diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_1141.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_1141.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_1141.json.gz.jsonl" @@ -0,0 +1,390 @@ +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1193549.html", "date_download": "2019-07-21T21:52:21Z", "digest": "sha1:DNIDORJEGQ32FTWBLFTWDB4PDGXZGDEO", "length": 13085, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "“மனிதனாக” ரக்ஷா பந்தன் கொண்டாடிய கவுதம் கம்பிர்…திருநங்கைகள் அன்பை சகோதரனாக ஏற்றார்..!! – Athirady News ;", "raw_content": "\n“மனிதனாக” ரக்ஷா பந்தன் கொண்டாடிய கவுதம் கம்பிர்…திருநங்கைகள் அன்பை சகோதரனாக ஏற்றார்..\n“மனிதனாக” ரக்ஷா பந்தன் கொண்டாடிய கவுதம் கம்பிர்…திருநங்கைகள் அன்பை சகோதரனாக ஏற்றார்..\nஇந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் திருநங்கைகளோடு ரக்ஷா பந்தன் கொண்டாடியுள்ளார். மற்றவர்களையும் திருநங்கைகளை மனிதர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஇன்று ஆகஸ்ட் 26, இந்தியாவில் சகோதரப் பாசத்தை வெளிபடுத்தும் வகையில் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. சகோதரிகள், தங்கள் சகோதரனுக்கு அன்பின் அடையாளமாக கையில் ராக்கி கயிறு கட்டுவார்கள். தென்னிந்தியாவில் இது பெரியளவில் கொண்டாடப்படவில்லை என்றாலும், வடஇந்தியாவில் முக்கிய பண்டிகையாகும்.\nஅந்த வகையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கம்பீர் ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு தன் கையில் திருநங்கைகள் மூலம் ராக்கி கயிறு கட்டி கொண்டாடி உள்ளார்.\nஅந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அவர், “ஆணா, பெண்ணா என்பது முக்கியமில்லை. மனிதனாக இருப்பதுதான் முக்கியம். திருநங்கைகள் அபினா அஹேர் மற்றும் சிம்ரன் ஷைக் பெருமையோடு இருக்க, என் கைகளில் அவர்களின் ராக்கி அன்பு. நான் அவர்களை எப்படி இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுக் கொண்டேன். நீங்கள்” என தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட புகைப்படங்களை பலரும் வரவேற்று இருக்கிறார்கள்.\nவேறு நபருடன் இருந்ததால் ஆத்திரம் – முன்னாள் காதலி முகத்தில் பிஸ்கட் வீசிய நபர் கைது..\nதிருமண நிகழ்வை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு..\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது – மம்தா..\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது – கனிமொழி..\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை..\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள் தினம்..\nசத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்து அறுத்து படுகொலை..\nகடல் பயணிகள் கடலில் கண்ட மர்ம நிகழ்வு \nஅரசடி முதலாம் ஒழுங்கை த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால் திறந்துவைப்பு\nவிக்னேஸ்வரா கிளை வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுரேஸ் தனது கட்சி எம்.பிக்கு சொல்ல மறந்துவிட்டார்; சித்தார்த்தன்\nஅகதிகள் மீள நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது…\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது –…\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு…\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள்…\nசத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்து அறுத்து…\nகடல் பயணிகள் கடலில் கண்ட மர்ம நிகழ்வு \nஅரசடி முதலாம் ஒழுங்கை த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால்…\nவிக்னேஸ்வரா கிளை வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுரேஸ் தனது கட்சி எம்.பிக்கு சொல்ல மறந்துவிட்டார்; சித்தார்த்தன்\nஅகதிகள் மீள நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா…\nதொலைபேசி வழியாக அதிர்ஷ்ட சீட்டு பண மோசடி\nசிவாஜி கணேசனின் 19 ஆவது நினைவு நாள் நிகழ்வு\nயாழ். ஏழாலை இலங்கையர்கோன் வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுதுமலை பழைய பாடசாலை வீதிக்கான அபிவிருத்திப் பணிகள்\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது…\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது –…\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு…\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=48411", "date_download": "2019-07-21T22:27:49Z", "digest": "sha1:GI2MQBU7NXLZWV77OSKH7EVII5QVFH4F", "length": 5616, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "முப்படையே வெளியேறு என மக்கள் குரல் எழுப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமுப்படையே வெளியேறு என மக்கள் குரல் எழுப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை\nவடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து முப்படையே வெளியேறு என மக்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்பும் காலம், வெகு தொலைவில் இல்லை என தான் நம்புவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்..\nஒவ்வொரு வருடமும், மே மாதம் 18 நினைவேந்தல் நாளில் தமிழ் சமூகங்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்காலில் தமிழ் இனப்படுகொலையின் 8 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. நினைவேந்தல் நிகழ்வில் அஞ்சலி உரையாற்றும்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.\nவடமாகாணத்தில் ஒன்றரைஇலட்சம் படையினர் குவிக்கபட்டதற்கான காரணத்தை இனியாவது கூறவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.\nயுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையிலும் மக்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை எனவம் வடமாகாண சபை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nPrevious articleகாணாமல் போனவர்கள் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்த மஹிந்தவே தடையாகவுள்ளார்\nNext articleசித்தாண்டி, உதயமூலை தீர்த்தக்கரையின் முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nவிபத்தில் 12 வயது சிறுவன் பலி : திருகோணமலையில் சம்பவம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் காலமானார்\nரயில்சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு\nபொலிஸ் நிலையங்களுக்கு சாரதிகளின் மதுபோதையை பரிசோதிக்கும் கருவிகள்\nநாவிதன்வெளிக்கோட்டத்தில் இரட்டைச் சகோதரர்கள் வரலாற்றுச் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-21T22:05:03Z", "digest": "sha1:F4EU5Q2ZBIPSHV745SCNGNH64ICNGIC4", "length": 26923, "nlines": 360, "source_domain": "senkodi.wordpress.com", "title": "உலகமயம் – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\n\"உலகமயமாக்கல் மூலமாக உலகமே இன்றொரு சிறிய கிராமமாக மாறி விட்டது...மக்கள் அனைவரின் நலன்களும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன...நாடுகள் முன்னேற்றம் அடைந்து கொண்டு இருக்கின்றன\" என்று சிலர் ஓயாது கூறிக் கொண்டு இருக்கும் பொழுது அக் கூற்றினை மறுக்கின்றார் இந்த நூலின் ஆசிரியரான ஜான் பெர்கின்ஸ் அவர்கள். \"உலகமயமாக்கல் என்ற பெயரில் உங்களின் நாட்டினை நாங்கள் கொள்ளையிட்டுக் கொண்��ு இருக்கின்றோம். உங்கள் நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனித வளங்கள் ஆகியவற்றை உலகில் உள்ள பெரு … ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 23/05/2017 23/05/2017 by செங்கொடிPosted in நூல்கள்/வெளியீடுகள்குறிச்சொல்லிடப்பட்டது அரசு, உலக வங்கி, உலகப் போர்கள், உலகமயமாக்கல், உலகமயம், உலகவங்கி, ஏகாதிபத்தியம், ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், கடன், ஜான் பெர்க்கின்ஸ், தனியார்மயம், தாராளமயம், நூல், நூல்கள், போராட்டம், மக்கள். 26 பின்னூட்டங்கள்\n8 மணிநேர வேலை உரிமைக்கான போராட் டம் துவங்கி 130 ஆண்டுகளாகி விட்டது. அதற்கு முன்னதாகவே பல போராட்டங்கள் நடந்திருந்தாலும், மே முதல் தினத்தன்று நடந்த போராட்டம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களது இரத்தத்தில் நனைந்து தியாக வரலாறாக பதிவாகி இருக்கிறது. இந்தியாவில் தொழிற்சங்கம் துவங்குவதற்கான சட்டம் போடப்பட்டு 90 ஆண்டுகளாகி விட்டது. இந்த சட்டமும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களது தியாகத்தால் போடப்பட்டதுதான். 8 மணிநேர வேலை என்கிற உரிமையும், தொழிற்சங்க உரிமையும் நடைமுறையில் இருக்கிறதா இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை … மக்கள் போராட்டங்களை ஒன்றிணைப்போம் இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை … மக்கள் போராட்டங்களை ஒன்றிணைப்போம்\nPosted on 29/04/2017 by செங்கொடிPosted in முழக்கம்குறிச்சொல்லிடப்பட்டது அரசு, உரிமை, உலகமயம், உழைப்பாளர் தினம், ஏகாதிபத்தியம், ஒடுக்குமுறைச் சட்டங்கள், கம்யூனிசம், தனியார்மயம், தாராளமயம், தொழிற்சாலைகள், தொழிலாளர் உரிமை, தொழிலாளர்கள் தினம், போராட்டம், மக்கள், முதலாளித்துவம், மே நாள், மேதினம், may 1. 2 பின்னூட்டங்கள்\nபன்னீர் சசி எடப்பாடி, விவசாயி போகுறான் பாடையேறி\nகடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளும் மறக்கடிக்கப்பட்டு அதிமுக அடிமைக் கூடாரத்தின் கொள்ளைக் கூட்டத் தலைவனாக கோலோச்சப் போவது யார் எனும் பிரச்சனையே முதன்மையான மக்கள் பிரச்சனையாக மாற்றப்பட்டது. ஊடக விலங்குகள் அப்படிக் கருதிக் கொண்டதால் மக்களும் அவ்வாறே கருதும்படி ‘வைத்து’ செய்யப்பட்டனர். ஆனால் மக்கள் பிரச்சனைகள் மேலும் மேலும் தீவிரமடைந்தன. அவற்றில் குறிப்பானதும், முதன்மையானதுமான பிரச்சனை விவசாயிகளின் மரணம். விவசாயிகள் மரணமடைவது இந்தியாவில் புதிய விடயமல்ல. கடந்த 25 ஆண்டுகளில் சற்றேறக் குறைய … பன்னீர் சசி எடப்பாடி, விவசாயி போகுறான் பாடையேறி-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 17/02/2017 by செங்கொடிPosted in காணொளிகுறிச்சொல்லிடப்பட்டது அடிமைகள், அதிமுக, அரசு, உலகமயம், எடப்பாடி, ஏகாதிபத்தியம், கொள்ளைக் கூட்டம், சசிகலா, தனியார்மயம், தற்கொலை, தாராளமயம், பட்டினி, பன்னீர், போராட்டம், மக்கள், மெரினா, விவசாயம், விவசாயிகள். 1 பின்னூட்டம்\nமோடி: முதலாளித்துவ சுரண்டலுக்கும் பார்ப்பன பாசிசத்திற்குமான குறியீடு\nநண்பர் சாருவாகன் அண்மையில் ஒரு கட்டுரை “மோடியை எதிர்ப்பது எப்படி” எனும் தலைப்பில் எழுதியிருந்தார். படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. சரியின் பக்கம் இருப்பவர்கள் எனக் கருதப்படுபவர்கள் எப்படி பிசிறடித்து பாசிசத்தின் பக்கம் சாய்ந்து விடுகிறார்கள் என்பதற்கான விளக்கமாக அந்தக் கட்டுரை இருந்தது. மட்டுமால்லாது அது புரட்சிகர இடதுசாரி அரசியலையும் மறுக்கும் விதத்தில் பயணித்திருந்தது. நண்பர் சாருவாகனின் எழுத்தின் மீது ஒரு மதிப்பு இருந்து வந்திருக்கிறது எனும் அடிப்படையில் அவரின் பிறழலை சுட்டிக்காட்டுவது கடமை என்றாவதால் இந்த மறுப்பு … மோடி: முதலாளித்துவ சுரண்டலுக்கும் பார்ப்பன பாசிசத்திற்குமான குறியீடு-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 28/10/2013 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது இந்து, உலகமயம், தனியார்மயம், தாராளமயம், பயங்கரவாதம், பாசிசம், பார்ப்பன பாசிசம், பார்ப்பான், மதவெறி, முதலாளித்துவம், மோடி. 10 பின்னூட்டங்கள்\nதாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனை ஏன் இன்னும் கைது செய்ய முடியவில்லை\n துத்துக்குடி மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரையிலான 150 கி.மீ. கிழக்குக் கடற்கரையில் கார்னெட், இல்மனேட் ருடைல், சிலிகான், மோனோசைட் ஆகிய விலைமதிப்பு மிக்க கனிமங்கள் கிடைக்கிறது. இக்கனிமங்கள் கடற்கரை மணலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது வி.வி. மினரல்ஸ் வைகுண்டராஜனால் துத்துக்குடி மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்ட எல்லை வரையிலான கடற்கரை முழுவதும் கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கனிமவளம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறை சம்மந்தமான விதிகள் உட்பட எல்லா விதிகளையும் காலில் போட்டு … தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனை ஏன் இன்னும் கைது செய்ய முடியவ���ல்லை\nPosted on 15/10/2013 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அரசு, ஆஷிஷ்குமார், இயற்கை வளங்கள், உலகமயம், உழைக்கும் மக்கள், கன்யாகுமரி, கலெக்டர், கொள்ளை, தனியார்மயம், தாதுமணல், தாராளமயம், துத்துக்குடி, நாட்டின் சொத்து, பழனிச்சாமி, புரட்சிகர அமைப்புகள், போராட்டம், மக்கள், மாவட்ட நிர்வாகம், விவி மினரல்ஸ், வைகுண்டராஜன். 6 பின்னூட்டங்கள்\nபுதிய கல்விக் கொள்கை 2019க்காக மக்களை அழைக்காமல் யாருக்கும் தெரியாமல் கருத்துக் கேட்புக் கூட்டம்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..\nநான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nபுதிய கல்விக் கொள்கை வரைவு 2019\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் ���டைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/07/23041539/Raghulpreet-Singh-in-the-role-of-Sridevi.vpf", "date_download": "2019-07-21T21:55:08Z", "digest": "sha1:7RDWRLZYTWT2NV3UAPW6VBCVY2QHFFC3", "length": 5056, "nlines": 45, "source_domain": "www.dailythanthi.com", "title": "ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல்பிரீத்சிங்?||Raghulpreet Singh in the role of Sridevi -DailyThanthi", "raw_content": "\nஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், பிரபல தெலுங்கு நடிகருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இதில் என்.டி.ராமராவ் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். கிரிஷ் டைரக்டு செய்கிறார்.\nஎன்.டி.ராமராவ் காலத்தில் அவரோடு இணைந்து நடித்த பழம்பெரும் நடிகர்-நடிகைகள் வேடத்துக்கு இப்போதையை முன்னணி நடிகர்-நடிகைகளை அதிக சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்து வருகிறார்கள்.\nஎன்.டி.ராமராவ் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யா பாலனை ஒப்பந்தம் செய்தனர். சாவித்திரியாக கீர்த்தி சுரேசும், எஸ்.வி.ரங்கராவாக மோகன்பாபுவும், நாகேஸ்வரராவாக சுமந்தும் நடிக்கின்றனர். பழம்பெரும் தயாரிப்பாளரும் தாதா சாகிப் பால்கே விருது பெற்றவருமான எல்.வி.பிரசாத் வேடத்தில் சிச்சு செங்குப்தா நடிக்கிறார்.\nஎன்.டி.ராமராவ் மருமகனும் ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவாக ராணா நடிக்கிறார். மறைந்த ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க ரகுல்பிரீத் சிங்கிடம் பேசி வருகிறார்கள். என்.டி.ராமராவுடன் இணைந்து 14 படங்களில் ஸ்ரீதேவி நடித்து இருக்கிறார். வேட்டகாடு, பப்பிலி புலி, ஜஸ்டிஸ் சவுத்ரி, கொண்டவீதி சிம்ஹம் ஆகியவை இவர்கள் கூட்டணியில் வெற்றி பெற்ற படங்கள்.\nஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க ரகுல்பிரீத் சிங்குடன் பேச்சு நடப்பதாகவும், கால்ஷீட் பிரச்சினை இல்லாமல் இருந்தால் அவர் நடிப்பார் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப���பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/07052133/To-drive-more-trains-on-demand-9th.vpf", "date_download": "2019-07-21T22:13:18Z", "digest": "sha1:6OTGPRNC7PYNX5PUMIHQV35M5EM66KX3", "length": 5090, "nlines": 45, "source_domain": "www.dailythanthi.com", "title": "கூடுதல் ரெயில்களை இயக்கக்கோரி 9-ந்தேதி உண்ணாவிரதம்||To drive more trains on demand 9th -DailyThanthi", "raw_content": "\nகூடுதல் ரெயில்களை இயக்கக்கோரி 9-ந்தேதி உண்ணாவிரதம்\nஅருப்புக்கோட்டை வழியாக ரெயில்களை இயக்கக் கோரி வருகிற 9-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று ரெயில் பயணிப்போர் சங்கம் மற்றும் வர்த்தக சங்கத்தினர் முடிவு செய்து உள்ளனர்.\nசெப்டம்பர் 07, 05:21 AM\nவியாழன், ஞாயிறு ஆகிய 2 தினங்களில் மட்டும் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்கினால் அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியபாட்டி பகுதி மக்கள் மிகுந்த பயன் அடைவார்கள். சென்னை தாம்பரத்தில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டைக்கு தினசரி ரெயிலாக அறிவிக்கப்பட்ட அந்தியோதயா பகல் நேர ரெயிலை விரைவில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகொல்லத்தில் இருந்து ராமேசுவரம் வழியாக அருப்புக்கோட்டைக்கு புதிய ரெயில் இயக்க வேண்டும். மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு காரியாபட்டி, அருப்புக்கோட்டை, விளாத்திக்குளம் வழியாக புதிய வழித்தடம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.\nஇதற்கான நில ஆர்ஜிதம் செய்து பணிகளை விரைவாக முடித்து இந்த வழித்தடத்தில் ரெயில்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பாக வருகிற 9-ந் தேதிரெயில் பயணிப்போர் சங்கம் மற்றும் வர்த்தக சங்கத்தினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக ரெயில் பயணிப்போர் நலச்சங்க தலைவர் மனோகரன் கூறியுள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etisalat.lk/vas/mobile-tv/?lang=ta", "date_download": "2019-07-21T21:07:56Z", "digest": "sha1:EK5YZDXMD2FVTQCJASDN7RCUEVWGOSCZ", "length": 11680, "nlines": 135, "source_domain": "etisalat.lk", "title": "Mobile TV – Etisalat Sri Lanka", "raw_content": "\nஎனது ஹேன்ட்செட்டில் எடிசலாட் மொபைல் டிவி சேவையை பயன்படுத்த விரும்புகிறேன். இதற்காக நான் என்ன செய்ய வேண்டும்\n���ொபைல் தொலைக்காட்சியை பெறுவதற்கு உங்களிடம் GPRS / 3G திட்டம் இருத்தல் வேண்டும். இந்த சேவையை பெறுவதற்கு, உங்கள் தொலைபேசியில் tv.etisalat.lk க்கு செல்லலாம். உங்கள் ஹேன்ட்செட் மொடலின் அடிப்படையில் நீங்கள் WAP தளம் அல்லது கிளையன்ட் சேவையை தரவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுவீர்கள்.\nஎடிசலாட் மொபைல் டிவி WAP தளம் மூலம் நான் ஒரு பெக்கேஜை பெற்றுக் கொண்டேன். இப்போது எனது பெக்கை ஒரு கிளையன்ட் மூலம் அடைய முடியுமா\nWAP மூலமாக வாங்கப்பட்ட எந்தவொரு பெக்கினையும் கிளையன்ட் மூலமாகவும் இரு வழியிலும் அடையலாம்.\nஅங்கத்துவக் கட்டணத்துடன் வேறு ஏதேனும் டேட்டா கட்டணங்களும் அறவிடப்படுமா\nஇல்லை. நீங்கள் அங்கத்துவக் கட்டணத்தை மட்டுமே செலுத்துதல் வேண்டும்.\nஎடிசலாட் மொபைல் டிவியில் காணப்படும் வித்தியாசமான முறையிலான அங்கத்துவப் பக்கேஜுளை எங்கிருந்து நான் தெரிவு செய்துகொள்ள முடியும்\nசனல் அல்லது வீடியோவை கிளிக் செய்யும் போது அது உங்களை அங்கத்துவ பக்கத்திற்கு அழைத்துச்செல்லும். அங்கே காணப்படும் எந்த வித கட்டணத்திலுமான திட்டங்களை உங்களது விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யலாம்.\n3G இணைப்பு செயற்படுத்தப்பட்டுள்ளதா இல்லையா என்பதை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்\nபொதுவாக உங்களது திரையின் வலது பக்க மூலையில் 3G குறியீடு காணப்படும். GPRSஐ ஒரு தரம் நிறுவிய பின்னர் சீரான சமிக்ஞையை நீங்கள் காண்பீர்கள். அல்லாவிடின் அச்சமிக்ஞை நிலையாகக் காணப்படாது.\nபல்வேறு கையான பக்கேஜுகளுக்கான கட்டணங்கள் யவை\nஎடிசலாட் மொபைல் டிவி பக்கேஜ் கட்டணங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.\nநான் WAP இணைப்பை அடைய முயலும்போது GPRS இணைப்பு இல்லாமற் போய்விட்டது. நான் என்ன செய்யலாம்\nGPRS இணைப்பு ஒருதரம் இணைக்கப்பட்டு சில நேரத்திற்குப் பின்னர் முயற்சித்துப் பார்க்கவும்.\nநான் ஒரு பக்கேஜை பெறுவதற்கு முயற்சிக்கின்றேன். அதற்கு எவ்வளவுநேரம் எடுக்கும்\nஎனக்கு ஒரு GPRS இணைப்பு உள்ளது. எடிசலாட் மொபைல் டிவியை பயன்படுத்த முடியுமா\nஆம். எனினும் எடிசலாட் மொபைல் டிவியை பார்ப்பதால் உங்களது GPRS இணைப்பு பாதிப்படையாது.\nஎடிசலாட் மொபைல் டிவியானது 3G அங்கத்தவர்களுக்கு மட்டுமா அல்லது 2G அங்கத்தவர்களும் பயன்படுத்த முடியுமா\nஅது 3G, 2G ஆகிய இரண்டு அங்கத்தவர்களுக்கும் செயலிலிருக்கும்.\nஎனக்கு முற்கொடுப்பனவு இணைப்பொன்று உள்ளது. அதில் எடிசலாட் மொபைல் டிவியைப் பயன்படுத்த முடியுமா\nஆம். அதில் போதுமான மீதி இருந்தால் எடிசலாட் மொபைல் டிவியைப் பயன்படுத்தலாம். ​\nமை சனல் என்றால் என்ன\nஉங்களது தற்போதைய குழுவில் சேர்ந்துள்ள சனல்கள் மற்றும் VOD அசெட்கள் என்பன பட்டியலிடப்பட்டுள்ளன. அசெட்டை கிளிக் செய்வதன் மூலம் உள்ளடக்கங்களைப் பார்வையிடலாம்.\nஎடிசலாட் மொபைல் டிவிக்கு நான் சந்தாதாரராக இருக்கின்றேன். அச்சவையை வேறு எந்தவொரு ஹேன்ட்செட்டிலும் அடைய முடியுமா\nநீங்கள் பயன்படுத்தும் அதே சிம் கார்டைப் பயன்படுத்தி வேறொரு ஹேன்ட்செட் மூலமாகவும் நீங்கள் இந்த சேவையை பெற்றுக்கொள்ளலாம். கிளையன்ட், குறிப்பிட்ட ஹேன்ட்செட்டுகளுக்கு ஒத்துழைக்கும். ஹேன்ட்செட் ஒத்துழைக்கின்றதா இல்லையா என்பதைப் பார்ப்பதற்கு கிளையன்ட் ஹேன்ட்செட் ஒத்துழைப்பு பட்டியலை சரிபார்க்கவும். WAPகளுக்கு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய ஹேன்ட்செட்கள் மூலமாக சேவைகளை அடைய முடியும். புதிய ஹேன்ட்செட்டானது WAPனை அடையக் கூடிய ஹேன்ட்செட்டாகும். ​\nஎனது கணக்கு என்றால் என்ன\nஎனது கணக்கு என்பது உங்கள் தற்போதைய அனைத்து பக்கேஜூகளையும் காட்டுகிறது. நீங்கள் இந்த பிரிவில் இருந்து உங்களது அங்கத்துவத்தை விலக்கிக் கொள்ளலாம்.\nநான் இன்னமொரு பெக்குக்கு எவ்வாறு அங்கத்துவம் பெறலாம்\nசனல் அல்லது வீடியோவில் கிளிக் செய்யவும். நீங்கள் இன்னமும் அதில் அங்கத்துவம் பெறவில்லையாயின் நீங்கள் ஒரு அங்கத்துவ மெனுவுக்குகொண்டு செல்லப்படுவீர்கள். அவற்றில் பொதுவான அசெட் இல்லையாயின் இரண்டு அல்லது பல பெக்குகளுக்கான அங்கத்துவம் பெறப்படும். சில பொதுவான அசெட்டுகள் காணப்படுமாயின் இரண்டாவது பெக்கை பெறுவதற்கு, முதலாவது பெக்கின் அங்கத்துவம் மீளப்பெறப்படுதல் வேண்டும்.\nபதிப்புரிமை 2018 © எடிசலாட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இவ்விணையத்தளம் வெப்லங்கன் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=535", "date_download": "2019-07-21T22:06:09Z", "digest": "sha1:ZNLGPBJET66FOZJXOJ2N6CKDQ7RLSI4J", "length": 6961, "nlines": 21, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹ��ீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 535 -\nவார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள். மக்களுடைய உள்ளங்களின் ஆழத்தில் அவர்களது கண்ணியம் வேரூன்றி இருந்தது. நபியவர்களை பாதுகாக்க மக்கள் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டார்கள். இதுபோன்றதொரு மரியாதையையும் மதிப்பையும் வேறு எவரிடமும் இவ்வுலகம் கண்டதில்லை. அவர்களோடு வாழ்ந்தவர்கள் அவர்களை ஆழமாக நேசித்தனர். தங்களின் கழுத்துகள் வெட்டப்படுவதைக் கூட பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால், நபியவர்களின் நகத்துக்கு ஓர் இடையூறு ஏற்படுவதை கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். சிறந்த பண்புகளும் அழகிய குணங்களும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்ததுதான் தோழர்களின் இந்த நேசத்திற்குரிய காரணமாகும். நபியவர்களின் குணங்களையும் பண்புகளையும் முழுமையாக நம்மால் விவரிக்க முடியாது என்ற இயலாமையை ஏற்றுக் கொள்வதுடன் அடுத்து வரும் பக்கங்களில் அவற்றைப் பற்றிய அறிவிப்புகளை முடிந்தளவு சுருக்கமாகக் கூறுகிறோம்.\nநபி (ஸல்) ஹிஜ்ரா செய்து மதீனா செல்லும் வழியில் குஜாம்ய்யா கிளையைச் சார்ந்த ‘உம்மு மஅபத்’ என்ற பெண்ணின் கூடாரத்தைக் கடந்துச் சென்றார்கள். இந்நிகழ்ச்சியைப் பற்றி ஹிஜ்ரா பாடத்தில் முன்னர் கூறியிருக்கிறோம். வீடு திரும்பிய தனது கணவர் விசாரித்த போது நபியவர்களைப் பற்றி உம்மு மஅபத் விவரித்தது யாதெனில்:\nபிரகாசமான முகம் உடையவர் அழகிய குணம் பெற்றவர் வயிறோ தலையோ பெருத்தவர் அல்லர் தலை சிறுத்தவரும் அல்லர் கவர்ச்சிமிக்கவர் பேரழகு உடையவர் கருத்த புருவம் கொண்டவர் நீண்ட இமைமுடி பெற்றவர் கம்பீரக் குரல் வளம் கொண்டவர் உயர்ந்த கழுத்துள்ளவர் கருவிழி கொண்டவர் மை தீட்டியது போன்ற கண்ணுள்ளவர் வில் புருவம் கொண்டவர் கூட்டுப் புருவம் கொண்டவர் கருண்ட தலைமுடி கொண்டவர் அவரது அமைதி கம்பீரத்தைத் தரும் ஒளி இலங்கும் பேச்சுடையவர் தூரமாகப் பார்த்தால் அழகும் வனப்பும் பெற்றவராய்த் திகழ்வார் அருகில் சென்றால் பழக இனிமையானவர் நற்பண்பாளர் நாவலர் தெளிந்த நடையுடைய பேச்சாளர் நீளமாகவோ சுருக்கமாகவோ இல்லாமல் நடுத்தரமான சொல்லாற்��ல் பெற்றவர் அவருடைய மொழிதல் மணிமாலை உதிர்வது போல் இருக்கும் நடுத்தர உயரமுடையவர் பார்வைக்கு நெட்டையாகவோ குட்டையாகவோ இருக்க மாட்டார் இரண்டு கிளைகளுக்கு இடையிலுள்ள ஒரு கிளையைப் போன்றவர் மூவர் குழுவில் பளிச்செனத் தெரிபவர் சிறந்த கண்ணியம் வாய்ந்தவர் நண்பர்கள் புடை சூழ இருப்பவர் அவர் உரைத்தால் யாவரும் செவிமடுக்கின்றனர் அவர் ஆணையிட்டால் நிறைவேற்ற விரைகின்றனர் பணிவிடைக்குரியவர் மக்கள் கூட்டம் பெற்றவர் கடுகடுப்பானவருமல்லர் பிறரைக் குறைவாக மதிப்பவரும் அல்லர். (ஜாதுல் மஆது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1176790.html", "date_download": "2019-07-21T20:59:36Z", "digest": "sha1:VZIOL26SUJUTDGFBDJ7QJDZ4SEXI47AQ", "length": 12331, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "மாமாவுடன் முன்பள்ளிக்கு சென்ற சிறுவன் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nமாமாவுடன் முன்பள்ளிக்கு சென்ற சிறுவன் பலி..\nமாமாவுடன் முன்பள்ளிக்கு சென்ற சிறுவன் பலி..\nகுளியாப்பிட்டிய – மாதம்பை கச்சேரி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 4 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுளியாப்பிட்டிய, வல்லம பகுதியை சேர்ந்த எச்.எம் மெத்விர குணவர்தன எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.\nநேற்று (04) காலை 8.30 மணியளவில் குறித்த சிறுவன் மாதம்பையில் இருந்து குளியாப்பிட்டிய திசையில் தனது மாமாவுடன் மோட்டார் சைக்கிளில் முன்பள்ளிக்கு சென்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், பிரதான வீதிக்கு லொறி ஒன்றை திருப்ப முற்பட்ட போது குறித்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்தில் குறித்த சிறுவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மாமா பலத்த காயங்களுடன் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் லொறியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டு இன்று (05) நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவிபுலாநந்தாக் கல்லூரி மாணவர்களுக்கு போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது – கனிமொழி..\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை..\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள் தினம்..\nசத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்து அறுத்து படுகொலை..\nகடல் பயணிகள் கடலில் கண்ட மர்ம நிகழ்வு \nஅரசடி முதலாம் ஒழுங்கை த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால் திறந்துவைப்பு\nவிக்னேஸ்வரா கிளை வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுரேஸ் தனது கட்சி எம்.பிக்கு சொல்ல மறந்துவிட்டார்; சித்தார்த்தன்\nஅகதிகள் மீள நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு..\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது –…\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு…\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள்…\nசத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்து அறுத்து…\nகடல் பயணிகள் கடலில் கண்ட மர்ம நிகழ்வு \nஅரசடி முதலாம் ஒழுங்கை த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால்…\nவிக்னேஸ்வரா கிளை வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுரேஸ் தனது கட்சி எம்.பிக்கு சொல்ல மறந்துவிட்டார்; சித்தார்த்தன்\nஅகதிகள் மீள நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா…\nதொலைபேசி வழியாக அதிர்ஷ்ட சீட்டு பண மோசடி\nசிவாஜி கணேசனின் 19 ஆவது நினைவு நாள் நிகழ்வு\nயாழ். ஏழாலை இலங்கையர்கோன் வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுதுமலை பழைய பாடசாலை வீதிக்கான அபிவிருத்திப் பணிகள்\nயாழ். சுதுமலை அம்பாள் சனசமூக நிலைய விழா\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது –…\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு…\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள்…\nசத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்து அறுத்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html?start=10", "date_download": "2019-07-21T22:16:48Z", "digest": "sha1:JGPKPNNJCNRPKPBCBG4TPBDUMVYOSF4M", "length": 8923, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தாக்குதல்", "raw_content": "\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nபாஜக வெற்றி பெற்ற தினத்திலிருந்து முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் எதிராக தொடர் தாக்குதல்\nபுதுடெல்லி (28 மே 2019): பாஜக வெற்றி பெற்ற தினத்திலுருந்து முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன.\nதொழுகைக்கு சென்று திரும்பிய முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல்\nபுதுடெல்லி (26 மே 2019): ஹரியானாவில் முஸ்லிம் இளைஞர் மீது மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.\nமீண்டும் தலை தூக்கும் மாட்டுக்கறி விவகாரம் - முஸ்லிம் தம்பதியினர் மீது கொடூர தாக்குதல்\nபோபால் (25 மே 2019): மாட்டுக்கறி வைத்திருந்ததாக முஸ்லிம் தம்பதியினரை பசு பயங்கரவாதிகள் மரத்தில் அடித்து வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.\nமகாராஷ்டிராவில் பயங்கரவாத தாக்குதலில் 16 பாதுகாப்புப் படையினர் பலி\nபுனே (01 மே 2019): கட்ச்ரோலியில் நக்சல்ட் கமாண்டோ படை வீரர்கள் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதில் 16 CRPF வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nசென்னை (20 ஏப் 2019): நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவின்போது நடிகர் அஜீத் மற்றும் அவரது மனைவி ஷாலினியை மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 3 / 18\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்…\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nடிடிவி கட்சியில் விழுந்த அடு���்த விக்கெட்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பத…\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2012/03/photoinstrument.html", "date_download": "2019-07-21T22:04:15Z", "digest": "sha1:7SYS2RB72CH22SDDG6XA6KR2MKLM4SJL", "length": 7338, "nlines": 51, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "புகைப்படத்தை மிக துல்லியமாக மெருகேற்ற", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / புகைப்படத்தை மிக துல்லியமாக மெருகேற்ற\nபுகைப்படத்தை மிக துல்லியமாக மெருகேற்ற\nஉங்கள் புகைப்படங்களை திரைப்பட போஸ்டர்கள் அல்லது மகஸீன் களில் வருவதுபோன்று பளிச்சென்றும் மாசு மறுவின்றியும் உடனடியாக மாற்ற நினைக்கிறீர்களா\nஅப்படியானால் அதற்கு உதவும் மென்பொருளே இது, இதில் இலகுவாக ரீ டச்சிங், களர் அட்ஜஸ்டிங் மற்றும் பல புகைப்பட நுணுக்கங்களை இலகுவாகவும் துள்ளியமாகவும் செய்ய முடிகிறது. மென்பொருளின் அளவும் சிறியதுதான், தரவிறக்கி பயன்படுத்திப்பாருங்க.\nபுகைப்படத்தை மிக துல்லியமாக மெருகேற்ற\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pdvgulf.com/archives/tag/pandaravadai/page/2", "date_download": "2019-07-21T21:39:29Z", "digest": "sha1:X4S6BZGUXNPDB2H2JZAC3ANKQORVL747", "length": 8987, "nlines": 121, "source_domain": "www.pdvgulf.com", "title": "Pandaravadai Gulf Social Service Association | pandaravadai", "raw_content": "\n”இளம் கன்று நடும்” இரண்டாம் கட்ட பணி துவங்கியது.\nநமது அமைப்பின் சார்பாக ,”இளம் கன்று நடும்” இரண்டாம் கட்ட பணி துவங்கி சுமார் 120 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதில் ஏராளமான ஊர் பெரியவர்களும், தாய்மார்களும், இளைஞர்களும், சிறுவர் சிறுமிகளும் ஆவலுடன் கலந்து கொண்டனர். ...\nஆதார் கார்டுக்கான விண்ணப்ப படிவம் VAO அலுவலகத்தில் கொடுக்கப்படுகிறது.\nஅஸ்ஸலாமு அலைக்கும் பண்டாராவாடை வளைகுடா வாழ் நண்பர்களுக்கும் ஊர் ஜமாத்தார்களுக்கும் முக்கிய அறிவிப்பு. இந்திய அரசாங்க்கத்தால் வழங்கப்பட்டு கொண்டு இருக்கும் ஆதார் கார்டு (AADHAAR CARD) தற்போது ஒரு முக்கிய ஆவணமாக இருக்கின்றது. இதற்கான ...\nஅன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). மரம் வளர்போம் மனித நலம் காப்போம் பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் சார்பாக இன்று 05/01/2014. காலை 10 மணி அளவில். பண்டாரவாடையின் மூத்த தலைவர் ஹாஜி V.A.முஹம்மது ...\nபண்டராவாடையில் மரம் வளர்க்கும் திட்டம்.\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்… அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). மரம் வளர்போம் மனித நலம் காப்போம் “ஒரு மரம் நட்டு,அதன் கிளைகளில் பறவைகள் இளைப்பாரினாலும்,மனிதர்கள் இளைப்பாரினாலும், அதன் நன்மை மனிதருக்கு மரணத்திற்கு பின்பும் கிடைக்கிறது ” – ...\nசேவையை Email மூலம் பெற Subscribe செய்யவும்.\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபத்தாம் வகுப்பு : நமதூர் கிரஸண்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி 100% தேர்ச்சி\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nநல்ல கருத்து சகோ. இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு நம் சமுதாயத்திற்கு மிகவும் அவசியம்....\nஇந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்றாலும் தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/505240/amp", "date_download": "2019-07-21T20:58:48Z", "digest": "sha1:2EYYLKAJIBWE4R7W72DO36DWML4OXQDZ", "length": 9567, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "7.3 magnitude earthquake in Indonesia | இந்தோனேஷியாவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம் | Dinakaran", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம்\nஜகர்தா: இந்தோனேஷியாவில் நேற்று திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 11.53 மணிக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களிலும் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை ���ிட்டு வெளியேறினார்கள். அம்பான் தீவில் பூமியில் 208 கி.மீ. ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.\nஓரிரு மணி நேரங்கள் கடந்த பின்னரே மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினார்கள். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை. பப்புவாவில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்ட ஒரு மணி நேரத்தில் இந்தோனேஷியாவில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக சுலவேசி தீவை சுனாமி தாக்கியது. இதில் 2200 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர்.\nடிரம்பின் ‘கோ பேக்’ டிவிட்டர் எதிரொலி இந்து சாமியார் மீது அமெரிக்காவில் தாக்குதல்\nசவுதி சிறை பிடித்த ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிப்பு\nமன அழுத்தம் பற்றி நடித்து கொண்டிருந்தபோது நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத் மேடையில் சுருண்டு விழுந்து சாவு: 36 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபம்\nதீவிரவாதிகள் அடுத்தடுத்து அட்டகாசம் பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு பெண் மனித குண்டு தாக்குதல்: 7 பேர் பலி: 40 பேர் காயம்\nபாகிஸ்தானில் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு\nகுழந்தைகள், முதியவர்களுக்கான ஸ்மார்ட் நேப்கின் சாதனம்\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலி\nபாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் 3 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவுடன் ‘கூட்டு’ சீனா திடீர் முடிவு\nபெயர் கெட்டதால் பாகிஸ்தான் புதுமுயற்சி அமெரிக்காவில் ஜிங்...ஜக் தட்ட ஏற்பாடு,..கோடிக்கணக்கில் பணம் கொடுக்கிறது\nதனது நாட்டு எண்ணெய் கப்பலை பிடித்ததற்கு பதிலடி இங்கிலாந்து கப்பலை சிறை பிடித்தது ஈரான்: 18 இந்திய ஊழியர்களும் சிக்கினர்\nமக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்பட்ட இடநெருக்கடியை மீறி விவசாயத்தில் நெதர்லாந்து வெற்றிக்கொடி: வீட்டுக்கு வீடு பசுமைத்தோட்டம் ,.. படகுகளில் மாட்டுக் கொட்டகை\nஇந்தியர்கள் யுஏஇ செல்ல உடனடி விசா\nசர்வதேச கடல் பகுதியில் கண்காணித்த ஈரானின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா: வளைகுடாவில் பதற்றம்\nஆராய்ச்சிகள் செய்வதற்காக நிலாவி���் வீரர்களை தங்க வைக்க முயற்சி: டிவிட்டரில் நாசா தகவல்\nஅமெரிக்க எல்லையில் நுழைந்த ஈரானின் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nபாகிஸ்தான் சிறையில் வாடும் குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அனுமதி\nஜப்பானில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் தீ 24 பேர் பரிதாப பலி: மர்ம நபர் சதிச்செயல்\nநாடு கடத்துவதை எதிர்த்து மேல்முறையீடு செய்த மல்லையாவுக்கு 7 மாதங்களுக்கு ஜாலி: பிப்.11ல் விசாரிப்பதாக லண்டன் ஐகோர்ட் அறிவிப்பு\nரஷ்யாவிடம் இருந்து இந்தியா உட்பட எஸ்-400 ஏவுகணையை யார் வாங்கினாலும் எதிர்ப்போம்: பென்டகன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/475154/amp?ref=entity&keyword=Farooq%20Abdullah%20Bhagir", "date_download": "2019-07-21T21:30:49Z", "digest": "sha1:IXLFX7P37VUYKN2Q4SYM3VGM5PYE6PJH", "length": 14679, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Living Together with someone, Engagement with another and Adi Kathaikal with a younger woman: Actor Abhi Saravanan Bhagir's charge | ஒருவருடன் லிவிங் டுகெதர், மற்றொருவருடன் நிச்சயதார்த்தம் மேலும் ஒரு வாலிபருடன் நடிகை அதிதி மேனன் கள்ளக்காதல்: நடிகர் அபி சரவணன் பகீர் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவ��ரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஒருவருடன் லிவிங் டுகெதர், மற்றொருவருடன் நிச்சயதார்த்தம் மேலும் ஒரு வாலிபருடன் நடிகை அதிதி மேனன் கள்ளக்காதல்: நடிகர் அபி சரவணன் பகீர் குற்றச்சாட்டு\nசென்னை: பட்டதாரி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி மேனன். அதே படத்தில் உடன் நடித்த அபி சரவணன் என்பவரை காதலித்தார். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துவிட்டதாக போலி திருமண சான்றிதழ் மூலம் தன்னை மிரட்டி தொல்லை கொடுத்து வருவதாக அதிதி மேனன் போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறினார். இதற்கு பதிலளித்து நடிகர் அபி சரவணன் நேற்று அளித்த பேட்டி:எனக்கும் அதிதி மேனனுக்கும் 2016ல் பட்டதாரி படத்தில் நடிக்கும்போது அறிமுகம் ஏற்பட்டது. அவர் நெடுநல்வாடை என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தின் இயக்குனருக்கும் அதிதிக்கும் பிரச்னையானது.\nஅதைத்தொடர்ந்து அந்த இயக்குனர் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டு கூறியதுடன் மேலும் தற்கொலைக்கும் முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இதுபற்றி தற்போது என் மீது அளித்துள்ள புகாரில் அதிதி மேனன் தெரிவிக்கவில்லை. அந்த சமயத்தில் அவருக்கு தனியாக இருக்க பயமாக இருக்கிறது எனக் கூறியதால் மதுரையில் உள்ள எனது வீட்டிற்கு அழைத்துச்சென்று என் பெற்றோரிடம் அறிமுகப்படுத்தி எனது வீட்டிலேயே பாதுகாப்பு அளித்தேன். 2016 ஜூன் 9ம் தேதி மதுரையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். சென்னையில் தனியாக வீடு எடுத்து மூன்று வருடமாக ஒன்றாக வாழ்ந்து வந்தோம். அந்த வீட்டின் ஒப்பந்தப் பத்திரத்தில் ஆதிரா சந்தோஷ் (அதிதி மேனனின் இயற்பெயர்) கணவர் பெயர் சரவண குமார் என்றே போடப்பட்டிருக்கும்.\nகடந்த நவம்பர் மாதம் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக நான் சென்றிருந்த நிலையில், வீட்டில் இருந்த பொருட்கள், கார், பைக் மற்றும் பீரோவில் இருந்த நகை, பணம், எனது 2 செல் போன், லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு அதிதி சென்றுவிட்டார். அதன் பின்னர் அதை விசாரித்த போது அவர் சுஜித் என்ற நபருடன் தவறான உறவில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியவந்தது. சுஜித்தை நேரில் அழைத்து விசாரித்தபோது அவர்களுக்கிடையேயான கள்ளக்காதலை ஒப்புக்கொண்டார். பின்னர் மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் எங்களை சேர்த்து வைக்கும்படி வழக்கு தொடர்ந்தேன்.\nமூன்று வாரங்களுக்கு முன்பு அதிதி, சுஜித்துடன் வளசரவாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருப்பதாக தெரிந்ததை அடுத்து அவருடன் சமாதானம் பேச சென்றேன். அப்போது நான் அதிதியுடன் பேச முயன்ற போது என்னை பேசவிடாமல் தடுத்து, தாக்கியதால் நான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஒவ்வொரு மனிதனுக்கும் கடந்த காலம் என ஒன்று இருக்கும். அதிதி, கடந்த காலத்தில் ஒரு பையனை காதலித்து கொச்சியில் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். கேரளாவில் ஒருவரை நிச்சயதார்த்தம் செய்த நிலையில் அவரை விட்டுவிட்டு ஓடி வந்திருக்கிறார். இதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது. இந்த தகவல்களை எல்லாம் புகாராக கொடுத்து என் மனைவியை நான் அசிங்கப்படுத்த விரும்பாமல் சட்டப்பூர்வமாகவே அணுக நினைத்தேன். என்னுடன் திருமணம் நடக்கவில்லை என அவர் சொல்கிறார். ஆனால் திருமணம் நடந்ததை நான் சட்டப்பூர்வமாக நிரூபிப்பேன். அவருடன் நான் குடும்பம் நடத்தியதற்கு பல சாட்சிகள் இருக்கின்றன.இவ்வாறு அபி சரவணன் கூறினார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nசென்னையை தொடர்ந்து 11வது ராணுவ கண்காட்சி லக்னோவில் நடைபெறும்: பாதுகாப்பு அமைச்சகம் தகவல்\nராயபுரம் பகுதி திமுக முன்னாள் செயலாளர் மறைவு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nநிர்மலா சீதாராமனுடன் பாஜ மீனவர் அணி சந்திப்பு\nதிரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய விவகாரம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் 16 பேருக்கு நேரடி தொடர்பு அம்பலம்\nசென்னை மக்களுக்கு குடிநீருக்கே வழியில்லாத நிலையில் தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்க செம்பரம்பாக்கம் ஏரியில் புதிய கால்வாய்\nகூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி எதிரொலி அத்திவரதரை காண வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்: காஞ்சியில் தலைமை செயலாளர் பேட்டி\nபூந்தமல்லி அருகே தண்ணீர் திருடிய 20 லாரிகள் பறிமுதல்: ஆழ்துளை கிணறு உரிமையாளர்கள் மீது வழக்கு\nஇந்திய கம்ய���னிஸ்ட் பொது செயலாளராக தேர்வு டி.ராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசவூதி அரேபிய செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n× RELATED தஞ்சை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Indira%20Gandhi", "date_download": "2019-07-21T20:58:14Z", "digest": "sha1:JBFCJFKDJYCY3Y24DVEW53XVJMP42OFR", "length": 4190, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Indira Gandhi | Dinakaran\"", "raw_content": "\nஇந்திரா காந்தி வேடத்தில் ரவீணா\nஇந்திரா காந்தியை போல நானும் கொல்லப்படலாம்: பாஜ மீது கெஜ்ரிவால் பகீர் புகார்\nமறியல் செய்தும் பயனில்லை: இந்திரா காந்தி,திருத்தணி.\nராகுல் காந்தி பிறந்தநாள் விழா\nராகுல்காந்திக்கு திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து\nசோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை\nராகுல்காந்தி பிறந்தநாள் காங்கிரசார் இனிப்பு வழங்கினர்\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவு\nராஜூவ் காந்தியை கொலை செய்தவர்களை மன்னிக்கும் எண்ணம் இல்லை: எம்.பி. வசந்தகுமார் பேட்டி\nகாந்தி கிராமம் தெற்கு, வடக்கு, தாந்தோணிமலையில் பழுதடைந்து கிடக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு\nதமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்ந்த ராகுல் காந்தி: கட்சியினர் உற்சாகம்\nகாந்தி, ராஜிவ் சிலை அகற்ற முயற்சி கண்டித்து காங்கிரசார் போராட்டம்: விழுப்புரத்தில் பரபரப்பு\nடிவிட்டரில் காந்தி பற்றி சர்ச்சை பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு காந்தியின் கொள்ளுப்பேரன் ஆதரவு: கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது என்கிறார்\nபத்திரிகையாளர் கைது: ராகுல் காந்தி எதிர்ப்பு\nதெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வீடு காலியாக இருப்பதாக மத்திய அரசு பட்டியல் வெளியீடு...\nஅடையாறு காந்தி நகரில் தனியார் தொண்டு நிறுவன அலுவகத்தில் உள்ள மாதா சிலையை மர்மநபர்கள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-07-21T21:26:53Z", "digest": "sha1:U7CNONALL5MWK6TCRVXU3XALSVAMIT6E", "length": 2107, "nlines": 34, "source_domain": "m.dinamani.com", "title": "search", "raw_content": "\nதிங்கள்கிழமை 22 ஜூலை 2019\n21. மேற்கு நைல் வைரஸ் காய்ச்சல் 22-மே-2019\n20. ஜப்பானிய மூளைக்காய்ச்சல் 27-மார்ச்-2019\nமஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) 31-அக்டோபர்-2018\n16. சிக்குன்குனியா காய்ச்சல் 26-செப்டம்பர்-2018\n15. டெங்கு காய்ச்சல் 6 - டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகள் - சிகிச்சைகள் 12-செப்டம்பர்-2018\n14. டெங்கு காய்ச்சல் 5 - டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பிற பாதிப்புகள் 22-ஆகஸ்ட்-2018\n12. டெங்கு காய்ச்சல் 3 - பாதிப்புகளும் அறிகுறிகளும்.. 01-ஆகஸ்ட்-2018\n11. டெங்கு காய்ச்சல் 2 - ‘ஏடிஸ்’ கொசு புராணம்\n10. டெங்கு காய்ச்சல் 27-ஜூன்-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2011/09/19/afzal-statement/?shared=email&msg=fail", "date_download": "2019-07-21T21:46:15Z", "digest": "sha1:BYJ2LP4TIYXCH2NTAUVHKCVZCRDB4SQV", "length": 46883, "nlines": 405, "source_domain": "senkodi.wordpress.com", "title": "குண்டுவெடிப்பு குறித்து நிரபராதி அப்சல் குருவின் அறிக்கை! – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nகுண்டுவெடிப்பு குறித்து நிரபராதி அப்சல் குருவின் அறிக்கை\nதிகார் சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல்குருவின் வழக்கறிஞர் அனுப்பிய ஊடகச் செய்தி அறிக்கையை இங்கு மொழிபெயர்த்து தருகிறோம். கூடவே டெல்லி உயர்நீதிமன்ற குண்டு வெடிப்பை கண்டித்தும், சம்பந்தமே இல்லாமல் அவரது பெயர் இழுக்கப்பட்டிருப்பது குறித்தும் அப்சல் குரு அவரது வழக்கறிஞர் பஞ்சொலி மூலம் வெளியிட்டிருக்கும் அறிக்கையும் தரப்பட்டிருக்கின்றது.\nமூவர் தூக்கு குறித்து அதிகம் அறிந்த தமிழகத்தில் அப்சல் குருவின் நியாயம் பலருக்கும் தெரியாது. பாராளுமன்றத் தாக்குதலில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதும், அத்தகைய ஆதாரங்கள் ஒன்று கூட இல்லாத நிலையில் ‘தேசத்தின் மனசாட்சியை’ திருப்திப் படுத்துவதற்க்காக அவருக்கு மரண தண்டனை அளிப்பதாக வெட்கம் கெட்ட உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.\nமேலும் பாராளுமன்றத் தாக்குதல் நிச்சயமாக இந்திய உளவுத்துறையின் சதி நடவடிக்கை என்பதை பல மனித உரிமை அமைப்புகள் உரிய காரணங்களுடன் முன்வைத்திருக்கின்றனர். இதை உண்மையாக விசாரித்துப் பார்த்தால் அன்று இருந்த பா.ஜ.க அரசும், உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுவார்கள். அதை மறைக்கவே இந்துத்வா கும்பல் அப்சல் குருவை அதிவிரைவாக தூக்கிலட வேண்டும் என்று துடிக்கிறது. காங்கிரசு அரசு அதற்கு ஒத்தூதுகிறது.\nஇதை காஷ்மீரத்து மக்கள் அறிவார்கள். ஒரு வேளை அப்சல் குரு அநியாயமாகத் தூக்கிலடப்பட்டால் காஷ்மீர் மீண்டும் தீப்பிடித்து எரியும். இதற்காக மட்டும்தான் ஆளும் வர்க்கங்கள் கொஞ்சம் தயங்குகின்றன. ஆனால் காஷ்மீரத்திற்கு வெளியே இது மக்கள் போராட்டமாக பரிணமிக்கவில்லை என்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும், வேதனைப்பட வேண்டும். பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் அப்சல் குருவின் நியாயத்திற்காக தங்களது குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன்\nவழக்கறிஞர், ஜி 3/617 ஷாலிமார் கார்டன் விரிவாக்கம் 1\nஷஹிபாபாத், காஜியாபாத் (உ.பி) 201005\nஏன் அப்சல் குரு தூக்கிலிடப்படக்கூடாது\nமுகமது அப்சல் குருவின் வழக்கறிஞா் என்ற அடிப்படையிலும், கூடவே மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் உறுப்பினா் என்ற அடிப்படையிலும், நான் இத்துடன் அப்சல் குரு விடுத்த அறிக்கை நகலை இணைத்துள்ளேன்.