்கள் அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்றும் பரிந்துரைகளை செய்தது. அன்றைய மன்மோகன் அரசும் அவற்றை ஏற்று ஆதார்கார்டுகளை அறிமுகம் செய்யத் துவங்கிய நேரத்தில், அதை எதிர்த்து பாராளுமன்றத்தை முடக்கியவர்கள்தான் பிஜேபியினர். இன்று அதே ஆதார் கார்டு, ஒருங்கிணைந்த வங்கிச்சேவை ஆகியவற்றை தலையில் சுமந்து கூவிக்கூவி விற்கத்தொடங்கி இருக்கிறார்கள். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டது போலவே மோடி அரசின் செல்லாத நோட்டு நடவடிக்கை, ஒரு சட்டபூர்வமான கொள்ளை (Legal Looting ); பரந்த ஊழலுக்கு துணைநின்ற நிர்வாகச்சீர்கேடு ( Administrative collapse causing widespread corruption )\nஇந்��� கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே பலனளிக்கும் திட்டத்தை மோடி அறிவித்ததன் பின்னணியில் இந்திய நாடே இதுவரை சந்திக்காத மாபெரும் ஊழல் இருக்கிறது அதன்விபரங்கள் வெளிவரும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் திரு. ராகுல் காந்தி கூறி இருப்பதையும் ஒன்றுமில்லை என்று நாம் ஒதுக்கிவிட இயலாது.\nஒரு நாட்டின் பிரதமர் மக்கள் மன்றத்தில் ஒரு திட்டத்தை அறிவிக்கிறார். அந்தத் திட்டத்தின் வெற்றி தோல்வி பற்றி மக்கள் தெளிவுற தெரிந்து கொள்வதற்கும் அந்தத் திட்டத்தின் நன்மைகளை மக்களுக்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்கும் தனக்கு ஐம்பது நாள் அவகாசம் தேவை என்றும் அதற்குள் பாழ்பட்ட நிலைமைகளை சரிசெய்யாவிட்டால் தன்னை தீயில் இட்டுக் கொளுத்தும்படியும் உணர்ச்சிவசப்பட்டு கண்களில் நீர்வடிய மக்களின் முன் மண்டி இட்டுக் கேட்டார்.\nமன்னிக்கும் மனப்பான்மைக்கும் சகிப்புத்தன்மைக்கும் பெயர்பெற்ற இந்திய மக்கள் ஐம்பதுனாட்களின் முடிவில், அந்த கடந்த ஐம்பது நாட்களில் மக்கள் பட்ட துயரத்தை மனதில் கொண்டும் தான் அளித்த வாக்குறுதியின் நாணயத்தின் அடிப்படையிலும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி கடந்த ஆண்டில் பட்ட கஷ்டங்களை நீக்கும் வண்ணம் பிரதமர் மறுவாழ்வு அளிக்கக்கூடிய திட்டங்களை அறிவிப்பார் என்று வாயைப் பிளந்து கொண்டு உட்கார்ந்து இருந்தார்கள்.\nஆனால் காத்திருந்து காத்திருந்து காலங்கள்தான் போனது. காரியம் ஒன்றும் ஆகவில்லை. கடந்த ஐம்பது நாட்களுக்கான கணக்குகளை பிரதமர் நாட்டுமக்களிடம் சொல்லுவார் என்றும் சலுகைகள் அறிவிக்கப்படும் என்றெல்லாம் ஏங்கி இருந்தமக்கள் முன்னே தோன்றிய பிரதமர் கங்கை சென்று குளித்தாலும் நீங்காத பாவத்தை ஏழை நடுத்தரமக்கள் மீது ஏவி விட்ட பிரதமர் அதைப்பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் சட்டையில் உள்ள தூசியைத் தட்டிவிட்டது போல், பட்ஜெட் உரை ஆற்றுவது போல் பழங்கதைகளைப் பேசி பற்றி எரியும் பிரச்னையை திசைதிருப்பி , ஆசை வார்த்தைகளை மீண்டும் அள்ளிவிட்டுவிட்டு நமஸ்தே என்று கூறி நாற்காலியில் அமர்ந்துகொண்டார். செல்லாத நோட்டுகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட போது கருப்புப்பணம் என்று 18 முறை தனது மார்பில் அடித்துக் கொண்டு பேசிய பிரதமர், அதற்கான பரிகாரங்கள் தீர்வுகள் ஆகியவற்றை அறிவிப்பார் என்று எதிர��பார்க்கப்பட்ட உரையில் ஒரு இடத்தில் கூட அவைபற்றிக் குறிப்பிடவில்லை. தன்னை தீயில் இட்டுக் கொளுத்துங்கள் என்ற அளவுக்குப் பேசிய பிரதமர் அதைப்பற்றியும் வாயே திறக்கவில்லை. மக்களின் இறுதி நம்பிக்கைக்கும் தனது இறுக்கமான உதடுகளால் இறுதி மரியாதையை வருடத்தின் இறுதியில் செலுத்திச் சென்றார் பிரதமர்.\n நாம் பேசுவோம். உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து செல்லாததாக ஆக்கியது ஒரு புஸ் வானம் என்று பேசுவோம். நாம் பேசாவிட்டாலும் இதோ இந்த புள்ளிவிபரங்கள் பேசுகின்றன.\nஉச்ச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த உறுதிச் சான்றுகளில் 3 முதல் 4 இலட்சம் கோடிவரை கறுப்புப் பணம் அரசுக்கு வரும் என்று கணக்கிட்ட மத்திய அரசுக்கு படுதோல்வியும் பட்டை நாமமும் சாத்தப்பட்டது. எவ்வாறு என்றால் , ரிசர்வ் வங்கியின் பொருளாதார மதிப்பீட்டின் பிரகாரம் 15.44 இலட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருப்பதாகவும் அதிலேதான் 3 முதல் 4 இலட்சம் கோடி வங்கிக்கு வராது என்றும் கணக்கிடப்பட்டது. ஆனால் கடந்த 28 டிசம்பர் வரை வங்கிகளில் மக்கள் செலுத்திய பணம் 14.92 இலட்சம் கோடி ரூபாய் ஆகும். ஆக இனி வரவேண்டியது கிட்டத்தட்ட 0. 50 இலட்சம் கோடி மட்டுமே. இந்தப் பணம் கூட அடுத்த இரண்டு நாட்களில் வங்கிகளுக்கு வந்து இருக்கலாம். ஆகவே , இந்த செல்லாத நோட்டு சிகிச்சை தோல்வியில் முடிந்து இருக்கிறது என்பதை ரிசர்வ் வங்கியின் இந்தப் புள்ளி விபரங்கள் நாம் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துச் சொல்கின்றன.\nமக்களின் பணத்தை மல்லையாக்களுக்கு வாரி வழங்கிவிட்டு அவற்றை வராக்கடன் என்றும் அறிவித்துவிட்டு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வங்கிகளுக்கு மக்களின் கைகளில் இருக்கும் பணத்தைக் கொண்டு வந்து மீண்டும் அந்தப் பணத்தை கார்பரேட் கம்பெனிகளுக்கு வழங்கும் பொருளாதார சதியில்தான் பிரதமரும் நிதி அமைச்சகமும் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது கடந்த ஐம்பது நாட்களின் செயல்பாட்டால் நிருபணம் ஆகிவிட்டது. மக்களின் மனமும் ஊனம் ஆகிவிட்டது. நாட்டின் பொருளாதாரம் நொண்டியாகிவிட்டது.\nஆகவே, “முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன்; இரண்டு குளம் பாழ்; ஒன்றில் தண்ணியே இல்லை” என்று பாடும் நாட்டுப்புறப்பாடலின் இலக்கணத்துக்கு இலக்கியமாக ஒரு மாபெரும் நா���்டின் பிரதமரின் அறிவிப்பு அமைந்துவிட்டது. பெண்கள் கும்மியடித்துப் பாடும் அந்தப் பாடல், இன்று நாடெங்கும் நடுத்தெருவில் நிற்கும் மக்கள் நெஞ்சில் அடித்துக் கொண்டு பாடும் ஒப்பாரிப்பாடலாக மாறிவிட்டது. இந்த ஒப்பாரி எப்போது ஓயும் என்றே தெரியாமல் திரிசங்கு சொர்க்கத்தில் மக்களை வைத்திருப்பதே வளர்ச்சியின் நாயகனின் சாதனை.\nஇந்த பணஒழிப்பு பசப்பு நாடகத்தின் நடுவே பணமில்லா பரிவர்த்தனை என்கிற வில்லியையும் அறிமுகப்படுத்த இந்த அரசு முயல்கிறது. அதுபற்றிய விளக்கமான ஆய்வுக் கட்டுரை இன்ஷா அல்லாஹ் விரைவில்.\nஅதிரை இபுராஹீம் அன்சாரி M.com.,\n இந்த சஹனில் உட்காரலாம். 8\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, ஜனவரி 06, 2017 | அதிரை , இபுராஹீம் அன்சாரி , சகன் , சப்பிடலாம் , சஹன் , வாங்க , விருந்து\n“தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு “ என்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடினார்.\nதமிழர்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு இனத்தோருக்கும் ஒரு சிறப்பான அல்லது தனியான குணம் இருப்பது இயல்பே. கேரளாக்காரர்களுக்கும், வங்காளத்தைச் சேர்ந்தோருக்கும், ஆந்திராக்காரர்களுக்கும் , மார்வாரிகளுக்கும் கூட தனிப்பட்ட சில பழக்கங்கள் இருக்கின்றன.\nஇன ரீதியாக மட்டுமல்ல, மொழி ரீதியாக மட்டுமல்ல, சாதி ரீதியாக மட்டுமல்ல, ஊர்கள் ரீதியாகவும் சில பழக்கங்கள் இந்த மண்ணில் வாழும் மைந்தர்களோடு ஊறிப் போய் இருக்கிறது. அந்தப் பழக்கங்கள் அந்த குறிப்பிட்ட ஊரின் மக்களோடு ஒன்றிவிட்ட அடையாளங்கள்.\nசில ஊர்களில் சில உணவு வகைகள் ஊர்பெயருடன் சிறப்பாக குறிப்பிடப்படும். உதாரணங்களாக , மணப்பாறை முறுக்கு, சாத்தூர் சேவு, காஞ்சிபுரம் இட்லி, திருநெல்வேலி ஹல்வா, ஸ்ரீ வில்லிப் புத்தூர் பால்கோவா, திருவையாறு அசோகா, கீழக்கரை தொதல், பரங்கிப்பேட்டை தூள் சம்சா , அதிராம்பட்டினம் பீட்ரூட் ஹல்வா போன்றவைகளும் விருந்து அயிட்டங்களில் தோப்புத்துறை சொறி ஆணம், அய்யம்பேட்டை வெள்ளை மட்டன் குருமா, அதிராம்பட்டினம் கத்தரிக்காய்பச்சடி, பரங்கிப்பேட்டை கோழி சம்மா, முத்துப் பேட்டை தாளிச்சா , கூத்தாநல்லூர் கொத்துக்கறி கூட்டு ஆகியவையும் புகழ்பெற்றவை.\nஅதே போல வாணியம்பாடி, ஆம்பூர் பகுதி பிரியாணி, திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி, மதுரை மாலை மட்டன் ஸ்டால் அயிட்டங்கள், விருதுநகர் புறாக்கறி, மதுரை சித்திரக்காரத்தெரு மண்பாண்ட சமையல் அயிட்டங்கள், நாஞ்சில் நாட்டு இடலக்குடி நெய்மீன் கறி ஆகியவையும் சீரும் சிறப்பும் சுவையும் வாய்ந்தவை.\nசெட்டி நாட்டு சமையல் என்று தனிச்சுவையுடைய சாப்பிடும் வகையறாக்கள் , பாண்டிய நாட்டு பனியார வகைகள் ஆகியவற்றை நாம் யாருக்கும் அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இல்லாத அளவுக்கு அவை புகழ்பெற்றவை.\nமாநில ரீதியாகவும் உணவு வகைகள் தனித்தனி சுவை அம்சங்கள் பெற்று இருக்கும். கர்நாடகாவில் சாம்பாரில் வெல்லம் கலப்பார்கள் . ஆந்திராவிலோ காரம் நாக்கை துளை போட்டுவிடும். உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் நெய்யும் எண்ணெயும் வெண்ணையும் , கடித்துக் கொள்ள பச்சை மிளகாயும் வெங்காயமும் இல்லாமல் உணவு இருக்காது. உள்ளே இறங்காது. தயிரில் புகுந்து விளையாடுவது , முழு உருளைக் கிழங்கை அவித்து அதில் மிளகுப் பொடியைத்தூவி சாப்பிடுவது பஞ்சாப் , ஹரியானா மாநிலங்களில் மாலை நேர சாலையோரக்கடைகளில் நாம் காணும் காட்சிகள். சாட் மசாலா , பானி பூரி போன்றவையும் வடமாநிலங்களில் அனைவராலும் விரும்பி ரசித்து உண்ணப்படும் சில்லறை உணவுகள். பச்சை முள்ளங்கியைக் கடித்து சாப்பிடுவது டில்லியில் சர்வ சாதாரணம்.\nகடுகு எண்ணெயில் பொறித்த கங்கை ஆற்று மீன் வகைகள் பாட்னாவில் பிரசித்தம். கடுகை வறுத்து தூளாக்கி அதை மீனில் தடவி ஊறவைத்துப் பொறித்துக் கொடுப்பதும் பெரிய பெரிய சைஸ் பீப் சாப்களை திரண்ட மசாலாவில் தோய்த்து சாப்பிடுவதும் முளைவிட்ட கொண்டைக் கடலையில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் கலந்து புளித்தண்ணீர் ஊற்றி , உதட்டோரம் ஒழுகினாலும் சப்புக் கொட்டி சாப்பிடுவது, கல்கத்தா நகரக் காட்சிகள்.\nஇவ்வாறு ஊருக்கு ஊர் மாநிலத்துக்கு மாநிலம் ஒரு சில குறிப்பிட்ட உணவுகள் , பழக்கங்கள், முறைகள், மாற்றவே முடியாத கலாச்சார அடையாளங்கள் விரவியும் பரவியும் காணப்படுகின்றன.\nநமது ஊரான அதிராம்பட்டினத்துக்கு என்றும் சில கலாச்சார அடையாளங்கள் காலம் காலமாய் நிலைத்து நிற்கின்றன.\nஒரு வீட்டில் பாதி பாதியை இரண்டு குமர்களுக்கு எழுதிவைப்பது\nஉடன் பிறந்த அண்ணன் தம்பிகள் சம்பந்திகளாவது\nகுண்டாமாத்து என்கிற பெண் மாப்பிள்ளை கொடுத்தல் , எடுத்தல்\nதிருமண வீட்டுக்கு வரும் அனைவருமே பொதுவாக வெள்ளை கைலி வெள்ளை சட்டை அணிவது. அதிலும் குறிப்பாக கைலி மட்டுமாவது மடமடவென்று கஞ்சிப்பாடம் கலையாமல் உடுத்துவது\nவெள்ளிக்கிழமை ஜூம் ஆவுக்குப் போகும்போது சர்பத் குடிப்பது\nவெள்ளிக் கிழமை என்றாலே பகல் உணவுக்கு ஆட்டு இறைச்சி அல்லது கோழி இறைச்சி சமைப்பது\nஎவ்வளவு பெரிய விருந்தானாலும் சஹனில் வைத்துப் பரிமாறுவது\nநெய்சோற்றுக்கு புளியாணம் என்கிற ரசம்\nஆண்கள் லுஹர் தொழுகைக்குப் பிறகு கூட்டமாக விருந்துக்கு வருவது , பெண்களுக்குரிய விருந்தை அதற்கு முன்னரே நிறைவு செய்துவிடுவது\nஇரவுப் பயணம் போகும் போது கொத்துப்புரோட்டா பார்சல் வாங்கிப் போவது\nபெருநாள் மாலை பட்டுக் கோட்டை சென்று இரவு உணவாக இட்லி சாப்பிடுவது\nஇப்போது இந்தப் பதிவில் சிலகாலமாக நாம் காணும் ஒரு மாற்றம் பாரம்பரியமாகவும் நமது ஊருக்கு அடையாளமாகவும் இருக்கும் ஒரு பழக்கம் மெல்ல மெல்ல மறைந்து வருவது பற்றி நமது கருத்துக்களை சொல்ல நினைக்கிறோம்.\nஅது சகன்களில் விருந்து பரிமாறுவது பற்றியது.\nஅண்மைக்காலமாக சகன்களில் விருந்து பரிமாறுவது மெல்ல மெல்ல மறைந்து வருகிறது . அந்த இடத்தை இலைச் சாப்பாடு பிடித்து வருகிறது. நமது ஊரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழும் சஹன் சாப்பாட்டை இலைச்சாப்பாடு எடுத்துக் கொள்வதை ஏனோ ஏற்க இயலவில்லை. நம்மில் சிலரும் இந்த மாற்றத்தை வரவேற்பதாகவும் அடையாளங்கள் தெரிகின்றன.\nஒரு நண்பர் மூலமாக ஒரு செய்தி நாம் அறிந்துகொண்டோம். அதாவது நமது ஊரில் நடைபெற்ற திருமணத்துக்கு வெளியூரில் இருந்து பிறமத சகோதரர் ஒருவர் வந்திருந்தார். திருமணத்தில் கலந்துகொள்ள நமது ஊரைச்சேர்ந்த ஆண்களும் பெண்களுமாக பெரும் கூட்டமும் கூடி இருந்தது. திருமணம் முடிந்ததும் விருந்து சஹன் மூலம் பரிமாறப்பட்டது. ஒரு மணி நேரத்தில் எல்லோரும் உணவருந்திவிட்டுப் போய்விட்டார்கள். வெளியூர்காரருக்கு ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் நடத்தும் திருமணங்களில் முகூர்த்தம் காலை பத்து மணிக்கு முடிந்ததும் முதல் பந்தி வைத்தால் , கடைசி பந்தி நிறைவுற பிற்பகல் மூன்று மணிவரை ஆகிறது. இந்த ஊரில் இவ்வளவு கூட்டமும் ஒரு மணி நேரத்துக்குள் உணவருந்திப் போய்விட்டதே என்று ஆச்சரியப்பட்டார்.\nகலாச்சாரம் என்பது ஒரு பக்கம் இருக்க, பெரும் மக்கள் தொகை கொண்ட நமது ஊரில் சஹன் சாப்பாடு என்பது விருந்து கொடுப்போர்கள் நிர்வகிக்க மிகவும் இலகுவானது. பேப்பரைப் போட்டோமா , மரவையை வைத்தோமா மறு சோறு போட்டோமா தட்ஸ் ஆல். ஆட்டம் குளோஸ். ஆனால் இலைச்சாப்பாடு அப்படியா\nசாப்பாட்டு மேசை போடணும், பேப்பர் ரோலை விரிக்கணும் , இலைகளை ஒவ்வொன்றாய் போடணும் அதிலும் கிழிசல் மற்றும் சைஸ் சிறிய இலைகள் மாற்றிப் போட்டாக வேண்டும், தண்ணீர் பாக்கெட் வைக்கவேண்டும். பிறகு அயிட்டங்களை ஒவ்வொன்றாய் வாளியில் மற்றும் தட்டுகளில் கொண்டு வந்து கரண்டி வைத்துப் பரிமாறவேண்டும். அதற்குள் அடுத்த அணி , முன் சாப்பிடும் அணியின் பின்னால் நிற்கும். நேர விரயம் ஒருபக்கம் உணவு விரயம் மறுபக்கம் என்று நிர்வாகம் மிகவும் கஷ்டம். உணவுப் பொருள்கள் விற்கும் விலையில் சிறுவர்கள் கூட ஒரு இலையில் உட்கார்ந்து அதிகமான அளவு சமைத்த உணவுகளை வீணாக இலைகளில் மிச்சம் வைத்துவிடுகிறார்கள்.\nஆனால் சஹனில் தேவையானதை கலந்து பேசிக் கேட்டு வாங்கி சாப்பிடுகிறோம்; யாராவது கூடுதலாக சாப்பிட்டாலும் குறைவாக சாப்பிட்டாலும் சஹனில் பெரும்பாலும் விரயமாவதோ வீணாவதோ இருக்காது. இருந்தாலும் அது அரிதானது. மிச்சபடுவதில் ஆளுக்குக் கொஞ்சமாக சாப்பிட்டு முடித்துவிடும் அழகான முறைகளும் அங்கு அரங்கேறுகிறது.\nசகோதர வாஞ்சை, ஒற்றுமை ஆகியவைகளுக்கு சஹன் சாப்பாடு உதாரணமாக இருக்கிறது.\nசஹன் சாப்பாடு என்பது உருவானது எவ்வாறு என்று பார்க்க அரபுமக்களின் பாலைவனப் பயணங்கள் குறிப்பாக வணிகப் பயணங்களை சுட்டுகிறார்கள். நெடுந்தூரம் பயணிக்கும் அரபுகள் தாங்கள் கொண்டுவந்த வேறுபட்ட உணவுவகைகளை ஒரே தட்டில் வைத்து சுற்றி அமர்ந்து கொண்டு சாப்பிடுவார்கள். இவ்வாறு சுற்றி அமர உணவுகளைப் பகிர்ந்துகொள்வது ஒரு காரணமாக இருந்தாலும் பாலைவனத்தில் அடிக்கும் காற்றின் காரணமாக மண் துகள்கள் உணவில் கலந்துவிடாமல் சுற்றி உட்கார்ந்து தடுப்பதும் ஒரு காரணமாக இருந்து இருக்கிறது. இவ்வாறு சாப்பிடுவதில் இருக்கும் வசதியையும் வீண் விரயம் இல்லாமல் இருப்பதையும் அறிந்தவர்கள் வணிகப் பயணம் முடிந்து வீடுகளுக்கு வந்ததும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் பழக்கத்தை தொடர்ந்தனர் என்றும் கூறப்படுகிறது.\nபெருமானார் ( ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுடன் சஹனில் சாப்பிட்ட வரலாற்று நிகழ்வுகள் நாம் காணக் கிடைக்கின்றன. அகழ்ப் போர் சமயத்தில் பற்றாக்குறையான உணவைப் பகிர்ந்து உண்டதில் அதில் பரக்கத் உண்டானதாகவும் பலரின் பசி நீங்கி மிச்சமும் இருந்ததாகவும் அறிகிறோம்.\nஇன்றும் அரபு நாடுகளில் அரபுகளின் வீட்டு விருந்துகள் சஹனில்தான் பரிமாறப்படுகின்றன. பள்ளிவாசல்களில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளும் அவ்வாறே நடத்தப்பட்டு வருகின்றன. உலகின் அனைத்து பாகங்களிலிருந்தும் வேலைக்கு வந்துள்ள முஸ்லிம்கள் ஒரே சஹனில் சாப்பிடுகிறார்கள்.\nஇன்றைய தமிழகத்தில் நாகூர், பரங்கிப் பேட்டை, காயல்பட்டினம், முத்துப் பேட்டை, கூத்தாநல்லூர் போன்ற ஊர்களுடன் அதிராம்பட்டினமும் இந்த சஹன் கலாச்சாரத்தைக் கொண்டு திகழ்கிறது. இந்தப் பழக்கம் 450 முதல் 500 ஆண்டுகளாக இந்த ஊர்களில் கடைப்பிடிக்கப்படுகிறது என்று நாகூரைச் சேர்ந்த ஒரு பெரியவர் கூறினார்.\nமருத்துவக் காரணங்களை சுட்டிக்காட்டி சில நவீனத் தம்பிகள் சஹன் சாப்பாட்டை தவிர்க்கவேண்டுமென்று நினைக்கிறார்கள். நாம் சொல்ல வருவது என்னவென்றால் சில மாற்றங்கள் தேவையாக இருந்தாலும் அந்த மாற்றங்களை நமது கலாச்சாரத்தின் அடிப்படையை அழித்துவிடாமல் செய்துகொள்ளலாம் . மண்கலயத்தில் கொடுத்த தண்ணீரை பாட்டில்களில் கொடுப்பது போலவும், மண்சட்டியில் வைத்த கத்தரிக்காய் பச்சடியை எவர்சில்வர் கோப்பைகளில் வைத்துப் பரிமாறுவது போலவும் அடிப்படையை அழிக்காத மாற்றங்களை செய்துகொள்வதில் தவறில்லை. ஆனால் அதற்காக அடிமடியிலேயே கை வைக்கத் துணிய வேண்டாம்.\nஇன்றைக்கு உடல் பருமன் என்பது பரவலாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்களால் சஹன்களில் சாப்பிட கீழே உட்கார்ந்து எழ இயலாமல் இருக்கிறது என்பது உண்மைதான். ஆகவே அவர்களைப் போன்றவர்களுக்கு இலைச்சாப்பாடு என்று தனியாக வைத்தால் கீழே அமர்ந்து எழ சக்தி உடையவர்களும் இலைச்சாப்பாட்டுப் பந்தியில் வந்து அமர்ந்துவிடுகிறார்கள். அவர்களை எழச் சொல்வதில் தர்மசங்கடங்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. இதைத்தவிர்க்க உடல்பருமன் உள்ளவர்களுக்கு சகனை ஒரு ஒற்றைக் கட்டிலில் வைத்து சுற்றி நான்கு நாற்காலிகளைப் போட்டு உணவருந்தச் சொல்லலாம். காலத்துக்கும் வசதிக்கும் ஏற்ப மாறுவதில் தவறில்லை. ஆனால் அந்த மாற்றம் அடி��்படையை மாற்றிவிடக் கூடாது என்பதையே வலியுறுத்த விரும்புகிறோம்.\nஆகவே சஹன் சாப்பாடு நமது கலாச்சாரத்தின் சின்னம். நாம் கட்டிக் காக்கவேண்டிய சின்னம். இலகுவானது; வசதியானது; சிக்கனமானது ; சிறப்பானது. நமக்குள் கைகலப்பு வேண்டாம் . கலகலப்பாக சகனில் கைகலந்து சாப்பிடலாமே சகோதரர்களே\nஎழுத்து உரு : இப்ராஹீம் அன்சாரி. M.Com\nஃபேஸ்புக் - உங்களின் உண்மை முகமா \nஅதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், ஜனவரி 03, 2017 | அதிரை , ஃபேக்புக் , சமூக பிணைப்பு , முகநூல் , முகப்புத்தகம் , வலைத்தளங்கள்\nநாம் பிறந்த, வளர்ந்த, வாழ்வின் வசந்தம் சூழும் நமதூர் மண் வாசனையை மறக்கத்தான் முடியுமா \nஅதிரை என்ற பெயரைக் கேட்டாலே ஆனந்தம் அப்படியே அட்டாச் ஆகிவிடுகிறது நினைவுகளை அசை போடும்போதே\nஃபேஸ்புக் என்ற சமூக பிணைப்பு தளங்களை முகநூல், முகப்புத்தகம், இன்னும் ஏதேதோ... இப்படியாக கஷ்டப்பட்டு ‘தமிழ்’ வளர்க்க பாடுபடும் அனைவருக்கும் அந்தப் பின்னலின் பின்புலங்கள் தெரிந்திருக்குமா என்பது கேள்விக்குறியே \nநேசிப்பவர்களோடு உறவாடத்தான் என்று நேற்று வரை நினைத்திருந்தால் அதுவும் அறியாமையே இன்றையச் சூழலில். வேடதாரிகளின் வேடந்தாங்கலாகவும் புகழிடமாகவும் இவ்வகை சமூக பிணைப்பு வலைத்தளங்கள் அமைந்து இருப்பதையும் மறுக்க இயலாது.\nவளர்ந்து விட்ட அல்லது வளர்ந்துவரும் தகவல் பரிமாற்றங்கள் மனிதகுலத்தின் ‘மதி’மாற்றத்தை எவ்வாறெல்லாம் சூரையாடுகிறது என்பதற்கு ‘முதல் காட்டே’ இவ்வகை சமூக வலைத்தளங்களின் மற்றொரு முகம்.\nஆணென்றும் பெண்ணென்றும் பால் மாற்றி அன்பால் இனம் மாற்றி சமூகச் சீரழிவைத்தான் தூண்டுகிறது என்ற காலம் பின்னுக்குச் சென்று, ஆளுக்கு ஆயிரம் ஐடிகள் (குறியீடுகள்) அனைத்திலும் ஆயிரத்தில் ஒருவனாக முன்னிறுத்திக் கொள்வதில் மும்முரம்.\nயாரோடு உறவாடுகிறோம் நட்பு பாராட்டுகிறோம் என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் இவ்வகை கண்ணாமூச்சி விளையாட்டில், உள்ளே நுழைந்திருப்பது பாஷீச தீயசக்திகள். திட்டமிட்டு குறிவைத்து ஆரம்பித்திருக்கும் இந்த குழுமங்கள் அல்லது தனிநபர் குறியீடுகள் அனைத்தும் தரம் பிரித்து அதன் நம்பகத்தன்மையை அவசியம் அறிய வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.\nஇலகுவான தொடர்புகளை ஏற்படுத்தும் இவ்வகை சமூக பிணைப்பு வலைத்தளங்களில் உலாவும்போது, அங்கே மேயச் சென்ற மான்களைப் போன்று இல்லாமல் கூட்டமாக சென்ற சிங்கங்களாக நிமிர்ந்து நிற்பவர்கள் வெகுச் சிலரே அதில் நம்மவர்கள் வீறுநடையும் போடுகிறார்கள்.\nசமீபத்தில் 'அதிரை' என்ற பெயரை எங்கு கேட்டாலும் 'அட நம்மவூரு' என்ற வாஞ்சையுடன் 'அதிரை'க்குள் என்ன இருக்கிறது என்று பார்க்கும் முன்னரே அங்கே 'லைக்' என்ற முத்திரை குத்துவது வாடிக்கையாகி வருகிறது.\nஅதிரை என்ற சொற்றொடரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் அதில் என்னுரிமை உன்னுரிமை என்று மல்லுக்கட்ட முடியாது. ஆனால், நம்மவர்கள் அதிகமாக பயன்டுத்தி வந்த இந்தச் சொல் சமூக விரோதிகளாலும், பாஷிச கொடூர சக்திகளாலும் பயன்படுத்தப்பட்டு வருவதை கண்டறிய முடிகிறது.\nசமூக பிணைப்பு தளங்கள் அல்லது இணைய குழுமங்கள் அல்லது தனி மின்னாடல் குழுமங்கள் என்று எதிலிருந்து உங்களுக்கு அழைப்போ அல்லது இணையத் தேடலில் சிக்கியதில் சொடுக்கியோ வந்தால் நன்கறியப்பட்டவர்களாக அல்லது அறியப்பட்டவைகளாக இருந்தால் மட்டும் இணைத்துக் கொள்ளுங்கள் இல்லையேல் தவிர்த்து விடுங்கள்.\nகோடி கோடியாக கொட்டி கொடியவர்களால் பின்னப்பட்டிருக்கும் இந்த வலையில் சிக்கி விடாதீர்கள், அவர்களால் விரிக்கப்படும் இந்த மாஸ் மீடியா என்ற சிக்கலில் சிக்கிவிடாமல் தனித்து நின்று வென்றெடுங்கள் \nபகிர்வுகளை பத்திரமாக பகிர்ந்து கொள்ள உங்களின் நட்பு வட்டத்தையும் சமூக வட்டத்தையும் வலுப்படுத்த மேற்சொன்ன புல்லுருவிகளை அடையாளம் கண்டு விளகிக் கொள்ளுங்கள்.\nஅதிரைச் சமூகத்திற்கென்று இருக்கும் குழுமங்கள் அல்லது சமூக பிணைப்பு வலைத்தளங்கள் என்று இருக்குமாயின் அதன் நடத்துனர்கள் / பங்களிப்பாளர்கள் யாரென்று அறிந்து கொண்ட பின்னரே இணையுங்கள், எதையும் பகிர்ந்து கொள்ளுங்கள். மாறாக ஏதும் விபரங்கள் அறியாமல் \"அதிரை\" என்ற பெயர் தாங்கி யாரென்றே அடையாளம் அறியப்படாத எதுவானாலும் புறக்கணியுங்கள்.\nஇது ஒரு புலணாய்வின் விளைவாகக் கண்டறிந்த திடுக்கிடும் தகவல்களின் காரணமாக எச்சரிக்கையுணர்வை ஏற்படுத்தவே பதிக்கப்படுகிறது...\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஃபேஸ்புக் - உங்களின் உண்மை முகமா \nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5295:thumbsdb---&catid=126:2008-07-10-15-39-14&Itemid=86", "date_download": "2019-10-14T20:23:09Z", "digest": "sha1:KD4SDVBE6OH4OP624B7PJ44BTTJY35CS", "length": 7809, "nlines": 106, "source_domain": "tamilcircle.net", "title": "thumbs.db என்றால் என்ன ?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் thumbs.db என்றால் என்ன \nSection: அறிவுக் களஞ்சியம் -\nஇதை கணணி பயன்படுத்துபவர்கள் ஒருதடவையேனும் உங்கள் கணனியில் கண்டிருப்பீர்கள்.கம்ப்யூட்டரில் thumbs.db என்ற பைல் உள்ளதே, அழித்தாலும் போக மாட்டேன்கிறது, இது என்ன வைரஸா, இல்லை ஸ்பைவேரா\nஇரண்டும் இல்லை, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000 (SP4) விண்டோஸ் 2003 இவைகளில் சில டைரக்டரிகளில் இந்த பைல் தென்படும். இது அந்தந்த போல்டர்களில் படங்கள் இருந்தால் அதனை தம்ப்நெயிலாக(Thumbnail) கேச் செய்து வைத்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டவை.\nஇதன் மூலம் விண்டோஸ் அந்த போல்டரில் உள்ள பைலின் தம்ப்நெயில் வியூவை எக்ஸ்புளோரரில் ஒவ்வொருமுறையும் அந்த பைலை படித்து பின் காட்டுவதற்கு பதிலாக இந்த பைல் முலம் உடனே காட்டுகிறது. விஸ்டாவில் இப்படி தனித்தனியாக அந்தந்த போல்டரில் இல்லாமல் மொத்தமாக ஒரே பைலாக சிஸ்டம் போல்டரில் சேமித்து வைக்கப்படுகிறது.\nஇந்த பைலின் ஒரே பிரச்சினை வன்தட்டில் சிறிது இடத்தை எடுத்து கொள்வதே. இது மிகச்சிறிய அளவே ஆனாலும், நிறைய போல்டர்களில் இருப்பதை கணக்கிட்டால் ஒரளவு இடம் எடுத்திருப்பது தெரியவரும். இதனை குறைந்த வன்தட்டு இடம் கொண்டிருப்பவர்கள் நீக்க நினைத்தால் கீழே உள்ளதை செய்து பாருங்கள்.\nமுதலில் thumbs.db வருவதை தடுக்க\n1) மை கம்ப்யூட்டடை கிளிக் ச��ய்து அதில்\n2) டூல்ஸ் என்பதை மெனுவில் தேர்ந்தெடுத்து\n3) அதில் போல்டர் ஆப்சன் என்பதை சொடுக்கி\n4) அதில் வியூ டேப் என்பதில்\n5) \"Do not cache thumbnails\" என்பதை செக் செய்ய வேண்டும்.\n6) பின்னர் ஒ.கே கொடுத்து\n7) மை கம்ப்யூட்டரை கிளிக் செய்ய வேண்டும்.\nஏற்கெனவே உருவாக்கப்ப்ட்ட அனைத்தையும் நீக்க\n1) ஸ்டார்ட் மெனு சென்று\n2) அங்கு உள்ள சேர்ச் என்பதை கிளிக் செய்து\n3) பின்வருவதில் All Files and Folders என்பதை தெரிவு செய்து\n5) Look in box, ல் Local Hard Drives என்பதை தேர்வு செய்ய வேண்டும்.\n6) தேடலை ஆரம்பித்த பின் ஒரு பெரிய லிஸ்ட் வரும்\n7) எடிட் மெனுவில் உள்ள செலக்ட் ஆல் பைல் என்பதை கிளிக் செய்து\n8) பின்னர் பைல் என்பதில் டெலிட் கமண்ட்டை அழுத்தி, எல்லாவற்றையும் நீக்க வேண்டும்.\n9) பின்னர் சேர்ச் விண்டோவை மூடி விடலாம்.\nஏதாவது தவறுகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். இந்தப்பதிவைப் பற்றிய உங்கள் கருத்தையும் பதிந்து செல்லுங்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/49532-who-were-involved-in-bike-and-jewelry-theft-in-kovai.html", "date_download": "2019-10-14T21:22:46Z", "digest": "sha1:7N4YKYV7FSCSJX4P5UMDTKSI7FCZR3YD", "length": 8879, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை உதைத்த பொதுமக்கள் | who were involved in bike and jewelry Theft in Kovai", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nநகை பறிப்பில் ஈடுபட்டவர்களை உதைத்த பொதுமக்கள்\nகோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் பைக் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 வடமாநில இளைஞர்களை பிடித்து அடித்து உதைத்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.\nகோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் இரண்��ு வட மாநில இளைஞர்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி வந்துள்ளனர். அவர்களை பிடித்து அப்பகுதி மக்கள் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் சோதனை செய்த போது, அவர்களிடம் ஏராளமான பைக் சாவிகள் இருந்துள்ளன.\nஇதைதொடர்ந்து அவர்களை அடித்து உதைத்து விசாரித்ததில் தொடர்ந்து அப்பகுதியில் பைக், நகை, செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் ஒரு இளைஞர் உடந்தையாக இருப்பது தெரியவந்ததை அடுத்து, செல்போனில் தொடர்பு கொண்டு அவரையும் வரவழைத்துள்ளனர். பின்னர் 3 பேரையும் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்ததை அடுத்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமனதுக்கு இதமான தேக்கடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nலிடன் தாஸ் அதிரடி: தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோவையில் இந்திய விமானப்படையில் சேர்வதற்கான ஆள் சேர்ப்பு முகாம்\nஇரவு நேரங்களில் மாயமான பெட்ரோல் - சிசிடிவியால் அம்பலமான திருட்டு\nதிருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை : கொள்ளையன் முருகன் நீதிமன்றத்தில் சரண்\n : 5 நாட்களாக திணறும் போலீஸ்\nலலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு : சுரேஷுக்கு 15 நாள் காவல்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை : முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்\n'ஓலா' ஓட்டுநரை தாக்கிய வடமாநில இளைஞர்கள்\nகல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது\nசிசிடிவி இருப்பதை பார்த்து தலையில் அடித்து கொண்டு தப்பிய கொள்ளையன்\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமனதுக்கு இதமான தேக்கடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nலிடன் தாஸ் அதிரடி: தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71715-what-are-e-cigarettes.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-14T20:10:39Z", "digest": "sha1:ZF64TSOV7ZDWOFJIRSWBUI4VRDN3R56J", "length": 9503, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அது சரி, இ-சிகரெட் என்றால் என்ன? | What are e-cigarettes?", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஅது சரி, இ-சிகரெட் என்றால் என்ன\nமத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இ-சிகரெட்டிற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சூழலில் இ-சிகரெட் என்றால் என்ன\nஇ-சிகரெட் என்பது Electronic Nicotine delivery Systems (ENDS) வகையாகும். இந்தச் சிகரெட் புகையிலையை பயன்படுத்தாது. இதற்கு மாறாக ஒரு ஆவியாகும் தன்மை கொண்ட கரைசல் வேதிப் பொருளை பயன்படுத்துகிறது. இதில் நிக்கோடின், புரோப்லீன் கிளைகால் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இருக்கும். இந்த இ-சிகரெட் பல வடிவங்களில் இருக்கும். அனைத்தும் பேனாவை போன்று வடிவத்தில் சந்தைகளில் கிடைக்கின்றன.\nஇந்த பேனா போல் உள்ள இ-சிகரெட்டில் பேட்டரி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இந்த இ-சிகரெட்டை வாயில் வைத்து ஒருவர் உள்ளே இழுக்கும்போது இதன் செயல்பாடு தொடங்கும். இ-சிகரெட்டிலுள்ள கரைசல் ஆவியாக மாறி புகை வெளிவரும். அப்போது அந்த நபர் நிக்கோடினை உள்ளே முகர்வார். இ-சிகரெட் அதிக வலுவாக இருக்கும் பட்சத்தில் நிக்கோட்டின் வேகமாக உடம்பிற்குள் செல்லும். அது உடலுக்கு மிகவும் ஆபத்தானது ஆகும்.\nஇ-சிகரெட்டில் பல்வேறு சுவைகளில் வருகிறது. அதாவது சுவைக்கு ஏற்ப கரைசலில் வாசனை திரவியம் சேர்க்கப்படும். இ-சிகரெட்டை ஏற்கெனவே அமெரிக்காவின் மிசிகன் மற்றும் நியூயார்க் நகரங்கள் தடை செய்து���்ளன. இந்தியாவில் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்பதால் இதனை தடை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nலிபெரியா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு\nடி காக் அரை சதம்: இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு\nபள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை - மத்திய அரசு திட்டம்\nசீன அதிபர் வருகை : மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை\nசவுடு மணல் அள்ள தடை கோரிய வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nசட்டவிரோத பண பரிவர்த்தனைகளுக்கு கிடுக்கிப்பிடி\nசெவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கத் தடை\nஏமாற்றி விளையாடினால் 10 வருடம் முடக்கப்படுவீர்கள் - பப்ஜி\nஇ-சிகரெட் தடையை அமல்படுத்த கோரி-மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம்\nவெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை - உடனடி அமல்\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலிபெரியா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு\nடி காக் அரை சதம்: இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Kalairasan?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T20:22:50Z", "digest": "sha1:DYMEIFHUTRP5Y23DXUQBKM6MYD57MQXV", "length": 3468, "nlines": 68, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Kalairasan", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-10-14T21:59:52Z", "digest": "sha1:XPFM3DDFDMUEJZFZK7LPCOXLQ4VBBBXZ", "length": 5635, "nlines": 69, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nவேர்க்கடலை – 2 மேசைக்கரண்டி\nபூண்டு – 4 பல்\nபுளி – எலுமிச்சை அளவு\nசாம்பார்பொடி – 2 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)\nநல்லெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nகொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி\nஅரிசி ஊறிய நீர் – 1 கப் (குழம்புக்கு தேவையான அளவு)\nதேங்காய்ப்பால் பவுடர் – 2 மேசைக்கரண்டி\nவெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காய் பால் பவுடரை அரை கப் வெந்நீரில் கரைத்துக் கொள்ளவும் அல்லது தேங்காய் துருவல் இருந்தால் அதிலிருந்து கெட்டியான பால் அரை கப் எடுத்துக் கொள்ளவும்.\nதக்காளியுடன் சாம்பார் தூளை சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும். புளியை அரிசி ஊற வைத்த நீரில் போட்டு கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். பேபி கார்னை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.\nபிறகு வேர்க்கடலை மற்றும் நறுக்கின பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து வதக்கவும��.\nஅதன் பின்னர் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதினை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.\nஎல்லாவற்றையும் சேர்த்து வதக்கிய பின்னர் புளிக்கரைசலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.\nகுழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலே மிதக்கும் போது தேங்காய்ப்பாலை ஊற்றி கிளறி விடவும்.\nஒரு கொதி கொதித்ததும் நறுக்கின கொத்தமல்லித்தழை தூவி இறக்கி விடவும்.\nசுவையான பேபிகார்ன் வேர்க்கடலை காரக்குழம்பு ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/05/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/34820/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-16052019", "date_download": "2019-10-14T20:50:15Z", "digest": "sha1:EQ43IVP47H2JQX2SBAI557D4LGJLFQNJ", "length": 10688, "nlines": 240, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 16.05.2019 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 16.05.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.05.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 178.1269 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது நேற்றையதினம் (15) ரூபா 178.3773 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.05.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 119.1792 124.4064\nஜப்பான் யென் 1.5810 1.6411\nசிங்கப்பூர் டொலர் 126.6484 131.0843\nஸ்ரேலிங் பவுண் 222.6865 230.1173\nசுவிஸ் பிராங்க் 171.6925 177.9162\nஅமெரிக்க டொலர் 174.1768 178.1269\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 47.0420\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 48.0282\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.05.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.05.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 13.05.2019\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகொழும்பு துறைதுக நுளைவு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு\nஅடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலத்த கடற்படையினர் மீட்டுள்ளனர்.இன்று (14...\nஅம்பாள்குளம் இளைஞனின் தகவலுக்கமைய 2 கிளேமோர் குண்டுகள் மீட்பு\nதிருகோணமலை, சேருநுவர பகுதியில் கைதான கிளிநொச்சி, அம்பாள்குள இளைஞனிடம்...\nகடும் மழை; காற்று; பாரிய மின்னல் எச்சரிக்கை\nஇலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்ப நிலை காரணமாக,...\nமேற்கத்தைய நாடுகளுக்கு விசா பெற்றுத்தருவதாக கூறி நிதிமோசடி\nமேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி ...\nநாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்படும் பொறுப்பு சஜித்தைச் சாரும்\nஎதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்படும்...\nவியாழேந்திரன் எம்.பி. பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் (TNA) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...\nமலையக மக்கள் ஊறுகாயோ, கறிவேப்பிலையோ அல்ல\nஇந்த அரசு தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகையும் பெற்றுக் கொடுக்க...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.10.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅசுவினி பகல் 12.30 வரை பின் பரணி\nதுவிதீயை பி.இ. 5.45 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/80648/cinema/Kollywood/Comali-:-two-cards-in-title.htm", "date_download": "2019-10-14T20:17:33Z", "digest": "sha1:VA77DDJUXKWXWX6SFOR3A4GGDLV3IRS2", "length": 14675, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கோமாளி - கதைத் திருட்டு சர்ச்சை, நன்றிக்கு ஒரு கார்டு, நக்கலுக்கு மற்றொரு கார்டு - Comali : two cards in title", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம் | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் ��ிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகோமாளி - கதைத் திருட்டு சர்ச்சை, நன்றிக்கு ஒரு கார்டு, நக்கலுக்கு மற்றொரு கார்டு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான படம் 'கோமாளி'. இப்படத்தின் கதை இயக்குனர், நடிகர் பார்த்திபனின் உதவியாளரான கிருஷ்ணமூர்த்தி என்பவருடையது என அவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தார். அதன் பிறகு அது குறித்த விசாரணை நடைபெற்றது. பட வெளிட்டிற்கு சில தினங்களுக்கு முன்பாக கிருஷ்ணமூர்த்திக்கு படத்தின் துவக்கத்தில் நன்றி தெரிவித்து ஒரு கார்டு போடப்படும் என பஞ்சாயத்து சுமூகமாக முடிக்கப்பட்டது.\nநேற்று படம் வெளிவந்த பின் தியேட்டருக்குச் சென்று படத்தைப் பார்த்தால் அந்த நன்றி கார்டு ஒரு சில வினாடிகள் மட்டுமே வந்து போகிறது. முதல் வரியை படித்து முடிப்பதற்குள்ளாக அந்த கார்டு மறைந்து போகிறது. அதில் தயாரிப்பாளர் பெயரில் ஒரு கார்டும், இயக்குனர் பெயரில் மற்றொரு கார்டும் வருகிறது.\nதயாரிப்பாளர் கதைத் திருட்டு சர்ச்சைக்கு ஒரு இணக்கமான நன்றியையும், இயக்குனர் தரப்பில் கதைத் திருட்டுக்கு ஒரு கிண்டலான கார்டையும் பதிவிட்டுள்ளார்கள்.\n“ஒருவன் கோமாவிற்கு சென்று நினைவு திரும்புகிறான் என்ற கதைக்கருவை கொண்ட 'ஆனஸ்ட் ராஜ்' (கே.எஸ்.ரவி), 'கில் பில்' (குவன்டின் டரன்டினோ), 'கிக்கின் இட் ஓல்டு ஸ்கூல்' (ஹார்வி கிளேசர்), 'குட்பை லெனின்' (உல்ப்காங் பெக்கர்) போன்ற பல படங்களையும், 'நாம் இருவர் நமக்கு இருவர்' செந்தில், 'பிரண்ட்ஸ்' அரவிந்தன் போன்ற கதாபாத்திரங்களையும் இயக்கிய பல இயக்குனர்கள் உள்ளார்கள். அதனால், இது ஒரு பழைய கதைக்கரு. இதை புரிந்து கொண்டு கதைக்கருவிற்கு உரிமை கொண்டாடாத அந்த பல இயக்குனர்களுக்கு நன்றி. இது ஒரு பழைய கதைக்கரு என்பதால் இந்த கதைக்கருவை யோசித்ததில் எந்தவித பெருமையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்,” என இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பெயரில் கார்டு வருகிறது.\n“ஒருவன் கோமாவிற்கு சென்று நினைவு திரும்புகறான் என்பது எங்களின் கோமாளி படத்தின் கதைக்கரு. இந்த கதைக்கருவும் பா.கிருஷ்ணமூர்த்தியின் 25+25=25 என்ற டைட்டிலிட்ட கதையின் கதைக்கருவும் ஒன்றாக இருக்கிறது என்ற விஷயம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இருந்து தகவல் பெற்றோம். அவர் எங்கள் படத்தின் கதாசிரியருக்கு மூன்று வருடங்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட கதையை சங்கத்தில் பதிவு செய்து உள்ள காரணத்தால் எழுத்தாளர் பா.கிருஷ்ணமூர்த்தியை கௌரவித்து பாராட்டுகிறோம். மேலும் சங்கம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்கிறோம். சுமூகமான முறையில் தீர்வு கண்ட சங்கத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றி,” என தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் பெயரில் கார்டு வருகிறது.\nஒரு கார்டில் நன்றியையும், மற்றொரு கார்டில் நக்கலையும் பதிவு செய்துள்ளது 'கோமாளி' குழு....\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநவம்பரில் வருகிறார் சுமோ தெலுங்கில் இரண்டாவது கதாநாயகனாக ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம்\nஅக்சய்குமார் படத்தில் இணைந்த அஜய் தேவ்கன், ரன்வீர் சிங்\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\nஅஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம்\nதோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்\n‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி\nலட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்\nசவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரூ.50 கோடி கிளப்பில் ‛கோமாளி'\nகோமாளி இயக்குநர் படத்தில் விக்ரம்\nகோமாளி ரீமேக் உரிமையை வாங்கினார் போனி கபூர்\n‛கோமாளி' இயக்குநருக்கு கார் பரிசு\nகோமாளி - 6 நாளில் 25 கோடி வசூல்\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/80964/cinema/Kollywood/Keerthi-Sureshs-Miss-india.htm", "date_download": "2019-10-14T21:00:22Z", "digest": "sha1:B5LCAJPCHBMRL75PBILAJRNO7XNJDMQA", "length": 9663, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "‛மிஸ் இந்தியா கீர்த்தி சுரேஷ் - Keerthi Sureshs Miss india", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம் | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n‛மிஸ் இந்தியா' கீர்த்தி சுரேஷ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமகாநடி படத்தில் நடித்ததன் மூலம், தேசிய விருதைப் பெற்றவர் கீர்த்தி சுரேஷ். இவர், தமிழ் திரைப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். தனக்கென ஒரு பாணியை வைத்துக் கொண்டு, கவர்ச்சியில்லாமல் நடிப்பவர் என பெயர் பெற்றவர் கீர்த்தி சுரேஷ்.\nஇவர், தற்போது புதுமுக இயக்குநர் நரேந்திர்நாத் இயக்கத்தில் உருவாகும், தெலுங்கு படமான ‛மிஸ் இந்தியா'வில் நடித்து வருகிறார். இந்தப் படம், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.\nஅந்த டீசரையும் பார்க்கும்போது, படத்தில் கீர்த்தி சுரேஷுக்குத்தான் முக்கியத்துவம் என்பது தெரிகிறது. அதே நேரம், தன்னுடைய வழக்கத்துக்கு மாறாக இந்தப் படத்தில் மாடர்னாகவும் வருகிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசெப்., 6ல் சீனாவில் வெளியாகும் 2.0: எமி ... ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டிய��க வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம்\nஅக்சய்குமார் படத்தில் இணைந்த அஜய் தேவ்கன், ரன்வீர் சிங்\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\nஅஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம்\nதோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்\n‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி\nலட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்\nசவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/murugan-articles/writing-in-paper-book-the-use-of-literary-works-118090700056_1.html", "date_download": "2019-10-14T20:21:41Z", "digest": "sha1:6DMW25YMO5HA4O7KVGAG3UZHB7SEUAPO", "length": 11232, "nlines": 107, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "காகிதப் புத்தகத்தில் மையின் எழுத்து…", "raw_content": "\nகாகிதப் புத்தகத்தில் மையின் எழுத்து…\nவெள்ளி, 7 செப்டம்பர் 2018 (18:13 IST)\nஹோமரின் அற்பதமான காவியமான ஒடிசி மற்றும் இலியட்டைப் படித்து விட்டு அவருக்கு கண்தெரியாது படிக்க தெரியாது என்று அறியும் போது நமக்கு முதலில் ஆச்சர்யம் கலந்த திகைப்பு மனதில் ஏற்படுவது சகஜம்தான். ஆயினும் நாம் கேட்ட செவ்வியல் கதைகளைப் போல அவருடைய தேசமான உலகின் நாகரிகத் தொட்டில் என்றழைக்கப்படும் கிரேக்கத்திலும் அங்கு நடந்துமுடிந்த வரலாற்றைக் கேட்டுவிட்டுத்தான் ஹோமரும் தன் இலக்கியப் பங்களிப்பை இந்த உலகிற்குச் செய்திருக்க முடியும்.\nகிரேக்கத்திற்கு ஹோமரைப் போல நம் நாட்டிற்கு பல கவிஞா்கள் தம் இலக்கியப் பங்களிப்புகளைச் செய்துள்ளனா். அதில் முதலாவது, வடஇந்தியாவில் பிரபலமான கவியான வால்மீகி. அவா் எழுதிய ராமாயணம் இந்தியாவின் தலை சிறந்த காவியமாகவும் இந்துக்களின் புனிதநுாலாகவும் உள்ளது. கம்பரும் அதை அடியொற்றித்தான் தமிழிழ் மொழி���ெயா்த்து தமிழரின் கலாச்சாரத்துக்கு ஏற்ற விதத்தில் கவிரசமும் தமிழமுதும் ததும்ப ததும்ப கம்பராமாயணம் என்ற பெருங் காப்பியத்தைப் படைத்தளித்தார். மனித இல்வாழ்வாழ்விற்கும் ஒழுக்கத்திற்கும் உதாரணத்துவமாகவும் அந்நுால் உள்ளது.\nஅதேபோல் வியாச முனிவா் படைத்த மகாபாரதத்தில் சகோதர உறவுமுறை கெண்ட பாண்டவா்களுக்கும் கௌரவா்களுக்கும் இடையே நடந்த பிரச்சனைகளைப் பற்றியும், தா்மத்தை சூதுகவ்வினாலும் இறுதியில் தா்மமே வெல்லும் என்ற நீதிஅறக் கருத்தினைக் கொண்டு படைக்கப்பட்ட மகாகாப்பியம் அது. இந்தியாவில் உள்ள பல மொழிகளில் மகாபாரதம் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபடைப்புகளின் பால் காதல் கொண்ட படைப்பாளா்கள் தம் கற்றுக் கொண்டதையும் பெற்றுக் கொண்டதையும் புத்தகங்களைக் கண்களால் படித்து அறிந்து தெரிந்து உணா்ந்து கொண்டதை எல்லாம் தம் சொந்த அறிவாலும் உணா்ச்சிகளை உட்படுத்தியும் உன்னதமான கருத்தக்களாக உருமாற்றி அதை எழுத்துகோளின் வழியே படைப்புகளாகப் பிரவிக்கின்றனா்.\nசாகா வரம் பெற்ற உயிர்ப்படைப்புகள்\nஒரு எழத்தாளா் தன் மனதில் இருப்பதை எல்லாம் காகிதப் புத்தகத்தில் மையெழுத்தாக வடித்து விட்டால் அது உலகம் உள்ள மட்டும் சாகா வரம் பெற்றவை போல நிலைபெற்று பல மனங்களுக்கு விழுமியத்தைத் தந்து உயிர் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை..\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nநெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...\nடேபிள் வாங்க சேர்த்து வைத்த பணத்தை வெள்ள நிவாரண நிதியாக கொடுத்த குழந்தைகள்\nடேபிள் வாங்க சேர்த்து வைத்த பணத்தை வெள்ள நிவாரண நிதியாக கொடுத்த குழந்தைகள்\nரெட்டி டைரி: தன்னுடைய வாழ்க்கை படத்தில் தானே நடிக்கும் ஸ்ரீ ரெட்டி\nமோசடி மன்னன் விஜய் மல்லையா - வெளிநாட்டில் குதுகல வாழ்க்கை\nமோசடி மன்னன் விஜய் மல்லையா - வெளிநாட்டில் குதுகல வாழ்க்கை\nசிறப்பு பேருந்துக்கு 50000 பேருக்கு மேல் முன்பதிவு: கலகலக்கும் தீபாவளி\n\"Kill The Gays\" - ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை \nநடுக்கடலில் மீனவர்கள் இடையே சண்டை : போலீஸார் துப்பாக்கிச் சூடு\nசென்னை மேயர் வேட்பாளரா உதயநிதி ஸ்டாலின்\nமயில் போல ஆர்டர் செய்தவருக்கு வந்த தொழுநோய் கேக் \nஅடுத்த கட்டுரையில் குட்கா விவகாரம் ; சசிகலாவை குறி வைக்கும் சிபிஐ : நடப்பது என்ன\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/wedlock-sun-tv-anchor-aarthi-gets-ready-wedlock-209044.html", "date_download": "2019-10-14T21:14:37Z", "digest": "sha1:GRK4GX66YMGMHGHEZSTOSMRZKBZ2P76F", "length": 15292, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சன் டிவி தொகுப்பாளினி ஆர்த்திக்கு கல்யாணம்… | wedlock Sun Tv anchor Aarthi gets ready to wedlock - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n7 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n7 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n7 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n8 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசன் டிவி தொகுப்பாளினி ஆர்த்திக்கு கல்யாணம்…\nதூய தமிழ், பட்டுப்புடவை என்று மக்கள் தொலைக்காட்சியில் வலம் வந்தவர் ஆர்த்தி இப்போது மார்டன் உடையில் ஆங்கிலம் கலந்து பேசி சன் டிவியில் சூரியவணக்கம் சொல்கிறார்.\nமக்கள் தொலைக்காட்சியில் 8 வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்தவர் ஆர்த்தி. அதில் அவரின் சின்ன சின்ன ஆசை நிகழ்ச்சி மிகவும் பி���பலமானது. சமையல் நிகழ்ச்சியும் நடத்தினார்.\nஇப்போது சன் டிவியில் காலை நிகழ்ச்சியோடு சினிமா நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.\nஅழகு தொகுப்பாளினி ஆர்த்திக்கு திருமணம் என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி. இதுபற்றி அவரே கூறுகிறார் மேற்கொண்டு படியுங்கள்.\n8 வருடம் ஒரே டி.வியில் வேலை பார்த்தது பெரிய அதிசயம்தான். ஒரே இடத்தில் போரடித்து விட்டதால்தான் விலகினேன், வேறெதுவும் காரணம் இல்லை.\nகாலேஜ் படிக்கும்போது கலை நிகழ்ச்சிகளில் நான்தான் ஸ்டார். தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக சென்றவளுக்கு கிடைத்தது தொகுப்பாளினி வேலை. அதையும் செய்துவிட்டேன்.\nமக்கள் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை பார்த்த போது நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தது. அந்த ஏரியா எனக்கு செட்டாகுதுன்னு சொல்லி மறுத்திட்டேன்.\nவீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் எல்லோருக்கும் கல்யாண சாப்பாடு போடப்போகிறேன்.\nநான் கொஞ்சம் லொட லொடன்னு பேசுற பொண்ணு அதை சகித்துக் கொள்கிறவராக இருக்கணும். இல்ல பதிலுக்கு பதில் பேசுறவரா இருக்கணும். எப்படிப்பட்டவர் வருகிறார் என்று பார்ப்போம் என்கிறார் ஆர்த்தி.\nஎனக்கு கூட்டு குடும்பம்தான் பிடிக்கும். அந்த குடும்பத்தில் ஒரு அங்கமாக மாற விரும்புகிற மாப்பிள்ளையாக பார்க்கிறார்கள் என்று சமர்த்தாக சொல்கிறார் ஆர்த்தி.\nமனம் போல மாங்கல்யம் அமைய வாழ்த்துக்கள் ஆர்த்தி.\nரம்ஜான் கொண்டாடிய சின்னத்திரை நட்சத்திரங்கள்\nசினிமாவெல்லம் ஒத்திக்கோ.. பிரமாண்டமாக உருவெடுக்கும் சின்னத்திரை\nசிறந்த நடிகர் விஜய் சேதுபதி... சிறந்த நடிகை நயன்தாரா... விஜய் அவார்ட்ஸ் வெற்றியாளர்கள் பட்டியல்\nஒரு வழியாக சின்னத் திரைக்கு வந்தேவிட்டார் கமல் ஹாஸன்\n'டிஆர்பி'க்காக கவண் பட பாணியில் தில்லாலங்கடி வேலை பார்த்த டிவி: திட்டும் நெட்டிசன்கள்\nடிசி கிரி தப்பிச்சிட்டாரே.... பிரபாவுக்கு யார் கூட கல்யாணம் நடக்கும்\nடிவி நிகழ்ச்சிகளை பார்க்கவா முடிகிறது, கண்றாவி: பிரபல இயக்குனர் பாய்ச்சல்\nடிவி ஹீரோவை நம்பித் தவியாய் தவிக்கும் சங்க இயக்குநர்\nநாங்க மட்டும் என்ன தொக்கா டிவி ஹீரோவை மொய்க்கும் ஹீரோயின்கள்\n'மொத்' நடிகைக்கு கை கொடுத்த சினா கானா\nஉலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ரஜினியின் கபாலி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: tv anchor aarthi suntv டிவி தொகுப்பாளினி ஆர்த்தி சன்டிவி தொலைக்காட்சி\nமீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையும் அஜித்.. போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் மங்காத்தா 2.. என்ன கதை\nசினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்\nதசரா விடுமுறையை கொண்டாட இத்தாலி பறந்த மகேஷ் பாபு ஃபேமிலி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nilgiris/summer-draws-more-tourists-to-nilgiris-district-349272.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-14T20:57:27Z", "digest": "sha1:66FGWUOUKCX6BDOHJJLVANH7U6NOJT2S", "length": 16706, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொளுத்தும் கோடை வெயில்.. குளுகுளு ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள் | Summer draws more tourists to Nilgiris District - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நீலகிரி செய்தி\nஆளும் கட்சிக்கு வாக்களித்தால், மக்கள் கோரிக்கை ஈஸியாக நிறைவேறும்: நாங்குநேரியில் முதல்வர் பிரச்சாரம்\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nபிரதமர் மோடி தாயை, மனைவியுடன் சென்று சந்தித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும்.. காங்கிரஸ் திடீர் ஆவேசம்\nநீட் தேர்வில் சென்னை மாணவி பிரியங்காவுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பெண் யார்\nஅடேங்கப்பா, மாமல்லபுரத்தில் இன்று என்னா சுற்றுலா பயணிகள் கூட்டம்.. மோடி-ஜி ஜின்பிங் செய்த மாயம்\nSports முடியலைடா சாமி.. ஆளை விடுங்க பாகிஸ்தானில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இலங்கை அணி\nFinance கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nAutomobiles அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...\nMovies உச்சக்கட்ட ஆபாசம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்க.. பிரபல நடிகர் வீட்டின் முன் போராட்டம்\nTechnology ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nLifestyle இன்னைக்கு இந்த இரண்டு ராசிகாரங்களும் ரொம்ப உஷாரா இருக்கனும்... இல்லனா ஆபத்துதான்...\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொளுத்தும் கோடை வெயில்.. குளுகுளு ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்\nஊட்டி: தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுப்பதால், ஏராளமானோர் ஊட்டிக்கு படையெடுத்து வருகிறார்கள்.\nநேற்று முன்தினம் முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் கடுமையான அக்னி காற்றுடன் வெயில் வாட்டி வருகிறது.\nகாலை 7 மணிக்கே வெயில் தலைகாட்டி விடுவதால் மக்கள் அச்சப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். மதிய நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.\nநீட் தேர்வு... இந்த ஆண்டு தமிழகத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்\nகுறிப்பாக வேலூர், திருச்சி, திருத்தணி, தஞ்சை, நெல்லை, மதுரை, சென்னை, சேலம், நாமக்கல், உள்ளிட்ட 12 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி அடிப்பதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.\nஇதனிடையே ஊட்டியில் கோடை சீசன் களை கட்ட துவங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று ஏற்கனவே எச்சரிக்கை வெளிவந்துள்ளதால், பயணிகளின் வருகையும் ஊட்டியில் கூடி வருகிறது. குழந்தைகளை கவரும் வகையில், சுற்றுலா தலங்களும் தயாராகி வருகின்றன.\nகடந்த மாதம் 15 நாட்களில் மட்டும், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு சுமார் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து போயுள்ளனர். இதேபோல் ரோஜா பூங்காவிற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர்.\nசுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால், நகரில் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்பட்டு வருகிறது. அதனை போலீசார் சீர் செய்து வருகிறார்கள். இன்னும் ஒரு மாதத்திற்கு சமவெளியில் வெயில் சுட்டெரிக்கும் என்பதால், ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வருகை பன்மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக எல்லையில் மனிதர்களை கொன்று சாப்பிடும் புலி.. பீதியில் மக்கள்.. மிகப்பெரும் தேடுதல் வேட்டை\nவாக்கிங் போன திமுக எம்எல்ஏ.. துரத்தி துரத்தி கடித்த நாய்.. தொடை, காலில் ரத்தம் கொட்டியதால் பரபரப்பு\nவெலவெலத்த ஊட்டி.. 5 வயது குழந்தையுடன் போட் ஹவுஸ் ஏரியில் குதித்து இளம்தாய் தற்கொலை\nஸீன் பேச்சால் சிவப்பான ஸ்டாலின்.. அடிச்சு தூக்கி அதிரடி காட்டும் திமுக.. திண்டாடும் அதிமுக\nஅவலாஞ்சியில் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்.. அச்சத்தில் மக்கள்.. தீவிரமடையும் மீட்பு பணிகள்\nஅந்த பணத்தை உங்க பாக்கெட்டிலிருந்து கொடுக்கணும்.. திமுகவை குத்திக் காட்டும் அதிமுக\nஎதிர்கட்சி தலைவர் என்ற ஈகோ பார்க்காமல் முதல்வரை சந்திப்பேன்... ஊட்டியில் முக ஸ்டாலின்\nநீலகிரியில் தொடர்ந்து பெய்யும் மழை.. துண்டிக்கப்பட்ட சாலைகள்.. தாமதமாகும் மீட்பு பணிகள்\nதொடர் மழையால் பரிதவிக்கும் நீலகிரி மக்கள்.. நேரில் சென்று சந்தித்த ஸ்டாலின்.. உதவித்தொகை வழங்கினார்\nமொத்தமாக துண்டிக்கப்பட்ட அவலாஞ்சி.. 5வது நாளாக தொடரும் வரலாறு காணாத மழை.. மக்கள் தவிப்பு\n\"ஆச்சரிய அவலாஞ்சி\".. வரலாறு காணாத பெருமழை.. 100 ஆண்டு இல்லாத சாதனை\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்.. வானிலை மையம்\nநீலகிரி அவலாஞ்சியில் 100 ஆண்டுகள் இல்லாத மழை.. ஒரே நாளில் 82 செமீ மழை பெய்ததால் கடும் பாதிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nooty summer weather tourists ஊட்டி வெயில் சுற்றுலா பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/madhan-taken-varsha-s-house-tirupur-268586.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T20:21:16Z", "digest": "sha1:XI4EXUIRX7LFXTJ5F2VDGACP3KRNTW4W", "length": 18340, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேந்தர் மூவிஸ் மதனை திருப்பூர் வர்ஷா வீட்டில் வைத்து போலீஸ் விசாரணை | Madhan taken to Varsha's house in Tirupur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேந்தர் மூவிஸ் மதனை திருப்பூர் வர்ஷா வீட்டில் வைத்து போலீஸ் விசாரணை\nதிருப்பூர் : மருத்துவ மாணவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் மாயமான வேந்தர் மூவிஸ் மதன் கடந்த 21ம் தேதி திருப்பூரில் அவரது தோழி வர்ஷாவின் வீட்டில் கைது செய்யப்பட்டார்.\nநீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மதன், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுமதி வழங்கியது.\nஇதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனிடம் கடந்த 7 தினங்களாக விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது எங்கெல்லாம் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனிடம் கேட்டுள்ளனர். மேலும் மதனின் 2 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் அதிலிருந்த வாட்சப் உரையாடல்கள் குறித்தும் விசாரணையின் போது கேட்டறிந்ததாக தெரிகிறது.\nமோசடி செய்த பணத்தை, நடிகர், தயாரிப்பாளர்கள் சிலரிடம் கொடுத்துள்ளதாக, மத��் கூறினார். மதனிடம், நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றில், மோசடி பணம் குறித்த கேள்விக்கு, படத்தை வாங்கி வெளியிடுவதற்காக, முன் பணமாக, ஒரு நடிகர், சில தயாரிப்பாளர்களிடம் கொடுத்துள்ளதாக மதன் கூறியுள்ளார்.\nமாணவர்களிடம் வசூலித்த பணத்தில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார் மதன் இதனையடுத்து சம்பந்தப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு 20க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி விளக்கம் பெற்றுள்ளனர். எஸ்.ஆர்.எம் நிறுவனர் பச்சமுத்து, அவரது மகன் ரவி பச்சமுத்துவிடமும் விளக்கம் பெறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் மதனின் தோழி வர்ஷாவின் வீட்டில்தான் மதன் சில வாரங்களாக தங்கியிருந்தார். ரகசிய அறையில் மதன் தங்கியிருந்தார். அங்கு பணம் எதுவும் பதுக்கி வைத்துள்ளாரா என்பது பற்றி விசாரிக்க மேலும் 2 தினங்கள் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து மதனை திருப்பூருக்கு அழைத்துச் சென்ற போலீசார், வர்ஷாவின் வீட்டில் வைத்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாணவர்கள் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டுதான் மதன் மாயமானார். அதை அவரது தாயாரே கூறியுள்ளார். வெளியூர் செல்லும் போது மதன் பணம் எடுத்துச் சென்றார் என்றும் கூறினார். வர்ஷாவிற்கு வீடு, சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதன் கொடுத்த பணம் பற்றி வர்ஷாவிடமும் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெற்றோர் திட்டியதால் செய்யாறு அரசு பள்ளியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nசென்னை ஐபிஎல் போட்டியில் போலீசை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியின் மதன் கைது\nவேந்தர் மூவிஸ் மதனின் ரூ.6.35 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை\nபண மோசடி... வேந்தர் மூவீஸ் மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி\nமெடிக்கல் சீட் மோசடி வழக்கு.. வேந்தர் மூவிஸ் மதன் புழல் சிறையில் அடைப்பு.. ஜூன் 6 வரை நீதிமன்ற காவல்\nமெடிக்கல் சீட் மோசடி வழக்கு.. வேந்தர் மூவிஸ் மதனிடம் அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி விசாரணை\nசக்சேனா, மதன் வரிசையில் கோடம்பாக்கத்தில் சடுகுடு விளையாடிய ஜெயா டிவியின் 'ஜனா'\nதயாரிப்பாளர் மதன் மீது அமல���க்கப் பிரிவு புதிய வழக்கு\nவேந்தர் மூவிஸ் மதன் ஜாமீனுக்கு எஸ்.ஆர்.எம் பச்சமுத்து ரூ.10 கோடி உத்தரவாதம்\nவேந்தர் மூவிஸ் மதன் மீண்டும் புழல் சிறையில் அடைப்பு... டிச. 15 வரை நீதிமன்ற காவல்\nதிருப்பூர் வர்ஷா வீட்டில் லட்சக்கணக்கில் பணம்... குப்பையில் எரிந்து கிடந்த ஆவணங்களால் பரபரப்பு\nமதன் விடுதலைக்காக வழக்கு தீர்க்கும் ஸ்ரீ வராஹி வள்ளி அம்மனை வேண்டிய மனைவி, தாயார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadhan varsha pachamuthu tirupur வர்ஷா பச்சமுத்து திருப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/languages-tamil/colombo-district-moratuwa/", "date_download": "2019-10-14T21:23:59Z", "digest": "sha1:VSEFGZYXKNFUL4FQRYLYIVSTHCLWIFVF", "length": 4121, "nlines": 74, "source_domain": "www.fat.lk", "title": "மொழிகள் : தமிழ் - கொழும்பு மாவட்டத்தில் - மொரட்டுவ - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - மொரட்டுவ\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=91506", "date_download": "2019-10-14T20:44:00Z", "digest": "sha1:YDIFML4Z3SAO6A7YEGGSOM43YRD23KQQ", "length": 22191, "nlines": 309, "source_domain": "www.vallamai.com", "title": "நலம்விளைப்பாய் சித்திரையே! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\nமகாதேவ ஐயர் ஜெயராம சர்மா (மெல்பேண், ஆஸ்திரேலிய���)\nபேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்க‌ளுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ‌ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாள‌ராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.\nதற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.\nபூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.\nRelated tags : சித்திரை தமிழ்ப் புத்தாண்டு மகாதேவ ஐயர் ஜ���யராம சர்மா\n(Peer Reviewed) செவ்வாய் கிரகப் பயணம் – தொலைநோக்குப் பார்வை\nதினமும் மல்லிகைப் பூ – எவளுக்காக\nஜோதிர்லதா கிரிஜா பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த விசாலம் எதிர்ப் பூக்கடையில் மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டிருந்த சரவணனைக் கண்கொட்டாமல் பார்த்தாள். அவன் தலை திரும்பியதும் கவனியாதவள் போல் தலையைத் த\nநாகரிக மனிதனின் வியாதிகளும் காட்டுமிராண்டிகளின் உணவுமுறையும்\n-செல்வன் பிளட் பிரஷர், கொலஸ்டிரால், சர்க்கரை வியாதி இவை மூன்றும் நாகரிக மனிதனின் வியாதிகள் என அழைக்கபடுபவை. ஏன் எனில் காட்டுமிராண்டி சமூகங்களில் இந்த வியாதிகள் இல்லை. தினம் பல் துலக்காத காட்டுமிராண்ட\nவையவன் மைசூரில் மானச கங்கோத்ரியில்மரமே உதிர்ந்து விட்டது போல்சாலையெல்லாம் கொட்டிக் கிடந்தகொன்றை மலர் விரித்திருந்தமஞ்சள் பாவாடை மீதுகால் செருப்புக்குக் கூடநோகாதவாறு உன்சிவந்த பாதம் நடந்துவந்த மிருத\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/10571", "date_download": "2019-10-14T20:55:23Z", "digest": "sha1:UHH6HGPYK2V643OZTKDEBQS5LW2MASB6", "length": 13894, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹரகமையில் விபசார நிலையம் சுற்றிவளைப்பு.! | Virakesari.lk", "raw_content": "\n5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்\nமலேசியாவில் 200ற்கும் மேற்பட்டசிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் சிறையில் கொலைசெய்யப்பட்டார்- பிரிட்டன் சிறையில் சம்பவம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட��மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nசந்ரகுப்த தேநுவர, காமினி வெயங்கொடவிற்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள்\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nமஹரகமையில் விபசார நிலையம் சுற்றிவளைப்பு.\nமஹரகமையில் விபசார நிலையம் சுற்றிவளைப்பு.\nஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் மஹரகம பகுதியில் மிகவும் சூட்சுமமாக இயங்கி வந்த விபசார விடுதியொன்றினை சுற்றிவளைத்த பொலிஸார் 5 பெண்கள் அடங்கலாக 6 பேரை கைது செய்துள்ளனர்.\nமிரிஹான பிரிவின் குற்றத்தடுப்புப் பிரிவு விசேட பொலிஸ் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே ஒரு ஆணும் 5 பெண்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் இன்று நுகேகோட கங்கொடவிலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.\nகுறித்த பகுதியில் விபசார விடுதியொன்று செயற்பட்டு வருவதாக மிரிஹான பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு தகவலொன்று கிடைத்துள்ளது. அதனடிப்படையில் சூட்சுமமாக மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் அங்கு விபசாரம் இடம்பெறுவதை உறுதி செய்து கொண்ட பொலிஸார் நீதிமன்றத்தின் சோதனைக்கான அனுமதியினை பெற்றுக்கொண்டே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.\nநேற்று இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அந்த விடுதியின் நடத்துனரான மஹரகம பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரையும் விபசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 5 பெண்களையுமே பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட பெண்கள், 22 வயதிற்கும் 36 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் முந்தல், மகியங்கனை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஆயுர்வேத மசாஜ் நிலையம் போர்வை மிரிஹான மஹரகம விபசார விடுதி புத்தல மகியங்கனை பதுளை\n5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்\nதமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்குத் தனித்துவமான இறமை உண்டு என்பதனையும் தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் அரசியல் தீர்வு, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன்வைத்து பொது ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.\n2019-10-14 22:55:19 ஜனாதிபதி தேர்தல் அரசியல் தீர்வு பயங்கரவாத தடைச்சட்டம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nபொதுக் கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்தார்.\n2019-10-14 20:15:55 சாகல காரியவசம் பொதுஜன பெரமுன SLPP\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nமஸ்கெலியாவிலிருந்து காட்மோர், டீசைட், மிட்லோதியன் போன்ற இடங்களுக்கு செல்லும் காட்மோர் பஸ்கள் 1 மணித்தியாலத்திற்கு ஒரு பஸ் மாத்திரமே செல்கிறது.\n2019-10-14 20:15:21 மஸ்கெலியா காட்மோர் பஸ் சேவைகள்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nஆட்சியாளர்கள் கொள்ளையடித்து தன்வசப்படுத்தியுள்ள அரச சொத்துக்களை எமது ஆட்சியில் மக்கள் மயப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி,\n2019-10-14 19:40:48 அனுரகுமார திஸாநாயக்க ஜே.வி.பி. பத்தரமுல்ல\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது - த.தே.கூ.\nகோத்தாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா என்பது தெரிவாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது...\n2019-10-14 19:28:26 தேர்தல் ஸ்ரீதரன் வாக்குகள்\n5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nபொது மக்களுக்கோர் முக���கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nமின்னல் தாக்கி இளைஞர் பலி\nசஜித் வென்றாலும் ஐ.தே.க வின் கொள்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை : திஸ்ஸ விதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-107-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-1064-1070.15598/", "date_download": "2019-10-14T20:19:49Z", "digest": "sha1:S5GYYKUS7UWCIN5Z62DWYDTHCGEUAWYB", "length": 7381, "nlines": 183, "source_domain": "mallikamanivannan.com", "title": "பிரிவு : பொருட்பால், இயல் : குடியியல், அதிகாரம் : 107. இரவச்சம், குறள் எண்: 1064 & 1070. | Tamil Novels And Stories", "raw_content": "\nபிரிவு : பொருட்பால், இயல் : குடியியல், அதிகாரம் : 107. இரவச்சம், குறள் எண்: 1064 & 1070.\nஇடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்\nபொருள் :- ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.\nகரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்\nபொருள் :- இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனே பிச்சை எடுப்பவரிடமிருந்து போய் விடும் உயிர், இல்லை என்று சொல்பவர்க்கு மட்டும் போகாமல் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது\nசலிப்பற்ற கண் போல் கொடுக்கும் ஒருவர் இருப்பினும் கேட்காமல் இருப்பதே கோடி நன்மை. கேட்டுப் பெற்றே வாழ வேண்டும் என்றால் கெட்டு ஒழியட்டும் உலகை படைத்தவன். வறுமையை துன்பத்தை அடுத்தவர் உதவியால் அழிக்க வேண்டும் என்பது கொடுமையிலும் கொடுமை. கேட்டுப் பெறாமல் உழைத்து உண்ணும் அரிசி குறைந்த கஞ்சி சிறப்பானது. கேட்பவரை அவமதிப்பவர் இடத்தில் கேட்க வேண்டாம். கொடுப்பவர் உள்ளம் மென்மையாகவும் மேன்மையாகவும் இருக்கும். கொடுக்க மறுப்பவர் தன் உயிரை எப்படி காக்கமுடியும்.\nஇடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்\nபொருள் :- ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.\nமெல்லிய காதல் பூக்கும் 7\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 38\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 40\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 39\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 38\nநீ எந்தன் வாழ்க்கையான மா���ம் என்ன 37\nமெல்லிய காதல் பூக்கும் 8\nமெல்லிய காதல் பூக்கும் 7\nதோள் சேர்ந்த பூமாலை 24 (2)\nதோள் சேர்ந்த பூமாலை 24\nதீராத தேடல்... அத்தியாயம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/02/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-14T21:00:12Z", "digest": "sha1:X7LEUS4JEF67B6ZODGZEGWPA6UTBCX26", "length": 9167, "nlines": 69, "source_domain": "thetamiltalkies.net", "title": "நியாயமா நீங்க வடிவேலுக்குதானேய்யா கப்பம் கட்டியிருக்கணும்? | Tamil Talkies", "raw_content": "\nநியாயமா நீங்க வடிவேலுக்குதானேய்யா கப்பம் கட்டியிருக்கணும்\n அர்த்தமே இல்லாத இந்த எழுத்துக்களுக்காக அடித்துக் கொண்டு வேகிறார்கள் இரண்டு இயக்குனர்கள். ஒருவர் விஜய் சேதுபதியை வைத்து காதலும் கடந்து போகும் படத்தை இயக்கி வரும் நலன் குமாரசாமி. மற்றொருவர் பவர்ஸ்டார் சீனி உள்ளிட்ட 33 காமெடி நடிகர்களை வைத்து கவிதாவும் கண்தாசனும் காதலிக்கப் போறாங்க என்ற படத்தை இயக்கி வரும் விஜய் இரண்டு பேருமே தங்களது தலைப்பை சுருக்கி கககபோ வைத்திருப்பதுதான் இவ்வளவு அடிதடிக்கும் காரணம். இதில் முதலில் விஜய் சேதுபதி படம் திரைக்கு வந்துவிடுவதால், விஜய்யின் கககபோ ஸோலோவாக வரும் போலிருக்கிறது.\nநியாயமா நீங்க ரெண்டு பேரும் உரிமை கொண்டாடுவதை விட, இப்படியொரு ஒரு டயலாக்காக போட்டுத் தாக்கிய வடிவேலுவிடம்தானே இந்த தலைப்புக்கான ரைட்ஸ் வாங்கியிருக்கணும் என்றோம் விஜய்யிடம். ஆமாம் சார்… அதுதான் நியாயம் என்று வழிந்தவர் நேரடியாக தனது படம் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்.\nஒரு முத்தம் ஒருவனின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன் என்றவர் அருகில் நின்ற சாக்ஷி அகர்வாலை அறிமுகப்படுத்தினார். அவர்தான் இப்படத்தின் ஹீரோயின். இதற்கு முன் சிலபல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் சாக்ஷியின் ரோல் அவரை பெரிய ஹீரோயின் வரிசையில் சேர்க்கும் என்றார் விஜய். (உங்க விருப்பம் அதுதான்னா நடந்துட்டு போகட்டும். ஆமேன்) கககபோ படத்தில் சாக்ஷியின் பங்கு ஒரு ஹீரோயின் என்பதை விட பெரியது. டைரக்டர் என்பதை விட சிறியது. எப்படி\nஇந்த ஷுட்டிங்கில் ஒரு உதவி இயக்குனராக மட்டுமல்ல, இயக்குனர் ஏதோ ஒரு காரணத்திற்காக பத்து நாட்கள் ஷுட்டிங்கே வரவில்லையாம். அந்த பத்து நாட்களும் இவரே ஆக்ஷன�� கட் சொல்லி ஆக்டிங் டைரக்டராகவும் ஆகியிருக்கிறார். அடிப்படையில் சாக்ஷி என்று எம்.பி.ஏ பட்டதாரி. இன்போசிஸ்ல லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குனவங்க. புத்திசாலி என்றெல்லாம் புளகாங்கிதப்பட்டார் டைரக்டர் விஜய்.\nஇப்பதான் டவுட் வருது. கண்ணதாசன் யாரு\nமெர்சல்- ஜூனியர் வடிவேலுவுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்.. மனம் திறக்கிறார் குட்டி வடிவேலு ராஜமாணிக்கம்..\nதமிழ் சினிமா ரசிகர்கள் எவராலும் மறக்க முடியாத டாப் 5 வடிவேலு கதாபாத்திரங்கள்\n«Next Post கர்நாடக மாநில திரைப்பட விருது பெற்ற அர்ஜுன்\nரஜினி முதன் முதலாக செய்த விஷயம்- ஆச்சரியத்தில் கோலிவுட் Previous Post»\nகாதலர் தினத்தில் விஜயகாந்த் மகன் படம் ரிலீஸ்\nகாதலர் தினத்தில் விஜயகாந்த் மகன் படம் ரிலீஸ்\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\nஸ்ரீராகவேந்திரரின் பிறந்த நாளில் லாரன்ஸ் பட பர்ஸ்ட்லுக் வெளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-11122017/", "date_download": "2019-10-14T21:29:04Z", "digest": "sha1:GILX5V33Y2QTOLND3FKEBJS2ZAKCEL6Q", "length": 13683, "nlines": 146, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 11/12/2017 « Radiotamizha Fm", "raw_content": "\nஹைதியில் அதிபர் பதவி விலக்கோரி போராட்டம்…\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி..\nமன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி\nபத்தரமுல்லயிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ\nகயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை\nHome / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 11/12/2017\nஇன்றைய நாள் எப்படி 11/12/2017\nPosted by: இனியவன் in இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் December 11, 2017\nஹேவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 25ம் தேதி, ரபியுல் அவ்வல் 21ம் தேதி, 11.12.17 திங்க ட்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி காலை 6:53 வரை; அதன் பின் நவமி திதி, உத்திரம் நட்சத் திரம் இரவு 11:14 வரை; அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 6:00 – 7:30 மணி\n* ராகு காலம் : காலை 7:30 – 9:00 மணி\n* எமகண்டம் : காலை 10:30 – 12:00 மணி\n* குளிகை : மதியம் 1:30-3:00 மணி\n* சூலம் : கிழக்கு\n* பரிகாரம் : தயி்ர்\n* சந்திராஷ்டமம் : அவிட்டம், சதயம்.\n* பொது : சிவன் வழிபாடு.\nமேஷம் : செயல் திறன் மேம்படும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள பணவரவு கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். பணியாளர் களுக்கு சலுகை கிடைக்கும்.\nரிஷபம் : நண்பர் மேல் அக்கறை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. சுற்றுப்புற தொந்தரவினால் நித்திரை தாம தமாகலாம். போக்குவரத்தில் கவனம் தேவை.\nமிதுனம்: சமூக நிகழ்வு மனதை பாதிக்கலாம். தொழில், வியாபார குளறுபடியை தாமதமின்றி சரி செய்யவும். அளவான பணவரவு கிடைக்கும். தியானம், வழிபாடு நம்பிக்கை தரும். இயந் திரப்பிரிவு பணியாளர்கள் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.\nகடகம் : பணிகளை சுறுசுறுப்பாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க வாய்ப்பு உருவாகும். ஆதாய பண வருமானம் கிடைக்கும். விரும்பிய பொருட்கள் வாங்குவீர்கள். குடும் பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.\nசிம்மம் : பணி நிறைவேற கூடுதல் முயற்சி அவசியம். தொழில், வியாபார வளர்ச்சி சுமாரான அளவில் இருக்கும். அவசியம் அறிந்து செலவு செய்யவும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.\nகன்னி : குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் திருப்திகரமாகும். தாராள பணவரவு கிடைக்கும். மாணவர்கள் பொறுப்புணர்வுடன் படித்து பாராட்டு பெறுவர். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள்.\nதுலாம் : விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். குடும்ப தேவை ஓரளவு நிறை வேறும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.\nவிருச்சிகம் : செயலில் புத்துணர்வு அதிகரிக்கும். தொழில், வியாபார நடைமுறை திருப்திக ரமாகும். ஆதாய பண வரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். மாணவர்க ளுக்கு ஞாபகத்திறன் வளரும்.\nதனுசு :உறவினர்களிடம் அதிக அன்பு கொள்வீர்கள். உங்களின் மதிப்பு உயரும். தொழில�� வியாபாரம் செழிக்க வாய்ப்பு உருவாகும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத் தேவை தாராள பணச்செலவில் நிறைவேறும்.\nமகரம்: சூழல் அறிந்து உதவி செய்யவும். தொழில், வியாபாரம் அதிக உழைப்பால் வளர்ச்சி பெறும். புதிய வழிகளில் பணச்செலவு ஏற்படலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.\nகும்பம் : நினைத்த காரியம் நிறைவேற தாமதமாகலாம். நல்லோரின் ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில், வியாபாரத்தில் இலக்கு கால அவகாசத்தில் நிறைவேறும். பணப்பரிவர்த் தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். நேரத்திற்கு உண்பது நல்லது.\nமீனம் : ஞாபக சக்தி அதிகரிக்கும். சிரமம் வெல்லும் வழி அறிவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிப் பணி இனிதாக நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். அன்புக்கு உரியவர் பரிசுப்பொருள் தருவர்.\nPrevious: நீரிழிவை கட்டுப்படுத்தும் பீன்ஸின் மருத்துவ குணங்கள்\nNext: வாழ்க்கை செலவு குறித்து ஆராயும் குழு நாளை ஜனாதிபதி தலைமையில் கூடவுள்ளது\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\nஇன்றைய நாள் எப்படி 11/10/2019\nஇன்றைய நாள் எப்படி 10/10/2019\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\nஇன்றைய நாள் எப்படி 11/10/2019\nஇன்றைய நாள் எப்படி 10/10/2019\nஇன்றைய நாள் எப்படி 09/10/2019\n விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/8456-every-player-has-worked-hard-to-get-here-they-will-surely-give-their-best-pm-narendra-modi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-14T20:14:34Z", "digest": "sha1:HUDPTOEZ33LQEATSMOR747POFWRLOWV5", "length": 10780, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2020 ஒலிம்பிக்கில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வீரர் பங்கேற்கத் தயாராக வேண்டும்: பிரதமர் மோடி | Every player has worked hard to get here; They will surely give their best: PM Narendra Modi", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந��த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n2020 ஒலிம்பிக்கில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வீரர் பங்கேற்கத் தயாராக வேண்டும்: பிரதமர் மோடி\n2020-ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் மாவட்டந்தோறும் ஒரு வீரர் இந்தியா சார்பில் பங்கேற்கச் செய்யப்படும் என்றும் பிரத‌மர் மோடி தெரிவித்தார்.\n‌ரியோ ஒலி‌ம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை வெல்வதற்கு ஊக்கப்படுத்தும் நோக்கில் டெல்லியில் மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. அதை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கியபோது இதைத் தெரிவித்தார்.\nரன் ஃபார் ரியோ என்ற பெயரிலான மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைக்கும் முன்பாக, கூட்டத்தினரிடம் மோடி பேசினார். விளையாட்டுத் துறைக்கு அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தை அவர் பட்டியலிட்டார். வீரர், வீராங்கனைகளின் பயிற்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாகவும் கூறிய மோடி, ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர், வீராங்கனைகள் உலக மக்களின் இதயங்களை வெல்வார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.\nநிகழ்ச்சியில் பேசிய மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு இந்த முறை கூடுதல் வீரர்கள் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.\nகாலை 8 மணிக்குத் தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர். டெல்லியில் நேற்று மாலை வரை பலத்த மழை பெய்து, கடுமையான போக்குவரத்து நெரிசல் நீடித்த நிலையிலும்,‌ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த மாரத்தானில் ஏராளமானோர் பங்கேற்றது பெரும் வரவேற்பைப் பெற்றது. 2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் மாவட்டந்தோறும் ஒரு வீரர் இந்தியா சார்பில் பங்கேற்கச் செய்யப்படும் என்றும் பிரத‌மர் மோடி தெரிவித்தார்.\nநடிகைகளை பாராட்டும் விஜய் சேதுபதி\nகோயில் வழிபாடு தொடர்பான பிரச்னை: சிலம்பூர் கிராமத்தில் 30 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nலக்னோ முதல் டெல்லி வரை முதல் கார்பரேட் ரயில் - ஆதித்யநாத் தொடங்கி வைப்பு\nகாணாமல் போன இளம்பெண் சாக்கு பையில் சடலமாக கண்டெடுப்பு\n“ஜம்மு மக்களுக்கு நவராத்திரி பரிசு ‘வந்தே பார்த்’ ரயில்” - மோடி\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nடெல்லியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமது வாங்குவதற்கு மட்டும் தான் வயது குடிப்பதற்கு அல்ல - டெல்லி உயர்நீதிமன்றம்\nபோராட்டத்தில் இறங்கிய சி.ஏ மாணவர்கள் - காரணம் என்ன \n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகைகளை பாராட்டும் விஜய் சேதுபதி\nகோயில் வழிபாடு தொடர்பான பிரச்னை: சிலம்பூர் கிராமத்தில் 30 நாட்களுக்கு 144 தடை உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/sports/4", "date_download": "2019-10-14T21:29:02Z", "digest": "sha1:IUHEM7TVAHMYA2UHEN2K7B3AHRXCW6KN", "length": 4833, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விளையாட்டு | VOD | sports", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nPlease Selectமாவட்டம்இந்தியாஉலகம்வணிகம்விளையாட்டுகல்வி & வேலைவாய்ப்புவிவசாயம்குற்றம்மற்றவை / மேலும்அரசியல்சினிமாசிறப்புச் செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்சுற்றுச்சூழல் / சுகாதாரம்தமிழ்நாடுதேர்தல்வைரல் வீடியோஆஃப் த ரெக்கார்டு\nஆட்ட நாயகன் - 10/06/2019\nஆட்ட நாயகன் - 09/06/2019\nஆட்ட நாயகன் - 08/06/2019\nஆட்ட நாயகன் - 07/06/2019\nஆட்ட நாயகன் - 06/06/2019\nஆட்ட நாயகன் - 05/06/2019\nஉலகக்கோப்பை கால்பந்து கனவுக் கோப்பை -16-07-2018\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2011/02/blog-post.html", "date_download": "2019-10-14T20:12:23Z", "digest": "sha1:4T3M5ALW42OAIQ2X3RGQ2MONPRNNF2P2", "length": 17524, "nlines": 225, "source_domain": "www.vetripadigal.in", "title": "வேலை வாய்ப்புக்கான திறமைகளை எவவாறு வளர்ப்பது பற்றிய ஒரு நேர்முகம் ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nஞாயிறு, 20 பிப்ரவரி, 2011\nவேலை வாய்ப்புக்கான திறமைகளை எவவாறு வளர்ப்பது பற்றிய ஒரு நேர்முகம்\nபிற்பகல் 2:34 நேர்முகம், வெற்றிபடிகள் 2 comments\nசென்னை ஆல் இந்தியா ரேடியோ எஃப்.எம் ரெயின்போ (101.4 MHz) அலை வரிசையில் ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் 11 மணிக்கு இளைஞர்களுக்காக ‘அடுத்தது என்ன’ என்கிற ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்புகிறார்கள். ஒரு மணி நேரம நடக்கும், இந்த நிகழ்ச்சியில், பல துறைகளிலிருந்தும் அனுபவம் பெற்ற வல்லுநர்களை அழைத்து, நேயர்கள் தொலைபேசி மூலம் கேட்கும் சந்தேகங்களூக்கு விளக்கம் அளிக்கிறார்கள்.\nஇந்த நிகழ்ச்சி இளைஞர்களுக்கு பயனுள்ள ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு தமிழ்நாட்டின் அனைத்து ரெயின்போவிலும் மறு ஒலிபரப்பு செய்கிறார்கள்..\nகடந்த பிப்ரவரி 19ம் தேதி (2011) காலைக்கான நேரடி ஒலிபரப்பிற்கு, என்னை அழைத்திருந்தார்கள். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான திறமைகள் என்ன என்பதைப்பற்றியும், அந்த திறமைக்ளை எவ்வாறு வளர்ப்பது பற்றியும், நேயர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nதிரு அண்ணாமலை பாண்டியன் தயாரித்த இந்த நிகழ்ச்சியை ஆர். ஜே சரவணன் சுவையாக தொகுத்து வழங்கினார். ஒரு மணீ நேரம் நேரடி ஒலிபரப்பான இந்த் நிகழ்ச்சியை, 35 ந்மிடங்களுக்கு சுருக்கி, முக்கியமான கருத்துக்களை மட்டும், நான் கீழே கொடுத்துள்ளேன். கீழ்காணும் பிளாஷ் பிளேயரில், ‘பிளே’ பட்டனை அழுத்தி, கேட்கலாம். இந்த நிகழ்ச்சி கிராம்ப்புற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் நான் சொன்ன கருத்துக்கள் தொடர்பாக, ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், என்னை prpoint@gmail.com என்கிற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த நிகழ்ச்சியை MP3 ஃபைலாக பதிவிறக்கம் செய்ய, இந்த லிங்கை, வலது கிளிக் செய்து, உங்கள் கம்யூட்டரில் சேமிக்கலாம் (35 MB).\nஇந்த நிகழ்ச்சியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nமதுரை சரவணன் 20 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:45\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nபாராளுமன்ற முதல் கூட்ட தொடரில் தமிழக எம்.பிக்கள் சாதித்தது என்ன தமிழக எம்.பிக்களில் முதலிடம் யாருக்கு\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nநவம்பர் 2013 மாத நியூ ஜென தமிழன். இதழ்: சர்தார் படேல் சிலை + சைபர் குற்றங்கள் + மங்கல்யான் + மற்றும் பல\nவேலை வாய்ப்புக்கான திறமைகளை எவவாறு வளர்ப்பது பற்றி...\nஇணைய ஒலி இதழ் (24)\nவேலை வாய்ப்புக்கான திறமைகளை எவவாறு வளர்ப்பது பற்றி...\nஅரசியல் (37) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) தேர்தல் (7) டாக்டர் க்லாம் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின�� கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78175/cinema/Kollywood/Why-Mr.Local-8am-show-cancel.htm", "date_download": "2019-10-14T21:35:55Z", "digest": "sha1:MGZEOR6IDG7VXTXS3THFVAKFWUBBH73F", "length": 12952, "nlines": 143, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மிஸ்டர் லோக்கல் - 8 மணி காட்சிகள் ரத்து ஏன் ? - Why Mr.Local 8am show cancel", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம் | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமிஸ்டர் லோக்கல் - 8 மணி காட்சிகள் ரத்து ஏன் \n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் இன்று(மே 17) வெளியாகியுள்ள படம் 'மிஸ்டர் லோக்கல்'. இந்தப் படத்திற்காக சென்னையைத் தவிர பல வெளியூர்களில் காலை 8 மணி சிறப்பு காட்சிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டது. அந்தக் காட்சிகளுக்கு முன்பதிவு செய்துவிட்டு காலையில் தியேட்டர்களுக்குச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nகேடிஎம் வரவில்லை, அதனால் காட்சிகள் ரத்து என தியேட்டர் ஊழியர்கள் ரசிகர்களை சாலையில் வைத்தே திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். குடும்பமாக, குழந்தைகளுடன் தியேட்டர்களுக்கு வந்தவர்கள் தியேட்டர் ஊழியர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.\n8 மணி காட்சிக்கு படத்தை வெளிட முடியவில்லை என்றால் எதற்காக முன்பதிவு செய்ய வேண்டும், அப்படியே முன��பதிவு செய்திருந்தாலும் முன்னரே தெரிவித்திருக்கலாமே என்றும் கூச்சல் போட்டார்கள்.\nபடத்தை வெளியிட்டுள்ள நிறுவனம், தியேட்டர்களுக்கு காலை காட்சியை 9 மணிக்குதான் ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்களாம். ஆனால், பல தியேட்டர்களில் 8 மணிக்கு வேண்டுமென்றே காட்சிகள் உண்டு என முன்பதிவு செய்ததாகச் சொல்கிறார்கள். காலை 8.30 மணிக்குப் பிறகுதான் கேடிஎம்-மை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.\nஒரு படம் சரியில்லை என்றால் அதிகாலை காட்சிகள் 8 மணி காட்சிகள் ஆகியவற்றால் படங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்கள்தான் அதிகம் வருகின்றன. அதைத் தவிர்க்கவே வினியோக நிறுவனம் கடைசி நிமிடத்தில் இப்படி கேடிஎம் வெளியிடுவதை நிறுத்திவிட்டது என்கிறார்கள்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nசண்டைக் காட்சிகளுக்குத் தயராகும் ... ரித்திஷ் மனைவி ஜோதி மீது போலீசில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nகல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா\nஒரு வேலை நாளான வெள்ளிக்கிழமை காலை 8 மணி சினிமா காட்சிக்கு குடும்பமாக செல்லும் மக்கள் உள்ள நாடு தமிழ்நாடு ........ குழந்தைகளுக்கு விடுமுறை என்று சாக்கு சொன்னாலும், பெரியவர்களும் கூடத்தானே போவார்கள் இந்த அழகிலே நாங்கள் கடின உழைப்பாளிகள் என்ற பீத்தப் பெருமை வேறு ...............\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம்\nஅக்சய்குமார் படத்தில் இணைந்த அஜய் தேவ்கன், ரன்வீர் சிங்\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\nஅஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம்\nதோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்\n‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி\nலட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்\nசவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசக்சஸ் பார்ட்டியையும் புறக���கணித்தாரா நயன்தாரா \nரஜினி படப்பிடிப்பை புறக்கணித்தாரா நயன்தாரா\nநயன்தாராவை 'ஓவர்டேக்' செய்த தமன்னா\nநயன்தாரா படத்தில் இணைந்தார் சரண்\nவிக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் பற்றி பரவும் தகவல்\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/mizoram-election/news/mizo-national-front-to-win-over-26-seats-in-mizoram-assembly-elections-2018/articleshow/67044422.cms", "date_download": "2019-10-14T20:33:06Z", "digest": "sha1:ZSU4UHXU2QMI5AMZG4FQQJLPOLCWNKH6", "length": 18185, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "Mizoram election results: MNF Mizoram: 26 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்த மிசோ தேசிய முன்னணி! - mizo national front to win over 26 seats in mizoram assembly elections 2018 | Samayam Tamil", "raw_content": "\nMNF Mizoram: 26 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்த மிசோ தேசிய முன்னணி\nமுழுமையாக முடிந்த வாக்கு எண்ணிக்கையைத் தொடர்ந்து மிசோரம் மாநிலத்தில் 26 இடங்களை கைப்பற்றி மிசோ தேசிய முன்னணிக் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.\nMNF Mizoram: 26 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்த மிசோ தேசிய முன்னணி\nமுழுமையாக முடிந்த வாக்கு எண்ணிக்கையைத் தொடர்ந்து மிசோரம் மாநிலத்தில் 26 இடங்களை கைப்பற்றி மிசோ தேசிய முன்னணிக் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.\nகடந்த 2008ம் ஆண்டு முதல் 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் நவம்பர் 28ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து 40 தொகுதிகளுக்கும் இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து நடந்து வாக்கு எண்ணிக்கை நடந்தது.\nAlso Read This: எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது: மிசோ தேசிய முன்னணி\n : இன்று 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை\nAlso Read This: சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: மத்தியப்பிரதேசம் யார் கைக்கு செல்லும்\nAlso Read This: சட்டீஸ்கர் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்\nAlso Read This: தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்\nAlso Read This: ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள்\nAlso Read This: மத்தியப்பிரதேசம் தேர்தல் முடிவுகள்\nஆட்சி அமைக்க 21 இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். இரண்டு முறை காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறது. ஆனால் இந்த முறை முதல் முறையாக மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. முழுமையாக முடிந்த வாக்கு எண்ணிக்கை அடிப்படைய���ல், மிசோரமில் 26 இடங்களைக் கைப்பற்றி மிசோ தேசிய முன்னணி கட்சி சார்பில் தனித்து போட்டியிட்ட முன்னாள் முதல்வர் சொரம்தாங்கா ஆட்சியை பிடித்துள்ளார்.\nஇதையடுத்து, இந்த வெற்றிக்கு பின் சொரம்தாங்கா கூறுகையில், எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல், எங்களது கட்சி மட்டும் ஆட்சியமைக்கவுள்ளது. ஏனென்றால், 40 தொகுதிகளில் 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கிறோம். ஆனால், நாங்கள் காங்கிரஸ் அல்லது ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் சேர விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.\nமேலும், எனது தலைமையிலான அரசு உருவாக உள்ளது. அப்போது, எனது முக்கிய அங்கமாக இருப்பது, மதுவிற்கு தடை, சாலைகள் பழுதுபார்த்தல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவது தான் எனது முக்கிய நோக்கமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் காங்கிரஸ் ஆட்சியை இழக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜகவைவிட அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மூன்று மாநிலங்களும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மிசோரம் தேர்தல்\nTANGEDCO Apprenticeship 2019: TNEB யில் ஏகப்பட்ட வேலைவாய்ப்புகள் அறிவிப்பு டிப்ளமோ, பி.இ படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு\nஆட்டோவில் அமர்ந்து \"மப்பு\" ஏத்தும் பெண்... வைரல் வீடியோவில் இருப்பது யார் தெரியுமா\nGuru Peyarchi 2019: மேஷ ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்\nதிருமணமாகி ஒரே மாதத்தில் 4 மாதம் கர்ப்பமான பெண் ; எங்கேயோ இடிக்குதே...\nமகாபலிபுரம் சென்ற அஜித்: வைரலாகும் புகைப்படம்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அ��சியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nவேலூரில் கதிர் ஆனந்த் வெற்றி: திமுக கூட்டணியின் மக்களவை பலம் 38 ஆக உயர்வு\nKathir Anand: கடைசி வரை நீடித்த பரபரப்பு- வேலூர் கோட்டையை கைப்பற்றி அசத்திய திமு..\nVellore Lok Sabha Election Results: முடிவுக்கு வந்த ’த்ரில்’ - வேலூரில் திமுக வே..\n வேலூர் மக்களவை தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை\nVellore Lok Sabha Election:வேலூர் மக்களவை தேர்தலில் 72% வாக்குப்பதிவு\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான வீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nசபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காண..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nMNF Mizoram: 26 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்த மிசோ தேசிய முன...\nMNF: எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது: மிசோ தேசிய முன்னணி\nMNF: மிசோரம்: ஆட்சியை பிடித்தது மிசோ தேசிய முன்னணி\nமிசோரம் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: வெற்றியை கொண்டாடும் மிசோ தேச...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Sports/32267-330.html", "date_download": "2019-10-14T20:54:25Z", "digest": "sha1:5WAUVWFC4IWR7AWOCMZHIAZUVQTZVXQH", "length": 18298, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "பெட்ரோலிய அமைச்சக ஆவணங்கள் திருட்டு: ‘ரா’ உளவுத் துறை ரகசிய விசாரணை | பெட்ரோலிய அமைச்சக ஆவணங்கள் திருட்டு: ‘ரா’ உளவுத் துறை ரகசிய விசாரணை", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\nபெட்ரோலிய அமைச்சக ஆவணங்கள் திருட்டு: ‘ரா’ உளவுத் துறை ரகசிய விசாரணை\nபெட்ரோலிய அமைச்சகத்தின் முக்கிய ஆவணங்கள் திருடப் பட்டது தொடர்பாக இந்திய உளவுத் துறையான ‘ரா’ அமைப்பின் மூத்த அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.\nபெட்ரோலிய அமைச்சகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டிருப்பது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து ரிலை யன்ஸ் உள்ளிட்ட ஐந்து நிறுவனங் களின் மூத்த அதிகாரிகள், பத்திரிகையாளர் உட்பட மொத்தம் 12 பேரை கைது செய்துள்ளனர்.\nஅவர்களிடம் இருந்து எரிவாயு திட்ட அறிக்கைகள், பிரதமரின் தனிச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா பெட்ரோலிய அமைச்சகத் துக்கு எழுதிய கடிதம், எரிசக்தி வரைவுத் திட்டங்கள், இந்தியா-இலங்கை இடையிலான எரிசக்தி ஒப்பந்தம், பட்ஜெட் தயாரிப்பு குறிப் புகள் உள்ளிட்ட முக்கிய ஆவ ணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஅண்மையில் ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலை பிரதமர் நரேந்திர மோடி பார்வை யிட்டது தனியார் தொலைக்காட்சி யில் பிரத்யேகமாக ஒளிபரப்பப் பட்டது. அந்த படங்கள் குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு எவ்வாறு கிடைத்தது என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.\nபாதுகாப்புத் துறை, நிதித்துறை, பெட்ரோலிய அமைச்சகம் என முக்கிய அமைச்சகங்களின் ஆவணங்கள் திருடு போவது தொடர்கதையாகி உள்ளது. சில ஆவணங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் கைமாறி உள்ளன.\nஇந்த திருட்டு விவகாரம் தேச பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள் ளது. எனவே இதுகுறித்து உயர் நிலை விசாரணை நடத்துமாறு ரா உளவுத் துறை அதிகாரிகளுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகளிடம் அவர் தனி யாக ஆலோசனையும் நடத்தியுள் ளார்.\nபெட்ரோலிய ஆவண திருட்டு விவகாரத்தில் ஊழல் எதிர்ப்பு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சில கேள்விகளை எழுப்பியுள்ளன.\n1) பெட்ரோலிய அமைச்சக மூத்த அதிகாரிகளின் அறைக் கதவு சாவி ஊழியர்களுக்கு எவ்வாறு கிடைத்தது\n2) அவர்கள் அதிகாரிகளின் அறைகளில் எப்போது, எவ்வாறு நுழைந்தார்கள்\n3) ஆயிரக்கணக்கான கோப்புகள் குவிந்திருக்கும் இடத்தில் முக்கிய ஆவணங்கள் எங்கிருக்கின்றன என்பது அவர்களுக்கு எப்படி தெரியும்\n4) கீழ்நிலை ஊழியர்களின் செயல்பாடுகள் மூத்த அதிகாரிகளுக்கு தெரியுமா அதிகாரிகளின் ஆசியோடுதான் அத்தனை முறைகேடுகளும் நடைபெற்றனவா\n5) சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டதை பாதுகாப்பு படை வீரர்கள் கடைசிவரை கண்டுபிடிக்காதது ஏன் அலுவலக நேரம் தவிர்த்து இரவில் கீழ்நிலை ஊழியர்களை அலுவலகத்துக்குள் அனுமதித்தது ஏன்\nஊழல் எதிர்ப்பு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எழுப்பியுள்ள இந்த கேள்விகளுக்கு பெட்ரோலிய அமைச்சக அலுவலகம் தரப்பில் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.\nரூ.1.5 லட்சம் ஊதியத்துக்கு உயர்ந்த டைப்பிஸ்ட்\nபெட்ரோலிய அமைச்சக அலுவலகத்தில் டைப்பிஸ்டாக பணியாற்றிய சுபாஷ் சந்திரா என்பவர் இன்று தனியார் நிறுவனத்தின் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்துள்ளார்.\n2011-ம் ஆண்டுவரை டெல்லியில் உள்ள பெட்ரோலிய அமைச்சகத்தில் டைப்பிஸ்டாக சுபாஷ் சந்திரா பணியாற்றினார். அப்போது அவரது ஊதியம் ரூ.8 ஆயிரம் மட்டுமே. அந்த அமைச்சகத்தில் பணியாற்றியபோதே முக்கியமான அரசு ஆவணங்களை தனியார் நிறுவனங்களுக்கு அவர் விற்று வந்ததாகக் கூறப்படுகிறது.\nபின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜூப்ளியண்ட் எனர்ஜி என்ற நிறுவனத் தின் மூத்த செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். இப்போது அவரது ஊதியம் ரூ.1.5 லட்சம்.\nஅமைச்சகத்தில் தனக்குள்ள பழைய தொடர்புகள் மூலம் முக்கிய ஆவணங்களை சுபாஷ் சந்திரா பெற்று வந்ததாக போலீஸார் கூறுகின்றனர். அதற்காகவே அந்த தனியார் நிறுவனம் அவருக்கு உயர் பதவியை அளித்து லட்சத்தில் ஊதியம் அளித்து வந்ததாகத் தெரிகிறது. இவரைப்போல் இன்னும் பலர் செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.\nபெட்ரோலிய அமைச்சக ஆவணங்கள்ஆவணங்கள் திருட்டுஉளவுத் துறை ரகசிய விசாரணைடைப்பிஸ்ட்\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேச்சு:...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nதாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு...\nசீன அதிபர் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில்...\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்திடம் விசாரணை கோரும் அமலாக்கப்பிரிவு; நாளை உத்தரவு\n‘‘சிறுபான்மை மக்களுக்கு இந்திய�� சொர்க்கபுரி’’ - மத்திய அமைச்சர் நக்வி பேச்சு\n''மக்கள் பணியாற்ற கிடைத்த வாய்ப்பு'' - நாட்டின் முதல் பார்வையற்ற மாற்றுத் திறனாளி...\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/cat/__487.html", "date_download": "2019-10-14T20:44:05Z", "digest": "sha1:463OLLRKFCSXGZFUSKTVDOECAWPFRGXZ", "length": 53064, "nlines": 850, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > வீட்டு உபகரணங்கள் > சிறிய வீட்டு உபகரணங்கள் | Tamil-Auction", "raw_content": "\nஉடல்நலம் & அழகு (41)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (10)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (32)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (11)\nதொலைபேசிகள் & பாகங்கள் (1)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nபூனை மரங்கள் மற்றும் தளபாடங்கள் (1)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (108)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (7)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (2)\nஆடை & ஆபரனங்கள் (4)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (66)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (17)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (2)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஉடல்நலம் & அழகு (41)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (10)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (108)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > வீட்டு உபகரணங்கள் > சிறிய வீட்டு உபகரணங்கள்\nஉடல்நலம் & அழகு 41\nகணினி & வீடியோ விளையாட்டுகள் 1\nகுழந்தைகள் / Baby 10\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 3\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 108\nவணிகம் & தொழில் 1\nசிறிய சமையலறை உபகரணங்கள் 66\nசிறிய வீட்டு உபகரணங்கள் 17\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் 2\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: > சிறிய வீட்டு உபகரணங்கள் அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா செல்லப்பிராணிகள் சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷி���ா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தே��� லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nவீட்டையும் நம் நினைவுகளை அழகு படுத்தும் அழகிய புகைப்பட பெட்டி. தங்களுக்கு பிடித்த புகைப்படத்தை தேர்வு செய்து இந்த கருவியில் மூலம் வைத்து வீட்டையும் நினைவுகளையும் அழகு படுத்துங்க\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nUS / AU / EU / UK பிளக் அலுமினியம் ஷெல் டேன்சிலே பாப் அப் சாக்கெட் யூ.எஸ்.பி சார்ஜ் மற்றும் 3 கிட்செட் சாக்கெட் நீட்டிப்பு தண்டு 1.8 M\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\n+ 49,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nUS / AU / EU / UK பிளக் அலுமினியம் ஷெல் டேன்சிலே பாப் அப் சாக்கெட் யூ.எஸ்.பி சார்ஜ் மற்றும் 3 கிட்செட் சாக்கெட் நீட்டிப்பு தண்டு 1.8 M\nUS / AU / EU / UK பிளக் அலுமினியம் ஷெல் டேன்சிலே பாப் அப் சாக்கெட் யூ.எஸ்.பி சார்ஜ் மற்றும் 3 கிட்செட்###சாக்கெட் நீட்டிப்பு தண்டு 1.8 M பொருள் பிரத்தியேக பிராண்ட் பெயர்: haoba ###மதிப்பிடப்பட்ட [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nடாய்லெட் கம்ஃபோர்ட் சீட் டீலக்ஸ் எம்.டி.எ��ப் வூட் நீளமான கழிப்பறை இருக்கை, எளிதான சுத்தமான மற்றும் மாற்று கீல்கள் X சுற்று (டால்பின்கள்) எக்ஸ்.எச்.\nடாய்லெட் கம்ஃபோர்ட் சீட் டீலக்ஸ் எம்.டி.எஃப் வூட் நீளமான கழிப்பறை இருக்கை *சிறப்பாக###வடிவமைக்கப்பட்ட மர அமைப்பு வலிமை மற்றும் ஆயுள் ஆகியவற்றை உறுதி செய்கிறது. *மல்டி###கோட் மேற்பரப்பு பூச்சு ஒரு அழகான, நீ [மேலும்...]\n+ 3,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபிறந்தநாள் கொண்டாட்டங்களை அலங்கரிக்க - Husdow 70Pcs Happy Birthday Decorations Rose Gold Banner 10Pcs பிறந்தநாள் கொண்டாட்டங்களை###அலங்கரிக்க சிறந்த அலங்கார பொருள். உங்கள் வீட்டிலோ அல்ல வெளி இடங்களிலோ பிறந்த நாள்###கொண்டாட்டங்களை அலங்கரிக்க சிற [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஉங்கள் வீட்டில் உள்ள பொருள்களை பாதுகாப்பாக பாதுகாப்பாக இதோ வந்துவிட்டது நாலு அடுக்கு தட்டு பேட்டி - VOONEEN 4 Tier Shelf Shelving Units, Multipurpose Metal Modern Small Storage\nஉங்கள் வீட்டில் உள்ள பொருள்களை பாதுகாப்பாக பாதுகாப்பாக இதோ வந்துவிட்டது நாலு அடுக்கு தட்டு###பேட்டி - VOONEEN 4 Tier Shelf Shelving Units, Multipurpose Metal Modern Small Storage உங்கள் வீட்டில் உள்ள பொருள்களை பாதுகாப்பாக வைக்கவோ###இல்லை அலங்கர [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2019 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n291 பதிவு செய்த பயனர்கள் | 214 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 3 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 624 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/01/3.html", "date_download": "2019-10-14T20:07:57Z", "digest": "sha1:D3RV6ACIPVZ5YFPN7ACH4PSLOHGFDMZE", "length": 25411, "nlines": 265, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ஆண்டாளின் பெண்மொழி--3", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n''பெண்ணுக்கென்று கண்டிப்பாக ஒரு மொழி இருக்கிறது.பெண்ணின் விசனங்களை,இரசாயன மாற்றங்களை,அழகுணர்வுகளை ஓர் ஆணால் அப்படியே எழுத முடியாது.......வீரியமாக,நளினமாக,நாணம் கலந்து அத்தனை வலிகளுடன் அவள் சொல்வதைப்போல் ஓர் ஆணால் சொல்ல முடியாது.''என்பார் இரா.மீனாட்சி.\nஆண்டாளின் பக்தி உணர்வு காதலாகிப்பிறகு அதனோடு ஒருங்கிணைந்த காமமாகி, அனைத்தும் பேதமறக்கலந்துவிட்ட நிலையில்,''வாரணமாயிரம் சூழ வலம் செய்து''மதுசூதனனின் கைத்தலம் பற்றுவதான கனவும் அவளது ஆழ்மனதில் ஏற்பட்டபின்,கரம் பிடித்த மணவாளனோடு கூட��� இல் வாழ்க்கை நடத்துவதான கற்பிதப்புனைவுகளையும் அவள்,கைக்கொள்ளத்தொடங்கி விடுகிறாள்.அதற்கான தடயங்களையும் நாச்சியார் திருமொழியில் காண முடிகிறது.\n''நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டியகச்சங்கம்\nதளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை ''\nகண்ணனின் பீதாம்பரம் கொண்டு தனக்கு வீசுமாறு ஆண்டாள் கூறுவதும்,அவனது துழாயினையும்,வனமாலையையும்தனது கூந்தலிலும்,மார்பிலும் சூட்டுமாறு கூறுவதும் வழக்கமான நாயக-நாயகி மரபை ஒட்டியவை போலத்தோன்றலாம்;ஆனால்,அவனது 'அமுத வாயில் ஊறிய' நீரைக்கொணர்ந்து தன்னைப்பருகச்செய்து,தன் இளைப்பைப்போக்குமாறு கூறுவதும்,தன் உடல் உறுப்புக்களை அவனது தோளோடு இறுகக்கட்டுமாறு அவள் கதறுவதும் உடல்மொழியாக வெளிப்படும் பெண் மொழியின் அடையாளங்களையே கொண்டிருக்கின்றன.\nகவிதைவெளியில் தானே புனைந்து வடிகால் தேடிக்கொண்ட கற்பிதங்கள்,ஒரு கட்டத்துக்கு மேல் பயன் தராதபோது-உடலின் எழுச்சிகள்,அவற்றையும் மீறி அவளை அலைக்கழிக்கும் தருணத்தில்,தன் மார்பையே வேராடு பறித்து,அவன் மீது வீசித்தன் அழலைத்தீர்த்துக்கொள்ளப்போவதான ஆவேசமும் அவளை ஆட்கொண்டு விடுகிறது.