\nஇந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்டது என்பது கண்டனத்துக்குரியது என்பதிலோ, அது எந்த அடிப்படையிலும் நியாயப்படுத்த இயலாத செயல் என்பதிலும் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் அந்த குற்றம் குறித்த மொத்த புலனாய்வு நடைபெறும் வழிமுறையில், விதத்தில் பல கேள்விகள் முன் நிற்கின்றன. மேலும் எவ்வாறு துவக்க நிலை விசாரணையே துவங்காத நிலையில் மின்னணு ஊடகங்கள், குற்றம் சாட்டப்பட்டவரின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது போல் சித்தரித்து அவரை கொன்றேயாக வேண்டும் எனுமளவிற்கு எவ்வாறு ஒலிபரப்ப இயலும்\nமேலும் மீண்டும் ஒரு பயங்கரமான குண்டு வெடிப்பு சம்பவம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 7 செப் 2011-ல் நடைபெற்று பல உயிர்கள் பலியான சில மணிகளில், அப்சல் குருவின் பெயர் இதில் இழுக்கப்பட்டிருக்கிறது. ஊடகங்கள் மின்னஞ்சல் ஒன்றை குறிப்பிட்டு அதன் உண்மைத் தன்மை நிறுவப்படாத சூழலிலேயே, முக்கியமான நேர ஒலி/ஒளி பரப்புகளில் குண்டுவெடிப்பு என்பது அப்சல் குருவிற்கு ஆதரவாக உள்ள குழுவினால் ஏற்பட்டது போல் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.\nகார்ப்பரேட் ஊடகங்கள் என்பது யாருக்கும் கட்டுப்படாத ஒன்றாகும். மேலும் 24 மணி நேர தொலைக்காட்சி ஒளிபரப்புகளை மேற்கொள்கிற அத்தகைய ஊடகங்களின் செயல்பாடு, அடிப்படையான பத்திரிகை தர்மத்தை மீறுகிற செயல்களை திறம்பட கண்காணிக்க அதிகார அமைப்பு ஏதுமில்லை. அத்தகைய ஊடகங்களில் நடைபெறுகிற அனைத்து விவாத நிகழ்ச்சிகளும், நிலைத்திருக்கக் கூடிய கருத்திற்கு முரணாக யார் ஒருவர் மாறாக கருத்து சொன்னாலும் அதை எதிர்த்து மிகுதியான கருத்து திணிக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகிறது. மின்னணு ஊடகங்களெல்லாம் மிக உரக்க ஊழலுக்கு எதிராக பேசிய போதிலும், எந்தவித பொறுப்புமின்றி அதிகாரத்தோடு அத்தகைய ஊடகங்கள் தாம் செய்து வரும் ஊழலை ஒருபோதும் உணர்ந்து பார்ப்பதில்லை.\nஊடகத்தின் முன்பாக யாரேனும் அப்சல் குருவிற்கு சாதகமாக பேசினால் அவர் இந்தியனுக்கெதிராக பேசுபவர் எனவும், தேசிய பாதுகாப்பு வல்லுனர்கள் சொல்லும் தேசப்பற்று என்பது நிலையாக நிற்கக் கூடிய கார்ப்பரேட் ஊடகங்களுக்கும் மற்றும் இந்து மத உரிமை பேசுபவர்களுக்கு மட்டுமே உரித்தானது போல் சித்தரிக்கப்படுகிறது.\nநமது “அப்சல் குருவை காப்பாற்றுங்கள்” என்கிற பிரச்சாரம் இந்திய ஜனநாயகத்தில் கீழ்காணும் அம்சங்களை பிரதிபலிக்கிறது.\nபுலனாய்வு அமைப்புகளில் நிலவி வரும் ஊழல் மற்றும் அவர்களிடம் தொழில் திறமை குறைவாக இருப்பது அம்பலப்படுத்தப்படுகிறது. பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் புலனாய்வு அதிகாரியாக செயல்பட்டவர் பலமுறை புகழ்ந்து பேசப்பட்டார். ஆனால் பின்னர் கோடிக்கணக்கான பணம் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் பரிமாற்றங்களில் அவருக்கிருந்த நிழலான மோசமான தொடர்புகள் காரணமாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்சலை தூக்கிலிடுவதன் மூலம் சிறப்பு பிரிவில் செயலாற்றும் காவலர்களின் ஊழல்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பிவிடலாம்.\nநீதித்துறை என்பது அரசியலமைப்பு சட்ட நிலை, மற்றும் சட்ட நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு ஊடகங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் விளைவாக உச்ச நீதிமன்றம் “இந்த நாட்டின் தேசிய மனச்சாட்சியை திருப்திப் படுத்துவதற்காக” தூக்கு தண்டனையை உறுதிப்படுத்துகிறது. எந்த ஒரு நபரின் இறப்பு குறித்த தண்டனையை முடிவு செய்யும் சட்ட அடிப்படை இங்கு கிடையாது. அப்சல் தூக்கிலிடப்பட்டால் அது எந்த ஒரு இந்தியனும் இந்திய உரிமைக் குழுக்கள் அல்லது கார்ப்பரேட் நலனை திருப்திப் படுத்துவதற்காக தூக்கிலிடப்படலாம் என்றாகிவிடும்.\nபாராளுமன்ற தாக்குதல் வழக்கில் திட்டத்தின் பிரதம மூளை என்ற அடிப்படையில் மெளலானா மசூத் அசார்,காஜிபாபா மற்றும் தாரிக் அகமது என்ற 3 பாக்கிஸ்தானியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு குற்றக் குறிப்பாணை பதிவு செய்யப்பட்டது. அத்தகைய பிரதம மூளையாக செயல்பட்டவர்கள் பிடிக்கப் படவில்லை. கொலை நடவடிக்கையில் நிதர்சனமாக ஈடுபட்டவர்கள் இறந்து விட்டனர். எனவே சதிச்செயலில் ஒரு பங்கு அப்சலுக்கு உண்டு என கருதப்படினும் அவருக்கு தலைமை தண்டனையான தூக்கு தண்டனை வழங்கப்படக் கூடாது. ஏனேனில் அவர் குறிப்பிட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்படவும் இல்லை, தாக்குதலில் ஈடுபடவும் இல்லை. அப்சலை தூக்கிலிடுவதன் மூலம் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு என்பதும், தீவிரவாதத்திற்கு உண்மை காரணம் என்னவென்று கண்டறியும் நடவடிக்கையும் புறந்தள்ளப்பட்டுவிடும்.\nமனித உரிமை ஆர்வலர்கள் இது தொடர்பாக கைதான இருவர் ஒன்றும் அறிந்திராதவர்கள் என நிரூபித்துள்ளனர். இதில் கருவுற்றிருந்து சிறையில் குழந்தையை பெற்றெடுத்த ஒரு சீக்கிய பெண்ணும் அடக்கம். அவளது வாழ்வு முழுமையாக பழிவாங்கப்பட்டுவிட்டது. நாம் எப்போதும் அவளை தொலைக்காட்சிகளில் கண்டதில்லை, என்பதுடன் அவளின் பயங்கரமான சோகமயமான வாழ்க்கையையும் கண்டதில்லை. இது எவ்வாறு சில குடிமக்கள் கைவிடப்படுகிறார்கள் என்பதை காண்பிக்கிறது.\nடெல்லியிலும் நாட்டின் பிற பகுதியிலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நியாயமாக ஒன்றுபட்ட ஆதரவு காண்பிப்பதை காஷ்மீர மக்கள் பார்க்கின்றனர். அப்சலை தூக்கிலிடுவதென்பது அத்தகைய காஷ்மீர மக்களுக்கும், இதர இந்திய பகுதி மக்களுக்கும் இடையே நிலவிவரும் உணர்வு பூர்வமான பாலம் உடைந்துவிட ஏதுவாகும்.\nஅப்சல் குருவிடம் எப்போதும் நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை. மேலும், அவருக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராக முன்வராததால், அவர் வழக்கறிஞர் மூலம் தனது தரப்பை தெரிவிக்க இயலவில்லை. மிக முக்கியமான சாட்சியங்கள் கூட குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. அப்சலை தூக்கிலிடுவதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒவ்வொருவருக��கும் உறுதியளிக்கப்பட்டுள்ள நியாயமான விசாரணை என்ற உரிமையை நாம் குறைத்து மதிப்பிடுவதாக ஆகிவிடும்.\nபாராளுமன்ற தாக்குதல் வழக்கின் முழுமையான அனுபவம் என்பது நமது ஜனநாயக நிறுவனங்களின் பலவீனத்தை காட்டுவதாக உள்ளது. அதே சமயம் அது குறிப்பிட்ட சில மெனக்கெடும் ஆர்வலர் குழுக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஜனநாயக உரிமைக்காக போராட துணிந்தால் அதற்கு இடமளிப்பதும் சாத்தியப்படும் என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அப்சல் தூக்கிலிடப்பட்டால் அந்த இடம் என்பது குற்றத் தீர்ப்பிற்குள்ளாகிவிடும். இந்துத்வா தீவிரவாதிகள் வெடிகள் வெடித்து கொண்டாடலாம், கார்ப்பரேட் ஊடகங்களுக்கு சில தினங்களுக்கு தொடர்ந்து ஒலிபரப்ப நாடக காட்சிகள் கிடைக்கலாம். ஆனால் இந்திய ஜனநாயகம் என்பது வெடித்து சிதறுவதாக ஆகிவிடும். எனவே தான் அப்சல் குரு தூக்கிலிடப்படக்கூடாது.\nநான் இத்துடன் அப்சலின் பத்திரிக்கை செய்தி அறிக்கை நகல் ஒன்றை இணைத்துள்ளேன். அவர் வேண்டுகையின்படி அது பிரசுரிக்கப்பட்டால் அவர் மீது தவறான கருத்துக் கொண்டிருக்கும் மக்களில் பலர் அவரின் குரலைக் கேட்க முடியும்.\n– என்டி பஞ்சொலி, வழக்கறிஞர், 09 செப் 2011\nஅப்சல் குருவின் பத்திரிகை செய்திக் குறிப்பு:\nசில தீய சக்திகள் மற்றும் சமூக விரோத நபர்கள் டெல்லி நீதிமன்ற வளாகத்தில் கடுங்கொடிய மற்றும் பதைபதைக்க வைக்கும் குண்டு வெடிப்பு என்ற சம்பவத்தை மேற்கொண்டிருப்பது மிகவும் கவலைப்படக் கூடிய செயலாகும். அந்த கொடுஞ்செயல் அனைவராலும் கண்டிக்கத்தக்க செயலாகும். எந்த ஒரு மதமும் அப்பாவி மக்களை கொல்வதை அனுமதிப்பதில்லை. எனது பெயர் இதில் சம்பந்தமில்லாமல், தேவையில்லாமல் இழுத்தடிப்பது அறிந்து நான் மிகவும் துயருற்றுள்ளேன். சில தரகர்கள்/குழுக்கள் அசிங்கமான ஆட்டத்தை ஆடி என்பெயரை இதில் ஈடுபடுத்துகின்றனர். மிகக்கொடுமையான குற்றங்கள் நடைபெறும் போது சில தவறான நோக்கமுள்ள குழுக்கள் என் பெயரை வேண்டுமென்றே இழுப்பது என்பது இது முதல்தடவையல்ல. எப்போதெல்லாம் நாட்டில் குண்டு வெடிப்புகள் நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் என் பெயரை வேண்டுமென்றே அடிபடச் செய்வதன் மூலம் என் மீது களங்கம் விளைவிக்கவும், எனக்கு எதிரான பொதுக் கருத்தை வலுப்படுத்துவதற்காகவும் இவ்வாறு செய்யப்படுகிறது.\nநான் இதை எனது வழக்கறிஞர் திரு என்டி பஞ்சொலி மூலம் இதை எனது பத்திரிகை செய்திக் குறிப்பாக அனுப்பியுள்ளேன். தயவு செய்து இதை பிரசுரிக்கவும்.\nபகுதி எண் 8, சிறை எண் 3\nசெங்கொடி எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPosted on 19/09/2011 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அத்வானி, அப்சல் குரு, என்.டி.பஞ்சொலி, காங்கிரசு அரசு, காஷ்மீர், டெல்லி உயநீதிமன்ற குண்டுவெடிப்பு, தூக்குத் தண்டனை, பா.ஜ.க, பாரதீய ஜனதா, பாராளுமன்றத் தாக்குதல், பி.யு.சி.எல், மக்கள் சிவில் உரிமைக் கழகம், மத்திய அரசு, மனித உரிமை, மரண தண்டனை, முகமது அப்சல் குரு.\nமுந்தைய Previous post: சாதி வெறியனின் குருபூஜைக்கு மலர் மாலை, அதை எதிர்த்து போராடியவனின் குருபூஜைக்கு துப்பாக்கிக் குண்டு\nஅடுத்து Next post: இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 18\n4 thoughts on “குண்டுவெடிப்பு குறித்து நிரபராதி அப்சல் குருவின் அறிக்கை\nபாகிஸ்தானில் மத துவேஷத்தை காரணம் காட்டி பேஸ்புக் தடைஇதை நம்ம கருப்பு சட்டை கண்மணிகளோ அல்லது பகுத்தறிவு வியாதிகளோ கண்டிக்கவில்லையேஇதை நம்ம கருப்பு சட்டை கண்மணிகளோ அல்லது பகுத்தறிவு வியாதிகளோ கண்டிக்கவில்லையேஇவர்களின் இரட்டை நிலைபாட்டுக்கு இது ஒரு சிறந்த உதாரணம்\n1951 நவம்பர் 7-இல் லக்னோ பல்கலைக்கழக மாணவர்களிடையே டாக்டர் அம்பேத்கர் காஷ்மீர் பிரச்சினையைக் குறிப்பிட்டுப் பேசும்போது, ‘‘காஷ்மீர் ஓர் ஒன்றிய அரசல்ல என்று கூறினார். அது இந்துக்கள், பௌத்தர்கள், முஸ்லீம்கள் முதலியோரைக் கொண்ட ஒரு கலப்பு வகுப்பாகும். ஜம்முவும் லடாக்கும் முஸ்லீமல்லாத பகுதிகள். ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கோ முஸ்லீம் பிரதேசம்” என்று கூறிய அவர் மேலும் தொடர்கையில், ‘‘காஷ்மீரிகள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியா கட்டுப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பு பாகிஸ்தானுக்குச் சாதகமாக இருக்குமானால், முஸ்லீம்கள் அல்லாத 20 சதவிகித மக்களின் கதி என்னவாகும் இது ஒரு மிகப்பெரிய கேள்வியாகும். காஷ்மீரிகள் அனைவரையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் நமது உற்றார் உறவினர்களையாவது காப்பாற்றுவோம். இது தெள்ளத்தெளிவான உண்மை நிலவரமாகும். இதனை எவரும் மறுக்க முடியாது.’’ என்றார்.\nஇசுலாமிய காட்டுமிராண்டிகளால் இந்து தாழ்த்தப்படடவர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்பது அண்ணல் அம்பேத்காாின் முடிவான கொள்கை. மேலே உள்ள பத்திதான் அதற்கு ஆதாரம். நன்றி தமிழ் ஹிந்து\nDr காவிராஜ் , //இசுலாமிய காட்டுமிராண்டிகளால் இந்து தாழ்த்தப்படடவர்களுக்கு பாதுகாப்பு இருக்காது//\nஎன்ன அடிச்சிவிடுற , இதான் பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்கறது.\n// அதற்கு ஆதாரம். நன்றி தமிழ் ஹிந்து// இது அதுக்கு மேல. திருட்டு ஹிந்து .காம்\nசெங்கொடி ஒரு ரகசிய முஸ்லிமா\nஇதோ மீண்டும் செங்கொடி பாயின் பச்சை ரத்தம் அப்சல் குருவுக்காக கசிகிறது.\nமுஸ்லிம்களை உசுப்பி காபிர்கள் மீது ஜிஹாத் செய்யத் தூண்டும் செங்கொடியின் சேவையை பாராட்ட வார்த்தைகளில்லை.\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய கல்விக் கொள்கை 2019க்காக மக்களை அழைக்காமல் யாருக்கும் தெரியாமல் கருத்துக் கேட்புக் கூட்டம்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..\nநான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nபுதிய கல்விக் கொள்கை வரைவு 2019\n« ஆக அக் »\nஅத்த��� வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sarkar-fan-show-in-kerala/", "date_download": "2019-07-21T22:22:33Z", "digest": "sha1:QQTZUDS77BRYJAWWIV5QNPTUE3GPHKYX", "length": 7959, "nlines": 103, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Sarkar makes history in கேரளா | கேரளாவில் சாதனை படைத்த சர்கார்", "raw_content": "\nHome நடிகர் வரலாற்றிலேயே இது தான் முதன் முறை ..கேரளாவில் சாதனை படைத்த சர்கார்..\nவரலாற்றிலேயே இது தான் முதன் முறை ..கேரளாவில் சாதனை படைத்த சர்கார்..\nதமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார் நடிகர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் குறித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.\nகேரளாவில் நடிகர் விஜக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதற்கு சான்றாக சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு பகுதிக்கு இளைய தளபதி நகர் என்று பெயர்வைத்துள்ளனர் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.இந்நிலையில் தற்போது விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் சர்கார் திரைப்படமும் சாதனை படைத்துள்ளது.\nகேரளாவில் உள்ள கோட்டயம் பகுதியில் இருக்கும் 5 திரையரங்குகளில் ‘சர்கார்’படத்தின் ரசிகர் காட்சிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அந்த பகுதியில் எந்த ஒரு திரைப்படமும் 5 ரசிகர் காட்சிகள் திரையிடபட்டதில்லை என்பது குறிப்பிடதக்கது.\nஇதன் மூலம் கோட்டயம் பகுதியில் 5 ரசிகர் காட்சிகள் திரையிடபட இருக்கும் முதல் பெருமையை நடிகர் விஜய் பெற்றிருக்கிறார்.இந்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் IFAR நிறுவனம் உறுதி செய்துள்ளது.\nPrevious articleசர்கார் கதை திருட்டு விவகாரம்..முதன் முறையாக பதில் அளித்த நடிகர் விஜய்..\nNext articleதனுஷ் படத்தின் கதாநாயகி குறித்து அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட ராட்சசன் ராம்குமார்..\nகுண்டாக இருந்த பூஜா உடல் எடை குறைத்து இப்படி ஒல்லியா மாறிட்டாரே..\nராதாரவியை அவரது வீட்டில் தனிமையில் சந்தித்தால் தான் உறுப்பினராக முடியும்..\n24 மணி நேரத்திற்குள்ளாக பேட்டயை பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம்..\nவிஜய் படப்பிடிப்பில் சீன் போட்டுள்ள வனிதா.\nபிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக இருந்து வந்தது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் குறுக்கே...\n போட்டியார்களுக்கு பதற்றத்தை கூட்டும் கமல்.\nபிக் பாஸ் ரேஷ்மாவா இப்படி படு மோசமான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\nமுதல் முறையாக ராபர்ட் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன வனிதா.\nகமலை சரியான கேள்வி கேட்ட ரசிகர்.\nமுதன் முறையாக அஜித் எடுத்த செல்ஃபி. சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்.\nஎனக்கு மானஸை காதலிப்பதில் எந்த அசிங்கமும் இல்லை..ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலருக்கு திருமணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/railway-rrb-chennai-alp-stage-3-aptitude-test-date-postponed-download-admit-card", "date_download": "2019-07-21T21:37:41Z", "digest": "sha1:JMMX5WUC2OAXMJOI2Q5N7ZIFSZH4GXNL", "length": 11218, "nlines": 263, "source_domain": "tamil.examsdaily.in", "title": "RRB ALP Aptitude Test Date Postponed 2019 – Download Admit Card | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை 20\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர��� கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nSBI Clerk Prelims தேர்வு முடிவுகள்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nஇரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது ALP பதவிக்காக 16-04-19 அன்று திட்டமிடப்பட்ட கணினி அடிப்படையிலான Aptitude Test தேர்வை தள்ளி வைத்துள்ளது. திருத்தப்பட்ட தேதி விரைவில் அறிவிக்கப்படும். நுழைவுச் சீட்டு ஆனது தேர்வு தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும். எங்களது வலைதள பக்கத்தில் RRB Aptitude Test தேர்வுக்கான அனைத்து தகவல்களையும் பெறலாம்.\nDownload தேர்வு ஒத்தி வைப்பு Notice 2019\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 13, 2019\nNext articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 13, 2019\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nRRB NTPC தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/16001120/Rick-workers-protest-against-rising-diesel-prices.vpf", "date_download": "2019-07-21T21:58:18Z", "digest": "sha1:Q6PB3YCBTDHXD36PNOROM6W3XFBDOHAC", "length": 10019, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rick workers protest against rising diesel prices || டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரிக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nடீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரிக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் + \"||\" + Rick workers protest against rising diesel prices\nடீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரிக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nடீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போர்வெல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 03:45 AM\nதமிழகம் முழுவதும் ரிக் உரிமையாளர்கள் (போர்வெல்) மற்றும் அதன் தொழிலாளர்கள், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டீசல் விலை உயர்வுக்கு தகுந்தாற்போல் 1 அடிக்கு (6½ அங்குல போர்) ரூ.80 என்று விலை ஏற்றம் செய்யப்பட்டதை மக்களுக்கு தெரிவிக்கும் விதமாகவும் கடந்த 11–ந் தேதி முதல் 4 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள போர்வெல் வாகன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என 500–க்கும் மேற்பட்டோர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை நிறுத்தி இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.\nஇந்த வேலை நிறுத்தத்தின் நிறைவாக நேற்று விழுப்புரத்தில் போர்வெல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.\nஇதில் செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ரபிக், துணைத்தலைவர் பாரதிராஜா, துணை செயலாளர் பாலமுருகன், நிர்வாகிகள் காமராஜ், பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, இவர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தை முடித்த பின்னர் நேற்று முதல் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. திண்டிவனம் அருகே அதிர்ச்சி சம்பவம், அக்காள், தங்கையை 6 மாதங்களாக பலாத்காரம் செய்த கொடூரம்\n2. மதுரை அருகே கள்ளக்காதலனை கொலை செய்து எரித்த பெண் கைது; தற்கொலை நாடகம் நடத்தியது அம்பலம்\n3. ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டல்: கடத்தப்பட்ட டாக்டரின் 3½ வயது மகள் மீட்கப்பட்டது எப்படி\n4. பழுதை சரி செய்யவதற்காக ஏறி மின்கம்பத்திலேயே உயிரை விட்ட வாலிபர்; கமுதி அருகே பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tngo.kalvisolai.com/2017/03/go-no-51-value-education-2-6.html", "date_download": "2019-07-21T21:32:22Z", "digest": "sha1:2MLIQ33JONPZC4MX4CUZUVPBHZRDZC6Z", "length": 11959, "nlines": 84, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "G.O NO 51 VALUE EDUCATION | வரும் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் 2 வரை திருக்குறள் பாடம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் நீதிபோதனை வகுப்பில் கற்பிக்க அரசு ஏற்பாடு", "raw_content": "\nG.O NO 51 VALUE EDUCATION | வரும் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் 2 வரை திருக்குறள் பாடம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் நீதிபோதனை வகுப்பில் கற்பிக்க அரசு ஏற்பாடு\nவரும் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் 2 வரை திருக்குறள் பாடம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் நீதிபோதனை வகுப்பில் கற்பிக்க அரசு ஏற்பாடு | திருக்குறளில் உள்ள 1,330 குறள்களையும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராஜரத்தினம் என் பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், திருக்குறளில் இடம் பெற்றுள்ள அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் பாடத்திட்டத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அர சுக்கு நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்.26-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், உயர் நீதி மன்றத்தின் உத்தரவை நடை முறைப்படுத்தும் வகையில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு நல் லொழுக்க வகுப்பில் அறத்துப்பால், பொருட்பால் பகுதியில் குறிப்பிட்ட குறள்களைக் கற்பிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலர் டி.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: திருக்குறளில் உள்ள 108 அதிகாரங் களையும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது ஆய்வின் அடிப்படையில் திருக் குறளில் இன்பத்துப்பாலில் உள்ள அதி காரங்கள் நீங்கலாக, அறத்துப் பால், பொருட்பாலில் உள்ள 108 அதிகாரங் களில் உள்ள அனைத்து குறள்களையும் கணக்கிட்டு நன்னெறிக் கல்விக்கான பாடத்திட் டத்தை வகுத்துள்ளது. அந்தக் குழு பரிந்துரை செய்த நன்னெறிக் கல்வி பாடத்திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக 15 அதிகாரங்கள் 2017-18-ம் கல்வி ஆண்டிலிருந்து பயிற்றுவிக்கப் படும். உலகப் பொதும��ையான திருக் குறளில் இடம்பெற்றிருக்கும் நன் னெறிக் கருத்துகளின் அடிப்படை யில் நீதிக் கதைகள், இசைப்பாடல் கள், சித்திரக் கதைகள், அனிமேஷன் படங்கள் மற்றும் இணையவழி திருக்குறள்களை நவீனமுறையில் உருவாக்கி வெளியிடுமாறு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்கு நரும், தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநரும் அறிவுறுத்தப்பட்டுள் ளனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. உயர் அதிகாரி தகவல் இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, \"ஒவ்வொரு வகுப் புக்கும் 15 அதிகாரங்கள் பாடத் திட்டமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன\" என்றார்.\nLIST OF INCENTIVE DETAILS | ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-600 006. | ந.க.எண்.083158/கே/இ1/2009, நாள். 20.11.2015.| ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம் | DOWNLOAD\n3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nG.O.No.309, Dated 16.12.2016 | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nFINANCE (ALLOWANCES) DEPARTMENT G.O.No.309, Dated 16.12.2016 ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st July 2016 – Orders – Issued. | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு | அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவ தாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திருத்திய ஊதியம் பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதமும், பெறாதவர்களுக்கு 7 சதவீதமும் அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 7 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். இதனால், அகவிலைப்படி 125 சதவீதத்தில் இருந்து 132 சதவீதமாக உயரும். அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.427 முதல் ரூ.5,390 வரையும், ஓய்வூதியர் களுக்கு ரூ.214 முதல் ரூ.2,695 வரையும் ஊதிய உயர்வு கிடைக் கும். அகவிலைப்படி உயர்வின் நிலுவைத் தொகை அவர���ர் வங்கிக்கணக்கில் மொத்தமாக செலுத்தப்படும்.…\nஅனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டாய கணினி பாடம்.\nஅனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டாய கணினி பாடம்.\n10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வயது வரம்பு குறித்த அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்\n10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வயது வரம்பு குறித்த அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/12/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-07-21T21:59:41Z", "digest": "sha1:2GH4S25GPPUPND24KCXQ4EYCGZIVB5EQ", "length": 11070, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "என் மகள்களை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க மாட்டேன்! ஷாகித் அப்ரிடி | LankaSee", "raw_content": "\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n ஓட்டுனரும் – லாரி கிளீனரும் பரிதாப பலி.\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன்..\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nஎன் மகள்களை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க மாட்டேன்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, தனது மகள்களை வெளியில் சென்று விளையாட அனுமதிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஷாகித் அப்ரிடி ‘The Game Changer’ என்ற தனது சுயசரிதை புத்தகத்தை எழுதியதில் இருந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். இந்திய வீரர் கவுதம் காம்பீரை வம்பிழுத்தது, பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்கள், தான் ஆடும் காலத்தில் எப்படி தன்னை அவமதித்தனர் என்று கூறியது ஆகியவை சர்ச்சைகளை கிளப்பின.\nஇந்நிலையில் தனது மகள்கள் குறித்து, அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்ட விடயம் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. அப்ரிடி தனது சுயசரிதை புத்தகத்தில், ‘என் மகள்கள் கிரிக்கெட் ஆடுவதை மட்டுமல்ல, வெளியில் சென்று ஆடும் எந்த ஒரு விளையாட்டையும் அனுமதிக்க முடியாது.\nபெண்ணிய விமர்சகர்கள் என் மகள் பற்றிய என் இந்த முடிவைப் பற்றி என்ன வேண்டுமானாலும் கூறிக் கொள்ளட்டும், அது பற்றி கவலையில்லை. அவர்கள் வீட்டுக்குள், வெளியில் அல்லாமல் Indoor Games எதை வேண்டுமானாலும் ஆடலாம், நான் அனுமதிப்பேன்.\nஆனால், பொதுவெளி ஆட்டங்களுக்கு என் பெண்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டேன். கிரிக்கெட்டா வாய்ப்பே இல்லை’ என தெரிவித்துள்ளார். அப்ரிடியின் 4 மகள்களும் விளையாட்டில் சிறந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், வெளியில் சென்று அவர்கள் விளையாட அப்ரிடி அனுமதி தரவில்லை என தெரிகிறது.\nஇந்நிலையில், அப்ரிடியின் இந்த முடிவை ‘பிற்போக்கு தன்மை’ என்று சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். ரசிகர் ஒருவர், ஷாகித் அப்ரிடி ஒரு நடுவயது சராசரி பாகிஸ்தானியர். இவர் வேறு எந்த ஒருவர் மகள்களுடனும் செல்வார், ஆனால் தன் மகள்கள் அதை செய்தால் அனுமதிக்க மாட்டார் என கூறியுள்ளார்.\nபாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியை அப்ரிடி அவமரியாதை செய்வதாக மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார். இம்முறை மகளிர் கிரிக்கெட் உலக அளவில் அடுத்த பெரிய விளையாட்டாக வரும் வேளையில், அப்ரிடியின் இந்த முடிவு கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.\nஏ.ஆர் ரகுமானுக்கு குடியுரிமை வழங்க முன் வந்த கனடா… அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா\nதாயார் குறித்து மகளின் கண்ணீர் பதிவு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/16/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-21T22:06:20Z", "digest": "sha1:2EW7OUOZMM5HC4G4GN6Z72MEMSMB6FUM", "length": 8779, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வடக்கிலிருந்து முஸ்லிம்களை ஏன் வெளியேற்றினார்? | LankaSee", "raw_content": "\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n ஓட்டுனரும் – லாரி கிளீனரும் பரிதாப பலி.\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன்..\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nபுலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வடக்கிலிருந்து முஸ்லிம்களை ஏன் வெளியேற்றினார்\n90ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இஸ்லாமியர்களை வெளியேற்றியதை இப்போது அல்ல, அப்போதே சரியாகத்தான் பார்த்தோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்.\nபத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nஇஸ்லாமியர்களை வடக்கில் இருந்து வெளியேற்றுவதற்கான உண்மைக்காரணம் கிழக்கில் ஏற்பட்ட சில அதிர்வலைகள் யாழ்ப்பாணத்தை சென்றடைந்து கொண்டிருந்தபோது சில நாசகார நடவடிக்கைகளுக்காக சில முஸ்லிம்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.\nஅதை உணர்ந்து கொண்ட விடுதலைப்புலிகள் அமைப்பு அந்த காலத்தில் முஸ்லிம்கள் அவ்வாறான ஒரு தாக்குதலை நடத்தியிருந்தால் அது பாரிய உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியிருக்கும்.\nஆகவே முஸ்லிம்களின் நலனை கருத்திற்கொண்டே தேசியத் தலைவர் பிரபாகரன் வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தற்கொலைப்படை தாக்குதல்தாரியின் மனைவிக்கு குழந்தை பிறந்தது அவர் கடைசியாக எழுதிய கடிதம்..\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைய சிரியாவுக்கு சென்ற இலங்கையர்\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nசுட்டுக் கொல்ல��்பட்ட இளைஞனை பார்வையிட வந்த நால்வர் கைது\nஇலங்கைக்கு வந்தடைந்த வங்கதேச கிரிக்கெட் அணி.. வெளியான புகைப்படங்கள்\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/18/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-21T22:24:02Z", "digest": "sha1:2JNKLB7EO5LYMPF7DZOTVNWBZINTSZL6", "length": 8759, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "நான் அடித்து கூறுகிறேன்.. இந்த அணிதான் வெல்லப்போகிறது.. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன்.!! | LankaSee", "raw_content": "\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n ஓட்டுனரும் – லாரி கிளீனரும் பரிதாப பலி.\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன்..\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nநான் அடித்து கூறுகிறேன்.. இந்த அணிதான் வெல்லப்போகிறது.. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன்.\n10 அணிகள் பங்கேற்கும் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற 30 ஆம் தேதி தொடங்கி ஜூலை 11ம் தேதி வரை நடைபெறுகிறது.\nஇந்த உலக கோப்பை தொடருக்கான தங்களது அணியை அனைத்து நாடுகளும் அறிவித்துள்ளது. இந்த உலக கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி, இந்த உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியவை, கிரிஸ் கெய்ல் இந��த உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற உள்ளார்.\nஅவர் வெற்றியுடன் விடை பெற விரும்புவார். இதனால் மற்ற தொடர்களை விட இந்த தொடரில் கிரிஸ் கெய்ல் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நினைப்பார். இதுதவிர பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த உலக கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக டேரன் சமி தெரிவித்துள்ளார்.\nவாழும் கேரளா.. வீழும் தமிழகம்.. – தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி..\nமெரினாவில் பற்றி எரியும் வீடுகள் – விரையும் அதிகாரிகள்.\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46334", "date_download": "2019-07-21T22:31:14Z", "digest": "sha1:SABR7ESPKZK42H65FXVOCII34REWUJIA", "length": 9987, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கு வலய ஒருங்கிணைந்த அபிவிருத்தித்திட்டத் தயாரிப்புக்கான பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகிழக்கு வலய ஒருங்கிணைந்த அபிவிருத்தித்திட்டத் தயாரிப்புக்கான பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்\nகிழக்குப் பிரதேசத்துக்கான ஒருங்கிணைந்த அபிவிருத்தித்திட்டம் தயாரித்தலுக்கான பங்குதாரர்களுடனான முதல்கட்ட கலந்துரையாடல் நேற்று வியாக்கிழக்கிழமை (06) பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது..\nதேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் எதிர்வரும் 20ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள இலங்கையின் அபிவிருத்திக்கான நான்கு வலயத்திட்டத்தில் கிழக்கு வலயத்திற்கான ஆய்வுக்கலந்துரையாடலே இதுவாகும்.\nஇத்திட்டத்தினைத் தயாரிக்கும் பொறுப்பினை ஏற்றுள்ள மொரட்டுவ பல்கலைக்க���கத்தின் நகர மற்றும் கிராமியத்திட்டமிடல் பீடத்தினால் இந்தக்கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதில் இப்பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் சானக்க காரியவசம், விரிவுரையாளர் ஷாலினி மரியதாஸ் ஆகியோர் பங்கு கொண்டனர். மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்கள், கிழக்குப் பல்கலைக்கழக துறைசார் சிரேஸ்ட விரிவுரையாளர்கள் பங்கு கொண்டனர்.\nஇத்திட்டத் தயாரிப்பினை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நகர மற்றும் கிராமியத்திட்டமிடல் பீடத்தின் விரிவுரையார்களின் வழிகாட்டலில் 3ஆம் வருட மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.\nஅத்துடன், விவசாயம், மீன்பிடி, நீர்வழங்கல், நீர்ப்பாசனம், வீதி அபிவிருத்தி, நகர அபிவிருத்தி அதிகாரசபை, கரையோரம்பேணல், வனவளம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.\nஇக் கலந்துரையாடலில் துறைசார் மேம்பாடுகள், தேவைப்பாடுகள், தற்போதைய நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. திட்டம் தயாரிப்பிலிருந்து இத்திட்டம் 2017 முதல் 2050ஆம் ஆண்டுவரையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nஇதில், பொருளாதார அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, சுற்றாடல் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத்துறை, வர்த்தக மற்றும் வியாபரம், கல்வி எனப் பல்வேறுபட்ட பிரிவுகளிலும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவுள்ளன.\nஇந்த ஆரம்பக்கட்ட ஆராய்வுகள் மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டு அடுத்து அமைச்சுமட்ட கலந்துரையாடல்கள், தொழில்நுட்பக்குழு ஆராய்வு மற்றும் செயற்திட்ட பூரணப்படுத்தல்களையடுத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nதேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்கள் ஒரு வலயமாகவும், கொழும்பு திருகோணமலை ஒரு வலயமாகவும், காலி – ஹம்பாந்தோட்டை ஒரு வலயமாகவும் அம்பாறை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் மற்றொரு வலயமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் முதல் கட்டமே கிழக்குபபிரதேசத்துக்கான ஒருங்கிணைந்த அபிவிருத்தித்திட்டம் தயாரித்தலாகும்.\nPrevious articleமட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னால் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ஆர்ப்பாட்டம்\nNext articleதமிழ் நபருக���கு சொந்தமான 03 இலட்சம் பணத்தை அவரிடமே ஒப்படைத்த முஸ்லிம் சகோதரர்\nவிபத்தில் 12 வயது சிறுவன் பலி : திருகோணமலையில் சம்பவம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் காலமானார்\nரயில்சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு\nமட்டு சமுர்த்தி திணைக்கள ஏற்பாட்டில் சமுர்த்தி அபிமானி விற்பனைக் கண்காட்சி\nஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் கர்ப்பினித் தாய்மாருக்கு வழங்கிய கௌப்பி தொடர்பாக முறைப்பாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2014/03/blog-post_17.html", "date_download": "2019-07-21T21:13:30Z", "digest": "sha1:7SYD6IRLYEMJBTEFQMSC5FNCDLFX32S7", "length": 19623, "nlines": 172, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: பாவங்கள் போக்கும் பங்குனி உத்திரம் ..... ! ! !", "raw_content": "\nபாவங்கள் போக்கும் பங்குனி உத்திரம் ..... \nபங்குனி உத்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும்.\nசிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.\nஇத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள்.\nபங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் ���ல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர்.\nஅறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி அமைந்து இருக்கும் பழனியில் பங்குனி மாதம் உத்தரம் நட்சத்திர திதியில் நடைபெறும் விழா பங்குனி உத்தரம் ஆகும். அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்தரம் வீழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.\nதிண்டுக்கல் மாவட்டமும், அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, சைவ சமயத்தவர்கள், ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று காவிரி நதியில் தீர்த்தம் (புனித நீர்) கொண்டுவந்து, பழனியில் போகரால் நிறுவப்பட்ட நவபாசாண முருகனுக்கு செலுத்துவார்கள். பங்குனியில் வெயில் கடுமையாக இருக்கும், நவபாசாணத்தால் ஆன முருகன் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி நதியின் நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா பங்குனி உத்தரம் திருவிழா.\nமதுரை மீனாட்சி சொக்கநாதர் திருமணக்கோலம்\nகாஞ்சி மாவடியில் நிஸ்டையில் ஆழ்ந்த பார்வதிக்கு\nஇழந்த பழமையை மீழப்பெற்றுத் தந்த நன்னாள்\nஈசனின் ஆக்ஞ்யில் எரிந்த மன்மதனை இரதிக்கு\nகிருதயுகத்தில் கோன் இரகுவால் மனுக்குல் உய்வதற்கு\nநார் அயன் உள்ளம் திருமகளுக்கு\nமயிலையில் ஞான சம்பந்தன் பூம்பாவைக்கு\nஎன் அம்பிகை புன்னையம்பதி மாரிக்கு தீர்த்த திருநாள்\nஅன்னாள் என் மகா யாக தீட்சைப் திருப்பெருநாள்.\nஅன்னாள் மங்கையருக் மாங்கலிய விரதமேற்கும் பொன்னாள்\".\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்) இங்கே அழுத்தவும்\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வ��டியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்��ுமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/07/25/tamilnadu-funeral-procession-causes-traffic-congestion-179865.html", "date_download": "2019-07-21T21:50:21Z", "digest": "sha1:N5WJ23H37GJZHF5RPIN6WBQUUMQQSYDD", "length": 16130, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையின் பிஸி சாலைகளில் டிராபிக் ஜாமை உருவாக்கிய ‘இறுதி ஊர்வலம்’ | Funeral procession causes traffic congestion on Chennai’s busy roads - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செ��்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையின் பிஸி சாலைகளில் டிராபிக் ஜாமை உருவாக்கிய ‘இறுதி ஊர்வலம்’\nசென்னை: நேற்று மதியம் சென்னை திநகரில் ஆரம்பித்த இறுதி ஊர்வலம் ஒன்று பெசண்ட் நகர் இடுகாட்டை அடைவதற்குள், பல முக்கிய சாலைகள் போக்குவரத்ஹ்டு நெரிசலால் பாதிக்கப்பட்டது.\nஇது குறித்து கருத்து தெரிவித்த போக்குவரத்து காவலர் ஒருவர் கூறியதாவது, ‘தெற்கு போக் ரோட்டில் ஆரம்பித்த அந்த இறுதி ஊர்வலம் வெங்கட் நாராயணா சாலை, சாமியர்ஸ் சாலை, டிடிகே சாலை வழியாக பெசண்ட் நகரை சென்றடைந்தது. இதற்குள் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. அதை சரி செய்வதற்குள் போதும், போதும் என்றாகி விட்டது' எனத் தெரிவித்தார்.\nமேலும், அந்த இறுதி ஊர்வலம் கவுன்சிலர் ஒருவரின் தாயாருடையது என்றும், சடலத்துடன் 500 பேர் சென்றதாலேயே இத்தகைய போக்குவரத்து நெரிசல் உண்டானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇது போன்ற இறுதி ஊர்வலங்கள் மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம் ஆதலால், போலீசாரால் உடனடியாக செயலில் ஈடுபட முடியாமல் போய் விட்டதாகவும், பொதுவாக இது போன்ரு சாலை வழியாக இறுதி ஊர்வலம் செல்வதற்கு திட்டமிடுபவர்கள் முன்கூட்டியே போலீசாரிடம் அனுமதி வாங்கிக் கொண்டால் இது போன்ற தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம் என அந்த போக்குவரத்து ஊழியர் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nஇயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nபுதிய கல்வி கொள்கை- இயக்குநர் ஷங்கர் மீது சீமான் பாய்ச்சல்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக ���ாக்கு வங்கிக்கு குறி\nஇன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம்.பி\nதிராவிடம், தேசியம், தமிழ்த் தேசியம்.. சிவாஜி எனும் ஆளுமை கண்ட அரசியல்\nசமூக நீதி பாதுகாவலர், ஏழைகளின் உரிமைக்குரலுக்கு சொந்தக்காரர் டி. ராஜா... மு.க. ஸ்டாலின் வாழ்த்து\n108 சேவையின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களில் முறையான பராமரிப்பு இல்லை.. ஊழியர்கள் புகார்\nஅரசுத் திட்டங்களில் இந்தியில் பெயர் வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பாங்க.. கனிமொழி சுளீர்\nமுதலில் விஜய்.. அடுத்து அஜித்.. இப்போது சூர்யா.. முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து மோதும் தமிழக பாஜக\nஎதிர்பார்த்தபடி கனமழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழ்நாடு தினத்தை கொண்டாட நமக்கென்று ஒரு கொடி வேண்டும்.. கொமதேக ஈஸ்வரன் வலியுறுத்தல்\nபடத்தில் மட்டும் பஞ்ச் டைலாக் பேசினால் போதாது.. சூர்யா போல வெளியிலும் பேச வேண்டும்.. சீமான் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு தினத்தை கொண்டாட நமக்கென்று ஒரு கொடி வேண்டும்.. கொமதேக ஈஸ்வரன் வலியுறுத்தல்\nபாக்., பிரதமர் இம்ரான்கானை கலாய்க்கும் நெட்டிசன்கள்... காரணம் அமெரிக்கா தான்\nமும்பை தாஜ் ஓட்டல் அருகே உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து.. ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-chief-minister-hd-kumaraswamy-s-5-star-stay-354644.html", "date_download": "2019-07-21T21:08:56Z", "digest": "sha1:OJA2WLP2QBQ65OVTR5VBKAOLYM5JCBIZ", "length": 19396, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாட்டில் எந்த முதல்வரும் இப்படி செய்ததில்லை.. 'ஸ்டார்' சர்ச்சையில் குமாரசாமி | Karnataka Chief Minister HD Kumaraswamy’s 5 star stay - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n6 min ago எம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\n13 min ago இன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம்.பி\n19 min ago திராவிடம், தேசியம், தமிழ்த் தேசியம்.. சிவாஜி எனும் ஆளுமை கண்ட அரசியல்\n26 min ago சமூக நீதி பாதுகாவலர், ஏழைகளின் உரிமைக்குரலுக்கு சொந்தக்காரர் டி. ராஜா... மு.க. ஸ்டாலின் வாழ்த்து\nSports 6 ரன் ஓவர் த்ரோ குடுத்தது தப்பு தான். உங்களால ஒண்ணும் பண்ண முடியா���ு.. உங்களால ஒண்ணும் பண்ண முடியாது..\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டில் எந்த முதல்வரும் இப்படி செய்ததில்லை.. ஸ்டார் சர்ச்சையில் குமாரசாமி\nCauvery Water: தமிழகத்திற்கு தண்ணீர் தரப்படுமா..குமாரசாமி விரக்தி பேச்சு- வீடியோ\nபெங்களூர்: நாட்டில் எந்த முதல்வரும் செய்யாத ஒரு செயலை, கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி, சத்தமின்றி செய்து வருகிறார். இதனால் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளார்.\nஅப்படி என்ன செய்தார் என்கிறீர்களா ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வர், அமைச்சர்களுக்கு அரசு சார்பில் பங்களாக்கள் வழங்கப்படும். அங்கே இருந்தபடி அரசு அலுவல்களை மேற்கொள்வார்கள். சில மாநிலங்களில், தங்களது சொந்த வீடுகளில் இருந்தபடியே, இந்த பணிகளை மேற்கொள்வார்கள்.\nஇதேபோலத்தான் கர்நாடக முதல்வருக்கும் பெங்களூரில் இரு வீடுகள் உள்ளன. ஒரு வீடு ஜேபி நகர் பகுதியில், ஜெயதேவா மருத்துவமனை அருகே உள்ளது. இது சொந்த வீடு. முதல்வர்களுக்காக அரசு சார்பில் வழங்கப்படும் பங்களா, குமாரகிருபா சாலையில், லலித் அசோக் என்ற நட்சத்திர ஹோட்டலின் அருகே அமைந்துள்ளது. இதற்கு பெயர் கிருஷ்ணா.\nபொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிவது, அரசு அதிகாரிகளுடன் மீட்டிங் நடத்துவது போன்றவற்றுக்கு, 'கிருஷ்ணா' இல்லம் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், இவ்விரண்டு இல்லங்களையும் விட்டுவிட்டு, குமாரசாமி, தினமும் எங்கே தங்குகிறார் தெரியுமா ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள தாஜ் வெஸ்ட் என்ட் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இந்த தகவலை வெளிக்கொண்டு வந்துள்ளார் ஒரு ஆர்வலர். நட்சத்திர ஹோட்டலில் கு��ாரசாமி தங்குவது முதல்வரின் அலுவலகத்திற்கு தெரியுமா என்ற ஆர்டிஐ கேள்விக்கு, தெரியாது என பதில் கிடைத்துள்ளது. ஏனெனில், நட்சத்திர ஹோட்டல் பில்லை, முதல்வர் அலுவலகம் செலுத்துவது கிடையாதாம். இதை யார் செலுத்துகிறார்கள் என்பது இன்னும் மர்மமாக உள்ளது.\nதாஜ்வெஸ்ட் என்ட் ஹோட்டலுக்கும், கிருஷ்ணா இல்லத்திற்கும் மிஞ்சிப்போனால், 2 கி.மீ தூரம்தான் இருக்கும். ஆனாலும், முதல்வர் ஐந்து நட்சத்திர ஹோட்டலைத்தான் நாடுகிறார். இங்கிருந்து சட்டசபை கட்டிடம் அமைந்துள்ள தலைமைச் செயலகமான விதான சவுதா, 2 கி.மீ சுற்றளவுக்குள்தான் வருகிறது. மஜத அலுவலகம் கண்ணுக்கு எட்டிய தூரத்தில்தான் அமைந்துள்ளது என்பதும் தாஜ் வெஸ்ட் என்ட் ஹோட்டலை முதல்வர் தேர்ந்தெடுக்க காரணமாக கூறப்படுகிறது.\nஇதனிடையே, குமாரசாமி, தனது கிராம சுற்றுப் பயணத்தை விரைவில் துவங்க உள்ளார். கிராமங்களில் ஏழை எளிய மக்களிடம் குறைகளை கேட்டறிந்துவிட்டு, கிராமங்களிலேயே தங்கி, இரவு தூங்கி மறுநாள் பெங்களூர் திரும்பும் திட்டம் இது. மாதம் ஒரு நாள் இவ்வாறு கிராமங்களில் தங்க உள்ளார் குமாரசாமி. பெங்களூரில் நட்சத்திர ஹோட்டலில் தங்கும் குமாரசாமி, கிராமத்தில் தங்குவது நாடகம் என்று பாஜக விமர்சனத்தை முன் வைத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுமாரசாமிக்கு ஷாக்கிங் நியூஸ்.. நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க பகுஜன் சமாஜ் எம்எல்ஏ முடிவு\nகர்நாடகா நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர் வஜூபாய் வாலா\nதொடர் கனமழை எதிரொலி.. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு10,000 கனஅடி நீர் திறப்பு\nகர்நாடக அரசியலில் பரபரப்பு.. அரசை தக்க வைக்க போராட்டம்.. இன்று காங். எம்எல்ஏக்கள் கூட்டம்\nகர்நாடகத்தில் தொடரும் பரபரப்பு.. நட்சத்திர ஓட்டலில் நாளை காங். எம்எல்ஏ-க்கள் கூட்டம்\n3 நாட்களுக்கு மிக அதிக கனமழை.. குடகு மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\nஅன்று எடியூரப்பாவிற்கு வந்த சோதனை தான் இன்று எனக்கு.. ஆனா அவர போல கெஞ்ச மாட்டேன்.. குமாரசாமி\nஅடேங்கப்பா.. இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவேயும் தப்புகிறதா குமாரசாமி அரசு\nகர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\nகர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nதலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\nஎன் பொண்டாட்டி, புள்ளைங்க மேல சத்தியம்.. பாஜகவுக்கு எதிராக ஷாக்கிங் தகவல்களை சொன்ன கர்நாடக அமைச்சர்\nஆளுநரின் 2வது கெடுவையும் புறக்கணித்த குமாரசாமி.. அடுத்து என்ன நடக்கும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkumaraswamy karnataka politics குமாரசாமி கர்நாடகா அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/lok-sabha-elections-counting-2019-dmk-cadres-already-starte-preparing-for-the-victory-351450.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T22:03:26Z", "digest": "sha1:GINDXQACQAGODVDWCZKBICWZ325UJO36", "length": 17544, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "அட.. அறிவாலயம் இப்பவே கொண்டாட்டத்திற்கு ரெடியாய்ருச்சே.. மாஸ் ஏற்பாடுகளில் திமுக! | Lok Sabha Elections Counting 2019: DMK cadres already started preparing for the victory - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n6 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅட.. அறிவாலயம் இப்பவே கொண்டாட்டத்திற்கு ரெட���யாய்ருச்சே.. மாஸ் ஏற்பாடுகளில் திமுக\nLok Sabha Elections Counting 2019 : லோக்சபா தேர்தல் முடிவு இன்று...மாஸ் ஏற்பாடுகளில் திமுக\nசென்னை: திமுக கட்சி தொண்டர்கள் இப்போதே சென்னையில் உள்ள திமுக அலுவலகத்தில் அலங்காரங்கள் செய்து வருகிறார்கள். தேர்தல் வெற்றியை கொண்டாட தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.\nலோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.\nதமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபை இடைத்தேர்தலும் நடைபெற்றது. மொத்தம் தமிழகத்தில் 22 தொகுதிகளில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது.\n லோக்சபா தேர்தலில் வாக்குகள் எப்படி எண்ணப்படும்.. முழு விபரம்\nஇந்தநிலையில் தமிழகத்தில் திமுகவிற்கே அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. இடைத்தேர்தலில் திமுக அதிக இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவினர் பெரிய நம்பிக்கையில் இருக்கிறார்கள்.\nஇதையடுத்து தற்போது சென்னையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். அறிவாலயத்தை திமுக தொண்டர்கள் அதிகாலையில் இருந்து அலங்காரம் செய்து வருகிறார்கள்.\nஅதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின் வீடு முன்பும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு முன்பும் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. இப்போதே அங்கு தொண்டர்கள் குவிய தொடங்கி இருக்கிறார்கள். இன்னும் சற்று நேரத்தில்திமுக தலைவர் ஸ்டாலின் அறிவாலயம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்னை மட்டுமில்லாமல் தமிழகம் முழுக்க பல்வேறு திமுக அலுவலகங்களில் இதே போல் வெற்றியை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த 22 சட்டசபை தேர்தலில் திமுக அதிக இடங்களை வென்றால் ஆட்சி மாற்றம் ஏற்படும். இதனால் திமுகவினர் இப்போதே படு குஷியில் இருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nஇயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nபுதிய கல்வி கொள்கை- இயக்குநர் ஷங்கர் மீ���ு சீமான் பாய்ச்சல்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nஇன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம்.பி\nதிராவிடம், தேசியம், தமிழ்த் தேசியம்.. சிவாஜி எனும் ஆளுமை கண்ட அரசியல்\nசமூக நீதி பாதுகாவலர், ஏழைகளின் உரிமைக்குரலுக்கு சொந்தக்காரர் டி. ராஜா... மு.க. ஸ்டாலின் வாழ்த்து\n108 சேவையின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களில் முறையான பராமரிப்பு இல்லை.. ஊழியர்கள் புகார்\nஅரசுத் திட்டங்களில் இந்தியில் பெயர் வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பாங்க.. கனிமொழி சுளீர்\nமுதலில் விஜய்.. அடுத்து அஜித்.. இப்போது சூர்யா.. முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து மோதும் தமிழக பாஜக\nஎதிர்பார்த்தபடி கனமழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழ்நாடு தினத்தை கொண்டாட நமக்கென்று ஒரு கொடி வேண்டும்.. கொமதேக ஈஸ்வரன் வலியுறுத்தல்\nபடத்தில் மட்டும் பஞ்ச் டைலாக் பேசினால் போதாது.. சூர்யா போல வெளியிலும் பேச வேண்டும்.. சீமான் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 vote counting லோக்சபா தேர்தல் 2019 வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/telangana-chief-minister-chandra-shekar-rao-gone-to-thirupati-temple-352133.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T21:08:07Z", "digest": "sha1:UYRHDBLGCRTVCJKD5ECC6NI3F7P7TFSH", "length": 16331, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏழு கொண்டல வாடா.. கோவிந்தா.. கோவிந்தா.. திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்திரசேகர் ராவ்! | Telangana Chief Minister Chandra Shekar rao gone to Thirupathi temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n22 min ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n59 min ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\n1 hr ago புதிய கல்வி கொள்கை- இயக்குநர் ஷங்கர் மீது சீமான் பாய்ச்சல்\n1 hr ago எம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nஏழு கொண்டல வாடா.. கோவிந்தா.. கோவிந்தா.. திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்திரசேகர் ராவ்\nதிருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்திரசேகர் ராவ்\nதிருப்பதி: தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் திருப்பதி எழுமலையான் கோவிலில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் சாமி தரிசனம் செய்தார்.\nதெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த வியாழக்கிழமை வெளியானது.\nஇதில் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவின் தெலுங்கான ராஷ்டிரிய சமீதி கட்சி 9 இடங்களை கைப்பற்றியுள்ளது. 17 தொகுதிகளில் 16 இடங்களை கைப்பற்றிவிடுவோம் என கணக்கு போட்டிருந்தார் சந்திரசேகர் ராவ்.\nஆனால் 9 இடங்களை மட்டுமே அவரால் வெல்ல முடிந்தது. 16 இடங்களை கைப்பற்றினால் மூன்றாவது அணி அமைக்கலாம் என்று கனவு கண்ட நிலையில் பாஜக தனிப்பெரும்பை பெற்று அந்த கனவை தகர்த்தது.\nஇந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று திருப்பதி சென்றார். திருமலையில் உள்ள தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய அவர் இன்று காலை குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.\nமுன்னதாக கோவில் மகாதுவாரம் (முன் வாசல்) அருகே தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், அறங்காவலர் குழு தலைவர் சுதாகர் யாதவ் ,தலைமையில் அர்ச்சகர்கள் இஸ்தி்காபால் மரியாதையுடன் சந்திரசேகரராவை கோவிலுக்குள் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்தனர்.\nரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் மூலமாக வேத ஆசிர்வாதம் செய்து வைக்கப்பட்டு தீர்த்த பிரசாதங்களும் அவருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து சந்திரகிரி எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி திருப்பதி அடுத்த தும்மலகுண்டாவில் கட்டிய கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்கு சென்ற சந்திரசேகரராவ் அங்கும் சுவாமி தரிசனம் செய்தார்.\nமதியம் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் ஹைதராபாத் புறப்பட்டு செல்கிறார். தேர்தல் முடிவுகள் வெளியாகி தெலுங்கானா ராஷ்டிரிய சமீதிக்கு கணிசமான இடங்கள் கிடைத்த நிலையில் சந்திர சேகர்ராவ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலை நேரத்தில் டிக்டாக��.. சினிமா நடிகையை மிஞ்சிய பெண் ஊழியரால் பரபரப்பு\nஆபீஸில் லட்சுமியுடன் செம ஜாலி.. ரெய்டு வந்த போலீஸ்.. கூரை மேல் பதுக்கி வைத்ததால் களேபரம்\nசந்தோஷமாக ஏரியில் குளிக்க சென்றார்... டிக் டாக் வீடியோவால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்\nஸ்டாலின் ஸ்டைலில்... தெலுங்கானாவை கலக்குகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா\n4 எம்பிக்களை வேண்டும் என்றே பாஜகவுக்கு தாரை வார்த்தாரா நாயுடு.. பகீர் கிளப்பும் தெலுங்கானா அரசு\nபிக்பாஸ் வீட்டில் உள்ள வனிதா எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு.. தெலுங்கானா போலீஸ் அதிரடி\nஅனிதாவை கொடூரமாக தாக்கிய அதே இடத்தில் மரம் நட்டு அதிரடி பதிலடி கொடுத்த வனத்துறை\nஓங்கி தலையில் அடித்த டிஆர்எஸ் எம்எல்ஏவின் தம்பி.. மயங்கி விழுந்த அனிதா.. தெலுங்கானாவில் ரவுடித்தனம்\nகுபீர் என பற்றிய தீ... சிக்கிய பாஜக தொண்டர்கள்.. 9 மாத குழந்தைக்கான ஆர்ப்பாட்டத்தில் விபரீதம்\nஒரு எம்எல்ஏ செய்ற வேலையா இது... வீடியோவால் வசமாக சிக்கிய பாஜக எம்எல்ஏ.. தெலுங்கானாவில் அதிர்ச்சி\nபால்குடி மாறாத குழந்தையின் வாயை பொத்தி பலாத்காரம்... மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம்\nஓம் டிரம்ப்பாய நமஹ.. ஓம் டொனால்டாய நமஹ.. டெய்லி பாலாபிஷேகம் செய்யும் தெலுங்கானா கிருஷ்ணன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntelangana chandrashekar rao thirupathi temple தெலுங்கானா சந்திரசேகர் ராவ் திருப்பதி கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tamil-actors-debut-movies/", "date_download": "2019-07-21T21:01:36Z", "digest": "sha1:BCKOPCJJPORHMUZ7XBZPP3I2OWBH5AYL", "length": 15925, "nlines": 146, "source_domain": "www.cinemapettai.com", "title": "18 தமிழ் நடிகர்கள் அறிமுகமான முதல் படங்கள்", "raw_content": "\nதமிழ் ஹீரோக்கள் நடித்த முதல் படங்கள்.. யார் வெற்றி அடைந்தார்கள்..\nதமிழ் ஹீரோக்கள் நடித்த முதல் படங்கள்.. யார் வெற்றி அடைந்தார்கள்..\n18 தமிழ் நடிகர்கள் அறிமுகமான முதல் படங்கள்\nபிரபு நடித்த முதல் படம் சங்கிலி. சிவாஜிகணேசன், ஸ்ரீபிரியா நடித்தனர். இந்தப் படத்திற்கு இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் இருவரும் இசையமைத்திருந்தனர். இந்த படம் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது.\nவிஜயகாந்த் நடித்த முதல் படம் இனிக்கும் இளமை. இந்த படத்தில் நடிகை ராதிகா சுதாகர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் சங்கர் கணேஷ். இந்த படம் சுமாராக ஓடியது.\nசத்யராஜ் நடித்த முதல் படம் சட்டம் என் கையில் இந்த படத்தில் சத்யராஜ் வில்லனாக நடித்தார் கமல்ஹாசன் ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு இசை இளையராஜா படம் நன்றாக ஓடியது.\nஇளையதளபதி விஜய் சிறு வயதில் விஜயகாந்தின் ‘வெற்றி’ படத்தில் நடித்திருக்கிறார் இருந்தாலும் கதாநாயகனாக நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு அந்தப் படத்தை அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கினார் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.\nஅஜித் தமிழ் நடித்த முதல் படம் அமராவதி. இந்த படத்தில் சங்கவி கதாநாயகியாக நடித்தார். இசை பாலபாரதி படம் சுமாராக ஓடியது.\nரவி நடித்த முதல் படம் ஜெயம் இந்த படத்தில் இருந்து ஜெயம் ரவி என அழைக்கப்பட்ட இந்த படத்தை அவருடைய அண்ணன் ராஜா இயக்கும் படம் மாபெரும் வெற்றி பெற்றது.\nதுள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் அறிமுகமானார். இந்தப் படத்தை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கினார். ஆனால் திரையில் அவருடைய தந்தை கஸ்தூரி ராஜாவின் பெயர் மட்டும் வரும். இந்த படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பாளர். இந்த படம், பாடல் என அனைத்தும் நல்ல வெற்றியைப் பெற்றது.\nசரத்குமார் நடித்த முதல் படம் கண் சிமிட்டும் நேரம் இந்த படத்தில் கதாநாயகனாகவும் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசை வி எஸ் நரசிம்மன். இந்த படம் வெற்றி பெற்றது.\nதொலைக்காட்சிகளில் புகழ்பெற்ற சிவகார்த்திகேயன் நடித்த முதல் படம் மெரினா இந்த படத்தை பாண்டிராஜ் டைரக்ட் செய்திருந்தார். bigg boss புகழ் ஓவியா இந்த படத்தில் நடித்தார். இந்த படம் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.\nஅர்ஜுன் நடித்த முதல் படம் நன்றி. இந்த படத்தில் கதாநாயகன் கார்த்திக், நளினி நடித்திருப்பார்கள். இந்த படத்தை ராமநாராயணன் டைரக்ட் செய்தார். இந்தப் படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.\nவிஜய் முதன்முதலில் அறிமுகமான படம் காத்திருந்த காதல் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்தப்படம் மாபெரும் தோல்வி அடைந்தது.\nபிரசாந்த் முதலில் நடித்த படம் வைகாசி பொறந்தாச்சு இவருக்கு ஜோடியாக நடிகை காவேரி நடித்திருந்தார். இந்த படத்தை தேவா. ராதா பாரதி இயக்கிய இந்தப் படம் வெற்றி பெற்றது.\nசூர்யா நடித்த முதல் படம் நேருக்கு நேர். இந்த படத்தை இயக்குனர் வசந்த் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து இணைந்து வ���ஜய் நடித்திருப்பார். சூர்யாவின் ஜோடியாக சிம்ரன் நடித்தார். தேவா இசை அமைத்திருப்பார் படம் நன்றாக ஓடியது.\nவிக்ரம் நடித்த முதல் படம் என் காதல் கண்மணி இந்த படத்தில் நடிகை ரேகா ஜோடியாக நடித்திருப்பார். படம் தோல்வியைத் தழுவியது.\nஅரவிந்த்சாமி நடித்த முதல் படம் தளபதி. இந்த படத்தில் கலெக்டர் வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் நாயகன் ரஜினி. படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.\nமாதவன் நடித்த முதல் படம் அலைபாயுதே. இந்த மணிரத்னம் செய்திருந்தார் இசை ஏ ஆர் ரகுமான். இந்தப் படத்தின் பாடல் படம் என இரண்டு மெகா ஹிட்டாக அமைந்தது.\nரஜினிகாந்த் நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள். இந்த படத்தில் அவர் கதாநாயகன் இல்லை கமலஹாசன் கதாநாயகன். ஆனால் இந்த படத்தில்தான் அறிமுகமானார். இந்தப் படத்தை கே.பாலச்சந்தர் இயக்கினார். படம் நல்ல வெற்றி பெற்றது.\nகமல் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா. சிவாஜிகணேசன் சாவித்திரி நடித்த இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. கமலஹாசனின் நடிப்பு நன்றாக பேசப்பட்டது. இந்தப்படத்தின் ‘அம்மாவும் நீயே’ பாடல் மிகப்பெரும் வெற்றி பெற்றது.\n( கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 7 படங்கள் )\n( பிரபு குஷ்பு இணைந்து ஜோடியாக நடித்த 10 படங்கள் )\nRelated Topics:சினிமா செய்திகள், விஜயகாந்த்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nஅமலாபாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166324&cat=31", "date_download": "2019-07-21T22:21:05Z", "digest": "sha1:3JSKZPVTVKTW77YMCNXAG6TVOAGWO6DL", "length": 32141, "nlines": 652, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓட்டு எண்ணிக்கையில் உயர்மட்ட பார்வையாளர் வேண்டும் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » ஓட்டு எண்ணிக்கையில் உயர்மட்ட பார்வையாளர் வேண்டும் மே 11,2019 00:00 IST\nஅரசியல் » ஓட்டு எண்ணிக்கையில் உயர்மட்ட பார்வையாளர் வேண்டும் மே 11,2019 00:00 IST\nதமிழகத்தில் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. இதனால் தமிழக தேர்தல் ஆணையாளர் மீது நம்பிக்கை இல்லை. மே 23ம் தேதி நடைபெற உள்ள ஓட்டு எண்ணும் பணியை கண்காணிக்க, உயர்மட்ட அளவிலான பார்வையாளர் நியமனம் செய்ய வேண்டும் என நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.\nதேர்தல் கமிஷனை சீர்திருத்த வேண்டும்\nதமிழக தேர்தல் ஏற்பாடுகள் தயார்\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார்\nஓட்டு எண்ணும் மையத்தில் நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்\nபுதுச்சேரியில் மே 12ம் தேதி மறு வாக்குப்பதிவு\nஆட்சி மாற்றம் வேண்டும் என கூறவில்லை: விஜய சேதுபதி\nஅரசியல் சண்டைக்கு முதல் பலி\nதமிழகத்தில் செவ்வாயன்று பிரசாரம் ஓய்வு\nதமிழகத்தில் 70 சதவீத ஓட்டுப்பதிவு\nஜூலை 3ம் தேதி பி.இ.,கலந்தாய்வு\nஆசிய அளவிலான சிலம்பப் போட்டி\nபாரதிதாசன் நினைவிடத்தை மாற்ற வேண்டும்\nமாநில அளவிலான வலுதூக்கும் போட்டி\nதனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை...\nநேர்மை பொறுப்பு கவனம் வேண்டும்\nகிரண்பேடியை திரும்ப பெற வேண்டும்\nதேர்தல் பாதுகாப்பு போலீசார் மோதல்\nமாநில அளவிலான செஸ் போட்டி\nஉள்ளாட்சி தேர்தல் நடப்பது கேள்விக்குறி\nஸ்டாலின் மீது வழக்கு பதிவு\nதமிழகத்தில் கடும் அனல் காற்று\nசெந்தில் பாலாஜி அரசியல் வியாபாரி\nமோடி மன்னிப்பு கேட்க வேண்டும்\nஇஸ்லாமியர்களிடம் ஓட்டு சேகரித்த ஸ்டாலின்\nதினகரன் மீது கிருஷ்ணசாமி புகார்\nதமிழக கோவில்களில் வருண யாகம்\nதேர்தல் ஆணையம் தெளிவா சொல்லிருச்சே\nஓ.பி.எஸ். தான் குடும்ப அரசியல் செய்கிறார்\nஅறிவு, மனப்பக்குவம், அரசியல் : விஜய்சேதுபதி\n3 MLAக்களை தகுதிநீக்கம் செய்ய தீவிரம்\nபொது மக்கள் கூடும் இடங்களில் சோதனை\nமயில் சிலையை மாற்றியவர்கள் மீது வழக்கு\nவிவசாயிகள் மீது வழக்கு; பெப்சி வாபஸ்\nமோடிக்காக தேர்தல் விதிமீறல்; விவசாயிகள் புகார்\nடீ குடித்து ஓட்டு சேகரித்த ஸ்டாலின்\nசெந்தில் பாலாஜி மீது கடத்தல் புகார்\nராஜ ராஜ சோழன் சமாதி தொல்லியல் குழு ஆய்வு\nகுழந்தை விற்பனை விவகாரத்தை விசாரிக்க 12 குழு\nமரத்தின் மீது மோதிய பைக் 2பேர் பலி\nஓட்டு எண்ணிய களைப்பில் 300 பேர் பலி\nபோனி புயல் : தேர்தல் நடத்தைவிதி விலக்கு\nவிதி மீறாத பிரதமர் : தேர்தல் கமிஷன்\nவீரர்கள் மீது தாக்குதல் : தலைவர்கள் கண்டனம்\nரேஷன் பொருட்கள் ஊழல்: கணவர் மீது புகார்\nதலைமை நீதிபதி மீதான செக்ஸ் புகார் தள்ளுபடி\nமதுரையில் மே 22 ல் தூத்துக்குடி நினைவஞ்சலி\nகடலில், வயலில், தரையில் ஓட்டு கேட்ட வி.ஐ.பி.,க்கள்\nலாரி மீது கார் மோதி 7 பேர் பலி\nநோயாளிகள் பலி : அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதலைமை நீதிபதி மீதான புகார் ; பெண் திடீர் 'பல்டி'\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅரசு பள்ளிக்கு சப்போர்ட் பண்ணுங்க...\n'வீல் சேர்' மாரத்தானில் வீரர்கள் அசத்தல்\nஜூனியர் கிரிக்கெட் மாவட்ட அணி 'அசத்தல்'\nமாவட்ட கோகோ; டி.என்.ஜி.ஆர்., டி.கே.எஸ்., பள்ளிகள் வெற்றி\nகண்களைக் கட்டி சாதனை படைத்த சிறுவன்\nமெல்ல அழியும் மேற்கு தொடர்ச்சி மலை\nபிரதமரின் திட்டம் சுகாதாரத்தை மேம்படுத்தியுள்ளது\nஅத்திவரதரை தரிசிக்க கூடுதல் ஏற்பாடு\nஐவர் கால்பந்து ஜவஹர் கிளப் சாம்பியன்\nரூ. 565 கோடியில் 100 ஏரிகளை நிரப்ப திட்டம்\nதினமலர் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு தினம்\nநீர்நிலைகளை இணைக்கவும்: வி.ஐ.டி., பல்கலை\nகுழந்தை தொழிலாளர்; விழிப்புணர்வு மாரத்தான்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபிரதமரின் திட்டம் சுகாதாரத்தை மேம்படுத்தியுள்ளது\nஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி\nஅரசு பள்ளிக்கு சப்போர்ட் பண்ணுங்க...\n'வீல் சேர்' மாரத்தானில் வீரர்கள் அசத்தல்\nகண்களைக் கட்டி சாதனை படைத்த சிறுவன்\nரூ. 565 கோடியில் 100 ஏரிகளை நிரப்ப திட்டம்\nஅத்திவரதரை தரிசிக்க கூடுதல் ஏற்பாடு\nஜவுளிக்கடை உரிமையாளரை வெட்டும் 'பகீர்' வீடியோ\nராமாயணம் வாசிக்கும் பாதிரியார் | Roy Joseph Vadakkan | Ramayanam\nநீர்நிலைகளை இணைக்கவும்: வி.ஐ.டி., பல்கலை\nபாரம்பரியத்தில் நவீனத்தைப் புகட்டும் மாணவிகள்\nதினமலர் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு தினம்\nISIS தொடர்பு: 14 பேர் வீடுகளில் NIA சோதனை\n; பீகார் இளைஞர்கள் கைது\nசெத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்\nதோனி இல்லை சஸ்பென்ஸ் முடிந்தது\nமுதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது\nஇறந்த காளைக்காக ஆட்டம், பாட்டம் | Bull Death | Trichy | Dinamalar\nதறிகெட்டு ஓடிய தனியார் பேருந்து\nலாரி, பஸ்கள் மோதலில் இருவர் பலி\nமெல்ல அழியும் மேற்கு தொடர்ச்சி மலை\nஉரம் தயாரிப்பில் பொறியியல் கல்லூரி\nபறவைகளுக்காக செயற்கை மணல் திட்டுகள்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஜூனியர் கிரிக்கெட் மாவட்ட அணி 'அசத்தல்'\nமாவட்ட கோகோ; டி.என்.ஜி.ஆர்., டி.கே.எஸ்., பள்ளிகள் வெற்றி\nஐவர் கால்பந்து ஜவஹர் கிளப் சாம்பியன்\nகுழந்தை தொழிலாளர்; விழிப்புணர்வு மாரத்தான்\nமீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி\nடேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'\nமாவட்ட கூடைப்பந்து; ஒய்.எம்.சி.ஏ., யுனைடெட் வெற்றி\nஜூனியர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ.., சின்மயா வெற்றி\nஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் மழை வேண்டி பூஜை\nநாகமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்\nஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்\nதி லயன் கிங் திரைவிமர்சனம்\nசென்னை பழனி மார்ஸ் டிரைலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/astronauts-in-space/", "date_download": "2019-07-21T21:21:43Z", "digest": "sha1:NA5E2PCRL5A5RUK2QCXB33GPLY3XSDB3", "length": 3064, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "astronauts in space – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவிண்வெளியில் பூக்கும் தாவரங்களை வளர்க்கலாமா\nமீனாட்சி தமயந்தி\t Nov 20, 2015\nநாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக பூக்கும் தாவரங்களை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வளர்க்க திட்டமிட்டுள்ளது .ஆராய்ச்சியாளரும் அதன் குழு உறுப்பினரில் ஒருவருமான கெஜல் வின்க்ரீனும் அவர்களும் இணைந்து தாவரத்தை விண்வெளியில் வளர…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/05/15174834/1035520/CPIs-Mutharasan-condemns-Tamilisai-over-her-Remark.vpf", "date_download": "2019-07-21T22:16:49Z", "digest": "sha1:3QFEVKT2QNO4GZ6HGU2DY3NS6QATOSNJ", "length": 10982, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழிசை பொய் பேசியது கண்டிக்கத்தக்கது - முத்தரசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழிசை பொய் பேசியது கண்டிக்கத்தக்கது - முத்தரசன்\nதமிழிசை பொய் பேசியது கண்டிக்கத்தக்கது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nபா.ஜ.க.வுடன் ஸ்டாலின் பேசி வருவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை பொய் பேசியது கண்டிக்கத்தக்கது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளை மேம்படுத்தக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று வலிய���றுத்தினார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்துக் கொண்டது நட்பு ரீதியாக என்று திமுக சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை முத்தரசன் சுட்டிக்காட்டினார். பாஜகவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக தமிழிசை கூறியிருப்பது பொய்யான தகவல் எனவும், பொய்களை கூறி பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தேர்தலில் வெற்றி அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருப்பதாக முத்தரசன் குற்றம் சாட்டினார்.\nபுதிய கல்வி கொள்கை : தமிழக அரசின் நிலைப்பாடு என்ன\nபுதிய கல்வி கொள்கை பரிந்துரை பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சி கருத்தைக் கேட்டு மத்திய அரசுக்கு, தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.\nகம்ப்யூட்டர் கண்காணிப்பு தவறான முடிவு - அன்புமணி\nஅனைத்து கம்ப்யூட்டர்களையும் விசாரணை அமைப்புகள் கண்காணிக்கலாம் என மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதிக்கு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஒடுக்கப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றச்செயல்களை கண்டித்து நாடாளுமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஜெயலலிதாவை தரம் தாழ்ந்து நான் விமர்சித்தது இல்லை - ஸ்டாலின்\nஎம்.ஜி.ஆர் விழாவில் அவர் புகழை பாடாமல் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும், தங்களை விளம்பரம் செய்துகொண்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.\n\"நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை\" - தமிழக காங். தலைவர் அழகிரி\nவட இந்தியாவிற்கு தமிழை கொண்டு செல்ல முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்\nமக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது - அமைச்சர் காமராஜ்\nஹைட்ரோ-கார்பன் திட்டம் உட்பட மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\n\"தமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது\" - கனிமொழி கேள்வி\nதமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என திமுக நாடாளுமன்ற உற��ப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.\nசேலம் கொங்கணாபுரம் அருகே 2 புதிய பாலங்கள் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்\nசேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nஅமளி இல்லை....ஆர்ப்பாட்டம் இல்லை.... ஆக்கப்பூர்வமாக நடந்த சட்டப்பேரவை தொடர்....\nநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளும் அதிமுகவுடன், பிரதான கட்சியான திமுக கைகோர்த்து செயல்பட்டதன் காரணமாக, பல முக்கிய விஷயங்களில் இரு கட்சிகளும் சாதித்துள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2011/05/blog-post_06.html", "date_download": "2019-07-21T22:05:48Z", "digest": "sha1:JJCGWW4UUFHJ235XPXEICIPVP56ZSA3D", "length": 7326, "nlines": 55, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "தேவை அற்ற மென்பொருளை நிறுத்தி வைக்க", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தேவை அற்ற மென்பொருளை நிறுத்தி வைக்க\nதேவை அற்ற மென்பொருளை நிறுத்தி வைக்க\nComputer யை start பண்ணும்போது உங்களுக்கு தேவையில்லாத Startup புரோகிராம் ரன் ஆகும்.அப்பொழுது system மெதுவாக இயங்கும்.\nஉங்களுக்கு தேவையில்லாத Startup புரோகிராம் யை எப்படி stop பண்ணுவது.\nStart பொத்தானை அழுத்தி Run என்பதை தேர்ந்தெடுக்கவும் (win+r).\nஅதில் msconfig என்று கொடுத்து ok பொத்தானை அழுத்தவும்.\nஅதில் உங்களுக்கு தேவையில்லாத புரோகிராம் யை அந்த பாக்ஸ் உள்ள டிக் யை எடுத்து விட்டு apply பொத்தானை\nஅழுத்தவும் பிறகு ok பொத்தானை அழுத்தவும்.\nதேவை அற்ற மென்பொருளை நிறுத்தி வைக்க\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஅனை���்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/104301/news/104301.html", "date_download": "2019-07-21T21:58:22Z", "digest": "sha1:5ZSOWLHDEPPZXF6D2FOXJTMJRE3MUBV7", "length": 12331, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "சாவகர்…!!! -நோர்வே நக்கீரா (இது எப்படி இருக்கு?) : நிதர்சனம்", "raw_content": "\n -நோர்வே நக்கீரா (இது எப்படி இருக்கு\nஇந்தச் சொல்லைப் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இவர்கள் இலங்கையின் வடபகுதியை ஆண்டவர்கள் என்று கருதப்படுகிறது இவர்கள் அடிப்படிடையில் யாவா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்பட்டாலும் அதற்கான சரியான காரணங்களும் கருத்துக்களும் இன்னமும் முன்வைக்கப்படவில்லை. யுhவாவைச் சேர்ந்தவர்கள் யாகவர் என்பது தமிழில் சாவகர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.\nகி.பி 1247ல் சந்திரபானு என்ற சாவகன் தெற்கு நோக்கி சிங்கள அரசின் மேல் படை எடுத்ததாகவும் அப்போ அங்கே ஆண்டு கொண்டிருந்தவன் இரண்டாம் பராக்கிரமபாகு என்றும் கருதப்படுகிறது.\nஇந்த சாவகனான சந்திரபானு பராக்கிரமபாகுவினால் விரட்டியடிக்கப்பட்ட போது அவன் வடக்கே வந்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கலாம் என்று ஒரு சிங்கள ஆய்வாளர் கூறியிருந்தாலும் அது வெறும் ஊகமாகவே உள்ளது. அதற்கான ஆதாரத்தையோ தரவுகளையோ அவர் முன்வைக்கவில்லை.\nவடக்கை- யாழ்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகளில் ஒருவனான காலிங்க ஆரியச்சக்கரவர்த்திக்குப் பின்னர் அவன் மகன் குலோத்துங்கசிங்கை ஆரியன் அரியாசனம் ஏறியாலும் இக்காலகட்டத்தில் ஒரு சாகவன் ஆண்டதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.\nஇவனுடன் வந்தவர்கள் குடியேறிய பகுதியே சாவகச்சேரி, சாவகன்சீமா, சாவகன்கோட்டை என்று இன்றும் அழைக்கப்படுகிறது.\nஇந்த சந்திரபானு என்ற சாகவன் பதவியா குருந்தனூர் போன்ற சிங்கள மாவட்டங்களிலிருந்த சிங்களவர்களைத் தன்பக்கம் திரட்டி இரண்டாவது தடவையாக பராக்கிரமபாகுவிற்கு எதிராகப் படை நடத்த முயன்றான் என்பதை சூழவம்சம் கூறுகிறது.\nஇவன் சிங்கள இராட்சியத்திற்கு மேல் படை எடுப்பதற்கு முன்னர் மன்னர் சுந்தரபாண்டியன் சாவகன் சந்திரபானுவை வென்று திறை பெற்றுப்போனான். இது 1258ல் நடந்ததாகக் கருதப்படுகிறது.\nசாவகமன்னன் பாண்டியனுக்கு சரியாகத் திறை செலுத்தாது இரண்டாம் பராக்கிரமபாகுபின் மேல் இரண்டாம் தடவையாகப் படையெடுத்துச் சென்றான். பராக்கிரமபாகுவிற்கு உதவுமாறும் சாகவனைத் தண்டிப்பதற்காகவும் பாண்டிய மன்னனான ஜடாவர்மன் வீரபாண்டியன் 1262ல் தன்படையை அனுப்பி சாவகமன்னனின் சிரம்கொய்தான்.\nதன்வெற்றியைப் பொறிக்கும் முகமாக இரட்டை மீன் இலட்சணையை பாண்டியன் திருக்கோணமலையில் பொறித்துச் சொன்றான் என்று வரலாறுகள் கூறுகின்றன. இந்த இலட்சனையை திருகோணமலை கோட்டை வாயிலில் இன்றும் காணலாம்.\nஇதில் இருந்து நான் சிலவிடயங்களை ஊகித்துக் கொள்ளலாம். சிங்கையாரியர்கள் அடிப்படையில் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். இவர்கள் முழுமையான அரசவம்சத்தைச் சேர்ந்தவர்களாக எங்கும் கருதப்படவில்லை.\nஇவர்கள் சத்திரியர்களுடன் இணைந்த பிராமணர்களாகவும். வெறும் சத்திரயர்களாகவுமே காணமுடிகிறது.\nசிங்கை ஆயரியர்கள் என்று தம்மை அழைத்துக் கொண்டாலும் அவர்களுக்கும் ஆரியர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.\nபரராசசேகரன் செகராசசேகரன் சங்கிலியன் போன்றோர் சிங்கையாரிய வம்சாவளி என்றே கருதப்படுகிறது உ.ம் யாழ்பாண வைபவமாலை.\nபராக்கிரமபாகு விஜயபாகு கஜபாகு சிங்கபாகு போன்ற அரசர்கள் சிங்களவர்களாகக் கருதப்பட்டாலும் அவர்களின் அனைத்து தொடர்புகளும் சிகிரியா வரலாறும் பாண்டியர் சேரர்களுடன் தொடர்புள்ளதாகவே உள்ளது.\nஇந்த “பாகு” என்றபெயர் அடிப்படையில் இலங்கைக்கு உரியது அல்ல. இது தொண்டைநாடு கலிங்கத்தைச் சேர்ந்தது.\nஇந்தச் சந்திரபானு என்பவன் தாயிலாந்து எனும் தாமிரலிங்கநாட்டை ஆட்சி செய்தவனாகக் கருதப்படுகிறான். மகாவம்சத்தின் இன்னொரு குறிப்பின்படி இவன் தாமிரலிங்க நாட்டை ஆண்ட தமிழ்கொள்ளையன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெயரில் அவன் தமிழனாகவே காணமுடிகிறது. இவன் கட்டிய கோவில் இன்றும் தாயிலாந்தில் உள்ளது.\nஇந்தச் சாவகர்கள் இலங்கையில் பலகாலம் ஆட்சி கொள்ளவில்லை எனினும் பயணிகளாக வந்து நாட்டின் ஒரு சிறுபகுதியையாவது கைப்பற்றி ஆண்டார்கள் என்பது சாமர்த்தியமே. யாவகர் இருந்த சேரியே சாவகச்சேரியாகும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nமேகம் கடலில் இருந்து தண்ணீர் உறிஞ்சும் காட்சி\nசிரிப்பை அடக்குபவர்கள் மட்டும் பார்க்கவும் \nசினிமாவை மிஞ்சிய திருட்டு: ஓடும் ரயிலில் கொள்ளையடித்தது எப்படி\nசெக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nதோ���் நோய்களை போக்கும் வேப்பிலை\nநோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா\nவிமான பயணத்தில் இளம்பெண் தூங்கியதால் நேர்ந்த விபரீதம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178713/news/178713.html", "date_download": "2019-07-21T21:16:45Z", "digest": "sha1:37SU7E7ABKYGHJ5OC27CLN25W5FSSHQP", "length": 4595, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ அதிகாரி கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nஅவன்கார்ட் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ அதிகாரி கைது\nஅவன்கார்ட் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் நேற்று (28) மாலை சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த ஆயுத கிடங்கிற்கு பொறுப்பாக இருந்த முன்னாள் இராணுவ கேர்னல் அல்பிரட் விஜேதுங்க என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர் இன்று (28) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.\nசிரிப்பை அடக்குபவர்கள் மட்டும் பார்க்கவும் \nசினிமாவை மிஞ்சிய திருட்டு: ஓடும் ரயிலில் கொள்ளையடித்தது எப்படி\nசெக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nதோல் நோய்களை போக்கும் வேப்பிலை\nநோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா\nவிமான பயணத்தில் இளம்பெண் தூங்கியதால் நேர்ந்த விபரீதம்\nசரவணபவன் ஓனர் எதை பார்த்து ஜீவஜோதியை அடைய ஆசைப்பட்டார் தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/04/28/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-07-21T21:43:15Z", "digest": "sha1:PEHG3QZPQPA5UCCLH6BS23KAN5543PDX", "length": 10351, "nlines": 77, "source_domain": "www.tnainfo.com", "title": "அரசமைப்பு வெற்றியில் தமிழர்களின் எதிர்காலம்! – சம்பந்தன் சுட்டிக்காட்டு | tnainfo.com", "raw_content": "\nHome News அரசமைப்பு வெற்றியில் தமிழர்களின் எதிர்காலம்\nஅரசமைப்பு வெற்றியில் தமிழர்களின் எதிர்காலம்\n“புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி தொடர்பில் பொதுமக்களை இருட்டில் வைத்திருக்க முடியாது. புதிய அரசமைப்பு உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெறுகின்றோமா என்பதே எங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.”\n– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் ��ேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nதந்தை செல்வா நினைவு தின நிகழ்வு, கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“புதிய அரசமைப்பு உருவாக்கம் என்பது எந்தத் தேசத்திலும் இலகுவான விடயமல்ல. அது அந்த நாட்டின் தலைமைத்துவம் எவ்வாறானதாக அமைகின்றது என்பதைப் பொறுத்த விடயம். அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்த காலம் முதல் அனைத்து ஜனாதிபதிகளும் அதிகாரப் பகிர்வு குறித்து முன்னேற்றத்தைக் காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவ்வாறான ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார். அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஆரம்பக் கூட்டத்தில் உரையாற்றுகையில் ஆகக்கூடிய அதிகாரப் பகிர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கோரியிருந்தார். அதற்கான யோசனைகளை முன்வைக்குமாறு கேட்டிருந்தார்.\nபுதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகளை நாங்கள் முழு நாட்டினதும் நன்மைக்காகவே முன்னெடுக்கின்றோம். சிங்கள மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கும் அதிகாரங்கள் பகிரப்படுவது அவசியமானதாகும். இலங்கையில் இன்று அனைத்து மாகாண சபைகளின் முதலமைச்சர்களும் அதிகாரப்பகிர்வைக் கோரி நிற்கின்றனர்.\nநாங்கள் மக்களுக்குப் புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகள் குறித்துத் தெளிவுபடுத்தவேண்டும். புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகளை இந்த நாட்டின் மக்கள் எதிர்க்கவில்லை. நாங்கள் அவர்களை இந்த விடயம் தொடர்பில் இருட்டில் வைத்திருக்க முடியாது.\nகடந்த காலங்களில் நாங்கள் பாதை தவறியுள்ளோம். ஆனால், காலங்கள் செல்லச் செல்ல அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளோம். புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் நாங்கள் வெற்றிபெறுகின்றோமா என்பதே எங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்” – என்றார்.\nPrevious Postசொந்த அரசியல் இலாபத்துக்காக மக்கள் ஆணையை மீறக்கூடாது Next Postஎம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜ���ாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?cat=244&paged=2", "date_download": "2019-07-21T21:11:36Z", "digest": "sha1:2PSAKHFE5Q7626KQSSQK6SU6A62BXNOK", "length": 3156, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "LADIES SPECIAL – Page 2 – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nஏழே நாட்களில் தொப்பை குறைய வேண்டுமா\nஇன்று உடல் எடையினால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு கொண்டு வருகின்றனர். இதற்கு இன்றைய நவீன உலகில் பல்வேறு மாத்திரை மருந்துகளை ஊசிகள் போன்றவை உள்ளன. இது பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துமே தவிர உடல் எடையினை நிரந்தரமாக குறைக்க முடியாது. இதற்கு நாம் வீட்டிலே இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சில பொருட்களை உடல் எடையினை குறைக்க பெரிதும் உதவு புரிகின்றது. தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம். பாகற்காய் ஜூஸ் உடன், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை மிளகுத் தூள் மற்றும் ப்ளாக் சால்ட் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2017/08/17/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2019-07-21T20:59:15Z", "digest": "sha1:ESQPMGOBVWCMGOTSKLS6YQB4IOVZ47AX", "length": 9430, "nlines": 233, "source_domain": "tamilmadhura.com", "title": "உள்ளம் குழையுதடி கிளியே – 26 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஉள்ளம் குழையுதடி கிளியே – 26\nஉள்ளம் குழையுதடி கிளியே – 26\nஉள்ளம் குழையுதடி கிளியே – 12\nஉள்ளம் குழையுதடி கிளியே – 11\nஉள்ளம் குழையுதடி கிளியே – 10\nஉள்ளம் குழையுதடி கிளியே – 9\nஇனி எந்தன் உயிரும் உனதே – 20\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (20)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (26)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஉள்ளம் குழையுதடி கிளியே – 25\nஉள்ளம் குழையுதடி கிளியே – 27\nNice ud…..சின்ன சாமிக்கப்புறம் யார் அந்த கருப்பு ஆடு…….\nஹய்யோ, ஹிமா வீட்டை விட்டு\nசரத், இன்னும் இங்கு, கோயம்பத்தூர்\nவரலையே பா, தமிழ் மதுரா டியர்\nஐயோ, சின்னசாமி இல்லாம, இன்னொரு\nஅது யாருப்பா, மதுரா டியர்\nஇல்லை, வேறு யாராவதா, தமிழ் மதுரா டியர்\nசின்னசாமியை விட, அவர் மனைவியை விட,\nகதிர், நல்லவனாக இருக்கானே, தமிழ் மதுரா டியர்\nJohnson on இனி எந்தன் உயிரும் உனதே…\nsridevi on இனி எந்தன் உயிரும் உனதே…\nBselva on இனி எந்தன் உயிரும் உனதே…\nMarudah on இனி எந்தன் உயிரும் உனதே…\nSharads on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth1807.html", "date_download": "2019-07-21T21:27:22Z", "digest": "sha1:LE7KBH6LOFXDSE57EW63YWNBR4IDMEKD", "length": 5162, "nlines": 138, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nமனித மரங்கள் மனவளம் அவள் ஒரு புதிர்\nநாராயணி கண்ணகி நாராயணி கண்ணகி நாராயணி கண்ணகி\nஒரு மலரின் யுத்தம் அன்பெனும் நிழலில் சுடும் நிலவு சூடாத சூரியன்\nநாராயணி கண்ணகி நாராயணி கண்ணகி நாராயணி கண்ணகி\nஉனக்காகவே நான் எரிமலைப் பூக்கள் வெள்ளை நிறத்தில் வண்ணத்துப் பூச்சி\nநாராயணி கண்ணகி நாராயணி கண்ணகி நாராயணி கண்ணகி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2019-07-21T21:09:32Z", "digest": "sha1:4VMZVX55TTGE6M544NAKWOC64BA3UKJW", "length": 102047, "nlines": 616, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந��த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் ய��ர்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டு��ைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்��ள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய��யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nசெவ்வாய், 20 ஜூலை, 2010\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள்\nமுஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)\nகேரளாவில் ஜோசப் என்ற பேராசிரியர், முஹம்மதுவை அவமதிக்கும் விதத்தில் கேள்வித் தாளை தயாரித்ததற்காக, இஸ்லாமியர்களில் சிலர் அவரது கையை துண்டித்தனர்.\nஒரு சாரார் \"இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தியதால், இந்த தண்டனை அவருக்கு சரியானது\" என்று கூறுவார்கள்.\nஇன்னொரு சாரார் \"அவர் தான் மன்னிப்பு கேட்டுவிட்டாரே, கல்லூரியும் அவரை சஸ்பண்ஸ் செய்துவிட்டதே, பின் ஏன் அவருக்கு இந்த தண்டனையை தரவேண்டும்\nஇந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஇதை படிக்கும் நீங்கள் இஸ்லாமியராக இருப்பீர்களானால், உங்கள் கருத்தென்ன\nஒரு மார்க்கத்தினரின் மனதை புண்படுத்தினால், இதற்கு காரணமாக இருந்தவருக்கு இந்த தண்டனை சரியானது தான் (அவர் மன்னிப்பு கேட்டுவிட்டாலும் சரி) என்று கூறுகிறீர்களா\nகைகளை துண்டித்தவர்கள் கொடுமைவாதிகள் என்றுச் சொல்வீர்களா\nமேற்கொண்டு இந்த கட்டுரையை படிக்கலாமா வேண்டாமா\nஒரு மார்க்கத்தை விமர்சித்து, அம்மார்க்கத்தவர்களின் மனதை புண்படுத்துபவருக்கு இந்த தண்டனை சரி தான், அவர் மன்னிப்பு கோரினாலும் விடக்கூடாது, இப்படித்தான் செய்யவேண்டும் என்றுச் சொல்பவர்கள் மட்டுமே மேற்கொண்டு இந்த கட்டுரையை படியுங்கள். அவர்களுக்காகத் தான் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.\nஇது கொடூரம், ஒரு சின்ன விஷயத்திற்காக, அதுவும் மன்னிப்பு கேட்டுவிட்ட பிறகும், சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு கொடூரமாக நடந்துக்கொள்வது காட்டுமிராண்டித் தனம் என்றுச் சொல்பவர்கள், மீதமுள்ள இந்த கட்டுரையை படிக்கவேண்டாம்.\nஇந்த வரியை படிக்கும் நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்தால், நிதானத்தை இழக்காமல், நேர்மையான முறையில், ஒரு அமைதி மார்க்கத்தை பின்பற்றுகின்றவர்கள் என்றுச் சொல்லிக்கொள்ளுகின்றவர்கள் நீங்கள் என்ற விவரத்தை மறந்துவிடாமல் மீதமுள்ள வரிகளை படிக்கவும்.\nஅதாவது, நாங்கள் அதிகமாக நேசிக்கும் நபியை அவர் எப்படி கேலி செய்யலாம் எப்படி விமர்சிக்கலாம், எப்படி அவதூறாக எழுதலாம் என்பது தானே உங்கள் கோபம்.\nஉங்கள் கோபம் நியாயமானதா என்று சிந்தித்துப்பார்க்க உங்களுக்கு விருப்பமா\nஉங்களின் கருத்துப்படி, ஒருவர் இன்னொருவரின் மார்க்கத்தை, அதன் ஆன்மீக தலைவரை விமர்சித்தால் (தெரிந்தும், தெரியாமலும் செய்தாலும் சரி) அவருக்கு தண்டனை தரவேண்டும்.\nஇந்த நிலையில் உள்ள நீங்கள் நேர்மையானவர்களாக இருப்பீர்களானால் மிகவும் நன்றாக இருக்கும், அது தான் நியாயமும் கூட. இதுவரை நிதானமாக படித்த நீங்கள், கீழ்கண்ட விவரங்களை படித்து கொதித்து எழவேண்டாம், அதற்கு பதிலாக, ஓர் இடத்தில் அமைதியாக உட்கார்ந்துக்கொண்டு, சிந்தித்துப் பாருங்கள்.\nஇதே மனநிலையில் இருந்த மக்கா மக்கள் (குறைஷிகள்):\nநீங்கள் மிகவும் நேசிக்கும் உங்கள் முஹம்மது வாழ்ந்த காலத்தில், அவர் இஸ்லாமை பரப்பும் போது, குறைஷிகளின் தெய்வங்கள் பற்றியும், நம்பிக்கைகள் பற்றியும் அவதூறாக பேசினார், அவர்களின் தெய்வங்கள் வெறும் கற்கள் என்றுச் சொன்னார்.\nஇன்று இஸ்லாமியர்களுக்கு கோபம் வருவது போலவே அவர்களுக்கும் வந்தது, அவர்கள் முஹம்மதுவையும் , அவர்களின் அடியார்களையும், தோழர்களையும் கொல்லவும், கொடுமைப்படுத்தவும் ஆரம்பித்தனர். இதனால், உயிருக்கு பயந்து முஹம்மது மதினாவிற்கு இடம்பெயர்ந்துச் சென்றார்.\nஇப்போது நேர்மையானவர்களாகிய இஸ்லாமியர்களுக்கு சில கேள்விகள்:\n1) மக்காவினரின் தெய்வங்கள் பற்றி அவதூறாக பேசியதற்காக, உங்கள் முஹம்மதுவை அவர்கள் வெறுத்து,கொலை செய்ய முயற்சி செய்தது சரியா தவறா (கேரளாவின் ஜோசப்பிற்கு செய்தது சரி என்றுச் சொன்னால், முஹம்மதுவை மக்காவினர் விரட்டி அடித்ததும் சரியானது, நியாயமானது தானே) இதை அங்கீகரிக்கின்றீர்களா (கேரளாவின் ஜோசப்பிற்கு செய்தது சரி என்றுச் சொன்னால், முஹம்மதுவை மக்காவினர் விரட்டி அடித்ததும் சரியானது, நியாயமானது தானே) இதை அங்கீகரிக்கின்றீர்களா\n2) ஒரு மார்க்கத்தாரின் மனதை புண்படுத்தியவர் யாராக இருந்தாலும், அவர் கைகள் துண்டிக்கப்படவேண்டும், இது தானே இஸ்லாமியராகிய உங்களின் மனநிலை. இதே மனநிலையில் அக்காலத்தில் மக்காவினரும் இருந்தனர். ஆக, இஸ்லாமியர்களும் முஹம்மதுவிற்கு தொல்லை கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்த மக்காவினரும் ஒரே இரகத்தைச் சார்ந்தவர்கள். இதை அங்கீகரிக்கின்றீர்களா\n நாங்கள் அங்கீகரிக்கமாட்டோம் என்றுச் சொல்வீர்களானால், எந்த வகையில் நீங்கள் அவர்களை விட வித்தியாசமானவர்கள் என்று இஸ்லாமியரல்லாதவர்களாகிய எங்களுக்கு தெரிவியுங்கள்.\nஇப்போது நீங்கள் என்ன முடிவை எடுக்கப்போகிறீர்கள்\nஅன்றைய மக்காவினரும், இன்றைய இஸ்லாமியர்களும் ஒன்றா அவர்கள் நடந்துக்கொண்ட விதமாகவே அல்லவா நீங்களும் இன்று நடந்துக்கொள்கிறீர்கள் அவர்கள் நடந்துக்கொண்ட விதமாகவே அல்லவா நீங்களும் இன்று நடந்துக்கொள்கிறீர்கள் அப்படியானால், உங்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசமென்ன\nஇன்று கேரளாவில் நடந்தது சரியே என்றுச் சொல்வீர்களானால், அன்று மக்காவில் நடந்ததும் சரியே.\nஜோசப்பை சட்டத்தையும் மீறி இன்று இஸ்லாமியர்களில் சிலர் கொடூரமாக தாக்கியது சரியே என்றுச் சொன்னால், அன்று மக்காவினர் முஹம்மதுவை கொடுமைப்படுத்தியதும் சரியே\nஇதற்கு உங்களுடைய பதில் என்ன\n(எந்த தெய்வம் உண்மை, எது பொய் என்பது இப்போது கேள்வி இல்லை, இங்கு பிரச்சனை - ஒரு மார்க்கத்தை ஒன்னொரு மார்க்கத்தவர்கள் விமர்சிக்கலாமா என்பது தான். அப்படி விமர்சித்தால், அவர் யாராக இருந்தாலும் [முஹம்மதுவாக இருந்தாலும் சரியே] இப்படியே சட்டத்தை மீறி தாக்கலாமா என்பது தான்).\nஉங்களுக்கும், மக்காவின் மக்களுக்கும் இடையே ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. நீங்கள் இருவரும் ஒரே வழியில் செல்கின்றவர்களாகவே தெரிகின்றனர்.\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள்:\nகிறிஸ்தவர்கள் உயிரினும் மேலாக மதிக்கும் இயேசுவைப் பற்றி அவதூறாக முஹம்மது பேசினார், குர்‍��னில் இன்றும வசனங்கள் உண்டு. இயேசு இறைவன் அல்ல என்றுச் சொல்லும் போதெல்லாம் கிறிஸ்தவ மார்க்கத்தார்களின் மனது புண்பட்டு இருக்கும் இன்றும் புண்பட்டுக்கொண்டே இருக்கிறது, வேதனை அடைந்துக் கொண்டே இருக்கிறது. அப்படி இருக்கும் போது, கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவின் கைகளை அன்று வெட்டவில்லை. ஏனென்றால், கிறிஸ்தவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் இயேசுக் கிறிஸ்து \"என்னை அவமானப்படுத்தும் நபர்களை நீங்களே தண்டியுங்கள்\" என்றுச் சொல்லவில்லை. ஆகையால், அவர்கள் முஹம்மதுவின் கைகளை வெட்டவில்லை, வெட்ட மாட்டார்களும் கூட.\nஅது அப்படி இல்லை, உண்மையாகவே இயேசு ஒரு நபி மட்டும் தான், அவர் இறைவன் இல்லையே அதைத் தான் முஹம்மது விமர்சித்தார் என்று இஸ்லாமியர்கள் இன்று சொல்லுவார்கள். ஆனால், கேள்வி என்னவென்றால், சொல்லப்பட்ட செய்தி உண்மையா இல்லையா என்பது இப்போது பிரச்சனை இல்லை, ஒருவர் இன்னொரு மார்க்கத்தவர்களின் மனதை புண்படுத்தினால், அவருக்கு இந்த தண்டனையை அனைத்து மார்க்கத்தவர்ளும் கொடுக்கலாமா அதைத் தான் முஹம்மது விமர்சித்தார் என்று இஸ்லாமியர்கள் இன்று சொல்லுவார்கள். ஆனால், கேள்வி என்னவென்றால், சொல்லப்பட்ட செய்தி உண்மையா இல்லையா என்பது இப்போது பிரச்சனை இல்லை, ஒருவர் இன்னொரு மார்க்கத்தவர்களின் மனதை புண்படுத்தினால், அவருக்கு இந்த தண்டனையை அனைத்து மார்க்கத்தவர்ளும் கொடுக்கலாமா முஹம்மதுவை ஒரு நபி என்று நீங்கள் மட்டும் தான் நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள், இதை நம்பாதவர்கள் முஹம்மதுவை விமர்சிக்கலாமா\nஉலகத்தில் இஸ்லாமியர்கள் தவிர வேறு எந்த மார்க்கத்தவர்களும் முஹம்மதுவை ஒரு நபி என்று ஏற்றுக்கொள்வதில்லை, அல்லாஹ்வை ஒரு இறைவன் என்று ஏற்றுக்கொள்வதில்லை, காரணம் அவர் ஒரு பொய் நபி என்று அவர்கள் நம்புகின்றனர். அவரவருக்கு அவரவர் நம்பிக்கை உண்மையானதாக தெரியும்.\nஇன்று இஸ்லாமியர்களின் கருத்தின்படி, அன்று கிறிஸ்தவர்கள் செய்தது தவறு, அதாவது தங்கள் மார்க்கத்தை முஹம்மது விமர்சித்தால், அவர்களின் மனதை புண்படுத்தினால், ஒரு எட்டுப்பேர் சென்று அவரது கைகளை பிடித்து வெட்டியிருக்கவேண்டும், அது தான் சரியானது என்று இஸ்லாமியர்களாகிய நீங்கள் சொல்லமுடியுமா (நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால்\nஇன்று கூட கிறிஸ்தவத்தை விம��்சிக்கும் இஸ்லாமிய அறிஞர்களின் கைகளை கிறிஸ்தவர்கள் வெட்டவேண்டும்\nபைபிளை விமர்சிக்கும் ஜாகிர் நாயக்கின் கைகளை வெட்டித் தள்ளவும், அதே போல, விமர்சிக்கும் பீஜே அவர்களின் கைகளையும் வெட்டிவிடவும்\nவேண்டுமென்று, எந்த ஒரு கிறிஸ்தவ குழுவாவது கோஷமிட்டுக்கொண்டு வருகின்றதை பார்க்கமுடியுமா\nநம்முடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்கு விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்லப்போகிறோம், அதுவே போதும் . அதை விட்டுவிட்டு, கத்தியோடும், குண்டுகளோடும் திரிய கிறிஸ்தவர்கள் என்ன காட்டுமிராண்டிகளா மத நம்பிக்கயுள்ளவர்கள் மிருகத்திலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கோட்பாட்டை நம்புவதில்லை, ஆனால், இஸ்லாமியர்களில் சில நல்ல இஸ்லாமியர்கள் மிருகங்களைப்போலவே நடந்துக்கொள்கிறார்கள்.\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய யூதர்கள் (ஆண்கள்):\nமுஹம்மது யூதர்களையும்,அவர்களின் நம்பிக்கையையும் விமர்சித்தார், இஸ்லாமியர்களைப்போல யூதர்களும் கற்றுக்கொண்டு இருந்திருந்தால், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று ஒரு கை பார்த்து இருப்பார்கள், ஆனால், அவர்கள் செய்யவில்லை.\nஇன்றைய இஸ்லாமியர்களின் மனநிலையின்படி, அவர்கள் முஹம்மதுவை தாக்கி,கொன்று அல்லவா இருக்கவேண்டும் ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை. (ஆனால், ஒரு யூதப்பெண் முஹம்மதுவிற்கு விஷம் வைத்து கொன்று விட்டாள், இந்தப் பெண்ணும் முஹம்மதுவை கொல்ல வேண்டும் என்பதற்காக விஷம் வைக்கவில்லை, தன்னை பைபிளின் தேவன் தான் அனுப்பினார் என்றுச் சொல்லிக்கொண்டு இருக்கிறாரே இவர், இது உண்மையா என்பதை சோதிக்க விஷம், வைத்தாள், ஜெயித்தாள். முஹம்மதுவும் அல்லாஹ்வும் தோற்றனர்).\nதுண்டிக்கப்பட்டது கையா அல்லது இஸ்லாம் மீது மற்றவர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையா\nஇஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, பல இலட்சங்கள் செலவு செய்து,அனேக நிகழ்ச்சிகளை இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்பாடு செய்து, படாத பாடு படுகின்றார்கள். ஆனால், ஒரு சிலர் உங்கள் முஹம்மதுவின் வழியில் நடந்து இப்படி வெட்டிச் சாய்க்கிறார்கள். இஸ்லாமியரல்லாதவர்கள் இந்த நிகழ்ச்சி பற்றி என்ன நினைப்பார்கள் இஸ்லாம் அமைதி மார்க்கமென்று நினைப்பார்களா அல்லது வன்முறை மார்க்கமென்பார்களா\nஇஸ்லாமியர்கள் சிந்திக்கவேண்டும், எத்தனை அமைதி நிக���்ச்சிகளை இஸ்லாமியர்கள் நடத்தினாலும், சில நாட்களில் இஸ்லாமியரல்லாதவர்கள் மறந்துவிடுவார்கள், ஆனால், கேரளாவில் நடந்த நிகழ்ச்சியை மக்கள் முக்கியமாக இஸ்லாமியரல்லாதவர்கள் என்றென்றும் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். நல்ல பெயர் எடுக்க ஆண்டுகள் பிடிக்கும், கெட்ட பெயர் எடுக்க ஒரு நாள் போதும்.