\n''கொள்ளும் பயனொன்று இல்லாத கொங்கைதன்னைக்கிழங்கோடும்\nஅள்ளிப்பறித்திட்டு அவன் மார்வில் எறிந்தென் அழலைத்தீர்ப்பேனே''\nகண்ணகியிடமிருந்து புறப்பட்டதாகச்சொல்லப்படும் கொங்கைத்தீயும்-எலும்பும்,நரம்பும் துருத்தும் பேயின் உடல்கொண்டு கண்டவர் மருளும் வண்ணம் தன்னை ஆக்கிக்கொண்ட காரைக்காலம்மையார்,\nதாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்து\nஎன ஆழ்மன வேகத்துடன் உரைத்ததும் மேற்குறித்த ஆண்டாள்பாடல்களில் வெளிப்படும் உணர்வுகளோடு பெரிதும் ஒத்திருக்கின்றன.உடலின் தேவைக்காக ஆணைச்சார்ந்தாக வேண்டியிருக்கிறதே என்ற வெறுப்பும்,அது கிடைக்காதபோது விளையும் சினமும் தீவிர வெளிப்பாடு கொள்ளும்தருணங்கள் இந்த அளவுக்கு உக்கிரமாகப்பதிவாகியிருக்கின்றன என்றே கொள்ள முடிகிறது. ஆண்டாளுக்கும், காரைக்காலம்மைக்கும் நேர்ந்த இந்த அவலத்தை'மனோதத்துவ விபத்து ' என்று குறிப்பிடுவார்,நாவலாசிரியர் இந்திரா பார்த்த சாரதி.\nபல்லாயிரக்கணக்கான குறியீடுகளுக்கும்,படிமங்களுக்கும் நெருக்கமானதாகச்சொல்லப்படும் பெண்மொழியின் இயல்புகளையும் ஆண்டாளின் பாடல்கள் பெற்றுள்ளன.'சிற்ற��ல் சிதைத்தல்'என்ற படிமம்,கண்ணனைத்தோணியாகவும்,விளக்காகவும் குறிப்பிடும் போக்கு\n''வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்''\n''வேங்கட வாணன் என்னும் விளக்கினிற்புக என்னை விதிக்கிற்றியே''\nஆகியவையும்,'பாம்பணையான்','நாகத்தணை'என்னும் தொடர்களில் பொதிந்துள்ள பாம்பு என்ற குறியீடும் ஆண்டாளின் ஆழ்மன உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்திருப்பவை.\nஅக உணர்வுகளை வெளிப்படுத்துவதில் மட்டுமன்றித் தன் சுயம்,தன் முடிவு ஆகியவற்றிலும் தீர்மானமாகச்செயல்பட்டவள் ஆண்டாள்.சமய அமைப்பில் தோய்ந்து கலக்கும் ஈடுபாடும்,சமயக்கடமைகளும் பெண்ணுக்கு மறுக்கப்பட்டுவந்த வைதீக மரபிலும்,தமிழ்ச்சூழலிலும் ஊறி வளர்ந்த ஆண்டாள்,பக்தி நெறியைத் தன் நெறியாகத்தானே தேர்ந்து கொண்டதுடன்,கவிஞர் என்ற தனித்த ஆளுமையுடனும் வெளிப்பட்டிருப்பதை,9ஆம் நூற்றாண்டுச்சூழலில் குறிப்பிடத்தக்கதென்றே கூற வேண்டும்.\nஆண்டாளின் பிறப்புப்பின்னணியில் தாக்கத்தை ஏற்ப்படுத்திய ஆண்முதமைச்ச்மூகம்,அவளது இலக்கிய ஆளுமையின் மீதும் குறிப்பிடத்தக்க பாதிப்புக்களை விளைவித்தது. இதுவும் பெண்ணிய நோக்கில் கவனம் பெறத்தக்கது.\nபன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக ஆண்டாளை ஏற்க -அவள்பெண் என்ற காரணத்தால் பக்திமரபு முதலில் தயக்கம் காட்டியது.அவளை ஒரு கவியாக அங்கீகரிக்கத்தடை போட்ட இலக்கிய மரபுகள்,அவள் பாடல்களைப்பெரியாழ்வார்தான் (அவள் பெயரில்)பாடினார் என்று கூறவும் தயங்கவில்லை''ஆண்டாளின் அகத்துறைப்பாடல்கள்,வேறெந்த ஆண் புலவரின் அகத்துறைப்பாடல்களை விடவும் துணிவும், தெளிவும் உடையவை.இதனாலேயே,ராஜாஜி,பெரியாழ்வாரே நாயகியாகத்தம்மைப்பாவித்துப்பாடிய பாடல்கள் இவை என்று கருத்துரைத்தாரோ''\nஎன்பார் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்.\nபெண் அடியார்களின் போக்குகள்,மாற்றுக்கலாசார வெளிப்பாடுகளுக்கு வழியமைத்துக்கொடுத்துவிடுமோ என்ற அச்சத்தால் ஆணாதிக்க சமுதாயம் அதனோடு ஒரு சமரசத்தைச்செய்து கொண்டு,அதன் எதிர்ப்புப்போக்கை பலமிழக்கச்செய்தது என்று ஏ.கே.ராமானுஜன் முன்வைத்திருக்கும் கருத்து முக்கியமானது. இச்சமரசத்தின் விளைவாகவே,திருப்பாவைக்கும்,'வாரணமாயிரம்' என்ற ஒரு பாடலுக்கும் மட்டுமே முதன்மை தரப்பட்டது என்றும்,ஆண்டாளின் பிற பாடல்கள்,''பால் ரீதியான வெளிப்படையா��� படிமங்கள் காரணமாகக்கோயில்களிலும்,ஏனைய பொது இடங்களிலும் .....ஓதப்படாமல்,பக்தி இலக்கிய மரபில் அதிகம் வெளிக்காட்டப்படாமல் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு விட்டன''என்றும் ஈழ எழுத்தாளர்,செல்வி திருச்சந்திரனும் குறிப்பிட்டுள்ளார்.\nஔவையைமூதாட்டியாகவும்,காரைக்காலம்மையாரைப் பேயாகவும் மாற்றிய சமூக அமைப்பு,ஆண்டாளின் ஆளுமையினையும்,அவளது பாடல்கள் எற்படுத்திய அதிர்வுகளையும் இயல்பான போக்கில் எதிர்கொள்ளவும்,அங்கீகரிக்கவும் இயலாமல் தவித்தது; பிறகு அவளையும் பெரிய பிராட்டியாகக் கோயிலில் நிற்க வைத்து வழிபாடு செய்யத்தொடங்கிவிட்டது.\nபெண்மொழியின் ஒரு கூறாக 'உடல்மொழி'என்பதுகருதப்பட்டாலும் பெண்ணுடல் பற்றிக்கிளர்ச்சி நோக்கிலும்,அதிர்ச்சி நோக்கிலும் மொழிவது,பெண்மொழியாகி விடுவதில்லை.பெண் இருப்பைப்பற்றிச்சமூக வெளிகளில் உருவாக்கப்பட்டுள்ள பிரமைகளையும்,மதிப்பீடுகளையும் தகர்த்து,மாற்று அரசியலை வளர்த்தெடுக்கும் கலகக்குரலாக ஒலிக்கும்பொழுதுதான்,பெண்மொழி,பெண்ணிய மொழியாகப்பரிமாணம் பெற முடியும்.\nஇந்தக்கோணத்தில் அணுகும்போதுதான் ஆண்டாள் முன்வைத்த 'உடல்மொழி', போதையூட்டும்பாலியல் கிளர்ச்சிக்காகச்சொல்லப்படவில்லைஎன்பதையும் பிரக்ஞைக்கு அப்பாற்பட்ட அவளது ஆழ்மனம் முன்வைத்திருக்கும் மாற்று அரசியலின் வெளிப்பாடாகவே அது ஒலித்திருக்கிறது என்பதையும் விளங்கிக்கொள்ள முடியும்.\nசித்தாந்தங்களையும், கோட்பாடுகளையும் உட்செரித்துக்கொண்டு,நனவு நிலையில் இயங்கிய பெண்ணியவாதியாக ஆண்டாளை இனங்காட்ட இயலாது.அவளது காலத்தில் நிலவிய சமூகக்கட்டுமானங்களுக்கு உட்பட்டுக்கணவன்,குடும்பம் ஆகிய சூழலில் வாழும் வாழ்க்கையே அவள் அவாவிய ஒன்று.அது கைகூடாமல் போய்விட்ட நிலையில்,அவளது மன உணர்வுகளை மடைதிறந்து கொட்ட,பக்திக்களம் பின்புலமாகிவிட...அவளது நனவிலி மனம்,தன்னையும் அறியாமல் 'பெண்மொழி'யை அவளிடமிருந்து வடித்துக்கொடுத்திருக்கிறது எனக்கொள்வதே ஆண்டாள் பற்றிய சரியான புரிதலாக இருக்க இயலும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nமூன்று பதிவுகளும் நன்றாக இருக்கிறது.\n''கொள்ளும் பயனொன்று இல்லாத கொங்கைதன்னைக்கிழங்கோடும்\nஅள்ளிப்பறித்திட்டு அவன் மார்வில் எறிந்தென் அழலைத்தீர்���்பேனே''\nஆண்டாள் இப்படி பாடியிருப்பாள் என்று எதிர் பார்க்கவேயில்லை.அப்பப்பா\n14 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஹைட்ரா – சுசித்ரா சிறுகதை\nஆட்டத்தின் ஐந்து விதிகள் – இறுதிப் பகுதி\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3&si=0", "date_download": "2019-10-14T21:17:13Z", "digest": "sha1:Q7SFUD4VYH7NA5MYN24M5HMZKPJMMMIS", "length": 24259, "nlines": 332, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » அடையாள » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- அடையாள\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஅரசியல், சமூக, பொருளாதார சீர்கேடுகளை, உணர்வற்று ஒதுங்கிக் கிடக்கும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துரைக்க நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும். அந்த வகையில், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழும் தமிழருவி மணியன், அரசியல் வாழ்விலும் தனக்கென தனி அடையாளம் கொண்டவர்; தனி [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகாய்கறி சாகுபடி - Kaikari Sagupadi\nபொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும் இணைத்துப் பேசப்படுவது உண்டு. அந்த அளவுக்குக் காய்கறிகளை ருசித்து, ரசிப்பவர்கள் நாம். இன்று 'ஹெல்த் கேர்' முக்கியத்து��த்தை அனைவருமே [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : விகடன் பிரசுரம் (vikatan prasuram)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபசியாற்றும் பாரம்பரியம் (சிறுதானிய உணவு செய்முறைகள்) - Pasiyatrum Parampariyam\n’பசியாற்றும் பாரம்பரியம்’ , இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் நல வாழ்வைத் திட்டமிடும் ஒவ்வொரு உள்ளமும் படிக்கவும் பின் அதைப்பயன்படுத்தவும் வேண்டிய நூல்.சிறு தானியங்களுக்குப் புது அடையாளத்தையும் புதுச் சுவையையும் புதுப் பயனையும் [மேலும் படிக்க]\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : செஃப் க. ஸ்ரீதர்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஅளவில் சிறியதாயினும் செயலில் பெரிதானது மூளை. உலகின் மிகப்பெரிய இயந்திரம் மூளை என்றே கூறலாம். அதன் செயல் அதிசயமானது. பள்ளிப் பருவத்தில் படித்த பாடம், பிடித்த ஆசிரியர், கல்லூரிக் கால அனுபவங்கள், நம் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இப்போதும் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர் சவுண்டப்பன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உலகம் முழுவதும் சுயபுனைவு இலக்கியங்கள் வரவேற்பைப் பெற்றன. தமிழில் கி. ராஜநாராயணன், பேராசிரியர் த. பழமலை, ஆகாசம்பட்டு சேஷாசலம், தங்கர்பச்சான் உள்ளிட்ட எழுத்தாளர்கள் சுயபுனைவு இலக்கியங்களைச் சிறப்பாக எழுதியுள்ளனர்.\nஇந்த வரிசையில் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு [மேலும் படிக்க]\nபதிப்பகம் : ரவிச்சந்திரன் (Ravichandran)\nசில வெற்றியாளர்கள் தக்கவைத்திருக்கும் இடங்களை இன்றைய தலைமுறையினர் சுலபத்தில் நிரப்பிவிடுகிறார்கள். காலத்தின் வேகமும், திறமைக்குப் பஞ்சமே இல்லாத உழைப்பும் நேர்த்தியும் சாதனையாளர்களைச் சர்வசாதாரணமாக உருவாக்கிவிடுகிறது. ஆனால், குறிப்பிடத்தக்க சிலருடைய மறைவு காலத்துக்கும் மாறாத, எவராலும் நிரப்பமுடியாத வெற்றிடங்களை உருவாக்கிவிடுகிறது. தமிழை அறிவியல் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஆயிரம் ஜன்னல் - Aayiram jannal\nஉலக உயிர்களை தம் உயிர்போல் பாவிக்கும் இயல்பு நம்முள் எத்தனை பேருக்கு இருக்கிறது இருப்பினும், அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதைவிட, அன்புக்குக் கட்டுப்படும் ஜீவன்களே இங்கு அதிகம். சாந்த குணம், அமைதியான பேச்சு, அர���ணைக்கும் பண்பு, சரியான வழிகாட்டி இவைதான் அன்பின் வழியில் நடக்கும் [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சத்குரு ஜக்கி வாசுதேவ் (sathguru jakki vasudev)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவட்டியும் முதலும் - Vatiyum Muthalum\nபசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்களா ஒவ்வொரு வாரமும் விகடனில் துளிகளாகத் தன் கடல்களை இறக்கிவைத்த இந்த இளைஞனுக்குள் கோபம், [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ராஜூமுருகன் (Rajumurugan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஹிட்லரின் மறுபக்கம் - Hitlarin Marupakkam\nஹிட்லர்... சர்வாதிகாரத்தின் சாட்சி; ஆதிக்க அரசாட்சியின் அடையாளம். ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு வரலாறு காட்டும் வடிவமே ஹிட்லர். கொடூர மனம் கொண்டவராக, சர்வாதிகாரியாக, ஜனநாயகத்தை நசுக்கிய சக்தியாக, மனப் பிறழ்வு கொண்டவராக ஹிட்லர் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : வேங்கடம் (Venkadam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகாமராஜர் வாழ்வும் அரசியலும் - Kamarajar Vazhvum Arasiyalum\nஒருவரை அரசியல்வாதி என்று எதிர்மறையாக மட்டுமே இன்று அழைக்கமுடிகிறது. அந்த அளவுக்கு ஊழலும் சுயநலமும் பதவி ஆசையும் முறைகேடுகளும் அரசியல் களத்தில் பெருகிக் கிடக்கின்றன. இங்கே கால் பதித்தவர்களில் கறை படாமல் இறுதிவரை இருந்தவர்கள் வெகு சொற்பமானவர்கள்தான். அவர்களில் காமராஜர் முதன்மையானவர்.\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : மு. கோபி சரபோஜி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nondriya, வினை சொல், மனுதர்ம சாஸ்திரம், பசுபதி, புதிய வாழ்வியல், சித்த அகராதி, ராமானுஜர் இந்திரா பார்த்தசாரதி, SURA, டாக்டர் நப்பின்னை சேரன், நான் துணிந்தவள், விகடன் ஆண்டு, சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், ஒளிவிளக்கு, சிவகங்கைச் சீமை, இருதய\nசித்தர்கள் அருளிய ஆவிகள் பேய், பிசாசுகளை விரட்டும் மூலிகைகள் -\nஅகில இந்திய சுற்றுலா வழித் துணைவன் -\nஅர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 7 - Suhamaana Sinthanaigal\nசித்தர்கள் அருளிய மனித வசியம் புதையல் வசியம் -\nமுன்னேற்றத்திற்கு மூன்றே படிகள் - Munetrathirukku Moondre Padigal\nமுருகன் அல்லது அழகு -\nடேலி ERP 9 உங்களுக்கான முழுமையான கையேடு - Tally ERP 9\nபூக்கள் நாளையும் பூக்கும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/loksabha?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T20:08:27Z", "digest": "sha1:K6QPE2NPCWVO4R4GZRVEKMJKOFRDEXLD", "length": 8996, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | loksabha", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nதேசிய கட்சி அங்கீகாரத்தை இழக்கும் முக்கிய கட்சிகள்..\nகேரள மழை வெள்ளம் பாதிப்பு.. மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ராகுல்..\n' - தயாநிதி மாறனின் ஆவேச கேள்விக்கு அமித்ஷா பதில்\n''முக்கிய மசோதாக்கள்... அதிக நாட்கள்'' - கவனம் பெறும் நாடாளுமன்ற பட்ஜெட் தொடர்\nமாநிலங்களவையில் நிறைவேறியது சட்டவிரோத தடுப்புச் சட்டத் திருத்த மசோதா\nஅவசரமாக நிறைவேற்றப்படும் மசோதாக்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடிதம்\n‘சமாஜ்வாதி ஆசம் கான் மன்னிப்பு கேட்க வேண்டும்’ - வலுக்கும் எதிர்ப்பு\nசட்டவிரோத செயல் தடுப்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nஆர்டிஐ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆக.,2 வரை நீட்டிப்பு\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - எதிர்க்கட்சிகள் எதிர��ப்பு\nதர்மபுரிக்கு 3 எம்.பிக்கள்: திமுக எம்.பி மகிழ்ச்சி\nமக்களவையை அதிரச் செய்த மஹூவா மோத்ரா \n64 ஆயிரத்து 700 கோடியை திருப்பியளித்த வருமான வரித்துறை\nகாலாவதியாகும் சட்ட மசோதா - துணை குடியரசுத் தலைவர் வேதனை\nதேசிய கட்சி அங்கீகாரத்தை இழக்கும் முக்கிய கட்சிகள்..\nகேரள மழை வெள்ளம் பாதிப்பு.. மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ராகுல்..\n' - தயாநிதி மாறனின் ஆவேச கேள்விக்கு அமித்ஷா பதில்\n''முக்கிய மசோதாக்கள்... அதிக நாட்கள்'' - கவனம் பெறும் நாடாளுமன்ற பட்ஜெட் தொடர்\nமாநிலங்களவையில் நிறைவேறியது சட்டவிரோத தடுப்புச் சட்டத் திருத்த மசோதா\nஅவசரமாக நிறைவேற்றப்படும் மசோதாக்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடிதம்\n‘சமாஜ்வாதி ஆசம் கான் மன்னிப்பு கேட்க வேண்டும்’ - வலுக்கும் எதிர்ப்பு\nசட்டவிரோத செயல் தடுப்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nஆர்டிஐ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆக.,2 வரை நீட்டிப்பு\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\nதர்மபுரிக்கு 3 எம்.பிக்கள்: திமுக எம்.பி மகிழ்ச்சி\nமக்களவையை அதிரச் செய்த மஹூவா மோத்ரா \n64 ஆயிரத்து 700 கோடியை திருப்பியளித்த வருமான வரித்துறை\nகாலாவதியாகும் சட்ட மசோதா - துணை குடியரசுத் தலைவர் வேதனை\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=1310", "date_download": "2019-10-14T20:14:37Z", "digest": "sha1:QNALHMKM3ZDL3IBGLDTBLIOPYCSKO2D2", "length": 4735, "nlines": 90, "source_domain": "www.thinachsudar.com", "title": "மஹா சிவராத்திரி விழா நேரலை , சிவராத்திரியின் மகிமைகளுடன் எம்.எம்.ரதன் | Thinachsudar", "raw_content": "\nHome காணொளிகள் சிறப்புக் காணொளிகள் மஹா சிவராத்திரி விழா நேரலை , சிவராத்திரியின் மகிமைகளுடன் எம்.எம்.ரதன்\nமஹா சிவராத்திரி விழா நேரலை , சிவராத்திரியின் மகிமைகளுடன் எம்.எம்.ரதன்\nசிவராத்திரி நேரடி கதா பிரசங்கம் சிவராத்திரியின் மகிமைகள் பற்றி விளக்குகிறார் இ���்து நாரிக ஆசிரியர் எம் .எம் .ரதன் அவர்கள் இதை ஷேர் செய்து எம்பெருமானின் புகழை உலகெங்கும் பரப்புவோம் .ஓம் நமசிவாய\nநன்றி – கந்தப்பு ஜெயந்தன்\nமட்டக்களப்பில் காணி அதிகாரி மீதான கொலைமுயற்சியை கண்டித்து போராட்டம் ..\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கொடுமையை உணர்த்தும் “இருட்டறை” ஆவணப்படம் .\nஅம்பாறை மாணவர்கள் வகுப்பறையில் செய்த மோசமான செயல்\nடெங்கு காய்ச்சலால் 11 வயது சிறுவன் பரிதாபமாக பலி\n3 துப்பாக்கிகளுடன் மல்லாவியில் ஒருவர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/72865/cinema/Kollywood/Viswasam-second-look-released.htm", "date_download": "2019-10-14T20:17:28Z", "digest": "sha1:M7NR72RXWD6LBAGL4YG4HSIO4ETOIDGU", "length": 12503, "nlines": 179, "source_domain": "cinema.dinamalar.com", "title": "புல்லட்டில் அஜித் கெத்து : விஸ்வாசம் செகண்ட் லுக் வெளியீடு - Viswasam second look released", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம் | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபுல்லட்டில் அஜித் கெத்து : விஸ்வாசம் செகண்ட் லுக் வெளியீடு\n16 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக இணைந்துள்ள படம் விஸ்வாசம். அஜித் உடன் நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிக்கிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் படப்பிடிப்பு முடியும் என தெரிகிறது. விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியானது. அதில் ஒன்றில் முதிர்ச்சியான வேடத்திலும் மற்றொன்றில் இளமையான வேடத்திலும் அஜித் அசத்தியிருந்தார்.\nஇந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று வெளியானது. அஜித் புல்லட்டில் செம ஜாலியாக வர அவரை பின்னணியில் ஏராளமான மக்கள் கைதட்டி உற்சாகமாக வரவேற்பது போன்று உள்ளது. அநேகமாக பைக் ரேஸ் போட்டியில் அஜித் வெற்றி பெற்றதன் உற்சாகமாக இருக்கலாம் என இந்த போஸ்டர் பிரதிபலிக்கிறது.\nகிராமமும், நகரமும் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் விஸ்வாசம் படம், பக்கா கமர்ஷியலாக உருவாகி உள்ளது. பொங்கலுக்கு படம் ரிலீஸாவதை மீண்டும் இந்த இரண்டாவது போஸ்டர் உறுதி செய்திருக்கிறது.\nகருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய\nஉங்களுக்கே நான் இசைஞானி; எனக்கில்லை ... அடுத்த லெவலுக்கு செல்ல ஆசைப்பட்டேன் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nவிசுவாசம் பர்ஸ்ட் லுக் பரவால்ல அப்டினு சொல்ல வெச்சுட்டார் சிவா,\nபைக் ல ஹெல்மெட் போட்டு விழிப்புர்ணவு தரவரு ஏன் கைய விட்டுட்டு ஓட்டுறாங்கனு தெரியல,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம்\nஅக்சய்குமார் படத்தில் இணைந்த அஜய் தேவ்கன், ரன்வீர் சிங்\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\nஅஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம்\nதோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்\n‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி\nலட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்\nசவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n - விஜய் 64 தரப்பு மறுப்பு\nநடிக்க அழைக்கும் விளம்பரம்; போனிக் கபூர் ஆத்திரம்\nதளபதி 64; தயாரிப��பில் இருந்து விலகிய சேவியர்\nகடற்கரையில் குடும்பத்துடன் காத்து வாங்க வரும் அஜித்\nஅஜித் என் நண்பன், விஜய் அற்புதம் - ஷாரூக்கான்\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/lakshmi-menon-not-change-her-name-207756.html", "date_download": "2019-10-14T20:15:34Z", "digest": "sha1:YR5RGA225LNEICMV3UH3XQJM3IQ6SLRV", "length": 16349, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"மேனன்\" என் அடையாளம்.. துறக்க மாட்டேன்.. \"லட்சுமி\" உறுதி! | Lakshmi Menon not to change her name - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n6 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n6 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n6 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n7 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"மேனன்\" என் அடையாளம்.. துறக்க மாட்டேன்.. \"லட்சுமி\" உறுதி\nசாதிப் பெயரை கூடவே கூட்டிச் செல்வது சிலருக்குப் பிடித்தமான விஷயம். எல்லாத் துறையிலும் இதுபோல நிறையப் பேர் இருக்கிறார்கள். சினிமாவும் அதற்கு விலக்கன்று.\nசிலர் காலப் போக்கில் இந்தப் பெயர்களை விட்டு விடுவார்கள். சிலரோ புதிதாக சேர்த்துக் கொள்வார்கள். இன்னும் சிலர் ஒருபோதும் இதை விட மாட்டேன் என்று வம்படியாக சொல்வதும் உண்டு.\nதமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கேரளத்துக்காரர்கள்தான் அதிக அளவில் சாதியை கூடவே வைத்துக் கொண்டிருப்பது வழக்கம். மற்ற மொழியினர் அவ்வளவாக இதை பிடித்துக் கொண்டிருப்பதில்லை.\nஅந்தக் காலத்திலேயே நம்பியார் தனது ஜாதிப் பெயரை கடைசி வரை விடவில்லை. உண்மையில் அவரது உண்மையான பெயரை விட இந்த நம்பியார் என்ற பெயர்தான் அனைவருக்கும் நல்ல பரிச்சயமாகவும் மாறிப் போனது. நம்பியார் என்பது, இது நாயர் சமூகத்தின் உட் பிரிவாகும்.\nசமீபத்தில் சில கேரள நடிகைகளின் பெயருடன் ஒட்டியிருந்த ஜாதிப் பெயர்கள் சர்ச்சையைக் கிளப்பின. குறிப்பாக சில நடிகைகளின் பெயருடன் ஒட்டியிருந்த நாயர் உள்ளிட்ட ஜாதிப் பெயர்களை தமிழ்த் திரையுலகில் சிலர் பகிரங்கமாக எதிர்த்தனர். ஜாதிப் பெயரை நீக்கினால்தான் படத்தில் புக் செய்வோம் என்று கூட புரட்சிகள் கிளம்பின.\nஇந்த நிலையில்தான் சமீபத்தில் மரியான் பட நாயகி பார்வதி மேனன் தனது பெயருடன் ஒட்டியிருந்த மேனன் என்ற ஜாதிப் பெயரை உதறியுள்ளார். இதற்காக தான் பெருமைப்படுவதாகவும் கூட அவர் கூறியுள்ளார்.\nஅதெல்லாம் முடியாது.. பிடிவாத லட்சுமி\nஅதேசமயம், நடிகை லட்சுமி மேனன் தான் பெயரையெல்லாம் மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளார். இது எனது அடையாளம். இதை நான் உதற வேண்டும் என்று அவர் பதில் கேள்வி கேட்டுள்ளார்.\nசரி கெளதம் வாசுதேவ மேனன்....\nஇதேபோல மேனனுடன் வலம் வருபவர் இயக்குநர் கெளதம் வாசுதேவ மேனன். இவர் ஆரம்பத்தில் வெறும் கெளதம் என்ற பெயரில்தான் வலம் வந்தார். திடீரென தனது தந்தை மற்றும் ஜாதிப் பெயரை இணைத்துக் கொண்டார்.\nஇன்னும் நிறையப் பேர் இப்படி ஜாதிப் பெயருடன் வலம் வருகின்றனர். யாரெல்லாம் மாற்றப் போகிறார்களோ அல்லது யாரெல்லாம் மாறாமல் இருக்கப் போகிறார்களோ.. வேடிக்கை பார்ப்போம்.\nஇனி காத்திருந்து பயனில்லை.. திருமணத்துக்கு தயாரான பிரபல நடிகை.. மாப்பிள்ளை தேடல் தீவிரம்\nதனுஷ் ஜோடியாம்: லட்சுமி மேனனுக்கு அடித்தது ஜாக்பாட்\nவெடுக் வெடுக் இடுப்பழகியின் ரகசியத்தை ஃபாலோ செய்து ஸ்லிம்மான லட்சுமி மேனன்\n\"வாட் எ சேஞ்ச் ஓவர் லட்சுமி மேனன்...\" - வாயைப் பிளக்கும் ரசிகர்கள்\n'ஜிகர்தண்டா' ரீமேக்கில் நடிக்கவிருக்கும் தமன்னா\nலட்சுமி மேனனுக்கு வெயிட் எல்லாம் குறைஞ்சிருச்சாம், ஆனால் வேறு ஒரு பிரச்சனை\n'தமிழில் விட்டதைப் பிடிப்பேன்' - மீண்டுவரத் துடிக்கும் லட்சுமி மேனன்\nமொதல்ல உடம்பை குறைங்க, அப்புறம் பார்க்கலாம்: லட்சுமி மேனனிடம் இயக்குனர்கள் கறார்\nநடந்த மேட்டர் தெரியாமலேயே லட்சுமி மேனனை இப்படி கலாய்க்கிறாங்களே\nமீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கிய லட்சுமி மேனன்: செஞ்சிட்டாங்கல்ல\nலஷ்மி மேனனின் தந்தையாக சித்ரா லட்சுமணன்\nமீண்டும் இணையும் சசிகுமார் - லட்சுமிமேனன் ஜோடி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்\nமீரா, வனிதாவை வச்சு செய்த சாண்டி, கவின்.. பழி தீர்த்து கொண்ட தர்ஷன்.. நிஜமாவே வீ மிஸ் யூ பாய்ஸ் கேங்\nசைரா வெற்றிக்கு தமன்னாவுக்கு ரூ. 2 கோடி வைரமோதிரம் ட்ரீட்டு - நயன்தாராவுக்கு ரிவீட்டு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/04/rain.html", "date_download": "2019-10-14T21:36:11Z", "digest": "sha1:JEVNEYXW4AJKIK6DQYGERXSMBMVAGOSC", "length": 11489, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "கன மழைக்கு 3 பேர் பலி | 3 Persons killed for heavy rain - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபாப்பாவுக்கு என்ன வயசாகுது.. ஏன் 3 பேர் வந்தீங்க.. அதிர வைத்த போலீஸ்காரர்.. வைரலாகும் வீடியோ\nExclusive: என்னை தோற்கடித்ததற்காக மக்கள் தான் கவலைப்படனும்-சாருபாலா தொண்டைமான்\nபாலியல் தொல்லை.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. கேள்வி கேட்டால் தேசதுரோகி பட்டம்.. குஷ்பு பொருமல்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nலிப்ஸ்டிக் \"அழகிகள்\".. ஏய்.. எங்களுக்கு வெறும் 10 ரூபாதானா.. கம்பி எண்ண வைத்த போலீஸ்\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nMovies சினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்\nAutomobiles ஃபோர்டு - மஹிந்திரா கூட்டணியில் 7 புதிய கார்கள் அறிமுகமாகிறது\nFinance பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு உடைந்துள்ளது.. ரகுராம் ராஜன்\nSports கடும் எதிர்ப்பை மீறி பிசிசிஐ தலைவர் ஆகும் கங்குலி.. சிஎஸ்கே சீனிவாசனின் அதிர வைக்கும் அரசியல்\nTechnology நிலவின் தென் துருவத்தில் பனி வயதை கண்டுபிடித்தை ஆராய்ச்சியாளர்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாய தொறக்காம இருக்கறதுதான் இவங்களுக்கும் நல்லது, மத்தவங்களுக்கும் நல்லது\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகன மழைக்கு 3 பேர் பலி\nகாஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பெய்த கன மழைக்கு 3 பேர் பலியாகி விட்டனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதேபோல,விழுப்புரம்,மாவட்டத்திலும் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று மாலை காஞ்சிபுரத்தில் இடி, மின்னலுடன்பலத்த மழை பெய்தது.\nகன மழைக்கு பெரிய மரம் ஒன்று கீழே விழுந்ததில் கார் ஒன்று சிக்கிக் கொண்டது. இதில் காரில் பயணம் செய்த 2பேர் நசுங்கி இறந்தனர். ஒருவர் காயமடைந்தார்.\nஇதேபோல, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதில் டி. கூடலூர் என்றஇடத்தில் சித்தாள் ஒருவர் கட்டடம் இடிந்து விழுந்ததில் உடல் நசுங்கி இறந்தார்.\nசென்னையிலும் நேற்று இரவு சுமார் 3 மணி நேரத்திற்கு கன மழை பெய்தது. இதனால் பல சாலைகளில் மழை நீர்ஆறு போல ஓடியது. பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.\nஇன்றும் வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T20:40:10Z", "digest": "sha1:VONYNL5FUZTH2RGMSNLQUZUQJUAJ7ZQE", "length": 7502, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கரூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகரூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்\nகரூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது கரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின் தொகுப்பாகும்.\n2.1 கலை அறிவியல் கல்லூரிகள்\n2.3 உணவக மேலாண்மையியல் கல்லூரிகள்\n2.5 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்\n2.6 செவிலியர் பயிற்சி கல்லூரிகள்\nகொங்கு கலை அறிவியல் கல்லூரி (கரூர்)\nஆசான் கலை அறிவியல் கல்லூரி, கரூர்\nஅன்னை மகளிர் கல்லூரி, கரூர்\nவள்ளுவர் கல்லூரி அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி, கரூர்\nஅருங்கரை அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர்\nஜெய்ராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர்\nஅன்னை மகளிர் கல்லூரி, கரூர்\nகேம்பிரிட்ஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர்\nஉஸ்வத்துன் ஹஸனா மாமாஞ்சி ஹாஜி அப்துல் லத்தீப் மகளிர் கல்லூரி,பள்ளப்பட்டி\nஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரி, கரூர்\nஎம்.குமாரசுவாமி பொறியியல் கல்லூரி, கரூர்\nசெட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, கரூர்\nவி.எஸ்.பி. பொறியியல் கல்லூரி, காருடையாம்பாளையம்\nவள்ளுவர் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட், கரூர்\nசேரன் கல்வியியல் கல்லூரி, கரூர்\nஎம். குமாரசாமி கல்வியியல் கல்லூரி, கரூர்\nகலியமால் கல்வியியல் கல்லூரி, கரூர்\nஜெயராம் கல்வியியல் கல்லூரி, கரூர்\nஆஸி கல்வியியல் கல்லூரி, கரூர்\nஅரை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கரூர்\nB.T.K. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கரூர்\nஜெயராம் கல்வியியல் கல்லூரி, கரூர்\nஜெயராம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கரூர்\nஜான் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், குலத்தலை தாலுக்\nகாளியம்மாள் கல்வியியல் கல்லூரி, கரூர்\nஎம். குமாரசாமி கல்வியியல் கல்லூரி, கரூர்\nM.S.E.S. கல்வியியல் கல்லூரி, கரூர்\nபொன் காளியம்மன் கல்வியியல் கல்லூரி, கரூர்\nராசம்மா கல்வியியல் கல்லூரி, கரூர்\nராசம்மாஆசிரியர் பயிற்சி நிறுவனம், கரூர்\nசெர்வைட் கல்வியியல் கல்லூரி, கரூர்\nஸ்ரீ பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கரூர்\nஸ்ரீ சுப்பிரமணிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம், குலத்தலை தாலுக்கா\nசக்தி நர்சிங் கல்லூரி, கரூர்\nஸ்ரீ அரவிந்தோ நர்சிங் கல்லூரி, கரூர்\nகரூர் பாலிடெக்னிக் கல்லூரி, கரூர்\nஅருள்முருகன் பாலிடெக்னிக் கல்லூரி, கரூர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/37742-.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-10-14T20:55:27Z", "digest": "sha1:VCTNCLAEJRWO23LW42MFNCCPLOZWN235", "length": 10517, "nlines": 242, "source_domain": "www.hindutamil.in", "title": "எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை முடிவடைகிறது | எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை முடிவடைகிறது", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\nஎஸ்எஸ்எல்சி தேர்வு நாளை முடிவடைகிறது\nபிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி நிறைவடைந்தது. விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மார்ச் 19-ம் தேதி தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. கடைசி நாளன்று சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் கலந்துகொண்டுள்ளனர். விடைத் தாள் திருத்தும் பணி 20-ம் தேதிக்குப் பிறகு தொடங்குகிறது.\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேச்சு:...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nதாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு...\nசீன அதிபர் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில்...\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி\nதீபாவளி 10,940 பேருந்துகள் இயக்கம்; முன்பதிவு தொடங்கியது தற்போதுவரை 51000 பயணிகள் பதிவு\nகட்டிட தொழிலாளி அடித்து கொலை: போலீஸார் விசாரணை\nகாட்டில் தனித்து விடப்பட்ட 3 மாத குட்டியானையின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு\nராஜீவை கொன்று புதைத்தோம் என்று பேசுவதா- தேசத்துரோக வழக்கில் கைது செய்யவேண்டும்: சீமான்...\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalAayiram/2019/06/06225333/1038327/Tamilnadu-political-Arasiyal-Aairam-Program.vpf", "date_download": "2019-10-14T21:27:03Z", "digest": "sha1:RISATMFNXPCS44C6CHUGKH2TIKUL6DQS", "length": 6978, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(06.06.2019) - அரசியல் ஆயிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(06.06.2019) - அரசியல் ஆயிரம்\n(06.06.2019) - அரசியல் ஆயிரம்\n(06.06.2019) - அரசியல் ஆயிரம்\nதவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்\nதவறு நடந்தால் அதனை தட்டிக்கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.\n(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...\nசிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n\"என்.ஆர்.காங்கிரஸ் வளரும் கட்சி : அழிவே இல்லை\" - மக்களை குழப்புவதாக என்.ஆர்.காங். ரங்கசாமி குற்றச்சாட்டு\nஎன்.ஆர். காங்கிரஸ் அழியாத கட்சி என அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி, முதலமைச்சர் நாராயணசாமிக்கு பதில் அளித்துள்ளார்.\nஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு\nஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(08.10.2019) - அரசியல் ஆயிரம்\n(08.10.2019) - அரசியல் ஆயிரம்\n(07.10.2019) - அரசியல் ஆயிரம்\n(07.10.2019) - அரசியல் ஆயிரம்\n(04.10.2019) - அரசியல் ஆயிரம்\n(04.10.2019) - அரசியல் ஆயிரம்\n(03.10.2019) - அரசியல் ஆயிரம்\n(03.10.2019) - அரசியல் ஆயிரம்\n(02.10.2019) - அரசியல் ஆயிரம்\n(02.10.2019) - அரசியல் ஆயிரம்\n(01.10.2019) - அரசியல் ஆயிரம்\n(01.10.2019) - அரசியல் ஆயிரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/ramadoss-slams-on-ongoing-vacancies-in-central-government-jobs", "date_download": "2019-10-14T20:25:32Z", "digest": "sha1:N5GW4G2FJPJF5UA6DTJA4ZM6D6LBN3NG", "length": 14745, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`2 ஆண்டுகளில் இத்தனை காலிப் பணியிடங்களா?!' - இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை என்கிறார் ராமதாஸ் | Ramadoss slams on ongoing vacancies in central government jobs", "raw_content": "\n`2 ஆண்டுகளில் இத்தனை காலிப் பணியிடங்களா' - இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை என்கிறார் ராமதாஸ்\n``மத்திய அரசுத் துறைகளில் 18 சதவிகிதத்துக்கும் கூடுதலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை''\n\"இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1% என்ற உச்சத்தை தொட்டிருக்கிறது\" என்று மத்திய அரசை விமர்சித்துள்ளார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கடந்த இரு ஆண்டுகளில் 65% அளவுக்கு அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது. ரயில்வேத்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்பட்ட காலியிடங்களும் இதுவரை முழுமையாக நிரப்பப்படாதது வேலையில்லாத இளைஞர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nமத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் செலவினங்கள் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில்தான் இந்தத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 2016-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி 4,12,752 ஆக இருந்தது. 2018 மார்ச் நிலவரப்படி இது 6,83,823 ஆக அதிகரித்திருக்கிறது. அதாவது மத்திய அரசு துறைகளில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் 2,71,071 (65%) அதிகரித்திருக்கிறது. மத்திய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 38, 2,779 ஆகும். இது கடந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி 31,18,956 ஆக குறைந்து விட்டது. மத்திய அரசுத் துறைகளில் 18 விழுக்காட்டுக்கும் கூடுதலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை.\nஉலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் என்ற பெருமைக்குரிய ரயில்வேத்துறையில் மட்டும் 2,59,369 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் புள்ளி விவரங்கள் கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படியானதுதான் என்றாலும்கூட, அதற்குப் பிறகும் காலியிடங்கள் குறிப்பிடத்தக்க அளவில் நிரப்பப்படவில்லை என்பதுதான் உண்மை. நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய ராணுவம், துணை ராணுவப் படைகள் ஆகியவற்றிலும் 2 லட்சத்திற்கும் அதிகமான பணிகள் காலியாக உள்ளன.\nமத்திய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 38,2,779 ஆகும். இது கடந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி 31,18,956 ஆக குறைந்து விட்டது. மத்திய அரசுத் துறைகளில் 18 விழுக்காட்டுக்கும் கூடுதலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை.\nஉலக அளவில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடுகளில் ஒன்று என்பதைப் போலவே வேலைவாய்ப்புத் திண்டாட்டம் அதிகமுள்ள நாடுகளில் ஒன்று என்ற அவப்பெயரையும் இந்தியா பெற்றிருக்கிறது. இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1% என்ற உச்சத்தை தொட்டிருக்கிறது. அரசு, பொதுத்துறை, தனியார் துறை என அமைப்பு சார்ந்த அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில் அதை அதிகரிக்கவும், அதன் மூலம் இளைய தலைமுறையினரிடம் நம்பிக்கையை விதைக்கவும் வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.\nஆனால், மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலேயே கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்களை காலியாக வைத்திருப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். மத்திய அரசுப் பணியிடங்கள் இந்த அளவுக்கு காலியாக இருக்க���ம் நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுத் துறைகளில் 20 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. வேலையில்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, அரசுத்துறைகளில் காலியாக உள்ள இடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டியது அவசியமாகும். மத்திய, மாநில அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நீண்டகாலமாக நிரப்பாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதன் மூலம் சமூகநீதிக்கும் பெருந்துரோகம் இழைக்கப்படுகிறது. நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களில், ஏதேனும் ஒரு கட்டத்தில் சில இடங்கள் மட்டும் நிரப்பப்படும் போது அதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. இதன்மூலம் சமூகநீதி சாகடிக்கப்படுகிறது.\nமத்தியில் இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முடிவு கட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, வேலைவாய்ப்புக்காக அமைச்சரவைக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இவை வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகும். ஆனால், இவை மட்டுமே வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்குப் போதுமானவை அல்ல. வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமே இளைஞர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும். எனவே, மத்திய அரசிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் காலியாக உள்ள இடங்கள் அனைத்தும் சிறப்பு ஆள்தேர்வு இயக்கத்தின் மூலம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். அமைப்பு சார்ந்த தனியார்துறை வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்\" என்று வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/accident/38101-", "date_download": "2019-10-14T20:26:52Z", "digest": "sha1:HVPXUM6ZD3COHHV5Y5KQE4QH3YUM73A4", "length": 8682, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "'ராணிப்பேட்டை தொழிற்சாலை விபத்து கொலைக்கு சமம்!' | Ranipet plant accident equivalent to murder: T.K.Rangarajan MP", "raw_content": "\n'ராணிப்பேட்டை தொழிற்சாலை விபத்து கொலைக்கு சமம்\n'ராணிப்பேட்டை தொழிற்சாலை விபத்து கொலைக்கு சமம்\nதிருச்சி: ராணிப்பேட்டை தொழிற்சாலை விபத்து கொலைக்கு சமமானது. எனவே, இதற்கு பொறுப்பேற்று சம்மந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.ரெங்கராஜன் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ''ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணம் விநியோகம் என்பது மிக கடுமையாக இருக்கின்றது. பண விநியோகத்தில் தேர்தல் கமிஷன் தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுத்தால் ஒழிய, இந்த தேர்தல் என்பது மீண்டும் பணம் வெற்றிப்பெறக்கூடிய தேர்தலாக மாறிவிடும். தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இருக்கின்றது. தேர்தல் கமிஷன் சுயேட்சையாக இயங்கும் என்று நம்புகிறோம். அரசு அதிகாரிகள், காவல்துறையினர் சுயேட்சையாக இயங்குவார்கள் என்றும் நம்புகிறோம்.\nராணிபேட்டை தொழிற்சாலையில், குரோமிய அலுமினியம், சோடியம், அமோனியா சல்பரிக் ஆசிட், மற்றும் தோல் கழிவுகளுக்கான டேங்குகள் அஸ்திவாரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. மேலும், 20 அடிகள் உயர்த்தி கட்டபட்ட தொட்டியால் இரவு விபத்து ஏற்பட்டிருக்கிறது. இறந்தவுடன் நஷ்டஈடு கொடுப்பது என்பதில் இல்லை பிரச்னை. இந்த விபத்து என்பது கொலைக்கு சமம். இதற்கு பொறுப்பேற்று சம்மந்தப்பட்ட அமைச்சர், அதிகாரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.\nஇதேபோல், தமிழ்நாட்டில் எந்தவொரு தொழிற்சாலையிலும் பாதுகாப்பு இல்லை என்ற நிலைதான் உருவாகி உள்ளது. இது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.\nதமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை. நேற்று ஸ்ரீரங்கத்தில் வீட்டிற்குள் புகுந்து நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆக தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு என்பது சீர்கெட்டிருக்கிறது. கூலிபடைகள், கௌரவ கொலைகள், கட்டப்பஞ்சாயத்து அதிகரித்துள்ளது. இவையெல்லாம் மக்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nவரும் 16 முதல் 19ம் தேதி வரை கட்சியின் மாநில மாநாடு சென்னையில் நடக்கிறது. தமிழகத்தில் உள்ள பொருளாதாரம், வேலையில்லா திண்டாட்டம், தொழில் ஏற்படக்கூடிய விபத்து குறித்து விவாதிப்பதோடு மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டு மக்களை புதிய உத்வேகத்துடன் சந்திப்பது என்று முடிவெடுத்து இருக்கின்றோம்.\nதமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளை பார்த்து மக்கள் சலித்துப்போய் உள்ளனர். ஆகவே நேர்மையான நியாயமான மாற்றத்தை மக்கள் எதிர்நோக்கி இரு���்கிறார்கள். எனவே அதை நோக்கி எங்கள் கட்சி செயல்படும். எங்களது வேட்பாளர் அண்ணாதுரையின் சுற்றுப்பயணம் என்பது பயன்படும். கட்சியின் மாநில தலைவர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள உள்ளனர்'' என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesakkatru.com/?p=56445", "date_download": "2019-10-14T20:29:25Z", "digest": "sha1:RKJR4ZS2JFYQBGBVNCUMXU45DSMKBBJK", "length": 7268, "nlines": 94, "source_domain": "thesakkatru.com", "title": "கடற்கரும்புலிகள் கப்டன் ராகுலன், கப்டன் கரிகாலன் வீரவணக்க நாள் – தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nகடற்கரும்புலிகள் கப்டன் ராகுலன், கப்டன் கரிகாலன் வீரவணக்க நாள்\nஆகஸ்ட் 4, 2019/அ.ம.இசைவழுதி/வீரவணக்க நாள்/0 கருத்து\nகடற்கரும்புலி கப்டன் ராகுலன், கடற்கரும்புலி கப்டன் கரிகாலன் வீரவணக்க நாள் இன்றாகும்.\n04.08.2001 அன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விபத்தின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் ராகுலன், கடற்கரும்புலி கப்டன் கரிகாலன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n|| விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னையின் மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.\nகடற்கரும்புலி கப்டன் ராகுலன் (ஏரத்பண்டா கிருஸ்ணகுமார் – பரந்தன், கிளிநொச்சி)\nகடற்கரும்புலி கப்டன் கரிகாலன் (பூலோகசிங்கம் புஸ்பகாந்தன் – முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு)\nகடற்புலி மேஜர் சர்மா (ஆறுமுகம் சங்கரலிங்கம் – கல்லடி, மட்டக்களப்பு)\nதாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← லெப். கேணல் வெண்நிலவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nகரும்புலி மேஜர் ரட்ணாதரன் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் அ��ர்களின் உரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/epson-heat-mug-machine-for-sale-colombo", "date_download": "2019-10-14T22:30:17Z", "digest": "sha1:Z4CDHVE4WUM3KOHF54A4OWDD5CTIHAFR", "length": 9313, "nlines": 130, "source_domain": "ikman.lk", "title": "தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் : Epson Heat Mug Machine | கொழும்பு 6 | ikman.lk", "raw_content": "\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nPrint Right அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு25 செப்ட் 1:09 பிற்பகல்கொழும்பு 6, கொழும்பு\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nPrint Right இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்51 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்45 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்48 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்44 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்44 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்46 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்17 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்34 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்46 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்18 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்29 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்48 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்46 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்4 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்48 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள���\nஅங்கத்துவம்46 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/23/alagiri.html", "date_download": "2019-10-14T21:35:01Z", "digest": "sha1:4EJPY5LU4K4DRYNM65NK4G34F7QZHHHM", "length": 12124, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "அழகிரி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்! | Murder threats to Alagiris family - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டிய���ை மற்றும் எப்படி அடைவது\nஅழகிரி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்\nதா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மதுரையில் உள்ளஅவரது வீட்டிற்கு கொலை மிரட்டல் வருவதாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து அழகிரி வீட்டிற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nதா.கி கொலைக்கு அழகிரி-ஸ்டாலின் மோதலே காரணம் என்றும், உட்கட்சிப் பூசல் காரணமாகவேஅவர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.\nஇதையடுத்து அழகிரி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில் மதுரைசத்யசாய் நகரில் உள்ள அழகிரி வீட்டிற்கு கொலை மிரட்டல் வர ஆரம்பித்துள்ளது.\nஇதுகுறித்து காவல்துறையினரின் கவனத்திற்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து, ஏற்கனவே கொடுக்கப்பட்ட பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅழகிரியின் வீட்டின் முன் எப்போதும் அவரது ஆதரவாளர்கள், தாதாக்கள், ரெளடிக் கும்பல்கள்பாதுகாப்பாக இருப்பது வழக்கம். இப்போது அதையும் தாண்டி போலீஸ் பாதுகாப்பையும் அவரதுகுடும்பம் கோரியுள்ளது.\nஇதற்கிடையே த.கிருட்டிணனின் கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படையினர் விசாரணையில்ஈடுபட்டுள்ளதாகவும், கொலையாளிகள் விரைவில் பிடிபடுவர் என்றும் மதுரை மாநகர காவல்துறைஆணையர் கந்தசாமி நிருபர்களிடம் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/gaja-cyclone-devakottai-school-students-help-the-affected-people-334562.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T20:16:35Z", "digest": "sha1:EZQA5GVJNBSNE5WETN6BYDL2JGPEIKFD", "length": 17150, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கஜா நிவாரணம்.. அரிசி அனுப்பி வைத்த இளம் மாணவர்கள்.. சபாஷ் போடுங்கள் இந்த பிஞ்சுகளுக்கு.. ! | Gaja Cyclone.. Devakottai School Students help to the affected people - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகஜா நிவாரணம்.. அரிசி அனுப்பி வைத்த இளம் மாணவர்கள்.. சபாஷ் போடுங்கள் இந்த பிஞ்சுகளுக்கு.. \nதேவக்கோட்டை: பிஞ்சுகள் எல்லாம் சேர்ந்து கஜா புயல் நிவாரணமாக அரிசி மூட்டைகளை அனுப்பி வைத்துள்ளார்கள்.\nதேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் எப்பவுமே வித்தியாசமானவர்கள்.. சமூக அக்கறை நிறைந்தவர்கள்... உதவும் எண்ணங்களை இப்போதே மனதில் விதைத்து கொண்டவர்கள். அதனால்தான் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதில் தங்கள் பங்களிப்பு இருந்தே ஆக வேண்டும் என்று களத்தில் குதித்து விடுவார்கள்.\nஅப்படித்தான் இப்போதும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண உதவியாக அரசி மூட்டைகளை அனுப்பினார்கள். இதற்கெல்லாம் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்தான். கஜாவின் தாக்கத்தை பற்றி தலைமை ஆசிரியர் காலையில் ப்ரேயர் நேரத்தில் விலாவரியாக சொல்லி இருக்கிறார்.\n[கொடுத்துச் சிவந்த கைகள் ஏங்கிக் காத்திருக்கின்றன.. திருத்துறைப்பூண்டியி���ிருந்து குமுறல்\nஇதனை கேட்டு மனம் வருத்தப்பட்ட 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளி உண்டியலில் காசை போட்டு, அதை மொத்தமாக கொண்டு வந்து கஜா புயல் பாதிப்புக்கு என்று பள்ளி முதல்வரிடம் கொண்டு போய் தந்தார்கள். அந்த பணம் மொத்தம் ரூ.850 இருந்தது.\nஇதைதவிர தலைமை ஆசிரியர், பள்ளி செயலர் சோமசுந்தரம், மற்றும் அனைத்து ஆசிரியர்களும் இணைந்து 11 அரிசி மூட்டைகளை வாங்கினார்கள். அதனை கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளான கந்தர்வகோட்டை ஒன்றியம் மருங்கூரணி, கோமாபுரம், வடுகபட்டி பகுதிகளுக்கு அனுப்ப முடிவெடுத்தார்கள்.\nஅதன்படி பள்ளி தலைமை ஆசிரியர் நேரிலேயே சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நேரில் சென்று இந்த அரிசி மூட்டைகளை வழங்கினார். கேரள வெள்ளத்தின்போது, 8000 ரூபாயை சேமித்து கொடுத்த இதே பள்ளி மாணவர்கள்தான் இப்போதும் தங்களது கருணையை பெருக்கி ஈகையை விரிவுபடுத்தி கொண்டே செல்கின்றனர்.\nசிவகங்கை: நர்ஸிங் மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பாஜக பிரமுகர் சிவகுரு துரைராஜ் கைது\nதமிழ் நாகரீகத்தின் தாய்மடியான கீழடிக்கு குவிந்து வரும் சுற்றுலாப் பயணிகள்\nகாற்றடித்தால்.. அரசு வைக்கும் பேனர் கீழே விழாதா.. கார்த்தி சிதம்பரத்திற்கு வந்த சந்தேகம்\nடிக்டாக் வினிதா.. அபி.. சரண்யா.. 3 பேருமே எஸ்கேப்.. சுவர் ஏறி குதித்து தப்பி ஓடி விட்டாராம் வினிதா\nசாமியாரை விட்டுட்டு இருக்க முடியலை.. அதான் கணவரை கொன்னுடலாம்னு ஐடியா கொடுத்தேன்.. பதற வைத்த மனைவி\nசுடுகாட்டில் நிர்வாண பூஜை.. கூடவே ஒரு படுகொலை.. கள்ளக்காதலியுடன் சிக்கிய ராமேஸ்வரம் சாமியார்\n\"அபியும் நானும்\".. காரைக்குடி ஹாஸ்டலிலிருந்து மாயமானார் டிக்டாக் வினிதா.. மீண்டும் தேடுகிறது போலீஸ்\nகீழடி அகழாய்வு நிலத்தை பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின்\nவினிதா திடீர் பல்டி.. \"ஆமா.. அபியுடன்தான் ஓடிபோனேன்.. அபிகிட்டதான் நகையை தந்தேன்.. மன்னிச்சிடுங்க\"\nஎப்படிங்க தப்பா பேசலாம்.. என் புருஷன் மீடியாவுல வந்து மன்னிப்பு கேட்கணும்.. டிக்டாக் வினிதா அதிரடி\nஅபி என் டிக்டாக் ஃபிரண்டு... வேற ஒன்னும் கிடையாது.. போலீஸில் தஞ்சமடைந்த வினிதா\nஇரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்\n 4-ம் கட்ட அகழாய்வு அறிக்கையில் வியக்க வைக்கும் வரல��ற்று தகவல்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/3-lashkar-terrorists-killed-kashmir-291866.html", "date_download": "2019-10-14T21:24:24Z", "digest": "sha1:FHEAU3X6J3XX6GZKKO773FGW3KMWVUDI", "length": 15482, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர் - 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை | 3 Lashkar terrorists killed in Kashmir - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர் - 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஸ்ரீநகர் : லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக பாதுகாப்புபடையினர் தெரிவித்துள்ளனர்.\nவடக்கு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள அமார்கர் பகுதியில் சோபூர் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nபாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக பாதுகாப்புபடையினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த என்கவுண்ட்டரில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு ஜவானும் காயம் அடைந்ததாக வடக்கு காஷ்மீர் ஐ.ஜி.பி. நிதிஷ் குமார் தெரிவித்தார்.\nதீவிரவாதிகள் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து ஏகே துப்பாக் கிகள், பிஸ்டல், கையெறி குண்டுகள் மற்றும் வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதால், சோபூர் பகுதியில் நடக்கவிருந்த மிகப்பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற என்கவுண்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் முக்கிய தளபதியான அபு துஜானா பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் கட்டாயம் நிறுத்த வேண்டும் .. அமெரிக்க செனட்டர்\nதீவிரவாதிகளுக்கு அடைக்கலம்.. பாக்.கிற்கு சர்வதேச அமைப்பு குட்டு.. பிளாக் லிஸ்டை நோக்கி செல்கிறதா\nதலைதெறிக்க ஓடும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்.. ஓட ஓட சுட்ட இந்திய ராணுவம்.. வெளியான மாஸ் வீடியோ\nவட இந்திய விமான தளங்களை குறி வைக்கிறது ஜெய்ஷ் இ முகமது.. உஷார்.. உளவுத்துறை எச்சரிக்கை\nதுபாய் விமானத்தில் வந்த 3 பேர்.. 23 துப்பாக்கிகளுடன் வந்ததால் பரபரப்பு.. யாருக்காக கொண்டு வரப்பட்டன\nசென்னையில் வங்கதேச பயங்கரவாதி அசதுல்லா ஷேக் கைது\nதென் இந்தியாவுக்கு தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை, கடலில் மர்ம படகுகள் கண்டெடுப்பு\nஇதுதான் முதல் முறை.. மசூத் அசார், தாவூத் இப்ராஹிமுக்கு ஆப்பு.. இந்தியா செம அறிவிப்பு\nஎழுதிய காகிதத்தின் மதிப்பு கூட அவர் எழுத்துக்கு கிடையாது.. பாக். அமைச்சரை கலாய்த்த இந்தியா\n5 இடங்களுக்கு குறி.. 4 மணி நேர விசாரணை.. லேப்டாப், பென்டிரைவ் பறிமுதல்.. கோவையில் என்ஐஏ தீவிரம்\nஅதிகாலையில் தொடங்கிய ஆபரேஷன்.. கோவையில் களமிறங்கிய என்ஐஏ அதிகாரிக���்.. தீவிர சோதனை.. ஏன்\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து.. கொடூரமாக பழி வாங்கிய தீவிரவாதிகள்.. நாடோடிகளை கொன்று வீசினர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nterrorist security forces lashkar e taiba தீவிரவாதி என்கவுண்டர் பாதுகாப்பு படையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/jeeyar?q=video", "date_download": "2019-10-14T21:10:44Z", "digest": "sha1:QZDFT7HIQ2HQFNPI5ZFUFTPXGFZTFW25", "length": 9852, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "Jeeyar: Latest Jeeyar News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅத்திவரதர் குறித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரின் கருத்து தவறானது.. வரதராஜ பெருமாள் கோயில் பட்டர்\nகமல்ஹாசனுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளது- மன்னார்குடி ஜீயர் பரபரப்பு தகவல்\nபிளாஷ்பேக் 2018: ஆண்டாள் சர்ச்சையையும் ஜீயரின் சோடா பாட்டில் பேச்சையும் எளிதில் மறக்க முடியுமா\nகேரள வெள்ளம், கஜா புயல்.. அனைத்துக்கும் தெய்வ குற்றமே காரணம்- சொல்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\n90 வயதான ஸ்ரீரங்கம் ஜீயர் ஸ்ரீரெங்கநாராயண சுவாமிகள் காலமானார்\nவருடம் ரூ.1.50 கோடி.. திருமலை திருப்பதி கோவிலின் ஜீயருக்கு சம்பள உயர்வு\nசடகோப ராமானுஜ ஜீயரை கைது செய்ய வேண்டும்... ஹைகோர்ட்டில் மனு\nசாமி இலை ரெடி.. உண்ணாவிரதத்தை ஸ்டார்ட் பண்ணிரலாமா\nஉண்ணாவிரதப் போராட்டத்தையே காமெடி பீசாக்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nதீபாவுக்கு எந்த விதத்திலும் குறையில்லாத எண்டெர்டெய்னர் இந்த \"ஜீயர்\".. நெட்டிசன்ஸ் கலகல\nஇந்த டைம்ல அன்னத்தில் கை வைப்பனே தவிர, யார் கன்னத்திலேலயும் கை வைக்க மாட்டேன்\nஆண்டாள் மீது நேற்று வராத நம்பிக்கை இன்றாவது வந்ததே... சுப.வீரபாண்டியன்\nஉண்ணாவிரதம் இருப்பதும், சோடா பாட்டில் பேச்சும் அபச்சாரம்... முன்னாள் ஜீயர் விளாசல்\nஎன் உண்ணாவிரதத்தால் உலக மக்களுக்கு கேடு வந்துவிடும்- சொல்வது ஜீயர்\nஉண்ணாவிரத போராட்டத்தை மீண்டும் வாபஸ் பெற்றார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nவைரமுத்துவை கடவுள் பார்த்துக் கொள்வார்- எஸ்.வி.சேகர்\n'சாந்தி விமோசன' இடைவேளையுடன் நடத்தப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரின் உண்ணாவிரதம் திடீர் வாபஸ்\nஆண்டாள் தாயார் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான உண்ணாவிரதம் தொடரும்.. ஜீயர் உறுதி\nஆண்டாள் விவ��ாரம்: 'கேப்' விட்டு மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nஆண்டாள் விவகாரம்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் நாளை முதல் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Sports/32120-.html", "date_download": "2019-10-14T21:00:26Z", "digest": "sha1:G4BTXK6AXLC7BI3NJYNGQOS7TT2OBYRM", "length": 17212, "nlines": 246, "source_domain": "www.hindutamil.in", "title": "பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் | பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\nபட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்\nபட்ஜெட்டில் மக்கள் எதிர்ப்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"மத்தியில் நரேந்திர மோடி அரசு பதவியேற்ற பிறகு, தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான முதல் நிதிநிலை அறிக்கை என்பதால் மக்களின் எதிர்பார்ப்புகளை எந்த குறையுமின்றி நிறைவேற்றும் வகையில் அவற்றை தயாரிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் அறிக்கை மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது.\nதமிழ்நாட்டிற்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவை போதிய நிதி இல்லாததால் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பாக கடந்த 12 ஆம் தேதி ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை சந்தித்து பேசிய அன்புமணி, தருமபுரி & மொரப்பூர் ரயில்வேப் பாதை திட்டம் உட்பட 19 ரயில்வேத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும், இதற்காகத் தேவைப்படும் ரூ.9215 கோடி நிதியில் கணிசமான தொகையை வரும் நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். தமிழகத்தின் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வகையில் ரயில்வே நிதிநிலைஅறிக்கை அமைய வேண்டும்.\nபொது நிதிநிலை அறிக்கையைப் பொருத்தவரை அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பது வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா என்பது தான். வருமான வரி செலுத்துவதற்கான வருவாய் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த ஆண்டில் இந்த வரம்பு ரூ.2 லட்��த்திலிருந்து ரூ.2.5 லட்சமாக மட்டுமே உயர்த்தப்பட்டது. நடப்பாண்டிலாவது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இதை ரூ.5 லட்சமாக உயர்த்த பிரதமரும், நிதி அமைச்சரும் முன்வர வேண்டும். அதேபோல், சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அவற்றின் மீதான வரிவிலக்கு வரம்பை குறைந்தபட்சம் ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவத்திற்காக செலவிடப்படும் தொகையில் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரத்திற்கு மட்டுமே வரிவிலக்கு வழங்கப்படுகிறது. இதை ரூ.50 ஆயிரமாக உயர்த்த அரசு முன்வர வேண்டும்.\nதேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த ஆண்டு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், சமூகத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியிலும் பெருமளவு வெட்டப்பட்டது. குறிப்பாக உயர்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.77,307 கோடியில் சுமார் ரூ.11,000 கோடியும், சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.30,645 கோடியில் சுமார் ரூ.7,000 கோடியும், ஊரக வளர்ச்சித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.80,043 கோடியில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடியும் வெட்டப்பட்டது. இதனால் இத்துறைகளின் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.\nஇந்த நிலையை மாற்றும் வகையில், சமூகத் துறைகளுக்கு வரும் நிதிநிலை அறிக்கையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நாடு முழுமைக்குமான திட்டம் என்ற நிலையிலிருந்து 200 மாவட்டங்களுக்கு மட்டுமான திட்டமாக மாற்றப்பட்டு விட்டது என்ற எண்ணம் மக்களிடம் நிலவுகிறது. இதை மாற்றும் வகையில், ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்\" இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேச்சு:...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nதாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு...\nசீன அதிபர் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பு ஏற்ப���டுகளில்...\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி\nதீபாவளி 10,940 பேருந்துகள் இயக்கம்; முன்பதிவு தொடங்கியது தற்போதுவரை 51000 பயணிகள் பதிவு\nகட்டிட தொழிலாளி அடித்து கொலை: போலீஸார் விசாரணை\nகாட்டில் தனித்து விடப்பட்ட 3 மாத குட்டியானையின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு\nராஜீவை கொன்று புதைத்தோம் என்று பேசுவதா- தேசத்துரோக வழக்கில் கைது செய்யவேண்டும்: சீமான்...\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/06/blog-post_58.html", "date_download": "2019-10-14T21:13:09Z", "digest": "sha1:BA3VWSZKI3P5662OQBMT7ERFDVEASC5P", "length": 3839, "nlines": 36, "source_domain": "www.kalaneethy.com", "title": "அம்பாந்தோட்டை துறைமுகம் - சீனா உரிமை கோர முடியாது - மஹிந்த சமரசிங்க - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் அம்பாந்தோட்டை துறைமுகம் - சீனா உரிமை கோர முடியாது - மஹிந்த சமரசிங்க\nஅம்பாந்தோட்டை துறைமுகம் - சீனா உரிமை கோர முடியாது - மஹிந்த சமரசிங்க\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பும் செயற்கை தீவின் கட்டுப்பாடும் இலங்கை கடற்படையின் வசமே இருக்கும். ஆகவே செயற்கை தீவு குறித்து சீனா உரிமை கோர முடியாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,\nசெயற்கை தீவின் உரிமை விவகாரத்தில் சீனாவின் பிடிவாதத்தை இலங்கை அரசாங்கம் தகர்த்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பும் செயற்கை தீவின் கட்டுப்பாடும் இலங்கை கடற்படையின் வசமே இருக்கும். அநாவசியமான சந்தேகங்களை தவிர்க்கும் வகையில் துறைமுகப் பகுதியில் புதிதாக அலைதாங்கி தடுப்புகள் என்பன அமைக்கப்படும்.\nசீனாவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் செயற்கைத் தீவை கொடுப்பதாக எந்தக் குறிப்பும் இட��்பெறவில்லை. எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறித்த செயற்கை தீவு குறித்து சீனா உரிமை கோர முடியாது.\nஅது மாத்திரம் அல்ல அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலயம் உள்ளிட்ட அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வரும் அனைத்து நிலம், வான் மற்றும் கடல் பிரதேசங்களின் பாதுகாப்பு முழுமையாக இலங்கை கடற்படை வசமாகவே இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/AgamPuramArasiyal/2019/04/11191718/1031749/tamilnadu-politicalnews-agampuram-arasiyal.vpf", "date_download": "2019-10-14T21:47:31Z", "digest": "sha1:66D5IYFV556MMCQFZQVDTNLVIHLRX5Q5", "length": 6005, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(11/04/2019) அகம், புறம், அரசியல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(11/04/2019) அகம், புறம், அரசியல்\n(11/04/2019) அகம், புறம், அரசியல்\n(11/04/2019) அகம், புறம், அரசியல்\nஉண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...\nடெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\nராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி\nஇங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.\nபொருளாதாரம் , வேலைவாய்ப்பு, ராணுவம் , தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உலக நாடுகளுக்கு சவால் விடும் சீனாவின் தற்போதைய வளர்ச்சி நிலையை பார்ப்போம்.\n(17/05/2019) அகம், புறம், அரசியல்\n(17/05/2019) அகம், புறம், அரசியல்\n(16/05/2019) அகம், புறம், அரசியல்\n(16/05/2019) அகம், புறம், அரசியல்\n(15/05/2019) அகம், புறம், அரசியல்\n(15/05/2019) அகம், புறம், அரசியல்\n(13/05/2019) அகம், புறம், அரசியல்\n(13/05/2019) அகம், புறம், அரசியல்\n(10/05/2019) அகம், புறம், அரசியல்\n(10/05/2019) அகம், புறம், அரசியல்\n(09/05/2019) அகம், புறம், அரசியல்\n(09/05/2019) அகம், புறம், அரசியல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களு���ன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/09/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2019-10-14T20:51:06Z", "digest": "sha1:6EYPGQM3PRDR45Q7WUW6D6O3BUIIX5KR", "length": 10232, "nlines": 82, "source_domain": "thetamiltalkies.net", "title": "‘துப்பறிவாளன்’ விஷால் கண்டுபிடித்த 23 கோடி விவகாரம்…! | Tamil Talkies", "raw_content": "\n‘துப்பறிவாளன்’ விஷால் கண்டுபிடித்த 23 கோடி விவகாரம்…\nவிஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனமும், ‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘துப்பறிவாளன்’.\nமிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷால், பிரசன்னா, வினய்ராய், சிம்ரன், ஆண்ட்ரியா, அனுஇமானுவேல், ஜான்விஜய், கே.பாக்யராஜ் முதலானோர் நடித்துள்ளனர்.\nஇப்படத்தை இம்மாதம் 14-ஆம் தேதி வியாழக் கிழமை வெளியிடவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.\n‘துப்பறிவாளன்’ படத்தை , 22 கோடி ரூபாய்க்கு ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் எடுத்து ‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ நிறுவனத்திடம் விஷால் கொடுக்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.\nஇந்த 22 கோடியில் விஷாலின் 4 கோடி சம்பளமும் அடக்கம்.\nவிஷால் நடிக்க மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்த கத்தி சண்டை படத்தில் ஏற்பட்ட நஷ்டம் 3 கோடியை கழித்துக் கொண்டு 19 கோடியை தருவதாக விஷாலிடம் வாக்கு கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் நந்தகோபால்.\nஆனால் படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்தநிலையில் இதுவரை 9 கோடியை மட்டுமே விஷாலிடம் கொடுத்துள்ளார்.\nபாக்கி 10 கோடியை தராமல் இன்று நாளை என இழுத்தடித்திருக்கிறார்.\nஇந்தநிலையில் துப்பறிவாளன் படத்தின் பெயரில் 23 கோடி ரூபாயை நந்தகோபால் கடன் வாங்கிய விவரம் விஷாலுக்கு தெரிய வர கடுப்பாகிவிட்டாராம்.\nஎன்னுடைய படத்தின் பெயரில் கடன் வாங்கிவிட்டு, அதை வேறு படத்திற்��ு செலவு செய்ததோடு, எனக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை கொடுக்காமல் இழுத்தடித்தால் என்ன அர்த்தம் என்று கத்தி தீர்த்துவிட்டாராம் விஷால்.\nகடந்த வாரம் நடைபெற்ற பஞ்சாயத்தில், பேசியபடி 10 கோடியைக் கொடுக்காவிட்டால் துப்பறிவாளன் படத்தை என்னுடைய பேனரிலேயே ரிலீஸ் செய்துவிடுவேன் என்று நந்தகோபாலை எச்சரிக்கை செய்திருக்கிறார் விஷால்.\nஆனாலும் நந்தகோபாலிடமிருந்து பைசா பெயரவில்லை.\nஎனவே கடுப்பான விஷால் சொன்னதை தற்போது செயலிலும் காட்டிவிட்டார்.\nதுப்பறிவாளன் படத்தின் விளம்பரங்களில் நந்தகோபாலின் மெட்ராஸ் எண்டர்டெயின்மெண்ட் பெயரை நீக்கிவிட்டார்.\nதற்போது விஷால் உடைய விஷால் பிலிம் பேக்டரி பேனர் பெயர் மட்டுமே துப்பறிவாளன் விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளது.\nதன்னுடைய பேனரிலேயே துப்பறிவாளன் படத்தை வெளியிடும் வேலையைத் தொடங்கிவிட்டார் விஷால்.\nதுப்பறிவாளன் படத்தின் பெயரில் நந்தகோபால் வாங்கிய 23 கோடி கடன், துப்பறிவாளன் ரிலீஸ் நேரத்தில் என்ன மாதிரியான பிரச்சனையை கிளப்பும் என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.\nசட்டத்தை கையில் எடுத்த சங்கத்தலைவர்.வெட்கமாக இல்லையா எச் ராஜாவை விளாசும் விஷால்.\n – ஹெச்.ராஜாவை விளாசிய விஷால்\n அதிரடி ஆக்ஷனில் குதித்த விஷால்\n«Next Post விஜய் படத்தின் வியாபாரத்தை மெர்சலாக்கிய விவேகம்\nஐயோ… சிவகார்த்திகேயனின் தலையிலேயும் கைய வச்சுட்டாங்களே…\nகாதலர் தினத்தில் விஜயகாந்த் மகன் படம் ரிலீஸ்\nகாதலர் தினத்தில் விஜயகாந்த் மகன் படம் ரிலீஸ்\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\nஸ்ரீராகவேந்திரரின் பிறந்த நாளில் லாரன்ஸ் பட பர்ஸ்ட்லுக் வெளி...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\nஸ்ரீராகவேந்திரரின் பிறந்த நாளில் லாரன்ஸ் பட பர்ஸ்ட்லுக் வெளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2019/01/blog-post.html", "date_download": "2019-10-14T20:41:16Z", "digest": "sha1:AT3UW6J7VFRSWLYLHT7DH4XSMVQRFMLY", "length": 18633, "nlines": 148, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: விஸ்வாசம் - சினிமா விமர்சனம்", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தயார் செய்வதா என்ற குழப்பம் அவர்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களுக்கு அதிகம் வரும். இந்தப் படத்தில் ரசிகர்களை அதிகம் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா.\nதமிழ் சினிமா இயக்குனர்கள் மதுரையையும் விடமாட்டார்கள், மும்பையையும் விடமாட்டார்கள். இன்னும் எத்தனை படத்தில் தான் மும்பை பின்னணி கதையைப் பார்ப்பதோ தெரியவில்லை. இந்தப் படத்தின் முதல் பாதி தேனி மாவட்டப் பின்னணியிலும், இரண்டாம் பாதி மும்பை பின்னணியிலும் நகர்கிறது.\nஒரு அப்பா சென்டிமென்ட் கதைக்கு அழகாக ஆக்ஷன் முலாம் பூசியிருக்கிறார் இயக்குனர் சிவா. அந்த சென்டிமென்ட்டும் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது, ஆக்ஷனும் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.\nகதையை ஒரு வரியில் கூட சொல்லிவிடலாம். மனைவியையும் மகளையும் பிரிந்த ஒருவர் மீண்டும் அவர்களுடன் எப்படி இணைகிறார் என்பதுதான் படத்தின் கதை.\nதூக்குதுரை (அஜித்) என்றாலே சுற்றியுள்ள 12 ஊர்களும் அதிரும். அப்படி, அடிதடி, பஞ்சாயத்து, சண்டை என ரத்த சொந்தங்களுடன் இருப்பவர் தூக்குதுரை. அவரின் ஊரான கொடுவிளார்பட்டிக்கு மருத்துவ முகாம் அமைத்து உதவி செய்ய மும்பையில் இருந்து வருகிறார் டாக்டர் நிரஞ்சனா (நயன்தாரா). வந்த இடத்தில் தூக்குதுரைக்கும், அவருக்கும் காதல் மலர்கிறது. அது திருமணத்தில் முடிந்து, குழந்தையும் பிறக்கிறது. குழந்தை பிறந்த பின்னும் தூக்குதுரை கத்தியைத் தூக்குவது நிரஞ்சனாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால், கோபத்துடன் தூக்குதுரையை விட்டுப் பிரிந்து மகளுடன் மும்பை செல்கிறார்.\nஊர் திருவிழாவுக்காக பெரியவர்கள் வற்புறுத்தலால் தூக்குதுரை மனைவியை அழைக்க மும்பை செல்கிறார். அங்கு அவருடைய மகளை யாரோ கொல்ல திட்டமிடுகிறார்கள். அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து, மனைவியுடனும், மகளுடனும் சேர்கிறாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nதொடர்ந்து சால்ட் அன்ட் பெப்பர் தோற்றத்தில் அஜித் நடிப்பதன் காரணம் தெரியவில்லை. இந்தப் படத்தில் கிடா மீசை, தாடி என முகம் முழுவதும் முடியாக இருக்கிறது. அதையும் மீறி சென்டிமென்ட் காட்சிகளில் அவர் கண்களில் கண்ணீர் தளும்புகிறது. இடைவேளை வரை கலகலப்பாக காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார். இடைவேளைக்குப் பின் பாசமான அப்பாவாக கண் கலங்க வைக்கிறார். அவருக்கான பில்ட்-அப் காட்சிகளையும், ரசிகர்கள் கைதட்டும் விதத்தில் வசனங்களையும் சேர்த்திருக்கிறார் இயக்குனர் சிவா. படம் முழுக்க முறுக்கு மீசை, மதுரை பேச்சு, வேஷ்டி என அதகளம் செய்கிறார் அஜித்.\nமும்பையிலிருந்து தேனியில் உள்ள சிறிய கிராமத்திற்கு நயன்தாரா வருகிறார். அஜித் படிக்காதவராக இருந்தாலும் அவரைக் காதலிக்கிறார். கல்யாணம் செய்து கொள்கிறார், குழந்தையும் பெற்றுக் கொள்கிறார். இருவரது காதலையும் அன்னியோன்யமாகக் காட்டிவிட்டு திடீரென நயன்தாரா பிரிந்து போவது ஒட்ட மறுக்கிறது. அஜித் மனைவியானதும், டாக்டருக்குப் படித்த நயன்தாராவை, இரண்டு மூக்குத்திகளுடனும், புடவையுடனும் கிராமத்துப் பெண்ணாக மாற்றியிருப்பதும் சினிமாத்தனமானது. பிறகு மல்டி மில்லியனர் பெண் தொழிலதிபராக மாறுகிறார். இளம் பெண், மனைவி, அம்மா என மூன்று பரிமாணங்களிலும் நயன்தாரா தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்திருக்கிறார்.\nஅஜித்தின் வலது, இடது கரங்களாக ரோபோ சங்கர், தம்பி ராமையா. அஜித் பற்றிய பில்ட்-அப்புகளுக்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள். ஜெகபதி பாபு, மல்டி மில்லியன் தொழிலதிபர், அவர்தான் வில்லன். ஆனாலும், மகளுக்காகத்தான் வில்லனாக மாறுகிறார்.\nரோபோ சங்கர் கொஞ்சமே வந்து சிரிக்க வைக்க முயற்சித்து தோற்றுப் போகிறார். இடைவேளைக்குப் பின் விவேக் வருகிறார், சிரிக்க வைப்பதற்குப் பதில் எரிச்சலை ஏற்படுத்துகிறார். அஜித்தின் மகளாக பேபி அனிகா, அவ்வளவு அழகு, பொருத்தமான நடிப்பு.\nஇமான் இசையில், கண்ணான கண்ணே, அடிச்சித் தூக்கு இரண்டு பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. ஒன்று மெலோடிக்கு, மற்றொன்று ஆட்டத்திற்கு. படம் முழுவதும் காட்சிகள் அனைத்தும் பளிச்சென இருக்கின்றன. சண்டைக் காட்சிகளில் அதிரடி அதிகம்.\nதேவையற்ற காட்சிகளை வைத்து படத்தை இழுக்கவில்லை. மன���வி நயன்தாரா வீட்டிலேயே அஜித் வேலைக்காரர் போல சேருவது கொஞ்சம் ஓவர் பாஸ். கிளைமாக்ஸ் இப்படித்தான் முடியப் போகிறது என்று நாமே யூகிக்க முடிவது கொஞ்சம் மைனஸ்.\nகதையில் எந்தவிதமான புதுமையும் இல்லை. ஆனால், சென்டிமென்ட் காட்சிகள் மனதை நிறைக்கின்றன. முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் விஸ்வாசம் படம் எடுக்கப்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. விவேகத்தில் ஏமாந்த ரசிகர்களுக்கு நிச்சயம் விஸ்வாசம் மாஸ் தான்.\nஇருப்பினும் இன்னும் எத்தனை படங்களில்தான் இப்படி கமர்ஷியலான படங்களில் மட்டுமே அஜித்தைப் பார்ப்பது. புதுமையாக அவருக்கு இருக்கும் அவ்வளவு பெரிய ஆரவரமான ரசிகர்களுக்கு முழு திருப்தியாக ஒரு படத்தைக் கொடுக்கும் இயக்குனர் தமிழ் சினிமாவில் ஒருவர் கூடவா இல்லை.\nவிஸ்வாசம் - தந்தைப் பாசம்.\nLabels: அனுபவம், அஜித், சினிமா, பகிர்வு, ரசித்தது, விமர்சனம், விஸ்வாசம்\nஎன்னதான் சொன்னாலும் அந்த மொக்கை அஜித் படத்துக்கு பேட்ட மண்டி போட்டிருக்கு\nஇந்த அசிங்கத்துக்கு ரஜினி நாண்டுக்கிட்டு சாகலாம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nமனஅழுத்தம், மனநோய் போக்கும் மங்குஸ்தான்\nபழங்களின் அரசி என்று பெருமையுடன் அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை . தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇதெல்லாம் உடல் எடையை குறிப்பதற்கான எளிய வழி\n* 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கிண்ணம் நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு...\nஅரசு கேபிளில் இன்று முதல் விஜய் டிவி, போகோ சேனல்: ஆனால், சன் டிவி இல்லை\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைப்பு பெற்றுள்ள அனைவரும் இன்று முதல் விஜய் டிவி, போகோ உள்ளிட்ட கட்டணச் சேனல்களைக் காணலாம் என அறிவ...\nஆரோக்கிய வாழ்வுக்கான டாப் 10 உணவுகள்\n‘உணவு மருந்து’ என்ற வழிமுறையில் சென்ற நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்டு நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர். இன்றைக்கோ அவசரம் அவசரமாக எதையாவது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2014/11/blog-post_11.html", "date_download": "2019-10-14T20:59:29Z", "digest": "sha1:C3PTQFFIN4VU5TFX63NCEP7LEEOMUWJM", "length": 15490, "nlines": 205, "source_domain": "www.thuyavali.com", "title": "இஸ்லாமிய தாடியின் புதிய விஞ்ஞான ஆய்வு...! | தூய வழி", "raw_content": "\nஇஸ்லாமிய தாடியின் புதிய விஞ்ஞான ஆய்வு...\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nதாடி வைத்தால் கேன்சர் வருவதை தடுக்கும் புதிய விஞ்ஞான ஆய்வு. வ. - இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய ஒவ்வொரு வார்த்தையும் இன்று விஞ்ஞான உலகத்தினரால் நிரூபிக்கப்பட்டு வருவதால் விஞ்ஞான உலகம் அதிர்ச்சி அடைந்து வருவதை காண முடிகிறது.\nயூப்ரடிஸ் நதி வற்றியதை கண்டோம், இரண்டு கடல்களுக்கும் மத்தியில் உள்ள தடுப்பை கண்டோம் இப்படி ஒவ்வொரு சான்றுகளையும் தொடர்ச்சியாக கண்டு வரும் வேளையில்....முகத்தில் ஆண்கள் வைக்கும் தாடியை பற்றி சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையில்....\nசூரியனிலிருந்த 95 சதவீத புற ஊதாக்கதிர்கள் நம் சருமத்தை நேரடியாக தாக்காதவாறு நம் தாடி பாதுகாக்கிறது என்றும், இதனால் தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரு புற்றுநோயின் தாக்கம் குறைவாக உள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தாடி வைத்திருப்பவர்களுக்கு சூரியனின் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதால், அவர்கள் பல ஆண்டுகளுக்கு இளமையோடு காட்சியளிப்பர்.\nஇளைஞர்கள் முகத்தில் தாடி இல்லாமல் இருந்தால் இளமை போன்றும், தாடி இருந்தால் முதியவர்கள் போன்றும் பார்ப்பதற்கு தோன்றும். ஆனால் தாடி இல்லாதவர்கள் முகத்தில் சூரியனின் தாக்கம் ஏற்பட்டு விரைவிலேயே அவர்களின் முகம் முதுமையை அடைந்து விடுவதாகவும், தாடி வைத்திருப்பவர்களின் முகத்தில் சூரியனின் தாக்கம் குறைந்து காணப்படு வதால் நீண்ட காலத்திற்கு இளமையாகவே இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nதாடி வைத்திருப்போர் உலர்ந்த சருமம் என்ற பேச்சுக்கே இடமில்லை அது குளிர்ந்த காற்றையே எப்போதும் தக்க வைத்துக் கொண���டிருப்பதால், சருமம் பாதுகாக்கப்படுகிறது. இதனால் தாடி இருந்தால் எப்போதும் முகம் ஜிலுஜிலுவென்ற இருக்கும். தாடி வைத்திருப்போர் குளிரை அதிகம் தாங்கிக் கொள்ள முடியும் என்றும், எந்த அளவிற்கு தாடி அதிகம் உள்ளதோ அந்த அளவிற்கு தாடி குளிரை கட்டுப்படுத்தும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nசுத்தமாக ஷேவ் செய்வதினால் ஏற்படும் தீமைகள் :ஷேவ் செய்யும் போது பிளேடினால் ஏற்படும் கீறல்கள், சருமக்கோளாருகள் ஏற்படுகிறது.முமையாக ஷேவ் செய்த முகத்தில் பாக்டீரியா உள்ளிட்ட நோய்கள் உடனடியாக தொற்றிக் கொள்கிறது. ஆஸ்துமா, அலர்ஜி, தூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத் தடுப்பதில் அல்லது ஃபில்ட்டர் செய்வதில் தாடியின் பங்கு முக்கியமா உள்ளது. இதனால் ஆஸ்துமாவையு தவிர்க்க முடிகிறது.\nஇப்படி பல்வேறு காரணங்களால் தாடி வைப்பது அவசியமாகிறது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு மனிதனுக்கு எதையெல்லாம் செய்ய கூறியுள்ளதோ அவையனைத்தும் 14 நூற்றாண்டுகள் கழித்து இன்று விஞ்ஞானிகளால் கூறப்பட்டு வருகிறது.\n* இஸ்லாத்தில் தாடி வளர்ப்பதின் நண்மைகள்..\n* இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\n* கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\n* இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்\n* உடல் தானம் செய்ய அனுமதி உண்டா..\nஉடலுறவின் போது ஜின்களின் உணவு.\nமனிதனின் சந்தோஷத்திற்கும், இளைப்பாறுதலிற்கும், இனவிருத்திக்கும் \"உடலுறவு\" இன்றியமையாதது. மனித உடலுறவில் காஃபிருக்கும், முஸ்ல...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nஇஸ்லாத்தில் திருமண வயதெல்லை என்ன.\nஇலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் ...\nசகவாழ்வும் தவிற்கப்பட வேண்டியவரம்பு மீறல்களும்\nசகவாழ்வு என்ற பெயரில் பயத்தின் காரணமாக மிகப்பெரும் அநீதமான இணைவைப்புக்குத் துணை போகும் காரியங்களை முஸ்லிம் தலைமைகள் உட்பட செய்து கொண்...\nகல்முனையில் கொடியேற்றம் உறுவான உண்மை வரலாறு\nவருடாவருடம் எந்த ஷாகூல் ஹமீது ஆண்டவர் பெயரால் இவ்விழா கொண்டாடப்படுகின்றதோ அவருக்கு ஒரு கப்ர் இந்த கடற்கரை பள்ளிவாசலுக்குள் அமைக்கப்படிரு...\nகாதலர் தினம் உருவான உண்மை வரலாறு.\n யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில...\nஇஸ்லாமிய ஆண்மகன் எப்படியிருக்க வேண்டும்.\nநபி வழியில் தாடியை வளர்ப்போம்..\nகடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்ஞான ஆய்வு \nமஸ்ஜிதுந் நபவியில் நபி (ஸல்) அடக்கம் செய்யப்பட்டார...\nமஸ்ஜிதினுள் நுழையும் முன் கடைபிடிக்க வேண்டியவை\nஇஸ்லாமிய தாடியின் புதிய விஞ்ஞான ஆய்வு...\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் சூனியம்_..( V )\nபெண்கள் அறிய வேண்டிய முக்கிய விஷயங்கள்..2\nபெண்கள் அணியும் தங்க நகைகளுக்கு ஜக்காத் உண்டா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/81586/cinema/otherlanguage/Malayalam-actor-sathar-no-more.htm", "date_download": "2019-10-14T20:23:02Z", "digest": "sha1:Z3S4EECVLWC4T4XUX4SH4BERXT2MOYBZ", "length": 10053, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மலையாள நடிகர் சத்தார் மரணம் - Malayalam actor sathar no more", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம் | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nமலையாள நடிகர் சத்தார் மரணம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகிருஷ்ணன் நாயர் இயக்கிய 'பரயேயி அவஷ்யமுன்டு' என்ற படத்தில் அறிமுகமானவர் சத்தார். அதன்பிறகு வின்சென்ட் இயக்கிய 'அனவரனம்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். தமிழில் மயிலு, சவுந்தர்யமே வருக வருக உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் தெலுங்கில் சுமார் 300 படங்களில் நடித்து இருக்கிறார். 1979-ல் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்த ஜெயபாரதியை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.\nகொச்சியில் மகன் வீட்டில் வந்த சத்தாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67. அவரது உடலுக்கு மலையாள திரையுலக பிரமுகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இவரது மகன் கிரிஷ் சத்தார் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅரசியலில் எப்போதும் நுழைய மாட்டேன் - ... துல்கருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம்\nஅக்சய்குமார் படத்தில் இணைந்த அஜய் தேவ்கன், ரன்வீர் சிங்\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\nஅஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nநடிகை தமன்னாவின் தொழில் பக்தி பாராட்டுக்குரியது: சிரஞ்சீவி\nமீண்டும் வெற்றி கூட்டணி அமைத்த பஹத் பாசில்\nசன்னி லியோன் - நவ்தீப் செல்பி பின்னணி இதுதான்\nபிகில் படத்தை கேரளாவில் வெளியிடும் பிரித்திவிராஜ்\nதிலீப் காவ்யா மாதவனிடம் நலம் விசாரித்த மம்முட்டி\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாத���்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-10-14T20:44:47Z", "digest": "sha1:OSPLORW3UTNZEL2E4DWD43OOI53GHFFX", "length": 9808, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாமா பள்ளி, தில்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமஸ்ஜித் இ ஜஹான்-நுஃமா (பாரசீகம்: مسجد جھان نما, \"உலக பள்ளிவாசல்களின் பிரதிபலிப்பு\") என்கிற பெயர் கொண்ட இப்பள்ளிவாசல் ஜாமா மஸ்ஜித் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் பள்ளிவாசல்களில் மிகப்பெரியதாக உள்ளது. தாஜ்மஹாலை கட்டிய முகலாயப் பேரரசர் ஷாஜகானால் கிபி 1656 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இப்பள்ளி பழைய தில்லியில் உள்ள சட்னி சவுக்கின் பிரதான மத்திய வீதியில் அமைந்துள்ளது.\nஇப்பள்ளியில் ஒரே நேரத்தில் 25000 பேர் நின்று தொழக்கூடிய வசதி உள்ளது. இப்பள்ளியின் வடக்குதிசை வாசலுக்கு அருகில் குர்ஆன் ஆயத்துகள் எழுதப்பட்ட பழங்கால மான் தோல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nசையத் அப்துல் கபூர் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் அப்துல் சக்கூர் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் அப்துல் ரஹீம் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் அப்துல் கபூர் ஷா புஹாரி தானி சாஹி இமாம்\nசையத் அப்துல் ரஹ்மான் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் அப்துல் கரீம் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் மிர் ஜீவன் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் மிர் அஹ்மது அலி ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் முகம்மது ஷா புஹாரி சாஹி இமாம்\nமெளலானா சையத் அஹமது புஹாரி சாஹி இமாம்\nமெளலானா சையத் ஹமீது புஹாரி சாஹி இமாம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2016, 12:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/world-cup-2019-harsh-words-in-store-for-south-africa-flops-warns-faf-du-plessis/articleshowprint/69628457.cms", "date_download": "2019-10-14T21:24:32Z", "digest": "sha1:YZG5EAESYMODAA2DB7KW5EC7CJ2IBVV3", "length": 3910, "nlines": 11, "source_domain": "tamil.samayam.com", "title": "World Cup: ஒழுங்கா விளையாடுங்க.. இல்ல அசிங்க.. அசிங்கமா.. திட்டுப்புடுவேன் - டுபிளசி ‘வார்னிங்’!", "raw_content": "\nலண்டன்: தவறுகளை திருத்திக்கொண்டு ஒழுங்காக விளையாடாத தென் ஆப்ரிக்க வீரர்களை கடுமையாக திட்ட தயங்கமாட்டேன் என தென் ஆப்ரிக்க கிரிக்கெட் கேப்டன் டுபிளசி எச்சரித்துள்ளார்.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. வரும் ஜூலை 14, 2019 வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கிறது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் முறைப்படி இத்தொடர் நடக்கிறது.\nஇந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் முதல் நான்கு நாட்களில் பங்கேற்ற இரண்டு போட்டியிலும் தென் ஆப்ரிக்க அணி தோல்வியை சந்தித்தது. குறிப்பாக தங்களைவிட பலம் குறைந்த வங்கதேச அணியிடம் 21 ரன்னில் தோல்வியை சந்தித்தது.\nஇந்த தோல்வியில் இருந்து வறுகளை திருத்திக்கொண்டு ஒழுங்காக விளையாடாத தென் ஆப்ரிக்க வீரர்களை கடுமையாக திட்ட தயங்கமாட்டேன் என தென் ஆப்ரிக்க கிரிக்கெட் கேப்டன் டுபிளசி எச்சரித்துள்ளார்.\nஇதுகுறித்து டுபிளசி கூறுகையில், ‘எனது கேப்டன் ஸ்டைல் என்பது ஒரு குறிப்பி கோட்டுக்குள் உள்ளது. வீரர்கள் சரியாக விளையாடாத போது, கடுமையான கோவம் வரும். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் சாதிக்க, டிரெசிங் ரூம் ஊக்கம் என்பது மிகவும் அவசியம்.\nஇதுபோன்ற மோசமான தோல்விகளை உங்களை மனதளவில் அதிகம் நோகடித்துவிடும். மோசமான நாள் என நேரத்தை காரணம் காட்டி தப்பிக்கும் கேப்டன் நான் இல்லை. சரியாக விளையாடாத வீரர்களை கடுமையாக திட்டவும் நான் தயங்கமாட்டேன்.’ என்றார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=70594", "date_download": "2019-10-14T21:45:02Z", "digest": "sha1:GU2AQB6GQYALYWBOJDLITWUEYCLGGIPK", "length": 24816, "nlines": 269, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறி��ும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்வல்லமையாளர் விருது\nஇப்பதிவு சூலை 11, திங்கட்கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது. அக்கிழமையின் வல்லமையாளர் விருதுக்காக, அருமையான அறிவியல்நூல்கள் எழுதியுள்ள முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்\nசூலை 2, 2016 அன்று முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் கோட்பாட்டுவேதியியலுக்கான அடிப்படைக்கணிதம் என்னும் 316-பக்க உயர்கணித நூலொன்றை அனைவரும் இலவசமாகத் தரவிறக்கிப் படிக்கும்படி வெளியிட்டுள்ளார் [1].\nஇந்நூல் அறிவியல்-கணிதத் துறையின் ஆழங்குன்றாமல் எழுதப்பெற்றிருப்பது பெருஞ்சிறப்பு. இந்நூல் மட்டுமன்றி கடந்த சில ஆண்டுகளில் எட்டு அருமையான நூல்களை இலவசப்பதிப்பாக வெளியிட்டு தமிழுலகுக்கு அருந்தொண்டு ஆற்றியிருக்கின்றார். இவற்றுள் புகழ்பெற்ற ”One Two Three… Infinity: Facts and Speculations of Science” என்னும் தலைப்பில் சியார்ச்சு கேமாவ் (George Gamow) எழுதிய நூலின் தமிழாக்கத்தை ”ஒன்று , இரண்டு, மூன்று, முடிவிலி” என்னும் தலைப்பில் முனைவர் கோட்டாளம் மொழிபெயர்த்துள்ளார். இதேபோல தகுலசு ஆடம்சின் (Douglas Adams) “The Hitchhiker’s Guide to the Galaxy” என்னும் புகழ்பெற்ற நூலையும் தமிழில் ”பால்வீதியின் பயணிகளுக்கான ஒரு வழிகாட்டி” என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். அறிவியல் துறையில் எழுதுவோர்க்குப்பயன்படும் விதமாக அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களை தமிழாக்குவதற்கான ஒரு கையேடு என்னும் அருமையான நெடிய நூல் ஒன்றையும் எழுதியுள்ளார் [2].\n‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்\nசெல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்\nஎன்னும் பொன்மொழிகளைச் செயற்படுத்திவரும் நற்றமிழர் இவர்.\nமுனைவர் செயபாண்டியன் கோட்டாளம் . படம் [3]\nமுனைவர் கோட்டாளம் அவர்கள் அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் 1984 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். அதற்குமுன்பு சென்னையில் இருக்கும் இந்திய தொழினுட்பக்கழகத்தில் (ஐ.ஐ.டி-சென்னை) முதுநிலை அறிவியல் பட்டமும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேதியியலிலே இளநிலைப் பட்டமும் பெற்றார். இப்பொழுது அறிவியல் இலக்கியங்களைத் தமிழில் ஆக்குவதையும் மொழிபெயர்ப்பதையும் பேரார்வம் காட்டி உழைத்துவரும் இவர் பற்பல அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றி பெரிய பொறுப்புகளில் இருந்துள்ளார். கிரே ஆய்வு (Cray Research), இசுட்ரக்சுரல் பயோ இன்ஃபர்மாட்டிக்சு (Structural Bioinformatics), இரியாக்ஃசன் திசைன் (Reaction Design) போன்ற பல நிறுவனங்களில் பணியாற்றியிருக்கின்றார். வேதியியலில் உயர்திறன் கணிமைகளில் இவர் பெரும்வல்லுநர். பெரும் நுண்ணறிவுபெற்ற இவர் தமிழில் நூல்கள் எழுதி தமிழ்ப்பணி ஆற்றுவது பெருமகிழ்ச்சி தருவது. இவர் ஆக்கிய அல்லது மொழிபெயர்த்த நூல்களை மின்வடிவில் யாரும் எளிதாக இலவசமாகத் தரவிறக்கிப் படிக்கும்படி செய்திருப்பதும் இவருடைய தொண்டுள்ளத்தைக் காட்டுகின்றது. இவரெழுதிய நூல்களைத் தரவிறக்கிப் படிக்க கீழ்க்காணும் பக்கத்தை அணுகவும்[4]. முனைவர் கோட்டாளம் அவர்கள் Journal of Chemical Physics, Journal of Statistical Physics, Biopolymers போன்ற அறிவியல் ஆய்விதழ்களில் தன்னுடைய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார். சுபிரிங்கர் ஃபெர்லாகு (Springer Verlag) என்னும் பதிப்பகத்தாரின் நூலில் இவருடைய கட்டுரை ஒன்றும் வெளியாகியுள்ளது. புத்தாக்கப்படைப்புக்கான உரிமமும் பெற்றுள்ளார்.\nமுனைவர் கோட்டாளம் அவர்கள் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் வாழ்ந்து வாழ்கின்றார்.\nமுனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்களின் அருமைமிகு அறிவியல் தமிழ்நூல் படைப்புத் தொண்டினைப் பாராட்டி அவரை சூலை 11, திங்கட்கிழமைக்கான வல்லமையாளராக அறிவித்து வாழ்த்துகின்றோம்.\n[3] படம்- முனைவர் கோட்டாளம் அவர்களின் முகநூல் (https://www.facebook.com/kottalam\nசெ.இரா. செல்வக்குமார் கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்திலே மின்னிய, கணினியியப் பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். அவருடைய ஆய்வும் கற்பித்தலும் குறைக்கடத்தி நுண்கருவிகள் (Semiconductor micro-nano eleactronic devices) துறையைச் சார்ந்தது. இவர் கடந்த 25 ஆண்டுகளாக இணையத்தில் தமிழில் எழுதிவருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவிலும் முகநூலிலும், அவர் நடத்தும் தமிழ்மன்றம் என்னும் கூகுள் மடலாடற்குழுமத்திலும் தொடர்���்து எழுதிவருகின்றார்.\nவிக்கிப்பீடியா பயனர் பக்கம்: https://ta.wikipedia.org/s/1lo\nRelated tags : இந்த வார வல்லமையாளர் செ. இரா. செல்வக்குமார்\nபடக்கவிதைப் போட்டி 73 – இன் முடிவுகள்\nஇந்த வார வல்லமையாளர் (273)\nமுனைவர். நா.கணேசன் இந்த வார வல்லமையாளராக ஸ்டான்போர்ட் பல்கலை பேரா. அக்‌ஷய் வெங்கடேஷ் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. \"மறைவாக நமக்குள்ளே பழம்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை; திறமான\n ஏப்ரல் 14 , 2014 வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின\nசென்ற வார வல்லமையாளர் விருது (ஜூலை 09, 2012 ~ ஜூலை 15, 2012) இன்னம்பூரான்16 07 2012 படைப்பாற்றல் என்ற சொல்லைக் காணும்போது எனக்கு சில ஐயங்கள் எழும். எந்த ஆற்றல் ‘...பனிவார் உண்கணும் பசந்த தோளும்.\nஅறிஞரைப் போற்றுவோம். இவரைப் போன்றவர்கள் மதிக்கப்பட வேண்டும். இவர்களின் கூட்டம் பெருக வேண்டும். தமிழ்வழிக் கல்வி நோக்கி முன்னேறுவோம்.\nவல்லமையாளர் கோட்டாளம் அய்யா அவர்களுக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள். தமிழுக்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை வழங்கி வருவதோடு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை எளிய தமிழில், புரியும்படி விளக்குகிறீர்கள். இதன் மூலம் தமிழ்வழிக் கல்வியும் தமிழில் அறிவியல் கருத்துப் பரிமாற்றமும் வலிமையுறுகிறது. அத்துடன், தமிழால் முடியும் என்பதைத் தமிழரே உணரும் வகையில் தன்னம்பிக்கை ஊட்டுகிறீர்கள். தங்கள் தொண்டு தொடரட்டும்.\nமுனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்களுக்கு என் பாராட்டுகள்.\nகட்டுரை திரு.கோட்டாளத்தின் ஃபேஸ்புக் பக்கமும், ஆக்கங்களையும் கொடுக்கிறது; திரு கோட்டாளம் தன் பெயரை ஜெயபாண்டியன் என கொடுக்கிறார், ஆன்னல் இங்கு பெயர் குளறுபடி இருக்கின்றது. கொடுக்கும் தகவல்கள் துல்லியமாக இருக்க வேண்டாமா\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/03/01/lkg-merit-seat-success-meet-event-stills-news/", "date_download": "2019-10-14T21:08:41Z", "digest": "sha1:QBLCU46WUHJM36SS7R47PEEK45H4FNFB", "length": 31234, "nlines": 179, "source_domain": "mykollywood.com", "title": "LKG MERIT SEAT Success Meet event stills & news – www.mykollywood.com", "raw_content": "\nவேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார், மயில்சாமி ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருந்தார். பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் சக்சஸ் மீட் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு நன்றியை தெரிவித்து கொண்டனர்.\nஆர்ஜே பாலாஜியை நம்பி துணிச்சலாக படம் எடுத்த ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. நாயகிக்கான எந்த பந்தாவும் இல்லாமல் பெருந்தன்மையாக, இயல்பாக பழகுபவர். குறித்த நேரத்தில் கேஎஸ் ரவிக்குமார் போல, சிறப்பாக படத்தை எடுத்து கொடுத்த இயக்குனர் கே.ஆர்.பிரபுவுக்கு நன்றி. யார் கேட்டாலும் நடிக்க மறுக்கும் ராம்குமார் அண்ணன் இதில் ஆர்ஜே பாலாஜிக்காக நடித்திருக்கிறார். சினிமாவை விட்டு விலகி போன பிறகு, 9 ஆண்டுகள் கழித்து ஒரு படத்தில் நடித்திருக்கிறேன், அந்த படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததில் மகிழ்ச்சி என்றார் ஜேகே ரித்தீஷ்.\nபாலாஜி ஏதாவது புதுமையாக செய்வார் என்ற நம்பிக்கையால் தான் படத்தை ஒப்புக் கொண்டேன். இந்த மாதிரி துணிச்சலாக படம் எடுக்கும் ஐசரி கணேஷ் போன்ற தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவை. பாலாஜி கதையை எழுதியிருந்தாலும் இயக்குனர் அதை மிகச்சரியாக எடுத்துக் கொடுத்திருக்கிறார். அவர் பெயர் பிரபு என்பதால் அவர் மீது எனக்கு கூடுதல் அன்பு உண்டு. முன்பெல்லாம் சென்னையை காட்டும் போது எல்ஐசியை காட்டுவார்கள். ஆனால் சென்னையை பாம்பே மாதிரி மிக பிரமாண்டமாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விது என்றார் நடிகர் ராம்குமார்.\nஇந்த காலத்தில் ஒரு படம் ரிலீஸ் ஆவதே கஷ்டம். ஆனால் மாதிரி எல்கேஜி ரிலீஸ் ஆகி வெற்றி விழா காண்பது என்பது அரிதான விஷயம். என்னுடைய 40 ஆண்டு கால சினிமா வாழ்வில் ராம்குமார் அண்ணனுடன் முதல் முறையாக பக்கத்தில் உட்கார்கிறேன், நிறைய பேசுகிறேன். இது எனக்கு பெருமையான விஷயம். தலைக்கணம் இல்லாத ஒரு நடிகை பிரியா ஆனந்த். இந்த சமுதாயத்தில் நடக்கும் விஷயங்களை பார்த்தால் நாளுக்கு நாள் எனக்கு பிரஷர் ஏறிக் கொண்டே போகிறது. இந்த காலத்து சோ ராமசாமி படம் தான் இந்த எல்கேஜி என்றார் நடிகர் மயில்சாமி.\nநான் சினிமாவுக்கு வந்து 22 ஆண்டுகள், 3000 பாடல்கள் கடந்திருக்கின்றன. அதில் காலத்துக்கும் அழியாது நிற்கும் பாடல்கள் மிகவும் குறைவு. வாலி சார் எழுத வேண்டிய ஒரு பாடலை என்னை நம்பி எனக்கு கொடுத்தார் பாலாஜி. நான் எழுதிய தமிழ் அந்தம் மிகச்சிறப்பாக மக்களை சென்று சேர்ந்திருக்கிறது, அதைப் போலவே படமும் மக்களை சென்று சேர்ந்துள்ளது என்றார் பாடலாசிரியர் பா விஜய்.\nஇப்படி ஒரு இடத்துக்கு வருவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. என் நிலைமையை தெரிந்து கொண்டு பாலாஜி என்னை தேடி வந்தது போல இருந்தது. 9 நாள் படப்பிடிப்பு புது அனுபவமாக இருந்தது. ரோகிணி திரையரங்கில் nமுடிந்து வெளியே வந்தபோது, என்னை சூழ்ந்த இளைஞர்களை கண்டபோது புதிதாக பிறந்தது போல உணர்ந்தேன். என் 32 ஆண்டு பொது வாழ்வில் எனக்கு கிடைத்த மிகச்சிறப்பான வரவேற்பு எல்கேஜி ரிலீஸுக்கு பிறகு நான் சொந்த ஊருக்கு சென்றபோது தான். பாலாஜி எனக்கு இன்னொரு பிள்ளை என்றார் நடிகர் நாஞ்சில் சம்பத்.\nகடந்த சில ஆண்டுகளாக நான் தமிழ் படங்களில் நடிக்கவில்லையே என்ற குறை எனக்கு இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த ஐசரி கணேஷ், பாலாஜி ஆகியோருக்கு நன்றி. மயில்சாமி சார் சமைத்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறோம். பாலாஜி நீங்கள் இந்த படத்தின் ரியல் ஹீரோ என்றார் நடிகை பிரியா ஆனந்த்.\nபாலாஜி எழுதிக் கொடுத்த கதையை நாங்கள் ஒரு குழுவாக இணைந்து திரையில் கொண்டு வந்திருக்கிறோம். துக்ளக் மாதிரி படம் இருக்கும் என படத்தை ரிலீஸ் செய்த சக்திவேலன் சொல்லியிருந்தார். இன்று மக்கள் துக்ளக் படத்தை விட மிகப்பெரிய வெற்றியை படத்துக்கு தந்திருக்கிறார்கள் என்றார் இயக்குனர் கேஆர் பிரபு.\nஒரு நல்ல படம், நாம் தேர்ந்தெடுத்து ரி��ீஸ் செய்யும் படம் மக்களால் கொண்டாடப்படுகிறது என்பது நமக்கு ஒரு ராஜபோதை. அதை நான் இன்று அனுபவித்து வருகிறேன். இதை சின்ன படம் என்று சொல்ல மாட்டேன். ஒரு பெரிய ஹீரோ படத்தை வாங்கி லாபம் சம்பாதிப்பதை விட, இந்த மாதிரி படங்கள் தான் நல்ல லாபத்தை தருகின்றன. படத்தை நியாயமான விலைக்கு தந்தார் ஐசரி கணேஷ் சார், ஒரு ஏரியாவை கூட விற்க மாட்டேன், ஒரு பெரிய ஓவர்ஃப்ளோ உங்களுக்கு தருவேன் என்று சொன்னேன். நான் வாங்கிய விலையை இரண்டே நாட்களில் திரும்ப பெற்றேன். வியாபாரத்தை தாண்டி இது எனக்கு மிக நெருக்கமான ஒரு படம் என்றார் விநியோகஸ்தர் சக்திவேலன். அதே மேடையில் ஒட்டுமொத்த குழுவுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.\nவேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் முதல் படம் எல்கேஜி பெரிய வெற்றியை பெறும் என நாங்கள் ரிலீஸுக்கு முன்பே எதிர்பார்த்தோம். இயக்குனர் விஜய் மூலமாக பாலாஜியை எனக்கு சில வருடங்களாகவே தெரியும். அவர் என்னை அணுகி கதை சொன்னபோதே நீங்களே நடிங்க என சொன்னேன். பல படங்கள் ஒரே நேரத்தில் தயாரிப்பில் இருந்தாலும், ஷூட்டிங் எங்கு நடக்கிறது என்பது கூட எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் பாலாஜி மட்டும் தினமும் ஃபோன் செய்து பேசுவார். காமெடியனாக இருந்து ஹீரோவான நடிகர்கள் எல்லாம் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்து, பாலாஜி நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். இருக்கும் விநியோகஸ்தர்களிலேயே மிகவும் நேர்மையானவர் என சக்திவேலனை சொன்னார்கள். அவர் கேட்ட விலை குறைவாக இருந்தாலும் அவருக்காக இந்த படத்தை கொடுத்தேன். ஜெயம்ரவி படம், ஜீவா படம், தேவி 2 (ஏப்ரல் 5), பப்பி உள்ளிட்ட 5 படங்களை தயாரித்து வருகிறேன். இவை அடுத்தடுத்து இதே பேனரில் வெளியாகும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் மிக முக்கியமான படம். என் தந்தை பெயரில் தயாரித்த முதல் படமே பெரிய வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சி என்றார் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ்.\nஎன் மேல் நான் வைத்த நம்பிக்கையை என்னுடன் இருந்தவர்கள் கூட வைக்கவில்லை, ஐசரி கணேஷ் சார் நம்பிக்கை வைத்தார். இதுவரை பட்ஜெட் விஷயத்தில், செலவு செய்த விஷயத்தில் அவர் தலையிட்டதே இல்லை. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு உ��வும் மனம் கொண்டவர் ஜேகே ரித்தீஷ். சிவாஜி சார் குடும்பத்தில் இருந்து இந்த படத்தை பார்த்து விட்டு, சிவாஜி ஃபிலிம்ஸிக்கு படம் பண்ண சொன்னார் ராம்குமார் சார். அவர் கேட்டது என் பாக்கியம். நாஞ்சில் சம்பத் சார் மீது இருந்த கறை இந்த படத்தின் மூலம் துடைத்தெறியப்பட்டது எனக்கு மகிழ்ச்சி. அடுத்தடுத்து 4 படங்களில் நடித்து வருகிறார். 45 நாட்கள் திட்டமிட்ட படத்தை 37 நாட்களில் முடித்தோம். முதல் பட ஹீரோவுக்கு 310 ஸ்கிரீன்ஸ் கிடைத்திருப்பதும், அதில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதும் மகிழ்ச்சி. அதை சாத்தியப்படுத்திய சக்திவேலன் சாருக்கும் நன்றி. படத்தின் ரிலீஸுக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் ஐசரி கணேஷ் சார் விரும்பினால் அடுத்த படத்தை அவருக்கே செய்ய விரும்புகிறேன். இந்த படத்தின் வெற்றியின் மூலம் வரும் பணத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 10 பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த இருக்கிறோம் என்றார் நடிகர் ஆர்ஜே பாலாஜி.\nஇந்த சந்திப்பில் கலை இயக்குனர் பாலா, திங்க் மியூசிக் சந்தோஷ், இயக்குனர் கே.ஆர்.பிரபு, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ், ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.\nபுதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்\nஹீரோயிசம்’ கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா. நெகட்டிவ் கேரக்டரில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=12579", "date_download": "2019-10-14T20:59:07Z", "digest": "sha1:HBHDZ6RG5TV2BMXDSBPQALTJ4776AAZK", "length": 60724, "nlines": 314, "source_domain": "rightmantra.com", "title": "புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்\nபுடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்\nசென்னை சிங்கபெருமாள் கோவில் – ஒரகடம் சாலையில் திருக்கச்சூரை தாண்டி அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆப்பூர். அந்த ஊரில் உள்ள ஒரு மலை மேலே ஒரு சிறிய வைணவத் திருக்கோவில். அந்த கோவிலில் நின்றகோலத்தில் ஒரு அழகிய பெருமாள். “மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது” என்பது பழமொழி. அந்த பழமொழ�� உண்மை என்பதை உணர இந்த கோவிலில் வந்து பெருமாளை வழிபட்டு செல்ல வேண்டும். பெருமாள் குடி இருக்கும் இந்த மலைக்கு பெயர் ‘ஒளஷத கிரி’ (மூலிகை மலை). ஒளஷதம் என்றால் மருந்து என்று பெயர். பல் வேறு மூலிகைகள் நிறைந்த மலை என சொல்லபடுகிறது இந்த ‘ஒளஷத கிரி’.\n(‘முந்தைய பதிவையே படிக்கவில்லை. அதற்குள் இன்னொன்றா’ என்று நினைக்கவேண்டாம். வடலூர் சிவப்பிரகாச ஸ்வாமிகள் ஆஸ்ரமத்துக்கு நம் வாசகர்களுடன் சென்றது, பேரம்பாக்கம் உழவாரப்பணி, இந்து ஆன்மீக கண்காட்சி, ஆடிக்கிருத்திகை தரிசனம் உள்ளிட்ட பல பதிவுகள் இன்னும் அளிக்கவேண்டியிருக்கிறது. முடியும்போதெல்லாம் பதிவளிக்கிறோம். நேரம் இருக்கும்போது முழுமையாக படித்து எங்களை கௌரவிக்கவும். நன்றி.)\nசிங்கப்பெருமாள் கோவில் – ஆப்பூர் செல்லும் சாலை\nபெருமாள் பெயர் ‘நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள்’. மற்ற கோவில்களை போல அல்லாமல் பெருமாளுக்கு இங்கு வஸ்திரத்துக்கு பதில் புடவையே சாத்தப்படுகிறது. பல சிறப்புக்கள் பெற்ற இந்த ஆலயத்தை பற்றி மேலும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்…\nராம ராவண யுத்தத்தின் போது இந்திரஜித்தின் ப்ரம்மாஸ்திரத்தால் தாக்கபட்டு ராம சேனையும், இலக்குவணும் மூர்சையாகி விழுந்து விடுகின்றனர். ஜாம்பவானின் அறிவுறைப்படி மயங்கிய மற்றும் இறந்தவர்களை உயிர்பிக்க ஆஞ்சநேயர் இமயமலையை அடுத்த ரிஷபம் மற்றும் கைலாய மலைகளில் இடையில் உள்ள மூலிகை மலையில் இருந்து நான்கு வகையான மூலிகைகளை எடுக்க செல்கிறார். இறந்தவர்களை உயிர்பிக்கும் மிருத சஞ்ஜீவனி, உடல் காயத்தை ஆற்றும் விசல்யகரணி, காயத்தால் உண்டான வடுவை போக்கும் சாவர்ணய கரணி, அறுபட்டஉடலை ஒட்ட வைக்கும் சந்தான கரணி என்பவை அந்த நான்கு மூலிகைகள். மூலிகைகளை தேடிக்கொண்டிருந்தால் நேரம் வீணாகும் என்ற காரணத்தால் ஹனுமான் அந்த மலையையே தன் வாலால் பெயர்த்து கையில் ஏந்தி கொண்டு இலங்கையை நோக்கி பறக்கிறார்.\nஅவ்வாறு இலங்கை செல்லும் வழியில் ஒரு கையில் இருந்து மறுகைக்கு மூலிகை மலையை மற்றும் போது அந்த மலையில் இருந்து விழுந்த ஒரு சிறு பகுதி தான் வளர்ந்து இந்த ஔஷத கிரியாக மாறி நிற்கிறது. அந்த மலையில் இருந்து விழுந்த மண் திருகச்சூரிலும் விழுந்ததாம். அங்கிருக்கும் சிவபெருமானின் பெயர் மருந்தீஸ்வரர்.\nஇந்த பகுதிக்கும் ஆஞ���சநேயர் தூக்கிச் சென்ற சஞ்ஜீவனி மலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது புலனாகிறது.\nசென்ற ஞாயிறு ஜூலை 13 அன்று இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சிக்கு சென்றோம். கண்காட்சியை பார்த்துவிட்டு பின்னர் அங்கிருந்து அப்படியே நேரே வேளச்சேரி தாம்பரம் வழியாக சிங்கப்பெருமாள் கோவில் பயணம்.\nசரியாக 5.00 மணிக்கு மலை மீது இருக்கவேண்டும் என்பது ப்ளான். அப்போது தான் பிரார்த்தனை கிளப் பிரார்த்தனையை அங்கு செய்ய முடியும். 5.00 மணிக்கு மலை மீது இருக்கவேண்டும் என்றால் அடிவாரத்திற்கு 4.30 க்கெல்லாம் சென்றுவிடவேண்டும். 3.00 மணிக்கு திருவான்மியூரிலிருந்து கிளம்பினோம்.\nவழியில் அர்ச்சகருக்கு ஃபோன் செய்து, “ஏதேனும் வாங்கி வரவேண்டுமா\n“எனக்கு ஒன்றும் வேண்டாம். மலை மீது குரங்குகள் நிறைய உண்டு. அவற்றுக்கு வேண்டுமானால் சாப்பிட பிஸ்கட் வாங்கி வாருங்கள்” என்றார்.\nவழியில் ஒரு கடையில் இருபது பாக்கெட்டுகள் PARLE-G வாங்கிக்கொண்டோம்.\nசரியாக 4.30 கெல்லாம் ஆப்பூர் வந்துவிட்டோம்.\nஆப்பூர் மிக அருமையான ஒரு ஊர். ஊர் கிராமம் போல இல்லை. நன்கு டெவலப் ஆகியிருக்கிறது. நகரத்து பரபரப்புக்களில் இருந்து.\nகோவிலுக்கு செல்லும் பாதையில் திரும்பி, மலையை நெருங்க நெருங்க பரவசம் தொற்றிக்கொண்டது. அடிவாரத்தில் பைக்கை பார்க் செய்துவிட்டு, அர்ச்சகருக்கு போன் செய்து நாம் வந்து சேர்ந்துவிட்ட தகவலை சொன்னோம். “நீங்க மேலே கோவில்ல வெயிட் பண்ணுங்க…. நான் வந்துகிட்டே இருக்கேன்” என்றார்.