\nஆக, இந்த நிகழ்ச்சி மூலமாக மக்கள் புரிந்துக்கொண்டது என்ன இஸ்லாமியர்களில் சிலர் வன்முறைவாதிகளாக இருக்கிறார்கள், இதற்கு அவர்களின் இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் காரணமாக இருக்கிறார்கள். மொத்தமாக பார்த்தால், ஜனநாயக நாட்டிலும், உண்மை இஸ்லாமிய முகம் காட்டப்பட்டுவிட்டது.\nமுடிவுரை: இதை நிதானமாக படித்த இஸ்லாமியரே, உங்கள் மார்க்கத்தை விமர்சித்தால், அவருக்கு தண்டனைத்தரவேண்டும் என்று அவேசம் கொள்ளும் நீங்கள், மற்றவர்களின் மார்க்கத்தை விமர்சிப்பது ஏன்\nஉங்கள் முஹம்மது குறைஷிகளின் தெய்வங்களை ஏன் விமர்சித்தார், கிறிஸ்தவத்தையும், யூதர்களையும் ஏன் விமர்சித்தார் உங்களுக்கு ஒரு நியாயம்,மற்றவர்களுக்கு ஒரு நியாயமா\nமற்றவர்கள் கையில் வாளை எடுக்கவில்லை என்ற காரணத்தால் நீங்கள் தப்பித்துக்கொண்டு உலகில் வாழ்ந்துக்கொண்டு வருகிறீர்கள். உங்களைப்போன்றே மற்றவர்களும் செய்தால், நாட்டில் இரத்தவெள்ளம் அல்லவா ஓடும்\nஇனியும், கொடுமையையும், வன்முறையையும் பின்பற்றுவதை விட்டுவிட்டு, மனிதர்களாக வாழ முயற்சி எடுங்கள்.. முடிந்தால்..\nஹாய் உமரண்ணா this is mist எப்படி இருக்கீங்கே பார்த்து ரொம்பபபபப நாள் ஆயிடுச்சு இல்லையா பார்த்து ரொம்பபபபப நாள் ஆயிடுச்சு இல்லையா கொஞ்சம் வேலை பளு காரணமாக Net use பண்ண முடியலே.\nசரி மேட்டருக்கு வருவோம் .\n1) மக்காவினரின் தெய்வங்கள் பற்றி அவதூறாக பேசியதற்காக, உங்கள் முஹம்மதுவை அவர்கள் வெறுத்து,கொலை செய்ய முயற்சி செய்தது சரியா தவறா (கேரளாவின் ஜோசப்பிற்கு செய்தது சரி என்றுச் சொன்னால், முஹம்மதுவை மக்காவினர் விரட்டி அடித்ததும் சரியானது, நியாயமானது தானே) இதை அங்கீகரிக்கின்றீர்களா (கேரளாவின் ஜோசப்பிற்கு செய்தது சரி என்றுச் சொன்னால், முஹம்மதுவை மக்காவினர் விரட்டி அடித்ததும் சரியானது, நியாயமானது தானே) இதை அங்கீகரிக்கின்றீர்களா\nமுழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போடுறதே ஒங்க வேலையா போச்சு, மக்க��வினரின் தெய்வங்களை பற்றி அவதூறா பேச வில்லை முஹம்மத், அம்மக்களை அந்த சிலைகளை வணகுவதால் எந்த பயனும் கிடையாது என்பதைத்தான் எடுத்து சொன்னாரே தவிர அவதூறு ன்னு ஏன் அதுக்கு கலர் பூசுரீங்கே உதாரணத்துக்கு உங்க ஆளுங்க சர்ச்சுலே இயேசு சிலை, மேரி சிலையெல்லாம் வச்சு பூஜை பண்றாங்க இல்லையா அதையே உங்க ஆளுங்கல்ல சில பேர் தப்புன்னு சொல்றது இல்லையா\n2) ஒரு மார்க்கத்தாரின் மனதை புண்படுத்தியவர் யாராக இருந்தாலும், அவர் கைகள் துண்டிக்கப்படவேண்டும், இது தானே இஸ்லாமியராகிய உங்களின் மனநிலை. இதே மனநிலையில் அக்காலத்தில் மக்காவினரும் இருந்தனர். ஆக, இஸ்லாமியர்களும் முஹம்மதுவிற்கு தொல்லை கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்த மக்காவினரும் ஒரே இரகத்தைச் சார்ந்தவர்கள். இதை அங்கீகரிக்கின்றீர்களா\nஉமரண்ணா இஸ்லாம், மற்ற மதத்தினரின் கடவுள்களை திட்ட வேண்டாம் என்று இஸ்லாமியர்களுக்கு அறிவுறுத்துவது உங்களுக்கு தெரியாதா ஏனெனில் அறியாமையில் அவர்களும் பதிலுக்கு உங்களை போல அல்லாஹ்வை திட்டி பாவத்தை சேர்த்து கொள்ளக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தானே ஏனெனில் அறியாமையில் அவர்களும் பதிலுக்கு உங்களை போல அல்லாஹ்வை திட்டி பாவத்தை சேர்த்து கொள்ளக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தானே உமரண்ணா முதலில் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து பார்க்க கத்து கொள்ளுங்கள், எல்லாத்தையும் ஒண்ணா போட்டு குட்டையை குழப்பி, நீங்களும் குழம்பி, ஏன் உங்க பின்னாடி அலையுற கொஞ்ச ஆளுங்களையும் குழப்பி what is this உமரண்ணா\nநம்முடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்கு விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்லப்போகிறோம், அதுவே போதும் . அதை விட்டுவிட்டு, கத்தியோடும், குண்டுகளோடும் திரிய கிறிஸ்தவர்கள் என்ன காட்டுமிராண்டிகளா மத நம்பிக்கயுள்ளவர்கள் மிருகத்திலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கோட்பாட்டை நம்புவதில்லை, ஆனால், இஸ்லாமியர்களில் சில நல்ல இஸ்லாமியர்கள் மிருகங்களைப்போலவே நடந்துக்கொள்கிறார்கள்.\nஉமரண்ணா கிறிஸ்தவர்கள் காட்டு மிராண்டியை விட மோசமாக வரலாற்றில் நடந்து கொண்டதை எல்லாம் மறந்து விட்டீர்கள் போல மனித குலத்துக்கு அழிவு ஏற்படுத்தியது மற்ற எல்லா மதத்தையும் விட உங்க ஆளுங்கதான் என்ற உண்மை மறந்துட்டீங்கே போலிருக்கு மனித குலத்துக்கு அழிவு ஏற்படுத்��ியது மற்ற எல்லா மதத்தையும் விட உங்க ஆளுங்கதான் என்ற உண்மை மறந்துட்டீங்கே போலிருக்கு காட்டு மிராண்டியாவது உடலை மறைக்க இலை,தழைகலை எல்லாம் பயன்படுத்துவான் ஆனால் இப்போ உங்க ஆளுங்க ( western country) மிருகம் மாதிரி நிர்வாணமாக ஊருக்குள்ள திரிவதை உமரன்னனுக்கு தெரியாது போலிருக்கு காட்டு மிராண்டியாவது உடலை மறைக்க இலை,தழைகலை எல்லாம் பயன்படுத்துவான் ஆனால் இப்போ உங்க ஆளுங்க ( western country) மிருகம் மாதிரி நிர்வாணமாக ஊருக்குள்ள திரிவதை உமரன்னனுக்கு தெரியாது போலிருக்கு உமரண்ணா உங்க கிறித்துவம் நல்வழி படுத்தியவர்களை விட கெட்டு அலைய விட்டதுதான் அதிகம்.\n(ஆனால், ஒரு யூதப்பெண் முஹம்மதுவிற்கு விஷம் வைத்து கொன்று விட்டாள், இந்தப் பெண்ணும் முஹம்மதுவை கொல்ல வேண்டும் என்பதற்காக விஷம் வைக்கவில்லை, தன்னை பைபிளின் தேவன் தான் அனுப்பினார் என்றுச் சொல்லிக்கொண்டு இருக்கிறாரே இவர், இது உண்மையா என்பதை சோதிக்க விஷம், வைத்தாள், ஜெயித்தாள். முஹம்மதுவும் அல்லாஹ்வும் தோற்றனர்).\nஉமரண்ணா தனக்கு விஷம் வாய்த்த அந்த பெண்ணை மன்னித்து விட்டு விட்டார் என்பதையும் சேர்த்து சொல்லுங்க, விஷம் சாப்பிட்டு மூணு வருஷம் கழித்து இறந்தால் அதுக்கு உங்க ஊருலே விஷம் சாப்பிட்டுதான் இறந்தார் என்று சொல்வீங்களா காழ்ப்புணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா\nஇஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, பல இலட்சங்கள் செலவு செய்து,அனேக நிகழ்ச்சிகளை இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்பாடு செய்து, படாத பாடு படுகின்றார்கள்.\nஉமரண்ணா benni hinn ன்னு ஒருத்தர் உங்க ஆளுதான் Evangelist ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு செலவு பண்ணுவார்னு தெரியுமா உங்களுக்கு (ஆனால் அதை விட பல மடங்கு இயேசு பேரை சொல்லி சித்து வேலையெல்லாம் காட்டி சுருட்டுவார்) தெரியுமா அதையெல்லாம் விடுங்க நம்ம மெரீனா கடற்கரையில் இருந்த சீரணி அரங்கத்தை இடிப்பதற்கு முன்பு வரை உங்க அல்லேலுயா கூட்டம் அடித்த கூத்துகளுக்கு எவ்வளவு செலவு தெரியுமா\nநமக்குள்ள ஒரு பழைய கணக்கு இருக்கு தெரியுமா உமரண்ணா அதுக்கு எப்போ பதில் தருவதாக உத்தேசம்.\n21 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 5:34\nஹாய் உமரண்ணா this is mist எப்படி இருக்கீங்கே பார்த்து ரொம்பபபபப நாள் ஆயிடுச்சு இல்லையா பார்த்து ரொம்பபபபப நாள் ஆயிடுச்சு இல்லையா கொஞ்சம் வேலை பளு காரணமாக Net use பண்ண முடியலே.\nசரி மேட்டருக்கு வருவோம் .\n1) மக்காவினரின் தெய்வங்கள் பற்றி அவதூறாக பேசியதற்காக, உங்கள் முஹம்மதுவை அவர்கள் வெறுத்து,கொலை செய்ய முயற்சி செய்தது சரியா தவறா (கேரளாவின் ஜோசப்பிற்கு செய்தது சரி என்றுச் சொன்னால், முஹம்மதுவை மக்காவினர் விரட்டி அடித்ததும் சரியானது, நியாயமானது தானே) இதை அங்கீகரிக்கின்றீர்களா (கேரளாவின் ஜோசப்பிற்கு செய்தது சரி என்றுச் சொன்னால், முஹம்மதுவை மக்காவினர் விரட்டி அடித்ததும் சரியானது, நியாயமானது தானே) இதை அங்கீகரிக்கின்றீர்களா\nமுழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போடுறதே ஒங்க வேலையா போச்சு, மக்காவினரின் தெய்வங்களை பற்றி அவதூறா பேச வில்லை முஹம்மத், அம்மக்களை அந்த சிலைகளை வணகுவதால் எந்த பயனும் கிடையாது என்பதைத்தான் எடுத்து சொன்னாரே தவிர அவதூறு ன்னு ஏன் அதுக்கு கலர் பூசுரீங்கே உதாரணத்துக்கு உங்க ஆளுங்க சர்ச்சுலே இயேசு சிலை, மேரி சிலையெல்லாம் வச்சு பூஜை பண்றாங்க இல்லையா அதையே உங்க ஆளுங்கல்ல சில பேர் தப்புன்னு சொல்றது இல்லையா\n2) ஒரு மார்க்கத்தாரின் மனதை புண்படுத்தியவர் யாராக இருந்தாலும், அவர் கைகள் துண்டிக்கப்படவேண்டும், இது தானே இஸ்லாமியராகிய உங்களின் மனநிலை. இதே மனநிலையில் அக்காலத்தில் மக்காவினரும் இருந்தனர். ஆக, இஸ்லாமியர்களும் முஹம்மதுவிற்கு தொல்லை கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்த மக்காவினரும் ஒரே இரகத்தைச் சார்ந்தவர்கள். இதை அங்கீகரிக்கின்றீர்களா\nஉமரண்ணா இஸ்லாம், மற்ற மதத்தினரின் கடவுள்களை திட்ட வேண்டாம் என்று இஸ்லாமியர்களுக்கு அறிவுறுத்துவது உங்களுக்கு தெரியாதா ஏனெனில் அறியாமையில் அவர்களும் பதிலுக்கு உங்களை போல அல்லாஹ்வை திட்டி பாவத்தை சேர்த்து கொள்ளக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தானே ஏனெனில் அறியாமையில் அவர்களும் பதிலுக்கு உங்களை போல அல்லாஹ்வை திட்டி பாவத்தை சேர்த்து கொள்ளக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தானே உமரண்ணா முதலில் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து பார்க்க கத்து கொள்ளுங்கள், எல்லாத்தையும் ஒண்ணா போட்டு குட்டையை குழப்பி, நீங்களும் குழம்பி, ஏன் உங்க பின்னாடி அலையுற கொஞ்ச ஆளுங்களையும் குழப்பி what is this உமரண்ணா\nநம்முடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்கு விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்லப்போகிறோம், அதுவே போதும் . அ���ை விட்டுவிட்டு, கத்தியோடும், குண்டுகளோடும் திரிய கிறிஸ்தவர்கள் என்ன காட்டுமிராண்டிகளா மத நம்பிக்கயுள்ளவர்கள் மிருகத்திலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கோட்பாட்டை நம்புவதில்லை, ஆனால், இஸ்லாமியர்களில் சில நல்ல இஸ்லாமியர்கள் மிருகங்களைப்போலவே நடந்துக்கொள்கிறார்கள்.\nஉமரண்ணா கிறிஸ்தவர்கள் காட்டு மிராண்டியை விட மோசமாக வரலாற்றில் நடந்து கொண்டதை எல்லாம் மறந்து விட்டீர்கள் போல மனித குலத்துக்கு அழிவு ஏற்படுத்தியது மற்ற எல்லா மதத்தையும் விட உங்க ஆளுங்கதான் என்ற உண்மை மறந்துட்டீங்கே போலிருக்கு மனித குலத்துக்கு அழிவு ஏற்படுத்தியது மற்ற எல்லா மதத்தையும் விட உங்க ஆளுங்கதான் என்ற உண்மை மறந்துட்டீங்கே போலிருக்கு காட்டு மிராண்டியாவது உடலை மறைக்க இலை,தழைகலை எல்லாம் பயன்படுத்துவான் ஆனால் இப்போ உங்க ஆளுங்க ( western country) மிருகம் மாதிரி நிர்வாணமாக ஊருக்குள்ள திரிவதை உமரன்னனுக்கு தெரியாது போலிருக்கு காட்டு மிராண்டியாவது உடலை மறைக்க இலை,தழைகலை எல்லாம் பயன்படுத்துவான் ஆனால் இப்போ உங்க ஆளுங்க ( western country) மிருகம் மாதிரி நிர்வாணமாக ஊருக்குள்ள திரிவதை உமரன்னனுக்கு தெரியாது போலிருக்கு உமரண்ணா உங்க கிறித்துவம் நல்வழி படுத்தியவர்களை விட கெட்டு அலைய விட்டதுதான் அதிகம்.\n(ஆனால், ஒரு யூதப்பெண் முஹம்மதுவிற்கு விஷம் வைத்து கொன்று விட்டாள், இந்தப் பெண்ணும் முஹம்மதுவை கொல்ல வேண்டும் என்பதற்காக விஷம் வைக்கவில்லை, தன்னை பைபிளின் தேவன் தான் அனுப்பினார் என்றுச் சொல்லிக்கொண்டு இருக்கிறாரே இவர், இது உண்மையா என்பதை சோதிக்க விஷம், வைத்தாள், ஜெயித்தாள். முஹம்மதுவும் அல்லாஹ்வும் தோற்றனர்).\nஉமரண்ணா தனக்கு விஷம் வாய்த்த அந்த பெண்ணை மன்னித்து விட்டு விட்டார் என்பதையும் சேர்த்து சொல்லுங்க, விஷம் சாப்பிட்டு மூணு வருஷம் கழித்து இறந்தால் அதுக்கு உங்க ஊருலே விஷம் சாப்பிட்டுதான் இறந்தார் என்று சொல்வீங்களா காழ்ப்புணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா\nஇஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, பல இலட்சங்கள் செலவு செய்து,அனேக நிகழ்ச்சிகளை இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்பாடு செய்து, படாத பாடு படுகின்றார்கள்.\nஉமரண்ணா benni hinn ன்னு ஒருத்தர் உங்க ஆளுதான் Evangelist ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு செலவு பண்ணுவார்னு தெரியுமா உங்களுக்கு (ஆனால் அதை விட பல மடங்கு இயேசு பேரை சொல்லி சித்து வேலையெல்லாம் காட்டி சுருட்டுவார்) தெரியுமா அதையெல்லாம் விடுங்க நம்ம மெரீனா கடற்கரையில் இருந்த சீரணி அரங்கத்தை இடிப்பதற்கு முன்பு வரை உங்க அல்லேலுயா கூட்டம் அடித்த கூத்துகளுக்கு எவ்வளவு செலவு தெரியுமா\nநமக்குள்ள ஒரு பழைய கணக்கு இருக்கு தெரியுமா உமரண்ணா அதுக்கு எப்போ பதில் தருவதாக உத்தேசம்.\n21 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 5:55\nஉங்க பதிவிற்கு பதிலை இந்த கட்டுரையில் எழுதியுள்ளேன், மிஸ்ட் .\n\"வன்முறைக்கு வக்காளத்து வாங்கும் மிஸ்ட் அவர்கள்\"\n22 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 12:34\nஹலோ மிஸ்ட் எனது கேள்வி ஒன்றுக்கும் நீங்கள் பதில் அளிக்கவில்லையே\nஉங்கள் கண்மணி நாயகம் நடந்த வழியையே நீங்கள் பன்பற்ற தயாரா\nஇலங்கையில் இருக்கும் அபலைப் பெண்களுக்கு வாழ்வு கொடுக்க தயாரா\n(ஆனால் 40 வயதிற்கும் மேல். பாவம் இவர்கள்.) உங்களுக்கு ஒன்றும் பெரிய இது விடயமாக இருக்கப் போவதில்லை.\nதங்கிடமிருந்து சாதகமான பதில் வரும் என எதிர்பார்க்கிறேன்.\nஇன்ஷா அல்லாஹ் கண்மணி நாயகத்தின் வழியில் நடப்பீர்கள் என நம்புகிறேன்.\n27 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 12:41\n//உமரண்ணா தனக்கு விஷம் வாய்த்த அந்த பெண்ணை மன்னித்து விட்டு விட்டார் என்பதையும் சேர்த்து சொல்லுங்க, விஷம் சாப்பிட்டு மூணு வருஷம் கழித்து இறந்தால் அதுக்கு உங்க ஊருலே விஷம் சாப்பிட்டுதான் இறந்தார் என்று சொல்வீங்களா காழ்ப்புணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா காழ்ப்புணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா\nசகோதரர் மிஸ்ட் அவர்களே மெல்ல கோல்லும் விஷம் SLOW POISON என்று உண்டு என்பதை உங்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் இஸ்லாமி அறிஞர்களுக்கு சோல்லிகோள்ளுகிறேன். அவ்விஷம் அணது முன்று வருடமோ இல்லை அதற்கு மேலாகவோ இண்சி இண்சிசாகா கோல்லும் என்பதை நாண் தேறிவித்து கோள்ள விரும்புகிண்ரேன்.\nபாகம் 3, அத்தியாயம் 51, எண் 2617\nயூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். 'அவளைக் கொன்று விடுவோமா' என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், 'வேண்டாம்\" என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தே���். (அல்-புகாரி)\nஅல்லாவின் தூதர் வியாதிப்பட்டு அதனால் மரித்துப்போனார், அப்படி வியாதிப்பட்ட கால கட்டத்தில், பிஷருடைய தாயார் அவரை பார்க்க வந்தார்கள், அவர்களிடம் ரஸுல் இப்படியாகச் சொன்னார்: \"பிஷரின் தாயே, உங்கள் மகன் பிஷரோடு கெய்பர் என்ற இடத்தில் நான் உண்ட அந்த உணவினால், இப்போது கூட என் தொண்டை அறுந்துவிடும் போல வலியை உணருகிறேன்\".\nஹிஜ்ரி 10ம் ஆண்டு ஹஜ்ஜின் போது, ”நீங்கள் உங்களது ஹஜ் கடமைகளை (என்னிடமிருந்து) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான், எனது இந்த ஹஜ்ஜிற்குப் பிறகு ஹஜ் (செய்வேனா) மாட்டேனா என்பதை அறிய மாட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிக்கொண்டிருந்தார்கள். (முஸ்லிம்) இந்த வசணம் முலம் முகமது தண் இரப்பு நேறுங்கிவருவதை உனர்ந்துள்ளதாக தேரிகிறது அல்லவா\n2 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 8:09\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபீஜே ஆராய்ச்சி: சிகப்பு சேலை கட்டியவள் தான் என் மன...\nபீஜேவிற்கு மறுப்பு: இயேசு, தேவனின் தன்னிகரற்ற குமா...\nநோம்பு குறித்து இயேசுக் கிறிஸ்து என்ன கூறினார்\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர...\nவன்முறைக்கு வக்காளத்து வாங்கும் மிஸ்ட் அவர்கள்\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/page/6499/", "date_download": "2019-07-21T21:04:47Z", "digest": "sha1:MJKLKSGE4PBFQHQMTBZE76OCLXHUTW5A", "length": 11809, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "செய்திகள் | LankaSee | Page 6499", "raw_content": "\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n ஓட்டுனரும் – லாரி கிளீனரும் பரிதாப பலி.\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன்..\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nகுமார் சங்கக்கார முறையிட்டால் விசாரணை செய்யப்படும்\nஇலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து தாம் கடுமையாக நடத்தப்பட்டதாக, இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் குமார் சங்கக்கார முன்வைத்திருந்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது. பிரித்தானி...\tமேலும் வாசிக்க\nஇலங்கை அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் கருணாநிதி\nதமிழக மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க இலங்கை அரசாங்கம் முயற்சி எடுக்கின்றமை தொடர்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை...\tமேலும் வாசிக்க\n20வது திருத்தச்சட்ட மூலம் குறித்து அமைச்சரவையில் இணக்கப்பாடு இல்லை\nதேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20வது திருத்தச்சட்டம் தொடர்பாக நேற்றிரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கப்பாடு ஏற்படாததால், இதுதொடர்பான முடிவு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளத...\tமேலும் வாசிக்க\nதற்போதைய நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலங்கள் முன்வைக்கப்படாது – பிரதமர் ரணில்\nதற்போதைய நாடாளுமன்றத்தில் இனிமேல் புதிய சட்டமூலங்கள் எதுவும் முன்வைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக ஊடகவியலாளர் சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளை அலரி மாளிகையில்...\tமேலும் வாசிக்க\nபாலத்தீனத்தை அங்கீகரிக்க வாத்திகன் முடிவு\nஇஸ்ரேல் மற்றும் பாலத்தீன் ஆகிய இரு நாடுகள் தனியாக இருப்பதே இஸ்ரேலுடனான மோதலைத் தணிக்கும் வழி என வாத்திகன் கூறியுள்ளது. இது தொடர்பிலான புதிய ஒப்பந்தத்தில் பாலத்தீனத்தில் கத்தோலிக்க தேவாலயத்தி...\tமேலும் வாசிக்க\nமட்டக்களப்பு காத்தான்குடி அருங்காட்சியக சிலைகளை அகற்றக்கோரி ஆர்பாட்டம்\nஇலங்கையின் மட்டக்களப்பு காத்தான்குடியில் அண்மையில் திறக்கப்பட்ட அருங்காட்சியகத்திலுள்ள மனித உருவச் சிலைகளை அகற்றவேண்டும் என்று கோரி புதனன்று நகரசபை முன்பு ஒரு தொகுதி முஸ்லிம்கள் ஆர்பாட்டம் ச...\tமேலும் வாசிக்க\nம���ேசியன் விமானத்தை தேடும் குழு மூழ்கிய கப்பலின் துகள்களைக் கண்டுபிடித்தது\nகாணாமற்போன மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச்.370 விமானத்தை தேடும் பணியின் போது, விபத்துக்குள்ளானதென்று அறியப்படாத கப்பலின் துண்டங்கள் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது...\tமேலும் வாசிக்க\nசமுர்த்தி நிவாரணம் வழங்குவதில் மோசடி, வெள்ளி தீர்வு என்கிறார் சுமந்திரன் எம்.பி\nயாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவிலுள்ள ஜே.61 தொடக்கம் ஜே.74 கிராம சேவையாளர் பிரிவு மக்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்குவதில் மோசடி இடம்பெற்றுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். யாழ். பிரத...\tமேலும் வாசிக்க\nசுதந்திரக் கட்சியை மகிந்த என்ற புற்றுநோய் தொந்தரவு செய்கிறது\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியை மகிந்த என்ற புற்றுநோய் தொந்தரவுக்கு உட்படுத்துகிறது என்று நவசமாசக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்த...\tமேலும் வாசிக்க\nஐ.பி.எல் கிரிக்கெட் – சென்னை டில்லியிடம் தோல்வி\nஐ.பி.எல் இன் 49வது ஆட்டத்தில் டில்லி டேர்டெவில்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. நாணயக்சுழற்சியில் வென்ற சென்னை அணி, பந்தடிக்க முடிவு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்க...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/pantai", "date_download": "2019-07-21T21:38:30Z", "digest": "sha1:IJJ4YMYCZZQVY6TNV5PKTXGM7HKDWFUA", "length": 4732, "nlines": 50, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged pantai - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=458:2012-11-26-06-24-26&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2019-07-21T21:51:23Z", "digest": "sha1:R5IHMOLJBOT42K6RA6XJKSB32GX7MYAI", "length": 5663, "nlines": 134, "source_domain": "selvakumaran.de", "title": "நினைவில் வைத்திருங்கள்..", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஇட்டம் மிகுந்த வாழ்க்கையை - விட்டு நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25605", "date_download": "2019-07-21T21:39:11Z", "digest": "sha1:FA7K3B6ND6ZANTWOUCJ46B6VUXXZCN5J", "length": 11449, "nlines": 183, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தை வரம் வேன்டும் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎங்களுக்கு திருமனம் ஆகி 6 மாதங்கள் ஆகின்றன இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை டாக்டரிடம் சென்றதர்க்கு முதலில் பீரியட்ஷ் சரியாக வர வேண்டும் என்று கூறி விட்டார் எனக்கு பீரியட்ஷ் 25 நாட்கள் 20 நாட்கள் என்று மாற்றி மாற்றி வந்தது அதற்க்கு ஹார்மோன் பிராப்லம் என்று கூறினார் பின்பு மாத்திரை சாப்பிட்ட பின் 29 நாளில் வந்தது இப்பொழுது திரும்பவும் 25 நாளில் வந்திருகிறது டாக்டர் சொன்னபடி பீரியட்ஷ் வந்து 12 வது நாள் முதல் ஒன்று விட்டு ஒரு நாள் ஒன்றாக 10 நாள் இருக்கிறோம்.பின்பு ஏன் எங்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது.என்னுடய கேள்வி பீரியட்ஷ் 25 நாளில் வருவது சரியா.பீரியட்ஷ் வந்து எத்தனையாவது நாளில் இருந்து எத்தனை தடவை எத்தனை நாட்கள் இருவரும் ஒன்றாக இருக்க வென்டும். மற்றும் இருவரும் உணவு என்ன எடுத்து ���ொள்ள வேண்டும்.\nதயவு செய்து பதில் மடல் இடுங்கல் ஒவ்வொருவரின் கேள்விக்கும் நானும் என் கணவரும் 6 மாதத்திற்க்கே பதில் கூற முடியாமல் தவிக்கிறோம்.\nஅன்புள்ள ஆஷிகா அவர்களே ( 9-\nஅன்புள்ள ஆஷிகா அவர்களே ( 9- 15 ) 7 நாட்கள் ஒன்றாக இருந்தால் போதுமானதா \nஎனக்கு blood test -ல் தைராய்டு 5 இருக்குனு வந்திருக்கு ,இது நார்மலா இல்லை அதிகமா ,என் டாக்டர் இப்போ கொஞ்ஜமா இருக்கு , walking போங்க சரியாகிடும் நு சொல்ராங்க,& எனக்கு ஓவரி-ல் cyst இருக்கு நு scan report -ல இருக்கு ,இதுக்கு மாத்திரை சாப்பிட சொல்லிருகாங்க,ஆனால் இது pcod இல்லை just infection சொல்ராங்க எனக்கு இது நீர்கட்டியா இல்லை வேறு எதாவதா,எனக்கு போன வருடம் scan report -ல்,utres,& ovary எல்லாம் நார்மல் இருந்தது அதான் குழப்பமாக இருக்கு ,இதை பற்றி தெரிந்தவர்கள் உதவுங்கள்.\n25 என்பது கூட பரவாயில்லை. 20 என்பது கொஞ்சம் Care பன்னனும். எனக்கு 17th day தான் egg rupture ஆச்சு. எனவே 9 முதல் 20 என்பதே சரி. நடு பத்து நாட்களே உகந்த நாள்.\nகாயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.\nநன்றி சன்ங்கீகுமார் இந்த முறை நேஙல் சொல்வது போல் நான்காவது நாளில் இருந்து ஒன்று விட்டு ஒரு நாள் கான்டக்ட்ல இருக்கிறோம்\nபதிளுக்கு நன்றி அஷ்வி போன மாதம் 29 நாளில் பீரியட்ஷ் இந்த மாதம் 25 நாளில் இன்று தான் மூன்றாவது நாள் சேர்ந்து இருக்க சரியான நாள் சொல்லுஙகள்.\nதோழிகளே குழந்தை பேறுக்கான சிகிச்சை பெற\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-07-21T20:56:12Z", "digest": "sha1:HB3AMO44VUB454TW4UUB5S3OFALZ6PA3", "length": 4745, "nlines": 115, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆபத்துChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇப்படி ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்கள்\nஅறநிலையத்துறைக்கு ஆபத்து: எச்.ராஜா எச்சரிக்கை\nராகுல் காந்தி உயிருக்கு ஆபத்து: உள்துறைக்கு எச்சரிக்கை\nமோடி மீண்டும் பிரதமர் ஆகாவிட்டால் நாட்டுக்கே ஆபத்து: பிரபல நடிகை\nஹைஹீல்ஸ் செருப்பால் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட ஆபத்து\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nமேற்கிந்���ிய தீவுகள் தொடர்: இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்\nJuly 21, 2019 கிரிக்கெட்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.net.in/2013/08/plus-two-online-test-plus-two-zoology.html", "date_download": "2019-07-21T21:08:13Z", "digest": "sha1:UHXL5IOIDXJYMCIJ3VSF7JKUNOF4GRIF", "length": 11208, "nlines": 117, "source_domain": "www.kalvisolai.net.in", "title": "PLUS TWO ONLINE TEST | PLUS TWO ZOOLOGY ONLINE TEST | UNIT 7 THEORIES OF EVOLUTION FREE ONLINE TEST | பிளஸ்டூ | விலங்கியல் | பாடம் 7 பரிணாமக் கோட்பாடுகள் இலவச ஆன்லைன் தேர்வு | FREE ONLINE TEST 7", "raw_content": "\n(A) Charles Darwin | சார்லஸ் டார்வின்\n(B) August Weismann ஆகஸ்ட் வீஸ்மேன்\n2. The German scientist who segregated germplasm from somatoplasm for the first time was | முதன்முதலில் ஜெர்ம்பிளாசத்தினை, சோமாட்டோ பிளாசத்திலிருந்து பிரித்தரிந்த ஜெர்மானிய அறிவியலார்\n3. Mc Dougall supported neo-lamarckism and proved the concept of | மெக்டுகால் புதிய லாமார்க்கியத்தினை ஆதரித்து வெளியிட்டக் கருத்து.\n(A) Direct action of environment on organism | உயிரினத்தின் மேல் சூழ்நிலையின் நேரடித் தாக்கம்\n(B) Learning is an acquired character | பெற்றப் பண்புகள் மரபுப் பண்புகளாகும்\n(C) Speed of learning increased from generation to generation | கற்றலின் தன்மை தலைமுறைக்கு தலைமுறை அதிகரிக்கின்றது.\n(D) All the above | எல்லாக் காரணங்களும்\n(A) arrival of the fittest | மிகச்சிறந்தவை வந்தடைதல்\n(B) survival of the fittest | மிகச்சிறந்தவை தப்பி வாழ்தல்\n(C) The differentiation of somatoplasm germplasm | ஜெர்ம் பிளாச மற்றும் சோமட்டோபிளாச வேறுபாடு\n(B) Stebbins | ஜி. எல். ஸ்டெபின்ஸ்\n(C) Hardy-weinberg | ஹார்டிவீன்பெர்க்\n(B) Hardy-weinberg | ஹார்டிவீன்பெர்க்\n(D) Dobzhansky | டோப்சான்சுகி\n(A) mutation | திடீர்மாற்றம்\n(B) somatic variation | உடற் பண்பு மாற்றங்கள்\n(C) decrease in chromosomes | குரோமோசோம்களின் குறைவு\n(D) increase in cytoplasm | சைட்டோபிளாசம் அதிகரிப்பு\n8. Temperature related changes in the body of mice was noted by | வெப்பத்தினால் வெள்ளெலிகளில் ஏற்படும் உடல் மாற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டவர்.\n(A) Dobzhansky | டோப்சான்சுகி\n(B) Hardy-weinberg | ஹார்டிவீன்பெர்க்\n(A) Hardy-weinberg | ஹார்டிவீன்பெர்க்\n(C) Dobzhansky | டோப்சான்சுகி\n(A) sickle-cell anaemia | கதிர் அரிவாள் வடிவ இரத்த சிவப்புச் செல் இரத்தச்சோகை\nANSWER : (A) sickle-cell anaemia | கதிர் அரிவாள் வடிவ இரத்த சிவப்புச் செல் இரத்தச்சோகை\nபொங்கல் போனஸ் அரசாணை வெளியீடு.\nPLUS TWO | TAMIL | நாமும் அடிக்கலாம் இரட்டை சதம் BY அ.எழிலரசன்,முதுகலைத் தமிழாசிரியர்,அ.மே.நி.பள்ளி-எலப்பாக்கம்.\nSSLC | TAMIL | ONE MARK TEST BY ச��னிவாசன்,அரசு உயர்நிலைப்பள்ளி,கங்கலேரி,கிருஷ்ணகிரி மாவட்டம் .\nபதிப்புரிமை © 2009-2015 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?cat=244&paged=3", "date_download": "2019-07-21T21:48:36Z", "digest": "sha1:VDATV555NNL4PAZO2OT7CDQUPGMGKJ5E", "length": 3238, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "LADIES SPECIAL – Page 3 – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nமுடி உதிர்வை தடுக்க வேண்டுமா\nஇன்றைய பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினை தான் முடி உதிர்வு. கூந்தல் உதிர்தலானது பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடியது. அதிலும் பருவக்கால மாற்றம் முதல் ஆரோக்கியமற்ற உணவு முறை வரை அனைத்தும் கூந்தல் உதிர்தலை ஏற்படுத்தும் என சொல்லப்படுகின்றது. இதற்கு வீட்டின் சமையலறையிலேயே பல பொருட்கள் உள்ளன. இதனை பயன்படுத்தி முடி உதிர்வு கட்டுப்படுத்த முடியும். தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம். வெந்தயத்தை நீரில் நன்கு ஊற வைத்து அரைத்து, அதனை கூந்தலில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். வேப்பிலையை கொதிக்கும் நீரில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/64480-kanimozhi-criticize-senthil-balaji-on-election-campaign.html", "date_download": "2019-07-21T21:26:41Z", "digest": "sha1:WOCRZE5FAEUYEF5FWMNNQSDWG2OI7VAL", "length": 20169, "nlines": 317, "source_domain": "dhinasari.com", "title": "செந்தில்பாலாஜிக்கு கனிமொழி சர்டிபிகேட்! கொள்ளையர் கூடாரத்தில் ஒருவர் கூடுதல்...! அவ்வளவே! - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\nமுகப்பு அரசியல் செந்தில்பாலாஜிக்கு கனிமொழி சர்டிபிகேட் கொள்ளையர் கூடாரத்தில் ஒருவர் கூடுதல்… கொள்ளையர் கூடாரத்தில் ஒருவர் கூடுதல்…\n கொள்ளையர் கூடாரத்தில் ஒருவர் கூடுதல்…\nகடந்த 2011ஆம் ஆண்���ு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜியை எதிர்த்து கனிமொழி பேசிய பேச்சுகள் தான் இவை..\n2016 தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் கனிமொழி செந்தில்பாலாஜியை விமர்சித்து பேசியவை\nஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்திலேயே போக்குவரத்து துறையில் மிகப் பெரும் அளவுக்கு முறைகேடுகளும் பெருகி இருந்தது செந்தில்பாலாஜியின் கைவண்ணத்தில் அன்பு நாதன் வீட்டில் நடந்த வருமான வரித்துறையின் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட கணக்கில் வராத பல கோடி ரூபாய் அன்பு நாதன் வீட்டில் நடந்த வருமான வரித்துறையின் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட கணக்கில் வராத பல கோடி ரூபாய் ரூ.570 கோடி கண்டெய்னர் லாரி பிடிபட்டது…\nஇப்படி பல்வேறு சம்பவங்களில் செந்தில்பாலாஜியின் பெயர் வெகுவாக அடிபட்டது அதன் அடிப்படையிலேயே செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவியை பிடுங்கினார் ஜெயலலிதா அதன் அடிப்படையிலேயே செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவியை பிடுங்கினார் ஜெயலலிதா இப்படிப்பட்ட செந்தில் பாலாஜிக்குதான் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளித்திருக்கிறார் ஸ்டாலின்\nஇந்த செந்தில் பாலாஜியைத்தான் கனிமொழியும் இப்படி யெல்லாம் விமர்சனம் செய்து பேசியிருக்கிறார் இப்பொழுது அவரது கட்சியிலேயே செந்தில்பாலாஜி உடன் அமர்ந்திருக்கிறார் இப்பொழுது அவரது கட்சியிலேயே செந்தில்பாலாஜி உடன் அமர்ந்திருக்கிறார் இப்போது என்ன சொல்வாரோ கனிமொழி\nவேறு கட்சிகளில் இருந்து திமுகவில் சேர்பவர்களுக்கு பதவியையும் பொறுப்பையும் வாரி அளிப்பது ஸ்டாலினின் வழக்கம் என்கிறார்கள் திமுகவின் வெகுகாலம் இருந்த நிர்வாகிகளும் தொண்டர்களும்\nசெந்தில் பாலாஜிக்கு அதே கரூர் தொகுதியில் அல்லது கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி தொகுதியில் வாய்ப்பு வழங்கி அதே போக்குவரத்து துறையை மீண்டும் அளிப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார் என்று கூறுகிறார்கள் இது திமுக தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது\nஇந்நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் அதில் இப்போது கழகத்தில் இருக்கும் மாவட்ட செயலாளர்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ இல்லையோ அதைப் பற்றி கவலைப்படா���ல் அதிமுகவில் உள்ள பெருந்தலைகள் இடம் விசுவாசமாக இருங்கள்; யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் அதில் இப்போது கழகத்தில் இருக்கும் மாவட்ட செயலாளர்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ இல்லையோ அதைப் பற்றி கவலைப்படாமல் அதிமுகவில் உள்ள பெருந்தலைகள் இடம் விசுவாசமாக இருங்கள்; யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் இதெல்லாம் தெரியாமல் கழகம் கொள்கை கருப்பு சிகப்பு இப்படியெல்லாம் பேசிக்கொண்டே இருந்தால் நீங்கள் கடைசிவரையில் கிறுக்காகத்தான் இருக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துகளை போட்டிருக்கிறார்கள்\nமேலும் நாளை கழகத்தின் மாவட்டம் மந்திரி வட்டம் எல்லாம் மேயர் எம்எல்ஏ எல்லாம் வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களாக தான் இருக்கப் போகிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள். பல காலமாக உழைத்தவர்களுக்கு வெறும் ஐஸ்குச்சி தான் என்று குமுறுகிறார்கள் கழகத் தொண்டர்கள்\nஏற்கெனவே கொள்ளையரின் கூடாரமாக இருந்த திமுக இப்பொழுது முழு கொள்ளையர்களின் முழுக் கூடாரமாக மாறி விட்டது என்று கருத்திடுகிறார்கள் சமூக வலைத்தளங்களில்\nமுந்தைய செய்திஉலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்று சிந்து சாதனை\nஅடுத்த செய்திதிருப்பாவை -1: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nஇன்று விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான் 2\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்த வருட சங்கீத கலாநிதி… மியூசிக் அகாதமி விருதுகள் அறிவிப்பு\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஅத்தி வரதரை தரிசிக்க வந்த சந்தானம் \nபிகில்… ஜூலை 23ல் சிங்கப்பெண்ணே பாடல்… வர்தாம்\nஇன்று நடக்கிறது காப்பான் ஆடியோ ரிலிஸ்: ரஜினி, ஷங்கர் பங்கேற்பு\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு 22/07/2019 2:18 AM\nபயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு 21/07/2019 7:29 PM\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 21/07/2019 7:23 PM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nஇந்த வருட சங்கீத கலாநிதி… மியூசிக் அகாதமி விருதுகள் அறிவிப்பு\nசென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள்… இந்து முன்னணி தீர்மானம்\nஆன்மிகச் செய்திகள் 21/07/2019 3:43 PM\nஅத்திவரதரை இடம் மாற்ற ஆலோசனை: எடப்பாடி ஆகம விதிப்படி கூடாது; சிறப்பு ஏற்பாடு செய்கிறோம்:...\nஉள்ளூர் செய்திகள் 21/07/2019 2:06 PM\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/tag/tvs-motors-chairman/", "date_download": "2019-07-21T22:20:48Z", "digest": "sha1:NESNZQNMQVA2J43OGIBQBASHI7QQCJA7", "length": 5055, "nlines": 36, "source_domain": "kollywood7.com", "title": "TVS Motors chairman Archives - Tamil News", "raw_content": "\nடிவிஎஸ் தலைவரை 6 மாதங்களுக்கு கைது செய்ய மாட்டோம் – சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு தகவல்\nசென்னை:திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதாகவும், உற்சவர் சிலை, கோயிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை […]\nஅத்திவரதர் தரிசனம்: பிரதமர் மோடி வருகை ரத்து\nதமிழகத்தில் மேலும் 4 பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ அனுமதி\nகமல் பங்கேற்ற நிகழ்ச்சி அதிகாரிகள் கட்டுப்பாடு\nவேலூர் லோக்சபா தேர்தலில், ‘கிடுக்கிப்பிடி’: ஆந்திர சாராயம் தடுக்க 25 குழுக்கள்\nகுருவாயூரப்பன் நகர் குட்டை தூர் வாரும் பணி துவங்கியது\nதமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்\nசெளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது\nஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு\nஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகள்: பரிசீலனை செய்ய யுஜிசி குழு அமைப்பு\nசபரிமலையில் நடை அடைப்பு : ஆடிமாத பூஜை நிறைவு\n7 வாரமும் மனைவியுடன் தங்கிய சீனியர் வீரர்\nநள்ளிரவில் கணவன் தூங்கிய பிறகு மகளுடன் தாய் செய்த விபரீதம் நெஞ்சை ப��ற வைக்கும் சம்பவம்\n 8ம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு\nகுட்டு அம்பலமானதால் அழுது சீன் போட்ட கவின்.. பெட்டிய கட்டப்போவதாக அனுதாபம் தேடிய அவலம்\nதுவங்குகிறது டெஸ்ட் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்\nஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன் பட நடிகை\n 24 மணிநேரத்தில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன்\nநடிகர் விஜய் காரில் வைத்து உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\n' - 400 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்த டேன் டீ #TANTEA\nரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/galleries/photo-vip-marriage/2019/mar/26/ashritha-weds-vinayak-reddy-11833.html", "date_download": "2019-07-21T21:35:26Z", "digest": "sha1:LAMVEPR7P35V54VZ25YKU5LP67SW6B6B", "length": 2623, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "ஆஷ்ரிதா - விநாயக் ரெட்டி திருமண ஆல்பம் - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 22 ஜூலை 2019\nஆஷ்ரிதா - விநாயக் ரெட்டி திருமண ஆல்பம்\nதெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் வெங்கடேஷ் மகள் ஆஷ்ரிதாவை ஹைதராபாத் ரேஸ் கிளப் தலைவர் சுரேந்திர ரெட்டியின் பேரன் விநாயக் ரெட்டிக்கும் ஹைதராபாத்தில் இனிதே திருமணம் நடந்து முடிந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்திதனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags : ஆஷ்ரிதா - விநாயக் ரெட்டி திருமண ஆல்பம்\nஇதுவரை பார்த்திராத பிரிட்டன் இளவரசர் ஹாரி - மேகன் புகைப்படம்\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nகுறளரசன் - நபீலா திருமண ஆல்பம்\nகுறளரசன் - நபீலா திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-21T20:58:58Z", "digest": "sha1:32W4JVGW4Q2MDHQPVK2KGUJK2MHTRNXV", "length": 25647, "nlines": 360, "source_domain": "senkodi.wordpress.com", "title": "பார்ப்பனியம் – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nஇன்றைய தேதியில் அத்தி வரதரைப் பற்றி தெரியாமல் யாருமே இருக்க முடியாது. அப்படி யாரேனும் இருந்து விடக் கூடாது என்று தான் ஊடகங்களும் அரசும் நடந்து கொள்கின்றன. இன்று எத்தனை லட்சம் பேர் பார்க்க வந்தார்கள் என்பது தொடங்கி, என்ன நிறத்தில் பட்டு உடுத்தின���ர் என்பது வரை (அத்தி வரதர் ஆணா பெண்ணா ஆணென்றால் ஏன் பட்டுச் சேலை உடுத்துகிறார் ஆணென்றால் ஏன் பட்டுச் சேலை உடுத்துகிறார்) அனைத்தும் செய்திகளாக மக்களின் மண்டைக்குள் திணிக்கப்படுகின்றன. உயிருள்ள மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது பார்த்து ஆறுதல் கூற, … அத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 19/07/2019 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அத்தி வரதர், அரசு, ஆர்.எஸ்.எஸ், இராபர்ட் கிளைவ், ஊடகம், கடவுள், காஞ்சிபுரம், காஞ்சீவரம், திப்பு சுல்தான், பக்தி, பார்ப்பனியம், மக்கள், வரதராஜ பெருமாள், வரலாறு, RSS. பின்னூட்டமொன்றை இடுக\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\nகடந்த வாரம் மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு எனும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அடுத்து வரும் ஓர் ஆண்டுக்குள் இத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தப்படும் எனவும் அறிவித்திருக்கிறார். பாஜக வுக்கு தற்போது இருக்கும் மிருக பலத்தில் எளிதாக இதை நடைமுறைப் படுத்தி விட முடியும். ஆனால், இதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை அவ்வளவு எளிதில் தீர்த்து விட முடியாது என்பதால் … ஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 04/07/2019 04/07/2019 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அரசு, இந்துத்துவா, உணவு, ஒரே நாடு ஒரே கார்டு, கம்யூனிசம், கலாச்சாரம், கார்ப்பரேட், சோவியத் யூனியன், பண்பாடு, பார்ப்பனியம், புரட்சி, போராட்டம், மக்கள், மத்திய அரசு, மாநில அரசு, முதலாளித்துவம், ராம் விலாஸ் பாஸ்வான், ரேசன் கடை, ரேசன் கார்டு. பின்னூட்டமொன்றை இடுக\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nதொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி இறுதி வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறையிலிருந்து சுற்றறிக்கை வந்ததாக கடந்த வாரம் பரபரப்பாக பேசப்பட்டது. அதில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொதுத்தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. தனியார் பள்ளியில் பயிலும் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.50, 8ஆம் … 5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா தராதரமா\nPosted on 27/02/2019 27/02/2019 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு, இந்து, எடப்பாடி, கல்வி, செங்கோட்டையன், தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வி, பார்ப்பனியம், பொதுத்தேர்வு, மத்திய அரசு, மாநில அரசு, முதலாளித்துவம், மோடி. 2 பின்னூட்டங்கள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகடந்த 14ம் தேதி காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபூரா எனும் இடத்தில் இராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இப்படி ஒரு செய்தி வந்த உடனேயே இந்தச் செயலை கண்டிக்க வேண்டும் என்பது ஒரு மீப்பெரும் தார்மீகக் கடமையாக பொதுத் தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைவர் மீதும் சுமத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேச பக்தி ஆறாக பெருக்கெடுத்து ஓட வேண்டும் என எதிர்பார்க்கப் படுகிறது. அவ்வாறு இல்லாவிட்டால் குடியுரிமையே சோதனைக்கு உள்ளாக்கப்படும் என்பதான … புல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 16/02/2019 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, அரசியல், அரசு, இந்தியா, இரஷ்யா, இராணுவம், இஸ்லாம், காஷ்மீர், தாக்குதல், தீவிரவாதம், தேசபக்தி, தேசப்பற்று, பாகிஸ்தான், பார்ப்பனியம், புல்வாமா, போராட்டம், மக்கள். பின்னூட்டமொன்றை இடுக\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nபிப்ரவரி 14 காதலர் தினம் என்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. பெற்ற அன்னையையே கொண்டாட்டப் பொருளாக மாற்றி, நுகர்வுப் பண்பாட்டில் மூழ்கடித்து அன்னையர் தினமாக கொண்டாடும் மேற்குலகு காதலை, காதலர்களை மட்டும் விட்டு விடுமா என்ன கொண்டாடுகிறது. அதாவது, கொண்டாடத் தூண்டுவதற்காக கொண்டாடுகிறது. இந்தியாவில் மூன்று விதங்களில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்களால் கொண்டாடப்படுவது. இன்று மட்டும் என்றல்ல, என்றும், கிடைக்கும் ஒவ்வொரு கணத்தையும் தங்கள் காதலை பகிர்ந்து கொள்ளவே விரும்புவார்கள். என்றாலும் இன்று ஒரு தனிவித … காதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 14/02/2019 14/02/2019 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது இஸ்லாம், காதலர் தினம், காதலர்கள், காதல், சமூகம், பார்ப்பன பாசிசம், பார்ப்பனியம், பிப்ரவரி 14, பெற்றோர்கள், போராட்டம், மக்கள், முகம்மது, முதலாளித்துவம். பின்னூட்டமொன்றை இடுக\nபுதிய கல்விக் கொள்கை 2019க்காக மக்களை அழைக்காமல் யாருக்கும் தெரியாமல் கருத்துக் கேட்புக் கூட்டம்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..\nநான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nபுதிய கல்விக் கொள்கை வரைவு 2019\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/important-events-of-april-14", "date_download": "2019-07-21T21:12:19Z", "digest": "sha1:KJBFVYFQX2RDEGX3MQL4EGXE2NIL7IUN", "length": 14696, "nlines": 274, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Important Events Of April – 14 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை 20\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nSBI Clerk Prelims தேர்வு முடிவுகள்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் முக்கிய நாட்கள் முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 14\nமுக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 14\nமுக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 14\nபீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் பிறந்த தினம்\n14 ஏப்ரல் 1891 இல் பிறந்தார்.\nபாபா சாகேப் (பொருள்: தந்தை)\nஇந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர்.\nஉயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார்.\nஇந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். அவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது,\nஇந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது.\nகிழக்கிந்திய கம்பெனியின் நிருவாகமும் நிதியும்.\nபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களின் நிதியின் பரிணாமம்.\nருபாயின் சிக்கல்கள் : மூலமும் தீர்வும்.\nஇவரின் புத்தர் அல்லது கார்ல் மார்க்சு என்ற புத்தகம் நிறைவுபெறாமலேயே உள்ளது.\nசாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்\nமகாத்மாக்கள் பலபேர் வருவார்கள் போவார்கள், ஆனால் நமது வாழ்க்கை நிலை அப்படியே தான் இருக்கிறது\nகடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளைகளின் கல்விக்கு செலுத்து, அது உனக்கு பயன்தரும்\nஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக பலியிடுவார்கள், சிங்கங்களை அல்ல. நீங்கள் சிங்கங்களாய் இருங்கள்\nகற்பி, ஓன்று சேர், புரட்சி செய்\n6 திசம்பர் 1956 இல் இறந்தார்.\nதேசிய தீயணைப்பு சேவை தினம்\nதேசிய தீயணைப்பு சேவை தினம் ஒவ்வொரு ஆண்டும் தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும் பணியின் போது உயிர் இழந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஏப்ரல் 14ஆம் தேதி அனுசரிக்கப்படுவது வழக்கம்.\nதீயணைப்பு சேவை தினத்தை முன்னிட்டு தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த ஆறு பேர்களுக்கு சிறந்த பணிக்கான பதக்கம் இன்று வழங்கப்படுகிறது.\nஅனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleஇந்தியாவின் முதல் ஆண் சாதனையாளர்களின் பட்டியல்\nNext articleமுக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-15\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை 20\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை 19\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 11\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/05021537/Two-people-have-been-arrested-for-attacking-brotherthief.vpf", "date_download": "2019-07-21T22:00:30Z", "digest": "sha1:K4EFIGBVVC2RAKMIRNTH5PAECURBS3FK", "length": 9786, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Two people have been arrested for attacking brother-thief near Koothanallur || கூத்தாநல்லூர் அருகே அண்ணன்-தம்பி மீது தாக்குதல் 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகூத்தாநல்லூர் அருகே அண்ணன்-தம்பி மீது தாக்குதல் 2 பேர் கைது\nகூத்தாநல்லூர் அருகே அண்ணன்-தம்பியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 04:00 AM\nகூத்தாநல்லூர் அருகே உள்ள கள்ளவாழாச்சேரியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது28). விவசாயி. சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ரவி (48) என்பவருடைய வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் ஆடு ஒன்று சக்திவேலுக்கு சொந்தமான வயலில் மேய்ந்துள்ளது. இதனால் சக்திவேல் மற்றும் அவருடைய தம்பி விஜயகுமார்(26) ஆகிய இருவரும் சேர்ந்து ரவியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ரவி, அவருடைய தம்பி சங்கர் (46), ரவியின் மகன் டேவிட் ஆகிய 3 பேரும் சேர்ந்து சக்திவேல், விஜயகுமார் ஆகிய 2 பேரையும் உருட்டு கட்டையால் தாக்கினர்.\nஇதில் படுகாயம் அடைந்த சக்திவேல் மன்னார்குடி அரசு மருத்துவமனையிலும், விஜயகுமார் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசில் சக்திவேல் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரவி, அவருடைய தம்பி சங்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ரவியின் மகன் டேவிட்டை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. திண்டிவனம் அருகே அதிர்ச்சி சம்பவம், அக்காள், தங்கையை 6 மாதங்களாக பலாத்காரம் செய்த கொடூரம்\n2. மதுரை அருகே கள்ளக்காதலனை கொலை செய்து எரித்த பெண் கைது; தற்கொலை நாடகம் நடத்தியது அம்பலம்\n3. ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டல்: கடத்தப்பட்ட டாக்டரின் 3½ வயது மகள் மீட்கப்பட்டது எப்படி\n4. பழுதை சரி செய்யவதற்காக ஏறி மின்கம்பத்திலேயே உயிரை விட்ட வா���ிபர்; கமுதி அருகே பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/10/23182307/The-glory-of-kantha-sasti.vpf", "date_download": "2019-07-21T21:52:37Z", "digest": "sha1:OTH2QRN4ZLUYQAPFBRALLS4RKMA6T5B6", "length": 11415, "nlines": 51, "source_domain": "www.dailythanthi.com", "title": "கந்த சஷ்டியின் மகிமை||The glory of kantha sasti -DailyThanthi", "raw_content": "\nமுருகன், குமரன், குகன், கந்தன், ஆறுமுகன் என்றெல்லாம் பக்தர்களால் புகழப்பெறும் செந்தமிழ்க் கடவுளின் பல்வேறு விழாக்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற விழாவே, கந்த சஷ்டிப் பெருவிழா.