\n500 படிகளையும் ஒரே மூச்சாக ஏறுவது இயலாதது. சில படிகள் ஏறி கொஞ்சம் ஆசுவாச படுத்திக்கொண்டு மூலிகை காற்றை சுவாசித்து பின்னர் படிப்படியாக ஏறினால் சிரமம் தெரியாமல் இருக்கும்.\nபடியேற ஆரம்பித்தோம். ஒவ்வொரு 100 படிக்கும் ஒரு நிமிடங்கள் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு மீண்டும் ஏறினோம். மேலே செல்லச் செல்ல, ஜில்லென்ற மருந்து நம்மை வருட ஆரம்பித்தது. ஆப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் தெரிந்தது. எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்று பசுமை தான். நீர்நிலைகளும், பசுமைப் புல்வெளிகளும் பார்க்கவே கண்கொள்ளா காட்சிதான். ஆளையே தூக்கும் அளவுக்கு ஜில் ஜில் காற்று வேறு.\nஅட… அட… சென்னைக்கு அருகே இப்படி ஒரு தலமா… இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே.. என்று மனம் துடித்தது.\nசென்னையில் இருப்பவர்கள் ஒருமு���ை தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்தினருடன் அவசியம் வரவேண்டும். (சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து அப்பூருக்கு ஷேர் ஆட்டோ வசதி இருக்கிறது.) கார் வைத்திருப்பவர்கள் நிச்சயம் தவறாமல் வரவேண்டும்.\nஅந்த காலத்து ஒரிஜினல் படிக்கட்டுக்கள். (குரங்கார் வரவேற்பது தெரிகிறதா\nசுமார் 500 படிகள் ஏறி மலை உச்சியை அடைய வேண்டும். படி அமைக்கும்போது, பழைய ஒரிஜினல் படிகள் எப்படி இருந்தது என்று வருங்கால சந்ததியனருக்கு தெரியவேண்டும் என்பதற்காக சில அடி தூரங்களை அப்படியே விட்டுவைத்திருக்கிறார்கள். பார்க்கவே கண்கொள்ளா காட்சி.\nமலையில் ஏறியவுடன் நம்மை முதலில் வரவேற்பது சிறிய திருவடி என போற்றப்படும் அனுமனின் வழித்தோன்றல்கள். அதாவது குரங்குகள். இவை இந்த மலையை விட்டு அகலுவதில்லை. இந்த மலையிலேயே வசித்து கொண்டு வரும் பக்தர்கள் தரும் உணவை மட்டுமே உண்டு வாழ்வதாக சொல்கிறார்கள்.\nமுதலில் ஒரு சிறிய மண்டபம் போன்ற அமைப்பு பின்னர் நேரே சென்றால் இறைவன் சந்நிதி. பெரிய திருவடியின் ஒரு சிறிய சிலை பிரதிஷ்டை செய்யபட்டுள்ளது. அந்த மண்டபத்தில் தசாவதார சுதை சிற்பங்கள், மற்றும் அஷ்ட ல‌ஷ்மிகள் நடுவில் திருவேங்கடவன் சுதை சிற்பம். பெருமாள் சந்நிதி. பெருமாள் இங்கே பார்பதற்கு திருவேங்கடவனின் சிறிய வடிவு போல காட்சி அளிக்கிறார். முன்பே சொன்னது போல பெருமாள் மூர்த்தி சிறிது தான், ஆனால் பெருமானின் ஆற்றலை உனர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் இருந்து தேடி வருகின்றனர்.\nகோவிலுக்கு செல்பவர்கள் அங்கே வாழும் குரங்குகளுக்கும் ஏதேனும் உணவு எடுத்து செல்வது நல்லது. தமக்கும் அவர்கள் குடிநீர் மற்றும் தின்பண்டங்கள் எடுத்து செல்வது நல்லது, ஏனெனில் 500 படிகள் ஏறும்போது களைப்படைவது நிச்சயம். நினைக்கும் அனைவருக்கும் நிச்சயம் அருள்வான் நித்திய கல்யான பிரசன்ன வெங்கடேசன்.\nபெருமாளால் நன்மை பெற்ற பக்தர்கள் பலர் இந்த கோவிலுக்கு பல்வேறு கைங்கர்யங்களை செய்து வருகின்றனர். உதாரணமாக காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு பக்தர் அவர் சுமார் எட்டு ஆண்டுகளாக இங்கே வருவதாகவும் அப்போதெல்லம் மலை மேல் செல்ல சரியான பாதை இல்லாமல் இருந்ததாகவும், பின்னர் அவரும் இன்னும் சில பக்தர்களும் சேர்ந்து நடைபாதை அமைக்க முயற்சி எடுத்து பல்வேறு கால கட்டங்களில் படிப்படியாக படி அமைத்தார்களாம்.\nஇங்கே தனியாக தாயார் சந்நிதி கிடையாது. பட்டரின் கூற்றுபடி பெருமாள் லஷ்மி சொருபமாகவே இருந்து தன்னகத்தே மஹாலக்ஷ்மியை கொண்டிருப்பதால் அவருக்கு வச்திரத்திற்கு பதில் புடவையே சாற்றப்படுகிறது. வேறு வஸ்திரங்கள் சாற்றபடுவதில்லை. தாயாரும் பெருமாளும் இனைந்து ஒரேவடிவில் இருப்பதால் எப்போதும் கல்யாண கோலத்தில் இருப்பதாக நம்பிக்கை, அதனால் தான் பெருமாள் பெயர் ”நித்திய கல்யான பிரசன்ன வெங்கடேச பெருமாள்”.\nஅகத்திய மாமுனிவர் தவம் செய்த ஒரே வைணவத் திருத்தலம் இது மட்டுமே என்று கூறப்படுகிறது.\nமேலே கோவிலை அடைந்த பிறகு நம்மை முதலில் வரவேற்றது குரங்கார் தான். ஒருவர் வர, அவருக்கு நாம் வாங்கிச் சென்ற பிஸ்கட் பாக்கெட்டுக்களை பிரித்து பிஸ்கட்டுக்களை போட, எங்கிருந்து தான் வந்தார்களோ தெரியாது சுமார் இருபது முப்பது குரங்குகள் நம்மை நோக்கி ஓடிவந்தன.\nநமக்கு ஒரே பயம். பிஸ்கட் பையை பிடுங்கிக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வது. பிஸ்கட் பையை நமது பேக்கில் பத்திரப்படுத்தி ஒவ்வொன்றாக எடுத்து பிரித்து போடா ஆரம்பித்தோம்.\nஒரு சில வலிமையான குரங்குகள், மற்ற குரங்குகளுக்கு எதுவும் கிடைக்காதபடி அவையே எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போக, அந்த அப்பாவி குரங்குகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து நாம் பிஸ்கட் போட்டோம். ஒரு சில குரங்குகள் உரிமையோடு நம்மருகே வந்து கையை நீட்டி வாங்கிச் சென்றன.\nசில குரங்குகள் பிஸ்கட்டுக்காக அவற்றுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டன. நாம் தான் பிஸ்கெட்டை போட்டு அவற்றை திசை திருப்பி ஒழுங்குபடுத்த வேண்டியிருந்தது. சிறிது நேரத்தில் அனைத்தும், நன்கு நம்மிடம் பழகிவிட்டன.\n(குரங்குகளை சீண்டுவது, அவற்றை நோக்கி கற்களை எறிவது கூடவே கூடாது\nஎப்படியும் ஒரு 50, 60 குரங்குகள் இருக்கும். சமீபத்தில் தான் குட்டியை ஈன்ற குரங்குகள் ஒரு நான்கைந்து உண்டு. குட்டிக்கு அவை பிஸ்கட் ஊட்டும் அழகே தனி.\nஉள்ளம் நிறைந்த ஒரு அன்னதானம் இது. காரணம், இந்த குரங்குகளுக்கு வேறெதுவும் இங்கு கிடைக்காது. நம்மை போன்ற பக்தர்கள் தரும் உணவுப்பொருள் தான் இவற்றுக்கு ஆகாரம்.\n(பிஸ்கட்டுக்களை வாங்கிச் செல்பவர்கள், கவரோடு குரங்குகளுக்கு தயவு செய்து போடவேண்டாம். கவர்களை பிரித்தே பிஸ்கட் போடவேண்டும். மேலும் கவர்களை இங்கே மலைமீது போடாமல், தங்களுடனே எடுத்துச் சென்று கீழே ஊரில் உள்ள குப்பைத் தொட்டிகளில் போடவேண்டும். மலையை எக்காரணம் கொண்டு அசுத்தம் செய்யவேண்டாம். அதன் இயற்க்கை தன்மையை மாசுபடுத்தவேண்டாம் மலையை அசுத்தம் செய்யாமல் இருந்தாலே அதுவே மிகப் பெரும் சேவை மலையை அசுத்தம் செய்யாமல் இருந்தாலே அதுவே மிகப் பெரும் சேவை\nநாம் உழவாரப்பணிக்கு அங்கு செல்லும்போது இது தொடர்பாக விழிப்புணர்வு வாசகங்களை ஆங்காங்கே வைக்க திட்டமிட்டுள்ளோம்.\n* பழங்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அவை சாப்பிடாமல் விட்டுவிடும் பட்சத்தில் அல்லது சண்டையிட்டு வீணாக்கும் பட்சத்தில் அவை அழுகும் வாய்ப்பு உள்ளது. அங்கு சுத்தம் செய்ய ஆட்கள் கிடையாது. மேலும் பழங்கள் வந்தால் ஈக்கள் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. பிஸ்கட், பொரி போன்ற DRY FOODS அங்கு மிகவும் ஏற்றது. பிஸ்கெட்டுகள் சற்று கூட வாங்கிச் சென்று அர்ச்சகரிடம் கொடுத்துவிட்டால் ஸ்டாக் வைத்திருந்து கூட கொடுக்கலாம்.\nநம்மைப் பொறுத்தவரை இவை குரங்குகள் அல்ல. இந்த மலையில் வசிக்கும் ரிஷிகள். தங்கள் தனித்தன்மை கெடக்கூடாது என்று இந்த ரூபத்தில் ஸ்ரீனிவாசனின் கோவிலில் நித்தம் அவனை தரிசித்தபடி இங்கு வசிக்கிறார்கள் என்றே நம் நம்புகிறோம்.\nசில குட்டிகள் செய்யும் சேட்டை கண்கொள்ளா காட்சி. கம்பியை பிடித்து தொங்கி சாகசம் செய்வது. மரத்தின் உச்சிக்கு சென்று அங்கு தொங்குவது என்று இந்த மலைக் கோவில் முழுக்க அவற்றின் ராஜ்ஜியம் தான்.\nஇவற்றை பார்த்தபோது நமக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. இந்த குரங்குகளுக்கு குடிக்க தண்ணீர் எப்படி இங்கு மலை மேல் தொட்டியோ அல்லது தண்ணீர் குழாயோ கிடையாது. அப்படியிருக்க இவை எப்படி தாகம் தீர்த்துக்கொள்ளும்\nநமது கேள்விக்கு சற்று நேரத்தில் விடைகிடைத்தது.\nநாம் கோவிலில் இருக்கும்போதே ஒருவர் வந்தார். ஒரு பை நிறைய பிஸ்கட் பாக்கெட்டுகள், பொரி ஆகியவற்றை குரங்குகளுக்கு போட்டார்.\nபின்னர் கிணற்றுக்கு சென்று (மலை மீது கிணறு) நீர் இறைத்து ஒரு பிளாஸ்டிக் ட்ரேயில் ஊற்றினார். குரங்குகளுக்கு என்று வைக்கப்பட்டுள்ள ட்ரே என்று அப்புறம் தான் புரிந்தது.\nவிசாரித்ததில், அவர் பெயர் கார்த்திக் என்பதும் மேற்கு மாம்பலத்தில் இருந்து வருவதாகவும், சுமார் ஆறு மாதங்��ளாக வருவதாகவும் கூறினார். வரும்போதெல்லாம் இங்கு குரங்குகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கி வந்து போட்டுவிட்டு அடுத்து ஒரு வாரத்துக்கு தேவையான பிஸ்கட் பாக்கெட்டுக்களை பட்டரிடம் கொடுத்துவிடுவதாகவும், அவர் மற்ற நாட்களில் குரங்குகளுக்கு அவற்றை போடுவார், நீர் இறைத்து ட்ரேவில் ஊற்றுவார் என்றும் சொன்னார்.\nகேட்கவே சந்தோஷமாக இருந்தது. கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவிடுபவனாயிற்றே இறைவன்… தன்னையே நம்பியிருக்கும் இந்த ஜீவன்களை விட்டுவிடுவானா\nகார்த்திக் அவர்கள் செய்வதும் சேவை தான். மிகப் பெரிய சேவை. மிகப் மிகப் பெரிய அன்னதானம். அனுமனின் அருள் அவருக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்.\nசித்தர்கள் பெளர்னமி இரவுகளில் வந்து இங்கே வழிபடுவதாக நம்பிக்கை. பெருமாள் மிகுந்த வரப்பிரசாதி என பக்தர்கள் சாட்சியம் சொல்கிறார்கள்.\nபெருமாளின் பெருமைகளை சொற்களால் முழுவதும் சொல்வதென்பது இயலாது, அனைவரும் ஆப்பூர் சென்று பெருமானை தரிசித்து வழிபட்டு பயன் பெற வேண்டும்.\nஒரு சில நாடி ஜோதிடங்களில் கூட இந்த கோவிலில் பரிகாரம் செய்ய பரிந்துரைக்க படுவதாக தகவல் உண்டு.\nகோவிலை பற்றிய சரித்திர ஆதாரமோ அல்லது புராண வரலாறோ யாருக்கும் சரியாக தெரியவில்லை. தெரிந்தவர்கள் அது குறித்து பகிர்ந்துகொள்ளலாம்.\nநாங்கள் பேசிக்கொண்டிருந்த போதே பட்டர் வந்துவிட்டார். பாலாஜி பட்டர். இவர் ஒரு அனிமேஷன் டிசைனர். தனது தந்தைக்கு உதவும்பொருட்டு இந்த கைங்கரியத்தை செய்து வருகிறார். ஒரு நாள் ஒரு வேளை படியேறியதற்கே நமக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க… இங்கே இவர் தினமும் இருவேளை படியேறி இறங்குகிறார்.\nஇவருக்கு வருமானமெல்லாம் பெரிதாக கிடையாது. நம்மை போன்று ஆலயத்திற்கு வருபவர்கள் தட்டில் போடுவது தான்.\nபட்டரிடம் பேசியதில் நாம் முன்னேர் விளக்கிய கோவிலின் தல வரலாற்றை சிறப்புக்களை நம்மிடம் விளக்கினார்.\nபெருமாளுக்கு தீபாராதனை காட்டி தீர்த்தப் ப்ரசாதமும் திருத்துழாயும் தந்தார். தொடர்ந்து புட்டு பிரசாதம் தரப்பட்டது.\nஇந்த கோவிலில் உழவாரப்பணி செய்ய நமது விருப்பத்தை தெரிவித்ததும், “ரொம்ப சந்தோஷம். தாரளமாக செய்ங்க…” என்று ஒப்புதல் தந்தார். இப்படி ஒரு கோவிலில் உழவாரப்பணி செய்வது நாம் செய்த பாக்கியம்.\nசந்தியா காலம் எனப்படும் ப���லும் மாலையும் சந்திக்கும் நேரத்தில் ஒரு அழகிய ‘க்ளிக்’\nகோவில் சிறிய கோவில் தான். அதிக வேலை கிடையாது. ஒட்டடை அடித்து, தரையை பெருக்கி, சோப் ஆயில் போட்டு பிரகாரத்தை அலம்பிவிடவேண்டும். ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் குப்பைகளை பிளாஸ்டிக் கவர்களை சேகரித்து அப்புறப்படுத்தவேண்டும். அவ்வளவு தான்.\nஉழவாரப்பணிக்கு வருபவர்களுக்கு மதிய உணவுக்கு புளி சாதம், தயிர் சதம் உள்ளிட்ட தளிகைகளை தயார் செய்து தருவதாக கூறியிருக்கிறார்.\n* நாம் உழவாரப்பணிக்கு செல்லும்போது, இங்குள்ள அனுமனின் வழித்தோன்றல்களுக்கு அளிக்க தேவையான தின்பண்டங்களும், பிஸ்கட்டுகளும் போதுமான அளவு வாங்கிச் செல்லப்படும். தவிர ஒரு மாதத்திற்கு தேவையான பிஸ்கட்டுகளும் (STOCK) வாங்கி தரப்படும்.\nவரும் 27 ஜூலை ஞாயிறன்று இங்கு உழவாரப்பணி நடைபெறும். கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் நமக்கு தகவல் தெரிவிக்கவும். வேன் ஏற்பாடு செய்யப்படும். (வேன் ரூட் ஐயப்பன்தாங்கல் >> போரூர் >> விருகம்பாக்கம் >> வடபழனி >> 100 அடி ரோடு >> கத்திப்பாரா சந்திப்பு >> விமான நிலையம் >> குரோம்பேட்டை >> தாம்பரம் >> மறைமலைநகர் >> ஆப்பூர்).\nகோவிலின் முகவரி : ஸ்ரீ நித்ய கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், ஔஷத கிரி மலை, ஆப்பூர், சிருவாஞ்சூர் – 603204.\n(ஆப்பூர் கோவில் விபரங்கள் உதவி : aatralaithedi.blogspot.in)\nவழிகாட்டி சிமெண்ட் பலகை வைக்கும் கைங்கரியம்\nஇப்படி ஒரு கோவில் இங்கே இருப்பது பற்றி பலருக்கு தெரியாதது ஆச்சரியம் தான். இது பற்றி பட்டரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “வேண்டுமானால் எங்கள் தளம் சார்பாக இந்த பகுதியை சுற்றியுள்ள முக்கிய சந்திப்புக்களில் சிமெண்ட்டினால் ஆன வழிகாட்டி போர்டுகள் வைத்து தருகிறோம்” என்றோம்.\nஇதை அவர் எதிர்பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியுடன் “அப்படி வெச்சு தந்தீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும்” என்றார்.\nபோர்டுகள் வைப்பதற்கு தேவையான உள்ளூர் அமைப்புக்களின் ஒப்புதல், போர்டு வைக்க ஆகும் செலவு உள்ளிட்ட அனைத்தையும் நாமே பார்த்துக்கொள்கிறோம் என்று கூறியிருக்கிறோம்.\nஃபோட்டோஷாப்பில் டிசைன் செய்யப்பட்ட சாம்பிள் கான்க்ரீட் வழிகாட்டி போர்டு ஒன்றை உங்கள் பார்வைக்கு இணைத்திருக்கிறோம். (நாம் வைக்கும் போர்டு இப்படித்தான் இருக்கும்.)\nநம் வாசகர் சந்திரசேகரன் என்பவர் இங்கே மறைமலைநகரில் தான் வசிக்கிறார். (மறைமலைநகர் இங்கேயிருந்து 4 கி.மீ. தான்). அவரிடம் இது பற்றி சொல்லி, வழிகாட்டி பலகைகள் வைக்க உதவவேண்டும் என்று சொன்னபோது, மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். “நீங்கள் அடுத்த ஞாயிறு நேரில் வாருங்கள். உள்ளூர் அமைப்புக்களிடம் பேசி அனுமதி பெற்று எந்தெந்த இடத்தில் வைப்பது என்று முடிவு செய்துவிடலாம். உடனடியாக வேலையையும் துவக்கிவிடலாம். நான் அனைத்தையும் உடனிருந்து அனைத்தையும் பார்த்துக்கொள்கிறேன்\nசொன்னபடி நேற்று முன்தினம் நாமும் நண்பர் சந்திரசேகரனும் அந்த பகுதியில் சுமார் மூன்று மணிநேரம் சுற்றி போர்டு வைப்பதற்கு மூன்று இடங்களை தேர்வு செய்திருக்கிறோம்.\n1) சிங்கப் பெருமாள் கோவில் சந்திப்பு அருகே\n2) மறைமலைநகர் சந்திப்பு அருகே\n3) ஒரகடம் சந்திப்பு அருகே என மொத்தம் மூன்று இடங்களை தேர்வு செய்திருக்கிறோம். (முதல் இரண்டு ஜி.எஸ்.டி. ரோட்டில் வருகிறது.)\nஉடனடியாக அந்தந்த இடங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களிடம் இது பற்றி கூறி அவர்களது ஒப்புதலையும் பெற்றுவிட்டோம்.\nஒரு போர்டு வைப்பதற்கான செலவு – கொத்தனார் கூலி, போக்குவரத்து செலவு, உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து எப்படியும் ரூ.4000/- ஆகும். மூன்று போர்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 12,000/- என்று தெரிகிறது. இது தவிர, கோவில் அடிவாரத்தில் சாலையில் உள்ள துருப்பிடித்த பழைய இரும்பு போர்டும் (துவக்கத்தில் நீங்கள் பார்த்த படம்) பெயிண்ட் அடிக்கப்பட்டு புதிதாக எழுத தீர்மானித்திருக்கிறோம். (இதற்கு தனி செலவு.)\nதற்போதைய நிலவரப்படி – நாம் விசாரித்தவரையில் – மூன்று சிமெண்ட் போர்டுகள், ஒரு இரும்பு போர்டு (இரு பக்கம்) ஆகியவற்றுக்கு பெயிண்டிங்கிற்கு மட்டுமே எக்கச்சக்கமாக ஆகும் என்று தெரிகிறது. அநேகமாக எல்லாம் சேர்த்து ரூ.23,000 – 24,000 அல்லது அதற்கு மேலும் வரக்கூடும்.\nஇன்று அதற்கான பணிகள் பூர்வாங்க துவங்கவிருக்கிறது.\nஇது போன்ற பாரம்பரியமிக்க கோவில்களுக்கு பக்தர்கள் அதிகளவு வரவேண்டும். அப்போது தான் கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும். அதற்கு நிச்சயம் இந்த வழிகாட்டி பலகைகள் உதவும். அதற்கு ஏதோ நம்மாலான ஒரு சிறிய முயற்சி.\nவாசகர்கள் இந்த எளிய முயற்சிக்கு வழக்கம்போல தோள் கொடுக்கவேண்டும். இது ஒரு வேண்டுகோள். அவ்வளவே. விருப்பம் உள்ளவர்கள் உதவிடலாம். ஒருவேளை தொகை கூடுதலாக சேர்ந்தால், நமது வழக்கமான அறப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.\nநமது தளத்தின் வங்கிக் கணக்கு முகவரிக்கு :\nதொகையை செலுத்திய பின்பு, மறக்காது நமக்கு simplesundar@gmail.com, rightmantra@gmail.com ஆகிய முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.\nநமது ஆடிகிருத்திகை முருகப் பெருமான் தரிசனம், அறப்பணிகள் மற்றும் அன்னதானம் தொடர்பான பதிவு விரைவில்…\nவள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\n‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கிய பால கங்காதர திலகர் பிறந்த நாள் இன்று\n“நினைப்பு தான் பிழைப்பை கெடுக்குமாம்” – அர்த்தம் தெரியுமா\nஇறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன – ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்\n16 thoughts on “புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்\nபதிவை படிக்க படிக்க பரவசமாக உள்ளது., சென்னையில் இவ்வளவு அழகான மலை கோவிலா என வியக்க வைக்கிறது இந்த பதிவு. இவ்வளவு நாள் சிங்க பெருமாள் கோவிலுக்கு மட்டும் 5 முறை சென்றிருக்கிறோம். ஆனால் இந்த நிதய கல்யாண பெருமாள் கோவில் பற்றி இப்பொழுது தான் நம் தளம் மூலமாக கேள்வி படுகிறோம். இந்த மலையை பார்த்தால் ஷோளிங்கர மலை ஞாபகத்திற்கு வருகிறது.\nநாமும் உழவார பணியில் பங்கு கொண்டு இறை அருள் பெறுவோம்\nஅருமையான பதிவிற்கு நன்றி, படங்கள் கண் கொள்ளாக் காட்சி\nவழி காட்டி சிமெண்ட் பலகை நம் தளம் சார்பாக வைப்பது அறிய மகிழ்ச்சி. நம் contribution கோவிலுக்கு வரும் பொழுது அளிக்கபடும்\nபழங்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அவை சாப்பிடாமல் விட்டுவிடும் பட்சத்தில் அல்லது சண்டையிட்டு வீணாக்கும் பட்சத்தில் அவை அழுகும் வாய்ப்பு உள்ளது. அங்கு சுத்தம் செய்ய ஆட்கள் கிடையாது. மேலும் பழங்கள் வந்தால் ஈக்கள் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. பிஸ்கட், பொரி போன்ற DRY FOODS அங்கு மிகவும் ஏற்றது. பிஸ்கெட்டுகள் சற்று கூட வாங்கிச் சென்று அர்ச்சகரிடம் கொடுத்துவிட்டால் ஸ்டாக் வைத்திருந்து கூட கொடுக்கலாம்.\nஔஷத கிரி மலை தொகுப்பு SUPERB.\nபடிக்க ஆரம்பித்தவுடன் ஒரு சிறு நெருடல். எங்கே நம் மக்கள் பிஸ்கட் கொடுத்துவிட்டு கவர் களையும் அங்கேயே எரிந்து விடுவார்களே (சதுரகிரி போன்ற புண்ணிய மலை பிரதேசங்கள் குப்பைகளால் அவமதிக்க படுகின்றன என கேள்வி ) என்று. ஆனால் நீங்களும் குப்பைகளை அங்கே போட வேண்டாம் என கேட்டு கொண்டு உள்ளீர்கள். மனமார்ந்த நன்றிகள். ஒவ்வருவரும் குப்பைகளை அதற்கு உரிய இடத்தில போட்டாலே நாடு 80% சத விகிதம் சுத்த மாகி விடும்.\nசுந்தர், இது ஒரு அருமையான கவரேஜ். புகைப்படம் ஒவ்வொன்றும் பேசுகிறது. படிக்கும்போதே இனிமையான ஒரு அனுபவம்போல் உணர்ந்தேன். பெயர் பலகை அழகாக வந்திருக்கிறது.\nநம் துருதுரு நண்பர்களான குரங்குகளை பார்ப்பதே ஒரு சந்தோஷம். கோயில் என்பதால் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் அதே சமயம் குரங்குகளுக்கு உணவிடவேண்டும் என்றால் நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் உணவுகளை கொடுப்பதுதான் சரி. அங்கே சுத்தம் செய்வதற்கு ஆளில்லை என்பதால் நம் பொறுப்பு இன்னும் அதிகமாகிறது.\nமூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பார்கள் அதுபோல கோவில் சிறியதாக இருந்தாலும் அதன் பழமையும் பெருமையும் பெரிது.\nபடங்கள் அனைத்தும் அருமையாக வந்துள்ளது.\nகுட்டியுடன் இருக்கும் தாய் குரங்கு மிக அருமை.\nமலை பாதையும் கோவில் செல்லும் படிக்கட்டுகளும் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது.\nகுன்றத்தூர் சேக்கிழார் மண்டபம் போல இதுவும் மக்களுக்கு மிகவும் தெரியாத ஒரு மலை கோவில்.\nமருந்தின் மகத்துவம் நிறைந்த அந்த காற்றை மலை மீது நின்று சுவாசித்தாலே நம் உடம்பும் மனமும் புத்துணர்வு பெறும்.\nஉழவாரப்பணி செய்ய மிக மிக அருமையான ஓர் கோவிலை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். உள்ளூரில் இருந்தான் நிச்சயம் வந்துவிடுவேன். கரும்பு தின்ன கசக்குமா\nமலைப்பாதை மிகவும் ரம்மியமாக உள்ளது. படங்களை பார்க்கும்போது இந்த நொடி நாம் அங்கிருக்கமாட்டோமா என்று மனம் ஏங்குகிறது.\nகுரங்குகளை மிக அழகாக படம்பிடிதிருக்கிரீர்கள். மரத்தில் கூட்டமாக உட்கார்ந்திருக்கும் புகைப்படம், ஒரு ஓவியம் போல கொள்ளை அழகு.\nசென்னை வரும்போது நிச்சயம் இந்த கோவிலை தரிசிப்போம்.\nதொடரட்டும் உங்கள் நற்பணி. உங்கள் முயற்சிக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.\nஎங்களுக்கும் சேர்த்து ஸ்ரீ நித்ய கல்யாண வெங்கடேச பெருமாளை வேண்டிக்கொள்ளுங்கள்.\nமிகவும் அழகான அருமையான பதிவு\nசிவ .அ.விஜய் பெரிய சுவாமி says:\nபுடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் இங்கு ஆப்பூர் “பிரசன்ன நித்திய கல்யாண வெங்கடேச பெருமாள்”என்று அழைக்கப்படுகிறார் ..அதுபோல ,புடவை கட்டிக்கொள்ளும் சிவபெருமான் அருளும் தலம் மயிலாடுதுறை அபயாம்பிகை அம்மன் உடனுறையும் “மயூரநாதர் ” திருத்தலம் ஆகும் .அம்பிகை மயில் உருவத்தில் பூஜை செய்த தலங்கள் இரண்டு. ஒன்று திருமயிலாப்பூர். மற்றொன்று பல்வேறு பெருமைகளையுடைய திருமயிலாடுதுறை. இங்கு நம் மயூரநாதர் புடவை கட்டி இருக்கும் அதிசயத்தை அங்கு உள்ள நம் “அபயாம்பிகை அம்மன்” சன்னதியின் அருகில் தனி சன்னதியில் உள்ள சிவலிங்கவடிவில் கண்டு அருள் பெறலாம் … இந்த லிங்கத்திற்கு சிவப்பு நிறத்திலேயே புடவை சாத்தப்படுகிறது. இந்தத் தலத்தில் மட்டுமே லிங்க உருவமாக உள்ள ஈசன்க்கு புடவை சாத்தி வழிபடப் படுகிறது.சிவ சிவாய சிவ …..\nமனதிற்குள்ளே நெரூர் தரிசனம் செஇய்ததுபொல் பெருமாள் தரிசனமும் கிடைத்தது\nஅருமையான பதிவு உங்களது பணி சிறக்க வாழ்த்துகள், ஆப்பூரின் முகனூல் பக்கம்\nகோவிலைப் பற்றிய நீங்கள் உங்கள் வலைப்பூவில் அளித்திருந்த தகவல் எனக்கு பதிவு எழுத மிகவும் உபயோகமாய் இருந்தது. மிக்க நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=28518", "date_download": "2019-10-14T20:53:35Z", "digest": "sha1:D3FHP347L4A3X2VY3NIHHZIFKWIXY2OL", "length": 16578, "nlines": 148, "source_domain": "rightmantra.com", "title": "விஸ்வரூப தரிசனமும் மகத்துவம் நிறைந்த மார்கழி மாதமும்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > விஸ்வரூப தரிசனமும் மகத்துவம் நிறைந்த மார்கழி மாதமும்\nவிஸ்வரூப தரிசனமும் மகத்துவம் நிறைந்த மார்கழி மாதமும்\nநாளை (16/12/2016 வெள்ளி) மார்கழி மாதம் துவங்குகிறது. கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று கூறியிருப்பதிலிருந்தே இம்மாதத்தின் மகத்துவத்தை உணரலாம். இது பற்றி நம் தளத்தில் பல பதிவுகள் வெளிவந்துள்ளன.\nஇருப்பினும் மார்கழி மாதத்திற்கே உரிய ‘விஸ்வரூப தரிசனம்’ பற்றி இந்த பதிவில் பார்ப்போம். சில ஆண்டுகளுக்கு முன்னர் நம் தளத்தில் அளித்த பதிவு தான் இது. புதிய வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக சற்று மெருகூட்டி தந்திருக்கிறோம்.\nஇந்த மாதம் முழுவதும் விடியற்காலையில் எழுந்து நீராடி, ஆலயம் சென்று இறைவனை தரிசித்து திருவெம்பாவை, திருப்பானவை படிப்பது மிகவும் விஷேஷம். அளவற்ற நற்பலன்களை தரும். மார்கழி விடியற்காலை தூங்குவதற்கு உரியது அல்ல. இறைவழிபாட்டிற்கு உரியது.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது இது. அடியேனின் தங்கை அப்போது ஸ்ரீவில்லிப்புதூரில் இருந்தார். தங்கை வீட்டிற்கு ஒரு முறை சென்றபோது ஒரு நாள் அதிகாலை ஆண்டாள் கோவிலுக்கு விஸ்வரூப தரிசனத்திற்கு சென்றிருந்தோம். அப்போது மார்கழி மாதம் என்று நினைக்கிறேன். என்னுடன் சேர்த்து ஒரு 20 அல்லது 25 பேர் விஸ்வரூப தரிசனத்திற்கு காத்திருந்தனர்.\nதரிசனத்திற்கு காத்திருந்தவர்களில் சுமார் 15 பேர் கண் பார்வையற்றவர்கள். அந்த காலை நேரத்திலும் அவர்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருந்தது என்னை வியக்கவைத்தது. நாங்கள் இங்கே நின்றிருக்க, எங்களுக்கு எதிர் வரிசையில் அவர்கள் நின்றிருந்தனர்.\nவிஸ்வரூப தரிசனம் என்றால் அதிகாலை முதல் தரிசனம் என்று பொருள். அதாவது இறைவனை அவன் திருமஞ்சனத்திற்கு முன்னர் அவனது முந்தைய தினத்தின் அலங்காரத்தில் தரிசிப்பது. (‘திருமஞ்சனம்’ என்னும் சொல், இறை உருவங்களுக்கு நடைபெறும் நீராட்டுதலைக் குறிக்கும்.)\nஅப்போது என் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர் அர்ச்சகரிடம், “ஸ்வாமி… நாங்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருக்கிறோம் என்றால் அது யதார்த்தமானது. திரை விலக்கப்பட்டதும் எங்களால் பகவானையும் பிராட்டியாரையும் பார்க்க முடியும். ஆனால் பார்வையற்ற இவர்களும் வந்திருக்கிறார்களே… அதுவும் இந்த காலை வேளையில் அதுவும் இந்த காலை வேளையில் இவர்களால் எதுவும் பார்க்க முடியாதே… அப்படியிருந்தும் வந்திருக்கிறார்களே… இதன் தாத்பரியம் என்னவோ இவர்களால் எதுவும் பார்க்க முடியாதே… அப்படியிருந்தும் வந்திருக்கிறார்களே… இதன் தாத்பரியம் என்னவோ” என்று ஏதோ தனக்கு தோன்றியதை கேட்டுக்கொண்டிருந்தார்.\nஅர்ச்சகர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற்பட, அவர்களுக்கு சற்று பக்கத்தில் சென்று நின்றுகொண்டேன்.\n“நீங்கள் நினைப்பது தவறு. நம்மை விட பகவானை அவர்கள் அதிகம் உணரமுடியும். சாதரணமாக பக்தர்கள் சென்று ஆலயங்களில் இறைவனை பார்பதை ‘தரிசனம்’ என்கிறோம். அதாவது நாம் சென்று இறைவனை பார்ப்பது தரிசனம். ஆனால் இறைவன் நம்மை பார்ப்பது விஸ்வரூப தரிசனம். காலை முதன்முறை தனக்கு முன் இருக்கும் திரை விலக்கப்பட்டது���், தன்னை பார்க்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று இறைவன் பார்ப்பார். அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது விழும். அது தான் விஸ்வரூப தரிசனத்திற்கு உள்ள சிறப்பு. இப்போது இந்த விஸ்வரூபத்தில் பகவானை இவர்கள் பார்க்கமுடியாவிட்டாலும் பகவான் இவர்களை பார்ப்பார் அல்லவா இறைவனை நாம் பார்க்க முடியாவிட்டாலும் இறைவன் நம்மை பார்க்கட்டும் என்று இவர்கள் வந்திருக்கிறார்கள் இறைவனை நாம் பார்க்க முடியாவிட்டாலும் இறைவன் நம்மை பார்க்கட்டும் என்று இவர்கள் வந்திருக்கிறார்கள்\nஎப்பேர்ப்பட்ட தத்துவம்… எப்பேர்ப்பட்ட உண்மை…. காலங்காலமாக கோவிலுக்கு செல்பவர்களுக்கு கூட விஸ்வரூப தரிசனத்தின் பொருள் தெரியுமா என்று தெரியாது. ஆனால் பார்வையற்றவர்கள் ஒரு பேருண்மையை உணர்ந்து அவனை சேவிக்க வந்திருக்கிறார்கள் என்பதை எண்ணி உருகினேன்.\nஎனவே இறைவனின் அருட்பார்வை தங்கள் மீது விழவில்லையே என்று ஏங்குபவர்கள், உங்கள் பகுதியில் உள்ள தொன்மையான ஆலயத்தில் தினசரி விஸ்வரூப தரிசனத்திற்கு சென்று வாருங்கள். விரைவில் அவனது அருட்பார்வை உங்கள் மீது விழுந்து உங்கள் துன்பங்கள் யாவும் ஒரு முடிவுக்கு வரும் என்பது உறுதி.\nகுறிப்பு : நாளை மார்கழி துவங்குகிறது. மார்கழி மாதம் தினசரி தவறாமல் கோவிலுக்கு சென்றால் வருடம் முழுதும் கோவிலுக்கு சென்ற புண்ணியம் கிட்டும். அப்படியென்றால் மார்கழி மாதம் முழுதும் இறைவனின் விஸ்வரூப தரிசனத்தை கண்டால் அதன் பலன் என்ன என்று யூகித்துக்கொள்ளுங்கள். எனவே தான் மற்ற நாட்களில் ஆலயங்களுக்கு சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் மார்கழி மாதத்தை தவறவிடக்கூடாது. சாதாரண நாட்களில் கூட அனைத்து ஆலயங்களிலும் விஸ்வரூப தரிசனம் உண்டு என்றாலும் மார்கழி மாதம் காலை 5.00 – 5.30 க்குள் விஸ்வரூப தரிசனம் கிடைக்கும். அதாவது சூரிய உதயத்திற்கு முன்பு.\nகடந்த சில ஆண்டுகளாக மார்கழி முழுதும் நாமும் நண்பர் மாரீஸ் கண்ணனும் நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவிலுக்கு தினசரி அதிகாலை சென்று வந்தது நினைவிருக்கலாம்.\n(மாரீஸ் கண்ணன் தற்போது அலுவலகத்தில் ப்ரோமோஷன் மேல் ப்ரோமோஷன் பெற்று எங்கோ சென்றுவிட்டார்\nசாதனையாளர்கள் அனைவரிடமும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா\nஅடேங்கப்பா…..மார்கழி மாசத்துக்கு இவ்வளவு சிறப்பு இருக்கா\n���ிளகளவு கைங்கரியமும் மலையளவு புண்ணியமும் மார்கழி முதல் நாள் தரிசனம்\nஎதை தவற விட்டாலும் மார்கழியை தவற விடவேண்டாம்\nமார்கழி முதல் நாள் : பெருமாளின் விஸ்வரூப தரிசனமும் கோ-பூஜையும் காணக்கிடைத்த அனுபவம்\nஅர்த்தமுள்ள கல்யாணப் பரிசு – மகள் திருமணத்தில் தொழிலதிபர் செய்த புரட்சி\nவிதியை வெல்லலாம் – வழியுண்டு வாங்க\nமீனவர் வலையில் மாட்டிக்கொண்ட முனிவர்… எப்படி மீட்கப்பட்டார்\nயார் மிகப் பெரிய திருடன் \nதேடி வந்த தொண்டன் லட்சத்தில் ஒருவன் இந்த மதுசூதனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/news/28/India_2.html", "date_download": "2019-10-14T20:46:13Z", "digest": "sha1:YQHZHSICF5AQ7ZUTY5LCXHR645DNXJHP", "length": 10140, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "இந்தியா", "raw_content": "\nசெவ்வாய் 15, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nவேறு நெட்வோர்க்கிற்கு கால் செய்தால் கட்டணம்: ஜியோ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nவியாழன் 10, அக்டோபர் 2019 11:21:28 AM (IST) மக்கள் கருத்து (4)\nஜியோ எண்ணிலிருந்து, வேறு நிறுவன எண்ணிற்கு அழைத்தால் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத் துரோக வழக்கு ரத்து: பீகார் போலீஸ் நடவடிக்கை\nவியாழன் 10, அக்டோபர் 2019 11:10:16 AM (IST) மக்கள் கருத்து (0)\nசிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதால் இயக்குனர் மணிரத்னம்....\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பாணை வெளியீடு\nபுதன் 9, அக்டோபர் 2019 5:46:42 PM (IST) மக்கள் கருத்து (0)\nமத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. . . .\nபெங்களூரு சிறையில் போலீசார் திடீர் சோதனை: கைதிகள் அறைகளில் 37 கத்திகள் பறிமுதல்\nபுதன் 9, அக்டோபர் 2019 4:00:52 PM (IST) மக்கள் கருத்து (0)\nபெங்களூரு சிறைச்சாலையில் இன்று நடத்தப்பட்ட சோதனையின்போது, கைதிகளின் அறைகளில் ....\nகள்ள ஓட்டுக்களை தடுக்க வாக்காளர் அட்டை-ஆதார் இணைப்பு\nபுதன் 9, அக்டோபர் 2019 3:23:52 PM (IST) மக்கள் கருத்து (1)\nகள்ள ஓட்டுக்களை தடுக்க வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சட்ட அனுமதி கோரி ...\nசிறையில் ரூ.2கோடி லஞ்சம் கொடுத்து சசிகலா விதிமீறல்\nபுதன் 9, அக்டோபர் 2019 3:16:06 PM (IST) மக்கள் கருத்து (0)\nபெங்களூரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை விதிகளை மீறியது உண்ம���தான் என....\nசீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை: வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nபுதன் 9, அக்டோபர் 2019 12:07:15 PM (IST) மக்கள் கருத்து (0)\nசீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை குறித்து வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ...\nகேரளா உலுக்கிய தொடர் கொலைகள்: கைதான பெண் குறித்து அதிர்ச்சி தகவல்\nபுதன் 9, அக்டோபர் 2019 11:40:46 AM (IST) மக்கள் கருத்து (3)\nகேரளாவை உலுக்கிய தொடர் கொலை வழக்கில், கொலையாளி ஜோலி, மேலும் பலரைக் கொல்ல திட்டமிட்டிருந்த .....\nராஜஸ்தானில் ஆற்றில் மூழ்கி 10 பேர் உயிரிழப்பு : நவராத்திரி விழாவில் சோகம்\nபுதன் 9, அக்டோபர் 2019 10:44:31 AM (IST) மக்கள் கருத்து (0)\nராஜஸ்தானில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நடந்த துர்க்கை சிலை கரைப்பு நிகழ்ச்சியில் ஆற்றில் .....\nஸ்டிரைக்கில் ஈடுபட்ட48 ஆயிரம் பஸ் ஊழியர்கள் டிஸ்மிஸ்: தெலங்கானா முதல்வர் அதிரடி நடவடிக்கை\nசெவ்வாய் 8, அக்டோபர் 2019 4:58:33 PM (IST) மக்கள் கருத்து (0)\nதெலங்கானாவில் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட அரசு பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை டிஸ்மிஸ் செய்து முதல்வர் ....\nஅசாருதீன் மகனுக்கும் சானியா மிர்சாவின் சகோதரிக்கும் டிசம்பரில் திருமணம்\nசெவ்வாய் 8, அக்டோபர் 2019 4:13:40 PM (IST) மக்கள் கருத்து (0)\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மகனுக்கும் சானியா மிர்சா சகோதரிக்கும....\nஇந்திய விமானப்படை தினம்: முப்படை தளபதிகள் மரியாதை - பிரதமர் மோடி வாழ்த்து\nசெவ்வாய் 8, அக்டோபர் 2019 10:28:41 AM (IST) மக்கள் கருத்து (0)\nஇந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் 30 நாட்களில் திருமண பதிவு செய்யாவிட்டால் பாஸ்போர்ட் ரத்து\nசெவ்வாய் 8, அக்டோபர் 2019 8:53:02 AM (IST) மக்கள் கருத்து (0)\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் 30 நாட்களில் திருமண பதிவு செய்யாவிட்டால் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என . . .\nஅயோத்தி வழக்கில் அனைவரும் ஏற்கும் தீர்ப்பு வரும்: உ.பி., முதல்வர் யோகி நம்பிக்கை\nசெவ்வாய் 8, அக்டோபர் 2019 8:44:19 AM (IST) மக்கள் கருத்து (0)\nஅயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அனைவரும் மதிப்பார்கள். அனைவரும் ....\nசுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியல் வெளியீடு\nதிங்கள் 7, அக்டோபர் 2019 5:46:57 PM (IST) மக்கள் கருத்து (0)\nசுவிட்சர்லாந்து நாட்டில் ���ள்ள வங்கிகளில் பராமரிக்கப்படும் இந்தியர்களின் கணக்கு விவரங்களை பகிர்ந்துகொள்ள அந்நாட்டுடன்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ramana-director-comments-on-porur-building-collapse-incident-204874.html", "date_download": "2019-10-14T20:52:33Z", "digest": "sha1:BDXW3AURGUOI6YQ2QUBDBGOO5PGCRNOA", "length": 15067, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கட்டிடத் தொழிலாளர்களின் பாதுகாப்பில் அக்கறை தேவை: \"ரமணா\" ஏ.ஆர்.முருகதாஸ் | Ramana director comments on Porur building collapse incident - Tamil Filmibeat", "raw_content": "\nரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த பிகில்\n7 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n7 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n7 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n7 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகட்டிடத் தொழிலாளர்களின் பாதுகாப்பில் அக்கறை தேவை: \"ரமணா\" ஏ.ஆர்.முருகதாஸ்\nசென்னை: கட்டிட கட்டுமானப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பில் அக்கறை காட்டவேண்டும் என்று ரமணா திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.\nசென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமையன்று 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்த விபத்து நடந்த உடனேயே கடந்த 12 வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த் நடித்து இயக்குநர் முருகதாஸ் இயக்க���ய ரமணா திரைப்படம்தான் அனைவரின் நினைவுக்கு வந்தது.\nதற்போது 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்தும் கருத்து கூறியுள்ள இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ், குஜராத் பூகம்பம் ஏற்படுத்திய பாதிப்பில்தான் அந்தக் காட்சியை ரமணா படத்தில் வைத்தேன் என்றார்.\nஇந்தியாவில் இதுபோன்று நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. சமீபத்தில்கூட மும்பையில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. பொதுவாகவே அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும்போது, கட்டுமானப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.\n2 அல்லது 3 ஆண்டுகள் கட்டுமானப் பணி நடக்கும் நிலையில், அங்கு வேலை செய்பவர்களின் பாதுகாப்பு குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. கட்டுமானப் பணியில் ஈடுபடும் பெரும்பாலானோர் ஆந்திரா, பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வருபவர்கள். அவர்களுக்கு கொடுக்கும் ஊதியமும் மிகவும் குறைவானது. எனவே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற விபத்துக்களை குறைக்க முடியும் என்றும் முருகதாஸ் கூறியுள்ளார்.\nரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாரா 'மகள்'\nபாட்ஷா பாதி, துப்பாக்கி மீதி.. தெறியாய் வளர்ந்து நிற்கும் ரஜினியின் ஸ்டைலிஷ் ‘தர்பார்’\nதர்பார் நடத்திவிட்டு இமய மலைக்கு கிளம்பும் ரஜினிகாந்த்\nதுபாயில் ப்ரொபோஸ் செய்து சென்னையில் காதலியை மணந்த விஜய் பட இயக்குநர்\nThalapathy 63: தரணி ஆள வா தளபதி, முருகதாஸ் வெளியிட்ட விஜய் பிறந்தநாள் டிபி.. தெறிக்கவிடும் ரசிகர்கள்\nதர்பார் செட்டில் செல்லப் பேரனுடன் ரஜினி: வைரல் புகைப்படங்கள்\nமுருகதாஸ் அல்லு அர்ஜுனை களத்தில் இறக்க போறாராமே...\nதர்பார் படுத்தும் பாடு: முருகதாஸுக்குன்னே கெளம்பி வருவாங்களோ\nமுருகதாஸ் எடுத்த நடவடிக்கை எல்லாம் வீண்: மீண்டும் கசிந்த 'தர்பார்' வீடியோ\nமுருகதாஸ் படத்தில் நடித்தது தான் நான் எடுத்த மோசமான முடிவு: அப்போ சொன்ன நயன்\nஆசை இல்லை பேராசைப்படும் ஏ. ஆர். முருகதாஸ்: நடக்குமா\nதர்பார் போஸ்டர் அர்னால்டு பட போஸ்டரின் காப்பியா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்\nமனசு வலிக்கலியே அவ்வா.. அவ்வா.. மனசு துடிக்கலியே அவ்வா.. அவ்வா\nசைரா வெற்றிக்கு தமன்னாவுக்கு ரூ. 2 கோடி வைரமோதிரம் ட்ரீட்டு - நயன்தாராவுக்கு ரிவீட்டு\nதேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/?s=electric", "date_download": "2019-10-14T20:13:09Z", "digest": "sha1:QDZKAO7CWSU7PMSBRFDFXTKV6FT2XNKF", "length": 14039, "nlines": 137, "source_domain": "www.automobiletamilan.com", "title": "“electric” க்கான தேடல் முடிவுகள் – Automobile Tamilan", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\nஇந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன கண்காட்சியை முதன்மையான டூ வீலர் தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் உட்பட ராயல் என்ஃபீல்ட், டிவிஎஸ், பஜாஜ, டொயோட்டா , ஃபோர்ட் மற்றும் ...\n50 பைசாவில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 130 கிமீ பயணத்தை வழங்கவல்ல கைனடிக் சேஃபர் ஸ்டார் மூன்று சக்கர ஆட்டோ சரக்கு போக்குவரத்துக்கு ஏற்றதாக விற்பனைக்கு ரூ.2.20 ...\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் அர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் (Chetak Chic Electric) என்ற பெயரில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. மேலும்,எலெக்ட்ரிக் ...\n213 கிமீ ரேஞ்சு.., மேம்பட்ட டாடா டிகோர் EV தனிநபர்கள் விற்பனைக்கும் அறிமுகம்\nமுன்பாக டாக்சி சந்தையில் வெளியிடப்பட்ட டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார��� தற்பொழுது அதிகபட்சமாக 213 கிமீ ரேஞ்சு வரை உயர்த்தப்பட்டு தனிநபர் பயன்பாட்டிற்கு ஏற்றதாக விற்பனைக்கு ரூ.12.59 ...\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\nரிவோல்ட் இன்டெல்லிகார்ப்., ஆர்வி 400 மற்றும் ஆர்வி 300 ஆகிய இரண்டு எலக்ட்ரிக் பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்டுள்ளது. மேலும் சிங்கிள் பேமெண்டில் இந்த பைக்குகளை வாங்குவதற்கு ...\n250 கிமீ ரேஞ்சு.., 8 வருட வாரண்டியுடன் டாடா நெக்ஸான் EV எதிர்பார்ப்புகள்\nநடப்பு நிதி ஆண்டின் இறுதி காலாண்டில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் \"தி அல்டிமேட் எலெக்ட்ரிக் டிரைவ்\" விளம்பர பிரச்சாரத்தின் வாயிலாக ...\nபிளாக்ஸ்மித் B2 க்ரூஸர் பைக் முன்மாதிரி அறிமுகமானது\nசென்னையில் தொடங்கப்பட்டுள்ள பிளாக்ஸ்மித் மின்சார பைக் நிறுவனத்தின் பி2 க்ரூஸர் பைக் மாடல் சிங்கிள் பேட்டரியில் அதிகபட்சமாக 120 கிமீ மற்றும் இரண்டு பேட்டரியை பயன்படுத்தும் போது ...\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\n50 பைசாவில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/33684-.html", "date_download": "2019-10-14T20:59:28Z", "digest": "sha1:FEJXMFA4UUEBHST6HT5YS3QIKO7HM7GL", "length": 17907, "nlines": 249, "source_domain": "www.hindutamil.in", "title": "கல்லூரிகளில் அழகுப் போட்டிக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | கல்லூரிகளில் அழகுப் போட்டிக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\nகல்லூரிகளில் அழகுப் போட்டிக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nகல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் அழகுப் போட்டி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nஇதுதொடர்பாக தனியார் பல்கலைக் கழக மாணவி பி.எஸ்.அக்க்ஷயாவின் தாய் லட்சுமி சுர���ஷ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:\nஎனது மகள் அக்க்ஷயா சென்னை யில் உள்ள தனியார் பல்கலைக்கழ கத்தில் பொறியியல் படிக்கிறார். 2013-ம் ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத்தின், மத்திய பொறியியல் கல்லூரி மாணவர்கள் சங்கம் சார்பில், டெகோஃபெஸ் கலாச்சார விழா நடைபெறுவதாக பல்வேறு ஊடகங்கள், சமூக வலைதளங் களில் விளம்பரம் செய்யப்பட்டது. கலாச்சார போட்டியில் பங்கேற் பதில் ஆர்வம் மிகுந்த எனது மக ளும் அந்த விழாவில் பங்கேற்றார்.\nகுறிப்பாக அழகன், அழகி போட் டிக்கான விதியில், கூட்டத்தைக் குஷிப்படுத்த எது வேண்டுமானா லும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இதுபற்றி கேட்ட போது, ஒழுக்கம், சுயமரியாதை, நன்னடத்தை போன்றவை பாதிக்கப்படாது என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர். இதில், வெற்றி பெறுபவர்களுக்கு இரு சக்கர வாகனம், செல்போன், ரொக்கம் ரூ. 10 ஆயிரம் ஆகிய பரிசுகள் வழங்கப்படும் என்றனர்.\nஎனது மகள், அப்போட்டியில் பங்கேற்று வென்றார். ஆனால், அறி வித்தபடி பரிசு வழங்கவில்லை. பங்கேற்பு சான்றிதழ் மட்டும் வழங் கப்பட்டது. போட்டிக்கான விதி முறைகளை பின்பற்றாததால், எனது மகள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானார். எனவே, வெற்றி பரிசினையும், மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக ரூ.5 லட்சம் நஷ்டஈடும் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.\nஉயர் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம் இந்த மனுவை விசாரித்து பிறப்பித்த இடைக்கால உத்தரவு: இந்த கலாச்சார போட்டி குறித்து, சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட விளம்பரம் அண்ணா பல்கலைக்கழக பொறி யியல் கல்லூரி முத்திரையுடன் இடம்பெற்றுள்ளது. இத்தகைய நிகழ்ச்சிக்கு அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி வழங்குவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. இது, ஏற் புடையதாக இல்லை. மனுதாரரின் மகள் பங்கேற்ற கலாச்சார நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழக வளாகத் தில் நடந்துள்ளது. அதனால், இது பற்றி தெரியாது என பல்கலைக்கழக அதிகாரிகள் கூற முடியாது.\nஅரசால் நிர்வகிக்கப்படும் 100 ஆண்டு பழமையான அண்ணா பல்கலைக் கழகத்தில் நடத்தப்படும் கலாச்சார நிகழ்ச்சியில் அழகுப் போட்டி தேவையா என்று கேள்வி எழுகிறது. இப்போட்டிகளில், கலந்துரையாடல் மூலம் மாணவர்களின் திறன் வெளிக் கொண்டு வரப்படுவதாக கூறப்படு கிறது. அழகுப் போட்டிக்காக சாய்தளத்தில் நடந்து வருவது எந்த விதத்தில் குறிப்பாக என்ஜினீயரிங் மாணவர்களுக்கு பயனளிக்கிறது என்று தெரியவில்லை. இந்த வழக் கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்ச் சிகளைத் தடுப்பதற்கு இடைக்கால உத்தரவு வழங்க வேண்டுமென நீதிமன்றம் கருதுகிறது.\nமேலும், பல்கலைக்கழகங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளை கவனிக்கவும், கட்டுப்படுத்தவும் வழிமுறைகள் உள்ளதா, எந்த அதிகாரி இதைக் கண்காணிக்கிறார், நிதி எவ்வாறு பெறப்பட்டு கையாளப்படுகிறது உள்ளிட்ட விஷயங்களை ஆய்வு செய்ய நீதிமன்றம் விரும்புகிறது.\nஅதுவரை, இதுபோன்ற அழகுப் போட்டி நடத்த தடை விதிக்க வேண்டும் அல்லது நடத்தக் கூடாது என்று அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கு தமிழக அரசு உயர் கல்வித் துறை செயலர், தொழில்நுட்ப கல்வி ஆணையர், கல்லூரிக் கல்வி இயக்குநர் ஆகியோர் உடனடியாக சுற்ற றிக்கை அனுப்ப வேண்டும். மனு மீது வரும் 20-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nகல்லூரிஅழகுப் போட்டிதடைஉயர் நீதிமன்றம் உத்தரவு\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேச்சு:...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nதாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு...\nசீன அதிபர் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில்...\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி\nதீபாவளி 10,940 பேருந்துகள் இயக்கம்; முன்பதிவு தொடங்கியது தற்போதுவரை 51000 பயணிகள் பதிவு\nகட்டிட தொழிலாளி அடித்து கொலை: போலீஸார் விசாரணை\nகாட்டில் தனித்து விடப்பட்ட 3 மாத குட்டியானையின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு\nராஜீவை கொன்று புதைத்தோம் என்று பேசுவதா- தேசத்துரோக வழக்கில் கைது செய்யவேண்டும்: சீமான்...\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/State/2019/05/18145348/1242358/La-ganesa-slams-kamal-haasan.vpf", "date_download": "2019-10-14T22:09:14Z", "digest": "sha1:S7KECTXA7JSODHQSXZ7YLCEEWNQTQAGD", "length": 11924, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: La ganesa slams kamal haasan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகமல் வரலாறு தெரியாமல் பேசுகிறார்- இல.கணேசன்\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரலாறு தெரியாமல் பேசுவதாக பாரதிய ஜனதா தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.\nமுதல் தீவிரவாதி ஒரு ‘இந்து’ என்று சர்ச்சையை கிளப்பிய கமல் இந்து என்பது இந்துக்கள் பெயர் அல்ல என்று மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இது தொடர்பாக அவர்கூறி இருப்பதாவது:-\nஆழ்வார்களோ, நாயன்மார்களோ, ‘இந்து’ என்ற வார்த்தையை சொல்லவில்லை.\nமுகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தவர்களால் ‘இந்து’ என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் போது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் ‘பெயராக’, ‘மதமாக’ கொள்வது எத்தகைய அறியாமை என்று குறிப்பிட்டுள்ளார். கமலின் சர்ச்சைக்குரிய இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.\nஇது தொடர்பாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளதாவது:-\nகமல் எதற்காக இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை. ஆனால், அவர் வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.\nவிஷ்ணுபுராணத்தில் ஒரு ஸ்லோகம் ‘இமயம் தொடங்கி இந்து மகா சமுத்திரம் வரை பரந்து விரிந்த இந்த நிலப்பரப்பு இந்துஸ்தானம்’ என்று விவரிக்கிறது. இந்துஸ்தான் என்பது மட்டுமல்ல. இந்த நாட்டின் எல்லையையும் குறிப்பிடுகிறது. இது ஆண்டவனால் உருவாக்கப்பட்ட தேசம்.\nநம்நாட்டில் இருக்கும் மதங்களை சனாதன தர்மம் என்போம். நம் நாட்டில் தோன்றிய எல்லா மதங்களுக்கு இடையேயும் ஒரு ஒற்றுமை உண்டு.\nஆனால், பின்நாளில் அந்நிய மண்��ில் தோன்றி இங்கு வந்த முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் அடிப்படை கூறுகள் வேறுபட்டவை.\nஅந்த இரு மதங்களும் வந்ததால் நம் நாட்டில் தோன்றிய மதங்களை இந்துஸ்தான மதங்கள் என்று வகைப்படுத்தினார்கள். பின்னர் இந்து மதங்கள், இந்து மதம் என்று நமது சவுகரியத்துக்காக நாம் வைத்துக்கொண்ட பெயர்தான் இது. மாற்றான் தரவில்லை. அவன் வருவதற்கு முன்பே நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட பெயர்தான் இந்து.\nசங்கராச்சாரியார் தனது உதவியாளரிடம் பைலை கொடுத்து இதை வெங்கட்ராமனிடம் கொண்டுபோய் கொடு என்பது வழக்கம். திடீரென்று ஒரு நாள் இந்த பைலை ‘குடுமி’ வெங்கட்ராமனிடம் கொண்டுபோய் கொடு என்றாராம்.\nஅதை கேட்டதும் உதவியாளருக்கு ஆச்சரியம். என்ன இப்படி குடுமி வெங்கட்ராமன் என்று சொல்கிறாரே என்று குழம்பிபோனார். அப்புறம்தான் அவருக்கு புரிந்தது அங்கு புதிதாக இன்னொரு வெங்கட்ராமன் வேலையில் சேர்ந்து இருந்தார்.\nஎனவேதான் ஏற்கனவே இருந்த வெங்கட்ராமன் குடுமி வைத்திருந்ததை அடையாளப்படுத்துவதற்காக அப்படி கூறி இருக்கிறார். பல மதங்களின் வருகையால் இங்குள்ள மதங்களை அடையாளப்படுத்துவதற்காக இந்த நாட்டின் மதம் இந்து மதம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.\nஇந்து என்று சொல்வதற்கு இங்குள்ளவர்கள் வெட்கப்படலாம். ஆனால், பாகிஸ்தான் தொலைக்காட்சியில் இன்றும் ‘மோடி பிரைம் மினிஸ்டர் அப் இந்துஸ்தான்’ என்றுதான் சொல்கிறார்கள்.\nஇங்கிருந்து ஹஜ் புனித பயணம் செய்பவர்களையும் அங்குள்ளவர்கள் இந்து என்றே சொல்கிறார்கள். நம் தேசத்தவர் அனைவரும் இந்துக்களே.\nகமல் அரசியல் | கமல்ஹாசன் | பாஜக | இல கணேசன்\nபுதுவை அருகே 2 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மோதல்- போலீஸ் துப்பாக்கி சூடு\nகொள்ளையடித்த நகைகளுடன் பெங்களூருவில் குடியேற திட்டம் தீட்டிய முருகன்\nசசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பதாக பொய் பிரசாரம்- தினகரன் குற்றச்சாட்டு\nமுத்துப்பேட்டை அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் பலி\nபிரேக் பிடிக்காததால் கீழே குதித்து லாரி சக்கரத்தில் கல்வைத்த டிரைவர் நசுங்கி பலி\nபேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் பிரதமர் மோடி முன்னோடியாக செயல்பட வேண்டும்- கமல்ஹாசன்\nஅரசு அளித்த சத்தியத்தை எந்த ஷாவும் மாற்ற முயற்சிக்கக் கூடாது -வீடியோவில் கமல் ஹாசன்\nநவம்பர் 7-ந் த���தி கமல்ஹாசன் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்\nபிரசாந்த் கிஷோர் ஆலோசனையை தீவிரமாக செயல்படுத்தும் கமல்\nமக்கள் நீதி மய்யத்தை வலுப்படுத்த புதிய பொதுச்செயலாளர்கள் நியமனம் - கமல்ஹாசன் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/oru-oorla-rajakumari/140968", "date_download": "2019-10-14T21:40:45Z", "digest": "sha1:BK6MVY22RCYXGVOXY5Q4HKSPKPGWNTCV", "length": 5150, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Oru Oorla Rajakumari - 08-06-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதன்முறையாக பாகிஸ்தான் சென்ற வில்லியம் - கேட்.. பாதுகாப்பு பணியில் 1000 பொலிஸார்\nகுழந்தையுடன் இலங்கையிலிருந்து தனியாக கனடா வந்த பெண்ணின் நெகிழ்ச்சியான நிமிடங்கள்\nஅமைச்சர் விஜயகலா வீட்டில் தென்னிந்திய சூப்பர் சிங்கர் புகழ் தம்பதிகள்\nமீரா மிதுன் பின்னாடி லோ லோவென்று சுத்திய பாய்ஸ் டீம்... நடிகர் நடிகைகளை மிரட்டிய மீரா...\nசீமானுக்கு திடீரென்று குவியும் ஆதரவு.... நேருக்கு நேர் விவாதிக்க தயார் என காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு\nஇலங்கையிலிருந்து குழந்தையுடன் தனியாக கனடா வந்த பெண்: கிடைத்த நல்ல அனுபவங்கள்\nபிக் பாஸ் சேரனுக்கு அடித்த அதிர்ஷ்டம் தீயாய் பரவும் தகவல்... மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்\nஇளம் நடிகை, பாடகி மரணம் நடந்தது என்ன வைரலாகும் அவரின் கடைசி வீடியோ\nஅஜித், சூர்யா, கமல், சிம்பு இவர்களில் கௌதம் யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா\nஈழத்து பெண்ணுடன் மோதி இறுதி சுற்றுக்கு நேரடியாக சென்ற மூக்குத்தி முருகன்\nபிகில் சக்தே படத்தின் ரீமேக்கா உண்மையை கூறிய அர்ச்சனா கல்பாத்தி\nரசிகர்களுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த இலங்கை பெண் கடும் ஷாக்கில் கவிலியா ஆர்மி... தீயாய் பரவும் புகைப்படம்\nபிக்பாஸ் சேரன் கொடுக்கும் அடுத்த ஸ்பெஷல்\nநடிகர் விஜய்யின் குடும்பத்தைச் சந்தித்த பிக்பாஸ் தர்ஷன்... காரணம் என்னவாக இருக்கும்\nமகளை வெளிநாட்டிற்கு அழைத்து வந்து இலங்கை தமிழர் செய்த காரியம்... கடைசியில் தலைகுனிய வைத்த நண்பர்\nஇரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா இந்த பிழையை மட்டும் இனி செய்யாதீர்கள்\nஅஜித், சூர்யா, கமல், சிம்பு இவர்களில் கௌதம் யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா\nபிக்பாஸ் காதல் ஜ��டி கவின்-லாஸ்லியாவுக்கு வந்த பிரம்மாண்ட வாய்ப்பு\nபிக்பாஸ் பிரபலம் முகெனுக்கு கிடைத்த அடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/super-mug-printing-epson-for-sale-colombo", "date_download": "2019-10-14T22:23:50Z", "digest": "sha1:PRV3KNW4DZHUF4KFONJ77HBJGY3RAFA6", "length": 10078, "nlines": 130, "source_domain": "ikman.lk", "title": "அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள் : Super Mug Printing Epson | கொழும்பு 6 | ikman.lk", "raw_content": "\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nPrint Right அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு25 செப்ட் 1:04 பிற்பகல்கொழும்பு 6, கொழும்பு\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nPrint Right இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்42 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்44 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்35 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்41 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்47 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்9 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்52 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்50 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்19 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்17 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்47 நாட்கள், க��ழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்51 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்12 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்51 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்44 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்46 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/anushka-says-no-sundar-aid0128.html", "date_download": "2019-10-14T21:03:44Z", "digest": "sha1:K73EGNC7VQPAAKDFUXTI7DJZSGF5R35W", "length": 14084, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோலிவுட்டுக்கு அழைத்துவந்தவருக்கே நோ சொன்ன அனுஷ்கா | Anushka says no to Sundar C. | அறிமுகப்படுத்தியவருக்கே 'நோ' சொன்ன அனுஷ்கா! - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n7 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n7 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n7 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n8 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல��களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோலிவுட்டுக்கு அழைத்துவந்தவருக்கே நோ சொன்ன அனுஷ்கா\nநடிகை அனுஷ்கா தன்னை கோலிவுட்டில் அறிமுகப்படுத்திய இயக்குனர் சுந்தர் சி. படத்தில் நடிக்க மறுத்துள்ளாராம்.\nநடிகை அனுஷ்காவை 2 படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர் சுந்தர்.சி. அதன் பிறகு அனுஷ்காவுக்கு தமிழில் படங்கள் இல்லாததால் டோலிவுட்டுக்கு போனார். அங்கு அருந்ததி படம் அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. அதையடுத்து அவர் தெலுங்கின் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார். அருந்ததியின் தாக்கத்தால் மீண்டும் கோலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தது.\nஅதையடுத்து இங்கும் பெரிய ஹீரோக்களுடன் ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருக்கிறார். முன்னணி ஹீரோக்களும், இயக்குனர்களும் அவருக்காக காத்திருக்கின்றனர். கோடி, கோடியாய் கொட்டிக் கொடுத்து அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்கின்றனர். இந்நிலையில் அவரை தமிழ் திரையுலகிற்கு அழைத்து வந்த இயக்குனர் சுந்தர். சி. தான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்குமாறு அனுஷ்காவை கேட்டுள்ளார்.\nஅதற்கு அவர் இந்த ஆண்டு முழுவதும் கால்ஷீட் புல்லாக இருக்கிறது அதனால் உங்கள் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இந்த பதிலை சுந்தர்.சி. எதிர்பார்த்திருக்க மாட்டார் தான்.\nபாகுபலி, பல்வாள்தேவன் கூடவே தேவசேனா லண்டன் பறக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலி - ஏன் தெரியுமா\nசயீரா நரசிம்ம ரெட்டியில் ஜான்சி ராணியாக மிரட்டும் அனுஷ்கா ஷெட்டி\nகுண்டு அனுஷ்கா... குமுறும் ரசிகர்கள் - ஒல்லி பெல்லிதான் வேண்டுமாம்\nஇந்த அனுஷ்காவிடம் ஒரேயொரு பிரச்சனை தான்: பிரபாஸ்\nபெண் அரசியல்வாதியுடன் சேர்த்து வைத்து பேசியது தான் எரிச்சலாக இருந்தது: பிரபாஸ்\nபிரபாஸ் அனுஷ்காவை தவிர வேறு யாரை மணந்தாலும் 3 பேரின் வாழ்க்கை நாசம்: நண்பர்\nஅமெரிக்காவில் கூட்டாக வீடு வாங்கும் பிரபாஸ், அனுஷ்கா\nஅனுஷ்காவால் கார்த்தி ஹீரோயினை திட்டித் தீர்த்த கன்னட ரசிகர்கள்\nஅனுஷ்கா அல்ல அமெரிக்க தொழில் அதிபர் மகளை மணக்கும் பிரபாஸ்\nபிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் அனுஷ்கா\nஅஜித் எப்பவோ செய்ததை இப்போ செய்யும் அனுஷ்கா: நடக்கட்டும் நடக்கட்டும்\nஅப்படி இருந்த அனுஷ்காவா இப்படி ஆகிவிட்டார்: வைரல் புகைப்படங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடேய்.. என்னையா கலாய்க்கிற.. உன்ன பார்த்துக்குறேன்டா.. கவினுக்கு வார்னிங் கொடுத்த வனிதா\nமனசு வலிக்கலியே அவ்வா.. அவ்வா.. மனசு துடிக்கலியே அவ்வா.. அவ்வா\nதசரா விடுமுறையை கொண்டாட இத்தாலி பறந்த மகேஷ் பாபு ஃபேமிலி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/i-m-happy-work-tamil-directors-says-puneet-rajkumar-158114.html", "date_download": "2019-10-14T20:13:58Z", "digest": "sha1:TVISOITIQV4L7WH5UBQZQOLH6LJKEJIK", "length": 16640, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழ் இயக்குநர்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது - புனித் ராஜ்குமார் | I'm happy to work with Tamil directors, says Puneet Rajkumar | தமிழ் இயக்குநர்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது - புனித் ராஜ்குமார் - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n6 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n6 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n6 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n7 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் ��ாட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ் இயக்குநர்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது - புனித் ராஜ்குமார்\nதமிழ் இயக்குநர்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்து ஒரு தமிழ் - கன்னட இரட்டை மொழிப் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன், என்று கன்னடத்தின் முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் கூறியுள்ளார்.\nமுகமூடி இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருந்த புனித் ராஜ்குமாரிடம் பேசினோம்.\nதமிழ் சினிமா விழாவில் முதல் முறையாக பங்கேற்றது குறித்து கேட்டபோது, \"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..\" என்றார் நல்ல தமிழில்.\n\"இத்தனைக்கும் நான் சின்ன வயசு வரைக்கும் சென்னையில்தான் இருந்தேன். ட்ரஸ்ட்புரத்தில இன்னும் எங்க வீடு இருக்கு. அடிக்கடி சென்னைக்கு வந்திடுவேன். ஆனா சினிமா நிகழ்ச்சியில கலந்துகிட்டது இதுதான் முதல் முறை. எனக்கு சென்னை மக்களை, சென்னை உணவுகளை ரொம்பப் பிடிக்கும். வாய்ப்பு கிடைச்சா இனி அடிக்கடி பங்கேற்பேன்,\" என்றார்.\nதமிழில் சூப்பர்ஹிட் படமான நாடோடிகளின் கன்னட ரீமேக்கில் புனித் ராஜ்குமார் நடித்திருந்தார். இந்தப் படத்துக்காக அவருக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. இப்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் போராளி படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, \"தமிழ் இயக்குநர்களுடன் பணியாற்றுவது எங்கள் குடும்பத்துக்கே மகிழ்ச்சி தரும் விஷயம். தமிழ் இயக்குநர்கள் அத்தனை திறமையாளர்கள். இதற்கு முன்பும் சிங்கீதம் சீனிவாசராவ், பி வாசு போன்றவர்களுடன் பணியாற்றியுள்ளோம். என் தந்தைக்கு பூர்வீக கிராமமே தமிழ்நாட்டில்தான் உள்ளது. எங்கள் குடும்பத்தின் மிகச் சிறந்த நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி இங்குதான் உள்ளார். விக்ரம், சூர்யா போன்றவர்களுடனும் நான் நல்ல நட்பில் இருக்கிறேன். எனவே நானும் இந்த தமிழ் சினிமாவில் ஒருவனாகத்தான் உணர்கிறேன். நிச்சயம் ஒரு நேரடி தமிழ்ப் படத்தில் நடிப்பேன்\" என்றார்.\nகவுதம் மேனனுடன் நீங்கள் பணியாற்றுவதாக கூறப்பட்டதே...\nஆமாம்.. நாங்கள் இருவரும் பேசினோம். ஆனால் எதுவும் உறுதியாகவில்லை. எங்கள் வேலைகளில் பிஸியாகிவிட்டோம். ஆனால் நிச்சயம் ஒரு நாள் கைகூடும் என நம்புகிறேன்,\" என்றார்.\nவிஜய் ���மைதி அஜீத் ஆக்ரோசம்... ஸ்டண்ட் மேன் சம்பத் ராம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nசினிமாவில் ஒரே மாதிரியான கேரக்டர் நடிப்பது ரொம்பவே போர் - காளி வெங்கட்\nஆங்கிலேயரை முதன் முதலில் போரில் துரத்தியடித்த பூலித்தேவர்\n30 கோடியில் தெறிக்க விடத் தயாராகும் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்.. விளம்பரத்துலயே அப்டி, அப்போ படத்துல ஜோடி\nஒத்த செருப்பு சைஸ் 7… போலீசை திட்டும் காட்சிகள் நீக்கம் - வெளியிட்ட பார்த்திபன்\nகுஸ்கா... சாலை விபத்தின் கோரத்தை சொல்லும் உணர்வுப்பூர்வமான கதை\nசைலண்ட் படங்கள்... வயலண்ட் பொண்ணு - கவர்ச்சி காட்டும் சாய் பிரியங்கா ருத்\nஒத்த செருப்பு சைஸ் 7 ... பார்த்திபனுக்கு ஒரு தேசிய விருது பார்சல்\nவிஜயகாந்த் இல்லாத தமிழ் சினிமா.. \\\"லெக் பீஸ்\\\" இல்லாத பிரியாணியாக...\nபப்ளி வித்யுலேகா ராமன் எங்கேப்பா... இப்படி ஸ்லிம் ஆயிட்டாங்களேப்பா\nவிரிந்த திரையில்.. வரிசை கட்டும் ஸ்போர்ட்ஸ் படங்கள்.. கிடுகிடு உயர்வு .. ஒரு ரிப்போர்ட்\nஅய்யய்யோ.. அதைப் பத்திச் சொன்னா உண்மையான வயசு தெரிஞ்சுடும்.. ரகசியத்தை மூடி மறைக்கும் பிரபல நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவீ ஆர் தி பாய்சு.. நான் ஆம்பள என்று தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே\n96 ஜானுவை என்னால் மறக்க முடியாது - போட்டோவை வெளியிட்ட சமந்தா\n“என் வாழ்க்கையை சீரழித்தது இவர்தான்”.. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் குண்டு போட தயாராகும் பாடகி நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/0-29-number-based-animation-movie-202373.html", "date_download": "2019-10-14T20:28:07Z", "digest": "sha1:IMBKHDCC2IJAAC7VPB2ANBR62CCL4DLA", "length": 11761, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'0 29'... வரப்போகுது அடுத்த அனிமேஷன் படம்! | '0 29' a number based animation movie - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n6 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n7 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n7 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n7 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'0 29'... வரப்போகுது அடுத்த அனிமேஷன் படம்\nஎண்கள் எனப்படும் நம்பர்களுக்கு உருவம் மட்டுமல்ல.. உணர்ச்சிகளும் உண்டு என்பதைச் சொல்ல வரும் அனிமேஷன் படம் '0 29'.\nபூஜ்யம் முதல் 9 வரையிலான எண்களுக்கு உருவம் கொடுத்து, அவற்றை காமெடிப் பாத்திரங்களாக படத்தில் உலவிட்டிருக்கிறார் படத்தின் இயக்குநர் நிஷா.\nநிஷா கூறுகையில், \"குழந்தைகளுக்காக மட்டுமல்லாமல் பெரியோர்களும் பார்த்து மகிழும் படமாக இதன் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. உலகிலேயே முதன் முறையாக எண்களை கொண்டு உருவாகப் பட்ட முதல் படம் இந்த '0 2 9' தான்,\" என்கிறார்.\nஇதில் 2-ம் எண்ணுக்கும் 7-ம் எண்ணுக்குமிடையே காதல் எல்லாம் உண்டாம். அப்ப டூயட்டும் இருந்தாகணுமே\nடிஎப்எஸ்எஸ் மீடியா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு விஜய் ரமேஷ் இசையமைக்கிறார். மிராக்கில் பீட்டர் அனிமேஷன் செய்துள்ளார்.\n'குங்ஃபூ பாண்டா'... சுட்டீஸின் சம்மர் நண்பேன்டா\nஅனிமேஷனில் அமிதாப் - இயக்குகிறார் பிரியதர்ஷன்\nகுழந்தைகளை குஷிப்படுத்த வரும் 'அனுமனும் மயில்ராவணனும்'\nமோட்டு பட்லு... சிங்கம் என்னிக்கும் சிங்கம்தான்\n‘மகாபாரதம்’ அனிமேஷன் படம்: திரௌபதிக்கு குரல் கொடுக்கும் வித்யாபாலன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடேய்.. என்னையா கலாய்க்கிற.. உன்ன பார்த்துக்குறேன்டா.. கவினுக்கு வார்னிங் கொடுத்த வனிதா\nவீ ஆர் தி பாய்சு.. நான் ஆம்பள என்று தானே ஊளையிடுவதை இவ்வளவ��� தட்டிகுடுக்க வேண்டாமே\n“என் வாழ்க்கையை சீரழித்தது இவர்தான்”.. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் குண்டு போட தயாராகும் பாடகி நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/cbi-officials-investigate-in-pollachi-sexual-affairs-thirunavukarasu-farm-house-350388.html", "date_download": "2019-10-14T20:27:21Z", "digest": "sha1:GTFMMEEYXFVQXIKLGPR6A7LLQ6TURW4M", "length": 21395, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருநாவுக்கரசின் காம களியாட்ட கூத்துக்கள்.. சிபிஐ அதிகாரிகளிடம் புட்டுப் புட்டு வைத்த மக்கள் | CBI officials investigate in Pollachi Sexual Affairs Thirunavukarasu farm house - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருநாவுக்கரசின் காம களியாட்ட கூத்துக்கள்.. சிபிஐ அதிகாரிகளிடம் புட்டுப் புட்டு வைத்த மக்கள்\nஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய திருநாவுக்கரசின் வைரல் வீடியோ\nகோவை: \"ஏதோ பசங்க எல்லாம் சேர்ந்து குடிச்சி கூத்தடிக்கிறாங்கன்னுதான் நினைச்சோம்.. ஆனா இப்படி பொம்பள பிள்ளைங்கள கூட்டி வந்து நாசம் பண்ணுவாங்கன்னு நாங்க நெனச்சுகூட பார்க்கலையே\" என்று திருநாவுக்கரசு பண்ணை வீட்டு பகுதி மக்கள் அன்று கொதித்து போய் சொன்னார்கள். அவர்களிடம்தான் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n7 ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்ட பெண்களை நாசம் செய்த கும்பலை அறிந்து நாடே உறைந்து நின்றது. இது சம்பந்தமாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.\nஇந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும்போது, இதே வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. இப்போது இந்த வழக்கு முழுசாக சிபிஐ போலீசார் வசம் உள்ளது.\nஆட்டோ டிரைவருடன் மகள் காதல் ஆதரித்த அம்மா - வெட்டி சாய்த்த தந்தை\nஇந்த வழக்கில் முதல் நபரே, முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுதான் என்பதால், கோவை சின்னியம்பாளையத்தில்தான் உள்ள அவரது வீட்டில் நேற்று அதிகாரிகள் ரெய்டு நடத்தினார்கள். சிபிஐ அதிகாரிகள் கருணாநிதி தலைமையிலான குழு அங்கு நேற்று மதியத்திலிருந்து சோதனை நடத்தியது.\nஇந்நிலையில், இன்று திருநாவுக்கரசின் பண்ணை வீட்டு பகுதிகளில் விசாரணை நடத்தி வருகிறார்கள். வலையில் சிக்கும் பெண்களை பண்ணை வீட்டுக்கு சொகுசு காரில் தூக்கி போட்டு வருவதுதான் திருநாவுக்கரசு குழுவினரின் வேலை. இந்த பண்ணை வீடு ஆனைமலையில் இருந்து 14வது கிலோ மீட்டரில் சின்னப்பம்பாளையம் பகுதியில் இருக்கிறது.\nஇது திருநாவுக்கரசுக்கு சொந்தமானது. சுற்றிலும் வீடுகள் இருந்தாலும் நெருக்கமாக காணப்படவில்லை. வீடுகள் இருந்தாலும் மக்கள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்குமாம். நிறைய பேர் காலையில் வேலைக்கு போனால் இரவுதான் வீடு திரும்புவார்களாம். இந்த சம்பவம் வெடித்து கிளம்பியவுடன்தான் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.\nஇதுபற்றி அப்பகுதி மக்கள் சொல்லும்போது, \"சர் சர்ரென கார்கள் பண்ணை வீட்டுக்கு பறக்கும். ஏதோ ஆம்பள பசங்க எல்லாம் சேர்ந்து தண்ணி அடிக்கிறானுங்கன்னுதான் நெனச்சோம். இப்படி பொம்பள பிள்ளைங்கள கூட்டி வந்து நாசம் பண்ணுவாங்கன்னு கொஞ்சம்கூட நினைக்கல.. காலங்காத்தாலே 7 மணிக்கே திருநாவுக்கரசு இங்க சுத்திட்டு இருப்பான்.. இன அவன் இந்த பக்கம் இனி வரட்டும்... நாங்க பார்த்துக்கறோம்\" என்று ஏற்கனவே ஆவேசமாக சொல்லி இருந்தார்கள்.\nஇந்த நிலையில்தான் சிபிஐ அதிகாரிகள் அந்த பகுதி மக்களிடம் இப்போது விசாரணை நடத்தி வருகின்றனர். திருநாவுக்கரசு வீட்டுக்கு அடிக்கடி கார், பைக்குகள் வருமா, வீட்டில் இருந்து பெண்கள் கதறும் சப்தம் கேட்டதா, இளைஞர்கள், பெண்கள் இந்த வீட்டுக்கு வந்து சென்றதை பார்த்தீர்களா, பெண்கள் வெளியில் ஓடி வந்தனரா' என, அதிகாரிகள், மக்களிடம் பல கேள்விகள் கேட்டு விசாரித்தனர்.\nஅதற்கு மக்கள், \"கூலி வேலைக்கு போய்ட்டு, இரவில்தான் வீடு திரும்புவோம். யார் வந்தார்கள் என்பதை கண்காணிக்கவில்லை. பெண்கள் சப்தம் கேட்டதில்லை. ஆனா கார்கள் வந்து சென்றதை மட்டும் பார்த்திருக்கிறோம்\" என்றனர்.\nஇனி திருநாவுக்கரசுவின் நடவடிக்கைகள் பற்றி மொத்த விவரத்தையும் அதிகாரிகளிடம் மக்கள் கொட்டி தீர்ப்பார்கள் என்றே தெரிகிறது. நேற்றும், இன்றும் திருநாவுக்கரசை சுற்றியே சிபிஐ அதிகாரிகள் விசாரணை வளையத்தை நீட்டித்துள்ளதால், அதிர்ச்சி தகவல்கள் பல வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசாமினி பாப்பாவுக்கு என்னாச்சு... போஸ்டர் அடித்து தேடி வரும் போலீஸ்.. கவலையில் கோவை\nஇந்த லாட்ஜில் ஏன் தனியா ரூம் போட்டே.. காதலனுக்கு வந்த சந்தேகம்.. ஆத்திரத்தில் தீக்குளித்த காதலி\nநோ வெட்கம்.. நோ பயம்.. நோ கூச்சம்.. ஆட்டோவுக்குள் ஜாலியாக சரக்கடிக்கும் பெண்.. கையில் சிகரெட் வேறு\nஅமமுகவை கலைப்பார் தினகரன்.. எடப்பாடி ஆட்சியை ஆதரிப்பார் சசிகலா- பெங்களூர் புகழேந்தி ஆரூடம்\nமோடியை வரவேற்க பேனர்கள் வேண்டாம்.. தமிழக அரசுக்கு சொல்வது அன்புமணி ராமதாஸ்\nதொண்டர்களுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்... நம்பிக்கை தளராத டி���ிவி தினகரன்\nகாமராசருக்கு பிறகு மோடி தான்.. அடித்துச் சொல்லும் கஸ்தூரி ராஜா.. பாஜக விழாவில் பேச்சு\nநகைக்காக.. பெண்ணை கொன்று.. துண்டு துண்டாக்கி.. 3 சூட்கேஸில் அடைத்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை\nஅபர்ணாவிடம் 60 வயசு தாத்தா பண்ண வேலை.. செல்பியை காட்டி மிரட்டல்.. கைது செய்த போலீஸ்\nவனத்தில் கொசுக்கள்... ஊருக்குள் யானைகள்..திமுக நிர்வாகியின் அரிய கண்டுபிடிப்பு\nகோவையில் யானை வழித்தடங்களை மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nகோவை முஸ்கான், ரித்திக் கொலை.. குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npollachi rape case thirunavukarasu farm house பொள்ளாச்சி திருநாவுக்கரசு பண்ணை வீடு சிபிஐ அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%B0%E0%AF%82-8000-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-10/", "date_download": "2019-10-14T20:56:49Z", "digest": "sha1:X3CTQOMLFRM2M7TI5335BQC4XYW3PN6W", "length": 14163, "nlines": 133, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.8000 விலையில் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் - ஜூலை 2016 - Gadgets Tamilan", "raw_content": "\nரூ.8000 விலையில் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் – ஜூலை 2016\nரூ.8000 விலையில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வழங்கவல்ல டாப் 10 ஸ்மார்ட்போன்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். இவற்றில் பெரும்பாலான மொபைல்போன்கள் தொடர்ந்து பல மாதங்களாக சந்தையை ஆக்கிரமித்து உள்ளது.\n1. லெனோவா வைப் P1M\nலெனோவா நிறுவனத்தின் வைப் P1M மொபைல் மிகச்சிறப்பான செயல்திறன் மிக்க மொபைலாக ரூ. 7,999 விலையில் அமைந்துள்ளது. வைப் P1M ஸ்மார்ட்போனில் 1 GHz மீடியாடெக் MT6735P 64-bit, குவோட்கோர் Mali-T720 GPU புராஸெசர் கொண்டு செயல்படும் 2GB ரேம் பெற்றுள்ளது. 2 சிம்கார்டுகளுடன் 4G சேவையை ஏற்படுத்திக் கொள்ள இயலும் பி1எம் மொபைலில் 5 இஞ்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவுடன் ரியர் கேமரா 8 மெகாபிக்ஸல் மற்றும் முன்பக்க கேமரா 5 மெகாபிக்சல் பெற்றுள்ளது. 3900mAh பேட்டரி என சிறந்த வகையில் கேம் விளையாட ஏற்ற மாடலாக விளங்குகின்றது.\n2. கூல்பேட் நோட் 3 லைட்\nகூல்பேட் நோட் 3 லைட் மொபைலில் மிக சிறப்பான அம்சமே 3GB ரேம் , 13MP ரியர் கேமரா , 5.0 இன்ச் எச்டி திரை 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ம���டியாடெக் பிராசஸர் என ரூ.10,000 விலை மொபைல்களில் கிடைக்கும் பல அம்சங்களுடன் சிறந்த மொபைலாக 2900mAh பேட்டரியுடன் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் செயல்படுகின்றது.\nகூல்பேட் நோட் 3 லைட் விலை ரூ. 6,999\nஅமேசான் எஸ்குளூசிவ் ; கூல்பேட் நோட் 3 லைட் மொபைல் வாங்க\n3. லெனோவா K5 ப்ளஸ்\nலெனோவா K5 ப்ளஸ் ஸ்மார்ட்மொபைலில் 5 இஞ்ச் ஃபுல் ஹெச்டி திரையுடன் , 6.0 மார்ஸ்செல்லோ ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் K5 ப்ளஸ் மொபைலில் 2GB ரேம் , 13MP ரியர் கேமரா , 5MP முன்பக்க கேமரா , 4G , 3G , 2G போன்ற அலைவரிசை தொடர்புகளுடன் 2750 mAH பேட்டரியை பெற்றுள்ளது.\nலெனோவா K5 ப்ளஸ் விலை ரூ. 8,499\nமீசூ நிறுவனத்தின் சிறப்பான விற்பனையை பதிவு செய்துவரும் M2 4G மொபைலில் 2GB ரேம் , 13MP ரியர் கேமரா , 1080P ஹெச்டி ரெக்கார்டிங் வசதி , 5MP முன்பக்க கேமரா, 5.0 இன்ச் எச்டி திரை , 2500 mAH பேட்டரியுடன் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் செயல்படுகின்றது.\nமீசூ M2 4G மொபைல் விலை ரூ.7,499\nதற்பொழுது ஃபிளிப்கார்ட்டில் ஸ்டாக் இல்லை..\nமிகச்சிறந்த மொபைலாக விளங்கிவரும் லெனோவா A6000 ஸ்மார்ட்போனில் 1GB ரேம் , 8MP ரியர் கேமரா , ஹெச்டி ரெக்கார்டிங் வசதி , 2MP முன்பக்க கேமரா, 5.0 இன்ச் எச்டி திரை , 2300 mAH பேட்டரியுடன் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குதளத்தில் செயல்படுகின்றது. 4G வசதி கிடைக்கின்றது.\nலெனோவா A6000 ப்ளஸ் விலை ரூ. 7499\n6. சியோமி ரெட்மி 2 பிரைம்\nசியோமி நிறுவனத்தின் மீ பிராண்டில் விற்பனை செய்யப்படும் ரெட்மி 2 பிரைம் 4G அலைபேசியில் 2GB ரேம் , 8MP ரியர் கேமரா , ஹெச்டி ரெக்கார்டிங் வசதி , 2MP முன்பக்க கேமரா, 4.7 இன்ச் எச்டி திரை , 2200 mAH பேட்டரியுடன் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குதளத்தில் செயல்படுகின்றது.\nரெட்மி 2 பிரைம் 4G விலை ரூ.6,999\n7. ஸ்வைப் எலைட் நோட்\nஇந்தியாவின் ஸ்வைப் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஸ்வைப் எலைட் நோட் மொபைலில் 3GB ரேம் , 13MP ரியர் கேமரா , 5MP முன்பக்க கேமரா, 5.5 இன்ச் எச்டி திரை , 3000 mAH பேட்டரியுடன் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் செயல்படுகின்றது. 13 மெகாபிக்சல் கேமராவில் 3 ஜிபி ரேம் முக்கிய அம்சமாகும்.\nஸ்வைப் எலைட் நோட் விலை ரூ.7,999\n8. ஸ்வைப் எலைட் ப்ளஸ்\nசமீபத்தில் விற்பனைக்கு வந்த எலைட் ப்ளஸ் மொபைலில் 2GB ரேம் , 13MP ரியர் கேமரா , 5MP முன்பக்க கேமரா, 5 இன்ச் எச்டி திரை , 3000 mAH பேட்டரியுடன் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் செயல்படுகின்றது\nஸ்வைப் எலைட் ப்ளஸ��� விலை. ரூ.6,999\nஃபிளிப்கார்ட் வழியாக வாங்க ;\n9. மைக்ரோமேக்ஸ் YU யூபோரியா\nமைக்ரோமேக்ஸ் YU யூபோரியா ஸ்மார்மொபைலில் 2GB ரேம் , 8MP ரியர் கேமரா , 5MP முன்பக்க கேமரா, 5 இன்ச் எல்சிடி ஹெச்டி திரை , 2380 mAH பேட்டரியுடன் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளத்தில் செயல்படுகின்றது.\n10. சாம்சங் கேலக்ஸி கிரான்ட் ப்ரைம் 4G\nசாம்சங் கேலக்ஸி கிரான்ட் ப்ரைம் 4G மொபைலில் 1GB ரேம் , 8MP ரியர் கேமரா , 5MP முன்பக்க கேமரா, 5 இன்ச் ஹெச்டி திரை , 2600 mAH பேட்டரியுடன் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளத்தில் செயல்படுகின்றது.\nசாம்சங் கேலக்ஸி கிரான்ட் ப்ரைம் 4G விலை ரூ.7979\nமேலும் படிக்க ; 10,000 விலையில் மிகச்சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன்கள்\nதியேட்டரில் 3டி படங்களை பார்க்க இனி கிளாஸ் தேவையில்லை : சினிமா 3டி\nரூ.3199 விலையில் பானாசோனிக் T44 லைட் விற்பனைக்கு வந்தது\nரூ.3199 விலையில் பானாசோனிக் T44 லைட் விற்பனைக்கு வந்தது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/04/21113025/1238091/Madurai-Voting-documents-into-the-room-woman-officer.vpf", "date_download": "2019-10-14T22:08:21Z", "digest": "sha1:Q5DQZKWMYJBFKWKQO3EQECIXVP4VMBOI", "length": 26497, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் அறைக்குள் புகுந்த பெண் அதிகாரி சஸ்பெண்டு? || Madurai Voting documents into the room woman officer suspend", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் அறைக்குள் புகுந்த பெண் அதிகாரி சஸ்பெண்டு\nமதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரி சஸ்பெண்டு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. #MaduraiConstituency\nமதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரி சஸ்பெண்டு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. #MaduraiConstituency\nதமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து அனைத்து மின்னணு வாக்கு எந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.\nமதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித் தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளுக்கு தேர்தல் பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டன.\nஅதன் பிறகு துணை ராணுவத்தினர் உள்பட 3 அடுக்கு பாதுகாப்பு மருத்துவக்கல்லூரிக்கு போடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் நேற்று பாதுகாப்பையும் மீறி பெண் அதிகாரி ஒருவர் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிக்கு மேலும் சில பணியாளர்களுடன் சென்றதாக தகவல் பரவியது.\nஇதையடுத்து இரவு 8 மணிக்கு தி.மு.க. கூட்டணி சார்பில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசன் மருத்துவக் கல்லூரிக்கு வந்தார். அவர் அங்கு வந்து சென்ற பெண் அதிகாரி யார் என வாக்குவாதம் செய்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை என தெரிகிறது.\nஇதனை தொடர்ந்து சு.வெங்கடேசன் மற்றும் கட்சியினர் மருத்துவக் கல்லூரி முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் தகவல் கிடைத்து அ.ம.மு.க. வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அழகர், சுயேட்சை வேட்பாளர் பசும்பொன்பாண்டியன் ஆகியோரும் அங்கு வந்து விளக்கம் கேட்டனர்.\nஇதனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த மருத்துவக்கல்லூரி முன்பு பதட்டமான சூழ்நிலை உருவானது. மதுரை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சசிமோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுடன் துணை கமி‌ஷனர் சசிமோகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஅப்போது யார் அனுமதியுடன் பெண் அதிகாரி இங்கு வந்தார் அவர் எந்த அறைக்கு சென்றார் அவர் எந்த அறைக்கு சென்றார் என்பது குறித்து வேட்பாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை காண்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nஅதனை தொடர்ந்து வேட்பாளர்கள் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் காண்பிக்கப்பட்டன. அதில் குறிப்பிட்ட பெண் அதிகாரி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு செல்லவில்லை என்பதும், அதன் எதிரே உள்ள ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு சென்று திரும்பியதும் தெரியவந்தது. இதனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள அறையில் பலத்த பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇருப்பினும் பெண் அதிகாரி குறிப்பிட்ட அறையில் எடுத்து சென்ற ஆவணம் என்ன என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான நடராஜன் கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு அறை ‘சீல்’ வைக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பாகவே உள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nபெண் அதிகாரி ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குதான் சென்றுள்ளார். தற்போது அந்த அறையும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. நடந்த சம்பவங்கள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார்.\nஇதற்கிடையில் பெண் அதிகாரியிடம் விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம் அவரை சஸ்பெண்டு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் மாநில தலைமை தேர்தல் ஆணையர்தான் இறுதி முடிவை அறிவிப்பார்.\nமின்னணு வாக்குப் ��திவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரி மதுரை கலால்துறை தாசில்தார் சம்பூர்ணம் என தெரியவந்துள்ளது. இவர் மதுரை மேற்கு தொகுதி தேர்தல் உதவி அலுவலராக செயல்பட்டுள்ளார்.\nவாக்குப்பதிவு நாளில் மதுரை சித்திரை திருவிழா நடைபெற்றதை கருத்தில் கொண்டு இங்கு மட்டும் வாக்குப்பதிவு இரவு 8 மணி வரை நடைபெற்றது. அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் மருத்துவக்கல்லூரி கொண்டு செல்லப்பட்டு தனி அறைகளில் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.\nஇந்த பணிகள் முடிந்த பிறகு உதவி தேர்தல் அலுவலர் சம்பூரணம் ஒரு ஆவணத்தில் கையெழுத்திடவில்லை என தெரியவந்துள்ளது. எனவே ஆவணங்கள் அறைக்கு சென்று அதில் கையெழுத்திட அதிகாரி சம்பூரணம் சென்றதாக கூறப்படுகிறது.\n என்பது தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் கூறுகையில், பெண் அதிகாரி வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரிக்கு வந்து சென்ற தகவல் கிடைத்ததும் நாங்கள் விரைந்து வந்தோம். ஆனால் எங்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. சில போராட்டங்களுக்கு பின்னர் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் காண்பிக்கப்பட்டன.\nஅதில், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள அறையின் ‘சீல்’ அப்படியே இருந்தது. அதன் எதிரே உள்ள ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்குதான் பெண் அதிகாரி சென்று வந்துள்ளார். அங்கும் தற்போது பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது என்றார்.\nஅ.ம.மு.க. வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங் களுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் யார் தூண்டுத லின்பேரில் பெண் அதி காரி இங்கு வந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார். #MaduraiConstituency\nபாராளுமன்ற தேர்தல் | மதுரை தொகுதி | பெண் அதிகாரி சஸ்பெண்டு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=60740", "date_download": "2019-10-14T20:30:07Z", "digest": "sha1:A6BES4PMNHXWDVPEREXNF2CLOKUP6JNM", "length": 27484, "nlines": 256, "source_domain": "www.vallamai.com", "title": "“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\n“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்\n“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்\n— பி. தமிழ்முகில் நீலமேகம்.\nபடித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்\nபடிக்காத மேதைகளும் பாரினில் உண்டு \nஎன்ற கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளுக்கு கனகச்சிதமாக பொருந்தக் கூடியவர் நமது பெருந்தலைவர் காமராசர் அவர்கள். இவர்தம் ஆட்சிக் காலத்தில் தமிழகம் கல்வியில் அபார வளர்ச்சி பெற்றமையால் இவர் “கல்விக்கண் திறந்த காமராசர்” என்று பெருமையுடன் அழைக்கப் படுகிறார். தனது ஆட்சிக் காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த காமராசர் அவர்கள் படித்தது ஆறாம் வகுப்பு வரை மட்டுமே. இவரது கல்வி குறித்த விபரம் கீழ்வருமாறு:\n◆ 1908 ம் ஆண்டு திண்ணைப் பள்ளியிலும் ஏனாதி நாயனார் வித்தியாலயத்திலும் கல்வி பயின்றார்.\n◆ 1909 ம் ஆண்டு சத்திரிய வித்தியசாலாவில் கல்வி.\n◆ 1914 ம் ஆண்டு ஆறாம் வகுப்பு படிக்கையில் கல்வியை நிறுத்திக் கொண்டார்.\nகாமராசர் அவர்கள் பல்கலைக்கழகத்தில் படிக்காத போதும், தன் நாடு, தன் மக்கள் குறித்து அறிய வேண்டியவை அனைத்தையும் நன்றாகவே அறிந்திருந்தார். இதனால் தான் காமராசர் அவர்கள் படிக்காத மேதை என்றழைக்கப் படுகிறார்.\nகேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு\nஎன்ற திருவள்ளுவரின் குறளுக்கு இணங்க, கல்விச் செல்வமே எத்தனைக் காலமானாலும் அழியாத செல்வம் என்பதை நன்குணர்ந்த காமராசர் அவர்கள், அச்செல்வத்தை ஏழைச் சிறார்களும் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்று பேராவல் கொண்டார். அதற்கான காமராசரின் திட்டம் தான் இலவச கல்வித் திட்டம்.\nஇவருக்கு முந்தைய ஆட்சியில் மூடப்பட்ட ஆறாயிரம் பள்ளிகளை மீண்டும் திறந்தார். அது தவிர, மேலும் பனிரெண்டாயிரம் பள்ளிகள் புதிதாக திறக்கப்பட்டன. சிறார்கள் மூன்று மைல் தூரத்திற்கு மேல் நடக்க விடாது, மூன்று மைல் தூரத்திற்கு ஒரு பள்ளி அமைக்கப்பட்டது. ஏற்கனவே இருக்கும் பள்ளிகளில், தேவையான புதிய வசதிகள் செய்யப்பட்டன. பதினோராம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டது.\nசுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் வயிறு காய்ந்திருந்தால் படிப்பது எப்படி வயிறு காய்ந்திருந்தால் படிப்பது எப்படி இதனால், காமராசர் அவர்கள் இலவச மதிய உணவுத் திட்டத்தை ஏற்படுத்தினார். பிள்ளைகட்கு உணவுடன் கல்வி வழங்க, பகல் உணவுக்கு வரி போடவும் தயங்கமாட்டேன் என்றவர் காமராசர். இந்த மதிய உணவுத் திட்டத்திற்காக எனது மற்ற பணிகளையும் கூட ஒதுக்கி விட்டு, ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்றார். பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தினை உலகெங்கிலும் முதன் முறையாகத் தமிழகத்தில் 1957 ம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவந்தவர் நம் காமராசர் அவர்கள். இத் திட்ட த்திற்கான உதவி “Care of USA” அமைப்பினரால் வழங்கப்பட்டது.\nபள்ளிகளில் சீருடை முறையை அமல் படுத்தியவரும் காமராசர் அவர்கள் தாம். இளம் மனங்களில் சாதி மத பேதங்களை களைந்திட இத்திட்டத்தை அறிவித்து செயல் படுத்தினார்.\nஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் ஏழு சதவிகிதமாக இருந்த கல்வி கற்றோர் விகிதம், காமராசர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் 37 சதவிகிதமாக உயர்ந்தது. பள்ளிகளின் எண்ணிக்கையை மட்டுமுயர்த்தினால் போதாது. கல்வியும் தரமானதாக இருத்தல் வேண்டும். இதற்காகப் பள்ளி வேலை நாட்களும் அதிகரிக்கப் பட்டன. இவரது ஆட்சிக் காலத்தில் உருவானது தான் சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology (IIT), Madras). மருத்துவம், பொறியியல், விவசாயப் பட்டயப் படிப்பிற்கான கல்வி உதவித் தொகைகள் கிடைக்க வழிவகை செய்தார். இதனால் இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்தது. இது தவிர உடற்கல்வி கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், கல்லூரிகளும் ஆரம்பிக்கப் பட்டன.\nகல்வியறிவுடன் பொது அறிவையும் விழிப்புணர்வையும் மாணவர்கள் மட்டுமன்றி பொது மக்களும் வளர்த்துக் கொள்ள ஏதுவாக, கல்விக்கு அளித்த முக்கியத்துவத்தை நூலகங்களுக்கும��� வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. தங்களது ஊர்களில் நூலகம் அமைக்க இடம், பொருட்கள், புத்தகங்கள் வழங்கி உதவ மக்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்கப்பட்டன. இத்திட்டம் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தவரும் காமராசர் அவர்களே.\nகாமராசரின் குந்தா அணைக்கட்டு திட்டத்தின் சிறப்பையும், அதில் காமராசர் ஐயா அவர்களின் பங்கினையும், பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கத் திரைப்படமாக எடுக்க ஓர் அதிகாரி கருத்து கூற, அதற்கு ஆகும் மூன்று இலட்ச ரூபாய் செலவில், பத்து ஊர்களில் பள்ளிக்கூடம் கட்டி பிள்ளைகட்கு கல்வி வழங்கிடலாம். அரசின் கடமையை, தனிப்பட்ட மனிதனான தனது பெயரில், தானே செய்ததாக ஏன் சொல்ல வேண்டுமெனக் கடிந்து கொண்டவர் காமராசர் அவர்கள்.\nகாமராசரின் அனுபவ அறிவு எத்துனையோ பட்டப்படிப்பு படித்தவர்களை விட மேலானது. அவர் பல்கலைக்கழகங்களில் படித்ததில்லை. ஆனால், அவருக்குப் பூகோளம் தெரியும். வெறும் கோடுகளால் எல்லைகளை நிர்ணயித்து, புள்ளிகளால் இடங்களைக் குறிப்பது பூகோளமாகாது என்பது காமராசர் அவர்களின் கருத்து. மக்கள், அவர்களது வாழ்விடம், அவர்தம் வாழ்வாதாரம், அவர்தம் தொழில்முறை இவையனைத்தும்தான் தலைவர் காமராசர் அவர்களைப் பொறுத்தவரை பூகோளம்.\nதமிழகத்தில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் பிரதமர் நேரு அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அமைச்சர் பக்தவத்சலம் மற்றும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய காமராசர், ஆண்டுக்கு அறுபது என்ற எண்ணிக்கையில் படித்து முடிக்கும் கால்நடை மருத்துவ மாணவர்களை மட்டும் கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த இயலாதென்பதால், பள்ளி இறுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கட்கு ஓராண்டு கால்நடை அபிவிருத்தி பயிற்சி வழங்கும் திட்டம் அறிவித்தார்.\nஇதற்கான மையங்கள் தமிழகத்தில் ஓசூர், ஒரத்தநாடு, புதுக்கோட்டை, செட்டிநாடு, அபிஷேகப்பட்டி ஆகிய இடங்களில், கால்நடைப் பண்ணைகளில் கால்நடை அறிவியலின் அடிப்படைகளைப் பயிற்சிகளோடு சொல்லிக் கொடுக்க புதிய படிப்புகள் ஆரம்பிக்கப் பட்டன. கால்நடை பராமரிப்பு, அவற்றின் உடற்கூற்றியல், உடலியல், சுகாதாரம், கால்நடைகளைக் கையாளுதல், நுண்ணுயிரியல் எனக் கால்நடைகள் குறித்த பல்வேறு பொருள்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, கால்நடை ஆய்வாளர்கள் உருவாக்கப்பட்டு, கிராமங்களில் நியமிக்கப் பட்டனர்.\nகல்வி வளர்ச்சிக்குத் தனது மேலான பங்களிப்பை வழங்கியுள்ள இம் மாமனிதர் கல்விக் கண் திறந்தவர் என்பதில் ஐயமேதுமில்லை. தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு முன்னோடியாய் விளங்கிய இவர்தம் தன்னலமற்ற சேவையின் பயனை இன்றளவும் நாம் அடைந்து வருகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை. அவர்தம் பாதம் பணிந்து போற்றுவோம்.\nஒரு முதுகலை பட்டதாரி.தற்சமயம் அமெரிக்காவில் வசிக்கும் இவருக்கு தமிழ் மொழியில் கதை,கவிதை,கட்டுரைகள் படிப்பதில், எழுதுவதில் ஆர்வம் அதிகம் உள்ளவர்.\nRelated tags : பி.தமிழ்முகில் நீலமேகம்\n“கிங் மேக்கர்” – கர்மவீரர் காமராசர்\nஉலக வாழ்க்கைக்குத் தமிழ்-கற்றல் கற்பித்தல்\nசெண்பக ஜெகதீசன்... ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து. -திருக்குறள் -486(காலமறிதல்) புதுக் கவிதையில்... பயத்தினால் அல்ல பலமுடையோர் பின\nஇசையும், கோயிலும் – 1\n-விசாலம் தமிழ்நாடு என்றாலே நம் கண்முன் நிற்பது கோயில்கள் தான்.கோபுர தரிசனம் கோடி நன்மை என்றும் கோடி புண்ணியம் என்றும் சொல்லக்கேட்டிருக்கிறேன்.அதுவும் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பாதையில் ர\n–சு. கோதண்டராமன். வேதம் அபௌருஷேயமா வேதம் அபௌருஷேயம் (மனிதரால் இயற்றப்படாதது) என்பது ஒரு நம்பிக்கை. வேத மந்திரங்களின் பொருளை ஒரு முறையாவது படித்துப் பார்த்தவர்கள் அது மனிதரால்த\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2018/10/10/data-science-3/", "date_download": "2019-10-14T22:06:48Z", "digest": "sha1:FBXG6EESAHZMSEWWITLET3RKTIODUNAD", "length": 34631, "nlines": 254, "source_domain": "xavi.wordpress.com", "title": "Data Science 3 : தகவல் அறிவியல் ‍ 3 |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nதகவல் அறிவியல் – 4 →\nதகவல் அறிவியலின் பரபர வளர்ச்சி இன்றைக்கு இளைஞர்களை வெகுவாக‌ வசீகரித்திருக்கிறது. அதை நோக்கி பலர் தங்களுடைய பார்வையைத் திருப்பியிருக்கின்றனர். இதையே வாய்ப்பாக வைத்துக் கொண்டு பலர் ஃபாஸ்ட் புட் போல‌ பயிற்சி நிலையங்களை உருவாக்கி தகவல் அறிவியல் கற்றுத் தருகிறேன் என வலை விரிக்கத் துவங்கியிருக்கின்றனர். பயிற்சி நிலையம் சின்னதாக இருக்கிறதா பெரியதாக இருக்கிறதா என்பதல்ல பிரச்சினை. சரியான விதத்தில், சரியானவர்களால், சரியானவைகளைக் கற்றுத் தருகிறார்களா என்பதே முக்கியம்.\nதகவல் அறிவியல் மீதான வசீகரம் இருப்பது நல்லது தான். நீச்சல் தெரியாமல் குளத்தில் குதிப்பதைப் போலவோ, நீச்சலே பிடிக்காமல் குளத்தில் குதிப்பதைப் போலவோ டேட்டா சயின்ஸ் துறையில் நுழைவது காலவிரயம் யாரெல்லாம் தகவல் அறிவியலைக் கற்றுக் கொள்ளலாம் யாரெல்லாம் தகவல் அறிவியலைக் கற்றுக் கொள்ளலாம் . அல்லது டேட்டா சயின்ஸைக் கற்றுக் கொள்ள என்னென்ன திறமைகள் இருக்க வேண்டும் . அல்லது டேட்டா சயின்ஸைக் கற்றுக் கொள்ள என்னென்ன திறமைகள் இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு அடிப்படைப் புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.\nஇன்றைக்கு தகவல் அறிவியலைக் குறித்து பேசும் பலரும் பல விதமான தகவல்களைத் தருகின்றனர். இதில் எது சரி, எது தவறு என்பதைப் புரிந்து கொள்வதில் பலருக்கும் குழப்பம். ஹடூப், மெஷின் லேர்னிங், அனாலிடிக்ஸ், சயின்டிஸ்ட் போன்ற வார்த்தைகள் தகவல் அறிவியல் துறையில் நுழைய விரும்பும் இளைஞர்களை குழப்பக் கூடும். எனவே தகவல் அறிவியல் குறித்து இதுவரை மற்றவர்கள் சொன்ன விஷயங்களை கொஞ்ச நேரம் ஒதுக்கி வையுங்கள். தகவல் அறிவியலுக்குள் நுழைய அடிப்படையாக என்னென்ன தேவை என்பதை மிக மிகச் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.\nமுதலாவது, தகவல் அறிவியல் என்பது எண்களோடு விளையாடும் வேலை. புள்ளி விவரங்கள், கூட்டல், கழித்தல், அல்காரிதம், கேல்குலஸ், நிகழ்தகவு போன்ற விஷயங்கள் தகவல் அறிவியலின் முதுகெலும்பாக இயங்கக் கூடியவை. இவை எல்லாமே கணிதவியலின் அடிப்படை விஷயங்கள். எனவே, தகவல் அறிவியல் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு முதலில் இருக்க வேண்டிய தகுதி, கணிதவியலில் அறிவு.\nஅதற்காக கணிதவியலில் இளங்கலைப் பட்டமோ, முதுகலைப�� பட்டமோ இருந்தால் தான் தகவல் அறிவியலில் நுழைய முடியும் என்றில்லை. கணிதத்தின் மீது ஆர்வமும், அடிப்படை அறிவும், கற்றுக் கொள்ளும் விருப்பமும் இருந்தால் போதும். கணிதம் என்றாலே காத தூரம் ஓடுபவர்கள் தகவல் அறிவியல் பக்கம் வராமல் இருப்பது நல்லது அப்படிப்பட்டவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தங்களை தகவல் அறிவியல் தரலாம்\nதகவல் அறிவியல் துறைக்கு பல்வேறு நிலையிலுள்ள மக்களும் வருகின்றனர். இப்போது தான் படித்து முடித்த மாணவர்கள் முதல் பி.ஹைச்.டி முடித்த அறிவர்கள் வரை இதில் அடக்கம். அதனால் சிலர், “பி.ஹைச்.டி படித்தால் தான் இதெல்லாம் புரியும் போல ”, என தவறாய் நினைப்பதுண்டு. அந்த நினைப்புகளையெல்லாம் முளையிலேயே கிள்ளி எறியுங்கள்.\nஇரண்டாவது தேவை, கணினி அறிவு. மென்பொருள் எழுதத் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தேவை. அட்வான்ஸ் மென்பொருட்கள் தெரிந்திருக்க வேண்டியதில்லை. அவற்றைப் படிப்படியாகக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அடிப்படை மென்பொருள் அறிவு கண்டிப்பாகத் தேவை. தகவல்களை அல்காரிதங்களின் மூலமாய் தேவையான தகவல்களாக மாற்றுவதற்கு மென்பொருள் அறிவு அவசியம்.\nபைத்தான். ஆர் போன்ற மென்பொருட்கள் தெரிந்திருந்தால் மிக எளிது. இல்லாவிட்டாலும் பிரச்சினையில்லை. அடிப்படை மென்பொருட்களான சி, சி++, ஜாவா போன்ற மென்பொருட்களில் நல்ல பரிச்சயம் இருந்தாலே போதும். மென்பொருள் பற்றிய பரிச்சயம் அறவே இல்லை என்பவர்களால் தகவல் அறிவியல் துறையில் நுழைய முடியாது. எனவே கொஞ்சம் புரோகிராமிங் பக்கம் பார்வையை செலுத்துவது அவசியம்.\nஅதிலும், டேட்டா பேஸ் எனப்படும் தகவல் சேமிப்பு மென்பொருட்கள் பற்றிய அறிவு நிச்சயம் இருக்கவேண்டும். எப்படியெல்லாம் தகவல்களை சேமிக்கலாம், அதை எந்தெந்த வகையில் எடுக்கலாம், எப்படியெல்லாம் வகைப்படுத்தலாம், என்னென்ன கேள்விகள் மூலம் தகவல்களைப் பிரித்தெடுக்கலாம் என்பதையெல்லாம் கற்றுக் கொள்ள எஸ்.க்யூ.எல் அடிப்படை அறிவு இருப்பது தேவையானது இங்கும் கவனிக்க வேண்டிய விஷயம், இதிலெல்லாம் சூப்பர் டூப்பர் ஆட்களாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தான். ஆனால் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்.\nடொமைன் ஸ்கில்ஸ் எனப்படும் கள அறிவு தகவல் அறிவியல் துறையில் முக்கியமானது. ஆனால் இதை துவக்��த்திலேயே படித்து விட முடியாது. நாம் எந்த துறையில் தகவல் அறிவியல் பணி செய்யப் போகிறோமோ அந்தத் துறை சார்ந்த விஷயங்களைக் கற்றுக் கொள்வது தான் சரியானது. உதாரணமாக மருத்துவத் துறையில் தான் தகவல் அறிவியல் வேலை செய்யப் போகிறீர்கள் என்றால், “ஹெல்த்கேர்’ டொமைன் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.\nதகவல் அறிவியல் கொண்டு வருகின்ற முடிவுகளை அலசவும், எப்படிப்பட்ட முடிவுகள் பயன்படும் என்பதை முடிவு செய்யவும் டொமைன் ஸ்கில்ஸ் தேவை. மருந்துகளின் தேவைகள் பற்றிய புள்ளிவிவரத்தை அதைப்பற்றி எதுவுமே தெரியாதவர்கள் படித்தால் புரியாது இல்லையா அது தான் அடிப்படை விஷயம்.\nவங்கித் துறை சார்ந்த தகவல் அறிவியல் எனில் பேங்கிங் டொமைன் கற்றுக் கொள்ள வேண்டும். காப்பீடு துறை சார்ந்த டேட்டா சயின்ஸ் பணியெனில் ‘இன்சூரன்ஸ் டொமைன்’ கற்றுக் கொள்ள வேண்டும். வணிகம் சார்ந்த ஏரியா எனில் ‘ரிடெயில் டொமைன்’ தெரிந்திருக்க வேண்டும். இப்படி தேவையான ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். டொமைன் ஸ்கில்ஸ் எனப்படுவதை ஒரே நாளிலோ, ஒரு படிப்பின் மூலமாகவோ கற்றுக் கொள்ள முடியாது. அடிப்படை அறிவைப் பெற்றுக் கொண்டு பின்னர் படிப்படியாக அதை வளப்படுத்திக் கொள்ளலாம்.\nதகவலை விஷுவலைஸ் செய்து பார்ப்பது, அதாவது கற்பனை செய்து பார்ப்பது என்பது இந்த படிப்புக்கு தேவையானது. ஒரு துப்பறிவாளன் கையில் கிடைக்கும் ஒரு சின்ன பொருள் ஒரு பெரிய குற்றத்தைத் துப்பு துலக்க உதவுவது போல, தகவல் அறிவியலாளனின் கையில் கிடைக்கின்ற தகவல்கள் மிகப்பெரிய மாற்றத்துக்குரிய விடையைத் தர முடியும். அதற்கு, ‘இந்த தகவலை வைத்து என்ன செய்யலாம்’ என கற்பனை செய்து பார்க்கும் விஷுவலைசிங் திறமை அவசியம்.\nஅடிப்படையாக ஒரு பட்டப்படிப்பு இருப்பது ரொம்ப நல்லது. கணிதம், அறிவியல், காமர்ஸ் போன்ற பட்டப்படிப்பு இருந்தால் சிறப்பு பட்டப்படிப்பு இந்தத் துறையில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் ஊக்கத்தைத் தரும். ஒருவேளை வேறு நிறுவனங்களில், துறைகளில் வேலைபார்த்த அனுபவம் உடையவர்கள் பட்டப்படிப்பு இல்லாமலும் இந்த துறையில் நுழையலாம்.\nகம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் எனப்படும் உரையாடல் திறனும் இந்த துறைக்கு ரொம்பவே கை கொடுக்கும். தகவல்கள் எப்போதும் நமக்கு எளிதில் கிடைத்து விடுவதில்லை. அதற்கு நமது உரையாடல்கள் தேவைப்படும். அதே போல, நாம் உருவாக்குகின்ற பணிகளை மிகத் திறமையாக அடுத்தவர்களுக்கு எடுத்துரைக்கவும் கம்யூனிகேஷன் திறமை மிக அவசியம்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக இருக்க வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்கள் உற்சாகமும், புதுமையை விரும்பும் மனமும். தகவல்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம், எப்படியெல்லாம் அலசலாம், எப்படிப்பட்ட வகைகளில் வகைப்படுத்தலாம் என்பதெல்லாம் புதுமையை விரும்புபவர்களால் மட்டுமே முடிவு செய்ய முடியும். நூல் கண்டு போல சுற்றிப் பிணைந்து கிடக்கின்ற தகவல்களை சிக்கலில்லாமல் பிரித்தெடுக்க, தேவையற்ற தகவல்களை வெட்டி எறிய உற்சாக மனம் ரொம்ப முக்கியம். அடிப்படையாக, பிசினஸை எப்படியெல்லாம் வளப்படுத்தலாம், வலுப்படுத்தலாம் எனும் சிந்தனை ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். இவையெல்லாம் தான் ஒருவரை தகவல் அறிவியலில் சிறப்புற வைக்கும்.\nசுருக்கமாக கணிதத்தில் பரிச்சயமும் ஆர்வமும் இருக்கிறதா ஓரளவு மென்பொருள் பரிச்சயம் இருக்கிறதா ஓரளவு மென்பொருள் பரிச்சயம் இருக்கிறதா புதுமை செய்யும் ஆர்வம் இருக்கிறதா புதுமை செய்யும் ஆர்வம் இருக்கிறதா தகவல்களோடு விளையாடும் பொறுமை இருக்கிறதா தகவல்களோடு விளையாடும் பொறுமை இருக்கிறதா எனில் நீங்கள் தைரியமாக இதில் காலெடுத்து வைக்கலாம்.\nதகவல் அறிவியல் – 4 →\nஇரண்டாது தொடர் அருமையோ அருமை….வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி அண்ணா 🙂\nபைபிள் கூறும் வரலாறு : 28 ஓசேயா\nபைபிள் கூறும் வரலாறு : 27 தானியேல்\nSKIT : சாத்ராக், மேஷாக், ஆபத்நெகோ\nSKIT : திருந்திய மைந்தன்\nபைபிள் கூறும் வரலாறு : 26 எசேக்கியேல்\nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nஇயேசு சொன்ன உவமைகள் ‍ 3 : விதைப்பவன் உவமை\nகவிதை : புத்தகம் இல்லாப் பொழுதுகள்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவ���\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 28 ஓசேயா\n28 ஓசேயா வடநாடான இஸ்ரேலில் இறைவாக்கு உரைத்தவர் ஓசேயா இறைவாக்கினர். ஆமோஸ் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்த பத்து ஆண்டுகளுக்குப் பின் இவர் இறைவாக்கு உரைத்து வந்தார். வடநாடு வீழ்ச்சியுறுவதற்கு முன் கடைசியாக இறைவாக்கு உரைத்த இறைவாக்கினர் ஓசேயா தான். ஓசேயாவின் இறைவாக்கு, அன்பும் கருணையும் கலந்த அறைகூவலாய் மக்களை நோக்கி நீண்டது. கண்டித்தும், தண்டித்தும் மக்களை அழைத்த […]\nபைபிள் கூறும் வரலாறு : 27 தானியேல்\n27 தானியேல் விவிலியத்திலுள்ள பிரபலமான புத்தகங்களின் பட்டியலைப் போட்டால் தானியேல் நூலும் தவறாமல் இடம் பிடிக்கும். நிறைய ஆச்சரியங்களாலும், வியப்பூட்டும் நிகழ்வுகளாலும், குறியீடுகளாலும் நிரம்பியிருக்கும் நூல் என தானியேல் நூலைச் சொல்லலாம். இஸ்ரேல் மக்கள் நாடுகடத்தப்பட்ட போது அவர்களோடு பாபிலோன் நாட்டுக்கு வந்தவர் தான் தானியேல். அப்போது கொடுங்கோலன் நெபுகத்நேசர் ஆட […]\nSKIT : சாத்ராக், மேஷாக், ஆபத்நெகோ\nவாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் இறைவனே காட்சி 1 (மன்னர் நெபுகத்நேசர் அமர்ந்திருக்கிறார். அருகில் அமைச்சர் ) மன்னர் : அமைச்சரே, எல்லா ஏற்பாடுகளும் தயாரா எல்லோரும் வந்திருக்கிறார்களா அமைச்சர் : எல்லாரும் வந்திருக்கிறார்கள் அரசே. மன்னர் : அவர்கள் தயாரா அவர்களுக்கு நல்ல ஆடைகள் கொடுத்து அரச மரியாதையுடன் அழைத்து வரவேண்டும். அமைச்சர் : அவர்கள் தயாராக இருக்கிறார்கள […]\nSKIT : திருந்திய மைந்தன்\nகாட்சி 1 ( நான்கு நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) நண்பர் 1 : என்னடா ரமேஷ்.. ரொம்ப டல்லா இருக்கே என்னாச்சு ரமேஷ் : டல்லெல்லாம் ஒண்ணுமில்லை.. வீட்ல அண்ணன் போடற சீன் தான் தாங்க முடியல. ந 1 : அப்படி என்னதான்டா பண்றான் உன் அண்ணன் அவன் எப்பவுமே உனக்கு ஏதாச்சும் கொடச்சல் குடுத்துட்டே இருக்கானே… ரமேஷ் : ஆமாடா… அப்பாவோட ரியல் எஸ்டேட்டும், ஹார்ட்வேர் ஷாப்பு […]\nபைபிள் கூறும் வரலாறு : 26 எசேக்கியேல்\nஅதிகமாக யாரும் வாசிக்காத பைபிள் நூல் எது என்று கேட்டால் எசேக்கியேல் என்று சொல்லலாம். காரணம் இந்த நூலில் உள்ள விஷயங்கள் ஏதோ பழைய காலத்தில், அந்த மக்களுக்கு��் சொன்னவை என்பது போன்ற தோற்றம் அளிப்பதும், மன அழுத்தம் தரக்கூடிய செய்திகளால் நிரம்பியிருப்பதும் தான். எசேக்கியேல் எனும் பெயருக்கு ‘ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்’ என்பது பொருள். இந்த நூலில் நாற்பத்தெட்டு அதிகாரங […]\nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50719-with-1-day-to-go-i-t-returns-surge-60-cross-5-crore-filings.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-14T20:20:28Z", "digest": "sha1:6WYNXNK2X3QBIIGA4SYAPJW3LEV252RW", "length": 9118, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வருமான வரி கணக்கு தாக்கல் 60% அதிகரிப்பு | With 1 day to go, I-T returns surge 60%, cross 5 crore filings", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nவருமான வரி கணக்கு தாக்கல் 60% அதிகரிப்பு\nகடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே ஒரு லட்சமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி அதாவது நேற்று வரை 5 கோடி பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 60 சதவிகிதம் அதிகம். நேற்று ஒரு நாளில் மட்டும் இருபது லட்சத்தில் இருந்து 25 லட்சம் பேர் வரை வ���ுமான வரிக்கணக்கை தாக்கல் செய்துள்ளனர். அதாவது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 2 லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.\nகடந்த ஆண்டு மட்டும் 6 கோடியே 8 லட்சம் பேர் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் புதிதாக ஒரு கோடியே 25 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஜிஎஸ்டி அடிப்படையில் கணக்குகள் கண்காணிக்கப்படுவதால் இந்த ஆண்டு அதிகளவிலான தொழிலதிபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nமந்திரவாதி சொன்ன மர்ம வார்த்தைகள்.. முகத்தில் தீ வைத்த பெண் \nதேசத்துரோக சட்டம் : மக்களிடம் கருத்து கேட்கும் சட்ட ஆணையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசெப்டம்பர் மாதமும் குறைந்தது ஜிஎஸ்டி வருமானம் \nவெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு\nகோவாவில் நாளை ஜிஎஸ்டி கவுன்சிலின் 37-வது கூட்டம்\nகார்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க வேண்டாம்: ஜிஎஸ்டி குழு\nவருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்\n“ஜிஎஸ்டியை மத்திய அரசு சரியாக நடைமுறைப்படுத்தவில்லை” - சிஏஜி\nமின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு\nமின்சார வாகனங்களுக்கு வரி ரத்து - ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு\nதயிருக்கு ஜி.எஸ்.டி வசூலித்த ஹோட்டலுக்கு ரூ.15,000 அபராதம்\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமந்திரவாதி சொன்ன மர்ம வார்த்தைகள்.. முகத்தில் தீ வைத்த பெண் \nதேசத்துரோக சட்டம் : மக்களிடம் கருத்து கேட்கும் சட்ட ஆணையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T20:14:08Z", "digest": "sha1:QYZWRBCKBAY5WK2GVFKLRFPAP6D353DP", "length": 7118, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கருப்பசாமி", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nகருப்பசாமி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம்: கோயில் நிர்வாகி கைது\n“மூளைச் சலவை செய்ய நிர்மலா தேவி சிறுமியல்ல” - ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு - விரைவில் இறுதி குற்றப்பத்திரிகை\nநிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றக் கிளை\nநிர்மலாதேவி விவகாரம்; கருப்பசாமியை மதுரை அழைத்து செல்ல சி.பி.சி.ஐ.டி திட்டம்\nஆய்வு செய்யப்படும் நிர்மலா தேவியின் குரல்; கருப்பசாமியை பிடிக்க போலீசார் முகாம்..\nமழை வேண்டி சுருட்டு படையலிட்டு கருப்பசாமிக்கு பூஜை\n: கருப்பசாமி பாண்டியன் கேள்வி\nஅதிமுகவில் ஞானசேகரன், கருப்பசாமி பாண்டியன்: முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தனர்\nகருப்பசாமி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம்: கோயில் நிர்வாகி கைது\n“மூளைச் சலவை செய்ய நிர்மலா தேவி சிறுமியல்ல” - ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு - விரைவில் இறுதி குற்றப்பத்திரிகை\nநிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றக் கிளை\nநிர்மலாதேவி விவகாரம்; கருப்பசாமியை மதுரை அழைத்து செல்ல சி.பி.சி.ஐ.டி திட்டம்\nஆய்வு செய்யப்படும் நிர்மலா தேவியின் குரல்; கருப்பசாமியை பிடிக்க போலீசார் முகாம்..