\nஅக்டோபர் 24, 09:30 AM\nமுருகன், குமரன், குகன், கந்தன், ஆறுமுகன் என்றெல்லாம் பக்தர்களால் புகழப்பெறும் செந்தமிழ்க் கடவுளின் பல்வேறு விழாக்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற விழாவே, கந்த சஷ்டிப் பெருவிழா. சஷ்டி என்றால் ஆறு என்று பொருள். எனவே சஷ்டி விழா ஆறுநாள் விழா. கச்சியப்ப சிவாசாரியாரின் கந்த புராணமும், பாம்பன் சுவாமிகளின் முதல்வன் புராண முடிப்பும் இவ்விழாவை விளக்குகின்றன.\nதேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபத்மன், அவன் தம்பிகளாகிய தாரகாசூரன், சிங்க முகன் ஆகியவர்களோடு முருகப் பெருமான் போரிட்டு வென்று தேவர்களை சிறைமீட்டு, அவர்களுக்கு ஆட்சியுரிமை தந்து, தேவருலகை வாழ வைத்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது, கந்த சஷ்டிப் பெருவிழா. செவ்வேல் பரமனாகிய கந்தனுக்கும், சூரபத்மனுக்கும் போர் நடைபெற்ற இடம் திருச்செந்தூர். போருக்குப் பின்னர் முருகன் இந்திரன் மகளாகிய தெய்வானையை மணம் முடித்த இடம் திருப்பரங்குன்றம். அது ஏழாம் நாள் விழா. இதற்கிடைப்பட்ட ஆறு நாட்கள் கந்த சஷ்டி விரத நாட்களாக அனுசரிக்கப்படுகிறது.\nசெந்தமிழ் நாட்டில் நடைபெற்ற வரலாற்றை மையமாகக் கொண்ட செந் தமிழ்க் கடவுளின் தெய்வ பெருவிழாவே கந்த சஷ்டிப் பெருவிழா. ஆன்மாக் களுக்கு அல்லது மானிட உயிர்களுக்கு மூன்று வகையான அழுக்கள் உண்டு. மூலமாகிய முதல் அழுக்கே ஆணவம். அதை ஒட்டி ஆன்மாக்களுக்கு உண்டாகிய இரண்டு அழுக்குகள் மாயை, கன்மம். மாயையானது உலகப் பொருட்களில் கவர்ச்சியை உண்டாக்கி ஆன்மாக்களுக்கு மோகத்தை உண்டுபண்ணும். ஞானிகளைக் கூட மயங்க வைத்துவிடும். சூரபத்மனின் ஒரு தம்பியாக நின்ற தாரகாசூரன் மாயை மயமாக நின்று செயல்படுபவன்.\nஅட��த்த அழுக்கானது கன்மம். இதுவும் நல்வினை, தீவினை என இரண்டு வகைப்படும். சூரபத்மனின் மற்றொரு தம்பியான சிங்கமுகன் கன்ம மயமாக நின்றவன். சூரபத்மனோ ஆணவ மயமாக நின்றவன். மூன்று அழுக்குகளும் ஆறாகப் பிரிந்து செயல்பட்டன. ஆகையால் ஆறுநாட்களில் அவைகளை அழித்து ஆன்மாக்களுக்கு உண்மை ஞானம் கொடுத்தான் கந்தன் என்பதே கந்த சஷ்டிப் பெருவிழாவின் தத்துவம்.\nஇந்த மூன்று அழுக்குகளிலிருந்து நீங்கிய மனிதனின் ஆன்மா, இறைவனடி சேர்ந்து இன்புற்றிருக்கும். உலகமும், உலகப் பொருட்களும் இறைவன் படைப்புகள் என்று உணர்ந்தால் மாயையிலிருந்து விடுபடலாம். தீவினைகளை எப்போதும் செய்யக் கூடாது. நல்வினைகளைச் செய்யும் போது அவைகள் நம் முயற்சியென்று கருதாமல், அவைகளை இறைவன் நம் மூலமாகச் செய்விக்கிறான் என்று உணர வேண்டும். அப்போது நல்வினைப் பயன் நம்மைச் சாராது. மறுபிறப்பும் ஏற்படாது. அற வாழ்க்கையை மேற்கொண்டு, எப்போதும் இறைவனைச் சிந்தித்து எல்லா நிகழ்வுகளும் அவனால் நிகழ்கின்றன என்று கருதினால் ஆணவத்திலிருந்து விடுபடலாம்.\nஇத்தத்துவத்தை நம் கையினுள்ள ஐந்து விரல்கள் மூலம் அறியலாம். பெருவிரல் இறைவனையும், அதற்கடுத்த ஆள்காட்டி விரல் ஆன்மாவையும், மற்ற மூன்று விரல்கள் முறையே ஆணவம், கன்மம், மாயை ஆகியவைகளைக் குறிக்கும். ஆள் காட்டி விரல் மற்ற மூன்று விரல்களோடு இணைந்திருப்பது ஆன்மா, ஆணவம், கன்மம், மாயை ஆகியவைகளுடன் இணைந்திருப்பதைக் குறிக்கும். ஆள்காட்டிவிரல் மற்ற மூன்று விரல்கள் இணைப்பிலிருந்து விலகி சற்று வளைந்தவுடன் பெருவிரலை அடைய முடியும். அதாவது ஆன்மா, ஆணவம், கன்மம், மாயை ஆகியவைகளிலிருந்து விடுபட்டால் இறைவனடி சேரும். தட்சிணமூர்த்தி சுவாமிகளின் ‘சின்முத்திரை’ இந்தத் தத்துவத்தைக் குறிக்கும். இறைவனுக்குத் தேங்காய் படைப்பதும் இத்தத்துவத்தையே குறிக்கிறது. பச்சை மேல்மட்டை மாயையும், நார் கன்மத்தையும், ஓடு ஆணவத்தையும் குறிக்கும். இம்மூன்றும் நீக்கப்பட்டவுடன் தேங்காயின் வெள்ளைப் பருப்பு சுத்த ஆன்மாவைக் குறிக்கும்.\nகந்தப் பெருமான் சூரபத்மனை வென்று அவனைத் தன் மயில் வாகனமாகவும், சேவற் கொடியாகவும் மாற்றினான். சிங்க முகசூரன் உமையமையின் சிங்க வாகனமாக மாற்றப்பட்டான். தாரகாசூரன் அய்யனாரின் யானை வாகனமாக ஆக்கப்பட்டான். கந்த ச���்டி விரதத்தை முறையாக அனுசரித்தால் கந்தப் பெருமான் திருவடியடைந்து நிலைத்த இன்பம் பெறுவோம்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/09/02165822/1007397/Making-Good-Film-is-like-Going-to-War-Suriya.vpf", "date_download": "2019-07-21T20:58:45Z", "digest": "sha1:3JMQZ4CMCRQZOD742QB2ACA6FOJMLN3V", "length": 8852, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"நல்ல திரைப்படம் எடுப்பது போருக்கு போவதற்கு சமம்\" - சூர்யா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"நல்ல திரைப்படம் எடுப்பது போருக்கு போவதற்கு சமம்\" - சூர்யா\nபதிவு : செப்டம்பர் 02, 2018, 04:58 PM\nநல்ல திரைப்படம் எடுப்பது போருக்கு போவதற்கு சமம் என்று, நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.\nநல்ல திரைப்படம் எடுப்பது போருக்கு போவதற்கு சமம் என்று, நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற குறம்பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, சினிமாவில் பாலும் விற்கலாம் கள்ளும் விற்கலாம்.. இரண்டுமே விலைபோகும்.. ஆனால் எதை விற்கவேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும் என குறும்பட இயக்குனர்களுக்கு அறிவுரை வழங்கினார்.\nஏழை மாணவர்களுக்கு கல்வியே சிறகு - நடிகர் சூர்யா அறிக்கை\nபுதிய கல்வி கொள்கை குறித்து தனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.\nசூர்யா படத்தில் செந்தில் - ராஜலட்சுமி\nசுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 38 - வது புதிய படத்தில் பிரபல பின்னணி பாடகர்கள் செந்தில்குமார், ராஜலட்சுமி இடம் பிடித்துள்ளனர்.\nசினிமாவில் 21 வருடங்களை கடந்த சூர்யா\nசூர்யா சினிமாவிற்குள் வந்து 21 ஆண்டுகளை கடந்துவிட்டார்.\n'என்.ஜி.கே' பற்றிய அறிவிப்பு வெளியாகும் நாள்\nஎன்.ஜி.கே. படம் பற்றிய அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தற்போது வரை போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது.\n\"நடிகர் சூர்யா கருத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு\"\nகாப்பான் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nதமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு\nதமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்���மணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nதமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு\nதமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nசுதந்திர நாட்டில் இருந்தும் நல்ல கருத்துக்களை பேச சுதந்திரம் இல்லாமல் இருக்கிறோம் - எஸ்.ஏ.சந்திரசேகர்\nசுதந்திர நாட்டில் இருந்தும் நல்ல கருத்துக்களை பேச சுதந்திரம் இல்லாமல் இருப்பதாகவும் பலருக்கும் நடந்திருக்கும் இது தற்போது நடிகர் சூர்யாவிற்கு நடந்துள்ளதாகவும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம் : ரசிகர்கள், உறவினர்கள் அஞ்சலி\nநடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை அடையாறில் உள்ள சிவாஜியின் மணிமண்டபத்தில், அவரது உருவ சிலைக்கு நடிகர் பிரபு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.\n\"ஜனநாயக முறைப்படி இயக்குனர் சங்க தேர்தல்\" - பாரதிராஜா\nஇயக்குனர் சங்க தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்று வருவதாக பாரதிராஜா தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/idhu-namma-aalu-movie-news/", "date_download": "2019-07-21T20:58:40Z", "digest": "sha1:ZRGJCNZAOSYTYQWSEHPBED5LQZC5QWNG", "length": 8994, "nlines": 107, "source_domain": "kollywoodvoice.com", "title": "சிம்பு – நயன்தாராவின் காதல் காட்சிகள் நடிப்பு போலவே இல்லையாம்… – Kollywood Voice", "raw_content": "\nசிம்பு – நயன்தாராவின் காதல் காட்சிகள் நடிப்பு போலவே இல்லையாம்…\nபொதுவாக ஹீரோயிசம், அதிரடி, செண்டிமெண்ட் என இருந்த தமிழ் சினிமாவை, ‘பசங்க’ திரைப்படம் மூலம் வேறொரு கோணத்திற்கு எடுத்து சென்றவர் இயக்குனர் பாண்டிராஜ்.\nதனது ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான கதையம்சங்களை கொண்டு வெற்றி கண்ட இயக்குனரான இவரத்துப் படங்களுக���கு ரசிகர்கள் மத்தியிலும், வணிக ரீதியாகவும் பெரும் வரவேற்ப்பு எப்போதும் உண்டு.\nசிம்பு – நயன்தாரா நடிப்பில் மே 27 ஆம் தேதி வெளிவரும் ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் இவரது மகுடத்துக்கு மணி சேர்க்கும் படமாக இருக்கும் என்று திரை வணிகம் கட்டியம் கூறுகிறது.\n“மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் காதலை சந்தித்திருப்பார்கள். விடலை பருவத்திலோ, பணிபுரியும் இடத்திலோ, நடுத்தர வயதிலோ, ஏதாவது ஒரு கட்டத்தில் சட்டென்று உரசி போயிருக்கும்.\nசட்டென்று பூக்கும் பூவைப்போல, மின்னலைப்போல எந்த நொடியில் காதல் தோன்றும் என்பதை சொல்ல முடியாது. அந்த காதலை மைய கருத்தாக கொண்டு நான் செதுக்கியுள்ள திரைப்படம் தான் இது நம்ம ஆளு. ஐடி நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் தம்பதியர்களின் காதல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எனக்குள் வெகு நாட்களாக இருந்து வந்தது. எனது அந்த தேடலின் முயற்சி தான் இந்த 50 சதவீத காமெடி மற்றும் 50 சதவீத காதல் திரைப்படம்.\nபடத்தில் நாயகன் – நாயகியாக நடித்த சிம்பு – நயன்தாராவிற்கு நான் காதல் காட்சிகளை சொல்லி தர வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவர்கள் இருவரின் சிரிப்பு, காதல் பார்வை, செல்ல கோபம் என அனைத்தும் படத்தின் லவ் கெமிஸ்டிரிக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது.\nமொத்தத்தில் சிம்பு – நயன்தாராவின் காதல் காட்சிகள் யாவும் நடிப்பு போலவே இல்லை; பத்து வருடத்திற்கு பிறகு இவர்கள் இணைந்து நடிக்கும் இந்த படம், எது மாதிரியும் இல்லாம, புது மாதிரியும் இல்லாம, ஒரு மாதிரியா இருக்கும்” என்று கூறினார் இயக்குனர் பாண்டிராஜ்.\nபடத்தின் காமெடி கூட்டணி பற்றி அவர் கூறுகையில், “இதுவரை சிம்பு – சந்தானம் கூட்டணியில் உருவான காமெடி காட்சிகள் அனைத்தும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து, அவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவை. அதே போல் இந்த படத்தில் சிம்புவுடன் புதிதாக இணையும் பரோட்டா சூரியின் காமெடியும், ரசிகர்களின் கைத்தட்டல்களுக்கு காரணமாக அமையும்.\nசிறப்பு தோற்றமாக சந்தானம் வரும் மூன்று சீன்களிலும் சிரிப்பு கரைப்புரண்டு ஓடும். மொத்தத்தில், குறைந்தது 100 தடவையாது ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு, தற்போது இது நம்ம ஆளு திரைப்படம் மூலம் நிஜமாகப்போகிறது” என்கிறார் படத்தின் இயக்குனர் பாண்டிராஜ்.\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nதமன்னா நடிக்கும் திகில் படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nஹீரோவாக அறிமுகமாகும் தங்கர்பச்சான் மகன்\nஇசையமைப்பாளர் அவதாரம் எடுக்கும் பாடகர் சித் ஸ்ரீராம்\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nதமன்னா நடிக்கும் திகில் படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nஹீரோவாக அறிமுகமாகும் தங்கர்பச்சான் மகன்\nஇசையமைப்பாளர் அவதாரம் எடுக்கும் பாடகர் சித் ஸ்ரீராம்\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ்…\nஆஷிமா நர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=539", "date_download": "2019-07-21T22:06:26Z", "digest": "sha1:6GCDRGULP5J2AYVVTGFQHHO3GHB2KQQQ", "length": 8257, "nlines": 23, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 539 -\nநபி (ஸல்) அவர்கள் தௌ;ளத் தெளிவாக இலக்கிய நயத்துடன் மொழிபவர்களாக இருந்தார்கள். இதனால் மக்களில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார்கள். மக்களில் யாரும் அவர்களை அறியாமல் இருக்க முடியாது. நல்லியல்பு பெற்றவர்கள். அவர்களுடைய பேச்சு சரளமாகவும், சொல் தெளிவாகவும், கருத்து சரியானதாகவும் இருக்கும். ஆனால், அதற்காக சிரமம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களது சொல்லாக்கம் முழுமை பெற்றதாக இருக்கும். நூதனமான நுட்பங்களால் சிறப்பிக்கப்பட்டவர்கள். அரபிய மொழிகளின் பல வகைகளைத் தெரிந்திருந்தார்கள். ஒவ்வொரு இனத்தாரிடம் அவரவர் பாணியில் அவரவர் தொனியில் உரையாற்றுவார்கள். நகரவாசிகளைப் போல் இலக்கியமாகவும், கிராமவாசிகளைப் போல் எளிய முறையிலும் அவரவர் நடைக்கேற்ப பேசுவார்கள். இது மட்டுமின்றி வஹியினால் இறை உதவியைப் பெற்றிருந்தார்கள்.\nசகித்துக் கொள்வதும், பொறுத்துப் போவதும், சக்தியிருந்து மன்னிப்பதும், சிரமங்களைத் தாங்கிக் கொள்வதும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய இயற்கைப் பண்புகளாகும். எத்தனையோ அறிவாளிகள், மேதாவிகள் சமயத்தில் சருக்கலாம். பொறுமைசாலிக்கும் சமயத்தில் கோபம் தலைக்கேறலாம். இடையூறு அதிகமான போது நபி (ஸல்) அவர்களின் சகிப்புத் தன்மை அதிகரித்தது. மூடனின் வரம்பு மீறல் நபி (ஸல்) அவர்களுக்குப் பொறுமையைத்தான் தந்தது.\nஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் நபி (ஸல்) அவர்கள் அதில் மிக எளிதானவற்றையே எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அது பாவமாக இருக்கக் கூடாது. அது பாவமானதாக இருந்தால் அதை விட்டு வெகு தூரம் சென்று விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்காகப் பழிவாங்கியதில்லை. எனினும், அல்லாஹ்வின் கண்ணியம் பாழாக்கப்பட்டால் அல்லாஹ்வுக்காக பழிவாங்குவார்கள். மெதுவாக கோபம் வரும். விரைவாக மகிழ்ச்சி அடைவார்கள். கணக்கிட முடியாத அளவு தான தர்மங்களை வழங்கி வந்தார்கள். வறுமைக்கு அஞ்சாமல் ஏழை எளியோருக்கு தேவையுடையோருக்கு செலவு செய்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)\nஇப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மக்களில் மிகக் கொடைத் தன்மையுடையவர்களாக விளங்கினார்கள். வானவர் ஜிப்ரீல், நபி (ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும் நாட்களில் மிக அதிகம் நபி (ஸல்) கொடையளிப்பார்கள். ஜிப்ரீல் ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து குர்ஆனை பரிமாறிக் கொள்வார்கள். அக்காலங்களில் விரைந்து வீசும் காற்றின் வேகத்தை விட செல்வங்களை வாரி வழங்குவார்கள். (ஸஹீஹுல் புகாரி)\nஜாபிர் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஏதாவதொன்று கேட்கப்பட்டு, அவர்கள் அதை இல்லை என்று சொன்னதில்லை. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nநபி (ஸல்) அவர்களின் வீரமும் துணிவும் யாரும் அறியாத ஒன்றல்ல. நபி (ஸல்) அவர்கள் மக்களில் மிகுந்த துணிச்சல் கொண்டவர்களாக விளங்கினார்கள். எத்தனையோ அபாயமான நிலைகளைச் சந்தித்துள்ளார்கள். தங்களிடமுள்ள வாள் வீச்சு வீரர்களும், அம்பெறியும் வீரர்களும் அவர்களைத் தனிமையில் பலமுறை விட்டுவிட்டு சென்றுவிட்ட போதிலும் நிலைகுலையாமல், தடுமாற்றமில்லாமல், புறுமுதுகுக் காட்டாமல், எதிரிகளை எதிர்த்து நின்றார்கள். எத்தனையோ வீரர்கள் ஒரு சில நேரங்களில் புறமுதுகு காட்டி ஓடி இருக்கின்றார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் அவ்வாறு செய்ததில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2017/03/march-2017.html", "date_download": "2019-07-21T21:19:29Z", "digest": "sha1:SSPYGAW7MTVA5GBN2D6PSSQSH4WPRIUR", "length": 11200, "nlines": 331, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): திரைப்பட ஆய்வரங்கம் - March 2017", "raw_content": "\nதிரைப்பட ஆய்வரங்கம் - March 2017\nதிரைப்பட ஆய்வரங்கம் ( March 2017)\nநாள்: 7 & 8 -4-2017 வெள்ளிக்கிழமை & சனிக்கிழமை\nநேரம்: மாலை 6.00 மணி மதல் 9.00 மணி வரை\nஇடம்: டிஸ்கவரி புக் பேலஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, சென்னனை\nபடங்கள்: குற்றம் 23, மாநகரம்\nகருத்துரை: வா.கீரா, கேபிள் சங்கர், ஜீவகரிகாலன்\nகலந்துரையாடல்: எழுத்தாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்.\nகருத்துரை: பாக்கியம் சங்கர், யுவகிருஷ்ணா, விஜய் மகேந்திரன்\nகலந்துரையாடல்: எழுத்தாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்.\nபடைப்பாளிகளை பாராட்டுவோம்... படைப்புகளை விமர்சிப்போம்...\nநமது சங்கமத்தின் சார்பாக மாதம்தோறும் நடத்திவரும் திரைப்பட ஆய்வரங்கத்தின் இந்த மாத நிகழ்வு (மார்ச் 2017), வரும் ஏப்ரல்மாதம் 7 மற்றும் 8-ம் தேதி (வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை)களில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.\nஇந்தமாத நிகழ்வை டிஸ்கவரி புக் பேலசுடன் இணைந்து நடத்த உள்ளோம்.\nஇந்த ஒத்துழைப்பை அளித்த திரு வேடியப்பனுக்கு நன்றி..\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட��.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/nimirvom-june-19/37536-2019-07-04-10-50-26", "date_download": "2019-07-21T21:52:03Z", "digest": "sha1:UNU4JH2HPNRRHVUOQ7WAVMZ7GHGJ5DA5", "length": 27843, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் மண்ணா? ஆழ்வார்கள் மண்ணா?", "raw_content": "\nநிமிர்வோம் - ஜூன் 2019\nபுத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பை முன் வைக்கும் சில வரலாற்றுக் குறிப்புகள்\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 5\n வீடு முதல் காடு வரை மகளிர்க்கு மாளாத் துயரம் ஏன்\nதேவதாசி முறையை வளர்த்தவர்கள் யார்\nதமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை இந்துத்துவாவிற்கு எதிரான போராட்டத்தை முனைமழுங்க வைக்கும் வெள்ளாளியமும் இனவாதமும்\nயாகப் புதைகுழிகளில் மீண்டும் தமிழர்கள்\nஅறநிலையத்துறை நியமித்த முதல் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்\n'பெரியார் மண்' தனிமனித ஆன்மீக வாழ்வுக்கு எதிரானதா\nபுதிய சட்டத் திருத்தம் - சர்வம் மத்திய அரசு மயம்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nஎழுத்தாளர்: பழனி சோ.முத்து மாணிக்கம்\nபிரிவு: நிமிர்வோம் - ஜூன் 2019\nவெளியிடப்பட்டது: 04 ஜூலை 2019\n‘தமிழ்நாடு பெரியார் மண்’ என்ற குரல் ஒலிக்கும் போதெல்லாம் - ‘இல்லை; இது ஆழ்வார்கள், நாயன்மார்கள் பூமி’ என்று எதிர்க்குரல், இந்து முன்னணிகளிடமிருந்து கேட்கிறது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் மனிதகுல விடுதலைக்கு என்ன செய்தார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது, கட்டுரை.\nதொலைக்காட்சி ஒன்றில் அனல் தெறிக்க அறிஞர்களின் விவாதம் அரங்கேறிக் கொண்டிருந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பேசும்போது ஒருவர், ‘இது பெரியார் மண்; எனவே மதவாதக் கட்சிகளுக்கு இடமில்லை என்று மக்கள் தீர்ப்பளித்துள்ளார்கள்’ என்றார். உடனே மதவாத கட்சியை ஆதரிக்கும் நண்பர் வெகுண்டெழுந்தார். ‘இது பெரியார் மண் அல்ல; இ���ு ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஆண்டாளும் தோன்றிய மண்’ என்று உரக்கக் குரல் கொடுத்தார். இருவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறதே எனத் தோன்றுகிறது அல்லவா எப்பொருள் எத்தன்மை உடையதாக இருந்தாலும், யார்யார்வாய்க் கேட்பினும், ஆய்ந்து முடிவெடுப்பதே சிறந்தது.\nஇது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமனியம் பேசிய திருவள்ளுவர் தோன்றிய மண்; காதலையும் வீரத்தையும் கொண்டாடிய தமிழினத்தின் பண்பு நலன்களையும் நாகரீகத்தையும் பாட்டோவியங்களாக்கிக் கொடுத்த சங்கப் புலவர்கள் வாழ்ந்த மண்; பக்தி யுகத்தில் தோன்றிய ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டத் தமிழால் தத்தமது தெய்வங்களைப் பாடினார்கள்.\n‘நாமார்க்கும் குடிஅல்லோம் நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம்’ என்று பாடிய திருநாவுக்கரசரை மறக்கமுடியுமா பிறவாதிருக்க வேண்டும்; அன்றிப் பிறந்தால் உன்னடி மறவாதிருக்க வேண்டும்; வீடுபேறு வேண்டும் என்றெல்லாம் கடவுளிடம் மனுப் போட்டவர்களைப் பார்க்க முடிகிறது. கடவுளுக்கு வான்முட்டும் கோபுரங்களுடன் கோயில்கள் கட்டிய மன்னர்களும் இதே மண்ணில் வாழ்ந்ததை அறியமுடிகிறது.\nகாதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கப் பாடியவர்கள் வாழ்ந்த காலத்தில், தம் வருமானத்தில் ஆறில் ஒரு பங்கு வரியாகச் செலுத்தி விட்டு, வறுமையின் பிடியில் வாடிய மக்களைப் பற்றி எவரேனும் பாடியதுண்டா பல்லக்குத் தூக்கச் சிலர்; அதன்மேல் உட்கார்ந்து வருவதோ சாதி வேறுபாடுகள் பாராட்டும் மேட்டுக்குடி மக்கள். இந்தச் சமூக அவலங்களைச் சாடி ஆழ்வார்கள் நாயன்மார்கள் எங்கேனும் பாடி இருக்கிறார்களா பல்லக்குத் தூக்கச் சிலர்; அதன்மேல் உட்கார்ந்து வருவதோ சாதி வேறுபாடுகள் பாராட்டும் மேட்டுக்குடி மக்கள். இந்தச் சமூக அவலங்களைச் சாடி ஆழ்வார்கள் நாயன்மார்கள் எங்கேனும் பாடி இருக்கிறார்களா சித்தர்களின் கலகக் குரல் எழும்வரை எவரும் எளிய மக்களின் துயரங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.\nபிற மதங்களின் வெறுப்பை உமிழும் பாடல்களைத்தான் காண முடிகிறது. சமண மதத்தையும் சாக்கிய மதத்தையும் அழித்துச் சைவத்தை வளர்க்க முயன்ற கதையைப் பெருமையாகப் பாடி வைத்தார்கள். சமணர்களும் சாக்கியர்களும் பாவங்களையே செய்வார்கள்; நெறியில்லாத சொற்களைக் கூறுவர்; அதை நீவிர் ப���ருட்ப டுத்தக்கூடாது என்கிறார் திருஞான சம்பந்தர் தன் பாடலில் இப்படி: “அறிவிலாத வன்சமணர்கள் சாக்கியர் தவம்புரிந்து அவம் செய்வார். நெறியிலாதன கூறுவர்; மற்று அவை தேறன்மின்”.\nசாதி வேற்றுமைகளைப் பற்றி ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஏதேனும் கவலைப்பட்டிருந்தார்களா சித்தர்களின் கலகக் குரல் கேட்கும் வரை பக்தி இலக்கியங்களில் பாமரனைப் பற்றிய குறிப்பே இல்லை. “சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே சித்தர்களின் கலகக் குரல் கேட்கும் வரை பக்தி இலக்கியங்களில் பாமரனைப் பற்றிய குறிப்பே இல்லை. “சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே” என்று கேள்வி கேட்கிறார் சிவவாக்கியர். “சாதிபேதமில்லை அகப்பேய், தானாகி நின்றவர்க்கே” எனக் கூறுகிறார் அகப்பேய்ச் சித்தர்.\nமதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்; வீடுதோறும் இரந்து வாழும் வெற்றரைக் கண்டு நொந்து அதற்கு வழிகாண வேண்டும்; எல்லாச் சமய ஆறுகளும் சென்று இறைவன் என்ற ஒரே கடலில்தான் கலக்கின்றன. எனவே மத வேறுபாடுகள் வேண்டாம்; கருணையிலா ஆட்சி கடுகி ஒழியவேண்டும் என்று மானுடத்தைப் பற்றிச் சிந்திக்க ஒருவர் வந்தார். அவர்தான் வள்ளலார்.\nஅடுத்த காலகட்டத்தில் அயோத்திதாசர், அய்யாவைகுண்டர் போன்றோர் மக்களைப் பற்றிக் கவலைப்பட்டார்கள். சாதி என்னும் சதிவலையில் சிக்கிய சமூகத்தைச் சமன்படுத்த உழைத்தார்கள். சாதி ஆதிக்கத்தைச் சாடவந்த அயோத்திதாசர், “நூறுகுடிகளைக் கெடுத்துத் தங்கள் ஒருகுடி சுகமடையக் கோரும் சாதித் தலைவர்களின் கொடிய செயல்களை அடக்க அறக்கருணையாம் செங்கோல் உதவாது. மறக் கருணையாம் கொடுங்கோல் கிஞ்சித்து இருந்தே தீரல் வேண்டும்” என வெகுண்டு எழுகிறார். (நன்றி - இராஜ் கவுதமன் நூல்: க. அயோத்திதாசர் ஆய்வுகள்).\nசாதி அழிந்தால் மதம் அழிந்துவிடும் என்று கவலைப்பட்டார்கள் இந்து மதவாதிகள். “சாதி அடையாளங்கள் வரையறைகள் மூலமே பரதகண்டத்தில் இந்துமதம் பேணிக் காக்கப்பட்டு வந்துள்ளது. சாதியே இதற்கு ஆதாரம். சாதியை விட்டால் இந்துமதம் அழிந்துவிடும்” என்கிறது ‘இந்து தர்ம தத்துவம்’ என்ற நூல். எனவே மனிதனை மனிதன் தாழ்த்தும் பழக்கம் மானுடத்துக்கே கேடு என்பதை உணர்ந்து அதை ஒழிக்க ஈரோட்டிலிருந்து புறப்பட்டது ஒரு சூரியன். அதன் பெயர்தான் பெரியார் .\nசெல்வவளம் மிக்க குடும்பத்தில் பிறந்தார்; தான் வகித்த கவுரவ நீதிபதி, திருக்கோயில் குழுத் தலைவர் முதலான 29 பதவிகளைத் துறந்து, சமனியத்தை இவ்வுலகில் சமைக்கவென்றே தன் வாழ்நாளில் போராடிப் போராடி மறைந்தவர் பெரியார். அவர் ஓர் இறை மறுப்பாளர் என்று மட்டுமே மதவாதிகள் கருதுகின்றார்கள். அவருடைய பன்முக ஆளுமை நம்மை வியக்க வைக்கின்றது.\nபெரியாரின் சிந்தனைகளை நாட்டளவில் கொண்டு செல்ல வேண்டும். தேசியம் பற்றிப் பெரியார் பாலக்காட்டில் நிகழ்த்திய உரையில் அவருடைய தொலைநோக்குப் பார்வை புலப்படுகிறது.\n“........ஒரு தேசத்தின் தேசியம் முக்கியமாக எதைப் பொறுத்திருக்க வேண்டுமென்று பார்ப்போமானால், குறைந்தபட்சம் ஒரு தேச மக்கள் தங்கள் மனத்தையும், மனச்சாட்சியையும் விற்காமலும் விட்டுக் கொடுக்காமலும் வயிறு வளர்க்கும்படியாவது இருக்கவேண்டும். ஈதன்றி, அதற்கு மேற்பட்ட தேசியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அறிவு வளர்ச்சி வேண்டும். கல்வி வேண்டும். ஆராய்ச்சி வேண்டும். கண்ணியமான தொழில் வேண்டும். சமத்துவம் வேண்டும். ஒற்றுமை வேண்டும். தன் முயற்சி வேண்டும். உண்மை உயர்வு வேண்டும். ஒருவரை ஒருவர் ஏமாற்றிப் பிழைக்காமலிருக்க வேண்டும். சோம்பேறிகள் இருக்கக் கூடாது. அடிமைகள் இருக்கக் கூடாது. தீண்டாதவர்கள் நடக்க முடியாதவர்கள் இருக்கக் கூடாது. இனியும் இது போன்ற எவ்வளவோ காரியங்கள் செய்யப்பட வேண்டும்.” (நன்றி. விஜயன்..நூல்: பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் ).\n‘நான் கூறும் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள். உங்கள் மனதுக்குச் சரியென்று பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறுவார் பெரியார். தன் சொற்பொழிவின் போது முட்டை வீச்சுகளையும் கல்லெறிகளையும் செருப்பு வீச்சுகளையும் புன்னகையோடு எதிர்கொண்டவர் பெரியார். கருத்துரிமைக்குக் காவலனாகத் திகழ்ந்தவர் பெரியார். மாற்றுக் கருத்துடைய திரு.வி.க., இராஜாஜி போன்றோரின் நண்பர்களாகத் திகழ்ந்தவர். பெரும் இலக்கிய அறிஞர்கள் செய்திருக்க வேண்டிய எழுத்துச் சீர்திருத்தத்தைத் தமிழுக்குக் கொண்டுவந்த பேரறிஞர் அல்லவா பெரியார் அவர் பங்கேற்ற சில மேடைகளில் கடவுள் வாழ்த்து இசைக்கப்பட்ட போது, மேடை நாகரிகம் கருதி எழுந்து நின்றவர் அவர். 94 ஆண்டுகள் வாழ்ந்தவர்; 10700 நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர். காந்தி மதுவிலக்குப் போராட்டத்தை ���றிவித்தபோது, அடுத்த கணமே தன் தோப்பிலிருந்த 500 தென்னைகளை வெட்டியவர். உடல்நலம் குன்றியபோதும், தன் மூத்திரப் பையைச் சுமந்துகொண்டே இந்த மண்ணும் மக்களும் பயன்பெற வேண்டும் என்று சூறாவளிபோல் சுழன்று, மக்களுக்காகத் தன்னை ஒப்புக் கொடுத்த தலைவனை உலகில் வேறெங்கும் கண்டிருக்கிறோமா\nசொல்லிய வண்ணமே செயல்பாடு என்பதில் உறுதியாக இருந்தார் பெரியார். அவருடைய சுயமரியாதை இயக்கத்தின் குறிக்கோள்கள் உலகளாவிய கவனம் பெற்றவை. ஏற்றத் தாழ்வில்லாத சமுதாயம் அமையப் பாடுபடவேண்டும். எல்லாப் பொருளும் எல்லாருக்கும் சரிசமமாய்க் கிடைக்க வேண்டும். ஆண்பெண் சமத்துவம் வேண்டும்.சாதி, மதம், தேசம், வருணம், கடவுள்... ஒழித்து உலக மனித சமூக ஒற்றுமை ஏற்படவேண்டும். உழைப்பாளி யும் முதலாளியும் சமம். யாருக்கும் யாரும் அடிமையில்லை என்பன உள்ளிட்டவைகளாகும்.\nமனச் சாட்சி உள்ளவர்களுக்கு மட்டும்தான் புரியும் இது பண்பட்ட மண்\nநன்றி : ‘தீக்கதிர்-வண்ணக் கதிர்’, ஜூன் 9, 2019\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/57264-will-the-income-tax-limit-be-raised-to-5-lakhs.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-21T21:00:34Z", "digest": "sha1:SZJ6FSAHX3M3ZZYIS5GZJS2W4CE6B44Z", "length": 12181, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "5 லட்சமாக உயர்த்தப்படுமா வருமானவரி விலக்கு? | Will the income tax limit be raised to 5 lakhs?", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\n5 லட்சமாக உயர்��்தப்படுமா வருமானவரி விலக்கு\nமத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி விலக்கு வரம்பை 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் பல்வேறு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கு முன் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதற்காக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ந்தேதி முதல் பிப்ரவரி 13ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் பிப்ரவரி 1ல் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.\nமத்திய பட்ஜெட்டில் ‌நடுத்தர மக்கள் மிகவும் எதிர்பார்ப்பது வருமா‌ன வரி குறித்த அறிவிப்புகளையே‌. தற்போது தனி நபரின் ஆண்டு ‌வருவாய் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் ‌இருந்தால் வருமா‌ன வரி கட்ட வேண்டியுள்ளது. ‌‌கடைசியாக வருமான வரி விலக்கு வரம்பு 2014ம் ஆண்டு பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டது. அதற்குப் பின் ‌இரண்டரை லட்சம் ரூபாய் என்ற நிலையே தொடர்கிறது. இந்நிலையில், வரு‌மான வரி வில‌க்கு வரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.\nமேலும், தற்போது ஒன்றரை லட்சம் ரூபாய் வரையிலான சேமிப்புகளுக்கு 80 சி பிரிவில் விலக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வரம்பை இரண்டரை லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்றும் ‌கோரி‌க்கைகள் உள்ளன. இந்நிலையில், வரும் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு 5 லட்ச ரூபாயாக அதிகரி‌க்க‌ப்பட வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சக ‌வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.‌‌ இந்த வரம்பு‌ உயர்த்த‌ப்பட்டால் நடுத்தர பிரிவைச் சேர்ந்த பல கோடி மக்கள் பலன் பெ‌று‌‌வா‌ர்கள்‌.\nஅதேநேரம், இதனால் அரசி‌ன் நிதி நிலைமை பாதிக்கப்படும் அபாயமும் இருக்கிறது‌. ஏற்கனவே பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளதாலும் சிறு தொழில் ‌நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி ‌விலக்கு வரம்பு அதிகரிப்பாலும் கணிசமான வருவாய் இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.\nமேலும்‌, வருமான வரி விலக்கு வரம்பை அதிகரிப்பதன் மூலம் பெரும்பாலான மக்களை வருமான வரி வலைக்குள்‌ கொண்டு வரும் இலக்கும் பாதிக்கப்படும். எனினும், பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலைய���ல் நடுத்தர மக்களை திருப்தி‌ப்படுத்த வேண்டிய நிலையிலும் மத்திய அரசு ‌உள்ளது. இ‌ந்தச் சூழலில் அ‌ரசின் முடிவு எ‌ன்னவாக இருக்கும் என்பது வரும் 1ம் தேதி தெரிந்துவிடும்.\nகொட்டாங்குச்சி ஒன்றின் விலை ரூ.1365 ஹா..\nதுரந்தோ எக்ஸ்பிரஸில் கத்தி முனையில் கொள்ளை: பயணிகள் அதிர்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நீட் தொடர்பாக ஸ்டாலின் தவறான தகவலை சொல்கிறார்” - தமிழிசை செளந்தரராஜன்\n‘வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு சிறை’ - ஜூலை 31 கடைசி நாள்\n“டெல்லி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ஷீலா தீக்ஷித்” - பிரதமர் மோடி இரங்கல்\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆக.,2 வரை நீட்டிப்பு\n''கர்நாடக பிரச்னைக்கு காங்கிரஸே காரணம்'': சிவ்ராஜ் சிங் சவுஹான்\nசுதந்திர தின உரை - மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு\n“மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு” - கர்நாடக ஆளுநர் கெடு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nவிடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா\n“சூர்யா கருத்தை ஆமோதிக்கிறேன்” - ஆதரவளித்த ரஜினிகாந்த்\n“காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்க மஜத தயார்” - டி.கே.சிவக்குமார்\n''நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படுவேன்'' - நடிகர் சூர்யா\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொட்டாங்குச்சி ஒன்றின் விலை ரூ.1365 ஹா..\nதுரந்தோ எக்ஸ்பிரஸில் கத்தி முனையில் கொள்ளை: பயணிகள் அதிர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?cat=244&paged=4", "date_download": "2019-07-21T21:09:24Z", "digest": "sha1:XKDENBX6QDA3B2TW2GVJVOVSRIVOX5NC", "length": 3229, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "LADIES SPECIAL – Page 4 – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு ���ாத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nஆஸ்துமாவை கட்டுப்படுத்த இந்த கசாயத்தை குடிச்சு பாருங்க\nஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள். உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது. இதில் இருந்து எளிதில் விடுபட கருப்பு ஏலக்காய் மிகவும் உதவு புரிகின்றது. அதிலும் இதில் கசாயம் செய்து குடிப்பதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருவதோடு ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்க உதவி புரிகின்றது. தற்போது இந்த அற்புத கசாயத்தை எப்படி தயாரிப்பது என்று பார்பபோம். தேவையான பொருட்கள் கிராம்பு – 2 கருப்பு ஏலக்காய் – 4-5 இஞ்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/blog/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-07-21T21:58:08Z", "digest": "sha1:GIDRJHBNWN2KR2EA6NMWDRQ5WM4H7BHD", "length": 10385, "nlines": 144, "source_domain": "amavedicservices.com", "title": " காமதா ஏகாதசி கதை | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nகாமதா ஏகாதசி சித்திரை மாதம் வளர் பிறையை ஒட்டிய ஏகாதசி ஆகும். காமதா என்பதன் அர்த்தம் நமது விழைவுகளை பூர்த்தி செய்வது என்பதாகும். இந்த ஏகாதசி விரதம் இருந்து மகாவிஷ்ணுவை துதிப்பவருக்கு சாப கேடுகள் நீங்கும். பாபங்கள் தொலையும். தூய சுய சிந்தனை உருவாகும். ஒரு பிராமணனைக் கொன்ற பாபத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.\n. இந்த வருடம் காமதா ஏகாதசி மார்ச் மாதம் 27ம் தேதி (27-3-2018) வருகிறது.\nகாமதா ஏகாதசியைப் பற்றிய கதை கிருஷ்ண பரமாத்மா தர்மருக்கு எடுத்து சொன்னதாகும். எல்லா ஏகாதசி கதைகளுமே கிருஷ்ணரால் யுதிஷ்டருக்கு சொல்லப்பட்டவை ஆகும்.\nகாமதா ஏகாதசி ஒரு கந்தர்வனைப் பற்றியது. ரத்னபுரம் என்ற பட்டினத்தை புண்டரிகர் என்ற ராஜா ஆண்டு வந்தார். அந்த நகரத்தில் பல கந்தர்வர்களும், கின்னரர்களும், அப்சரசுகளும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுள் லலித் லலிதா என்ற கந்தர்வ தம்பதியர் மனமொத்து அன்புடன் வாழ்ந்து வந்தார்கள். லலித் என்பவர் பாடுவதில் வல்லவர். லலிதா ஆடுவதில் வல்லவர்.அந்த நகரத்தில் பாம்புகளும் வாழ்ந்து வந்தன.\nஏகாதசி விரத பலன்களும் கடைபிடிக்கும் முறையும்\nஒரு நாள் ராஜசபையில் அப்சரசுகளின் நடனத்திற்கு லலித் பாடிக் கொண்டு இருந்தார். அவரோடு லலிதா இல்லை. அவர் இல்லாமல் தவித்த லலித் பாடுவதில் தவறு செய்தார். இதனை கவனித்து கொண்டிருந்த ஒரு சர்ப்பம் மன்னரிடம் அதனை சுட்டிக் காட்டியது. வெகுண்ட மன்னர் லலிதை ஒரு நர மாமிசம் சாப்பிடும் ராக்ஷனாக மாற சபித்தார். லலித்தும் அப்படியே மாறினார்.\nவருத்தமடைந்த லலிதா லலித் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உடன் சென்றார். நர மாமிசம் தேடி காடுகளில் அலைந்தார் லலித். மனமுடைந்த லலிதாவும் அவர் பின் சென்றார். ஒரு இடத்தில் ஷிரிங்கி ரிஷியை கண்டு அவரிடம் தனது நிலையை எடுத்துரைத்தாள். அவரும் காமதா ஏகாதசியின் மகிமையை எடுத்து சொல்லி அவளை அந்த ஏகாதசி விரதமிருக்கப் பணித்தார்.\nஅவ்வண்ணமே காமதா ஏகாதசி விரதமிருந்து தனது கணவருக்கு சாப விமோசனம் வேண்டினாள் லலிதா. தனது விரத பலனையும் கணவருக்கு அர்ப்பணித்தாள். பலனாக லலித் தனது அழகிய உருவத்தை மீண்டும் பெற்றார். லலிதாவுடன் சந்தோஷமாக வாழ்ந்தார்.\nஇவ்வாறாக காமதா ஏகாதசி விரதமிருப்பவர்கள் தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். சாப விமோசனம் பெற முடியும். தமது பாப சுமையிலிருந்து விடுபட முடியும்..\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/vikram/", "date_download": "2019-07-21T21:38:17Z", "digest": "sha1:CPP7EMMP4A3IOO4QF5ONCWZYDU6JFZUU", "length": 65137, "nlines": 262, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Vikram | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஜூலை 18, 2011 by Bags 3 பின்னூட்டங்கள்\nநடிப்பு: விக்ரம், அனுஷ்கா ஷெட்டி, அமலா பால், பேபி சாரா, நாசர், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர்.\nமனதில் ஆறுவயது நிறம்பிய, மனவளர்ச்சி குன்றிய ஒரு மனிதனின் மனைவி குழந்தையை பெற்றுக்கொடுத்துவிட்டு இறந்து விட, அக்குழந்தையை வளர்க்க அவர் படும் கஷ்டங்களும், அதே நேரத்தில் அக்குழந்தையின் அன்பினால் நிறப்பப்பட்ட அவனது வாழ்க்கையில் நடக்கும் ஒரு திருப்பத்தை, அவன் கதாநாயகியுடைய உதவியினால் எப்படி அடைகிறான், என்பதையும் கூறும் காவியம்.\nபடம் என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. இப்படம் “I am sam” என்ற ஆங்கிலப் படத்தின் தமிழாக்கம் என்றாலும், இயக்குனர் விஜயின் முயற்சி பாரட்டப்படவேண்டும். வித்தியாசமான படங்களை கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருப்பது தமிழ் திரைக்கு நல்லது. விக்ரம் நடிப்பில் பின்னி பெடல் எடுத்துள்ளார். மனைவி இறந்த்து கூட தெரியாமல், குழந்தை போல் ஏற்றுக்கொள்ளும்போதும், குழந்தையின் பிரிவை தாங்கமுடியாமல் ஏங்குவதும், கடைசியில் நீதிமன்றத்தில் குழந்தையுடன் பேசும் சந்தேக மொழியிலும் நடிப்பில் தங்கத்தின் விலை போல் எகிறுகிறார்.\nஅனுஷ்காவை – “இப்படத்தில் உனக்கு வேலையே மற்றபடம் போல் இல்லை” என்று சொல்லி ஒப்பந்தப் படுத்தியிருப்பார் போல இயக்குனர். எதார்த்தமான நடிப்பில் மிளிர்கிறார். தமிழ் படத்துக்கே உரிய சாபக்கேடு போல், கதாநாயகனோடு ஒரு கற்பனைப்பாட்டை பாடி கதையின் ஓட்டத்தை தடுக்கிறார். அதெப்படி, யதார்த்தமாக நாயகன், அதுவும் மனநலம் குன்றியவர், பயத்தில் அவரை அணைத்துக்கொள்ளும்போது இவரக்கு பாடல் வருகிறது இக்காட்சி வரும்போது இயக்குனர் பக்கத்து கடைக்கு டீ குடிக்க போய்விட்டார் போல.\nஅமலா பால் வந்து போகிறார். வெறும் காந்தக்கண்களை வைத்து ஓட்டிவிடலாம் என்று நினைக்கிறார் போல அம்மனி. அந்த பாரதிராஜா காலம் மலையேறிவிட்டது என்பதை புரிந்து நடிப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே. முதலில் குழந்தையை கொஞ்சி மனதில் இடம் பிடிப்பது, குழந்தை யார் என்று தெரிந்து தன் பண்பை மாற்றுவதும், மனிதனின் இயல்பை வெளிக்கொணர்ந்துள்ளார்.\nஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவிற்கு பாடல்கள் இல்லையெனினும், பின்னனி இசையை பட ஓட்டத்தில் நன்றாக ஒட்டவைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். முதல் பாடல் பழைய பாடலின் பிரதி (என் நண்பன் கூறியது). நீரவ் ஷாவின் புகைப்படக்கருவி பாயை சுருட்டி விரிப்பதைப்போல் ஊட்டியின் புற அழகை பிடித்து நம் முன்னே கொட்டிவிடுகிறது.\nசந்தானம் சிரிப்புக் காட்சிகள் அசிங்கம் இல்லாம��் இருக்கிறது. அதுவே பெரிய முன்னேற்றம்தான். சிரிப்புக் காட்சிகளுக்கு முதல் மூலதனம் ‘துல்லியமான, துரிதமான நேரம்’. இதை இன்னும் கொஞ்சம் கூட்டவேண்டும். காட்சிகளில் ஒரு 2/3 வினாடி தாமதமாக வருவதை தவிர்க்கவேண்டும். பழைய நாகேஷ் படத்தை பார்த்து ‘துரித நேரத்தை’ அவர் எப்படி அனாசயமாக கையாண்டார் என்று சந்தானம் கற்றுக்கொள்ளலாமே.\nபடத்தின் மிகப்பெரிய தொய்வு, இடைவேளிக்கு முன்பு ஜவ்வாக இழுக்கிறது. சில சமயத்தில் இது ஒரு ‘கலைப்படமோ’ என்று எண்ணத்தோன்றுகிறது. அந்த காக்காய் வடை காட்சி தேவையில்லாமல் இழுக்கப்பட்டதோடு இல்லாமல், அறுவையாகவும் உள்ளது. அதேபோல், விக்ரமை கடத்தி வருவது, அவர் போய் மருந்து வாங்கி வருவது, அதனால், நாசருக்கு ஒரு இரக்கம் வருவது, அனுஷ்காவின் கனவுப் பாட்டு – போன்ற காட்சிகளை ஜவ்வை நம் கையில் திணித்து நாள் முழுக்க இழுக்கவேண்டும் என்று இயக்குனர் தண்டனை கொடுப்பது கொடுமை. படம் 3 மணித்துளிகள் ஓடுவது சற்று சலிப்பை தருகிறது.\nகுழந்தை சாராவின் அற்புதமான நடிப்பு நம்மை ஈர்க்கிறது. சாதாரணமாக அப்பாவின் மேல் பெண் குழந்தைகளுக்கும், அம்மாவின் மேல் ஆண்குழந்தைகளுக்கும் நல்ல பாசம் இருக்கும், தன் அப்பா அசாதாரணமான செயல்பாட்டை உடையவர் என்று தெரிந்தும், அவர் மேல் ஒரு அபரிதமான அன்பை பொழிவதும், விளையாடிவிட்டு அப்பா தூங்கும்போது அவருக்கு முத்தம் கொடுப்பதும், நிலாவை பார்த்து அப்பாவிடம் பேசுவதும், அமலாவிடம் “நீ அப்பா கூட இருக்கலாம், நான் இருக்கக்கூடாதா” என்று வினவும்போதும், நீதிமன்றத்தில் சைகையில் அப்பாவிடம் கோவித்துக்கொள்ளுவதும் – நடிக்கவைத்த இயக்குனரையும் சேர்த்து பாராட்டத்தோன்றுகிறது.\nமனநிலை குன்றியவராக நடித்த விக்ரம் தமிழ் திரைக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். நீளத்தை குறைத்து, படத்தின் கோர்வையை நீரோட்டம் போல் விருவிருப்பாக சொல்லியிருந்தால் இன்னும் ஜொலிப்பாக வந்திருக்கும்.\nமுன்பெல்லாம், தமிழ் திரையில் படத்தின் பெயர் வரும்படி ஒரு வசனத்துடன் படத்தை முடிப்பார்கள். இப்பொழுதெல்லாம் அதேபோல் இல்லை ஆதலின், அதன் தாக்கம் இருக்கும்படி கவனித்துக் கொள்கிறார்கள். நம் இயக்குனரும் அதற்கு சளைத்தவரல்ல, படத்தில் எல்லோரும் எதற்காக உழைக்கிறார்களோ அந்த எண்ணத்தையே தவிடு பொடியாக்கி, விழலுக்கு இறைத்�� நீர் போல் ஒரு உச்சக்கட்டகாட்சியை திணித்ததன் மூலம் படத்தின் ஆதிக்கத்தை கெடுத்து சப்பென்று ஆக்கிவிட்டார். கடைசி காட்சி ‘கண்ணைவிற்று சித்திரம் வாங்கியது’ போல் உள்ளது. இவ்வளவு நேரம் குழந்தைத்தனமாக நடித்த கதாநாயகன், தெளிவாக ஒரு முடிவை எடுத்துவிட்டு விலகுவது சொல்லவந்த கருத்தை நீர்த்துப்போகச் செய்துவிட்டது.\nகுடும்பத்துடன் ஒரு முறை பார்க்கலாம்.\nவிக்ரம் – அன்றும் இன்றும்\nபிப்ரவரி 10, 2011 by RV பின்னூட்டமொன்றை இடுக\nவிமல் அனுப்பிய சில ஃபோட்டோக்கள் இன்னும் மிச்சம் இருக்கிறது என்பதை சமீபத்தில்தான் உணர்ந்தேன். இந்த முறை விக்ரம். நன்றி, விமல்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nஜூன் 22, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\nலிஸ்டை இங்கே காணலாம். பாஸ்டன் பாலாவுக்கு நன்றி வசதிக்காக கீழேயும் கொடுத்திருக்கிறேன், ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகளுடன்.\nCrash – நல்ல படம். 2004-இன் சிறந்த படம் என ஆஸ்கார் விருது. நம் அனைவருக்குள்ளும் – வெள்ளையர்கள், கறுப்பர்கள், பழுப்பர்கள் – இருக்கும் நிற prejudices-ஐ நன்றாக கொண்டு வரும் படம்.\nGodfather – என்ன ஒரு படம் அல் பசினோ, மார்லன் பிராண்டோ, ஜேம்ஸ் கான், டாலியா ஷைர், டயேன் கீட்டன், ராபர்ட் டுவால், ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா எல்லாருக்கும் ஒரே மைல் கல். மரியோ பூசோவின் சிறந்த நாவலை இன்னும் சிறப்பாக திரையில் கொண்டு வந்திருப்பார்கள்.\nI am Sam – நான் பார்த்ததில்லை.\nTerminal – பிரமாதமான படம். விமான நிலையத்தை விட்டு வெளியே வராமல் அங்கேயே வாழும் டாம் ஹாந்க்ஸ், ஒரு இந்தியன் வேஷத்தில் வரும் குமார் பல்லானா இருவரும் கலக்குவார்கள்.\nநாயகன் – காட்ஃபாதரின் பாதிப்பு நிறைய உள்ள படம். இருந்தால் என்ன\nமுள்ளும் மலரும் – அந்த காலத்தில் பார்த்தபோது மிக பிடித்திருந்தது. பாட்டுகளும் அபாரம். ரஜினி எங்களுக்கெல்லாம் ஒரு ஆதர்சம்தான்.\nரோசாப்பூ ரவிக்கைக்காரி – இது அப்பாவுக்காக சூர்யா தேர்ந்தெடுத்த படம் என்று நினைக்கிறேன். படு சுமாரான படம். படம் எந்த கால கட்டத்தில் எடுக்கப்பட்டது என்று டைரக்டர் குழப்புவார். நல்ல பாட்டுகள்.\nசேது – எல்லாரும் கொண்டாடுகிறார்கள். எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை. விக்ரம், ஸ்ரீமன் நன்றாக நடித்திருந்தார்கள், சரி. பாட்டுகள் நன்றாக இருக்கின்றன, சரி. அது மட்டும் போதுமா\nமுதல் மரியாதை – ராதா கலக்குவார். ச��வாஜி எவ்வளவோ அடக்கி வாசித்தாலும் அதுவே மிகையாகத்தான் தெரிகிறது. ஆனால் நல்ல பாட்டுகள்.\nஆண் பாவம் – எங்கள் காலேஜ் காலத்தில் இது எங்களுக்கு ஒரு cult படம். பாண்டியராஜன் இந்த மாதிரி படங்கள் எடுக்காமல் வீணாக போய்விட்டார்.\nஜனவரி 3, 2009 by Bags 4 பின்னூட்டங்கள்\n2005ல் வந்த திரைப்படம். Sydney Sheldonனின் Tell me your Dreams என்ற நாவல், மற்றும் ”மர்மதேசம்” என்ற டெலி சீரியல் இவற்றை தழுவிய திரைப்படம். தெலுங்கில் ”அபரிச்சித்துடு” என்ற பெயரில் சம காலத்தில் வெளிவந்தது. ”அபரசித் – தி ஸ்ட்ரேஞ்சர்” என்று ஹிந்தியில் வந்தது. ஃப்ரெஞ்சு மொழியிலும் கொலம்பியா டிரைஸ்டார் நிறுவனம் வெளியிட்டது. 8 ஃபில்ம்ஃபேர் அவார்டுகள் மற்றும் ஒரு தேசிய விருதும் பெற்றது.\nநடிகர்கள் – விக்ரம், நெடுமுடி வேணு, பிரகாஷ் ராஜ், விவேக், நாசர், ராஜூ சுந்தரம், கலாபவன் மணி, சுரப் ஷுக்லா, யானா குப்தா.\nவசனம் – சுஜாதா மற்றும் சங்கர்\nஇசை – ஹாரிஸ் ஜெயராஜ்\nஒளிப்பதிவு – வி. மணிகண்டன் மற்றும் ரவி வர்மன்\nஎடிட்டிங் – வி.டி. விஜயன்\nதயாரிப்பு – வி. ரவிச்சந்திரன்\n”ஆஸ்கர்” ரவிச்சந்திரன் தமிழ் திரையுலக வர்த்தகத்தில் பல புரட்சிகளை பண்ணிய படம். Necessity is the mother of invention. இவருடைய அப்போதைய தேவை 26 கோடியே 38 லட்சத்திற்கு மேல் பணம் பண்ணுவது. இவ்வளவு பணத்தை செலவழித்தால் அதை சம்பாதிப்பதற்கு எதாவது ஒரு வழியை கண்டு பிடித்தாக வேண்டுமே. அதை அட்டகாசமாக கண்டு பிடித்தார். இடைத்தரகர்களான வினியோகஸ்தர்கள் தலையில் கை வைப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. முதன் முதலில் தமிழ் திரையுலகில் டிஸ்ட்ரிபியூட்டர்கள் தயவை நாடாமல் 400 பிரிண்ட்டையும் தியேட்டர் உரிமையாளர்களுக்கே விற்றுவிட்டார். முன்பணம் மற்றும் ”குறைந்தபட்ச உத்திரவாதம்” (Minimum Guarantee) முறைகளில் கிட்டதட்ட 12 கோடி தேற்றிவிட்டார். முதன் முதலில் தமிழ் சினிமாவிற்கு ஒரு நிதி நிறுவனம் ஃபைனான்ஸ் பண்ணியது. IDBI பணம் ஒரு ஒன்பதரை கோடி வந்தது. முதன் முதலில் இன்ஷ்யூர் பண்ணப்பட்ட தமிழ் படமும் இதுவே. இன்ஷ்யூரன்ஸ் தொகை 29 கோடி. முற்காலத்தில் இடைத்தரகர்களிடம் ஜாக்கி சேன் படங்களை வாங்கி கொண்டிருந்த இவர் அவர்களை கட் பண்ணிவிட்டு ஹாங்க்காங்க் தயாரிப்பாளர்களிடமே நேரடியாக வர்த்தகம் வைத்துக்கொண்ட ஒரு பிஸினஸ் இன்னொவேட்டர் இவர். காசை எங்கே தாரளமாக செலவு செய்யவேண்டும் எங்க��� பிடிக்கவேண்டும் என்பது இவருக்கு நேச்சுரலாக வரும் கலை போலும்.\nசங்கர் பிரச்சனைகளை சுகர் கோட் பண்ணி சொல்வார். சமுதாய பிரச்சனைகளை பொழுதுபோக்கு அம்சமாக்கி சொன்னால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் என் நினைப்பவர். பலன் உண்டாக்குமா என்பது சந்தேகமே. ஆனால் அவர் சொல்ல தேர்ந்தெடுத்திருக்கும் வழிமுறை உற்சாகமான ஒன்றே. சங்கர் ஃபார்முலா இதுதான்: அருமையான விஷுவல்ஸ் + அருமையான் இசை + பிரச்சனையை மையமாகக் கொண்ட கதை + தாரளமான பணச்செலவு + விஜிலாண்டிஸம் – ”பாய்ஸ்”ஸில் இந்த விதி சிறிது தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதை செவ்வனே செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுப்பார்.\nஇதற்கு முன் வந்த சங்கர் திரைப்படங்களில் யாராவது ஒரு வில்லாதி வில்லன் ஒருவர் ஹீரோவிடம் உதை வாங்க வருவார். இதில் ஒரு மாற்றம். வில்லன் எதோ ஒரு மர்ம மாளிகையில் இருந்து உலகை ஆட்டிப் படைப்பவனில்லை. நானும், நீங்களும் தான். அதாவது நம்மில் உள்ள சாலை விதிகளை மதிக்காத ஒரு ரிக்‌ஷா ஒட்டுனர், காந்தி ஜெயந்தி அன்று ஒயின் வியாபாரத்திற்கு உத்வி செய்யும் பூக்கடை பெண், ஒய்ன் ஷாப் ஊழியர், போலிஸ் கான்ஸ்டபிள், மின்சார வாரிய ஊழியர், ரயில்வே காண்டின் ஊழியர் மற்றும் காண்டிராக்டர், ரயிலில் மது அருந்தும் பயணி, கையூட்டு கொடுக்கும் காதலி, சோம்பேறி பொதுமக்கள் – இப்படி பட்டவர்களே.\nகடமை தவரும் பொது மக்களால் பாதிக்கப்பட்ட ஒரு ”பிராமணன்” எதிர்பார்த்த நீதி கிடைக்காதலால் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு பொது மக்களுக்கு கருடபுராணம் முறைப்படி தண்டனை (கிருமிபோஜனம், கும்பிபாகம், அந்தகூபம்…) அளிப்பது தான் கதை. இந்த தண்டனை முறை ஆங்கிலத்தில் (ஹாலிவுட்டில்) கெவின் ஸ்பேஸி, மார்கன் ஃப்ரீமன் நடித்து வெளிவந்த ”செவன்” என்ற படத்தின் வழிமுறைகளை நினைவுக்கு கொண்டு வருகிறது. நாயகன் விக்ரம் (”அம்பி”) MPD எனறு மெடிக்கல் லிங்கோவில் அழைக்கப்படும் Multiple Personality Disorderஆல் பாதிக்கப்பட்டு அம்மாஞ்சி அம்பி, காதல் ரோமியோ ரெமோ, கொலைகார அந்நியன் என அவதரிக்கிறார்.\nடைம் ஸ்லைஸ் (Time Slice) முறையை நன்றாக கையாண்டிடுருக்கிறார்கள். இது ”மாட்ரிக்ஸ்” என்ற ஹாலிவுட் படத்தில் கையாளப்பட்ட ஒரு யுக்தி. ஒரே காட்சியை ஒரு பெரிய வட்டத்தில் 120 காமிரக்க்களை கொண்டு படம் பிடிக்கிறார்கள். ஒரு காமிரா மூன்று டிகிரியை கவர் செய்கிறது. பின்னர் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் கட் அண்ட் பேஸ்ட் மற்றும் சில யுக்திகள் மூலமாக அனைத்து பிம்பங்களையும் ஒருமுறை பயணிப்பதே இந்த “டைம் ஸ்லைஸ்” டெக்னிக். டிகிரிக்கு ஒரு காமிரா ஏன் வைக்கவில்லை 24 ஃப்ரேம் ஒரு நொடிக்கு என வைத்துப் பார்த்தால் கிட்டதட்ட ஒரு முழு வட்டம் அடிப்பதற்க்கு 15 நொடிகள் தேவைப்படுகின்றன. இரண்டு மணி நேரத் திரைப்படத்தில் 15 நொடிகள் என்பது மிகவும் காஸ்ட்லியான சமாச்சாரம். அதனால் 120 காமிராவை கொண்டு இதை 4 அல்லது 5 நொடிகளே காட்சியாக்குவார்கள் என நம்புகிறேன். அதனால் ஒரு கால்வட்டம் அளவுள்ள கோணங்களை கவர் செய்யும் பிம்பங்களை மட்டும் வைத்து நம்மை விஸிலடிக்கச் செய்கிறார்கள். மேலும் 15 நொடிகள் நாம் காட்சியை பிரகாரம் சுற்றி வந்தால் வெறுத்துவிடுவோம்.\nரண்டக்க ரண்டக்க, கண்ணும் கண்ணும் நோக்கியா போன்ற பாடல்கள் ஹிட். செங்கோட்டை(குற்றாலம் அருகில்), ஆம்ஸ்டெர்டாம், கோலாலம்பூர் ஆகிய இடங்களில் பாடல் காட்சிகள் ஆக்கப்பட்டுள்ளன. பாடல் காட்சிகளில் விஷுவல்ஸ் அபாரம். சபு சிறில் பிரம்மாண்ட செட்கள், ஹாரிஸ் ஜெயராஜ் இசை, மணிகண்டன் மற்றும் ரவிவர்மன் விஷுவல்ஸ் எல்லாமே சேர்ந்து நம்மை மெய்மறக்க செய்கிறது. லிரிக்ஸ்க்கு அவார்ட் கொடுத்துள்ளார்கள். ”நோக்கியா”, “ரண்டக்க” போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் என்ன அவார்டா கொடுக்கிறாங்க (இந்த ப்ளாக்கின் தலைப்புபோல்) வைரமுத்துவிற்கு ஒரு ஓஸி அவார்ட்.\nதிரைப்படத்தில் ஓட்டைகள் அதிகம். MPD என்றால் ஒரு பெர்ஸனாலிட்டியில் இருந்து இன்னொன்றுக்கு போகும் பொழுது தூக்கி எறியப்படவேண்டுமா கருடபுராணம் பற்றி ”பிராமணர்” புத்தகம் வைக்கலாம். ஆனால் எண்ணெய் கொப்பறை மற்றும் பாம்புகள் எல்லாம் “பிராமணர்” ஸ்டாக் வைத்திருப்பாரா கருடபுராணம் பற்றி ”பிராமணர்” புத்தகம் வைக்கலாம். ஆனால் எண்ணெய் கொப்பறை மற்றும் பாம்புகள் எல்லாம் “பிராமணர்” ஸ்டாக் வைத்திருப்பாரா நேரு ஸ்டேடியம் காட்சிகள் சொல்ல வேண்டியதில்லை. இப்படி பல. கண்டுக்காதீஙக.\nவாங்க, ”காப்பி” சாப்பிடலாம் II\nஒக்ரோபர் 16, 2008 by RV 16 பின்னூட்டங்கள்\nசண்டை போட யாரும் வராததால் சரி நானும் பக்சுமே கொஞ்சம் அடித்துக் கொள்கிறோம்.\nபக்ஸ் ஒரு அடாவடி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார். அதை முதலில் பார்ப்போம்.\nவிக்ரமை விட நெஞ்சில் ஓர் ஆலயம் நன்றாகவே இர���க்கிறது. அதனால் சுஜாதா நெஞ்சில் ஓர் ஆலயத்தை குறை சொல்லக் கூடாது..\n சுஜாதா எப்போதாவது விக்ரம் நெஞ்சில் ஓர் ஆலயத்தை விட சூப்பர் என்று எழுதி இருக்கிறாரா என்ன பக்ஸ் இங்கே சொல்லாமல் சொல்வது என்ன – விக்ரம் மாதிரி ஒரு மசாலா படத்தில் பங்கேற்ற சுஜாதாவுக்கு நெஞ்சில் ஓர் ஆலயம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என்பதுதான். அப்படி பார்த்தால் படமே எடுக்காத எங்களுக்கு தேன் கிண்ணம் சொத்தை, நாலும் தெரிந்தவன் சொதப்பல் என்று எழுத என்ன அருகதை இருக்கிறது பக்ஸ் இங்கே சொல்லாமல் சொல்வது என்ன – விக்ரம் மாதிரி ஒரு மசாலா படத்தில் பங்கேற்ற சுஜாதாவுக்கு நெஞ்சில் ஓர் ஆலயம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என்பதுதான். அப்படி பார்த்தால் படமே எடுக்காத எங்களுக்கு தேன் கிண்ணம் சொத்தை, நாலும் தெரிந்தவன் சொதப்பல் என்று எழுத என்ன அருகதை இருக்கிறது மனைவியிடம் மட்டுமே நடிக்கும் எங்களுக்கு சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று சொல்லும் யோக்யதை எங்கிருந்து வரும் மனைவியிடம் மட்டுமே நடிக்கும் எங்களுக்கு சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று சொல்லும் யோக்யதை எங்கிருந்து வரும் விட்டால் எல்லா விமர்சகர்களும் படம் எடுக்க வேண்டி வரும் போலிருக்கிறதே\nபக்ஸ் 3 அடாவடி ஸ்டேட்மெண்ட்களை குறிப்பிடுகிறார்.\n1. இதெல்லாம் நல்ல படம் என்றால் தமிழ் சினிமாவுக்கு கதி இல்லை.\nஇதை இப்படி பார்க்க வேண்டும். நெஞ்சில் ஓர் ஆலயம் உலகத் தரம் வாய்ந்த படம் இல்லை. அதை தமிழின் தலை சிறந்த படம் என்று சொன்னால், we are setting the bar too low. இதுதான் அவர் சொல்வதற்கு அர்த்தம் என்று நினைக்கிறேன்.\n2. ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இருவரிடமும் திறமை கிடையாதாம்.\nநாம் சாதாரணமாக ஸ்ரீதரை ராம நாராயணன், ஜம்பு புகழ் கர்ணன் ஆகியோரோடு ஒப்பிட்டு ஆஹா பெரிய ஜீனியஸ் என்கிறோம். அவர் அந்த கட்டுரையில் சத்யஜித் ரே எப்படி படம் எடுப்பார் என்று பேசுகிறார். (நான் அந்த பத்திகளை என் ஒரிஜினல் போஸ்டில் கொடுக்கவில்லை). கே.எஸ்.ஜிக்கும் கர்ணனுக்கும் உள்ள இடைவெளி ரேக்கும் கே.எஸ்.ஜிக்கும் இருக்கத்தான் செய்கிறது.\n3. கண்ணதாசன் காப்பி அடிப்பவர் என்றும் வாலி காப்பியை காப்பி அடிப்பவர் என்றும் எழுதி இருக்கிறார்.\nசினிமா பாட்டுகளில் என்ன ராமாயணமா எழுத முடியும் சுஜாதா ஆங்கில இசை படங்களிலோ, ஆபெராக்களிலோ எ���்ன காவிய நயம் ததும்பும் வரிகளை பார்த்திருக்கிறாரா சுஜாதா ஆங்கில இசை படங்களிலோ, ஆபெராக்களிலோ என்ன காவிய நயம் ததும்பும் வரிகளை பார்த்திருக்கிறாரா கண்ணதாசனும் வாலியும் கிடைத்த ஃபார்மட்டில் அருமையாக எழுதி இருக்கிறார்கள். சுஜாதாவுக்கு சினிமா பாட்டுகளின் constraints புரியவில்லை என்று நினைக்கிறேன்.\nஒக்ரோபர் 15, 2008 by Bags 3 பின்னூட்டங்கள்\nஇந்த போஸ்டை முதலில் ஒரு மறுமொழியாகத்தான் அளிக்க முயன்றேன். பின்னர் இதுவே ஒரு தர்க்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் போஸ்டாக அப்-க்ரேட் செய்துவிட்டேன்.\nRV சுஜாதாவின் ப்ளாக் – கணையாழியின் கடைசி பக்கங்கள் போஸ்டில், சுஜாதா “நெஞ்சில் ஓர் ஆலயம்” மற்றும் ஸ்ரீதர், கே.எஸ்.ஜி, கண்ணதாசன் பற்றி கூறியிருப்பதாக மேற்கோள் காட்டியது இது:\n”இதெல்லாம் நல்ல படம் என்றால் தமிழ் சினிமாவுக்கு கதி இல்லை என்று எழுதி இருக்கிறார்.”\nஇது அடாவடி ஸ்டேட்மண்ட் நம்பர் 1.\nஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இருவரிடமும் திறமை கிடையாதாம்.\nஇது அடாவடி ஸ்டேட்மண்ட் நம்பர்2.\nகண்ணதாசன் காப்பி அடிப்பவர் என்றும் வாலி காப்பியை காப்பி அடிப்பவர் என்றும் எழுதி இருக்கிறார்.\nஇது அவ்வளவு அடாவடி இல்லாத ஸ்டேட்மண்ட்.\n”பிடிக்க்கவில்ல” என்பதுடன் நிறுத்தியிருந்தால் இந்த வம்பில் மாட்டியிருக்க மாட்டார். நானும் கொஞம் வம்பு இழுத்து தான் பார்க்கலாமே எனற என் எண்ணத்தை கைவிட்டிருப்பேன். ஆனால் அவருக்கோ, வம்பில் மாட்டுவது என்பது அல்வா சாப்பிடுவது போன்றது. “கறுப்பு, சிவப்பு, வெளுப்பு” வெளி வந்த காலத்தில் எவ்வளவு வம்பில் மாட்டினார் என்பது சுஜாதா வாசகர்களுக்கு நன்றாகவே தெரியும்.\nசுஜாதா என்பதால் நாம் அவர் சொல்லும் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ளமுடியாது. ஒரு காலத்தில் சோவையும்(சோவையும் தான் வம்பிற்க்கு இழுப்போமே), சுஜாதாவையும் கண்மூடித்தனமாக ஆதரித்துக்கொண்டிருந்தேன். ”கரையெல்லாம் செண்பகப்பூ” திரைப்படம் சரியாக ஓடாத பொழுது இப்படி ஒரு ஜீனியஸின் கதையை தமிழர்கள் ஆதரிககவில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டேன். இதைவிட யார் பிரமாதமாக கதை சொல்லிவிடமுடியும் என ஒரு இறுமாப்பு கூட என்னிடம் வளர்ந்தது. ஆனால் பின்னர் பகுத்தறிவு வளர, வளர இவர்களுடைய சில கருத்துகள் ஓட்டை நிறைந்ததாக பட்டது.\nஉதாரணத்திற்க்கு, சோ அவர்கள் மைக்கே���் ஜாக்‌ஷன் நடனங்களை “கீ கொடுத்த பொம்மை போல் இருக்கிறது” என்றும், “இதையெல்லாம் நடனம் என்று எப்படி சொல்வது” என்றும் கூறினார். இது இந்திய கலாச்சாரத்திற்கு வேண்டுமானால் “கீ கொடுத்த பொம்மை” ஆட்டமாக இருக்கலாம். இன்னும் சரியாக சொல்லப்போனால் சோவிற்கு மட்டும் “கீ கொடுத்த பொம்மை” ஆட்டமாக இருக்கலாம். ஆனால் அமேரிக்காவிற்க்கும், நாகரீகம் அடைந்த நாடுகளுக்கும், இன்னும் பிற நாடுகளுக்கும், ஏன் இளைய பாரதத்திற்க்கும் கூட MJயின் நடனம் தானே முதன்மையாகத் தெரிகிறது. இன்று நமது கலாச்சாரத்தில் முக்கால்வாசி (முக்கால்வாசி என்பது ஒரு அப்ராக்‌ஷிமேஷனே) நடன ஆசிரியர்களுக்கு MJ மானசீக குருவாக, ஏன், தெய்வமாகவே இருக்கிறார். சோ இவ்வாறு கூறி பத்து பதினைந்து ஆண்டுகள் இருக்கும். ஆனால் இன்றும் அவர் கூறியது எனக்கு எந்த வகையிலும் அர்த்த்ம் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. குருடன் யானையை பார்த்த மாதிரி தோன்றுகிறது.\nஇதற்கு மாறாக, மேற்கத்திய நாடுகளில் பரதம், கதக் போன்ற நடனங்கள் மக்களை (குடியேறிய இந்தியர்கள் தவிர்த்து) அதிகம் கவராத ஒன்றாக இருக்கிறது. ஆனால் பரதம், கதக் போன்ற கிழக்கத்திய நடனங்கள் பிரபலம் அடையாத போதிலும் மற்றும் எந்த பெரிய ரசனையையும் ஏற்படுத்தாத போதிலும், மேல் நாடுகளில் இவைகளை வெளிப்படையாக விமர்சிக்காமல் கண்ணியம் காத்திருக்கிறார்கள்.\nஅவருடைய கண்மூடித்தனமான பா.ஜ.க ஆதரிப்பும் மனதிற்க்கு ஒரு நடுநிலமை உடைய தலைவரை இழந்தது போன்ற சுமையை கொடுக்கிறது.\nசரி. சுஜாதா நெஞ்சில் ஒரு ஆலயம் தமிழ் திரையுலகத்திற்க்கு கதியற்ற நிலைமையை கொடுத்துள்ளது என்பது எதைப் பார்த்து ஸ்ரீதர் போன்ற ஒரு படைப்பாளியை அவரால் எப்படி அலட்சியப்படுத்த முடிகிறது ஸ்ரீதர் போன்ற ஒரு படைப்பாளியை அவரால் எப்படி அலட்சியப்படுத்த முடிகிறது ஒருவேளை பப்ளிசிடி ஸ்டண்டா தெரியவில்லை. ஆனால் நிச்சயம் “விக்ரம்” திரைபடத்தை விட “நெஞ்சில் ஓர் ஆலயம்” நன்றாகவே இருக்கிறது. கண்ணதாசனை காப்பி அடித்தார் என்று குறை சொல்கிறார். “விக்ரம்” திரைபடத்தின் ஒவ்வொரு ஹை-டெக் யுக்தியும் அயன் ஃப்லெமிங்கின் (Ian Lancaster Fleming) அப்பட்ட காப்பி தானே\nதிரையுலகத்தில் AR Rahman முதற்கொண்டு எல்லோரும் காப்பி தான் அடிக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் திரைபடத்தின் தலைப்பை கூட, ஏதோ தமிழில் வார்த்தைகளுக்கு பஞ்சம் வந்துவிட்டது போல் காப்பி அடிக்கிறார்கள். லேட்டஸ்ட் உதாரணம்: ராமன் தேடிய சீதை. தலைப்பென்ன கதையையே ”ரீ-மிக்ஸ்” என்ற பெயரில் காப்பி போட்டு குடிக்கிறார்கள். தமிழ் திரைபட உலகில் ”காப்பி” என்பதன் ”எவல்யூஷன்” இது. ஹாலிவுட்டை கோலிவுட்டுக்கு காப்பி அடித்த காலம் போக கோலிவுட்டையே கோலிவுட்டுக்கு மீண்டும் மீண்டும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nசலாமியா நாட்டு பழக்க வழக்கங்கள் Octopussy காப்பி தானே கண்ணதாசனையும், வாலியையும் குறை ஏன் கூறவேண்டும் கண்ணதாசனையும், வாலியையும் குறை ஏன் கூறவேண்டும் அப்பட்ட காப்பி ”நாக்க மூக்க”வையே யாரும் குறை சொல்வது போல் தெரியவில்லை. இவ்வளவு ஏன் அப்பட்ட காப்பி ”நாக்க மூக்க”வையே யாரும் குறை சொல்வது போல் தெரியவில்லை. இவ்வளவு ஏன் சுஜாதா மற்றும் நாமெல்லாம் போற்றும் “அந்த நாள்” யுக்திகளே காப்பி தான்.\nமக்களுக்கு ஒரு வித போதையை கொடுக்கும் எந்த ”காப்பிக்கும்” தமிழ் திரையுலகத்தில் இடம் உண்டு.\nசெப்ரெம்பர் 8, 2008 by RV 7 பின்னூட்டங்கள்\nநேற்று மதியம் பார்த்த படம். தமிழ் கூறும் நல்லுலகில் எல்லாருமே பார்த்த படம்தான். குறைந்த பட்சம் “கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” பாட்டையாவது கேட்டிருப்பார்கள். சன் டிவியிலே நாலைந்து முறை போட்டுவிட்டார்கள்.\n2003இல் வந்த படம். ஹரியை பெரிய இயக்குனர்கள் லிஸ்டில் சேர்த்த படம். த்ரிஷாவை டாப் ஹீரோயினாக்கிய படமும் இதுதான். விக்ரமுக்கு பெரிய வெற்றி. இவர்களைத் தவிர விவேக், ரமேஷ் கண்ணா, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், வெண்ணிற ஆடை மூர்த்தி, டெல்லி கணேஷ், சுமித்ரா, மனோரமா, பாலா சிங், தியாகு, கிரேன் மனோகர், விஜயகுமார் நடித்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பு.\nபடம் வந்த புதிதில் “கல்யாணம்தான் கட்டிக்கிட்டு” எழுப்பிய சர்ச்சைகள் என்னை கடுப்படித்தன. ஏதோ பாட்டு, அவ்வளவுதான். உங்களுக்கு பாட்டு பிடிக்கவில்லை என்றால் கேட்காதீர்கள். ஆனால் இந்த பாட்டை மூன்று நாலு வயது குழதைகள் பாடும்போது கொஞ்சம் distasteful ஆக இருந்தது. பாட்டுகளுக்கும் A, PG13, U சர்டிஃபிகேட்கள் அவசியமோ\nவிறுவிறுப்பான திரைக்கதை. ஊறுகாய் போல கொஞ்சூண்டு செண்டிமெண்ட். அழகான ஹீரோயின். ஓரளவு நம்பக்கூடிய கதை அமைப்பு. அழகான, இளமையான விக்ரம். தெலுங்கு பட வில்ல��்களை நினைவுபடுத்தினாலும், பார்க்க முடிகிற வில்லன். அங்கங்கே கேபூ, முகூ என்று கெட்ட வார்த்தை பிரயோகத்தினாலும், “பிள்ளை குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா” போன்ற “புரட்சிகரமான” வார்த்தைகளாலும் ஏற்பட்ட சர்ச்சைகள். படம் வெற்றி பெற இவை போதாதா\nபொது மக்களுக்கு இடைஞ்சல் உண்டாகாத வரை வில்லன்களுடன் சமரசமாக போகலாம் என்று நினைக்கும் போலிஸ் அதிகாரி விக்ரம். திருநெல்வேலிக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வரும் அவர் முதலில் இட்லியை பியரில் பிசைந்து சாப்பிட்டும், “திருநெல்வேலி அல்வாடா” என்று பாட்டு பாடியும் கிரேன் மனோகர் உள்ளிட்ட பல அடிமட்ட மக்களின் நண்பராகிவிடுகிறார். கோட்டாவிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு முடிந்தவரை அட்ஜஸ்ட் செய்துகொள்கிறார். நடுவில் த்ரிஷா மாமியுடன் காதல். ஒரு முறை மக்களுக்காக அவர் கோட்டாவிடம் முறைத்துக் கொள்ள, கோட்டா அவரை திருநெல்வேலியிலிருந்து தூக்கிவிட, இருக்கும் ஒரே வாரத்தில் சபதம் போட்டு அவர் கோட்டாவையே தூக்கிவிடுகிறார்.\nபடத்தின் சுவாரசியமே விக்ரம் செய்து கொள்ளும் காம்ப்ரமைஸ்கள்தான். வன்முறை ஊர்வலத்தை கத்தி கபடா காட்டியே அடக்குகிறார். போலிஸ் ஸ்டேஷனை போட்டு தள்ளும் திட்டத்துடன் நடக்கும் ஊர்வலத்தில் வரும் ரௌடிகளை வேறு ரௌடிகளை வைத்து போட்டு தள்ளுகிறார். கலப்படம் என்று வந்தால் விட்டுவிடுகிறார், ஆனால் பொது ஜனத்துக்கு அடி விழுந்தது என்றால் பொங்கி எழுகிறார். அவரது பன்ச் டயலாக் “நான் போலிஸ் இல்லை, பொறுக்கி” நன்றாகவே இருக்கிறது.\nதிருநெல்வேலியில் எண்பதுகளில் கொடி கட்டிப் பறந்த கராத்தே செல்வினின் வாழ்க்கையை ஓரளவு தழுவி எடுக்கப்பட்டதாம். அதனால்தானோ என்னவோ, படம் குருவி போலவோ, பாபா போலவோ நம்ப முடியாத காமிக்ஸ் போல இல்லை.\nஹரிக்கு ஒரு நல்ல பழக்கம். சென்னை தவிர்த்த ஏதாவது ஒரு ஊரில் படம் எடுக்கிறார். இதில் திருநெல்வேலி. திருநெல்வேலி ரோடுகள், தாமிரபரணி போல ஏதோ ஒரு ஆறு, கோவில் எல்லாம் பார்க்க முடிகிறது.\nஅறுவையான நகைச்சுவை. விவேக் இந்த மாதிரி காட்டு கத்தலோடு உபதேசம் செய்தால் எல்லாரும் வெளியே தம்மடிக்க போய்விடுவார்கள்.\nஎல்லா பாட்டுகளையும் இங்கே கேட்கலாம்.\n“கல்யாணம்தான் கட்டிக்கிட்டு” பாட்டுதான் பெரிய ஹிட். கேகேயும் ஸ்ரீலேகாவும் பாடியது.\n“இதுதானா இதுதானா” நல்ல மெலடி. சி��்ரா பாடியது.\n“அய்யய்யோ அய்யய்யோ பிடிச்சிருக்கு” நல்ல பாட்டுதான். ஹரிஹரனும் மதாங்கியும் மஹதியும்(நன்றி, ப்ளம்\nஸ்ரீராம் பார்த்தசாரதி பாடிய “திருநெல்வேலி அல்வாடா” பாட்டும், திப்பு பாடிய “வேப்ப மரம் ஆல மரம்” பாட்டும் கேட்கலாம்.\nமொத்தத்தில் இந்த படத்தின் ஆடியோவை தைரியமாக வாங்கலாம்.\nநான் சிபாரிசு செய்வதால் இந்த படத்தை யாரும் இனி மேல் புதிதாக பார்க்கப் போவதில்லை. இருந்தாலும் சொல்கிறேன், இது நல்ல பொழுதுபோக்கு படம். பார்க்கலாம். 10க்கு 7 மார்க். B grade.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nயுகக் கலைஞன் -- நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து\nபாபு - விகடன் விமர்சனம்\nஇதயக்கனி - விகடன் விமர்சனம்\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nநாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Rasipuram%20Pave%20Educational%20Institutions", "date_download": "2019-07-21T20:58:55Z", "digest": "sha1:XA4WQCTVXQSFEGCTRBEHMDH7V32ZYZEL", "length": 4360, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Rasipuram Pave Educational Institutions | Dinakaran\"", "raw_content": "\nராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் ஹெச்.சி.எல் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்\nராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் ஹெச்.சி.எல் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்\nராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் ஹெச்.சி.எல் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்\nராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் ஹெச்.சி.எல் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்\nராசிபுரம் அருகே சிதிலமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்\nராசிபுரம் அருகே கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை\nராசிபுரம் அருகே கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் சிக்கியது\n14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை பணிக��கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை\nபயிற்சி வகுப்புக்கு சென்ற இடத்தில் 35 வயது வாலிபருடன் ராசிபுரம் மாணவிக்கு காதல்\nராசிபுரம் அருகே கார் மோதி பள்ளி மாணவி பலி\nராசிபுரத்தில் மரக்கன்று நடும் விழா\nமத்திய அரசு நிறுவனங்கள் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டன\nராசிபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 5 பேர் மீட்பு\nராசிபுரத்தில் தமிழக முதல்வருக்கு அமைச்சர்கள் வரவேற்பு\nவேலை வாய்ப்பினை உருவாக்கி தரும் கோவை  கிருஷ்ணா கல்வி குழுமம்\nஅத்திப்பேடு மக்கள் வழங்கிய கல்வி சீரால் அரசு தொடக்கப்பள்ளிக்கு ஏ.சி வசதி: மாணவர்கள் மகிழ்ச்சி\nதேர்வு முடிவு வெளியிடுவதில் எச்சரிக்கை தேவை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணம் வாங்கி கூடுதல் மதிப்பெண்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nராசிபுரம்-ஆத்தூர் சாலையில் மந்த கதியில் சாக்கடை அமைக்கும் பணிகள்\n21ம் தேதி திறப்பு 1,657 பள்ளிகளில் கல்வி உபகரணங்கள் வழங்கல் 1 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு: ஜாமின் கேட்டு இடைத்தரகர் லீலா 5வது முறையாக மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/202207?ref=category-feed", "date_download": "2019-07-21T21:31:48Z", "digest": "sha1:EOLN6ERXIQAWVBYBXK7JH3RPCA6BDRZX", "length": 21695, "nlines": 178, "source_domain": "news.lankasri.com", "title": "இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது? எந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது எந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது\nஇன்று எந்த ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது எந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் யார் யாருக்கு சிக்கல்கள் வரப்போகிறது என்று பார்ப்போம்.\nவீட்டுக்குப் புதிய உறுப்பினர்களுடைய வருகையினால் உங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய உடல் நலத்தில் உங்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி, உ���ல் நலம் ஏற்படும். பொருள் சேர்க்கையை உண்டாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.\nதாய் வழியிலான உறவுகளின் ஆதரவினால், உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய முழு அறிவுத் திறமையையும் வெளிப்படுத்தி, அதன் வெற்றி மூலம் பெருமை அடைவீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். புண்ணிய யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். எந்த ஒரு காரியத்தையும் மிக நிதானமாகச் செய்ய வேண்டும்.\nவெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். புதிதாக வேலை தேடுகிறவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nநீங்கள் கொடுக்கும் சிறந்த வாக்குறுதிகளால் பிறரால் புகழப் படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். தொழிலில் உங்களுடைய பங்குதாரர்களினால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.\nஎடுத்த காரியத்தை நிறைவேற்றுவதில் செயல்வேகம் அதிகரிக்கும். புதிய புதிய லட்சியங்களை அடைவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.\nமனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.\nவெகு நாட்களாக செய்ய வேண்டுமென்று மனதுக்குள் நினைத்து வைத்திருந்த செயல்களை பிறர் பாராட்டும்படி மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். முக்கியப் பொறுப்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாகும்.\nநீங்கள் வெளியிடங்களில் எதிர்பார்த்திருந்த கடனுதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உடல் ஆரோக்கிய விஷயத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்த மறந்து விட வேண்டாம். வெளிநாடு செல்வதற்கான போடப்பட்ட திட்டம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிச் செல்லும்.\nநல்ல காரியங்களுக்கான பொருள், பணம் நன்கொடையாகக் கொடுப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.\nஉடன்பிறந்த சகோதர, சகோதரிகளினால் சின்ன சின்ன சுப விரயச் செலவுகள் உண்டாகும். வீட்டில் குழந்தைகளின் குறும்புச் செயல்களால் மகிழ்ச்சி பெருகும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளும் காலமிது. அதன்மூலம் மன நிம்மதி அதிகரிக்கும்.\nஉடன் பிறந்தோர்கள் மூலமாக சிறு சிறு மனக்கசப்புகள் வந்து மறையும். பொது இடங்களில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.\nஇன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் அமையும்.\nபோட்டிகளில் நினைத்த காரியங்களை நினைத்த அளவில் வெற்றி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.\nபுனித யாத்திரை செல்வதற்காகத் திட்டமிடுவீர்கள். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு அவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும்.\nமனதுக்குள் இருக்கும் இனம் புரியாத புதிய புதிய எண்ணங்கள் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் சிவப்பு நிறமும் இருக்கும்.\nபுதிய நபர்களுடைய நட்பு உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களினால் உங்களுக்கு தொழிலில் லாபங்கள் உண்டாகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கங்கள் அதிகரிக்கும்.\nபுதிய எண்ணங்களுக்காக செயல் திட்டங்களைத் தீட்டி, அதனை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். முக்கியப் பணிகளில் இருக்கின்றவர்கள் தங்களுடைய திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல்கள் உண்டாகும்.\nஇன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய வாக்கு வன்மையினால் பொருளாதார நிலைகள் உயர ஆரம்பிக்கும். நீங்கள் இழந்த பொருள்களை மீட்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.\nவீட்டில் ஆடை, அணிகலன்கள் சேர்க்கை உண்டாகும். உறவினர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று இன்புறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் ஆதரவு ஏற்படும்.\nஇதுவரை இழுபறியாக இருந்து வந்த வேலைகள் இனிதே நிறைவேற ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.\nதொழில் ரீதியாக புதிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடன் பிறந்த சகோதர சகோதரிகளின் ஆதரவினால் மன மகிழ்ச்சி உண்டாகும். புதிதாக வீடு, மனைகள் உண்டாவதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள்.\nமுக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிகளில் முன்னேற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.\nஉங்களுடைய பரம்பரை சொத்துக்களினால் சுப விரயங்கள் உண்டாகும். வீட்டில் உள்ள பிள்ளைகளினால் உங்களுக்கு பெரும் ஆதரவு உண்டாகும். நட்பு வட்டாரத்தின் மூலம் சுப விரயங்கள் ஏற்படும்.\nமனதின் குழப்பத்தினால் உங்களுக்கு மந்தத் தன்மைகள் உண்டாகும். வீட்டில் மனைவியிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும்.\nஎதிர் விவாதங்களைத் தவிர்த்தல் நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக தேன் நிறமும் இருக்கிறது.\nதொழில் சம்பந்தப்பட்ட புதிய புதிய முடிவுகளை எடுப்பீர்கள். எந்த முடிவெடுத்தாலும் அதை ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்து எடுப்பது நல்லது. உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.\nவிவாதங்களின் மூலமும் உங்களுக்கு சாதகமான நிலையே உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்வதால் சிறுசிறு சுப விரயச் செலவுகள் உண்டாகும்.\nபோட்டிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஅடுத்தவர்களுக்கு உதவி செய்வது நல்லது தான் என்றாலும் அதிலும் கொஞ்சம் கவனமாக ஈடுபடுங்கள். பண விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருங்கள். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில சுப விரயச் செலவுகள் ஏற்படும்.\nவிலையுயர்ந்த பொருள்களைக் கையாளுகிற போது கொஞ்சம் கவனமாக இருங்கள். பிறருக்கு ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்கின்ற ஆற்றலால் மற்றவர்களிடம் நற்பெயர் பெறுவீர்கள். பொருள் சேர்க்கையில் மனம் ஈடுபடும்.\nஅதற்கு சாதகமான சூழலும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://springfieldwellnesscentre.com/category/obesity/", "date_download": "2019-07-21T21:30:33Z", "digest": "sha1:BPM2RXMAYRMNFQX3HVPWQGZGH7CGRWSE", "length": 13996, "nlines": 137, "source_domain": "springfieldwellnesscentre.com", "title": "Obesity Archives - Dr Maran - Springfield Wellness Centre | Best Bariatric and Metabolic Surgery Centre in Chennai", "raw_content": "\nஉங்கள் ப்ரிட்ஜை கொஞ்சம் திறந்து எட்டிப்பாருங்கள்\nஉடல் பருமனுக்கும் உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் உள்ளே இருக்கும் பொருட்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எப்படி என்ற கேள்வி உங்களுக்குள் எழுகின்றதா பொதுவாகவே உங்களுக்குப்பிடித்த உணவுப் பொருட்களைத் தான் உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் அடுக்கி வைப்பீர்கள். ஒவ்வொரு உணவுப் பொருளும் உங்கள் உடம்புக்கு ஒவ்வொரு வகை ஊட்டத்தை தருகின்றது. சில வகை உணவுகள் தேவையான ஊட்டத்தையும் சில வகை உணவுகள் தேவையில்லாத ஊட்டத்தையும் உங்கள் உடம்புக்கு தருகின்றன. தேவைப்படாத ஊட்டங்கள் உங்கள் உடலுக்குள் உறிஞ்சப்படும் போது உடலுக்கு தீங்குகள் விளையலாம்.\nநோய்வயப்பட்ட பருமனால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள்\nஉடலின் எடை BMI முறையில், அதன் மதிப்பு 40-க்கு மேலே செல்லும்போது அதனை நோய்வயப்பட்ட பருமன் என்று வகைப் படுத்துகிறோம். BMI அளவு 18-க்கும், 25-ற்கும் இடையில் இருக்கவேண்டும். அதற்கு மேலே போகப்போக பல நோய்கள் வந்து சேரும். இந்த BMI அளவினை உடல் எட்டத்தொடங்குவதற்கு சற்று முன்னரே பல நோய்கள் உடலில் தோன்றத் தொடங்கிவிடும். அநேகமாக பலருக்கு BMI அளவு 35-னை தொடும்போதே பல நோய்களின் தாக்குதல் கூட தொடங்கிவிடுகிறது.\nBy Dr Maran\t0 Comments Obesity உடற்பயிற்சி செய்து எடையை குறைக்க முடியுமா, உடல் பருமனும் உடற்பயிற்சியும், பருமனாக இருப்பவர்கள் ஏன் உடற்பயிற்சி செய்வதை தொடர முடிவதில்லை\nபருமனாக இருப்பவர்கள் ஏன் உடற்பயிற்சி செய்வதை தொடர முடிவதில்லை\nஇப்போது கடை திறந்துள்ள பல ஜிம்கள் (உடற்பயிற்சி நிலையங்கள்) உடல் பருமனானவர்களை நம்பியே தொடங்கப்படுகின்றன. ஜிம்மில் சேரும் பலரும் பல காரணங்களுக்காக ஒழுங்காக ஜிம்மிற்கு போகாமல் இடையிலேயே விட்டுவிடுவதே அதிகமாக நடைபெறுகிறது. இது குறித்த எந்த தரவும் (data) இல்லையென்றாலும் ஜிம்மில் சேரும் ஏறக்குறைய 70% பருமனானவர் இப்படி தான் விட்டுவிடுகின்றனர். இந்த போக்கு இயல்பாகவே நம்மை “இது ஏன்” என்று கேட்கவைக்கிறது.\nBy Dr Maran\t0 Comments Obesity Bariatric Surgery in Chennai, Dr Maran M Bariatric Surgeon in Chennai, உடல் பருமனுக்கு தீர்வு பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை, சென்னையில் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை, பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளும் முன்பு சர்ஜனிடம் இந்த பத்து கேள்விகளை கேளுங்கள்\nநீங்கள் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தது அவசரமாக எடுத்த முடிவல்ல. நீங்கள் நிறைய முறை பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணரிடம் உங்கள் கேள்விகளை எல்லாம் கேட்டு, தெளிவு பெற்ற பிறகே அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளலாம் என்றே முடிவு செய்திருப்பீர்கள். அப்படி கேட்பதும் நல்லதே. அறுவை சிகிச்சைக்கு முடிந்தபின் என்னென்ன வழிமுறைகளை கையாளவேண்டும் என்று கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டியது நம் கடமை. பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளும் முன்பு என்னென்ன கேள்விகளை நீங்கள் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணரிடம் கேட்கலாம் என்ற கேள்விப் பட்டியல் இதோ.\nபித்தப்பையை தாக்கும் பிற 6 நோய்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/important-events-of-april-15", "date_download": "2019-07-21T21:12:42Z", "digest": "sha1:XABZZ2QRZGPTUCJONOZ3SSPZAXVHOQBQ", "length": 15434, "nlines": 274, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Important Events Of April – 15 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை 20\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nSBI Clerk Prelims தேர்வு முடிவுகள்\nமத்திய அ���சு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் முக்கிய நாட்கள் முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-15\nலியொனார்டோ டா வின்சி பிறந்த தினம்\nஏப்ரல் 15, 1452ல் பிறந்தார்.\nஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், புதுமைப் புனைவாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார்.\nஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர்.குறிப்பாக இவரது சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர்.\n“கடைசி விருந்து” (The Last Supper), “மோனா லிசா” (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.\nஇடதுகையால் எழுதுபவர், வாழ்நாள் முழுதும் கண்ணாடி உருவ எழுத்துக்களையே பயன்படுத்திவந்தார்.\nதாவின்சைட் எனும் அன்மையில் புதிதாக விவரிக்கப்பட்ட கனிமத்துக்கு 2011இல் பன்னாட்டுக் கனிமவியல் கழகம் இவரது நினைவாகப் பெயரிட்டுள்ளது.\nசால்வதார் முண்டி எனும் இலியனார்தோ ஓவியம் 450.3 மில்லியன் டாலருக்கு விற்று நியூயார்க் கிறித்தி ஏலத்தில் 2017 நவம்பர் 15ல் உலகிலேயே உயர்ந்த விலைக்கு விற்ற கலைப்பொருளாக பதிவாகியுள்ளது.\nமே 2, 1519ல் இறந்தார்.\nஆபிரகாம் லிங்கன் நினைவு தினம்\nபிப்ரவரி 12, 1809ல் பிறந்தார்.\nஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர்.\nஅடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர்.\n1834ம் ஆண்டு தமது 25 ஆவது வயதில் முதன் முதலாக இலினோய் மாநில சட்டமன்றப் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.\n1860ல் மேற்கு மாநிலங்களின் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார்.\nஇவர் 1863ல் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து 1865ல் ஐக்கிய அமெரிக்காவின் 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தினால் அடிமை முறையை ஒழித்தார்.\n“மக்களால் மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி”என்பது ஆபிரகாம் லிங்கனின் மிகப் புகழ்பெற்ற மக்களாட்சி குறித்த விளக்கம் ஆகும்\nஅமெரிக்காவில் லிங்கனது நினைவாக அவரது பெயரில் பல நினைவு இல்லங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன் பல சிறிய மற்றும் பெரிய நகரங்களுக்கும் இவரது பெயர் இடப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக நேபெரேஸ்கா மாநிலத்தின் தலைநகர் அவரின் பெயரைக் கொண்டுள்ளது.\nலிங்கனின் முதல் சிலையும் பொது நினைவுச்சின்னமும் அவரது படுகொலைக்கு மூன்று ஆண்டுகளுக்கு பின்பு வாசிங்டன், டி. சி.யில் 1868 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது .\nஏப்ரல் 15, 1865ல் இறந்தார்.\nஅனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleமுக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 14\nNext articleஇந்திய அரசின் முக்கிய திட்டங்கள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை 20\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை 19\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nமுக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2009/01/", "date_download": "2019-07-21T21:39:50Z", "digest": "sha1:GGH565ARDTUPIQSK2HUOJ2BVLEH5CYRH", "length": 221434, "nlines": 844, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: January 2009", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புன���த நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரல��ற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்ப��ுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின��� தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாக���்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அ��ையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nஞாயிறு, 25 ஜனவரி, 2009\nMail Debate: அப்துல் மஜீத் மற்றும் உமர் - பாகம் 2\nஈஸா குர்‍ஆனும் மெயில் விவாதங்களும்\nமுன்னுரை: அப்துல் மஜீத் என்ற இஸ்லாமிய சகோதரர் எனக்கு ஒரு மெயில் அனுப்பினார். அதற்கு எனது பதிலை அவருக்கு அனுப்பினேன். ஆனால், என் முதல் பதில் தனக்கு வந்து சேரவில்லை என்றுச் சொன்னார். எனவே, முதல் பாகத்தை பதித்தேன், அதனை இங்கு(அப்துல் மஜீத் மற்றும் உமர் பாகம் 1) படிக்கவும். இரண்டாம் பாகத்தை இக்கட்டுரையில் காணலாம்.\nஅப்துல் மஜீத் மற்றும் உமர் - பாகம் 2\nசகோதரர் அப்துல் மஜீத் அவர்களுக்கு உமரின் இரண்டாம் பதில்\nநான் ஏற்கனவே, என் முதல் பதிலை உங்களுக்கு அனுப்பினேன், ஆனால், அது உங்களுக்கு வந்தடையவில்லை என்றுச் சொல்கிறீர்கள். இது என் இரண்டாம் பதில்.\nஅப்துல் மஜீத் அவர்கள் எழுதியது:\nந‌ண்பரே, கீழே கொடுக்க‌ப்ப‌ட்டுள்ளவை அனைத்தும் த‌ங்க‌ளூடைய‌ குற்றச்சாட்டுக்க‌ள். இத‌ற்கான‌ ப‌திலை கீழே பார்க்கவும்.\n2. கிறிஸ்தவர்கள் உண்மை மார்க்கம் இஸ்லாம் என்று தெரிந்தே நிராகரிக்கின்றனரா\n3. \"மார்க்கம் வேண்டாம்\" என்றுச் சொல்பவனை இஸ்லாம் போல கிறிஸ்தவம் கொல��வதில்லை, அல்லது மனிதனை கொல்லச்சொல்லும் ஷரியா சட்டம் எங்களுக்கு இல்லை:\n4. இஸ்லாம், \"பொய் மார்க்கம்\" என்று எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தெரியும்:\na) இன்னொரு வேதம், இன்னொரு நபி கிறிஸ்தவர்களுக்குத் தேவையில்லை:\nஇஸ்லாம் தோன்றிய‌து கி.பி.6 ஆம் நூற்றாண்டில்,ஸ்தாபிக்க‌ப்ப‌ட்ட‌ உட‌னே அது உல‌கின் ப‌ல‌ மூலைக‌ளூக்கும் ப‌ர‌விய‌து இல்லையா அப்ப‌டியானால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட‌வ‌ர்க‌ள் யார் அப்ப‌டியானால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட‌வ‌ர்க‌ள் யார்அன்றைக்கு கிறிஸ்த‌வ‌ம் ப‌ர‌ப்ப‌ட்டிருந்த நாடுக‌ளில் இருந்த ம‌க்க‌ளில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட‌வ‌ர்க‌ள் யார்அன்றைக்கு கிறிஸ்த‌வ‌ம் ப‌ர‌ப்ப‌ட்டிருந்த நாடுக‌ளில் இருந்த ம‌க்க‌ளில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட‌வ‌ர்க‌ள் யார் எனவே வீம்புக்காக‌வும், சுய‌லாப‌த்திற்காக‌வும் வாழ்கின்ற கிறிஸ்த‌வ‌ர்க‌ளை த‌விர‌ ம‌ற்ற கிறிஸ்த‌வ‌ர்க‌ள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்க‌ள் என்ப‌து புலனாகிறது அல்ல‌வா\nஆறாம் நூற்றாண்டில் இஸ்லாம் ஸ்தாபிக்கப்பட்ட பிறகு இஸ்லாம் எப்படி பரவியது அமைதியான முறையில் பரவியது என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள், இப்படித்தான் உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், ஆனால், இஸ்லாமிய ஆதாரங்கள், அதிகார பூரவமான ஹதீஸ்கள் அப்படி சொல்லவில்லை.\n• உங்கள் முஹம்மது உயிரோடு இருக்கும் கால கட்டத்திலேயே அவர் அனேக நாடுகளுக்கு \"இஸ்லாமை தழுவும்படி\" கடிதங்கள் எழுதினார்.\n• இஸ்லாமை ஏற்கிறீர்களா அல்லது போருக்கு தயாரா என்று கேட்டார்.( அஸ்லிம் தஸ்லம் என்றால் என்ன என்று தெரிந்துக்கொள்ளுங்கள்)\n• இஸ்லாமை ஏற்கவில்லையானால், உங்கள் நாட்டில் எங்கள் வீரர்கள் வந்திறங்குவார்கள், உங்கள் நாடுகள் எங்களுக்கு சொந்தமாகும் என்றுச் சொன்னார்.\n• இப்படி அவர் எழுதிய கடிதங்கள் இன்னும் இஸ்லாமிய நாடுகளில் உள்ளன.\nஇந்த தலைப்பைப் பற்றி எனக்கும் சகோதரர் அபூமுஹை அவர்களுக்கும் இடையே நடைபெற்ற அனைத்து உரையாடல் கட்டுரைகளையும் இங்கே படிக்கலாம். சகோதரர் அபூ முஹை அவர்கள் பதித்த அனைத்து கடிதங்களையும் நீங்கள் தமிழில் படிக்கலாம். அவைகளை படித்துப்பார்த்து, இஸ்லாம் அமைதியான முறையில் தான் பரப்ப உங்கள் நபி அவர்கள் விரும்பினாரா\nஓமன் நாட்டு அரசருக்கு முகமது அன���ப்பிய கடிதம்.\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم) : அபூமுஹையும் மறைத்த விவரங்களும்\nஇஸ்லாம் மற்றும் அமைதி (Islam and Peace )\nஅபூமுஹை & மத்தேயு 10:14 - அடாவடி செய்யாமல் மார்க்கம் பரப்புங்கள்\nஇஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை என்பதற்கு பத்து முக்கிய காரணங்க‌ள் (முஹம்மதுவின் வாழ்க்கையிலும் குர்‍ஆனிலும் வன்முறை) Top ten reasons why Islam is NOT the religion of peace (Violence in Muhammad's life and the Quran)\nமுஹம்மதுவின் மறைவிற்கு பிறகு, இஸ்லாமை விட்டு வெளியேறிய நாடுகள்:\nஉங்கள் நபி மறைந்த பிறகு அனேக நாடுகள், இஸ்லாமுக்கு தாங்களாகவே மாறினார்கள் என்று நீங்கள் பெருமைப்பட்டுக்கொண்டு இருந்த நாடுகள், இஸ்லாமின் உன்னத கோட்பாடுகளை கண்டு ஆச்சரியப்பட்டு இஸ்லாமை தழுவிய நாடுகள் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கும் நாடுகள், இஸ்லாமைவிட்டு வெளியேறின. ஏன்\nஏனென்றால், அவர்கள் முஹம்மதுவின் இராணுவ பலத்தைக் கண்டு, பயத்தில் மாறியவர்கள். ஆகையால், தலைவர் போய்விட்டார் இனி நமக்கு என்ன நடக்கும், நாம் இனி இஸ்லாமில் இருக்கவேண்டியதில்லை என்றுச் சொல்லி மாறினார்கள்.\nபிறகு இவர்களை வழிக்கு கொண்டுவர, இஸ்லாமின் கட்டுப்பாட்டில் கொண்டு வர \"அபூ பக்கர்\" அவர்கள் இரண்டாண்டுகள் சண்டையிட்டு, போரிட்டார். இதனை நீங்கள் அறியமாட்டீர்களா \"The Wars Of Al-Riddah\" என்றால் என்ன என்று கேள்விப்பட்டதில்லையோ\nஆன்சரிங் இஸ்லாம் தமிழ் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:\nஅதாவது, இஸ்லாம் அன்று வன்முறையை பின் பற்றாமல் இருந்திருக்குமானால், இஸ்லாம் நிலைத்திருந்திருக்காது அல்லது இன்று இந்த நாள் வரை உயிரோடு இருந்திருக்காது. இதைப் பற்றி ஒரு நல்ல எடுத்துக்காட்டுக்களை சொல்லவேண்டுமானால், \"இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிரான போர்\" என்ற விவரங்களைச் சொல்லலாம் (The Wars Of Al-Riddah, i.e. 'the wars against the apostates'). அதாவது, இந்த \"இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிரான போர்\" என்பது முகமது அவர்களின் மரணத்திற்கு பின்பு உடனே ஆரம்பிக்கப்பட்டது. அதிகமாக பயப்படவைத்த தலைவராக இருந்த முகமது அவர்களின் மறைவிற்கு பிறகு, கட்டாயத்தின் பெயரில் இஸ்லாமை தழுவிய அந்த இன(Tribe) மக்கள், நிம்மதி பெருமூச்சு விட்டனர். இஸ்லாமுக்கு எதிராக புரட்சி அல்லது கிளர்ச்சி ஆரம்பமானது, ஒவ்வொரு தலைவராக இஸ்லாமை விட்டு வெளியேற‌ ஆரம்பித்தனர், மற்றும் முகமதுவின் அரசாங்கம் விதித்த வரியை கட்ட மறுத்துவிட்டனர். இந்த புரட்சிக்கு பதில் கொடுக்கும் விதமாக, முதல் காலிஃபா, அபூ பக்கர் அவர்கள், இஸ்லாமை விட்டு வெளியேறும் இவர்களோடு சண்டையிடும் படி தன் இராணுவத்திற்கு கட்டளை பிற‌ப்பித்தார்கள். இஸ்லாமை விட்டு வெளியேற முயற்சி செய்த அந்த மக்கள் அனைவரையும் மறுபடியும் இஸ்லாமின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு இரண்டு வருடங்கள் பிடித்தன. இந்த போர்கள் செய்யும் படி முதல் காலிஃபா மட்டும் கட்டளையிடவில்லை, இதனை அல்லாவும் அவனது தூதரும் கட்டளையிட்டுள்ளனர்.\nஅருமை நண்பரே, சுயலாபத்திற்காக, உயிருக்கு பயந்து அன்று இஸ்லாமை தழுவியவர்கள் அனேகர். இன்றும் அப்படித்தான், இஸ்லாமிய நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள், தாங்கள் வேறு ஒரு மார்க்கம் நல்லது என்று கண்டு, அதற்கு மாற நினைக்கும் போது, அவர்களுக்கு மரண தண்டனை என்றுச் சொல்லி,பயப்படவைத்து, கேவலமாக‌ வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது, \"உங்கள் இஸ்லாம்\".\nஇஸ்லாமிய நாடுகளில், இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர்களை நாங்கள் கொல்வதில்லை என்று சட்டம் கொண்டுவரச் சொல்லுங்கள், அப்படி வந்தால், அதனை சரியாக நியாயமான முறையில் பின்பற்றினால், இஸ்லாம் எத்தனை ஆண்டுகள் தாக்குபிடிக்கும் என்பதை நாமே நம் கண்களால் காணமுடியும். எனவே, இஸ்லாமை அமைதியான முறையில் முஹம்மது பரப்பினார் என்ற பழைய கதையையே இன்னும் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்.\nஅப்துல் மஜீத் அவர்கள் எழுதியது:\nமேலும் க‌ட‌ந்த சில‌ நூற்றாண்டுக‌ளில் உல‌க‌த்தையே கல‌க்கிய‌ த‌த்துவ‌மான‌ க‌ம்யூனிச‌த்தை ம‌ன‌ப்பூர்வ‌மாக‌ ஏற்றுக்கொண்ட‌ நாடுக‌ள் கிறிஸ்த‌வ‌ நாடுக‌ளா இஸ்லாமிய‌ நாடுக‌ளா நாங்க‌ள் க‌ம்யூனிச‌த்தை ச‌ரி என்று சொல்ல‌ வ‌ர‌வில்லை ஆனால் ஏன் கிறிஸ்த‌வ‌ சித்தாந்தங்க‌ள் அவ‌ர்க‌ளை த‌டுக்க‌வில்லை இன்னும் உண்மையை சொல்வ‌தென்றால் நாத்திக‌ர்க‌ள் அதிக‌ம் இருப்ப‌து கிறிஸ்த‌வ‌ மார்க்க‌த்தில் தான்.\nகிறிஸ்தம் இஸ்லாமைப் போல அடாவடிச் செய்து, அதை நம்பிக்கொண்டு இருக்கிறவர்களை பயப்படவைத்து, வேறு மார்க்கத்திற்கு(நாத்தீகாமானாலும் சரி, கம்யூனிசமானாலும் சரி, இஸ்லாமானாலும் சரி...) மாறினால் சட���டங்கள் போட்டு தண்டிக்காது. கிறிஸ்த‌வ‌ம் ஒரு ம‌னித‌னின் ம‌ன‌தில் மாற்ற‌ம் ஏற்ப‌ட‌வேண்டும், அவ‌ன் இறைவ‌னுக்கு விருப்ப‌மான‌ செய‌ல்க‌ளை செய்ய‌வேண்டும் என்று எதிர்பார்க்கிற‌து.\nமனிதனுக்கு சுயமாக முடிவு எடுக்கும் உரிமையை கிறிஸ்தவம் அளிக்கிறது. ஒரு வேளை ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமுக்கு மாறினால், கிறிஸ்தவ பெரியோர்கள் ஓரிரு முறை அறிவுரைச் சொல்வார்கள், கேட்கவில்லையானால், விட்டுவிடுவார்கள். அதை விட்டுவிட்டு, இஸ்லாமைப் போல‌, ப‌ய‌ப்ப‌ட‌வைத்து, அவ‌னை துன்ப‌ப்ப‌டுத்தி, ப‌டாத‌பாடு ப‌டுத்த‌மாட்டோம். இஸ்லாமை போல‌ உயிரை எடுக்க‌மாட்டோம், ப‌த்வாக்க‌ள் போட‌மாட்டோம்.\nஏன் கிறிஸ்தவ சித்தாந்தங்கள், கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறுகிறவர்களை தடுக்கவில்லை என்று கேட்கிறீர்கள், நான் ஒரு கேள்வியை கேட்கிறேன், ஏன் முஹம்மது மரித்ததும் அனேக நாடுகள் இஸ்லாமை விட்டு வெளியேறின ஏன் இஸ்லாமின் கோட்பாடுகள் அவர்களை தடுக்கவில்லை. உங்கள் முதலாம் காலிபா போர் செய்துதான் அவர்களை கட்டுப்பட்டிற்குள் கொண்டு வந்தார். அடுத்தவரின் இரத்தத்தில் வாழ்வதற்கு கிறிஸ்தவம் ஒன்றும் இஸ்லாம் இல்லையே.\nஇவ்வுலகத்தில் மனிதன் எடுக்கும் முடிவு, அவனது அடுத்த உலகத்தை பாதிக்கும் என்று எல்லா மார்க்கமும் சொல்கின்றன. ஆனால், நீங்கள் ஒரு படி மேலே சென்று, நீ உன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லையானால், கொன்றுவிடுவோம் என்று பயப்படுத்துகிறீர்கள்.\nஉங்களைப்போல அராஜகம் செய்து, பயப்படவைத்து வெளியேறுகிறவர்களை தக்கவைக்கும் கேவலமான நிலை எங்களுக்கு வேண்டாம்.\nஇன்னும் உண்மையை சொல்வ‌தென்றால் நாத்திக‌ர்க‌ள் அதிக‌ம் இருப்ப‌து கிறிஸ்த‌வ‌ மார்க்க‌த்தில் தான்.//\nநண்பரே கொஞ்சம் சரியாகச் சொல்லுங்கள். ஒருவன் நாத்தீகனாக மாறினால், அவன் மறுபடியும் கிறிஸ்தவன் என்றுச் சொல்லமாட்டான், அதே போல ஒருவன் இஸ்லாமிலிருந்து நாத்தீகனாக மாறினால், இஸ்லாமியன் என்றுச் சொல்லமாட்டான், \"முன்னால் கிறிஸ்தவன், முன்னால் இஸ்லாமியன்\" என்றுச் சொல்லிக்கொள்வான்.\nஒரு விவரத்தைச் சொல்கிறேன், கேளுங்கள், தற்காலத்தில் இஸ்லாமின் உண்மை முகம் கண்டுக்கொண்ட அனேக இஸ்லாமியர்கள் நாத்தீகர்களாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.\nஅப்துல் மஜீத் அவர்கள் எழுதியது:\nஎன‌வே உலக‌ வ‌ர‌லாற்றை புர‌ட்டி பாருங்��‌ள் நண்ப‌ரே. வரலாறு நெடுக‌ யூத‌ர்க‌ளை கொன்று குவித்து வெறியாட்ட‌ம் போட்ட‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளை எண்ணி பாருங்ள். சிலுவை போர்க‌ள்(CRUSADE) என்ற பெய‌ரில் ம‌னித குல‌த்துக்கே பெரும் அபாயமாக செய‌ல்ப‌ட்ட‌து யார் உங்க‌ளூடைய‌ திருச்ச‌பைக‌ள் அல்ல‌வா அன்பை போதித்த‌ இயேசுவின் பெய‌ரால் அக்கிர‌ம‌ம் செய்த‌து யார் மேலும் உண்மையை சொல்வ‌தென்றால் வாளாலும், துப்பாக்கிக‌ளாலும், பீர‌ங்கிக‌ளாலும், மிர‌ட்ட‌ல்க‌ளாலும், பொய்க‌ளாலும்,த‌ந்திர‌த்தாலும் முக்கிய‌மாக‌ பணத்தாலும் ம‌த‌மாற்றம் செய்(வ‌)த‌து யார் மேலும் உண்மையை சொல்வ‌தென்றால் வாளாலும், துப்பாக்கிக‌ளாலும், பீர‌ங்கிக‌ளாலும், மிர‌ட்ட‌ல்க‌ளாலும், பொய்க‌ளாலும்,த‌ந்திர‌த்தாலும் முக்கிய‌மாக‌ பணத்தாலும் ம‌த‌மாற்றம் செய்(வ‌)த‌து யார் சிந்தியுங்க‌ள் ச‌கோதர‌ரே தெளிவு பிறக்கும்.\nஆமாம், ஒரு காலத்தில் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்ட சிலர் வெறியாட்டம் போட்டனர், சிலுவைப் போர் என்றுச் சொல்லி, இயேசு சொல்லாததை செய்தனர். இதைப் பற்றி கிறிஸ்தவர்களாகிய நாங்கள் வேதனை அடைகிறோம்.\nஆனால், உங்கள் முஹம்மது சொன்னதும், செய்ததும் வெறியாட்டம் தானே, கொலையும், கற்பழிப்பும், குடியும் கும்மாளமும் போட்டு ஒரு ஆன்மீக தலைவரைப்போலவே அவர் நடந்துக் கொள்ளவில்லையே. நீங்கள் குற்றம் சாட்டினால், கிறிஸ்தவர்கள் மீது சாட்டலாம், ஆனால் ,கிறிஸ்து மீது சாட்டமுடியாது.\nதன் மார்க்கம் தான் சரியானது என்ற எண்ணத்தை மற்றவர்கள் மீது திணித்து, அவர்கள் அடிபணியவில்லையானால் இரத்த ஆறு ஓடும் என்றுச் சொல்லி, தன் \"அமைதியான\" மார்க்கத்தை பரப்பியவர் தானே உங்கள் நபி அவர்கள். இதில் வேறு, இன்று உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் ஒரே மூச்சாக \"இஸ்லாம் என்றால் அமைதி\" என்ற பொய்யை ஓயாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள், எத்தனை நாட்கள் தான் இப்படி செய்வீர்கள்\nசரி போர்கள் தான் புரிந்தார், அப்பெண்களையாவது விட்டுவிடலாம் அல்லவா அடிமைப்பெண்களை கற்பழிக்கலாம் என்ற கட்டளையே குர்‍ஆனில் புகுத்திவிட்டாரே அடிமைப்பெண்களை கற்பழிக்கலாம் என்ற கட்டளையே குர்‍ஆனில் புகுத்திவிட்டாரே \"உங்கள் முஹம்மதுவை விட நீங்கள் நல்லவராக இருப்பீர்கள்\". ஜுவரிய்யா, ரிஹானா மற்றும் சுபியா (Juwairiya, Safiyah & Rayhanah) என்ற மூன்று பெண்களோடு முஹம்மதுவி��்கு என்ன உறவு இருந்தது என்று உங்கள் இஸ்லாமிய அறிஞர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தையும் (இபின் இஷாக்) படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.\n(முஹம்மது ஏன் இத்தனை மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டார்\n(முஹம்மதுவின் போரில் பிடிப்பட்ட அடிமைப்பெண்களும்)\n(அடிமைப் பெண்கள் குர்‍ஆன் படி ஆபாச சொத்துக்கள் ஆவர்)\nஅப்துல் மஜீத் அவர்கள் எழுதியது:\nb) ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்ட ஓநாய்கள் வருவார்கள் என்றும் இயேசு எச்சரித்துள்ளார்:\nகள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் (மத்தேயு 7:15)\nஇந்த‌ வ‌ச‌ன‌த்தை கொஞ்ச‌ம் நிதான‌மாக‌ மீண்டும்,மீண்டும்\nப‌டித்து பாருங்க‌ள்.திரு.ப‌வுல் அவ‌ர்க‌ளுக்கும் க‌ன‌க‌ச்சித‌மாக‌ பொருந்துகிறது அல்ல‌வா உண்மையில் இன்றைய‌ கிறிஸ்த‌வ‌த்தை உருவாக்கிய‌வ‌ர், இயேசுவை நேரில் க‌ண்ட‌து கிடையாது,கிறிஸ்த‌வ‌ர்க‌ள் மீது வ‌ன்முறையை க‌ட்ட‌விழ்த்து விட்ட‌வ‌ர்,த‌ன்னுடைய‌ ம‌த‌த்தை ப‌ர‌ப்ப‌ இயேசுவின் நாம‌த்தை துஷ்பிர‌யோகாப்பாடுத்திக்கொண்ட‌வ‌ர்,த‌ன்னுடைய‌ ம‌த‌த்தை ப‌ர‌ப்ப‌ பொய் சொல்ல‌லாம்,த‌ந்திர‌ யுக்திக‌ளை கையால‌ளாம் இன்னும் எண்ணற்ற தான் தோன்றி கோட்பாடுக‌ளை உண்டாக்கிய‌ திரு.ப‌வுல் அவ‌ர்க‌ளையும் கள்ளத் தீர்க்கதரிசி என்று சொல்ல‌ முடியுமே.நான் ஏன் இந்த குற்றச்சாட்டுக‌ளை வைக்கின்றேன் என்றால் திரு.ப‌வுல் அவ‌ர்க‌ளின் அங்கீகார‌ம் என்ன‌ என்ப‌துதான் என் கேள்வீ\nஅனேக கொலைகள் செய்தவர், கற்பழித்தவர், தனக்கு 50 வயதாக இருக்கும் போது பேத்தி வயதுள்ள ஒரு சிறுமியை திருமணம் செய்துக்கொண்டவர், தன் வளர்ப்பு மகன் தன் மனைவியை விவாகரத்து செய்தபிறகு அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டவர், தன் மார்க்கத்தை பரப்ப வன்முறை கடிதங்களை அனுப்பி பயப்படவைத்தவர், போரில் கிடைத்த பெண்களை வைத்துக்கொண்டவர், கற்பழித்தவர், இப்படிப்பட்டவர் \"எனக்கு ஒரு தூதன் காணப்பட்டு குர்‍ஆனை இறக்கினார்\" என்றுச் சொன்னால் நம்புவீர்கள். ஆனால், இந்த கீழ்தரமான எந்த செயலையும் செய்யாத அப்போஸ்தலர் பவுல் உங்களுக்கு பொய்யராக தெரிகிறார். என்ன செய்ய, காலம் கெட்டுக��டக்கு.\nஉங்கள் முஹம்மதுவிற்கே நீங்கள் அங்கீகாரம் கொடுக்க வெட்கப்படாத போது, இயேசுவிற்காக தன் வாழ்க்கையை கொடுத்தவரை நாங்கள் அங்கீகரிப்பதில் எந்த தவறும் இல்லை, என் அருமை இஸ்லாமிய சகோதரரே\nஅப்துல் மஜீத் அவர்கள் எழுதியது:\nநீங்க‌ள் மேற்கோள் காட்டிய‌ அதே மத்தேயு 7 அதிகார‌ம் 21,22,23,24 வ‌ச‌ன‌ங்க‌ளை திரும்ப‌,திரும்ப‌ வாசித்து பாருங்க‌ள். எத்த‌னை தெளிவாக‌ இயேசு திரு.ப‌வுல் அவ‌ர்க‌ளின் க‌ள்ளதீர்க்க‌த‌ரிச‌ன‌ம் பற்றி உரைத்துவிட்டு போயிருக்கிறார் என்ப‌து புரியும்.முஹ‌ம்ம‌த் ந‌பியின் தூதுத்துவ‌த்தை ப‌ற்றி இவ்வ‌ளவு ஆராய்ச்சி செய்யும் நீங்க‌ள், ப‌வுல் அடிக‌ளாருக்கு ஏன் வேறோர் அள‌வுகோலை தேர்வு செய்கிறீர்க‌ள்.\nஎல்லாம் வ‌ல்ல‌ க‌ர்த்தர் ந‌ம‌க்கு நேர் வ‌ழி காட்டி அருள்வாராக‌.\nஇது என்னுடைய‌ 2 வ‌து க‌டித‌ம், முத‌ல் க‌டித‌த்திற்கு இதுவ‌ரை ப‌தில் இல்லை. இப்படிக்கு,\nஅருமை நண்பரே, நீங்கள் குறிப்பிட்ட மத்தேயு 7: 21 லிருந்து 24 வரை படித்தேன், நண்பரே. என்ன தான் அற்புதங்கள் செய்திருந்தாலும், தான் சொல்லிய வசனங்களை பின்பற்றாமல் வாழ்பவர்களுக்கு \"உங்களை நான் அறியவில்லை என்று இயேசு சொல்லிவிடுவார்\". இன்று உலகில் முஸ்லீம்களாகிய உங்களில் சிலர், இயேசு சொன்ன அமைதி மார்க்கத்தை விட்டுவிட்டு, உங்கள் நபி சொன்ன மார்க்கத்தை பின்பற்றுகிறீர்கள், உன் சத்துருக்களை நேசியுங்கள் என்றுச் சொன்ன இயேசுவின் வார்த்தைகளை விட்டுவிட்டு, சொந்த நாட்டுக்காரனையும் கொல்கிறீர்கள். உங்களைப் பார்த்து இயேசு சொல்வார், அக்கிரம செய்கைக்காரர்களை என்னை விட்டு அகன்றுப்போங்கள்.