\nமழை வேண்டி சுருட்டு படையலிட்டு கருப்பசாமிக்கு பூஜை\n: கருப்பசாமி பாண்டியன் கேள்வி\nஅதிமுகவில் ஞானசேகரன், கருப்பசாமி பாண்டியன்: முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தனர்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/02/blog-post_19.html", "date_download": "2019-10-14T21:00:44Z", "digest": "sha1:3GOWIIX7OSUT352XUCWVS5OVT6QYMMET", "length": 14841, "nlines": 70, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இஸ்லாத்திற்கு எதிராக புத்தகம் எழுத ஆரம்பித்த அரசியல்வாதி, இறுதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ) - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇஸ்லாத்திற்கு எதிராக புத்தகம் எழுத ஆரம்பித்த அரசியல்வாதி, இறுதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநெதர்லாந்தின் முன்னால் MP ஜோரம் வான் லவரன் - Joram van Klaveren இரண்டு நாட்களுக்கு முன் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.\nநெதர்லாந்தின் முன்னால் MP ஜோரம் வான் லவரன் - Joram van Klaveren தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ஊடகங்களுக்கு பகிரங்கமாக அறிவித்துள்ளார். - சர்வதேச ஊடகங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.\nடச்சு – நெதர்லாந்தின் தீவிர வலதுசாரி கட்சியின் முன்னால் உறுப்பினரும், முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோரம் வான் லவரன் இஸ்லாத்திற்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்து வந்தவராவார்.\n2010 – 2014 காலப் பகுதியில் நெதர்லாந்து சுதந்திரக் கட்சியின் - Freedom Party (PVV) பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட ஜோரம், பின்னர் தனிக் கட்சி ஆரம்பித்து 2017ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.\nதேர்தல் தோல்வியுடன் தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்த ஜோரம் அவர்கள் தான் கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்து வந்த இஸ்லாத்தைப் பற்றிய ஒரு நூலை எழுத ஆரம்பித்திருந்தார்.\nஜோரம் அவர்கள் தீவிர அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை பொய்யான மார்க்கம் என்றும், குர்ஆன் என்பது விஷம் என்றும் கடுமையான விமர்சனத்தை தொடர்ந்தும் முன்வைத்து வந்தவராவார்.\nதான் இஸ்லாத்தின் மீதும், குர்ஆன் மீதும் முன்வைத்து குற்றச்சாட்டுக்கள் மிகத் தவறானவை என்பதை தற்போது உணர்வதாக ஜோர���் தெரிவித்துள்ளார்.\nதான் இஸ்லாத்தை விமர்சித்து எழுத ஆரம்பித்த நூலுக்காக இஸ்லாம் பற்றிய பல செய்திகளை அவர் ஆழமாக படிக்க ஆரம்பித்திருந்தார்.\nஇஸ்லாத்தின் மிகப் பெரும் எதிரியாகவும், மிகப் பெரும் விமர்சகராகவும் இருந்து, இஸ்லாத்தை எதிர்ப்பதற்காகவே புத்தகம் எழுத ஆரம்பித்த ஜோரம் பின்னர் இஸ்லாத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். - அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.\n40 வயதாகும் ஜோரம் அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டார். அதனை வெளியுலகுக்கு பகிரங்கப்படுத்தாமல் இருந்தார்.\n“இஸ்லாத்தை விமர்சிக்கும் விதமாக நான் ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருந்த நிலையில், இஸ்லாத்தை நானே ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது.”\n“புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கும் போது இஸ்லாத்தைப் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதுதான் இஸ்லாம் பற்றிய என்னுடைய முழுமையான பிழையான கருத்துக்களையும் மாற்றி விட்டது.” என்று நெதர்லாந்தின் வானொலி சேவைக்கு ஜோரம் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஇஸ்லாத்தின் உண்மைத் தன்மையை பற்றிய செய்திகளை படித்துணராமல் விமர்சிப்போர் மாத்திரமே இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள்.\nகுர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளையும் படித்துணர்ந்து கொள்ளும் யாரும் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு விடுவார்கள் என்பதற்கு கடந்த கால வரலாற்றுடன் இவரும் ஓர் வரலாற்று முன்னுதாரணமாகும்.\nதிருமறைக் குர்ஆனின் நேர்வழிக்கான தெளிவான அழைப்பை ஏற்றுக் கொள்ளும் எவரும் இஸ்லாத்தின் இன்பத்தை அடைந்து கொள்வார்கள்.\n நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வை அன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்\nஇறை வேதம், அல்குர்ஆன் 03:64\nகத்தாரில் இன்று (12.10.2019) ஆலங்கட்டி மழை - இனி குளிர்காலம் ஆரம்பம்\nகத்தாரில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கடுமையான சூட்டுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் இன்று கத்தாரின் பல பல இடங்களில் மழையுடன் கூடி...\nகத்தார் ப��க்குவரத்து துறையின் முக்கிய அறிவித்தல் - ஏல விற்பனை\nகத்தார் போக்குவரத்து துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்தில் விற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் பல்வேறு குற...\nஇந்தப் பொருட்களை கத்தார் சந்தைகளிலிருந்து நீக்க அதிரடி உத்தரவு\nகத்தார் சந்தைகளில் தற்போது விற்பனையில் உள்ள குழந்தைகளுக்கான போர்வையை (children’s bib du) சந்தையிலிருந்து அகற்றுமாறு கத்தார் வர்த்தக அமைச...\nஆமை இரத்தம் குடித்து உயிர் தப்பினோம்: 22 நாட்கள் கடலில் தத்தலித்த மீனவர்கள் கண்ணீர்\nசெப்டம்பர் 22ம் திகதியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போய், தற்போது மீண்டு வந்துள்ள மீனவர்கள் தாம் தினமும் ஆமை இரத்...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை\nகத்தாரில் நீங்கள் வாகனங்களில் சுற்றித் திரிபவர்களாக இருந்தால் சிக்னல்களில் உள்ள மஞ்சல் பெட்டிகளில் (yellow boxes) களில் வாகனங்களை நிறுத்தி...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\nகத்தாரில் கனரக வாகனங்களுக்கென வருகிறது புதிய சட்டம் - அமைச்சரவை அங்கீகாரம்\nகத்தாரில் பாவனையைில் உள்ள ட்ரெக் வண்டிகள், டிரெக்டர்கள், டெயிலர்கள் மற்றும் சிறிய வகை டெயிலர்கள் போன்றவற்றுக்கு விசேட சட்டம் ஒன்று வரையப...\nகம்பளை ஆசிரியை மரணத்தின் காரணம் வெளியானது\nகம்பளையில் காணாமல் போய், விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியையின் இறுதிச்சடங்குகள் நேற்று (9) நடந்தன. ஆசிரி...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (11-10-2019) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nசவூதியில் இறந்தவருக்காக நஷ்டஈட்டுப் பணத்தைப் பெற்று விட்டு உடலை ஏற்க மறுத்த சோகம்\nமொத்தம் நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடாக பெற்ற பின்னர் குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்ட தமிழரின் சடலத்தை சவுதி அரேபியாவில் நல்லட���்கம் செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mission/sanatana-dharmam", "date_download": "2019-10-14T21:25:42Z", "digest": "sha1:JSPJXQTYDKG2ZVXHJISO627DE6BRZQMW", "length": 13912, "nlines": 221, "source_domain": "isha.sadhguru.org", "title": "Sanatana Dharma", "raw_content": "\nசத்குரு சனாதன தர்மம் குறித்த தவறான புரிதல்கள் பற்றி இங்கே தெளிவுபடுத்துகிறார். அதன் உண்மையான பொருள் என்ன என்பதையும், மனித நல்வாழ்விற்கான கருவியாக அது எவ்விதத்தில் இருக்கமுடியும் என்பதையும் அவர் விளக்குகிறார்\nசத்குரு: மதங்களின் அடிப்படைகளை ஆராய்ந்து பார்க்கும் அளவிற்கு இந்த உலகில் போதுமான அறிவுத்திறன் உள்ளது. மதம் என்பது உள்நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி. அது ஒரு மனிதன் தன்னுள் மிக அந்தரங்கமாக செய்யும் ஒரு விஷயம். கூட்டாக சேர்ந்து, ஒழுங்கு படுத்தி தெருவில் செய்யும் செயல் அல்ல. படைத்தவனை நோக்கி வைக்கும் காலடி. நீங்கள் உங்கள் உடலை சிறிது கவனித்துப் பார்த்தால் உங்களைப் படைத்தவன் உங்கள் உள்ளே இருக்கிறான் என்று புரியும். படைத்தவனை நோக்கி அடி வைப்பது என்றால், அது உள் நோக்கித்தானே போக முடியும் அது உங்கள் ஒருவரால்தான் முடியும். கூட ஒரு கும்பலையே கூட்டிப் போக முடியாது.\nஇப்பொழுது உலகில் எல்லோருக்கும் பொதுவான மதம் தேவை. பொதுவான மதம் என்றால் எல்லோரும் ஒரு மதம் அல்ல, ஒவ்வொருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவரே, நம் எல்லோருக்கும் ஒரே மதம்.\n700 கோடி மக்கள் இவ்வுலகில் உள்ளனர், 700 கோடி மதங்கள் வைத்துக் கொள்ளலாம். அதில் என்ன கஷ்டம் அதை ஒழுங்குபடுத்தியதால்தான், அழகான ஒரு செயலாக இருக்கக் வேண்டிய ஒன்று கண்மூடித்தனமான வெறியாக மாறி விட்டது.\nஇந்த மாதிரி ஒரு சூழ்நிலையில்தான்இந்திய கலாச்சாரம் வளர்ந்தது. இதை சனாதன தர்மம் என்றோம் – அதாவது எப்பொழுதும் இருக்கக் கூடியது, எல்லா சமயத்திற்கும் பொருந்தக் கூடியது. இந்த கலாசாரத்தில்தான் இவ்வளவு சுதந்திரம் : உங்கள் கடவுளை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம் – ஆண்கடவுள் பெண் கடவுள், மிருகக் கடவுள், மரக் கடவுள் – எது வேண்டுமானாலும். இதை நாம் இஷ்ட தேவதை என்போம், அதாவது உங்களுக்கு இஷ்டமான கடவுள்.\nஒவ்வோர் தனி மனிதனுக்கும் தன் வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில் எதனுடன் தொடர்பு கொள்வது என்பது அவரவரின் விருப்பம். தனக்கென்று ஒரு கடவுளை உருவாக்கிக் கொண்டு அதில் தன்னையே அர்ப்பணித்த��க்கொள்ளலாம், ஏனென்றால் இது கடவுளைப் பற்றியது அல்ல, தனக்குள் வாழ்க்கையின்பால் ஒரு பக்தி, வினயம் போன்ற தன்மைகளை உருவாக்கிக் கொள்வதற்காகத்தான்.\nஇதுவே மதம் உருவாக ஒரு காரணமாக இருந்தது. நீங்கள் ஒரு குரங்கையும் நான் ஒரு யானையையும் பூஜிக்க முடியும். அதில் என்ன தவறு உங்களுக்கு குரங்கு பிடிக்கும் எனக்கு யானை, இரண்டுமே சரிதானே உங்களுக்கு குரங்கு பிடிக்கும் எனக்கு யானை, இரண்டுமே சரிதானே நாளை இதை நாம் மாற்றிக்கொள்ள நினைத்தால் அதுவும் சரி. அந்த அளவுக்கு சுதந்திரம் இருந்தது இந்த கலாச்சாரத்தில். அதனால்தான் இதை சாஸ்வதமான – நிரந்தரமான மதம் என்றார்கள் ஏனென்றால் இதில் கட்டுப்பாடுகள் இல்லை, மாற்றிக் கொள்ள முடியும். உருவமுள்ள கடவுள், உருவமற்ற கடவுள் அல்லது கடவுளே இல்லை – எல்லாமே சரி, நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.\nமுக்கியாமான விஷயம் என்னவென்றால் உங்களைச் சுற்றி இருக்கும் உயிர்த்தன்மையை நோக்கி பக்தியுடன் கூடிய பணிவு உண்டாகும். நீங்கள் உயிர் வாழ அடிப்படையான - உங்களை ஊட்டி வளர்க்கும் ஒவ்வொரு உயிரின்பாலும் மதிப்புடன் தலை வணங்கும் தன்மை உண்டாகும். எப்பொழுது எல்லோரும் தன் மத்ததை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரம் கிடைக்கிறதோ, இந்த மதம் என்று மற்றவரால் அவன் மேல் திணிக்கப்பட மாட்டாதோ, அப்பொழுதுதான் மத ஈடுபாடு அதிகமாகும், மத-வெறி இருக்காது.\nசுனாமி பேரழிவு மீட்பு பணி\n2004ல் தெற்கு ஆசியாவை பெரிதும் பாதித்த சுனாமியில் தமிழக கடற்கரை கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சுனாமி மீட்புக் குழுக்களில் முதற்குழுவாக பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு விரைந்துவந்த ஈஷா அறக்கட்டளையின் குழு, விரிவான மீட்பு…\nஈஷா அவுட்ரீச் - ஈஷாவின் சமூக நலத் திட்டங்களான இவற்றின் மூலம், முதற்கட்டமாக தென்தமிழகத்தில் சுகாதாரம், ஆரோக்கியம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமுதாயத்திற்கு புத்துணர்வூட்டுதல் போன்ற நிலைகளில் செயல்பாடுகள்…\nசத்குருவுடன் சேகர் கபூர் கலந்துரையாடல்\nநவம்பர் 22, 2010ல் நிகழ்ந்த இணைய நேரலை நிகழ்ச்சியில் பொதுமக்களின் கேள்விகளுக்கு சத்குரு மற்றும் சர்வதேச புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் பதிலளிக்கிறார்கள். அமைதியான உலகம், குழந்தைகள் முன்னேற்றம் போன்ற விஷயங்களோடு…\n‘வைபவ் ��ிவா’ என்பது பார்வதிக்கு சிவன் மிக நெருக்கத்தில் வழங்கிய வழிமுறைகளை அனுபவப் பூர்வமாக அறியும் ஓர் பயணமாக இருந்தது. இந்நிகழ்வின்போது, ஈஷா யோகா மையத்தின் மூலைமுடுக்கெல்லாம் சக்திவாய்ந்த தியான முறைகள் மூலம் சிவனைச்…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/actress-pic-for-team-india/44461/", "date_download": "2019-10-14T20:24:52Z", "digest": "sha1:V3Z6HMQ3ZYI5M5S5OFJ5HKJHEYBKV376", "length": 5453, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Actress Pic for Team India | World Cup 2019 | India Team", "raw_content": "\nHome Latest News கிரிக்கெட்டில் ஜெயித்த இந்தியா, கேவலமான கவர்ச்சி விருந்து வைத்த நடிகை – புகைப்படத்துடன் இதோ\nகிரிக்கெட்டில் ஜெயித்த இந்தியா, கேவலமான கவர்ச்சி விருந்து வைத்த நடிகை – புகைப்படத்துடன் இதோ\nகிரிக்கெட்டில் ஜெயித்த இந்திய அணிக்காக கவர்ச்சி விருந்து வைத்த நடிகையின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.\nActress Pic for Team India – உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற தொடங்கியுள்ளன. நேற்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதி கொண்டன.\nவெளிநாட்டில் கலர் கலரா கவர்ச்சி காட்டும் விஜயின் தங்கை – வைரலாகும் புகைப்படங்கள்.\nஇந்த மோதலில் இந்திய அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இந்த அணிக்காக பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கவர்ச்சி போட்டோ போட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.\nஅந்த புகைப்படம் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.\nPrevious articleகவர்ச்சியை கலாய்த்தவர்களுக்கு கவர்ச்சி புகைப்படத்தால் பதிலடி – அட்டகாசம் செய்யும் சமீரா ரெட்டி\nNext articleபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த அதிரடி மாற்றம் – அதிகாரபூர்வமாக அறிவித்த டிவி சேனல்\nதோனி போட்டியில் இருந்து விலக இதுதான் காரணம் \nரஜினி அரசியலுக்கு வருவார்.. ஸ்டாலினை தோற்கடிப்பார் : அர்ஜூன் சம்பத் பேச்சு.\nஓபன் டென்னிஸ் ஆட்டத்தில் சிந்து தோல்வி\nகுத்துன்னா இப்படி குத்தனும்….மரணமாஸ் பாட்டுக்கு நடனமாடும் இளைஞர்கள்… வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?owner=all&tagged=safari&order=replies&show=all", "date_download": "2019-10-14T21:17:35Z", "digest": "sha1:PR3PK64EZJZFQ276C4SYP5KX44EDEPFD", "length": 10114, "nlines": 232, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by John0123 6 மாதங்களுக்கு முன்பு\nasked by Alaska99 5 மாதங்களுக்கு முன்பு\nlast reply by FredMcD 5 மாதங்களுக்கு முன்பு\nasked by Neeters42 1 வருடத்திற்கு முன்பு\nanswered by FredMcD 1 வருடத்திற்கு முன்பு\nasked by thonghh_910 5 மாதங்களுக்கு முன்பு\nlast reply by FredMcD 4 மாதங்களுக்கு முன்பு\nasked by LITTLERIC 1 வருடத்திற்கு முன்பு\nanswered by FredMcD 1 வருடத்திற்கு முன்பு\nasked by D.Wills 11 மாதங்களுக்கு முன்பு\nlast reply by cor-el 11 மாதங்களுக்கு முன்பு\nasked by Cmflood 2 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by Cmflood 2 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by saxman99 1 வருடத்திற்கு முன்பு\nlast reply by Seburo 1 வருடத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T21:35:56Z", "digest": "sha1:IGPHYOUSJWVDG5I6AVHY2L3KBSZO4I6D", "length": 5353, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nகலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்\nடும் டும் டும் (தொலைக்காட்சித் தொடர்)\nபார்த்த ஞாபகம் இல்லையோ (தொலைக்காட்சித் தொடர்)\nபூவே செம்பூவே (தொலைக்காட்சித் தொடர்)\nஅலைவரிசை வாரியாக தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2019, 16:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/07/30/tn-convert-tasmac-wine-shops-as-grocery-shops-says.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T20:26:10Z", "digest": "sha1:FBMQN4HIBYH5DH35AJQTZGS3VICQ7XUW", "length": 21484, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "'டாஸ்மாக்' மளிகை கடை-ராமதாஸ் யோசனை | Convert Tasmac wine shops as grocery shops, says Ramdoss, 'டாஸ்மாக்' மளிகை கடை-ராமதாஸ் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாஸ்மாக் மளிகை கடை-ராமதாஸ் யோசனை\nதிண்டிவனம்: விலைவாசி உயர்விலிருந்து மக்களை காப்பாற்ற டாஸ்மாக் மதுக் கடைகளை எல்லாம் அத்தியாவசியப் பொருட்களை விற்கும் விற்பனைக் கூடங்களாக மாற்றுமாறு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nதிண்டிவனத்தை அடுத்துள்ள தனது தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,\nபுதிதாக கட்டப்படும் தலைமைச் செயலகத்துக்கு ஓமந்தூரார் பெயர் ��ைக்கப்படும் என்று கருணாநிதி கூறியிருக்கிறார். 1948ல் ஓமந்தூரார் தமிழக முதல்வராக இருக்கும்போதுதான் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. கட்டிடத்திற்கு ஓமந்தூரார் பெயர் வைப்பதால் மட்டும் பெருமை அல்ல.\nஅவருடைய வழியில், காந்தி பிறந்த நாளான வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மக்களை மது அரக்கனிடமிருந்து காப்பது அரசின் கடமை. மதுவிலக்கு முழுமையாக செயல்படுத்தப்படும் போதுதான் மக்களாட்சி முழுமை பெறும்.\nமதுவிலக்கை அமல்படுத்துங்கள் என்று சொன்னால், கள்ளச் சாராயம் பெருகும் என்றும் கூறி சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.\nநமது மாநிலத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, விபத்துக்கள் ஆண்டுக்காண்டு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமே குடிதான்.\nகள்ளச் சாராயத்தால் மட்டும் மக்கள் மடியவில்லை. அரசு கொடுக்கும் நல்ல சாராயத்தாலும் மக்கள் மடிகிறார்கள்.\nஉயிரைக் குடிக்கும் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வோருக்கு தூக்கு தண்டனை வழங்கும் வகையில் குஜராத் மாநிலத்தைப் போல இங்கும் சட்டத்தை கடுமையாக்கலாம்.\nமதுக்கடைகளை மூடினால் அதில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் என்ன ஆவார்கள் என்று முதல்வர் புதிதாக கேள்வி எழுப்புகிறார். இன்றைக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே போவதால் ஏழை, எளியவர்கள் அல்லல்படுகிறார்கள். மதுக்கடைகளை எல்லாம் சில்லறை மளிகை கடைகளாகவும், காய்கறி விற்கும் கடைகளாகவும் மாற்றலாம்.\nவிலைவாசி உயர்விலிருந்து மக்களை காப்பாற்ற அத்தியாவசியப் பொருட்களை விற்கும் விற்பனைக் கூடங்களாக மதுக் கடைகளை மாற்றுங்கள். யாரையும் வேலையிலிருந்து வெளியேற்ற வேண்டிய அவசியம் இருக்காது.\nஇதை வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை எதிர்த்தும் சமச்சீர் கல்விமுறையை அமல்படுத்தக்கோரியும் செப்டம்பர் 16ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.\nபாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வலியுறுத்தி வேலூரில் மாபெரும் மக்கள் பேரணி நடத்தப்படும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்தப்படும் இந்தப் பேரணிக்கு நானே தலைமை வகிப்பேன்.\nதிமுக ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதே பெரும் மர்மமாக இருக்கிறது. சில நாட்கள���க்கு முன்பு அமைச்சர் துரைமுருகனிடமிருந்த பொதுப் பணித்துறை திடீரென்று பறிக்கப்பட்டுள்ளது. அந்த பெரும் துறையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.\nஅதற்கு சில நாட்களுக்கு முன்புதான் தன்னால் கோப்புகளை கவனிக்க முடியவில்லை என்றும், சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்றும் கூறி தன்னிடமிருந்த பல பொறுப்புகளை துணை முதல்வரிடம் ஒப்படைத்ததாக முதல்வர் அறிவித்தார்.\nதன்னிடமிருந்த பொறுப்புக்களை கவனிக்க முடியவில்லை என்று கூறி துணை முதல்வரிடம் ஒப்படைத்தவர் இப்போது துரைமுருகனிடமிருந்து பறித்த துறையை ஏற்றுக் கொண்டு இருக்கிறார். அமைச்சர்களுக்கு பொறுப்புகளை வழங்குவதும், பிறகு பறிப்பதும் முதல்வருக்கு உள்ள அதிகாரம் என்று சொல்லாமல் இதற்கான காரணத்தை அவர் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.\nசென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிப் பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதற்கு தடை விதிக்கும் வகையில் இம்மாதம் 26ம் தேதி மாநில அரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்திருக்கிறது. சட்டசபை கூட்டம் முடிந்த பிறகு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது ஏன். சட்ட மீறல்களில் ஈடுபட்டுள்ள அடுக்குமாடி வர்த்தக நிறுவனங்களுக்கு சாதகமான நடவடிக்கை இது.\n5 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் திமுக கூட்டணி இப்போதே வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருப்பது மிகச் சரியானது. அந்த அளவுக்கு முறைகேடுகள் நடப்பது உறுதி என்றார் ராமதாஸ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமது எதிர்ப்பு பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள மஜக...\nஅதிகரிக்கும் குடிப்பழக்கம்.. தேசியளவில் மதுவிலக்கு கொள்கை தேவை.. ராமதாஸ் வலியுறுத்தல்\n'அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தமிழகத்தில் புதிய மதுக்கடைகள் திறக்கப்படாது '\nகுறைந்த அளவு மதுபானம் அருந்துவது உடல்நலத்திற்கு நல்லதா\nமது போதையில் கார் ஓட்டிய மனோஜ் மீது வழக்கு.. பிஎம்டபிள்யூ சொகுசு கார் பறிமுதல்\n‘குழந்தைச்சாமி‘ சரக்குக்கு மட்டும் வருஷத்துக்கு எவ்வளவு செலவு செய்கிறார் தெரியுமா\nகுடிப்பதற்கு பணம் தரவில்லை... அண்ணன் மூக்கைக் கடித்துத் துப்பிய தம்பி.. தாய், தந்தை மீதும் தாக்குதல்\nதிருப்புவனத்தில் பள��ளி நேரத்தில் சரக்கு அடித்துவிட்டு வந்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட்\nபாரில் ஓவராகக் குடித்து விட்டு கும்மாளம் போட்ட குரங்கு.. அலறி அடித்து ஓடிய ரியல் ‘குடிமகன்கள்’\nமதுவில் கலக்க தண்ணீர் கொடுக்காததால் கொலை.. ஹரியானாவில் நடுங்க வைக்கும் துப்பாக்கி சூடு\nநாகர்கோவிலில் சாதனை படைத்த டாஸ்மாக் விற்பனை.. பொங்கல் ரெக்கார்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமது ராமதாஸ் ramdoss பாமக tasmac டாஸ்மாக் cop wine shop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/army-men-using-their-mother-tongue-while-doing-their-duty-363055.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-14T21:17:01Z", "digest": "sha1:QX6LGMCYPBMKFSOCZGQC6BV5UQVLAQZZ", "length": 17935, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா! | Army men using their mother tongue while doing their duty - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தக��ல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா\nடெல்லி: நாடு முழுமையும் இணைப்பதற்கு இந்தி மொழிதான் அவசியம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nசுதந்திர போராட்ட காலத்தில் கூட. இந்தியை முன்னிறுத்தி நாம் சுதந்திரத்தை பெறவில்லை. எந்த மொழியோ, எந்த இனமோ, நாடு என்று வந்துவிட்டால் இந்தியர்கள் ஒற்றுமையாக நின்று கை கோர்த்துதான் பழக்கமே தவிர, ஹிந்தியை பெருமை பேசுவதற்காக இப்படி அமித்ஷா பேசயிருக்க கூடாது என்று நாடு முழுக்க, அதிலும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு அலைகள் எழுந்து கொண்டுள்ளன.\nகர்நாடக தலைநகர் பெங்களூரில் அமித்ஷாவை கண்டித்து கன்னட அமைப்பினர் கடந்த சனிக்கிழமை பெரும் பேரணி நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.\nஏன் கட்டாயப்படுத்தறீங்க.. மொழி ஒரு தேர்வுதான்.. குஷ்பு பதிவிட்ட தில் ட்வீட்\nதமிழகத்திலும் திமுக தலைவர், மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.\nஇந்த நிலையில் எல்லையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த சிப்பாய்கள் ஒரு குழுவாக கன்னட பாடல் ஒன்றை பாடியபடி ஆயுதங்களை தூக்கி கொண்டு நடந்து செல்லும் காட்சி வைரல் ஆகியுள்ளது.\nவட கர்நாடகாவில், பேசப்படும் கன்னட உச்சரிப்புடன் அந்த சிப்பாய்கள் பாடிக்கொண்டே நடக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாடு என்று சொன்னதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது ராணுவம் தான். அப்படியான ராணுவத்தில் பல மொழி பேசக்கூடிய சிப்பாய்களும் பணியாற்றுகிறார்கள்.\nவேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம்\nஅவர்கள் தங்களுக்குள் தங்களது தாய் மொழியை பேசிக் கொள்கிறார்கள். ஆனால் நாடு என்று வரும்போது அவர்கள் ஓரணியில் நின்று தங்கள் உயிரையும் துச்சமென மதித்து கடமையாற்றிவருகிறார்கள். இந்த உண்மையை, ஆட்சி���ில் இருப்பவர்கள் உணர வேண்டும் என்பதுதான் இந்த ட்விட்டின் நோக்கம். ஒரே இந்தியா பல மொழிகள் இதுதான் இந்த நாட்டின் பலம் என்பது தானே உண்மை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nதமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்\nசல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nசோஷியல் மீடியா கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மனு.. உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு\nஎன்று தொடங்கியது அயோத்தி பிரச்சினை.. அடுத்து என்ன நடக்கும்.. முழு விவரம் இதோ\nஅயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது\n144 தடை.. சிஆர்பிஎப் குவிப்பு.. அயோத்தி வழக்கு முடியும் நிலையில் மத்திய அரசு அதிரடி.. பதற்றம்\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\narmy hindi amit shah ராணுவம் இந்தி அமித் ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/the-step-to-cut-corporate-tax-is-historic-a-win-win-for-130-crore-indians-pm-modi-363491.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-14T21:31:53Z", "digest": "sha1:WD6QX5TFKLEE5WF2IGLYWMLUBQXRRYSR", "length": 20155, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கார்ப்பரேட் வரிக் குறைப்பு.. இது சாதாரண சம்பவம் அல்ல.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. மோடி சபாஷ்! | The step to cut corporate tax is historic, a win-win for 130 crore Indians: pm modi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார்ப்பரேட் வரிக் குறைப்பு.. இது சாதாரண சம்பவம் அல்ல.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. மோடி சபாஷ்\nநிர்மலா சீதாராமன் பேட்டியால் பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\nடெல்லி: கார்ப்பரேட் வரி குறைப்பு நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மேக் இன் இந்தியா திட்டத்திற்கு உலகெங்கும் தனியார் முதலீட்டை ஈர்க்க முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nகார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு தொழில் அதிபர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபுதிதாக அக்டோபர் 01, 2019-க்குப் பிறகு தொடங்க இருக்கும் உற்பத்தி நிறுவனங்கள் 15 % மட்டும் ���ரியாகச் செலுத்தினால் போதும் என்றும் அரசு அறிவித்துள்ளது.\nஜூலை 05, 2019-க்கு முன், இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் நிறுவனங்கள், தங்கள் பங்குகளை, அந்தந்த நிறுவனங்களே பை பேக் செய்து கொள்ள அறிவித்து இருந்தவர்கள், வரி செலுத்த வேண்டி இருந்தது. அதற்கும் இப்போது முழு விலக்கு அளித்து வரி வசூலிக்கப் படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வெளிநாட்டு ஃபோர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் ஈட்டும் மூல தன ஆதாய வரிக்கு, கூடுதல் சர் சார்ஜ் (Higher Sur charge)விதிக்கப்படாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇப்படி தொழில்துறைக்கு சாதகமாக பல்வேறு அறிவிப்புகள் கடந்த சில வாரங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். இந்த அறிவிப்புகள் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கார்ப்பரேட் வரி குறைப்பு என்பது வரலாற்று சிறப்பு வாய்ந்த நடவடிக்கை என கூறியுள்ளார்\nஇது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது: கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு உலகெங்கும் தனியார் முதலீட்டை ஈர்க்க முடியும். தனியார் துறையில் போட்டித்தன்மை மேம்படும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும். இதன் விளைவாக 130 கோடி இந்தியர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளார்.\nபிரதமர் மோடி தனது மற்றொரு பதிவில், \"இந்தியாவை வணிகம் செய்வதற்கான சிறந்த இடமாக மாற்றுவதற்கும், இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கும் மற்றும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்குமான எந்த ஒரு படிக்கட்டுகளை மத்திய அரசு விட்டுவைக்கவில்லை என்பது கடந்த சில வார அறிவிப்புகள் (பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள்) மூலம் தெளிவாகி உள்ளது\" என கூறியுள்ளார். இதனிடையே கார்ப்பரேட் வரி சலுகை அறிவிப்பால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக சென்செக்ஸ் 2000 புள்ளிகளை கடந்து உயர்ந்து இன்று வணிகம் ஆகியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோன���யா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nதமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்\nசல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nசோஷியல் மீடியா கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மனு.. உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு\nஎன்று தொடங்கியது அயோத்தி பிரச்சினை.. அடுத்து என்ன நடக்கும்.. முழு விவரம் இதோ\nஅயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது\n144 தடை.. சிஆர்பிஎப் குவிப்பு.. அயோத்தி வழக்கு முடியும் நிலையில் மத்திய அரசு அதிரடி.. பதற்றம்\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npm modi indian economy பிரதமர் மோடி இந்திய பொருளாதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2240031", "date_download": "2019-10-14T21:52:53Z", "digest": "sha1:337NNKVPLUKJ6DWLJGKHARQ7LEM3TEUP", "length": 16739, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது| Dinamalar", "raw_content": "\nநன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார்\nஆபாச படம்: 7 பேர் கைது\nஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்\nபசு பாதுகாப்பில் அலட்சியம்; கலெக்டர் சஸ்பெண்ட்\nஅமித் ஷாவுக்கு உடல் நலக்குறைவு 2\nஅத்வானி, ஜோஷி அரசு பங்களாவில் தங்க மத்திய அரசு அனுமதி 1\nடிசம்பரில் பா.ஜ.,புதிய தலைவர்: அமித் ஷா\nமுடிவு எட்டும் வரை சூப்பர் ஓவர்: ஐசிசி 1\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ; தலைவர்கள் வாழ்த்து 5\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\nநீலகிரி : லோக்சபா தொகுதியில் போட்டியிடும் ராஜா, தனது வெற்றிக்காக, கடந்த இரு முறை வாக்காளர்களுக்கு அதிகளவில் 'கவனிப்பு' வழங்கினார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அதில், பல கட்சி நிர்வாகிகள் சரியாக அதை சப்ளை செய்யாமல், 'சுருட்டி' விட்டதாக, தேர்தலுக்கு பின் தெரியவந்தது.கடந்த முறை அவரது தேர்தல் தோல்விக்கு பின், கட்சி நிர்வாகிகள் யாரும், தொகுதிப்பக்கம் சென்று மக்களின் குறைகளை கேட்கவோ, தீர்வு காணவோ இல்லை. கட்சியினரை கூட சென்று சந்திக்காததால், உடன்பிறப்புகள் மத்தியிலும் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த வேட்பாளர் ராஜா இந்த தேர்தலில் மாற்று முறையை கையாண்டுவருகிறார்.ஓட்டு வங்கி அதிகமுள்ளதாக கருதப்படும் கூடலுாரில் ராஜாவின் உறவினர்கள் பலர் முகாமிட்டுள்ளனர். இவர்கள் வாயிலாக தனியாக ஆட்களை நியமிக்கும் பணியை ரகசியமாக மேற்கொண்டுள்ளார். இது மட்டுமின்றி ஒவ்வொரு ஒன்றியம், நகரத்துக்கு தலா, 10 பேர் வீதம், தனது உறவினர்களை களமிறக்கி, அவர்கள் வாயிலாக பணம் பட்டுவாடா செய்யவும், தேர்தல் பணிகளை கண்காணிக்கவும் முடிவு செய்துள்ளார்.தொகுதியின் தேர்தல் பணி மாவட்ட செயலாளர் வசம் ஒப்படைத்தாலும், அதிலும் கண்காணிப்பு உள்ளதாம். இதனால், இந்த தேர்தலில் ராஜாவிடம் இருந்து பணம் 'கறக்க' நினைத்த கட்சி நிர்வாகிகள் 'அப்செட்' ஆகி உள்ளனர்.\nவயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டி\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளிய��கி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/jio/ipl2017-jio-has-beaten-the-title-sponsor-vivo/", "date_download": "2019-10-14T21:03:52Z", "digest": "sha1:PVZBH4VKCNBV6U3RLR7NP3IT5V2R2FMO", "length": 8214, "nlines": 106, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஐபிஎல் 2017 : ஐபிஎல் தொடர் ஸ்பான்சரிலும் ஜியோ முதலிடம் - Gadgets Tamilan", "raw_content": "\nஐபிஎல் 2017 : ஐபிஎல் தொடர் ஸ்பான்சரிலும் ஜியோ முதலிடம்\nஇந்திய தொலை தொடர்பு துறையை தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் ஜியோ தனது முத்திரையை பதிக்க உள்ள நிலையில் ஐபிஎல் ஸ்பான்சர்களில் அதிக மதிப்பை பெற்றதாக ஜியோ விளங்குவதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.\nசமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் அணியாக மும்பை இந்தியன்ஸ் விளங்குகின்றது.\n10வது ஐபிஎல் போட்டிகளில் உள்ள 82 ஸ்பான்சர்களில் முதலிடத்தை ஜியோ பெற்றுள்ளது.\n10வது ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக விளங்கும் விவோஇரண்டாவது இடத்தில் உள்ளது.\nmConsult என்ற மையம் நடத்தி ஐபிஎல் வாட்ச என்ற பெயரிலான சமூக வலைதளம் சார்ந்த சர்வே முடிவுகளில் 10வது ஐபிஎல் தொடரில் முதன்மையான ஸ்பான்சராக விளங்கும் விவோ பிராண்டை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் ஜியோ உள்ளதாக தெரிவித்துள்ளது.\nமுதல் மூன்றிடங்களில் ஜியோ முதலிடத்திலும் அதனை தொடர்ந்து விவோ மற்றும் வோடபோன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அதிக ரசிகர்களை கொண்ட அணியாக முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாவது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு உள்ளதாகவும் , இந்த அணிக்கு குறிப்பாக பெண் ரசிகர்கள் அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nமூன்றாவது இடத்தில் சாருகானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது.\nஇந்த 10வது ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகளில் 7 அணிகளுக்கு ஜியோ நிறுவனம் ஜெர்ஸி பேக் அல்லது லீட் ஆரம் ஸ்பான்சாராக உள்ளது குறிப்பிடதக்கதாகும்.\n100 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் மனிதன் வாழ இயலாது : ஸ்டீஃபன் ஹாக்கிங்\nசெல்ஃபீ எக்ஸ்பெர்ட் ஓப்போ F3 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசெல்ஃபீ எக்ஸ்பெர்ட் ஓப்போ F3 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ��்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/blog-post_796.html", "date_download": "2019-10-14T20:36:32Z", "digest": "sha1:C7U3D3L5ZAX4CJITQ5LKUWYTBSGJYP3R", "length": 8655, "nlines": 133, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "நல்லாசிரியர் விருது தொகையை புரவலர் திட்டத்திற்கு அளித்த நல்லாசிரியர் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nநல்லாசிரியர் விருது தொகையை புரவலர் திட்டத்திற்கு அளித்த நல்லாசிரியர்\n2018 2019 ஆம் கல்வி ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை என் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சி. செ. முத்துலட்சுமி அவர்கள் ஆசிரியர் தினத்தன்று பெற்றார்.\nபள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் \"எனக்கு இந்த விருது கிடைப்பதற்கு முழுமுதற் காரணம் நான் பணியாற்றும் இந்த பள்ளியும் என்னுடன் பணிபுரியும் ஆசிரிய பெருமக்களும் எங்கள் பள்ளியின் அன்பு குழந்தைச் செல்வங்களும் காரணம்\" என்று உவகை பொங்க கூறினார்.\nஎல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக இந்த விருது தொகை ரூ_10000 பள்ளியின் முன்னேற்றத்திற்கு மட்டுமே உதவ வேண்டும் என்ற நோக்கில் பள்ளியின் புரவலர் திட்டத்திற்கு ரூபாய் 10000 இன்முகத்தோடு அளித்துள்ளார்.\nதான் பெற்ற விருதும் பள்ளிக்கு பெருமை சேர்த்த என் பள்ளியின் தலைமையாசிரியர் தான் பெற்ற விருது தொகையை எம் பள்ளிக்கு அளித்து தான் ஒரு சிறந்த நல்லாசிரியர் என்பதை மறுபடியும் ஒரு முறை நிரூபித்து உள்ளார்.\nஅவருக்கு பள்ளி குழந்தைகளின் சார்பாகவும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாகவும் பள்ளி மேலாண்மை குழு சார்பாகவும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேல��� நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F/", "date_download": "2019-10-14T21:57:44Z", "digest": "sha1:DTMGFEATXF6JMNVBY32MZZI64NWSTZAN", "length": 5221, "nlines": 56, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஆச்சரியம் தரும் டி.என்.ஏ | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபுற்றுநோய் செல்கள் உருவாகும் விதம் மற்றும் அவை எவ்வாறு மனித உடலில் பரவுகின்றன என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன.\nமனிதர்களின் செயல்பாட்டை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுவது டி.என்.ஏ (Dioxy rebonuclic acid – டியாக்ஸிரிபோ நியூக்லிக் ஆசிட்) என்பதன் சுருக்கமே டி.என்.ஏ\nஒருவரின் செயல் மற்றும் விருத்தியை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக டி.என்.ஏ. விளங்குகிறது. பெற்றோர்களின் பண்புகள் அவர்களது வாரிசுகளுக்கு வருவதற்கு டி.என்.ஏ. முக்கிய பங்காற்றுகிறது.\nதற்போது, சேதமடைந்த டி.என்ஏக்கள் மூலம் புற்றுநோய் செல்கள் உருவாகின்றன என்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.\nடொராண்டோ பல்கலைக்கழக பேராசிரியர் கரீம் மெக்கெயில் இதுகுறித்து கூறியதாவது, சேதமடைந்த டி.என்ஏக்கள் உடலில் உள்ள சில குறிப்பிட்ட செல்களுக்குள் செல்கின்றன.\nமோட்டார் காம்ளக்ஸால் புரோட்டினால்(motor protein complex) ஆன அந்த செல்கள், சேதமடைந்த டிஎன்ஏக்களை ச��ிசெய்கின்றன.\nசரி செய்யப்பட்ட டி.என்.ஏக்கள் தங்களது இயல்புக்கேற்ப பல்கிப் பெருகும்.\nஅதேசமயம், அதில் செல் குறிப்புகள் சரிவர இருக்காது. இதனால்தான் புற்று நோய் ஏற்படுகிறது என்று சந்தேகிக்கிறோம்.\nசேதமடைந்த டி.என்.ஏக்களைக் கொண்ட செல்கள் வழக்கம் போல பெருகி வந்தாலும் கூட அதில் வளர்ச்சி முறையாக இல்லாமல் போவதால் அவை புற்றுநோயாக மாறுகின்றன.\nமேலும் குரோமோசோம்கள் உடையும்போதும், சரி செய்யப்படாமல் போகும்போதும் புற்று நோய் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/80240/cinema/Kollywood/Actor-Sudeep-injured.htm", "date_download": "2019-10-14T20:15:30Z", "digest": "sha1:N4O34FCSMOX4SMVWDUHT7ZQ5LUOTJ3EC", "length": 10788, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "படப்பிடிப்பில் நடிகர் சுதீப் காயம் - Actor Sudeep injured", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம் | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபடப்பிடிப்பில் நடிகர் சுதீப் காயம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகன்னட நடிகர் சுதீப் தற்போது நடித்து வரும் புதிய படம் கோட்டிகோபா 3. மடோனா செபாஸ்டின், ஸ்ரத்தா தாஸ், பாலிவுட் நடிகர் அப்தாப் சிவ்தசனி உள்பட பலர் நடிக்கிறார்கள். இது ஆக்ஷன் த்ரில்லர் படம். சிவகார்த்திக் இயக்குகிறார். படத்தை வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்ப��்டு அதற்காக படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வந்தது.\nஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடந்து வந்தது. சுதீப் பங்கேற்று நடித்து வந்தார். சண்டை காட்சியொன்றை படமாக்கினர். இதில் சுதீப் நடித்தபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு முதுகில் பலத்த அடிபட்டது. சுதீப் வலியால் துடித்தார். உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமுதுகெலும்பு பாதிக்கப்பட்டிருப்பதால் சுதீப் சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்த காலகட்டத்தில் படத்தின் மற்ற பணிகள் நடக்கும். திட்டமிட்டபடி படம் கிறிஸ்துமஸ் அன்று வெளிவரும் என்ற தயாரிப்பு தரப்பு தெரிவிக்கிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅவதூறு பேட்டி : மன்சூரலிகான் மீது ... விஜய் ஆண்டனி ஜோடி ஆனார் காவ்யா தபார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம்\nஅக்சய்குமார் படத்தில் இணைந்த அஜய் தேவ்கன், ரன்வீர் சிங்\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\nஅஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம்\nதோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்\n‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி\nலட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்\nசவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1549", "date_download": "2019-10-14T20:51:59Z", "digest": "sha1:GGZWXIPYVGKV4D5IEBOOZHKK75XJV33I", "length": 9683, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "1549 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2302\nஇசுலாமிய நாட்காட்டி 955 – 956\nசப்பானிய நாட்காட்டி Tenbun 18\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1549 MDXLIX\nஆண்டு 1549 (MDXLIX) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.\nசனவரி – பர்மிய மன்னர் தபின்சுவெட்டி சியாம் மீது தாக்குதலைத் தொடுத்தார்.\nபெப்ரவரி 3 – பர்மா-சியாம் போர்: பர்மியத் தளபதி தாடோ தம்ம யாசா அயூத்திய அரசி சிறீ சூரியோதையைக் கொன்றான்.\nமார்ச் 29 – பிரேசிலின் முதலாவது தலைநகர் சவ்வாதோர் உருவாக்கப்பட்டது.\nஜூலை 27 – பிரான்சிஸ் சவேரியார் சப்பானைச் சென்றடைந்தார்.\nஆகத்து 8–9 – இங்கிலாந்தும் பிரான்சும் போரை அறிவித்தன.[1]\nபீட்டர் கனிசியு பவேரியா]]வில் கத்தோலிக்க மறுமலர்ச்சியைத் துவக்கினார்.\nஇங்கிலாந்தின் லிங்கன் பேராலயத்தின் தூபி உடைந்து வீழ்ந்தது.[2]\nநவம்பர் 10 – மூன்றாம் பவுல் (திருத்தந்தை) (பி. 1468)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2016, 11:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/periyapandi-murder-case-294602.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-10-14T21:01:04Z", "digest": "sha1:EFOL67TNKYY7663Q7POE2PU2U463H42B", "length": 13194, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரியபாண்டி உயிரிழந்ததில் கிளம்பியுள்ள புதிய சர்ச்சை- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெரியபாண்டி உயிரிழந்ததில் கிளம்பியுள்ள புதிய சர்ச்சை- வீடியோ\nபெரிய பாண்டியனின் உடலை பிரேதபரிசோதனை செய்யவில்லை என்று ராஜஸ்தான் அரசு மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளதால் பெரிய பாண்டியனின் உடல் பிரேதபரிசோதனை செய்யபடாமலே அடக்கம் செய்யபட்டதா என்று பதிய சர்ச்சை கிளம்பியுள்ளது\nகடந்த 14 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற மதுரவாயில் காவல�� ஆய்வாளர் பெரியபாண்டி துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார் .அவருடன் சென்ற இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர் பெரியபாண்டியன் மரணம் குறித்து ராஜஸ்தான் போலிசார் விசாரணை நடத்திய போது முனிசேகரின் துப்பாக்கில் இருந்த குண்டு பாய்ந்ததில் உயிரிழந்ததாக தெரிவித்தனர் மேலும் முனிசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின\nஇந்நிலையில் ராஜஸ்தான் மாநில மருத்துவர் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் உடலை பிரேதபரிசோதனை செய்ய வில்லை என்று கூறியுள்ளார் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் இரண்டு காவல்களுக்கு மட்டுமே சிகிச்சை அளித்ததாகவும் மருத்துவர் தெரிவித்தார்\nஅரசு மருத்துவர் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் உடலை பிரேதபரிசோதனை செய்யவில்லை என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து சென்ற இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்ட நாள் அன்று இணை ஆணையர் சந்தோஷ் விசாரணை செய்வதற்காக ராஜஸ்தான் சென்றார் .பெரியபாண்டி சுடப்பட்ட இடதையும் ஆய்வு செய்ததுடன் விசாரணை நடத்தினார் அதை தொடர்ந்து பெரிய பாண்டியன் உடலை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு அணைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்துள்ளார் மரணம் அடைந்த இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்படாமலேயே தமிழகத்திற்கு போலிசார் எடுத்து வந்துள்ளனரா என்ற ஐயமும் எழுந்துள்ளது .\nஇன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உயிரிழந்தது குறித்து ராஜஸ்தான் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்பெரியபாண்டி உயிரிழந்தது குறித்து நிதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது விசாரணை நடத்தினால் தான் உண்மை என்ன என்பது வெளி வரும்\nபெரியபாண்டி உயிரிழந்ததில் கிளம்பியுள்ள புதிய சர்ச்சை- வீடியோ\nவிக்கிரவாண்டியில் 650 எவர்சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்\nரஜினியின் 70-வது பிறந்த நாள்: தஞ்சையில் ரசிகர்கள் உடலுறுப்பு தானம்\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு.. குடிமக்கள் நுகர்வோர் மன்றம் விழிப்புணர்வு..\nநெருங்கும் தீபாவளி.. வெறிச்சோடி கிடக்கும் காதர்பேட்டை..\nஉழவர் பாதுகாப்புத் திட்ட முகாம்.. 200க்கும் மேற்பட்ட மனுக்கள் வழங்கல்..\nநீட் பயிற்சி மையங்களில் அதிரடி ரெய்டு: மு.க.ஸ்டாலின் ட்வீட்\nரஜினியின் 70-வது பிறந்த நாள்: தஞ்சையில் ரசிகர்கள் உடலுறுப்பு தானம்\nவிக்கிரவாண்டியில் 650 எவர்சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்\nலலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முருகன் கொடுத்த வாக்குமூலம்-வீடியோ\nஸ்டாலின் - துரைமுருகன் கெமிஸ்ட்ரி செட் ஆகலையே ஏன்\nமாறி மாறி பரிசு பொருட்கள்..அன்பை பரிமாறி கொண்ட மோடி, ஜின்பிங்\ninspector இன்ஸ்பெக்டர் மரணம் jewels rajasthan ராஜஸ்தான் periyapandi பெரியபாண்டி nathuram\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/editorial/519222-neet-impersonation.html", "date_download": "2019-10-14T21:03:36Z", "digest": "sha1:DVEI7HNHNSGVEXJTKPCF4OWJTP5HBBSM", "length": 16231, "nlines": 246, "source_domain": "www.hindutamil.in", "title": "மருத்துவ நுழைவுத் தேர்வு: ஆள் மாறாட்ட மோசடி சுட்டும் ஓட்டைகள் | neet impersonation", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\nமருத்துவ நுழைவுத் தேர்வு: ஆள் மாறாட்ட மோசடி சுட்டும் ஓட்டைகள்\nமருத்துவப் படிப்புக்கான ‘தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு’ (நீட்) எவ்வளவோ கெடுபிடிகளுடன் நடத்தப்பட்டுவருவதான பாவனை வெளியே இருந்தாலும், நம்முடைய தேர்வு அமைப்புகள் எவ்வளவு ஊழல்கள் மிகுந்து காணப்படுகின்றன என்பதை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது இந்தத் தேர்வில் நடந்திருக்கும் ஆள் மாறாட்ட மோசடி.\nதேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ஒரு மாணவர் தொடர்பாக, கல்லூரி நிர்வாகத்துக்கு யாரோ அனுப்பிய மின்னஞ்சலை ஆராயப்போய் இந்த மோசடி வெளியே வந்திருக்கிறது. அந்த மாணவரோடு சேர்த்து மேலும் பல மருத்துவ மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பத்தில், பணம் வாங்கிக்கொண்டு தேர்வு எழுதுபவரின் புகைப்படமும், கல்லூரி அனுமதிக்கான விண்ணப்பத்தில் இந்த மோசடியின் இன்னொரு முனையில் உள்ள மாணவரின் புகைப்படமும் ஒட்டப்பட்டு, யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராதபடிக்கு மோசடி நடந்திருக்கிறது. இது தற்செயலாக ஓரிருவர் செய்த மோசடியால் விளைந்ததாகத் தோன்றவில்லை. தேர்வு நடத்தும் பொறுப்பில் இருப்பவர்களுக்குத் தெரிந்து, அவர்களுடைய துணையுடன் நடந்த மோசடியாகவே தெரிகிறது. இடைத்தரகர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இது உறுதியாகிறது. இந்த மோசடி பல மாநிலங்களில் நடந்திருப்பதும் நாடு தழுவிய வலைப்பின்னலில் இது ஒரு பகுதி என்பதும��� விசாரணையில் வெளிப்படும் தகவல்வழி தெரிந்துகொள்ள முடிகிறது.\nதேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது தொடங்கி, மருத்துவக் கல்வியானது ஏழை எளிய மாணவர்களிடமிருந்து அந்நியப்பட்டுவருகிறது; மாநிலப் பாடத்திட்டம் வழி படித்துவரும் மாணவர்களை அது வெளித்தள்ளுகிறது என்ற குற்றச்சாட்டு பெரிய அளவில் எழுப்பப்பட்டுவந்தாலும், எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அதை நம்பி தங்களைத் தயார்படுத்திவருகின்றனர். தேர்வு எழுதவரும் மாணவர்களிடம் மிகக் கடுமையான கெடுபிடிகளைக் காட்டும் தேர்வு அமைப்பானது உள்ளுக்குள் இவ்வளவு பெரிய ஊழலை வைத்துக்கொண்டிருப்பது உண்மையான மாணவர்களுக்கு இழைக்கும் நம்பிக்கைத் துரோகமே தவிர வேறில்லை. இத்தகைய அசிங்கம் இந்தியக் கல்வித் துறையின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகவே தொடர்ந்துவருவதையும் நாம் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. தேர்வுக்குப் பின் தேர்வுத்தாள்களைத் துரத்துவது என்பது இந்தியாவில் பல கோடிகள் புரளும் கள்ளத் தொழில்களில் ஒன்றாகவே இருக்கிறது.\nநுழைவுத் தேர்வை நடத்தும் மத்திய குடும்பநல, சுகாதாரத் துறை அமைச்சகமும், தேசிய தேர்வுகள் முகமையும் இந்த ஆள் மாறாட்ட மோசடியைத் தடுக்க ‘விரல் ரேகைப் பதிவு’ உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்வதுடன் இந்த மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள், கல்வியாளர்கள், தரகர்கள் என்று ஒருவரையும் விட்டுவைக்கக் கூடாது. இந்தத் தேர்வு அமைப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளும் ஓட்டையடைப்புகளும் ஏனைய தேர்வு அமைப்புகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.\nமருத்துவ நுழைவுத் தேர்வுஆள் மாறாட்ட மோசடிதேசிய மருத்துவ நுழைவுத் தேர்வுநீட்விரல் ரேகைப் பதிவு\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேச்சு:...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nதாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு...\nசீன அதிபர் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில்...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர் இர்பானை போலீஸ் காவலில் விசாரிக்க நீ��ிமன்றம் அனுமதி\nநாமக்கல்லில் பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் 4-ம் நாளாக சோதனை: 3 வங்கிக்...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கில் 4 மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியர்களிடம் சிபிசிஐடி விசாரணை: சான்றிதழ்...\nமதுரையில் ‘டாப் ஸ்டூடன்ஸ் கிளாஸ்’ நீட், ஜேஇஇ தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள்...\nதமாங்: தேர்தல் ஆணையத்தின் தவறான முன்னுதாரணம்\nகத்ரி கோபால்நாத்: கம்பீர ஜிலுஜிலுப்பு\nபிளாஸ்டிக் எனும் அணுகுண்டு: மிகப் பெரும் வணிகமாக பிளாஸ்டிக் மாறியது எப்படி\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2017/06/", "date_download": "2019-10-14T21:26:32Z", "digest": "sha1:RFJ6NCQO4LPIHHFG45O7PP4N3RP6AE5N", "length": 14400, "nlines": 254, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: June 2017", "raw_content": "\nஅரசுப்பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவர்க்கு கல்வி உதவித்தொகை ரூ௨௦௦௦.\nதனியார் பயிற்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்க்கு\nரூ 23000 கல்வி உதவித்தொகை .\nஅதிக மதிப்பெண்கள் பெற்று முறையாக அரசுப்பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு குறைவான தொகை ஏன் \nகுறைவான மதிப்பெண்கள் பெற்று ,தேர்வுக்கு வந்தால் மட்டும் போதும் என்று சொல்லி அவர்களது\nசேர்க்கையைக்காட்டி அத்தனை மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை அரசாங்கத்திடம் பெற்று ,சீருடை இலவசம் ,எந்த பணமும் கட்ட வேண்டாம் ....உதவித்தொகை முலமே படித்து விடலாம் என ஆசைக்காட்டி பயிற்சிப்பள்ளி நடத்துகின்ற தனியார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஏன் அதிகத்தொகை \nசரி அப்படி படிக்கின்ற மாணவர்களுக்காவது பயன் இருக்கா என்றால் ...அதுவும் இல்லை வெறுமே சான்றிதழ் வாங்கிக்கொண்டு இருக்க வேண்டியது தான் .\ntet தேர்வில் மதிப்பெண் வாங்கினாலும் வெயிட்டேஜ் என்று , பத்தாம் வகுப்பு ,பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் குறைந்திருந்தால் வேலை கிடைக்காது ....\nஇப்படி மாணவர்கள் ஏமாந்து போகும் நிலை ஏன்\nஇப்படித்தான் பொறியியல் படிக்கும் மாணவர்களின் நிலையும் ..ஏதோ கிடைத்ததைப்படித்து விட்டு வேலையின்றி அலையும் ஒரு சமுதாயத்தை உருவாக்கி கொண்டுள்ளோம் ..என்ன செய்வது இந்நிலை தெளிவாக அனைவருக்கும் தெரிந்தும் ஏதும் செய்ய முடியாத கையறு நிலை ....\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரீகமா \nமூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட \"கீழடி \"நாகரீகமா \nஎன் மாணவிகளிடம்நான் அடிக்கடி விவாதிக்கும் கருப்பொருள் ...\nபுதுக்கோட்டை 'திடல் 'இலக்கியக்கூடல் இன்று ,புதுக்கோட்டை மாவட்ட த.மு.எ.க.ச. \"தமிழர் உரிமை மாநாடு\" கூட்டத்தை மாலை தமிழ்நாடு அறிவியல் இயக்கக்கூடத்தில் நடத்தியது .\nமாவட்டச்செயலாளர் தோழர் மதியழகன் அவர்கள் ஒருங்கிணைக்க ,மாவட்டப்பொருளாளர் தோழர் ஸ்டாலின் அவர்கள் வரவேற்க ,புதுக்கோட்டை மாவட்ட த.மு.எ.க.ச. தலைவர் தோழர் இரமா ராமநாதன்அவர்கள் தலைமை ஏற்க ,,மாநிலசெயற்குழு உறுப்பினர் கவிஞர் முத்துநிலவன் அவர்கள்\nமுன்னிலையில், மாநிலத்துணைச் செயலாளர் கவிஞர் நீலா அவர்கள் பாடலுடன் துவங்க ,சிறப்பு விருந்தினராக, த.மு.எ.க.ச.வின் மாநிலப் பொதுச் செயலாளரும் ,சாகித்ய அகாதமி விருதாளரும் ,தமிழர் வரலாற்றை உலகுக்கு வெளிக்கொணர தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார் .எழுத்தாளரும் விமர்சகருமான கவிஞர் ராசி பன்னீர் செல்வம் நன்றி கூறினார் .\nபூக்கள் சேர்ந்து சோலையாகும் ....\nநான் உன் அம்மாடா என்கையில்\nசேட்டைகளை ரசிக்கும் ஆவலுடன் ....\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nஇணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் புதுக்கோட்டை அழைக்கிறது\nஇந்து தமிழ் திசை மாயாபஜாரில் எனது சிறுவர் கதை.\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=33259", "date_download": "2019-10-14T20:38:39Z", "digest": "sha1:XUK2AEOUVJWBIH3EOCDYFAI65S5EA3VB", "length": 19553, "nlines": 217, "source_domain": "www.anegun.com", "title": "பிக்பாஸ் வீட்டின் சதுரங்க ஆட்டத்தில் அந்த 15 பேர்! – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nஆதரவற்றோருக்கு குளுகோர் இந்து சங்கப் பேரவையையின் தீபாவளி அன்பளிப்பு\nகலை ரஞ்சனி இசைக் குழுவினரின் “நெஞ்சம் மறப்பதில்லை” கலை இரவு\nராஜராஜ தங்க கிண்ணம்: அதிரடி படைத்தது எம்ஐஎஸ்சி\nமைபிபிபி மேம்பாடு நோக்கி பயணிக்கும்\nஆஸ்ட்ரோ வானவில்லில் ‘தீபாவளி அனல் பறக்குது’\nமிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்தோனேசியாவில் சாதனை\nஎந்தவொரு மாற்றத்திற்கும் கால அவகாசம் தேவை –டாக்டர் சேவியர் ஜெயகுமார்\nசமரிமலை ஐதீகம் தொடர்ந்து பாதுகாக்கப்பட ”சபரிமலை காக்க சரணகோஷம்”\nஇந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nகுணா,சாமிநாதன் கைது விவகாரம்; நீதிமன்றத்தில் உண்மை தெரிய வரும் –அமைச்சர் வேதமூர்த்தி\nமுகப்பு > கலை உலகம் > பிக்பாஸ் வீட்டின் சதுரங்க ஆட்டத்தில் அந்த 15 பேர்\nபிக்பாஸ் வீட்டின் சதுரங்க ஆட்டத்தில் அந்த 15 பேர்\nஆரம்பமாகியது பிக்பாஸ் வீட்டின் சதுரங்க ஆட்டம் ஓர் ஆண்டின் 365 நாட்களில் 100 நாட்களை தன் வசம் கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டின் ஆர்பாட்டமான நாட்கள் தொடங்கி இருக்கின்றன. பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் அறிமுக நாள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒளியேறியது.\nவழக்கம் போல கமல்ஹாசனே தொகுத்து வழங்க, பிரம்மாண்டமாய் இந்த நிகழ்ச்சியின் முதல் பாகம் ஒளிபரப்பானது. ஒவ்வொரு போட்டியாளரையும் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி பிக்பாஸ் இல்லத்திற்குள் அனுப்பி வைத்திருக்கிறார்\nபோட்டியாளர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் இது :\n1. பாத்திமா பாபு : இவர் பிரபல நடிகை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி மூத்த செய்தி வாசிப்பாளரும் கூட .\n2. லோஸ்லியா : இவர் ஒரு மாடல் ��ழகி.\n3. சாக்ஷி அகர்வால் : தொலைக்காட்சி பிரபலம்\n4. மதுமிதா : ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் அறிமுகமாகி பிரபலமான காமெடி நடிகை.\n5. கவின் : விஜய் டிவி அறிவிப்பாளரும் சரவணன் மீனாட்சி சின்னத்திரை புகழ் நடிகர்.\n6. அபிராமி வெங்கடாசலம் : விரைவில் திரைக்கு வரவிருக்கும் அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்.\n7. சரவணன் : 80 90-களில் பிரபலமான நடிகர் இவர். நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்த பருத்திவீரன் படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.\n8. வனிதா விஜயகுமார் : சர்ச்சைகளுக்கும் சிக்கலுக்கும் பேர்போன, வனிதா ஒரு முன்னாள் நடிகையும் ஆவார். இவரால் பிக்பாஸில் இன்னும் சுவாரஸ்யம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\n9. சேரன் : எதார்த்தமான திரைப்படங்களுக்கு சொந்தக்காரரரும் நடிகருமானவர்.\n10. ஷெரின் : தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தில் பிரபலமாகி விசில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.\n11. மோகன் வைத்தியா : இசைக் கலைஞர் , நடிகர்\n12. தர்ஷன் : விளம்பர நடிகர்\n13. சேண்டி : நடன இயக்குனர்\n14. முகேன் ராவ் : பிக்பாஸ் வீட்டின் முதல் மலேசியர். மண்ணின் நட்சத்திரம். தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளராக இருந்து சில திரைப் படங்களில் நடிகராகவும் நடித்தவர். பாடகர். அவருக்கு மலேசியர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பது சமூக வலைத்தளங்களில் காணப்படுகிறது.\n15. ரேஷ்மா : சின்னத்திரை நடிகை\nஇனி இவர்களின் பின்தொடரும் வேலைகள், செய்தியாக தொடர்ந்தாலும் . நமது மண்ணின் நட்சத்திரம், இதில் உச்சம் பெற அநேகனின் அன்பு வாழ்த்து.\nமஇகா புக்கிட் கந்தாங் தொகுதி காங்கிஸ் கட்டிட நிதிக்காக விருந்து\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமனிதவள அமைச்சரின் வாக்குமூலத்தை இன்னமும் ஆராய்கிறோம் – எஸ்.பி.ஆர்.எம்\naran செப்டம்பர் 30, 2017\nவங்கி கணக்கறிக்கை வெளியிட்ட குற்றச்சாட்டு; ரபிசி ரம்லிக்கு 30 மாதச் சிறைத் தண்டனை\nகுருக்களை இழிவுபடுத்திய நபர் மீது போலீசில் புகார்\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேர��ைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நா��் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/08/13/10852/?lang=ta", "date_download": "2019-10-14T21:25:25Z", "digest": "sha1:SVLMBU3PLKOWHVRK4RK6H3LU4XQAZBV3", "length": 12099, "nlines": 78, "source_domain": "inmathi.com", "title": "ஓபிஎஸ் ஸ்டைலில் ஸ்டாலினுக்கு எதிராக குமுறிய அழகிரி, புது திமுக அணியில் தன் குடும்பத்தாருக்கு பதவி கோருகிறாரா? | இன்மதி", "raw_content": "\nஓபிஎஸ் ஸ்டைலில் ஸ்டாலினுக்கு எதிராக குமுறிய அழகிரி, புது திமுக அணியில் தன் குடும்பத்தாருக்கு பதவி கோருகிறாரா\nதிமுகவின் செயல் தலைவரும் தனது சகோதரருமான மு.க.ஸ்டாலினுக்கு கடுமையான செய்தியை சொல்லும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கருணாநிதியின் சமாதிக்கு சென்று, திமுக ஸ்டாலின்மயமாகி வருதவதற்கு எதிராக தன் கோபத்தையும் ஆதங்கத்தையும் ஒ.பன்னீர் செல்வம் ஸ்டைலில் பதிவுச் செய்து வந்துள்ளார். இதன் மூலம் திமுக குடும்பத்துக்கு தான் சொல்ல வரும் செய்திகள் வெளிப்படையானது என காட்டும் நோக்கில், கருணாநிதிக்கு அடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையிலான புது அணியில், அவருடைய குடும்பத்துக்கு கட்சியில் உரிய மரியாதை கிடைக்காவிட்டால் அவர் வேறு மாற்று முடிவுகளை எடுக்க நேரிடும் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார்.\nஒ.பன்னீர்செல்வம், விகே சசிகலா தன்னை முதலமைச்சர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் தூக்கி எறிந்த போது தன்னுடைய எதிர்ப்பைக் காட்ட ஜெயலலிதா சமாதியைத் தேர்ந்தெடுத்து தன் எதிர்ப்பை தெரிவித்தார். அதே ஓபிஎஸ் ஸ்டைலில், அழகிரி,’அனைத்து நம்பகமான திமுக தொண்டர்களும் தன்னுடன் இருப்பதாகவும் ”அந்த நேரம் வந்தால்’’ எதிர்காலம் குறித்து அறிவிப்பதாகவும் தேவைப்பட்டால் புதுக்கட்சி தொடங்கவும் தயாராக இருப்பதாகவும்’ கூறினார்.\n2001ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், அப்போது திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருந்தவர்களை ஒன்றிணைத்து தேர்தலில் போட்டியிட வைத்தார். அவர்கள் 2-3 சதவீத ஓட்டுக்களை பிரித்து, திமுக உறுப்பினர்களுக்கு பாதிப்பை உண்டாக்கினர். அதன்பிறகு கட்சியை விட்டு அழகிரி நீக்கப்பட்டார். அந்தக் கோபத்தை அழகிரி திமுகவுக்கு எதிரான போட்டியாளர்களுக்கு ஆதரவளித்துக் காட்டினார். இந்த பிரச்சனையை தீர்க்க கருணாநிதி அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து தென்மாவட்ட அமைப்பு செயலாளர் பதவி வழங்கினார். நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி சீட் கொடுத்து அதன் மூலம் மத்திய அமைச்சராக்கினார். அதன்பின்பும் ஸ்டாலினுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்த காரணத்தால் 2014-ல் கட்சியை விட்டு அழகிரியை, கருணாநிதி நீக்கினார்.\nஅழகிரியிடம் செய்தியாளர்கள், ஆகஸ்டு 14, 2018-ல் நடக்கவுள்ள திமுக செயற்குழு கூட்டம் குறித்து கருத்து கேட்டதற்கு, தான் கட்சியில் இல்லாத காரணத்தால் அதுகுறித்து கருத்து சொல்ல முடியாது என்று கூறினார்.\nநமது இன்மதி.காம்-ல் கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இடையே திமுகவில் உரிய இடம் வழங்கப்பட வேண்டும் என்பதில் கொதிப்பான நிலை உருவாகியுள்ளது என்றும் அதற்கு சமரச ஃபார்முலாவை மு.க.செல்வி கணக்கிட்டு செய்திருப்பதாகவும் தெரிவித்திருந்தோம். இருந்தபோதும், அழகிரி அந்த சமரச ஃபார்முலாவுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை போலும். மேலும் தன் குடும்பத்தாருக்கு இன்னும் உயர்வான இடத்தை அவர் விரும்புவது போலவும் தெரிகிறது.\nஅழகிரியின் இந்த கோபமான மனக்குமுறல், கருணாநிதிக்கு பிறகான திமுகவில் அவர் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் ஒரு பாதுகாப்பான இடத்தை பெறுவதற்காக செய்யப்படும் தந்திரமாகவே பார்க்கப்படுகிறது.\nகருணாநிதியின் சமாதிக்கு வந்த அழகிரியுடன் அவரது மகன் தயாநிதி அழகிரி வந்தார். அவரது பெயர் திமுகவின் டிரஸ்ட்டில் அவருக்கு ஒரு பதவி என கருணாநிதியின் மகள் செல்வி உருவாக்கிய சமரச ஃபார்முலாவில் உள்ளது. அடுத்தடுத்த காட்சிகள் எப்படி அரங்கேறும்\nஆம்,கேரள வெள்ளத்தில் தமிழகத்துக்கு பங்கு இருக்கலாம், ஆனால், கேரளாவின் 40 அணைகளின் பங்கு என்ன\nகருணாநிதி நாத்திகர் அல்ல- அவரை 40 வருடங்களாக தெரிந்து வைத்திருக்கும் ஆன்மீகவாதியின் பேட்டி\nகமலின் மய்யம் : எம்.ஜி.ஆரின் அரசியலோடு ஒப்பிடலாமா\nகலைஞருக்கு சேலத்தில் வாடகை வீடு பிடித்துக் கொடுத்த தபால் துறை குமாஸ்தா நினைவலைகள்\nகலைஞர் இரங்கல் கூட்டம்: லோக்சபா தேர்தல் கூட்டணிக்கான முன்னோட்டம்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › ஓபிஎஸ் ஸ்டைலில் ஸ்டாலினுக்கு எதிராக குமுறிய அழகிரி, புது திமுக அணியில் தன் குடும்பத்தாருக்கு பதவி கோருகிறாரா\nஓபிஎஸ் ஸ்டைலில் ஸ்டாலினுக்கு எதிராக குமுறிய அழகிரி, புது திமுக அணியில் தன் குடும்பத்தாருக்கு பதவி கோருகிறாரா\nதிமுகவின் செயல் தலைவரும் தனது சகோதரருமான மு.க.ஸ்டாலினுக்கு கடுமையான செய்தியை சொல்லும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கருணாநிதியின் சமாத\n[See the full post at: ஓபிஎஸ் ஸ்டைலில் ஸ்டாலினுக்கு எதிராக குமுறிய அழகிரி, புது திமுக அணியில் தன் குடும்பத்தாருக்கு பதவி கோருகிறாரா\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/subha.html", "date_download": "2019-10-14T20:34:56Z", "digest": "sha1:JLVC2N6GZ6QUJ5LN4OQYNXIPT4KVLDP3", "length": 23030, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரோஹனை வளைத்த சுபா! சுபா புஞ்சா ஃபுல் ஸ்பீடில் போய்க் கொண்டிருக்கிறார். படத்தில் நடிப்பதில் அல்ல, காதலில். அவர் பிராக்கெட் போட்டிருப்பதுவேறு யாருமல்ல, பூனைக் கண் அழகி ஷெரீனின் முன்னாள் லவ்வரான ரோஹனுக்குத் தான்.சுபா புஞ்சா கையில் இப்போது நிறையப் படங்கள் இல்லை. அவரது ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவது திருடியஇதயத்தை படம் தான். அதற்குக் காரணம் அந்தப் படத்தில் அவரது ரோல் அவ்வளவு பவர்ஃபுல்லாக அமைக்கப்பட்டிருப்பது தான். படத்தில் இரண்டுஹீரோக்கள். ஒருவர் தயாரிப்பாளரான ரோஹன், இன்னொருவர் ஷாலினியின் அண்ணா ரிச்சர்ட்.இதில் ரோஹனை வளைத்து தன் வலைக்குள் விழ வைத்து விட்டாராம் சுபா. இரண்டு பேரும் அவ்வளவு நெருக்கமாக டூயட்பாடி சுற்றி வருகிறார்களாம். சமீபத்தில் வெளிநாடு வரை போய் சந்தோஷமாக இருந்து, சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பினார்களாம். அந்தளவுக்குஃபெவிகால் போட்டு ஒட்டியது போல இருவருக்கும் இடையே உறவு வலுப்பட்டு விட்டது.இதன் காரணமாக ரோஹன் புண்ணியத்தில் சுபாவின் கேரக்டரை முற்றிலும் மாற்றியமைத்து அவரது ரோலுக்கு வலுசேர்த்துள்ளார்களாம். இதனால் படத்தின் ஹீரோ ரிச்சர்டின் கேரக்டர் டம்மியாக்கப்பட்டு விட்டது. இதனால் அளவுக்கதிமாக சந்தோஷமடைந்துள்ள சுபா, ரோஹனுக்கு ஆயிரமாயிரம் நன்றிகளை கூறி வருகிறாராம்.சுபாவின் முதல் படமான மச்சி சரியாகப் போகவில்லை. இதனால் சுபாவுக்கு பெரிய பிரேக் கிடைக்கவில்லை. இதனால்சோர்வடைந்திருந்த சுபா, திருடிய இதயத்தை மூலம் ரசிகர்களின் இதயத்தைத் திருட முடிவு செய்துள்ளார்.மச்சியில் எனக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை. அந்தப் படத்தில் ஹீரோயிசத்திற்குத் த��ன் அதிக முக்கியத்துவம்தரப்பட்டிருந்தது. ஆனால் திருடிய இதயத்தில் எனக்கு பக்காவான கேரக்டர்.ரிச்சர்டை விட என்னுடைய கேரக்டர் படத்திற்கு பெரும் திருப்பு முனையாக இருக்கும். படம் வெளிவரட்டும், அப்புறம்சொல்வீர்கள் என்னுடைய கேரக்டரைப் பற்றி என்று அடித்துச் சொல்கிறார் சுபா. இந்தப் படத்தில் எல்லா விதத்திலும் சுபாவுக்கு முழு பக்கபலமாக உள்ளார் ரோஹன்.ஷெரீனுக்கு மேட்டர் தெரியுமான்னு, நமக்குத் தெரியலை! | Subha hopes with Thirudia idhyathai - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n6 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n7 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n7 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n7 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சுபா புஞ்சா ஃபுல் ஸ்பீடில் போய்க் கொண்டிருக்கிறார். படத்தில் நடிப்பதில் அல்ல, காதலில். அவர் பிராக்கெட் போட்டிருப்பதுவேறு யாருமல்ல, பூனைக் கண் அழகி ஷெரீனின் முன்னாள் லவ்வரான ரோஹனுக்குத் தான்.சுபா புஞ்சா கையில் இப்போது நிறையப் படங்கள் இல்லை. அவரது ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவது திருடியஇதயத்தை படம் தான். அதற்குக் காரணம் அந்தப் படத்தில் அவரது ரோல் அவ்வளவு பவர்ஃபுல்லாக அமைக்கப்பட்டிருப்பது தான். படத்தில் இரண்டுஹீரோக்கள். ஒருவர் தயாரிப்பாளரான ரோஹன், இன்னொருவர் ஷாலினியின் அண்ணா ரிச்சர்ட்.இதில் ரோஹனை வளைத்து தன் வலைக்குள் விழ வைத்து விட்டாராம் சுபா. இரண்டு பேரும் அவ்வளவு நெருக்கமாக டூயட்பாடி சுற்றி வருகிறார்களாம். சமீபத்தில் வெளிநாடு வரை போய் சந்தோஷமாக இருந்து, சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பினார்களாம். அந்தளவுக்குஃபெவிகால் போட்டு ஒட்டியது போல இருவருக்கும் இடையே உறவு வலுப்பட்டு விட்டது.இதன் காரணமாக ரோஹன் புண்ணியத்தில் சுபாவின் கேரக்டரை முற்றிலும் மாற்றியமைத்து அவரது ரோலுக்கு வலுசேர்த்துள்ளார்களாம். இதனால் படத்தின் ஹீரோ ரிச்சர்டின் கேரக்டர் டம்மியாக்கப்பட்டு விட்டது. இதனால் அளவுக்கதிமாக சந்தோஷமடைந்துள்ள சுபா, ரோஹனுக்கு ஆயிரமாயிரம் நன்றிகளை கூறி வருகிறாராம்.சுபாவின் முதல் படமான மச்சி சரியாகப் போகவில்லை. இதனால் சுபாவுக்கு பெரிய பிரேக் கிடைக்கவில்லை. இதனால்சோர்வடைந்திருந்த சுபா, திருடிய இதயத்தை மூலம் ரசிகர்களின் இதயத்தைத் திருட முடிவு செய்துள்ளார்.மச்சியில் எனக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை. அந்தப் படத்தில் ஹீரோயிசத்திற்குத் தான் அதிக முக்கியத்துவம்தரப்பட்டிருந்தது. ஆனால் திருடிய இதயத்தில் எனக்கு பக்காவான கேரக்டர்.ரிச்சர்டை விட என்னுடைய கேரக்டர் படத்திற்கு பெரும் திருப்பு முனையாக இருக்கும். படம் வெளிவரட்டும், அப்புறம்சொல்வீர்கள் என்னுடைய கேரக்டரைப் பற்றி என்று அடித்துச் சொல்கிறார் சுபா. இந்தப் படத்தில் எல்லா விதத்திலும் சுபாவுக்கு முழு பக்கபலமாக உள்ளார் ரோஹன்.ஷெரீனுக்கு மேட்டர் தெரியுமான்னு, நமக்குத் தெரியலை\nசுபா புஞ்சா ஃபுல் ஸ்பீடில் போய்க் கொண்டிருக்கிறார். படத்தில் நடிப்பதில் அல்ல, காதலில். அவர் பிராக்கெட் போட்டிருப்பதுவேறு யாருமல்ல, பூனைக் கண் அழகி ஷெரீனின் முன்னாள் லவ்வரான ரோஹனுக்குத் தான்.\nசுபா புஞ்சா கையில் இப்போது நிறையப் படங்கள் இல்லை. அவரது ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவது திருடியஇதயத்தை படம் தான்.\nஅதற்குக் காரணம் அந்தப் படத்தில் அவரது ரோல் அவ்வளவு பவர்ஃபுல்லாக அமைக்கப்பட்டிருப்பது தான். படத்தில் இரண்டுஹீரோக்கள். ஒருவர் தயாரிப்பாளரான ரோஹன், இன்னொருவர் ஷாலினியின் அண்ணா ரிச்சர்ட்.\nஇதில் ரோஹனை வளைத்து தன் வலைக்குள் விழ வைத்து விட்டாராம் சுபா. இரண்டு பே���ும் அவ்வளவு நெருக்கமாக டூயட்பாடி சுற்றி வருகிறார்களாம்.\nசமீபத்தில் வெளிநாடு வரை போய் சந்தோஷமாக இருந்து, சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பினார்களாம். அந்தளவுக்குஃபெவிகால் போட்டு ஒட்டியது போல இருவருக்கும் இடையே உறவு வலுப்பட்டு விட்டது.\nஇதன் காரணமாக ரோஹன் புண்ணியத்தில் சுபாவின் கேரக்டரை முற்றிலும் மாற்றியமைத்து அவரது ரோலுக்கு வலுசேர்த்துள்ளார்களாம். இதனால் படத்தின் ஹீரோ ரிச்சர்டின் கேரக்டர் டம்மியாக்கப்பட்டு விட்டது.\nஇதனால் அளவுக்கதிமாக சந்தோஷமடைந்துள்ள சுபா, ரோஹனுக்கு ஆயிரமாயிரம் நன்றிகளை கூறி வருகிறாராம்.\nசுபாவின் முதல் படமான மச்சி சரியாகப் போகவில்லை. இதனால் சுபாவுக்கு பெரிய பிரேக் கிடைக்கவில்லை. இதனால்சோர்வடைந்திருந்த சுபா, திருடிய இதயத்தை மூலம் ரசிகர்களின் இதயத்தைத் திருட முடிவு செய்துள்ளார்.\nமச்சியில் எனக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை. அந்தப் படத்தில் ஹீரோயிசத்திற்குத் தான் அதிக முக்கியத்துவம்தரப்பட்டிருந்தது. ஆனால் திருடிய இதயத்தில் எனக்கு பக்காவான கேரக்டர்.\nரிச்சர்டை விட என்னுடைய கேரக்டர் படத்திற்கு பெரும் திருப்பு முனையாக இருக்கும். படம் வெளிவரட்டும், அப்புறம்சொல்வீர்கள் என்னுடைய கேரக்டரைப் பற்றி என்று அடித்துச் சொல்கிறார் சுபா.\nஇந்தப் படத்தில் எல்லா விதத்திலும் சுபாவுக்கு முழு பக்கபலமாக உள்ளார் ரோஹன்.\nஷெரீனுக்கு மேட்டர் தெரியுமான்னு, நமக்குத் தெரியலை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n96 ஜானுவை என்னால் மறக்க முடியாது - போட்டோவை வெளியிட்ட சமந்தா\nதசரா விடுமுறையை கொண்டாட இத்தாலி பறந்த மகேஷ் பாபு ஃபேமிலி\nசைரா வெற்றிக்கு தமன்னாவுக்கு ரூ. 2 கோடி வைரமோதிரம் ட்ரீட்டு - நயன்தாராவுக்கு ரிவீட்டு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/16/dmk.html", "date_download": "2019-10-14T21:20:36Z", "digest": "sha1:A3NMWSD3KYHT4EI7SGTTNNUN3C7ATLH6", "length": 17300, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தலா? - கருணாநிதி எரிச்சல் | DMK opposes to conduct election at Andipatti - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசைதாப்பேட்டை, வாணியம்பாடி இடைத் தேர்தலை ரத்து செய்து விட்டு, ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தல்நடத்துவதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nசாைதாப்பேட்டை, வாணியம்பாடித் தொகுதிகளில் வாக்காளர்கள் சேர்ப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதால் அத்தொகுதிகளில் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் நேற்று (செவ்வாய்க்கிழமை)அறிவித்தது.\nஆனால் ஆண்டிப்பட்டியில் மட்டும் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்குதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்��து. இதுபற்றி கருணாநிதி சென்னையில் நிருபர்களிடம் நேற்று மாலைகூறியதாவது:\nஇரண்டு தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்து விட்டு ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தலை நடத்துவதை எங்களால்பொறுத்துக் கொள்ள முடியாது.\nஅதிமுகவின் அனைத்துக் குண்டர்களையும், போலீஸ் படையையும் ஆண்டிப்பட்டியில் குவித்து, தேர்தல்கமிஷனின் உதவியோடு அராஜகத் தேர்தலை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது.\nஇது குறித்து விவாதிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்றுமாலை நடைபெறும் என்று கருணாநிதி கூறினார்.\nஇதற்கிடையே ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தலை நடத்துவதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும்ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nவாக்காளர் பட்டியலில் மற்ற இரண்டு தொகுதிகளை விட ஆண்டிப்பட்டி தொகுதியில் தான் அதிக அளவு புகார்கள்எழுப்பப்பட்டதை மக்கள் அறிவர். ஆண்டிப்பட்டியில் புகார் பற்றி விசாரிக்க சென்ற தேர்தல் கமிஷன் அதிகாரிதுரத்தியடிக்கப்பட்டார்.\nமேலும் அங்கு தேர்தல் விதிமுறைகள் பகிரங்கமாக மீறப்பட்டுள்ளது எல்லோருக்கும் தெரியும். எனவேஆண்டிப்பட்டியில் மட்டும் யாருக்காக தேர்தல் நடத்தப்படுகிறது எந்த கட்சியின் அவசரத்துக்காக,அவசியத்துக்காக நடத்தப்படுகிறது\nமூன்று தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் நடத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழக காங்கிரஸ்சார்பில் போராட்டம் நடைபெறும் என்று இளங்கோவன் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதிக்கு அருங்காட்சியகம் ... சர்வதேச தரத்தில் கட்டத் திட்டம்\nபட்டு சட்டையில்.. பக்தி பழமாக.. பூஜையில் கதிர் ஆனந்த்.. படம் போட்டு கலாய்த்த பாஜக\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nசாதீய வாக்கை குறி வெச்சு பாயுற.. இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. சீமான் காட்டம்\nகருணாநிதி படம் எங்கப்பா.. உதயநிதியை வரவேற்கும் போஸ்டர்களில்.. தொடர்ந்து மிஸ்ஸிங்.. சர்ச்சை..\nஅப்புறம் கருணாநிதி போட்டிருந்த டிரஸ் பத்தி கேப்பாங்க.. பொடி வைத்துப் பேசிய எச். ராஜா\n... அதிருப்தியில் திமுக சீனியர்கள்\nகருணாநிதி, திமுக��ை புறக்கணித்து திருக்குறள் மாநாடா கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்\nஉதயநிதி ஸ்டாலின் பெயருக்கு பெங்காலியில் அர்த்தம் கூறி அசரடித்த மம்தா.. திக்குமுக்காடிய ஸ்டாலின்\nகலைஞர் சிலை திறப்பு.. பானர்ஜி யூ ஆர்... ஆங்கிலத்தில் நாராயணசாமி சொன்ன வார்த்தை.. நெகிழ்ந்த மம்தா\nமாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தல்.. திமுக விடாது.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் ஆவேசம்\nகாஷ்மீரில் நடந்தது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கும்.. கருணாநிதி சிலை திறப்புவிழாவில் மமதா எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/oct/06/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-1500-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-3248959.html", "date_download": "2019-10-14T21:14:28Z", "digest": "sha1:U7ZPX4Y4OD4KJJ33P66C2F7H3SEDJIPP", "length": 8751, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்னையில் சிபு மருத்துவ முகாம்:1,500-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nசென்னையில் சிறப்பு மருத்துவ முகாம்: 1,500-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை\nBy DIN | Published on : 06th October 2019 03:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் 15 மண்டலங்களில் சனிக்கிழமை நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் சுமாா் 1,500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nபெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை சாா்பில் வடகிழக்குப் பருவமழையையொட்டி, தொற்று நோய்கள் பரவமால் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதால் அதுதொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், நிலவேம்பு குடிநீா் வழங்குவது உள்ளிட்ட பணிகளும் நடைபெறுகின்றன.\nஇதன் தொடா்ச்சியாக, மாநகராட்சி சாா்பில் 15 மண்டலங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இதில், கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட ராணி அ���்ணா நகா்ப் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமை மாநகராட்சி துணை இயக்குநா் (சுகாதாரம்) மதுசுதன் ரெட்டி தொடக்கி வைத்தாா். மேலும், அப்பகுதியில் நடைபெற்ற சுகாதாரப் பணிகளையும் அவா் பாா்வையிட்டாா்.\nஇதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘15 மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில், சுமாா் 1,500 பேருக்கு பல்வேறு வகையிலான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், 72 பேருக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அவா்கள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனா். இதுதவிர அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு கொசு ஒழிப்புப் பணி நடைபெற்றது’ என்று தெரிவித்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் தேசிய நிலவியல் பூங்கா\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-m2-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9/", "date_download": "2019-10-14T20:37:15Z", "digest": "sha1:7JNYQDXACQUM3H5ILC27FHDCZHFUUBLL", "length": 8703, "nlines": 102, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "நூபியா M2 லைட் ஸ்மார்ட்போன் ரூ.13,999 விலையில் அறிமுகம் - முழுவிபரம் - Gadgets Tamilan", "raw_content": "\nநூபியா M2 லைட் ஸ்மார்ட்போன் ரூ.13,999 விலையில் அறிமுகம் – முழுவிபரம்\nZTE ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் இந்திய சந்தையில் நூபியா M2 லைட் ஸ்மார்ட்போனை ரூ.13,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. முன்புறத்தில் 16MP கேமராவை பெற்று விளங்குகின்றது.\nவருகின்ற மே 9ந் தேதி முதல் அமேஸான் தளத்தில் பிரத்யேகமாக பகல் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ள புதிய நூபியா எம்2 லைட் ஸ்மார்ட்போனில் சிறப்பான புகைப்படங்களை பெறும் வகையில் நியோவிஷன் 6.5 நுட்பத்தினை பெற்ற கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய எம்2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட நூபியா 4.0 தளத்தில் செயல்படுவதுடன் 5.5 அங்குல எச்டி டிஸ்பிளே 720×1280 பிக்சல் தீர்மானத்துடன், மீடியாடெக் ஹீலியோ P10 (MT6750) பிராசஸருடன் கூடிய 4ஜிபி ரேம் பெற்று செயல்படுவதுடன், 32 ஜிபி உள்ளடங்கிய மெமரியை பெற்றதாக வந்துள்ளது.\nடிஎஸ்எல்ஆர் கேமராக்களுக்கு இணையான படங்களை வழங்கும் வகையிலான நியோவிஷன் 6.5 நுட்பத்தினை பெற்ற 13 மெகாபிக்சல் கேமரா பின்புறத்திலும், 5P லென்ஸ், f/2.0 போன்றவற்றை பெற்ற 16 மெகாபிக்சல் கேமரா செல்ஃபீ படங்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.\nநீக்க இயலாத வகையிலான 3000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பத்துடன் கூடியதாக வந்துள்ள நூபியா M2 லைட் ஸ்மார்ட்போனில் மற்ற விருப்பங்களாக 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, புளூடூத் 4.0, மற்றும் யூஎஸ்பி போன்றவற்றுடன் 32 ஜிபி சேமிப்பு வசதியை 128ஜிபி வரை நீட்டிக்கும் வகையிலான மைக்ரோஎஸ்டி அட்டை பொருத்துவதற்கான ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.\nமே 9ந் தேதி பகல் 12 மணி முதல் அமேஸான் தளத்தில் ரூபாய் 13,999 விலையில் இசட்டிஇ நூபியா M2 லைட் விற்பனைக்கு கிடைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nTags: ZTEநூபியா M2 லைட்\nஆதார் பே ஆப் பற்றி 10 முக்கிய விபரங்கள் அறிவோம்\nடெஸ்டினி 2 கேம் இந்தியா விலை பட்டியல் முழுவிபரம்\nடெஸ்டினி 2 கேம் இந்தியா விலை பட்டியல் முழுவிபரம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ��மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-10-14T22:11:20Z", "digest": "sha1:6NNKTAFLBMFB7VZ6SP4XVA6KPBNEUWIV", "length": 21309, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராம்நாத் கோவிந்த் News in Tamil - ராம்நாத் கோவிந்த் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியுடன் நெதர்லாந்து மன்னர் சந்திப்பு\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியுடன் நெதர்லாந்து மன்னர் சந்திப்பு\nஅரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் ராணி மேக்சிமா ஆகியோர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்தனர்.\nபிரதமர் மோடி தாயாருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு\nகுஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியின் தாயாரை சந்தித்துப் பேசினார்.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் - வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா சந்திப்பு\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா தலைநகர் டெல்லியில் இன்று மாலை சந்தித்தார்.\nவங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா நாளை இந்தியா வருகை\nவங்காளதேச பிரதமர் சேக் ஹசினா 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார்.\nகிரிக்கெட் வீரர் டோனிக்கு ஜனாதிபதி புகழாரம்\nகிரிக்கெட் உலகில் ராஞ்சிக்கு பெருமை சேர்த்தவர் டோனி என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டினார்.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள்- பிரதமர் மோடி வாழ்த்து\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்- மம்தா பானர்ஜி சந்திப்பு\nமேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜ��யை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nசெப்டம்பர் 30, 2019 22:28\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் மங்கோலியா அதிபர் கால்ட்மாகின் பட்டுல்கா சந்திப்பு\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மங்கோலியா அதிபர் கால்ட்மாகின் பட்டுல்கா, இன்று மாலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.\nசெப்டம்பர் 20, 2019 22:00\nசுவிட்சர்லாந்தில் மகாத்மா காந்தியின் சிலை - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்\nஅரசுமுறை பயணமாக சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்தார்.\nசெப்டம்பர் 14, 2019 20:50\nராம்ஜெத் மலானி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானியின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nசெப்டம்பர் 08, 2019 11:43\nபாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய ஜனாதிபதிக்கு அனுமதி மறுப்பு\nஇந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் வெளிநாடு பயணத்துக்கு தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 07, 2019 16:13\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 07, 2019 13:00\nஆசிரியர் தினம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து\nநாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் ஆசிரியர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nசெப்டம்பர் 05, 2019 08:45\nவிநாயகர் சதுர்த்தி பண்டிகை - ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து\nவிநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nசெப்டம்பர் 02, 2019 08:25\n“ஒட்டுமொத்த நாடும் பெருமைகொள்ள வேண்டிய தருணம் இது” பி.வி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு க��டியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி மரணம் - ஜனாதிபதி, வெளியுறவுத்துறை மந்திரி நேரில் அஞ்சலி\nடெல்லியில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடலுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.\nஅருண் ஜெட்லி மறைவு -ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nபாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nசென்னை ஐகோர்ட்டுக்கு 6 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி உத்தரவு\nசென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதல் நீதிபதிகள் 6 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\n73வது சுதந்திர தினம் - ஜனாதிபதி, பிரதமருக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து\nஇந்தியா 73வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் வேளையில், ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nசட்டப்பிரிவு 370 ரத்தானதால் ஜம்மு காஷ்மீர், லடாக் மக்கள் மகத்தான பலனடைவார்கள் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்கள் மகத்தான பலனடைவார்கள் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nநான் என்னை கச்சிதமான ஆல்-ரவுண்டராக பார்க்கிறேன்: ஜடேஜா சொல்கிறார்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித்தை நெருங்கிய விராட் கோலி: ஒரு புள்ளிதான் வித்தியாசம்\nசகாவிற்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன்: உமேஷ் யாதவ்\nகேஎஸ் அழகிரியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்- சீமான்\nஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இடங்களை ஒரே நாள் இரவில் நிரப்பி விட முடியாது: பிளிஸ்சிஸ்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியுடன் நெதர்லாந்து மன்னர் சந்திப்பு\nமோடியின் புதிய முழக்கம் ஜெய் ஹிந்த் அல்ல, ‘ஜியோ ஹிந்த்’ -சீதாராம் யெச்சூரி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/?sortby=last_real_post", "date_download": "2019-10-14T21:11:51Z", "digest": "sha1:XWQAPZDAGABXW4DWWBH6WZOTYF3KGXUY", "length": 30497, "nlines": 281, "source_domain": "yarl.com", "title": "கருவிகள் வளாகம் - Page 2 - கருத்துக்களம்", "raw_content": "\nகருவிகள் வளாகம் Latest Topics\nகணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி\nகருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.\nஎனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nஅது என்ன டேட்டா அனலிடிக்ஸ்\nஅளவுக்கு அதிகமாக குவியும் மின்னஞ்சல்கள் - தொல்லையிலிருந்து தப்பிப்பது எப்படி\nஆபாசமான விளம்பரம் வருவதற்கு காரணம் நீங்களா\nஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா காரணம் என்ன\nகூகிள் : நீங்கள் இந்த பூவுலகை விட்டு பிரிந்த பின் எவ்வாறு கணக்கை அகற்றுவது\nஹுவாவே ஸ்மார்ட் ஃபோன்களில் இனி கூகுள் செயலி இருக்காது - காரணம் என்ன\nஉங்கள் வாட்ஸாப் தகவல்களை வேவுபார்க்கும் மென்பொருளை தடுக்க அப்டேட் செய்வது எப்படி\nஇஸ்ரேலிய nso உருவாக்கிய ஊடுருவல்\nநொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் உங்களுக்கு தேவையா\nBy பெருமாள், May 10\nபடத்தின் காப்புரிமைgetty images ஒவ்வொரு ஆண்டும் புதிய சிறப்பம்சங்களுடன் வெளியிடப்படும் திறன்பேசிகளுக்காக காத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்; ஆனால் திறன்பேசி பயன்பாட்டாளர்கள் மட்டுமின்றி அதன் தயாரிப்பாளர்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அரசாங்கங்கள் என ஒட்டுமொத்த உலகமே தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது 5ஜி தொழில்நுட்பம். ஆம், சந்தையை பெருக்குவதற்க�� திறன்பேசி தயாரிப்பாளர்களும், வாடிக்கையாளர்களை கவருவதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களும், நகரங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கங்களும், குறிப்பாக அதிவேக இணைய வேகத்தை பெறுவதற்காக பயன்பாட்டாளர்களும் காத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தின் அடிப்படையிலிருந்து அவசியம் வரை பல்வேறு விடயங்கள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம். 5ஜி என்றால் என்ன ஐந்தாம் தலைமுறைக்கான அலைபேசியை அடிப்படையாக கொண்ட இணையதள தொழில்நுட்பமே 5ஜி எனப்படும். இது முந்தைய 4ஜி என்னும் நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை விட பன்மடங்கு வேகமாக பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது. 5ஜி தொழில்நுட்பத்தில் இணையதள வேகம் எவ்வளவு இருக்கும் ஐந்தாம் தலைமுறைக்கான அலைபேசியை அடிப்படையாக கொண்ட இணையதள தொழில்நுட்பமே 5ஜி எனப்படும். இது முந்தைய 4ஜி என்னும் நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை விட பன்மடங்கு வேகமாக பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது. 5ஜி தொழில்நுட்பத்தில் இணையதள வேகம் எவ்வளவு இருக்கும் 5ஜி தொழில்நுட்பத்தில் இணையதள வேகம் எவ்வளவு இருக்கும் என்று தெரிந்துகொள்வதற்கு முன்னர், இந்தியாவில் சராசரி 4ஜி வேகம் குறித்து தெரிந்துகொள்வோம். உலகம் முழுவதும் 4ஜி தொழில்நுட்பத்திற்கென குறிப்பிட்ட அலைவரிசையும், தரமும், சராசரி வேகமும் நிர்ணயிக்கப் பட்டிருந்தாலும், ஒவ்வொரு நாடுகளுக்கிடையேயும் இணையதள வேகத்தில் பெரும் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. படத்தின் காப்புரிமைchina news service அந்த வகையில் பார்க்கும்போது, உலகிலேயே அதிகபட்சமாக சிங்கப்பூரில் 4ஜி எல்டிஇ பயன்பாட்டாளர்களுக்கு சராசரியாக 44 எம்பிபிஎஸ் வேகம் கிடைப்பதாகவும், இந்தியாவை பொறுத்தவரை சராசரியாக 9.31 எம்பிபிஎஸ் வேகம் இருப்பதாகவும் ஓபன்சிக்னல் என்னும் சர்வதேச கம்பியில்லா இணைய வேக ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. இந்நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தில் எவ்வளவு வேகத்தை எதிர்பார்க்கலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த ரேடியோ அலைக்கற்றைகள் குறித்த ஆராய்ச்சியாளரான கதிரவன் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, வேகம் என்று நாம் சொல்ல வருவது கம்பியில்லாத ரேடியோ தொடர்பாட��ில் அலைக்கற்றையின் அகலமாகப் பார்க்கப்படுகின்றது. இன்று புழக்கத்தில் இருக்கும் 3ஜி அல்லது 4ஜி ஆகிய தொடர்பாடல் முறைமைகள் பயன்படுத்தும் அதிர்வெண்கள் 3 கிகாவுக்கும் குறைவானவை. 5ஜியிலோ 30 கிகா வாக்கில் ரேடியோ அதிர்வெண்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஆற்றின் வெள்ளம் 5ஜி என்றால் முந்தையவை கால்வாய் நீர். அதிகமாக வெள்ளம் ஓடும் ஆறுபோல நாம் பார்க்கலாம். இலங்கையில் சமூக ஊடகங்களை முடக்குவது தீவிரவாதிகளை ஒடுக்குமா 5ஜி தொழில்நுட்பத்தில் இணையதள வேகம் எவ்வளவு இருக்கும் என்று தெரிந்துகொள்வதற்கு முன்னர், இந்தியாவில் சராசரி 4ஜி வேகம் குறித்து தெரிந்துகொள்வோம். உலகம் முழுவதும் 4ஜி தொழில்நுட்பத்திற்கென குறிப்பிட்ட அலைவரிசையும், தரமும், சராசரி வேகமும் நிர்ணயிக்கப் பட்டிருந்தாலும், ஒவ்வொரு நாடுகளுக்கிடையேயும் இணையதள வேகத்தில் பெரும் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. படத்தின் காப்புரிமைchina news service அந்த வகையில் பார்க்கும்போது, உலகிலேயே அதிகபட்சமாக சிங்கப்பூரில் 4ஜி எல்டிஇ பயன்பாட்டாளர்களுக்கு சராசரியாக 44 எம்பிபிஎஸ் வேகம் கிடைப்பதாகவும், இந்தியாவை பொறுத்தவரை சராசரியாக 9.31 எம்பிபிஎஸ் வேகம் இருப்பதாகவும் ஓபன்சிக்னல் என்னும் சர்வதேச கம்பியில்லா இணைய வேக ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. இந்நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தில் எவ்வளவு வேகத்தை எதிர்பார்க்கலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த ரேடியோ அலைக்கற்றைகள் குறித்த ஆராய்ச்சியாளரான கதிரவன் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, வேகம் என்று நாம் சொல்ல வருவது கம்பியில்லாத ரேடியோ தொடர்பாடலில் அலைக்கற்றையின் அகலமாகப் பார்க்கப்படுகின்றது. இன்று புழக்கத்தில் இருக்கும் 3ஜி அல்லது 4ஜி ஆகிய தொடர்பாடல் முறைமைகள் பயன்படுத்தும் அதிர்வெண்கள் 3 கிகாவுக்கும் குறைவானவை. 5ஜியிலோ 30 கிகா வாக்கில் ரேடியோ அதிர்வெண்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஆற்றின் வெள்ளம் 5ஜி என்றால் முந்தையவை கால்வாய் நீர். அதிகமாக வெள்ளம் ஓடும் ஆறுபோல நாம் பார்க்கலாம். இலங்கையில் சமூக ஊடகங்களை முடக்குவது தீவிரவாதிகளை ஒடுக்குமா 6 கேமரா, 2 பேட்டரி: மடித்து பயன்படுத்தக்கூடிய அலைபேசியை வெளியிட்டது சாம்சங் 30 கிகா மைய அதிர்வெண்ணில் 3 கிகா வேகத்துக்கு தொடர்பாட முடிவதற்கு சமம். 3 கிகா இன்���ைய அதிர்வெண்ணில் 300 மெகா வேகம் போன்றது. 10-20 மடங்கு இன்றைய வேகத்திலும் அதிகமாகத் தொடர்பாடலாம் என்று அவர் கூறினார். உலகின் முன்னணி திறன்பேசி சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காம், 5ஜி தொழில்நுட்பத்தில், அதிகபட்சமாக ஒரு நொடிக்கு 7ஜிபிபிஎஸ் பதிவிறக்க வேகமும், 3ஜிபிபிஎஸ் பதிவேற்ற வேகமும் இருக்குமென்று கூறுகிறது இணைய வேகத்தை தவிர்த்து 5ஜியின் முக்கியத்துவங்கள் என்னென்ன 6 கேமரா, 2 பேட்டரி: மடித்து பயன்படுத்தக்கூடிய அலைபேசியை வெளியிட்டது சாம்சங் 30 கிகா மைய அதிர்வெண்ணில் 3 கிகா வேகத்துக்கு தொடர்பாட முடிவதற்கு சமம். 3 கிகா இன்றைய அதிர்வெண்ணில் 300 மெகா வேகம் போன்றது. 10-20 மடங்கு இன்றைய வேகத்திலும் அதிகமாகத் தொடர்பாடலாம் என்று அவர் கூறினார். உலகின் முன்னணி திறன்பேசி சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காம், 5ஜி தொழில்நுட்பத்தில், அதிகபட்சமாக ஒரு நொடிக்கு 7ஜிபிபிஎஸ் பதிவிறக்க வேகமும், 3ஜிபிபிஎஸ் பதிவேற்ற வேகமும் இருக்குமென்று கூறுகிறது இணைய வேகத்தை தவிர்த்து 5ஜியின் முக்கியத்துவங்கள் என்னென்ன படத்தின் காப்புரிமைgetty images 1ஜி முதல் 4ஜி வரையிலான தொழில்நுட்ப மேம்பாடு, சாதாரண கம்பியில்லா குரல்வழி அழைப்புகளை மேற்கொள்வதிலிருந்து தொடங்கி, அதிவேக இணைதள பயன்பாடு வரை பல்வேறு மாற்றங்களை நமது வாழ்க்கையில் புகுத்தியுள்ளது. அந்த வகையில் 5ஜி தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாற்றங்களை திறன்பேசி பயன்பாடு மட்டுமின்றி மற்றனைத்து துறைகளிலும் ஏற்படுத்தும் என்று தொழில்நுட்பவியலாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். உதாரணமாக, 5ஜி தொழில்நுட்பத்தை வாகனங்களில் புகுத்துவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களும் ஒன்றோடொன்று தகவல்களை பரிமாறிக்கொண்டு விபத்துகள் ஏற்படுவதையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும். அதுமட்டுமின்றி இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் எனப்படும் பொருள்களுக்கான இணையம், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றறிதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகரங்களின் பாதுகாப்பு, எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் துல்லியத்தை புகுத்த முடியும். அதுமட்டுமின்றி, வர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ர���யாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களை மையமாக கொண்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நேரலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், செயலிகளின் பயன்பாட்டை எளிதாக்கும். படத்தின் காப்புரிமைgetty images இந்தியாவிற்கு 5ஜி தேவையா படத்தின் காப்புரிமைgetty images 1ஜி முதல் 4ஜி வரையிலான தொழில்நுட்ப மேம்பாடு, சாதாரண கம்பியில்லா குரல்வழி அழைப்புகளை மேற்கொள்வதிலிருந்து தொடங்கி, அதிவேக இணைதள பயன்பாடு வரை பல்வேறு மாற்றங்களை நமது வாழ்க்கையில் புகுத்தியுள்ளது. அந்த வகையில் 5ஜி தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாற்றங்களை திறன்பேசி பயன்பாடு மட்டுமின்றி மற்றனைத்து துறைகளிலும் ஏற்படுத்தும் என்று தொழில்நுட்பவியலாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். உதாரணமாக, 5ஜி தொழில்நுட்பத்தை வாகனங்களில் புகுத்துவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களும் ஒன்றோடொன்று தகவல்களை பரிமாறிக்கொண்டு விபத்துகள் ஏற்படுவதையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும். அதுமட்டுமின்றி இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் எனப்படும் பொருள்களுக்கான இணையம், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றறிதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகரங்களின் பாதுகாப்பு, எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் துல்லியத்தை புகுத்த முடியும். அதுமட்டுமின்றி, வர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களை மையமாக கொண்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நேரலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், செயலிகளின் பயன்பாட்டை எளிதாக்கும். படத்தின் காப்புரிமைgetty images இந்தியாவிற்கு 5ஜி தேவையா பெரும்பாலான புதிய தொழில்நுட்பங்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், சீனா, ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் முதன் முதலில் அறிமுகம் செய்யப்படுவதால், அவை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு தேவையா என்ற கேள்வி ஒவ்வொருமுறை எழுப்பப்படுகிறது. எனவே, இதுகுறித்த கேள்வியை கதிரவனிடம் முன்வைத்தபோது, உலகமயமான சூழலில் ஒரு நாட்டுக்கு மட்டும் பயன் அதிகமாக இருப்பதாக, நமக்கு அவசியமில்லாததாகப் எந்த நுட்பியலையும் பார்க்க முடியாது. 5ஜி தொழில்நுட்பம் கண்டிப்பாக இந்தியாவுக்கு பெர���ம் பயனுள்ளதாக அமையும். தற்போது இருக்கும் நுட்பியலில் கேபிள் (கம்பி வடம்) வைத்து நெருசலான இடங்களில் குழி தோண்டி சேவை வழங்குவதைவிட, 5ஜி தொழில்நுட்பம் மூலம் வசதியாகவும் துரிதமாகவும் இணைப்புகளை வழங்கலாம் என்று அவர் கூறுகிறார். போக்குவரத்தை சீர்செய்யும் ‘ரோடியோ’ ரோபோ - சென்னை பள்ளி மாணவர்கள் சாதனை உங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இப்படியும் திருடப்படுமா பெரும்பாலான புதிய தொழில்நுட்பங்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், சீனா, ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் முதன் முதலில் அறிமுகம் செய்யப்படுவதால், அவை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு தேவையா என்ற கேள்வி ஒவ்வொருமுறை எழுப்பப்படுகிறது. எனவே, இதுகுறித்த கேள்வியை கதிரவனிடம் முன்வைத்தபோது, உலகமயமான சூழலில் ஒரு நாட்டுக்கு மட்டும் பயன் அதிகமாக இருப்பதாக, நமக்கு அவசியமில்லாததாகப் எந்த நுட்பியலையும் பார்க்க முடியாது. 5ஜி தொழில்நுட்பம் கண்டிப்பாக இந்தியாவுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும். தற்போது இருக்கும் நுட்பியலில் கேபிள் (கம்பி வடம்) வைத்து நெருசலான இடங்களில் குழி தோண்டி சேவை வழங்குவதைவிட, 5ஜி தொழில்நுட்பம் மூலம் வசதியாகவும் துரிதமாகவும் இணைப்புகளை வழங்கலாம் என்று அவர் கூறுகிறார். போக்குவரத்தை சீர்செய்யும் ‘ரோடியோ’ ரோபோ - சென்னை பள்ளி மாணவர்கள் சாதனை உங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இப்படியும் திருடப்படுமா சர்வதேச அளவில் பார்க்கும்போது, இந்தியாவின் தொலைத்தொடர்புத்துறை மிகவும் போட்டி மிகுந்ததாக கருதப்படுகிறது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் அலைபேசி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை ஒருபுறம் இருக்க, ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்களிடையேயான தொழிற்போட்டி இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயத்தில், 2023ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 835 மில்லியன்களாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த மேலாண்மை நிறுவனமான மெக்கன்சியின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. ஒருபுறம் இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையும், அதன் காரணமாக மற்றொருபுறம் இணைய பயன்பாடும் பன்மடங்கு அதிகரித்து வரும் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பதற்கான தேவை நிச்ச���மாக உள்ளது. ஆனால், 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுவதற்கு தேவையான சர்வதேச உள்கட்டமைப்புகள் ஏற்படுத்துவதும், நகர்ப்புற பகுதிகள் மட்டுமல்லாது எவ்வித பாரபட்சமுமின்றி, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தரமான சேவையை அளிப்பதே சவாலான காரியமாக இருக்கும். 5ஜி தொழில்நுட்பத்தின் தற்போதைய நிலை என்ன சர்வதேச அளவில் பார்க்கும்போது, இந்தியாவின் தொலைத்தொடர்புத்துறை மிகவும் போட்டி மிகுந்ததாக கருதப்படுகிறது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் அலைபேசி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை ஒருபுறம் இருக்க, ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்களிடையேயான தொழிற்போட்டி இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயத்தில், 2023ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 835 மில்லியன்களாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த மேலாண்மை நிறுவனமான மெக்கன்சியின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. ஒருபுறம் இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையும், அதன் காரணமாக மற்றொருபுறம் இணைய பயன்பாடும் பன்மடங்கு அதிகரித்து வரும் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பதற்கான தேவை நிச்சயமாக உள்ளது. ஆனால், 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுவதற்கு தேவையான சர்வதேச உள்கட்டமைப்புகள் ஏற்படுத்துவதும், நகர்ப்புற பகுதிகள் மட்டுமல்லாது எவ்வித பாரபட்சமுமின்றி, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தரமான சேவையை அளிப்பதே சவாலான காரியமாக இருக்கும். 5ஜி தொழில்நுட்பத்தின் தற்போதைய நிலை என்ன படத்தின் காப்புரிமைgetty images 5ஜி தொழில்நுட்பத்துக்கான வன்பொருட்கள் தயாரிப்பு, அலைவரிசை ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் இன்னும் இழுபறி நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இருந்தபோதிலும், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த தொலைத்தொடர்புத்துறை நிறுவனங்கள், புதிய பெயரில் அங்கீகரிக்கப்படாத 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. முறைப்படுத்தப்பட்ட 5ஜி குறித்த தர நிர்ணய அறிவிப்புகள் வெளிவந்தவுடனே, அவை உண்மையிலேயே 5ஜி வேகத்தை கொண்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியும். அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் இந்தாண்டு இறுதிக்குள் 5ஜி தொழில்நுட்பம் முறையாக அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவை பொறுத்தவரை 2022ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டுமென்று 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனமான எரிக்சன் கூறுகிறது. 5ஜி திறன்பேசிகள் சந்தைக்கு வந்துவிட்டனவா படத்தின் காப்புரிமைgetty images 5ஜி தொழில்நுட்பத்துக்கான வன்பொருட்கள் தயாரிப்பு, அலைவரிசை ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் இன்னும் இழுபறி நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இருந்தபோதிலும், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த தொலைத்தொடர்புத்துறை நிறுவனங்கள், புதிய பெயரில் அங்கீகரிக்கப்படாத 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. முறைப்படுத்தப்பட்ட 5ஜி குறித்த தர நிர்ணய அறிவிப்புகள் வெளிவந்தவுடனே, அவை உண்மையிலேயே 5ஜி வேகத்தை கொண்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியும். அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் இந்தாண்டு இறுதிக்குள் 5ஜி தொழில்நுட்பம் முறையாக அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவை பொறுத்தவரை 2022ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டுமென்று 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனமான எரிக்சன் கூறுகிறது. 5ஜி திறன்பேசிகள் சந்தைக்கு வந்துவிட்டனவா படத்தின் காப்புரிமைsamsung image caption சாம்சங் எஸ்10 5ஜி திறன்பேசி இதற்கு முன்னரே குறிப்பிட்டபடி, உலகம் முழுவதும் 5ஜிக்கான தர நிர்ணயம் இன்னமும் இறுதிசெய்யப்படவில்லை. ஆனால், வழக்கம்போல் திறன்பேசி தயாரிப்பாளர்கள் முந்திக்கொண்டு தங்களது 5ஜி திறன்பேசிகளை வெளியிட ஆரம்பித்து விட்டார்கள். உதாரணமாக, உலகின் முன்னணி திறன்பேசி தயாரிப்பாளரான சாம்சங் கடந்த மார்ச் மாதம் தனது முதல் 5ஜி திறன்பேசியான சாம்சங் கேலக்சி எஸ்10ஐ வெளியிட்டது. அதேபோன்று, ஹுவாவேய், ஓப்போ போன்ற முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது 5ஜி திறன்பேசிகளை வெளியிட்டுவிட்டன. இந்நிலையில், அடுத்த வாரம் ஒன்பிளஸ் நிறுவனமும், அதைத்தொடர்ந்து மற்ற தயாரிப்பாளர்களும் தங்களது 5ஜி திறன்பேசிகளை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 5ஜி தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான அறிகுறியே இல்லாத நாடுகளை சேர்ந்தவர்கள், சாதாரண திறன்பேசிகளை விட சற்றே கூடுதல் விலை கொண்ட 5ஜி திறன்பேசிகளை தற்போதைக்கு வாங்காமல் இருப்பதே சரியான முடிவாக இருக்கும். ஏனெனில், 5ஜி தொழில்நுட்பம் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு முழுமையாக வெளியிடப்படுவதற்கு முன் உங்களது திறன்பேசி அக்காலத்துக்கு ஏற்ற சிறம்பம்சங்களை கொண்டிராமல் பயனற்று போவதற்கான வாய்ப்புகளுள்ளன.\nஐபாட் பயிற்சி குறிப்புகள்; iPad Working Tips\n“உலகின் முதலாவது 50x Zoom உடனான Leica Quad Camera”கொண்ட Huawei P30 Pro இலங்கையில் அறிமுகம்\nவட்ஸ் அப் செயலிக்கு புதிய கட்டுப்பாடுகள்: பயனாளர்கள் அதிர்ச்சி\nஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப்பை முடக்கும் அரசுகள் - காரணம் என்ன\nமைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு எமனான சர்ப் எக்ஸல்...\nBy புரட்சிகர தமிழ்தேசியன், March 14\nசாம்சங் கேலக்சி ஃபோல்டு : ஆறு கேமரா, இரண்டு பேட்டரி: மடித்து பயன்படுத்தக்கூடிய அலைபேசியை வெளியீடு\nவட்ஸ்அப்,இன்ஸ்டகிராம், முகப்புத்தகம் மெசன்ஜரின் செய்தி சேவைகளை ஒருங்கிணைக்க திட்டம்\nஏழு கேமராவுடன் களமிறங்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nஆப்பிளின் சில ஐபோன் மாடல்கள் விற்பனைக்கு தடை\nஇன்டர்நெட் வேகத்தில் இனி இந்தியாதான் கெத்து.. இஸ்ரோவின் தி பிக் பேர்ட் ஆபரேஷன் வெற்றி\nசொந்த பிராசஸர்களை உருவாக்கும் பணியில் அப்பில் நிறுவனம் தீவிரம்\nபகலைப்போல இரவில் படமெடுக்கும் வசதி - கூகுள் அறிமுகம்\nமடித்து பயன்படுத்தும் அலைபேசி விற்பனைக்கு வந்தது\nசென்னையில் தயாரான முதல் மைக்ரோ ப்ராசசர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}