\n முஹம்மதுவிற்கும் அப்போஸ்தலர் பவுலுக்கும் இடையே எவ்வளவு பெரிய ஏணியை வைத்தாலும் எட்டாது சகோதரரே. அவ்வளவு கேவலமான வாழ்க்கையை உங்கள் நபி வாழ்ந்துவிட்டு சென்றுள்ளார். இயேசு, \"அவர்கள் கனிகளால் அவர்களை அறியுங்கள் என்றார்\". முஹம்மதுவின் கனிகள் என்ன வெறுப்புக் காட்டுதல், கொலை செய்தல், கற்பழித்தல், கொள்ளையடித்தல், அடிமைகளோடு உடலுறவு கொள்ளுதல், இது தானே உங்கள் நபியின் கனிகள்.\nசமுதாயத்தில் ஒரு சாதாரண சராசரி மனிதனின் அளவுகோலோடும் உங்கள் முஹம்மதுவை அளக்கமுடியாது நண்பரே. இப்படிப்பட்டவரை நாங்கள் ஒரு போதும் நபியாக ஏற்கமுடியாது, அவரை பின்பற்றுகிறவர்களாகிய இன்றைய தீவிர பற்றுள்ள இஸ்லாமியர்களின் செய்கைகளையும் நாங்கள் கண்டுக்கொண்டு தான் இருக்கிறோம், புலிக்கு பிறந்தது பூனையாகுமா\nஉங்கள் முஹம்மதுவினுடைய வாழ்க்கையை முழுவதுமாக மக்களின் முன்பாக வைக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா அதே போல இயேசுவின் வாழ்க்கையையும், மற்ற அனைத்து சீடர்களின் வாழ்க்கையையும் நாங்கள் முன்வைக்கிறோம். பிறகு மக்கள் அல்லது நம் விவரங்களை படிக்கும் வாசகர்கள் முடிவு எடுக்கட்டும், ஒரு நபி எப்படி இருக்கவேண்டும், ஒரு ஆன்மீக தலைவர் எப்படி இருக்கவேண்டும் என்று வாசகர்களே முடிவு எடுக்கட்டும்.\nநான் மேலே சொன்ன விவரங்கள் அனைத்தும் ஏதோ இஸ்லாமியர் அல்லாதவர்களின் புத்தகங்களிலிருந்து எடுத்துச் சொன்னதாக நினைக்கவேண்டாம், அவைகள் அனைத்தும் குர்‍ஆன், ஹதீஸ்கள், முஹம்மதுவின் ஆரம்ப கால சரித்திர ஆசிரியர்கள் எழுதிய சரிதைகள், இஸ்லாமிய உரைகள் (தஃப்ஸீர்கள்)எழுதியவர்களின் போன்றவைகளிலிருந்து எடுத்தது. உங்களுக்கு விவரம் தேவையானால், கேளுங்கள் தருகிறேன்.\nMail Debate: அப்துல் மஜீத் மற்றும் உமர் பாகம் - 1\nஈஸா குர்‍ஆனும் மெயில் விவாதங்களும்\nமுன்னுரை: அப்துல் மஜீத் என்ற இஸ்லாமிய சகோதரர் எனக்கு ஒரு மெயில் அனுப்பினார். அதற்கு எனது பதிலை அவருக்கு அனுப்பினேன். ஆனால், இந்த என் முதல் பதில் தனக்கு வந்து சேரவில்லை என்றுச் சொன்னார். எனவே, இவைகளை இங்கு பதிக்கிறேன்.\nஅப்துல் மஜீத் மற்றும் உமர் பாகம் 1\nஅன்புள்ள ந‌ண்ப‌ர் ஈஸா குரான் அவ‌ர்க‌ளூக்கு உங்க‌ள் பெயர் தெரியாத‌தால் இப்ப‌டி குரிப்பிடுகிறேன்.த‌ங்க‌ளூடைய‌ க‌ட்டுரைக‌லை எல்லாம் ப‌டித்தேன் ந‌ல்ல‌ முய‌ற்சி. பாராட்டுக்க‌ள். //\nஅன்பான சகோதரர் அப்துல் மஜீத் அவர்களே, உங்கள் மெயிலுக்காக நன்றி.\nஎன்னுடைய தளத்தின் பெயர் ஈஸா குர்‍ஆன் மற்றும் என் புனைப்பெயர் \"உமர்\". நீங்கள் இணையத்திற்கு புதியவராக இருந்திருப்பீர்கள், அதனால், என் பெயர் தெரியவில்லை என்றுச் சொல்கிறீர்கள். மற்றும் புதியவர்களுக்கு என் பெயர் தெரியாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம், இஸ்லாமிய தளங்களாகும், அவர்கள் எழுதும் கட்டுரைகளில் என் தளத்தின் பெயரையும் என் பெயரையும் குறிப்பிடுவதில்லை, அதற்கு பதிலாக, \"கிறிஸ்தவர்கள்\" என்ற ஒரு பொதுப்படையான பெயரை குறிப்பிடுகிறார்கள். எங்கள் தளங்களின் தொடுப்பையும் கொடுக்கம��ட்டார்கள், அவ்வளவு பயந்துள்ளார்கள், இஸ்லாமுக்காக இணையத்தில் உழைக்கும் அறிஞர்கள். எங்கே உங்களைப் போன்ற புதியவர்கள் எங்கள் தளங்களை படித்துவிடுவார்களோ என்ற பயம் தான் இதற்கு காரணம்.\nதங்க‌ளூடைய‌ கீழ்க்கண்ட க‌ட்டுரையில் அதில் முஸ்லிம்க‌ள் ப‌தில் சொல்வ‌தில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளீர்க‌ள். ஆனால் ந‌டைமுரையில் த‌மிழக‌த்தில் முஸ்லிம்க‌ள் ம‌ட்டும்தான் இஸ்லாம் ஒரு இனிய‌ மார்க்கம் மற்றூம் கேள்வி பிறந்தது இன்றூ ( IFT-PERAMBUR ANSWERS BY DR.K.V.S.HABEEB MOHAMMED) போன்ற நிக‌ழ்ச்சிக‌ளீன் மூல‌ம் முஸ்லிம‌ல்லாத‌வ‌ர்க‌ளூக்கு இஸ்லாத்தை ப‌ற்றீய‌ கேள்விக‌ளூக்கு ஒரு ச‌பையில் ப‌ல்வேறூ த‌ர‌ப்ப‌ட்ட‌ ச‌முதாய‌ ம‌க்க‌ள் முன்னிலையில்,அழகிய‌ முரையில், த‌குந்த ஆதார‌ங்க‌ளோடடு ப‌தில் அளீக்கின்றார்க‌ள். //\nஉங்களின் இந்த மெயிலுக்கு சம்மந்தப்பட்டு நான் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன், அதனை இங்கே படிக்கவும்: \"ஏன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை\nஇந்த கட்டுரையில் இஸ்லாமியர்கள் ஏன் மேடைகள் போட்டு, இஸ்லாம் பற்றி விவரிக்கிறார்கள் என்று சொல்லியுள்ளேன் படிக்கவும். இக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே, எல்லா கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்கள் நடத்தும் நிகழ்ச்சிப் பற்றி தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளேன்.\nநீங்கள் மேற்கோள் காட்டிய என் வரிகள் கீழ் கண்ட கட்டுரையிலிருந்து எடுத்துள்ளீர்கள்.\nஇஸ்லாம் இணையத்திற்கு பதில்: இஸ்லாம் சரியான மார்க்கம் என்று தெரிந்தும் கிறிஸ்தவர்கள் நிராகரிக்கின்றார்களா\nபின் ஏன் இந்த கட்டுரையில் இப்படி எழுதினேன் என்று நீங்கள் யோசிக்கலாம். நான் எழுதிய வரிகளை நன்றாக கவனிக்கவும்.\nசமீப காலமாக இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகள் தமிழ் இணைய உலகில் உலா வந்துக்கொண்டு இருக்கின்றன. இதில் இஸ்லாமியர்கள் \"நாங்கள் கேள்விகள் மட்டுமே கேட்போம், பதில் சொல்லமாட்டோம், மற்ற மார்க்கங்களின் வேதங்களில் கை வைத்து, எங்களுக்கு ஏற்ற விதத்தில் பொருள் கூறுவோம், அவர்கள் பதில் சொன்னால் அதை காதில் வாங்க மாட்டோம், எங்கள் குர்‍ஆனை அவர்கள் படித்து கேள்விகள் கேட்டால், இஸ்லாமுக்கும், முகமதுவிற்கும் அவதூறு செய்கிறார்கள் என்று ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்போம், ஆனால், தப்பித்தவறியும் பதில் சொல்லமாட்டோம்\" என்ற தோரணையில் இணைய தளங்களை நடத்திக்கொண்டு வருகின்றனர்.\nநான் மேலே எழுதிய வரிகள் முழுக்க முழுக்க இணையம் வைத்து எழுதுபவர்களுக்கு என்பதை கீழ் கண்ட வரிகளிலிருந்து நீங்கள் புரிந்துக்கொள்ளலாம்.\n// சமீப காலமாக இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகள் தமிழ் இணைய உலகில் உலா வந்துக்கொண்டு இருக்கின்றன. இதில் இஸ்லாமியர்கள் \"....\" என்ற தோரணையில் இணைய தளங்களை நடத்திக்கொண்டு வருகின்றனர். //\nஅதாவது, இணையம் வைத்து இஸ்லாம் பர‌ப்புவர்கள் நாங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு, \"விஷமிகள், கோழைகள், தொடை நடுங்கிகள்\" என்று வசை பாடுகிறார்கள். மற்றும் \"இஸ்லாமுக்கும், எங்கள் நபிக்கும்\" அவதூறு செய்கிறார்கள் என்றுச் சொல்கிறார்களே தவிர அறிவுடமையோடு பதில் சொல்வதில்லை. அப்படி பதில் சொல்ல விரும்புபவர்கள் கூட,\nஅவர்களின் தளத்தின் பெயர் என்ன\nஎந்த கட்டுரைக்கு பதில் சொல்கிறோம்\nஎன்று நியாயமான முறையில் பதில் சொல்வதில்லை.\nஉங்க‌ளீட‌ம் ச‌த்திய‌ வேதாக‌ம‌ம் இருப்ப‌தாக‌ சொல்லும் நீங்க‌ள் (அல்ல‌து உங்க‌ள் போதகர்க‌ள்) இது போன்ற ஓர் நிக‌ழ்ச்சியை ந‌ட‌த்த‌லாம் அல்ல‌வா முஸ்லிம்க‌ளாகிய‌ நாங்க‌ள் அத‌னை மிக‌வும் ஆவ‌லுட‌ன் எதிர் பார்க்கிறோம். //\nநான் மேலே கொடுத்த கட்டுரையை நீங்கள் படித்தால் உங்களுக்குப் புரியும் ஏன் இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள், இதற்கு பல காரணங்களை நான் கொடுத்துள்ளேன். மற்றும் கிறிஸ்தவர்களுக்கு நான் அக்கட்டுரையில் குறிப்பிட்ட அவசியங்கள் இல்லை, எனவே, நாங்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. ஆனால், அனேக இணையங்கள், புத்தகங்கள் எங்களுக்கு உண்டு, அதாவது இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கும் நபர்களுக்கு பதில் தருவதற்கு. தமிழில் கடந்த ஆண்டிலிருந்து தான் ஆரம்பித்துள்ளோம். இன்னும் காலம் செல்லச் செல்ல அனேக தளங்கள், கேள்வி பதில் தளங்கள் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.\nநான் மேலே எழுதிய கட்டுரையை படித்துவிட்டு, இந்த என் பதிலை(கடிதத்தை) படிப்பீர்களானால், உங்களுக்கு நான் சொல்வது நன்றாக புரியும்.\nமற்றும் எங்களுக்கு இஸ்லாமில் உள்ளது போல (உபயோகமில்லாத) சடங்காச்சாரங்கள் இல்லை, அதாவது, இத்தனை முறை தொழுதுக்கொள், இத்தனை முறை கைகளை இப்படி கழுவு, நமாஜ் படிக்கு���் போது இப்படி விரலை ஆட்டு போன்ற பழக்கங்கள் கிறிஸ்தவத்தில் இல்லாததால், கிறிஸ்தவர்களுக்கும் பெரும்பான்மையாக \"இறைவனை தொழுதுக்கொள்ளும்\" முறைப்பற்றி அதிக சந்தேகங்கள் வருவதில்லை. எனவே, கிறிஸ்தவர்களுக்காக நாங்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தத்தேவையில்லை.\nமேலும் என‌க்கு த‌ங்க‌ளால் ஒரு விஷய‌ம் தெரிய‌வேண்டும் அதாவ‌து பைபிளீன் வ‌ர‌லாறூ, புதிய‌ ம‌ற்றூம் ப‌ழய‌ ஏற்பாடு இய‌ற்றப்பட்ட‌து யாரால்எப்பொழுது கால‌ங்க‌லை (கி.மு,கி.பி) தெளீவாக‌ குறீப்பிட‌வும். //\nஉங்களுக்கு பைபிள் பற்றிய விவரங்கள் தேவையானால், அவைகளை கீழ் கண்ட தொடுப்புகளில் சென்று ஆங்கிலத்தில் படித்துக் கொள்ளவும், தமிழில் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இக்கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு இருக்கிறோம்.\nஅதே நேரத்தில், எந்த கேள்வியை நீங்கள் பைபிளுக்கு எதிராக கேட்பீர்களோ, அதே கேள்விக்கு நீங்கள் குர்‍ஆனுக்காகவும் பதில் சொல்லியாக வேண்டும்.\nஉங்கள் குர்‍ஆன் பற்றி கீழ் கண்ட கட்டுரைகளில் படிக்கவும், உங்களுக்கு உண்மை அப்போது விளங்கும்.\nகுர்‍ஆனில் சில வசனங்கள் நீக்கப்பட்டுள்ளது அவைகள் என்ன\nஏன் குர்‍ஆனின் பிரதியை எரித்தார்கள்\nஇப்போதுள்ள குர்‍ஆன் பிரதிகளில் உள்ள வித்தியாசங்கள் என்ன என்று பல கட்டுரைகள் உண்டு.\nமுதலாவது, குர்‍ஆன் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள், பைபிள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். அப்போது தான் உங்களால் ஒரு முழுமையான நிலைக்கு வரமுடியும், உங்கள் இமாம்கள், அறிஞர்கள் சொல்வதை மட்டும் நம்பினால், நீங்கள் எதையும் முழுவதுமாக புரிந்துக்கொள்ளமாட்டீர்கள்.\nநீங்கள் விவாதம் என்றுச் சொல்லியுள்ளீர்கள்.\nநீங்கள் விவாதம் என்றுச் சொன்னதால், நான் விவாதம் பற்றிய சில விவரங்களை தரவிரும்புகிறேன்.\nவிவாதம் என்றுச் சொன்னால், அதற்கு ஒரு தலைப்பு வேண்டும், நீங்கள் எந்த தலைப்பையும் தெரிந்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு,\n1) பைபிளின் வரலாறு மற்றும் குர்‍ஆனின் வரலாறு\n2) இயேசுவின் வாழ்க்கை மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை\n3) முஹம்மதுவின் திருமண வாழ்க்கை\n4) இயேசு தேவ குமாரனா\n5) இஸ்லாம் அமைதி மார்க்கமா\n6) இஸ்லாம் எப்படி பரவியது\n7) பைபிள் முரண்பாடுகள், குர்‍ஆன் முரண்பாடுகள்\nஇத்தலைப்புக்கள் ஒரு உதாரணத்திற்குச் சொன்னேன், நீங்கள் உங்கள��� சொந்தமாகவும் தலைப்புக்களைத் தரலாம். ஆனால், நீங்கள் பைபிள் பற்றி ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டால், நான் என்னால் முடிந்த பதிலைக் கொடுத்து, அதே தலைப்பில் நான் குர்‍ஆன் பற்றி கேள்விகள் எழுப்புவேன்.\nநீங்களும் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து, அல்லது விளக்கலாம், இப்படி நாம் தொடருவோம்.\nஅதை விடுத்துவிட்டு, கேள்விகள் மட்டுமே கேட்டுக்கொண்டு இருந்தால், அது விவாதம் என்று சொல்லமாட்டார்கள். என் பழக்கமே, கேட்கப்படும் கேள்விகளுக்கு என்னால் முடிந்த பதிலைக் கொடுத்து, அதே தலைப்பில் குர்‍ஆனுக்கும், முஹம்மதுவிற்கும், இஸ்லாமுக்கும் கேள்விகள் கேட்பது தான்.\nஇதனை என் எல்லா கட்டுரைகளையும் படித்தால் உங்களுக்கு புரியும், படிக்கவும்,\nஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளம்:\nமற்றும் தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்திலும் என் கட்டுரைகள் வெளியாகின்றன.\nமேற்கொண்டு விவாதம் பற்றிய விவரங்கள் எனக்கு தெரிவிக்கவும்.\n1. எழுத்து விவாதத்தை மட்டுமே நான் ஏற்பேன்.\n2. மெயில் மூல‌ம் ந‌ட‌ந்தாலும் ச‌ரி, அல்ல‌து\n3. த‌மிழ் கிறிஸ்டிய‌ன்ஸ் போர‌ம் (www.tamilchristians.com) த‌ள‌த்தில் நாம் விவாதித்த‌லும் ச‌ரி.\n4. மெயில் மூலம் நடந்தாலும், என் தளங்களில், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்திலும் உங்கள் பதிலும் என் பதிலும் பதிக்கப்படும், இதனால் எல்லா மக்களும் நம் உரையாடலை அறியா வாய்ப்பு உண்டாகும்.\nஉண்மையிலேயே நீங்கள் புதியவராக இருந்தால், என் தள அனைத்து கட்டுரைகளையும் படிக்கும் படி, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்போது தான் கிறிஸ்தவம் பற்றியும், இஸ்லாம் பற்றியும் ஓரளவிற்கு உங்களுக்குப் புரியும்.\nகீழ் கண்ட இஸ்லாமிய அறிஞர்களுக்கு(தளங்களுக்கு) கிறிஸ்தவர்களின் பதில்கள்\nஇஸ்லாம் கல்வி தளம் மற்றும் எம். எம். அக்பர்\nதமிழ் முஸ்லீம் (இது தான் இஸ்லாம் தளம்)\nஇஸ்லாம் இணைய பேரவை தளம்\nதிங்கள், 19 ஜனவரி, 2009\nஏகத்துவத்திற்கு பதில்:பாகம் - 3 - அரபி குர்‍ஆனின் தாறுமாறான மேற்கோள்கள்\nஏகத்துவத்திற்கு பதில் அல்லது கேள்வி\nஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாகச் சொல்லும் அல்லா, குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 3\nஅரபி குர்‍ஆனின் தாறுமாறான மேற்கோள்கள்\nதொகுத்தவர் பேரி பீடர்ஸ்(Barry Peters)\nஇஸ்லாமியர்கள் அவ்வப்போது கேட்பார்கள்: \"சுவிசேஷ நூல்கள் நான்கு இருக்கின்றன. இவைகளில் எது சரியானது\" இக்கேள்வி��்கு பதில் கீழே தரப்படுகிறது.\nகுர்‍ஆனில் ஒரு சில‌ குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் பல இடங்களில் மறுபதிவு(Parallel Accounts) செய்யப்பட்டுள்ளது, அவைகளில் கீழ் கண்ட நிகழ்ச்சிகள் அடங்கும்:\n• ஆபிரகாமும் மற்றும் விக்கிர ஆராதனைக்காரர்களும் (21:51-71; 26:70-82; 29:16-18, 24,25; 37:83-98),\n• மோசேயின் குழந்தைப் பருவம் (20:38-40; 28:7,11-13),\n• மோசேவும், பார்வோனும் மற்றும் மந்திரக்காரர்களும் (7:103-126; 20:65-73; 26:41-68; 44:17-32; 79:15-26),\n• இஸ்ரவேல் மக்களுக்கு அல்லாவின் கட்டளைகள் (2:58,59; 7:161-162),\n• யோவான் ஸ்நானகனின் பிறப்பு (3:38-41; 19:1-15),\n• இயேசுவின் பிறப்பு (3:42-48; 19:16-34).\nமேலேயுள்ள நிகழ்ச்சிகளின் விவரங்களில் அனேக வித்தியாசங்கள் உண்டு, ஆனால், நாம் \"நேரடி பேச்சில் உள்ள வித்தியாசத்தை மட்டுமே\" கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்.\nஒரே நிகழ்ச்சியில் வரும் \"நேரடி பேச்சுக்களில்\" உள்ள வித்தியாசங்கள்\nகீழே தரப்பட்ட நிகழ்ச்சி விவரங்கள் \"நடந்துவிட்ட‌ நிகழ்ச்சியைப்\" பற்றியது தான். அவைகள் ஒன்றுக்கொன்று தனித்தன்மை வாய்ந்த சரித்திர நிகழ்வுகளாகும்(உதாரணத்திற்கு, அல்லா ஆதாமையும் ஏவாளையும் தோட்டத்திலிருந்து அனுப்பியது ஒருமுறைத் தான், அல்லா மோசேயை எரியும் புதரிடம் சந்தித்தது ஒரு முறை தான்...). ஆக என்ன நடந்தது என்பதற்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் உண்டு. ஆனால், குர்‍ஆனில் உள்ள பல சூராக்களில், இருவருக்கும் அல்லது அனேகருக்கும் இடையே நடந்த பேச்சு உரையாடலை இரண்டு/மூன்று வித்தியாசமான முறையில் குர்‍ஆன் சொல்கிறது. இவைகள் அனைத்தும் \"நேரடி உரையாடல் பேச்சுக்கள்-all 'direct speech' quotations\" தான், இவைகள் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், குர்‍ஆனில் வித்தியாசமாக உள்ளது. உண்மையில் இந்த மேற்கோள்களில் பேசுபவர் \"பேசிய வார்த்தைகள்\" எது ஒரே ஒரு வாய்ப்பு தான் உண்டு. ஆனால், குர்‍ஆனில் உள்ள பல சூராக்களில், இருவருக்கும் அல்லது அனேகருக்கும் இடையே நடந்த பேச்சு உரையாடலை இரண்டு/மூன்று வித்தியாசமான முறையில் குர்‍ஆன் சொல்கிறது. இவைகள் அனைத்தும் \"நேரடி உரையாடல் பேச்சுக்கள்-all 'direct speech' quotations\" தான், இவைகள் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், குர்‍ஆனில் வித்தியாசமாக உள்ளது. உண்மையில் இந்த மேற்கோள்களில் பேசுபவர் \"பேசிய வார்த்தைகள்\" எது அவைகளில் எந்த விவரம் சரியானது\n1) ஆதாமை உருவா��்கியதைப் பற்றி அல்லாஹ் பேசுகிறார்\n) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; \"ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்\" என்றும், 38:71 (நபியே நினைவு கூர்வீராக) \"நிச்சயமாக நாம் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்\" என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்;\n2) ஆதாமைப் பற்றி தூதர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளை\n2:34 ... \"ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்\" என்று சொன்னபோது... 15:29 ..., \"அவருக்கு சிரம் பணியுங்கள்\" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)\n3) ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அல்லாஹ்வின் கட்டளைகள்\n2:35 மேலும் நாம், \"ஆதமே நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்\" என்று சொன்னோம். 7:19 (பின்பு இறைவன் ஆதமை நோக்கி;) \"ஆதமே நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்\" என்று சொன்னோம். 7:19 (பின்பு இறைவன் ஆதமை நோக்கி;) \"ஆதமே நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்\" (என்று அல்லாஹ் கூறினான்).\n4) ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டுகிறார்\n7:24 (அதற்கு இறைவன், \"இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு\" என்று கூறினான். 20:123 \"இதிலிருந்து நீங்கள் இருவரும் சேகரமாக இங்கிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ள் சந்ததிக)ளில் சிலருக்குச் சிலர் பகைவர்களாகவேயிருப்பார்கள்; அப்பொழுது நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார்.\n5) நோவா தன் மக்களுடன் பேசும் விவரங்கள்\n7:59 நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), \"என் கூட்டத்தாரே அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார். 11:25-26 நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர் (அவர்களை நோக்கி) \"நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்.\" \"நீங்கள் அல்லாஹ்வை அன்றி (வேறெவரையும், எதனையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் நோவினை தரும் நாளின் வேதனையை உங்களுக்கு அஞ்சகிறேன்\" (என்று கூறினார்).\n6) நோவாவிற்கு அல்லாவின் கட்டளைகள்\n11:37 \"நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்.\" 23:27 அதற்கு, \"நீர் நம் கண் முன் நம்முடைய வஹீயறிவிப்பின்படியும் கப்பலைச் செய்வீராக பிறகு நம்முடைய கட்டளை வந்து, அடுப்புக் கொதிக்கும் போது, ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடம்பத்தினரில் எவர் மீது நம் (தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவரைத் தவிர, (மற்றவர்களையும்) அதில் ஏற்றிக் கொள்ளும்; இன்னும் அநியாயம் செய்தார்களே அவர்களைப் பற்றி நீர் என்னிடம் பரிந்து பேச வேண்டாம் - நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்\" என்று அவருக்கு நாம் அறிவித்தோம்.\n7) ஆபிரகாம் தன் தந்தையிடமும், தன் மக்களிடமும் கேள்வி கேட்கிறார்\n21:52 அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் \"நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன\" என்று கேட்ட போது 26:70 அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி \"நீங்கள் எதை வணங்குகிறீர்கள்\" என்று கேட்ட போது 26:70 அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி \"நீங்கள் எதை வணங்குகிறீர்கள்\" என்று கேட்டபோது, 37:85 அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி \"நீங்கள��� எதனை வணங்குகிறீர்கள்\" என்று கேட்டபோது, 37:85 அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி \"நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்\n8) ஆபிரகாமிடம் அவ்வூர் மக்கள் தங்கள் விக்கிர ஆராதனைப் பற்றி நியாயப்படுத்துகிறார்கள்\n21:53 அவர்கள், \"எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள். 26:74 (அப்போது அவர்கள்) \"இல்லை எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்\" என்று கூறினார்கள்.\n9) லோத்துவிற்கு தூதர்களின் கட்டளைகள்\n11:81 (விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்; \"மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும் உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா\" 15:65 ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ(த் தூது)வர்கள் கூறினார்கள்.\n10) மோசே எரியும் புதரைக் காண்கிறார்\n20:10 அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் \"நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ, அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி(ன் உதவியி)னால் கண்டு பிடிக்கவோ செய்யலாம்\" என்று (கூறினார்). 27:7 மூஸா தம் குடும்பத்தாரை நோக்கி; \"நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்; உங்களுக்கு நான் அதிலிருந்து (நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய) செய்தியைக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு (உங்களுக்கு அதிலிருந்து) நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன்\" என்று கூறியதை (நபியே) நினைவு கூர்வீராக 28:29 ஆகவே மூஸா (தம்) தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த போது 'தூர்' (மலையின்) பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார்; அவர் தம் குடும்பத்தாரிடம் \"நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காயும் பொருட்டு, ஒரு நெருப்புக் கங்கையோ கொண்டு வருகிறேன்\" என்று கூறினார்.\n11) எரியும் புதரிலிந்து அல்லாஹ் மோசேயிடம் பேசுகிறார்\n (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன். 27:10 \"உம் கைத்தடியைக் கீழே எறியும்;\" (அவ்வாறே அவர் அதை எறியவும்) அது பாம்புபோல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது, திரும்பிப் பார்க்காது (அதனை விட்டு) ஓடலானார் \"மூஸாவே பயப்படாதீர் நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்.\"\n12) வெண்குஷ்ட கைப் பற்றி அல்லாஹ் மோசேயிடம் விவரிக்கிறார்\n20:22 \"இன்னும், உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி (வெளியில்) எடும், அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும், இது மற்றோர் அத்தாட்சியாகும். 27:12 'இன்னும் உம்முடைய கையை உமது (மார்புபக்கமாக) சட்டைப் பையில் நுழையப்பீராக' அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும். (இவ்விரு அத்தாட்சிகளும்) ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய சமூகத்தாருக்கும் (நீர் காண்பிக்க வேண்டிய) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராக இருக்கின்றனர். 28:32 உம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்; அது ஒளி மிக்கதாய், மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இன்னும், நீர் அச்சப்படுங்காலை உம்முடைய கைகளை உம் விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள் - இவ்விரண்டும் ஃபிர்அவ்னுக்கும் , அவனுடைய பிரதானிகளுக்கும் உரிய, உம் இறைவனால் அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருக்கின்றார்கள்\" (என்றும் அவருக்கு கூறப்பட்டது).\n13) மோசேயிடம் சவால் விட்ட சூனியக்காரர்கள்\n\" என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர். 20:65 \"மூஸாவே நீர் எறிகின்றீரா எறிகிறவர்களில் நாங்கள் முதலாவதாக இருக்கட்டுமா\" என்று (சூனியக்காரர்) கேட்டனர்.\n14) சூனியக்காரர்களின் மனம் வருந்துதல்\n7:120-122 அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சிரம் பணிந்து \"அகிலங்களின் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்; \"அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்\" என்று கூறினார்கள். 20:70 (மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - \"ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்\" என்று கூறினார்கள்.\n15) சூனியக்காரர்களுக்கு பார்வோனின் மிரட்டல்\n7:123 அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) \"உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் - இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும் - இதன் விளைவை நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள் நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் - இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும் - இதன் விளைவை நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள் 20:71 \"நான் உங்களை அனுமதிக்கும் முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா 20:71 \"நான் உங்களை அனுமதிக்கும் முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா நிச்சயமாக அவர் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த தலைவர் (போல் தோன்றுகிறது); எனவே, நான் உங்களை மாறு கை, மாறு கால் வாங்கி, பேரீத்த மரக்கட்டைகளில் உங்களைக் கழுவேற்றுவேன்; மேலும் வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார், அதில் நிலையாக இருப்பவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்\" என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.\n16) மோசேவிற்கு அல்லாஹ்வின் கட்டளைகள்\n26:52 மேலும், \"நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்\" என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். 44:23 \"என் அடியார்களை (அழைத்து)க் கொண்டு, இரவில் நீர் (வேறிடம்) செல்க நிச்சயமாக நீங்கள பின் தொடரப்படுவீர்கள்\" (என்று இறைவன் கூறினான்.)\n17) இஸ்ரேல் மக்களுக்கு ��ட்டளைகள்\n2:58 இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம்; \" இந்த பட்டினத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி 'ஹித்ததுன்' (-\"எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்\") என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்;மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம். 7:161 இன்னும் அவர்களை நோக்கி; \"நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள், இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (நீங்கள் நாடிய பொருட்களைப்) புசித்துக் கொள்ளுங்கள்; 'ஹித்ததுன்' (எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக,) என்று கூறியாவாறு (அதன்) வாயிலில் (பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக நுழையுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை மன்னிப்போம்.நன்மை செய்பவர்களுக்கு நாம் அதிகமாகவே (கூலி) கொடுப்போம்\" என்று கூறப்பட்டபோது.\n18) ஸமுது கூட்டத்தாரை ஸாலிஹ் எச்சரிக்கிறார்\n7:73 ஸமூது' கூட்டதாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) \"என் சமூகத்தார்களே அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்\" என்று கூறினார். 11:64 \"அன்றியும், என் சமூகத்தாரே அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்\" என்று கூறினார். 11:64 \"அன்றியும், என் சமூகத்தாரே உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்\" (என்று கூறினார்). 26:154-155 அவர் சொன்னார்; \"இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம் உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்\" (என்று கூறினார்). 26:154-155 அவர் சொன்னார்; \"இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம் (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்.\" \"இன்னும், அ(வ்வொட்டகத்)தை எவ்விதத் தீங்கைக் கொண்டும் நீங்கள் தீண்டாதீர்கள்; அவ்விதமாக(க எதுவும் செய்வீர்களா)யின், கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்.\"\n19) தேவ தூதரிடம் ஜகரியா பேசுகிறார்\n3:40 அவர் கூறினார்; \"என் இறைவனே எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும் எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும் எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது. என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;\" அதற்கு (இறைவன்), \"அவ்வாறே நடக்கும்;, அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்\" என்று கூறினான். 19:8 (அதற்கு அவர்) \"என் இறைவனே எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது. என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;\" அதற்கு (இறைவன்), \"அவ்வாறே நடக்கும்;, அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்\" என்று கூறினான். 19:8 (அதற்கு அவர்) \"என் இறைவனே என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான் என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்\n20) ஜகரியாவிடம் தேவதூதர் பேசுகிறார்\n (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக\" என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), \"உமக்கு அறிகுறியாவது, மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூல���ாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்\" என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), \"உமக்கு அறிகுறியாவது, மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர் நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து, அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து, அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக\" என்று கூறினான். 19:10 (அதற்கவர்) \"என் இறைவனே\" என்று கூறினான். 19:10 (அதற்கவர்) \"என் இறைவனே நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக\" என்று வேண்டினார்; \"நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்\" என்று கூறினான்.\n21) இயேசுவின் பிறப்பு அறிவிப்பின் போது மரியாளின் கேள்வி\n(கீழ்கண்ட வசனங்களில் ஆங்கில வார்த்தைகளை நாம் இட்டுள்ளோம்)\n3:47 (அச்சமயம் மர்யம்) கூறினார்; \"என் இறைவனே என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன்(Walad) உண்டாக முடியும் என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன்(Walad) உண்டாக முடியும்\" (அதற்கு) அவன் கூறினான்; \"அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.\" 19:20 அதற்கு அவர் (மர்யம்), \"எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன்(Ghulam) உண்டாக முடியும்\" (அதற்கு) அவன் கூறினான்; \"அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.\" 19:20 அதற்கு அவர் (மர்யம்), \"எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன்(Ghulam) உண்டாக முடியும்\n22) மக்கா மக்களிடம் என்ன சொல்லவேண்டுமென்று முஹம்மதுவிற்கு அல்லாஹ்வின் கட்டளைகள்\n35:40 \"அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா 'அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்' எனபதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா\" என்று (நபியே) நீர் கேட்பீராக அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா எதுவுமில்லை அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை\" (என்று நபியே நீர் கூறும்). 46:4 \"நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா நீர் கூறும்). 46:4 \"நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா என்பதை எனக்குக் காண்பியுங்கள் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்\" என்று (நபியே\nஏகத்துவத்திற்கு ஈஸா குர்‍ஆன் அளித்த இதர மறுப்புக்களை படிக்க:\nஞாயிறு, 18 ஜனவரி, 2009\nமீட்பர் அவசியம் கடவுளாகத் தான் இருக்க வேண்டுமா\nபொதுவான கேள்விகளுக்கு தொடர் பதில்கள்\nமீட்பர் அவசியம் கடவுளாகத் தான் இருக்க வேண்டுமா\nஇயேசுவை \"மீட்பர் – Saviour\" எனச் சொல்லப்பட்டுள்ள‌தினால், கிறிஸ்துவர்கள் அவரைக் \"கடவுள்\" என வாதிடுகின்றனர். ஆனால், பழைய ஏற்பாட்டில் யேகோவா தேவன் ஒருவ‌ரே \"மீட்பர்\" எனச் சொல்லப்பட்டுள்ளது (ஏசாயா 43:11, 45:21, ஓசியா 13:4). இந்த வாதம், யேகோவா தேவன் ஒருவரே மீட்பராக இருப்பினும் அவர் தம் சித்தத்தை நிறைவேற்றுகையில் தமது பிரதிநிதியாக இன்னொருவரை நியமித்து அனுப்புகிறார் என்கின்ற விவரத்தை காணத் தவறுகிறது. உதாரணமாக, பழைய ஏற்பாட்டில், ஒத்னியேல் என்கின்ற ஒரு இஸ்ரவேலரை, இஸ்ரவேல் மக்களை மீட்க யேகோவா தேவன் பயன்படுத்தினார் எனப் பார்க்கிறோம். அவரும் கூட \"மீட்பர்\" என்றே அழைக்கப்படுகிறார் (நியாயாதிபதிகள் 3:9, ஓபதியா 1:21). யேகோவா தேவன் ஒருவரே மீட்பர் எனச் சொல்லும் போது, அது, அவர் ஒருவரே மீட்பின் பிறப்பிடமாய் இருக்கிறார் என்றே உண்மையில் அர்த்தமாகின்றது. வேறு எவரையும் மீட்பினைக் கொண்டுவர தேவன் பயன்படுத்த முடியாது என இதனைப் பொருள் கொள்ளலாகாத��. இதன் அடிப்படையில், இயேசு, தேவனின் பிரதிநிதியாக தேவனால் \"மீட்பர்\" எனப் அழைப்பட்டிருந்தால், அவரைக் \"கடவுள்\" என‌ அழைப்பது எவ்விதத்தில் நிரூப‌ண‌மாகும்\nயேகோவா தேவனுக்கு இணையாக வேறு எந்த இரட்சகரும் இல்லை எனச் சொல்லும் வேத வசனங்கள் இவைகளே:\n\"நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்து கொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப் பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை\"(ஏசாயா 43:10-11).\n\"நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்து வந்தது முதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறிய வேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை\"(ஓசியா 13:4).\nஆனால் இந்தக் கேள்வியிலேயே உள்ளபடி \"இரட்சகர்/ மீட்பர்\" என அழைக்கப்படும் வேறு நபர்களும் உண்டு எனவும் இது அவர்களை கடவுளாகவோ அல்லது தெய்வீகத் தன்மை உள்ளவர்களாகவோ ஆக்கவில்லை எனவும் காண்கிறோம்.\n\"கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோப மூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப் போட்டார்; இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான்ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்ட போது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும் படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு ரட்சகனை அவர்களுக்கு எழும்பப் பண்ணினார்\"(நியாயாதிபதிகள் 3:8-9).\n\"ஏசாவின் பர்வதத்தை நியாயந் தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன் பர்வதத்தில் வந்தேறுவார்கள்; அப்பொழுது ராஜ்யம் கர்த்தருடையதாய் இருக்கும்\" (ஒபதியா 1:21).\nஇவ்வாறு ஒப்பிடுவதில் பிரச்சினை என்னவென்றால், இயேசுவை இரட்சகர் என்று அழைப்பதற்கும் ஏனையோரை அவ்வாறு அழைப்பதற்கும் உள்ள வித்தியாசம் தான். முதலாவதாக, தேவன் இந்த மனிதர்களை \"இஸ்ரவேலை அதன் பகைவர்களிடமிருந்து மீட்பதற்காக\" பயன்படுத்தினார். அவர்கள் இஸ்ரவேலின் நெருக்கத்தினின்று அதைக் காப்பாற்ற அனுப்பப்பட்டனர். அவர்களின் பாவத்தினின்று அவர்களை மீட்பதற்காகவோ அல்லது அவர்களுக்கு நித்திய வாழ்வினை வழங்கவோ அவர்க���் அனுப்பப்படவில்லை. அது தேவனால் மட்டுமே முடியும்.\nஇரண்டாவதாக, இந்தக் கேள்வியிலேயே அமைந்துள்ளபடி, இரட்சிப்பு யேகோவா தேவனிடமிருந்து மட்டுமே வர முடியும்; அது அவருக்கே உரியது என பழைய ஏற்பாடு வேத வசனங்கள் போதிக்கிறது.\n\"இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின் மேல் இருப்பதாக\" (சங்கீதம் 3:8).\n\"நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்\" (யோனா 2:9).\nஇங்கு தான் இயேசுவின் தெய்வீகத் தன்மைக்கான நிரூபணம் வெளிப்படுகிறது. இரட்சிப்பு ஆண்டவராகிய இயேசுவுக்கே உரியதாகி அவரிடமிருந்தே புறப்படுகிறது என புதிய ஏற்பாடு கூறுகிறது.\n\"அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக் குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்\" (வெளி 7:10).\nமேலும், யேகோவா தேவன் அவர் தம்மக்களை அவருக்கே உரியவர்களாக்கும் பொருட்டு அவர்களை பாவத்தினின்று மீட்டுக் கொண்டாரென எபிரேய வேதமாகிய பைபிள் தெரிவிக்கின்றது‌.\n\"இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக் கொள்வீர்களானால்,சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது\" (யாத்திராகமம் 19:5).\n\"நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்து கொண்டார்\"(உபாகமம் 7:6).\n\"நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்து கொண்டார்\"(உபாகமம் 14:2).\n\"கர்த்தரும் உனக்கு வாக்குக் கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக் கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும்..\"(உபாகமம் 26:18).\n\"இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு. அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக் கொள்வார்\"(சங்கீதம் 130:7-8).\n\"அவர்கள் இனித் தங்கள் நரகலான விக்கிரகங்��ளினாலும் தங்கள் அருவருப்புகளினாலும் தங்களுடைய சகல மீறுதல்களினாலும் தங்களைத் தீட்டுப் படுத்துவதுமில்லை; அவர்கள் குடியிருந்து பாவஞ் செய்த எல்லா இடங்களிலிருந்தும் நான் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுத்தம் பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன் \"(எசேக்கியேல் 37: 23).\nஎனினும், ஆண்டவராகிய இயேசு, யேகோவா தேவன் செய்தது போன்றே செய்தார் என புதிய ஏற்பாடு போதிக்கிறது. சான்றாக, அவர் பாவிகளை அவர்களது பாவங்களினின்று மீட்டு அவர்களை அவரது சொந்த ஜனமாக்கிக் கொள்ளவே இவ்வுலகிற்கு வந்தார் என வாசிக்கிறோம்.\n\"அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்..\"(மத்தேயு 1:21).\n\"நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்தி வைராக்கிய முள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்தார்.\"(தீத்து 2:13-14).\nஇறுதியாக, விசுவாசிப்போர் தங்களது அடைக்கலத்தையும் பரிசுத்தமாகுதலையும் சகல முழங்கால்களும் முடங்கும் யேகோவா தேவனிடம் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என தீர்க்கதரிசிகள் அறிவித்தார்கள்.\n\"நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனை பண்ணுங்கள்; இதைப் பூர்வகால முதற் கொண்டு விளங்கப் பண்ணி அந்நாள் துவக்கி இதை அறிவித்தவர் யார் கர்த்தராகிய நான் அல்லவோ நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத் தவிர வேறொருவரும் இல்லை. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக் கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார். ��ர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல்கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள். இஸ்ரவேலின் சந்ததியாகிய யாவரும் கர்த்தருக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள்\" (ஏசாயா 45: 21-25).\nமேலும், பழைய ஏற்பாட்டின் படி யேகோவா தேவனுக்கே உரித்தான குறிப்பிடப்பட்ட காரியங்கள் இயேசுவுக்கும் குறிப்பிடப்பட்டன என புதிய ஏற்பாட்டில் காண்கிறோம்.\n\"நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே மேன்மை பாராட்டத்தக்கதாக, அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.\"(I கொரிந்தியர் 1:30-31).\n\"ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும் படிக்கும், பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும் படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்\"(பிலிப்பியர் 2:9-11).\nமேலே சொன்னவைகள் ஒரு விவரத்தை தெளிவாக்குகிறது. இயேசுவை, ஒத்னியேல் போன்றவர்களின் வரிசையில் இரட்சகராகக் கருதப்படலாகாது. ஏனெனில், அவர் இஸ்ரவேல் மக்களை அவர்களின் பகைவர்களினின்று இரட்சிக்க அனுப்பப்பட்ட பிரத்தியோகமான மனிதத் தூதர் அல்லர். மாறாக, அவர் தேவன் மட்டுமே செய்யக் கூடிய காரியத்தை செய்யும் படிக்கு பிதாவினால் அனுப்பப்பட்டு இரட்சிப்பின் ஊற்றாகச் செயல்பட்டார். அதாவது அவரை விசுவாசிக்கும் சகல மனிதரையும் அவர் தம் பாவக்கறை நீங்க அவரது மாசற்ற தூய இரத்தத்தினால் கழுவி சுத்திகரித்து நித்திய மீட்பை அவர்களுக்கு அவரது கீழ்படிதலாலும் தியாகத்தினாலும் பெற்றுக் கொடுத்தார்.\n\"கிறிஸ்துவானவர் வரப் போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டி சம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டு பண்ணினார். அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள் மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீர சுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத் தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக் கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ் செய்வதற்கு உங்கள் மனச் சாட்சியைச் செத்தக் கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம் ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்தி செய்யும் பொருட்டு அவர் மரண மடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்து கொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்\" (எபிரெயர் 9:11-15).\n\"தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும் படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்பு கூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்\"(I யோவான் 4:9,10,14).\nமேலே சொன்னவைகளின் அடிப்படையில், புதிய ஏற்பாட்டின் வேத வசனங்கள் இயேசுவே ஜீவனை உண்டாக்குபவர், அவரே நித்திய மீட்பின் ஊற்றுக்கண், அவரே நமது தேவன் மற்றும் நமது மீட்பர் என புதிய ஏற்பாடு அழுத்தமாக வெளிப்படுத்துகிறது என்பதைக் கண்டுகொள்வதில் சற்றும் வியப்பில்லை.(In light of the above it is not surprising to discover that the NT documents emphatically proclaim that the Lord Jesus is the Author of life, the very Source of eternal salvation, our great God and Savior: )\n\"அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது\" (யோவான் 1:4).\n\"பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்து போகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. குமாரனைக் கண்டு, அவரிடத்தி��் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்திய ஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்\"(யோவான் 6:37-40).\n\"இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த் தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்\"(யோவான் 11:23-27).\n\"பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலை பாதகனை உங்களுக்காக விடுதலை பண்ணவேண்டுமென்று கேட்டு, ஜீவாதிபதியைக் கொலை செய்தீர்கள்; அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்\" (அப்போஸ்தலர் 3:14,15).\n\"ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டு வந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபவத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது. எப்படியெனில், பரிசுத்தஞ் செய்கிறவரும் பரிசுத்தஞ் செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்\"(எபிரெயர் 2:10,11).\n\"அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்\"(எபிரெயர் 5:8-10).\n\"...விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி… அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்\"(எபிரெயர் 12:1-2).\n\"நம்முடைய தேவனும் இரட்சகருமாயி��ுக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப் போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:\" (II பேதுரு 1:1).\nத‌ர்க்க‌ சாஸ்திர‌த்தின்(syllogism) அடிப்ப‌டையில் பார்ப்போமானால்:\n1. யேகோவா தேவ‌ன் ஒருவ‌ரே இர‌ட்சிப்பின் ஊற்றும் ஜீவ‌னுமாய் இருக்கிறார்(Yahweh God alone is the Source of salvation and life).\n2. இயேசு இர‌ட்சிப்பின் ஊற்றும் ஜீவ‌னுமாய் இருக்கிறார்(Jesus is the Source of salvation and life).\nசனி, 17 ஜனவரி, 2009\nசகோதரர் ஷரபுத்தீன் அவர்களின் சாட்சி - The Testimony of Brother Sharafuddin\nமலாய் மொழியில் படிக்க‌ - Bahasa Melayu\nசகோதரர் ஷரபுத்தீன் அவர்களின் சாட்சி\nஎனது சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள்.\nஎன் பெயர் ஷரபுத்தீன். நான் தீபகற்ப மலேசியாவின்(Semenanjung Malaysia) மலாய் இனத்தைச் சார்ந்தவன். குழந்தை பருவத்திலிருந்து நான் தீவிர இஸ்லாமியக் கல்வியைப் பெற்று வந்தேன். உசுலுத்தீன்(Usuluddin), குர்ஆனியக் கல்வி போன்றவற்றைப் நான் கற்கவேண்டுமென்று என் பெற்றோர்கள் கண்கானிப்பாய் இருந்தார்கள்.\nஇது, நான் ஆன்மீக‌ மற்றும் சமய விவகாரங்களில் மிகவும் கவனமுடன் இருக்க உதவியது. நல்ல‌ பக்தி விநயத்திலும் மார்க்க எழுத்தாளர்களின் சமயக் கட்டுரைகளையும், பண்டைய இஸ்லாமிய மார்க்க அறிவு கட்டுரைகளை(fiqh and theology) வாசிப்பதிலும் நான் பூரண திருப்தியடைந்தேன். இவைகளில் என் அறிவை வளர்த்துக் கொண்டேன்.\nகடவுளுக்குப் பயந்த ஒரு முஸ்லீமாக வாலிப வயதில் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதில் அரும் பாடுபட்டேன். எனது சகோதர சகோதரிகளும் எனது சமயப் பற்றை மற்றும் இஸ்லாமிய மார்க்க ஆன்மீக விவகாரங்களில் நான் அதிக அக்கறை கொண்டு இருப்பதை அறிந்து வைத்திருந்தார்கள்.\nஎனது வாலிப வயதில் நான் இலட்சியமாகக் கொண்ட எனது கனவு பல்கலைக் கழகத்தில் நுழைந்தேன். அப்போது நான் இன்னும் பல வாழ்வின் ஐயங்களுக்கு இஸ்லாம் போதனைக்குள் பதிலைத் தேடிக் கொண்டிருந்தேன். இஸ்லாம் தான் மனிதர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய (இயல்பான) இயற்கை சமயம்(Natural Religion) என்று இன்னும் நம்பிக் கொண்டிருந்தேன்.\nபடிப்படியாக எனது சிந்தனை வளர‌ ஆரம்பித்தது. குறிப்பாக பல்கலைக் கழக விரிவுரையாளர்களுடனும் நண்பர்களுடனும் நேரடி மார்க்க விவாதத்தில் ஈடுபட்ட போது இது நிகழ்ந்தது. நான் ஏன் என் சிந்தனைகளை விரிவாக்கவேண்டிய அவசியத்தில��� இருந்தேன் என்பதற்கு ஒரு காரணமுண்டு. அதாவது நான் தினமும் தொடர்ந்து செய்யும் இஸ்லாமிய சடங்குகளினால் திருப்தி அடையவில்லை. மற்றும் ஒரு நல்ல முஸ்லீமாக இருந்தும் எப்படி என் மார்க்கம் என்னை ஒரு \"ஆன்மீக அதிருப்தியில்\" வைத்தது என்பது தான் என்னை வாட்டியது.\nநான் சொல்லவந்தது இது தான்: நான் இஸ்லாமிய சட்டதிட்டங்களைத்(Din of Islam) தீவிரமாகப் பின்பற்றி வந்தாலும், பர்து ஐன்(fardu-ain) என்றுச் சொல்லக்கூடிய மார்க்க நம்பிக்கை, என்னிடம் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றியிருந்தாலும், அல்லாஹ் அல்லது இறைவன் என்பவர் எப்போதும் என்னிடத்தில் இருந்து மிகவும் தொலைவாக இருப்பதாகவே உணர்ந்தேன். \"ஒரு வார்த்தை ஜெபித்தாலும் அல்லா உன்னை நெறுங்கி வருவான்\" போன்ற வாசகங்கள் (இஸ்லாமிய ஸ்லோகங்கள்) இருந்தாலும், உண்மையான அனுபவத்தில் பார்த்தால், இது இஸ்லாமிலிருந்து வந்த வாசகம் அல்ல என்பதை அறியலாம். நான் அல்லாஹ்வின் கட்டளைகளை பின்பற்றுவதில் மிகவும் நேர்மையாக இருந்தாலும், அவருடைய அன்பையும் கிருபையையும்(ar-rahman ir-rahim) என்னால் முற்றிலும் நேரடியாக அனுபவிக்க முடியவில்லை, அதைப் பற்றிய நிச்சயத்தன்மையும் இல்லை.\nவேறுவகையாகச் சொல்லவேண்டுமானால், அல்லாஹ் தன் விசுவாசிகளுக்கு (நம்பிக்கையாளர்களுக்கு) மிகவும் தூரமானவராக இருக்கிறார் அவர்களின் வாழ்க்கையில் அனைத்து காரியங்களையும் அவர் தொலைவிலிருந்தே நடத்துகிறார். பிலா தஷ்பிஹ் (Bila Tashmih) என்ற இஸ்லாமிய போதனையும் இதேயே சொல்வதால், இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தமது சிருஷ்டிப்பின் மீது அல்லாஹ் \"அன்பும் கிருபையும்\" நிறைந்தவர் என்று இஸ்லாம் போதித்தாலும், பிலா காய்பா(bila kayfa) மற்றும் பிலா தஷ்பிஹ் (bila tashbih) போன்ற தத்துவங்கள், மனிதன் இவ்வுலகில் இயல்பாகப் புரிந்து கொள்ளக்கூடிய இறை அன்பையும் கிருபையையும் நிராகரிக்கின்றன. இந்த இரண்டு அல்லாஹ்வின் தன்மைகளும் மனித புத்திக்கு எட்டாததாக இருந்தது.\nஇஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட கோட்பாடுகளை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறார்கள், மற்றும் தக்லிக்(Taqlid) என்றுச் சொல்லக்கூடிய ஆரம்பகால இஸ்லாமிய அதிகார பூர்வமான சட்டங்களை கேள்விகேட்காமல் கீழ்படியவேண்டியுள்ளது. \"எப்படி \" என்று கேள்வி எழுப்பாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பிலா காய்ப(Bila Kayfa) கொள்கைக் கொண்டு, இஸ்லாம் எப்படி மனிதனின் பகுத்தறியும் ஆற்றலுக்கு விரோதமாக நின்று, உண்மையை அறிந்துக் கொள்வதற்கு தடையாக‌ நிற்கிறது என்பதைக் காண முடியும். இஸ்லாமிய போதனைகள், குர்ஆன், ஹதீஸ் தொடர்பாக உஸ்தாத்கள்/இஸ்லாமிய ஆசிரியர்கள் வழங்கிவரும் விளக்கங்கள் தொடர்பாக நாம் அதிகமான கேள்விகள் எழுப்பும்போது, நாம் நிந்திக்கப்படுவதும், வசைபாடப்படுவதும், தண்டிக்கப்படுவதும் இஸ்லாமியர்களாக வளர்ந்து வரும் நமக்கு ஒரு விந்தையான காரியம் அல்ல. இப்படிப்பட்ட சந்தேகங்கள் கேட்கப்படும் போது, நமக்கு அளிக்கப்படும் பொதுவான பதில் \"இது இறைவனின் வார்த்தைகள், இவற்றை நம்பி கீழ்படி \" என்று கேள்வி எழுப்பாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பிலா காய்ப(Bila Kayfa) கொள்கைக் கொண்டு, இஸ்லாம் எப்படி மனிதனின் பகுத்தறியும் ஆற்றலுக்கு விரோதமாக நின்று, உண்மையை அறிந்துக் கொள்வதற்கு தடையாக‌ நிற்கிறது என்பதைக் காண முடியும். இஸ்லாமிய போதனைகள், குர்ஆன், ஹதீஸ் தொடர்பாக உஸ்தாத்கள்/இஸ்லாமிய ஆசிரியர்கள் வழங்கிவரும் விளக்கங்கள் தொடர்பாக நாம் அதிகமான கேள்விகள் எழுப்பும்போது, நாம் நிந்திக்கப்படுவதும், வசைபாடப்படுவதும், தண்டிக்கப்படுவதும் இஸ்லாமியர்களாக வளர்ந்து வரும் நமக்கு ஒரு விந்தையான காரியம் அல்ல. இப்படிப்பட்ட சந்தேகங்கள் கேட்கப்படும் போது, நமக்கு அளிக்கப்படும் பொதுவான பதில் \"இது இறைவனின் வார்த்தைகள், இவற்றை நம்பி கீழ்படி( These are God's words, just believe it and obey it)\" என்பது தான். இறுதியாக, அவர்களும் (உஸ்தாத்களும்) திக்குத் தெரியாதவர்களாய், நம்முடைய நேர்மையான கேள்விகளுக்கு பகுத்தறிவோடு பதிலளிக்க முடியாமல் தடுமாறிப் போகிறார்கள்.\nஇது போன்ற அனுபவங்கள் தாம் இஸ்லாமின் நம்பகத்தன்மை மீதும் அதன் போதனைகள் மீதும் நான் கொண்டிருந்த நம்பிக்கையை ஒரே அடியாய் உடைத்து விட்டன. ஆனால், இதே மதம் தான் எல்லா விதமான விக்கிரக ஆராதனைகளையும் முற்றிலும் எதிர்க்கின்றது. இஸ்லாத்தின் ஸ்தாபகரான முஹம்மது, இஸ்லாமிய போதனையாகிய‌ \"அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை\" என்பதை பரப்பினார். முஹம்மதுவின் காலம் முதற்கொண்டு இன்று வரை, முழு இஸ்லாமிய உலகில், எல்லா இஸ்லாமியர்களும் ஒவ்வொரு நாளும் 5 வேளை மக்காவில் கருங்கல் உள்ள விக்கிர ஆராதனைக்காரர்களின் கோவி���ாக இருந்த காபாவை நோக்கி குனிந்து வணங்குகிறார்கள், இது தான் ஆச்சரியம் ஆனால், உண்மை. பகுத்தறிவோடு சிந்தித்தால், அல்லாஹ் அல்லது இறைவன் காணமுடியாதவர் மற்றும் அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பது உண்மையானால், ஏன் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள், பல தெய்வங்களை வணங்கிய மக்களின் கோவிலாக இருந்த‌, கருங்கல் உள்ள மக்காவை நோக்கி தொழுதுக் கொள்ள வேண்டும் ஆதாம், ஆபிரகாம், ஈசாக்கு, மோசே, தாவீது, இயேசு கிறிஸ்து போன்ற வேதாகமத் தீர்க்கதரிசிகள் மெக்காவில் ஒரு போதும் தங்கள் கால்களைக் கூட பதித்ததிற்கான ஆதாரங்கள் ஒன்றுகூட இல்லையே. வானத்தில் இருந்து விழுந்த(hajarul aswad) கரும் கல்லை (மற்ற பாலைவனங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றனவே) உலகிலுள்ள முஸ்லீம்கள் அனைவரையும் வணங்கச் செய்ய வேண்டிய அவசியம் என்ன ஆதாம், ஆபிரகாம், ஈசாக்கு, மோசே, தாவீது, இயேசு கிறிஸ்து போன்ற வேதாகமத் தீர்க்கதரிசிகள் மெக்காவில் ஒரு போதும் தங்கள் கால்களைக் கூட பதித்ததிற்கான ஆதாரங்கள் ஒன்றுகூட இல்லையே. வானத்தில் இருந்து விழுந்த(hajarul aswad) கரும் கல்லை (மற்ற பாலைவனங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றனவே) உலகிலுள்ள முஸ்லீம்கள் அனைவரையும் வணங்கச் செய்ய வேண்டிய அவசியம் என்ன இதன் முக்கியத்துவம் என்ன பேச முடியாததும், காண முடியாததும், செவி மடுக்க முடியாததும், சுவாசிக்க முடியாததுமான இக்கல்லை மகிமைப்படுத்தி வணங்கச் செய்வதற்கான காரணம் என்ன\nபோதாதற்கு எல்லா முஸ்லீம்களும் ஏன் எப்படி என்று கேள்வி கேட்காமல்(taqlid) விசுவாசத்தோடு இதனைப் பின்பற்ற வேண்டும் காபாவில் உள்ள இந்தக் கருங்கல்லை நோக்கி வணங்குவது எப்படி விக்கிரக ஆராதனைக்கு ஒப்பானது என்று கேள்வி கேட்பது முஸ்லிம்களுக்குத் தடைவிதிக்கப் படுகிறது. குருடும், செவிடும், ஊமையுமான, சுவாசமற்றதுமான அந்தப் பரவெளிப் பாறைச் சிதறலுக்குப் போய் முத்தமிட்டு வணங்குகிறார்கள். இது இறைநிந்தனை இல்லையா காபாவில் உள்ள இந்தக் கருங்கல்லை நோக்கி வணங்குவது எப்படி விக்கிரக ஆராதனைக்கு ஒப்பானது என்று கேள்வி கேட்பது முஸ்லிம்களுக்குத் தடைவிதிக்கப் படுகிறது. குருடும், செவிடும், ஊமையுமான, சுவாசமற்றதுமான அந்தப் பரவெளிப் பாறைச் சிதறலுக்குப் போய் முத்தமிட்டு வணங்குகிறார்கள். இது இறைநிந்தனை இல்ல��யா இது விக்கிர ஆராதனை இல்லையா இது விக்கிர ஆராதனை இல்லையா இது ஷிர்க் என்றுச் சொல்லக்கூடிய பாவம் செய்தவதற்கு ஆரம்பமில்லையா அல்லது மூலமில்லையா\nஇஸ்லாம் மீது அதிருப்தியடைந்த நான், படிப்படியாக இம்மையிலும் மறுமையிலும் உள்ள வாழ்வைப் பற்றி முஸ்லிம் அல்லாதார் என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சுயமாகக் கற்றறியத் தீர்மானித்தேன். பிறருடைய வற்புறுத்தல் இன்றி முழுக்க முழுக்க என் சொந்த முயற்சியினால், இஸ்லாமிய பார்வையால் ஒரு வட்டத்திற்குள் இருந்த என் பரிமானத்தை விஸ்தரிக்க‌ முயற்சி எடுத்தேன். இறை மறுப்புக் கொள்கையை ஒரு காலத்தில் அணுசரித்து, பின்னர் ஏதாவது ஒரு மத‌ நம்பிக்கையைப் பற்றிக் கொண்ட நபர்களின் எழுத்துக்களில் நான் ஈடுபாடு காட்டினேன்.\nஇவர்களில், இங்கிலாந்திலுள்ள‌, ஆக்ஸ்பார்ட் பல்கலைக் கழக தத்துவ ஞானியான சி.எஸ் லூயிஸ் (C.S.Lewis) குறிப்பிடத் தகுந்தவர். இறை மறுப்பு கொள்கை உட்பட, நித்திய வாழ்க்கை, தெய்வத் தன்மை போன்ற விவகாரங்களில் அவர் அறிவுப் பூர்வமாகவும் ஆக்கப் பூர்வமாகவும் அதிகம் போராடியிருக்கிறார். முன்னால் நாத்தீகன் என்ற முறையில் கிறிஸ்தவத்தையும் பிற சமயங்களைப் பற்றியும் அதிகமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இறுதியில் நாத்தீகத்தை நிராகரித்து விட்டு கிறிஸ்தவத்தைத் தழுவினார். இறுதியில், தனக்கு உண்டான ஆர்வத்தை அடிப்படியாகக் கொண்டு கிறிஸ்தவ சித்தாந்தத்தின் மற்றும் இயேசு கிறிஸ்துவின் போதனையில் உள்ள நியாயத்தைப் பற்றி, நம்பகத்தன்மையைப் பற்றியும் பல ஆய்வு நூல்களை லூயிஸ் எழுதியுள்ளார்.\n\"வெறும் கிறிஸ்தவம்(Mere Christianity)\" என்ற தலைப்பில் லூயிஸ் எழுதிய நூல் என்னைக் கவர்ந்த ஒன்று. அதன் மையக் கருத்தும், அதன் விளக்கமும், வர்ணனையும் என்னை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக நான் எதிர்நோக்கி வந்த கேள்விகள் ஆன்மீக உண்மைகள் போன்ற சவால்களுக்கு அந்நூல் பதிலளித்தது. இந்த அனுபவத்திற்குப் பிறகு, நான் நேர்மையான முறையில் சொந்தமாக கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பற்றியும், நாங்கள் சைய்யதினா ஈஸா அல் மஸீஹா(Sayidina Isa Al-Masih) என்றுச் சொல்லும் இயேசு கிறிஸ்துவின் முழு போதனைகளையும் ஆராயத் தொடங்கினேன்.\nஇறுதியில் இறைவனின் உண்மையான அன்பை விவரிக்கும் சுவிசேஷப் பகுதியைக் கண்டேன். அந்த வசனம் வறுமாறு...\nதேவன், தம்முடைய ஒரேபேறான ���ுமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.\nஇதுதான் நான் தேடிவந்த உண்மையான தெய்வ அன்பின் வெளிப்பாடு ஆகும். ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாத தெய்வ அன்பைப் பற்றிய இஸ்லாமிய விளக்கத்தைதிலிருந்து இது எவ்வளவு முரண்பட்டிருகிறது கடவுளின் ஏக மைந்தன் தொடர்பாக பல முஸ்லீம் சகோதரர்கள் தவறாகப் புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் தவறான வியாக்கியானமும் தருகிறார்கள். இதனால் அவர்கள் பகுத்தறிவுக்கு விரோதமாக ஏக மைந்தன் சித்தாந்தத்தை நிராகரிக்கின்றனர். உண்மையில் ஜீவிக்கும் தேவனுக்கு ஒரு குமாரன் ஜென்மிக்க ஒரு மனைவி தேவையில்லை கடவுளின் ஏக மைந்தன் தொடர்பாக பல முஸ்லீம் சகோதரர்கள் தவறாகப் புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் தவறான வியாக்கியானமும் தருகிறார்கள். இதனால் அவர்கள் பகுத்தறிவுக்கு விரோதமாக ஏக மைந்தன் சித்தாந்தத்தை நிராகரிக்கின்றனர். உண்மையில் ஜீவிக்கும் தேவனுக்கு ஒரு குமாரன் ஜென்மிக்க ஒரு மனைவி தேவையில்லை கடவுள் தமது மனைவியை அறிந்ததால் தான் இந்தக் குமாரன் பிறந்தார் என்று வேதாகமமோ அல்லது நற்செய்தி நூல்களோ போதிக்கவில்லை. துரதிஷ்டவசமாக, குர்ஆனில் காணப்படுகின்ற அடிப்படை இல்லாத‌ ஒரு வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு, கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக வீசப்படுகிற ஒரு கடுமையான ஆனால் மேம்போக்கான குற்றச்சாட்டு இதுவாகும். இது கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக சந்தேகத்தையும் விரோதத்தையும் வளர்த்துவிடுகிறது.\nபைபிளில் விளக்கப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துவின் குமாரத்துவம் சரீரப் பூர்வமாகவோ உடலுறவு மூலமாகவோ உண்டானதன்று. கிறிஸ்தவர்கள் கூட இஸ்லாமியர்கள் கருதுவது போல‌ தவறான புரிந்துக்கொள்வதில்லை. உண்மையில், அறிவார்ந்த கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் கூறும் இந்த உடலுறவுக் கொள்கையை முன் நின்று எதிர்ப்பார்கள். இந்த கோட்பாடு, கிறிஸ்தவ சுவிசேஷங்களில் காணப்படவும் இல்லை.\nமலாய் மொழியில், நாங்கள் \"நதியின் மகன் - son of the river (Anak Sungai)\", \"சாவியின் மகன் - son of the key (Anak Kunci)\", \"நிலவின் குழந்தை - child of the Moon (Anak Bulan)\" மற்றும் இது போல அனேக வகைகளில் வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். இவைகள் நீரோடையையும், சாவிக் கொத்தையும், இளம் பிறையையும் குறிப்பிடுகிறது. அனாக்(Anak) என்ற சொல்லுக்கு மகன்(Son) என்ற பொருள் ஆகும். \"மகன்\" என்ற வார்த்தை வருவதினால், சரீர சேர்க்கையினால்(உடலுறவினால்) தான் ஆற்றிலிருந்து நீரோடை பிரிகிறதா உடலுறவினால் தான் ஒரு கொத்தாக சாவி தொங்குகிறதா உடலுறவினால் தான் ஒரு கொத்தாக சாவி தொங்குகிறதா அல்லது உடலுறவினால் தான் நிலவில் இருந்து இளம்பிறை பிறக்கிறதா அல்லது உடலுறவினால் தான் நிலவில் இருந்து இளம்பிறை பிறக்கிறதா இப்படியா இதற்கு நாம் பொருள் கூறுவோம், நிச்சயமாக இல்லை\nநாங்கள் \"சைய்யதினா ஈஸா அல்-மஸீஹ்\" என்றுச் சொல்லக்கூடிய‌ இயேசு கிறிஸ்துவின் மூலம் உண்டான எல்லையில்லாத கிருபையையும் ஆசிர்வாதத்தையும் நான் ஏற்றுக் கொண்டேன். இதை நான் பரிபூரணமாக முழுமனதோடும் சொல்கிறேன். இன்று எனது குடும்பத்தார் அனைவரும் மனித இனத்திற்கு ஜீவனுள்ள வார்த்தையாகிய கர்த்தரின் நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவருடைய ஆசீர்வாதங்களையும் வழிகாட்டுதல்களையும் அனுபவித்து வருகிறோம். பைபிளில் கூறப்பட்டுள்ள சைய்யதினா ரப்பானி ஈஸா அல் மஸீஹாவின் வார்த்தைகளைக் கைக் கொள்வதில் இப்போது எங்களுக்கு இந்தப் பிரச்ச‌னையும் ஏற்படவில்லை. இது எங்களுக்குக் கிடைத்த சிலாக்கியமே.\n\"வெறும் கிறிஸ்தவம்\" என்ற தலைப்பில் லூயிஸ் எழுதிய வரிகளை முன் வைத்து எனது சாட்சியை முடிக்கிறேன்.\nகிறிஸ்தவம் மனிதனால் உண்டாக்கப்பட்ட சமயம் என்றால், நிச்சயமாக அதன் விதிகளை சுலபமாக்கியிருக்க‌ முடியும். ஆனால், அது உண்மையல்ல. மதங்களை உருவாக்கும் மனிதர்களோடு, நாம் எளிமையை ஒப்பிடமுடியாது. அது எப்படி முடியும் நாம் உண்மை நியதிகளை சந்திக்கிறோம். இயல்பாகவே, ஒருவன் எளிமையாக வாழ விரும்பினால் வாழலாம், அவன் எந்த நியதி பற்றியும் கவலைப்படாதவனாக இருந்தால்.\nஉங்களுடைய சவாலுள்ள ஆர்வத்தை ஜீவிக்கின்ற மெய்யான தேவன் தமது அளவில்லாத கிருபையால் ஆசீர்வதிப்பாராக\n\"வெறும் கிறிஸ்தவம்\" என்ற நூலை இணையத்தில் படிக்க இங்கு சொடுக்கவும்.\nஇதர சாட்சிகளை தமிழில் படிக்க\nமுகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nMail Debate: அப்துல் மஜீத் மற்றும் உமர் - பாகம் 2\nMail Debate: அப்துல் மஜீத் மற்றும் உமர் பாகம் - 1\nஏகத்துவத்திற்கு பதில்:பாகம் - 3 - அரபி குர்‍ஆனின் ...\nமீட்பர் அவசியம் கடவுளாகத் தான் ���ருக்க வேண்டுமா\nசகோதரர் ஷரபுத்தீன் அவர்களின் சாட்சி - The Testimon...\nDr அஹ‌ம‌த் தீத‌த் அவ‌ர்க‌ளுக்கு/இஸ்லாமிய இணையத்திற...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/06/blog-post_20.html", "date_download": "2019-07-21T21:46:24Z", "digest": "sha1:VV3BXX3T6K2TVTB4TPZW3C724VOYJBPU", "length": 16676, "nlines": 205, "source_domain": "www.kummacchionline.com", "title": "பிட்டு பிரகாஷ் (சிறப்பு பேட்டி) | கும்மாச்சி கும்மாச்சி: பிட்டு பிரகாஷ் (சிறப்பு பேட்டி)", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nபிட்டு பிரகாஷ் (சிறப்பு பேட்டி)\nதொலைகாட்சி பேட்டியாளர்: நேயர்களே உங்கள் அணைவருக்கும் இனிய நடு இரவு வணக்க்க்க்க்கம். நீங்கள் இதுவரை ஆவலோடு எதிர் பார்த்திருந்த பிட்டு பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் “பிட்டு” பிரகாஷ் அவர்களின் பேட்டி காண உங்களை ஜொள்ளுடன் வரவேற்கிறோம். வணக்கம் பிட்டு பிரகாஷ் அவர்களே, உங்களை நேயர்கள் சார்பாக வரவேற்கிறோம்.\nதொ.கா.பே: ஸார் உங்களுக்கு “பிட்டு பிரகாஷ்” என்று எப்படி பெயர் வந்தது, மேலும் உங்களுடைய சிறிய வயது நினைவுகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா\nபி.பி: சொல்றேன், எங்க அம்மாவுக்கு சொந்த ஊரு “பிட்” ரகுண்டா, அங்கே தான் அப்பாவும் ஜாக்கெட் “பிட்டு” கடை வைத்திருந்தார். அவர்களுக்கு நான் ஒரே மகன் நான் பிறக்கும் பொழுது “பிட்டு” துணிகூட இல்லாமல் பிறந்ததனால் எனக்கு அம்மா ஆசையாக “பிட்டு பிரகாஷ்” என்று பெயர் வைத்தார்கள். அப்பொழுது தெரியாது இந்த “பிட்டு” என் வாழ்க்கையில் இந்த அளவுக்கு தொடரும் என்று.\nதொ.கா.பே: உங்களுடைய பள்ளிப் படிப்பை பற்றி சொல்லுங்க.\nபி.பி: அதை என் கேட்கறீங்க நான் எல்.கே.ஜி படிக்கும் பொழுது அன்டிராயரை உருவிடுவேணாம்.\nபி.பி: இல்லை பக்கத்து பிள்ளைகளுடையதை. ஆதலால் டீச்சருங்க எல்லாம் உஷாரா இருப்பாங்களாம். அடிக்கட�� அப்பாவிடம் புகார் கொடுப்பாங்களாம். அதனால அங்கேயே எனக்கு “பிட்டு” உணர்வு இருந்திருக்கு.\nதொ.கா.பே: ஸோ அப்பவே உங்களுக்கு “பிட்டு” பட எண்ணம், கனவு எல்லாம் வந்திடுச்சின்னு சொல்லுங்க.\nபி.பி: ஆமாம், பின்னர் நான் பள்ளி பரீட்சை எல்லாம் முதல் ரேங்கில் பாஸ் செய்தேன்.\nதொ.கா.பே: அப்படியா அவ்வளவு நல்ல படிப்பீங்களா.\nபி.பி: அட நீங்க வேறே, அதெல்லாம் ஒன்றும் இல்லை நல்லா “பிட்டு” அடிப்பேன்.\nதொ.கா.பே: ஸார் உங்களுக்கும் “பிட்டு பிந்து”வுக்கும் காதல் என்று பேச்சு அடிபடுகிறதே, உங்களுடைய காதல் பற்றி சொல்லுங்க.\nபி.பி: அது ஒரு பெரிய கதைங்க. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பரீட்சைக்கு “பிட்டு” தயாரிக்க நண்பனை பார்க்க சென்று கொண்டிருந்தேன். அப்போ ஒரு சந்தில இந்த “பிந்து”வை பார்த்தேன். அவங்க ஒரு “பிட்டு” துணி கட்டியிருந்தாங்க அடாடா அதை பார்த்தவுடனே எனக்கு ஒருமாதிரி ஆகிடுச்சு. சரின்னு அவங்க கிட்டே ஒரு “பிட்”டை போட்டேன். அது வொர்க் அவுட் ஆகி இவ்வளவு தூரம் வந்து விட்டது.\nதொ.கா.பே: சரி ஸார் உங்கள் முதல படம் “சந்திலே சிந்து பாடிய பிந்து” பற்றி உங்கள் அனுபவங்களை சொல்லுங்க.\nபி.பி: அந்த கதை என் உள்ளே ரொம்ப நாளா ஊறிக்கிட்டு இருந்தது. நான் ஒன்னும் புதுசா எதுவும் அந்தப் படத்தில் சொல்லவில்லை. இப்போ நாட்டில சாமியார்களும் மடத்தில் நடக்கும் சமாச்சாரங்களையும் என்னோட பாணியில் சிறிது மாசாலா தடவி “பிட்டு பிட்”டா விட்டேன் அவ்வளவுதான்.\nதொ.கா.பே: அதுல வர அந்த சாமியார் சொல்லுகிற பன்ச் டயலாக் ரொம்ப சூப்பர் ஸார்.\nபி.பி: ஆமாம், ஏண்டா “பிட்டு பிட்டு”ன்னு கேவலமா சொல்லுறீங்க, ஆனானப்பட்ட ஆலால கண்டனே “பிட்டு”க்கு மண் சுமந்தவர் தானே என்ற அந்த வசனம் ரொம்ப பேமஸ் ஆயி ஹிட்டாகி, இன்னிக்கி “பிட்டு” படம் பார்க்கிற ரசிகர்கள் அதை எப்போதும் சொல்லிக்கிட்டு இருக்காங்க.\nதொ.கா.பே: ஆமாம் ஸார் அதிலே சாமியார் “குக்கி”யை பற்றி சொல்லும் பொழுது கூட அப்படியே ரசிகர்கள் உற்சாகமா கைதட்டினாங்க.\nபி.பி: ஆமாம் அந்த வசனம் அந்த இடத்தில் ரொம்ப தேவை என்றுதான் வைத்தேன், அவரை காவலர்கள் நடிகையுடன் தொடர்பை பற்றி விசாரிக்கும் பொழுது, சாமியார் இதெல்லாம் என்ன பெரிய விஷயம் நான் வரும் பக்தைகளிடமும் சந்திலே சிந்து பாடியிருக்கிறேன் அதான் ஆங்கிலத்தி���் சொல்லுகிறார்களே “குக்கி’ அதான் என்பார், அந்த வசனம் நல்ல வரவேற்பை பெற்றது.\nதொ.கா.பே: உங்களுடைய அடுத்த படம் என்ன என்று சொல்ல முடியுமா\nபி.பி: அடுத்த படம் பெயர் “ஒரு பிட்டு ஒரு பிந்து” அதாவது ஓ.பி.ஓ.பி. படம் “பிட்டு பிட்டா” நல்லா வந்துகிட்டு இருக்கு. படம் பிட்டு பட சரித்திரத்தையே மாற்றி எழுதும் என்பது பிட்டின் மீது சத்தியம். இந்தப் படத்திற்கு கதை வசனம் எல்லாம் நானே. இந்தப் படத்தில் நான் இன்னும் ஒரு வேலை எக்ஸ்ட்ராவா செய்கிறேன். படத்திற்கு காஸ்ட்யூமும் நானே செய்கிறேன், அதற்காக நாலு கர்சீப் டிசைன் செய்திருக்கேன். அதுதான் ஹீரோயின் போடுவாங்க. இதில் பிட்டு பிந்துவிற்கு நல்ல பெயர் கிடைக்கும் என்பதில் பிட்டளவும் சந்தேங்கமில்லை.\nதொ.கா.பே: ஸார் ரொம்ப நன்றி இதுவரை எங்களது கேள்விகளுக்கு பிட்டு பிட்டாக பதில் அளித்தீர்கள், நேயர்கள் சார்பாக வி பிட் டு செ பிட் பை\nபி.பி: பிட் பை, பிட் நைட்.\nLabels: நகைச்சுவை, நிகழ்வுகள், பொது, மொக்கை\nஹா ஹா பிட்டு பிட்டு வச்சிடீயலே.\nமனசாட்சி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nபிட்டு பிரகாஷ் (சிறப்பு பேட்டி)\nஅடுத்த உலகம் சுற்றும் வாலிபன் யார்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/rahu-ketu-peyarchi-2017-2019-kadaga-rasi/", "date_download": "2019-07-21T21:34:40Z", "digest": "sha1:WFNXKN62JTZJ7QEUN3FDMGFS3EVB2AWH", "length": 35158, "nlines": 103, "source_domain": "www.megatamil.in", "title": "Rahu Ketu Peyarchi 2017-2019 Kadaga Rasi", "raw_content": "\nபுனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்\nஎந்தவொரு நெருக்கடியையும் சமாளிக்கும் திறனும், நல்ல அறிவாற்றலும் கொண்ட கடக ராசி நேயர்களே வாக்கியப்படி வரும் 27-7-2017முதல் 13-2-2019வரை சர்ப்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் ���ஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். 2-9-2017முதல் குருபகவான் ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் 19-12-2017முதல் சனி 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். பொருளாதாரநிலையும் சிறப்பாகவே இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். சுக வாழ்வு அமையும். சொந்தமாக வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கக்கூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும். பொன் பொருள் சேரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பிரிந்து சென்ற உறவுகளும் தேடி வந்து நட்பு பாராட்டும்.\nகுரு 11-8-2018முதல் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எல்லா பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் தடைப்பட்டுக்கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். சிலருக்கு நினைத்தவரையே கைப் பிடிக்கும் யோகம் அமையும். புத்திரபாக்கியம் வேண்டுபவர்களுக்கும் புத்திரபாக்கியம் அமையும். வீடு, மனை, வண்டி வாகனங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.\nபணம் கொடுக்கல்- வாங்கலில் நற்பலனை அடையமுடியும். கொடுத்த கடன்களைத் தடையின்றி வசூலிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வேலைப்பளுவும் குறையும். அரசியல்வாதிகள் மக்களின் அமோக ஆதரவினைப் பெறுவார்கள். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும் என்றாலும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக்கொள்ள முடியும். கலைஞர்களுக்கு விரும்பிய கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெறுவதால் உங்கள் திறமைக்கு தீனிபோட்டதுபோல அமையும். மாண���ர்கள் கல்விரீதியாக எதிர்பார்க்கும் உதவிகளைப் பெற்று கல்வியில் முன்னேற்றமடைவார்கள்.\nஉங்கள் ஆரோக்கியம் அடிக்கடி பாதிப்படையும். அஜீரணக் கோளாறு, தூக்கமின்மை, மன அமைதிக்குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகளும், வீண்விரயங்களும் உண்டாகும். மனைவிக்கு வயிற்றுக் கோளாறு, மாதவிடாய்ப் பிரச்சினைகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் உடல் அசதியும், அலைச்சலும் அதிகரிக்கும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது மனஉளைச்சலைக் குறைக்கும்.\nகணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும் என்றாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களால் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத வீண்செலவுகளும் அதிகரிக்கும். பொருளாதாரநிலை சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிட்டும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தையில் பிற்பாதியில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு புத்திரபாக்கியம் அமையும்.\nகமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்றவற்றில் தொடக்கத்தில் வீண்விரயம் ஏற்பட்டாலும் பின்பு எதிர்பார்த்த லாபத்தைப் பெற்றுவிடுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையைக் கடனாகக் கொடுக்கும்போது சிந்தித்துச் செயல்பட்டால் வீண்பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாமல் தவிர்க்கமுடியும். வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடித்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.\nதொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற இடையூறுகளையும், சங்கடங்களையும் சந்திக்க நேரிட்டாலும் எதையும் எதிர்கொண்டு வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். புதிய முயற்சிகளில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். எதிர்பார்க்கும் கடனுதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். நவீன கருவிகளையும் வாங்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் பொட்டாவது அனுகூலப்பலனைப் பெற்றுவிடுவீர்கள். தொழிலாளர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இடமாற்றத்தால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக்கிட்டும். பிறர்செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் எளிதில் சமாளித்து விடுவீர்கள். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொள்வதமூலம் வேலைப்பளுவை குறைத்துக்கொள்ள முடியும். பொருளாதாரம் சிறப்பாக அமையும்.\nஉடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. பொருளாதாரநிலை ஓரளவுக்கு தேவைக்கேற்றபடி இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது சிறப்பு. கணவன்- மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். தாய்வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும்.\nஅரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற சற்று கடின முயற்சியினை மேற்கொள்ள வேண்டி இருக்கும். மேடைப் பேச்சுகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் மட்டுமே தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். அமைச்சர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதாரநிலையில் மறைமுக வருவாய்கள் தடைப்படும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும்.\nபோதிய நீரின்மை, சரியான வேலையாட்கள் கிடைக்காத நிலை போன்றவற்றால் விளைச்சலை நல்லவிதமாக எதிர்பார்க்க முடியாது. பயிர்களை இன்சூரன்ஸ் செய்வதன்மூலம் அரசுவழியில் மானியத் தொகையைப் பெறமுடியும்.\nஇருக்கும் வாய்ப்புகளை சரியாக முடித்துக்கொடுக்க சற்று தாமதநிலை ஏற்பட்டாலும் புதிய வாய்ப்புகள் தேடிவரும். உடல்நிலை பாதிப்படையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். வரவேண்டிய பாக்கித்தொகைகளில் சற்று இழுபறியான நிலை உண்டாகும் என்றாலும் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும்.\nமாணவர்கள் எவ்வளவு முயன்று படித்தாலும் அதை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத நிலை உண்டாகும். சில தடைகளுக்குப்பின் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவினைப் பெற்றுவிடுவீர்கள். நல்ல நண்பர்களின் சகவாசம் மகிழ்ச்சியினை உண்டாக்கும். விளையாட்டு��்போட்டிகளில் சற்று கவனமாக செயல்பட்டால் பரிசுகளைத் தட்டிச்செல்ல முடியும்.\nராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது அவிட்ட நட்சத்திரத்தில் 27-7-2017முதல் 29-11-2017வரை\nராகுபகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் கேது 5,10-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. குரு 2-9-2017முதல் ஜென்ம ராசிக்கு 4-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளைக்குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல் -வாங்கல் போன்றவற்றிலும் பெரிய தொகை ஈடுபடுத்தாதிருந்தால் வீண்பிரச் சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு மேன்மை உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைப்பளு அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு பெருகுவதால் மகிழ்ச்சி ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ராகு கேதுவுக்குப் பரிகாரம் செய்வது, குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 30-11-2017முதல் 4-4-2018வரை\nராகு பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும், கேது சந்திரனின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 19-12-2017முதல் சனி ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் ஓரளவுக்கு நற்பலன்களை அடையமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்படச் செயல்படமுடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறமுடியும். குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகை பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். துர்க்கையம்மனை வழிபடுவது, குருவுக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.\nராகு பூச நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 5-4-2018முதல் 8-8-2018வரை\nராகு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் கேது சந்திரனின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உடலநிலையில் பாதிப்புகள் ஏற்படும். பொருளாதாரநிலை சுமாராக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நற்பலனைத் தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வதன்மூலம் அவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன் -மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. புத்திரவழியில் சில மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளாலும் நிம்மதிக்குறைவு ஏற்படும். பணம் கொடுக்கல் -வாங்கலில் சிந்தித்துச்செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப் பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். வேலைப்பளுவும் குறையும். அரசியல்வாதிகள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால் மட்டுமே பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். சனிப்பரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.\nராகு பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 9-8-2018முதல் 12-12-2018வரை\nராகு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் கேது சூரியனின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் தேவையற்ற பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் சனி 6-ஆம் வீட்டில் சாதகமாக சஞ்சரிப்பதாலும், 4-10-2018முதல் குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட���டில் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் பொருளாதாரரீதியான தடைகள் விலகும். தடைப்பட்ட திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புத்திரவழியிலும் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகமும், பூர்வீகச் சொத்துகள்மூலம் அனுகூலமும் கிட்டும். எடுக்கும் காரியங்களை திறம்படச்செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரரீதியாக லாபங்கள் பெருகும். கூட்டாளிகளின் ஆதரவும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது, உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.\nராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-12-2018முதல் 13-2-2019வரை\nராகு பகவான் குருவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் கேது சூரியனின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். போட்டிகள் சற்றுக் குறையும். கூட்டாளிகள் பகை உணர்வு மறந்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். குருவும், சனியும் சாதகமாக சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் சில தடையின்றிக் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவு வேலைப் பளுவை குறைக்க உதவும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். அசையாச் சொத்துகள் வாங்கும் நோக்கமும் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் சற்று சிந்தித்துச் செயல்படுவதால் எல்லா வகையிலும் முன���னேற்றப்பலன்களை அடையலாம். கொடுக்கல் -வாங்கல் நல்லநிலையில் நடைபெறும். எல்லாவற்றிலும் சிறப்பான லாபங்களை அடையமுடியும். துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.\nகடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைக்குட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவது, தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வரளிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, 9 முக ருத்ராட்சம் அணிவது நல்லது.\nநிறம் – வெள்ளை, சிவப்பு\nகிழமை – திங்கள், வியாழன்\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2015/02/valentines-day-card-maker.html", "date_download": "2019-07-21T22:05:31Z", "digest": "sha1:VE4RK3PEVCYOOXWJ2ILLZ4GYLBK6UUNQ", "length": 7297, "nlines": 51, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "காதலர் தின வாழ்த்து அட்டை தயாரிக்க software இலவசம் ( $70)", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / காதலர் தின வாழ்த்து அட்டை தயாரிக்க software இலவசம் ( $70)\nகாதலர் தின வாழ்த்து அட்டை தயாரிக்க software இலவசம் ( $70)\nஉங்கள் காதலிக்கு அல்லது காதனுக்கு வாழ்த்து அட்டைகள் நீங்களே இலகுவாக உருவாக்கி கொள்ள முடியும்\nஇது என்னோட காதலர் தின பரிசு $70 பெறுமதியான மென்பொருள் இலவசம் இம்மென்பொருள் மூலம் இலகுவாக ஸ்க்ராப்புத்தகம், காலண்டர், வாழ்த்து அட்டை, அழைப்பிதழ்கள், சுவரொட்டி , போன்றவற்றை உருவாக முடியும் கீழே உள்ள முகவரியில் தரவிறக்கி கொள்ள முடியும்\nகாதலர் தின வாழ்த்து அட்டை தயாரிக்க software இலவசம் ( $70)\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50306-muslim-youths-help-clean-flood-hit-temples.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-21T21:05:07Z", "digest": "sha1:MFPXA4LEWJNVEQGVHK2N5GTTVUQOGPJH", "length": 13591, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதங்களை உடைத்த மனித நேயம் ! அசத்திய முஸ்லீம் இளைஞ��்கள்..! | Muslim youths help clean flood-hit temples", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nமதங்களை உடைத்த மனித நேயம் \nகடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் இருக்கும் கோவில்களை முஸ்லீம் இளைஞர்கள் கொண்ட அமைப்புகள் சுத்தம் செய்து வருவது நெகிழ்சியை ஏற்படுத்தி வருகிறது.\nகடும் மழை, நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவை சேர்ந்து கேரளாவை புரட்டிப் போட்டிருக்கிறது. விடாது கொட்டிய பெருமழையின் பாதிப்பிலிருந்து மீள போராடுகின்றனர் கேரளா மக்கள். பல இடங்களில் வீடுகளில் சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியாத நிலையில், 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களிலேயே தங்கியுள்ளனர். இளைஞர்கள், பொதுமக்கள், ராணுவம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பலரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இப்போது வரை ஈடுபட்டிருக்கிறார்கள். கேரளாவை மீண்டும் கட்டமைக்க மக்கள் மிகுந்த அன்போடு பணமாகவும் பொருளாகவும் நிவாரணம் வழங்கி வருகிறார்கள்.\nAlso Read -> ஒருவர் கூட பாஸ் இல்லை.. தேர்வு எழுதிய அனைவரும் தோற்றதால் அதிர்ச்சி...\nகேரளாவை சேர்ந்த முஸ்லீம் இளைஞர்கள் வயநாடு அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் சிலர் அருகாமையில் உள்ள ஸ்ரீ மஹா விஷ்ணு கோவிலையும் சுத்தம் செய்ய முடியுமா என தயக்கத்துடனே கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் \"நாங்கள் முஸ்லீம்கள் தான். ஆனால் கோவில் அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தால் உடனடியாக கோவிலை சுத்தம் செய்ய தயாராக இருக்கிறோம்\" என்று முஸ்லீம் இளைஞர் நஜூமுதீன் கூறியுள்ளார். இவர் ஐக்கிய அரபு நாட்டில் பொறியாளராக பணியற்றி வருகிறார். இதனை அறிந்த கோவில் நிர்வாகமும் கோவிலை சுத்தப்படுத்த அனுமதி அளித்தனர். கோவிலின் கருவறையை தவிர அனைத்து பகுதியையும் முஸ்லீம் இளைஞர்கள் சுத்தம் செய்து கொடுத்தனர்.\nகோவிலின் கருவறையை ஏன் சுத்தம் செய்யவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த நிஜாமுதீன் \" கோவிலின் கருறையின் மதிப்பும் புனிதமும் எங்களுக்கு தெரியும். கோவிலின் கருவறையை பூசாரிகளோ, அர்ச்சகர்களோ சுத்தம் செய்வதுதான் சரியாக இருக்கும்\" என தெரிவித்துள்ளார்.இதேபோல நெகிழ்ச்சியான சம்பவம் கேரளா மாநிலத்தின் கொலப்புழா என்ற இடத்தில் நடந்துள்ளது. கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் கொலப்புழா அருகில் உள்ள மன்னர்காடு ஐய்யப்பன் கோவில் பெருமழை வெள்ளம் காரணமாக நான்கு நாட்கள் மூடப்பட்டது.\nஇதனையறிந்த எஸ்.கே.எஸ்.எஸ்.எஃப் என்ற அமைப்பை சேர்ந்த 20 முஸ்லீம் இளைஞர்கள் அக்கோவிலை சுத்தம் செய்ய கோவில் அதிகாரிகளை கேட்டுள்ளனர். இதற்கு அதிகாரிகள் உடனடியாக சம்மதம் கொடுத்தனர். உடனடியாக களத்தில் இறங்கிய இளைஞர்கள் நான்கு மணி நேரத்தில் கோவிலை மிகத்திறமையாக சுத்தம் செய்து நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து மன்னர்காடு ஐயப்பன் கோவில் நிர்வாகியான கே.கோபாலகிருஷ்ணன் \" கோவில் வெள்ளத்தில் சேதமடைந்த சமயத்தில் அவர்களின் உதவியை பாராட்டுகிறோம். அவர்களின் இந்த உதவி சாதி, மதம் என்பதையெல்லம் துாக்கி எறிந்து மீண்டும் ஒருமுறை மனிதத்தை நிரூபித்துள்ளது\" என உணர்ச்சிபொங்க தன்னுடைய நெகிழ்ச்சியை தெரிவித்தார்.\nஒருவர் கூட பாஸ் இல்லை.. தேர்வு எழுதிய அனைவரும் தோற்றதால் அதிர்ச்சி...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமீன் விற்றுக்கொண்டு பி.எச்.டி படித்த இளைஞர் - வறுமையிலும் வெற்றி\nகேரளாவில் கனமழை: கன்னூர் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு\nஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி வழிபடும் அதிமுக தொண்டர்கள்\n“ட்வீட் செய்யாதீங்க, டொனேட் செய்யுங்க” - அசாம் குறித்து அக்‌ஷய் ஆதங்கம்\nகுற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: பயணிகள் குளிக்கத் தடை\nவெள்ளத்தில் தப்பித்து வீட்டு மெத்தையில் படுத்து கிடந்த புலி - உரிமையாளர் அதிர்ச்சி\nதாயை பார்த்து ஆற்றில் குதித்த மூன்று குழந்தைகள் - நெஞ்சை பிழியும் சோகச் சம்பவம்\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\nஅசாம் வெள்ளம் : 4 காண்டாமிருகங��கள், ஒரு யானை பரிதாப பலி\n“சூர்யா கருத்தை ஆமோதிக்கிறேன்” - ஆதரவளித்த ரஜினிகாந்த்\n“காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்க மஜத தயார்” - டி.கே.சிவக்குமார்\n''நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படுவேன்'' - நடிகர் சூர்யா\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒருவர் கூட பாஸ் இல்லை.. தேர்வு எழுதிய அனைவரும் தோற்றதால் அதிர்ச்சி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/category/uncategorized/", "date_download": "2019-07-21T21:14:41Z", "digest": "sha1:WCN6BLFDP2VVGYJSGHSYXOVRIU3JXCJN", "length": 22491, "nlines": 154, "source_domain": "www.puthiyavidial.com", "title": "Uncategorized Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக தலைவர்களுக்கு 9 மாதங்களில் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nமாடுகளை திருடியதாக எழுந்த சந்தேகம்: கொலைவெறி தாக்குதலால் 3 பேர் பலி\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாஸி கைது\nதமிழக பள்ளிகளில் வருகைப்பதிவு கருவியில் தமிழுக்கு பதிலாக இந்தி\nகுல்பூஷன் ஜாதவுக்கு அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nஇந்தியை வளர்ப்பதற்கு 4 ஆண்டுகளில் ரூ. 219 கோடி செலவு\nமாட்டுக்கறி விவகாரம்: தாக்கப்பட்ட இளைஞர் மீதும் வழக்குப்பதிவு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சிய���ல் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nஇந்தியாவின் பிரித்தாளும் தலைவர் மோடி: அமெரிக்க டைம்ஸ் இதழில் கட்டுரை\nஇந்தியாவின் பிரித்து ஆளும் தலைவர் பிரதமர் மோடி என சூட்டி அமெரிக்க டைம்ஸ் இதழ் கட்டுரை வெளியிட்டு உள்ளது. அமெரிக்காவில்…More\nPFI தலைவர் இலங்கை உயர் ஆணைக்குழுவை ஒற்றுமை நிமிர்த்தமாக சந்தித்தார்\nPFI தலைவர் ஈ. அபூபக்கர் தலைமையில் நேற்று இலங்கை உயர் ஆணைக்குழுவை, மக்களுடனும் மற்றும்அரசாங்கத்துடனும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக சந்தித்தார்.…More\nஆவணங்கள் வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது\nஆஸ்திரேலியாவின் ஊடகவியலாளர் ஜூலியன் அசாஞ்சே, விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர்களில் ஒருவராக உள்ளார். அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான், ஈராக் போர்கள் குறித்த ஏராளமான…More\nபா.ஜ.க.வின் ரஃபேல் ஊழல் அம்பலம்\nபா.ஜ.க.வின் ரஃபேல் ஊழல் அம்பலம் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் ரஃபேல் போர் விமான பேர மோசடி அம்பலம் ஆகியுள்ளது.…More\nபாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய தயாராகும் 100க்கும் மேற்பட்ட இயக்குநர்கள்\nவரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று 100க்கும் மேற்பட்ட இயக்குநர்கள் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளானர்.…More\nஐபிஎல் போட்டியில் மோடிக்கு எதிராக ”காவல்காரன் திருடன்” என முழக்கமிட்ட ரசிகர்கள்\nஜெய்பூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது, காவலாளியே திருடன் என்று பிரதமர் மோடிக்கு எதிராக பார்வையாளர்கள் தொடர்ந்து முழக்கமிட்ட…More\nஐ.சி.யூ.வில் வைத்து பெண்ணை கூட்டு பாலியல் செய்த மருத்துவ ஊழியர்கள்\nஉத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் மருத்துவமனையில் ஒரு பெண் மூச்சித்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் அப்பெண்ணை…More\nமார்ச் 22: உலக தண்ணீர் தினம்\nஇன்று உலகில் மிகப்பெரும் விவாதப் பொருளாக தண்ணீர் பிரச்சனை திகழ்கிறது. எதிர்காலத்தில் மனித இனம் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனையாகவும் இதுதான்…More\nதுப்பாக்கிசூடு தொடர்பாக NCHROவின் முதல்கட்ட அறிக்கை\nதுப்பாக்கிசூடு தொடர்பாக NCHROவின் முதல்கட்ட அறிக்கை மனித உரிமை அமைப்புகளுக்கான தேச���யக் கூட்டமைப்பு (NCHRO) சார்பாக அமைக்கப்பட்ட குழு மே…More\nமுஸ்லிம்களை கொலை செய்யுமாறு இந்துக்களுக்கு அழைப்பு விடுத்த பத்திரிகையாளரின் ட்விட்டர் பக்கம் முடக்கம்\nஇந்துத்வாவின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் பத்திரிகையாளருமான ஜாக்ரதி சுக்லா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.…More\nபத்திரிகையாளர் என தெரிந்தும் துப்பாகிச் சூடு நடத்திய இராணுவம்\nகஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் புர்ஹான் வாணி கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு நிகழ்ந்து வரும் பதற்றத்தின் விலையாக இதுவரை சுமார்…More\nமதுரை குண்டு வெடிப்பு வழக்குகளும் காவல்துறையும்: உண்மை அறியும் குழு அறிக்கை\nமதுரை குண்டு வெடிப்பு வழக்குகளும் காவல்துறையும் உண்மை அறியும் குழு அறிக்கை மதுரை, ஆக 12, 2016. “தீவிரவாதிகளின்…More\nஇரத்தக் கறை படிந்த ராமர் கோவில் வேண்டாம்: அயோத்யா பூசாரி மகாந்த் கயான் தாஸ்\nஅயோத்யாவின் ஹனுமான் கர்ஹி கோயிலின் தலைமை பூசாரியான மகாந்த் கயான் தாஸ் இரத்தக் கறை படிந்த ராமர் கோவில் தங்களுக்கு…More\nபராமனர்களுக்கு மட்டுமான குடியிருப்பு வழங்குவதாக கூறிய நபர் மோசடி வழக்கில் கைது\nஹைதராபாத்திற்கு வெளியே பிராமணர்களுக்கு மட்டுமான குடியிருப்புகளை கட்டித் தருவதாக கூறும் நபர் ஒருவரை மோசடி வழக்கில் காவல்துறை கடந்த செவ்வாய்…More\nவழக்கில் தனது வாதத்தையும் கேட்குமாறு பல்கீஸ் பானு மனு\n2002 குஜராத் கலவரத்தின் போது கூட்டு கற்பழிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளின் தண்டனை குறித்த மேற்முரையீட்டு மனு விசாரணையில் தன்னுடைய கருத்தையும்…More\nமாட்டிறைச்சி வன்முறை:மத்திய பிரதேசத்தில் இரண்டு முஸ்லிம் பெண்கள் மீது தாக்குதல்\nமத்திய பிரதேசத்தில் மந்த்சவூர் ரயில் நிலையத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்று குற்றம் சாட்டி காவல்துறையினர் கண்முன்பே இரண்டு முஸ்லிம் பெண்களை…More\nபேரா.சாய்பாபா வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுக்கும் டில்லி பல்கலைகழகம்\nடில்லி பல்கலைகழகத்தின் ராம் லால் ஆனந்த் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றி வந்தவர் பேராசிரியர் டாக்டர் ஜி.என்.சாய்பாபா. இவர் மாவோயிஸ்டுகளுடன்…More\n+2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் வாழ்த்து\n12 ம் வகுப்பு பொதுத்த���ர்வு முடிவு இன்று காலை 10.30மணியளவில் வெளியாகியது. இவ்வருடம் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய, தேர்வில் 1195மதிப்பெண்கள்…More\nராஜஸ்தான் மாநிலத்தில் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் மறைக்கப்படும் வரலாறு\nஇந்திய சுதந்திரப் போராட்டங்களைக் குறித்தும் அப்போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் குறித்தும் வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் இந்திய சுதந்திரப்போராட்டம் குறித்த பாடங்கள்…More\nஇந்தியாவின் மதச் சுதந்திரத்தை கண்டித்து அமெரிக்கா அறிக்கை\nபுதுடெல்லி: சர்வதேச மத சுதந்திரத்தை கண்காணிக்கும் அமெரிக்க அரசு நிறுவனம் ஒன்றின் சமீபத்திய அறிக்கையில் பாஜக தலைவர் அமித்ஷா வின்…More\nJanuary 19, 2015 ஜெயலலிதா-அருண் ஜேட்லி சந்திப்பு\nJanuary 26, 2015 பழி இங்கே… பாவம் அங்கே – யூசுஃப் ஹாரூன் Uncategorized\nJanuary 14, 2015 இந்திய பிரதமர் மோடிக்கு ஒரு சாமானியனின் மடல் – கீழை ஜஹாங்கீர் அரூசி Uncategorized\nJanuary 28, 2015 ரியாதில் இந்தியன் சோஷியல் ஃபோரம் சார்பில் குடியரசு தின விழா\nJanuary 19, 2015 மதக்கலவரத்தை தூண்டிய பாஜக எம்பிக்கு அலிகர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பதவி\nJanuary 11, 2015 சர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nJanuary 11, 2015 இந்தியாவுடனான உறவை வலுபடுத்துவேன்-இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா\nJanuary 28, 2015 பாகிஸ்தான் எங்களது தோழமை நாடு: சீனா\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?cat=244&paged=5", "date_download": "2019-07-21T21:20:18Z", "digest": "sha1:NF4U2NFYXPROC2RCALBVRDIUHQI7BDUU", "length": 3121, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "LADIES SPECIAL – Page 5 – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nஉடல் எடையினை சிறந்த முறையில் குறைக்கும் தேநீர்… எப்படி தயாரிப்பது \nஉடல் எடையினை குறைக்க எவ்வளவு வழிகள் இருந்தாலும் இயற்கை முறையில் குறைப்பதே சிறந்தாகும். இதற்கு பதிலாக க்ரீன் டீ, புதினா டீ எலுமிச்சை டீ குறைப்பதாலும் கூட உடல் எடையினை எளிதில் குறைக்க முடியும். தற்போது இதை போன்று இயற்கை முறையில் உடல் எடையினை குறைக்கும் அற்புத டீ ஒன்றினை இங்கு பார்ப்ப���ம். தேவையானவை தேயிலை தூள் எலுமிச்சை தோல் துளசி இலை ஏலக்காய் கிராம்பு பட்டை பனை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் முறை ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://springfieldwellnesscentre.com/category/gastro/", "date_download": "2019-07-21T21:26:00Z", "digest": "sha1:EPEVFWXZMR3IYABKLAHCIDOBHZ3AHHFU", "length": 13743, "nlines": 137, "source_domain": "springfieldwellnesscentre.com", "title": "Gastro Archives - Dr Maran - Springfield Wellness Centre | Best Bariatric and Metabolic Surgery Centre in Chennai", "raw_content": "\nபெண்களுக்கே அதிகமாக பித்தப்பை கற்கள் ஏற்படுகின்றதே\nபித்தப்பையில் கற்கள் ஏற்படும் வாய்ப்பு பொதுவாகவே பெண்களுக்கு ஐந்து மடங்கு அதிகம் என்று கூறுவார்கள். பெண்களுக்கே உரிய பால் உறுப்புகள் வளர்வதற்கும், பெண்களுக்குரிய குணநலன்கள் அமைவதற்கும் ஈஸ்ட்ரோஜன் என்று சொல்லக்கூடிய பெண் ஹார்மோன்கள் உதவி புரிகின்றன. மாதவிடாயை ஒழுங்கு படுத்துதல், கருப்பையின் உள்சுவர் தடிமனாக மாற்றுதல் போன்ற வேலைகளை இந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செய்கிறது. இந்த ஹார்மோன் தான் பெண்களுக்கு அதிகமாக பித்தப்பை கற்கள் வரவழைக்கத் தூண்டுகிறதா\nகுடலிறக்க அறுவை சிகிச்சை ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா\nஇங்குவினல் ஹெர்னியா என்று சொல்லக்கூடிய குடலிறக்கம் பெண்களை விடவும் ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. இந்த வகை ஹெர்னியா விரைப்பையின் அருகே ஏற்படுவதால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா என்ற அச்சம் பொதுவாக எல்லோருக்கும் எழும். இரண்டு விஷயத்தை கூர்ந்து நோக்க வேண்டும். குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துக்கொள்வதால் ஆண்களுக்கு குறி விரைப்புத்தன்மையில் ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா அதாவது ஆண்கள் செக்ஸ் வைத்துக்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறதா அதாவது ஆண்கள் செக்ஸ் வைத்துக்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறதா செக்ஸ் வைத்துக்கொள்வதில் சிரமம் இல்லையென்றாலும், அவர்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா செக்ஸ் வைத்துக்கொள்வதில் சிரமம் இல்லையென்றாலும், அவர்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா அவர்கள் குழந்தை பெரும் தன்மையை இழக்கிறார்களா அவர்கள் குழந்தை பெரும் தன்மையை இழக்கிறார்களா\nBy Dr Maran\tGastro நெஞ்செரிச்சலுக்கும், நெஞ்செரிச்சலையும் எப்படி உறுதி செய்வது, நெஞ்செரிச்சல் அறிகுறிகள், மாரடைப்பு, மாரடைப்பு அறிகுறிகள், மாரடைப���புக்கும் உள்ள ஒரே மாதிரியான அறிகுறிகள், மாரடைப்பையும்\nநெஞ்செரிச்சலையும், மாரடைப்பையும் எப்படி வித்தியாசப்படுத்துவது\nநெஞ்செரிச்சலும், அல்சர் என்று சொல்லக்கூடிய வயிற்றுப்புண்ணும், தரக்கூடிய அறிகுறிகள் நெஞ்சுக்குள் ஏற்படுத்தும் வலி மாரடைப்பினால் ஏற்படும் நெஞ்சு வலியோ என்று பலர் எண்ணுவர். நெஞ்செரிச்சலோ, மாரடைப்போ ஒருவருக்கு முதன்முதலில் ஏற்படுகிறது என்றால், இரண்டிற்கும் உள்ள வேறுபாடு நிறைய பேருக்கு தெரிவதில்லை. அது மட்டுமில்லை, திரும்ப திரும்ப அத்தகைய வலி ஏற்படும்போது, அது குறித்த தெளிவு மக்களிடம் அவ்வளவாக இல்லை என்றே சொல்லவேண்டும்.\nBy Dr Maran\tGallstone, Gastro கல்லீரலில் கற்கள் எப்படி உருவாகின்றன, கல்லீரல் கற்களுக்கான சிகிச்சை, கல்லீரல் கற்களும், கல்லீரல் கற்கள் ஏன் ஆபத்தானவை, பித்தப்பை கற்களும்\nஆம் பித்தப்பை போன்றே கல்லீரலிலும் கற்கள் உருவாகலாம். பித்தநீர் கல்லீரலில் தான் சுரக்கிறது. அந்த பித்தநீர் கெட்டியானால் கற்கள் போன்று ஆகிவிடும். பித்தநீரின் இந்த நிலை மாற்றம் கல்லீரலிலேயே நடக்கும் பட்சத்தில் கல்லீரலில் கற்கள் உருவாகும். அப்படி உருவாகும் கற்களை பற்றியும், அதற்கு உண்டான சிகிச்சை முறைகளையும் இந்த கட்டுரையில் அலசுவோம்.\nபித்தப்பையை தாக்கும் பிற 6 நோய்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2013/romantic-ways-say-good-morning-179949.html", "date_download": "2019-07-21T22:13:05Z", "digest": "sha1:XFCWZLQLCS7AMAISTLTKKQOVVTAOQBZF", "length": 16597, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "காலை நேர காதல்!…. கண்ணத்தில் செல்லமாய் ஒரு முத்தம்!! | Romantic Ways to Say Good Morning - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n6 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n7 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்��்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n…. கண்ணத்தில் செல்லமாய் ஒரு முத்தம்\nஅதிகாலை விடியல் எல்லோருக்குமோ அமைதியாக அமைந்து விடாது... சோர்வும் எரிச்சலும் கலந்த கலவையாய் இருக்கும். சில சமயம் அலுப்பும் அசதியுமாய் இருக்கும்.\nஎப்படி இருந்தாலும் பணிச்சுமை... அதன் துரத்தல்களால் கண்விழித்துதான் ஆகவேண்டும். வேறு வழியில்லை எழுந்தாகவேண்டுமே பக்கத்தில் துணையிருந்தால் கொஞ்சம் ரொமான்ஸ் உடன் காலை நேரத்தை தொடங்கலாம்.\nசின்னதாய் ஒரு முத்தம்... செல்லமாய் சில கொஞ்சல்கள் என காலை நேரத்தை தொடங்கினால் அலுப்பும் சலிப்பும் இருந்த இடமே தெரியாது காணாமல் போய்விடும். அன்றைய நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்படலாம் என்கின்றனர் நிபுணர்கள் படியுங்களேன்.\nவாரத்தின் முதல்நாள் வேலைக்கு மட்டம் போட முடியாதே ஞாயிறு இரவு நேரம் கழித்து உறங்கியதில் கொஞ்சம் அசதி அதிகமாகத்தான் இருக்கும் ஆனாலும் காதோரம் வந்து கொஞ்சலாய்... கிசுகிசுப்பாய் குட்மார்னிங் சொல்லி எழுப்புங்களேன்.\nமீசை குத்தாமல் ஒரு முத்தம்\nகணவரின் மீசையும், தாடியும் கண்ணத்தில் குத்துவது கூட ஒரு சுகம்தான் ஆனாலும் அதிகாலை நேரத்தில் எழுப்பும் போது செல்லமாய் நெற்றியில் ஒரு முத்தமிட்டு எழுப்புங்களேன். அப்புறம் சுறுசுறுப்பாய் எழுந்த உங்கள் மனைவி சூடாய் ஒரு கப் காபியோடு உங்களைத் தேடி வருவார்\nவிழிப்பு வந்து விட்டது படுக்கையை விட்டு எழ மனமில்லை. பக்கத்தில் அழகாய் மனைவி படுத்திருக்க எழுப்பியாக வேண்டுமே. கையோடு கைகோர்த்து செல்லமாய் விளையாடுங்கள். அந்த சரசமே அவரை கண்விழிக்க வைத்துவிடும்.\nஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் க்யூப்பை எடுத்து கர்ச்சிப்பில் கட்டி மெதுவாய் வந்து கண்களின் மீது ஒத்தடம் கொடுக்கலாம் குளிர்காலத்தில் இது சரிப்படாது ஆனால் கோடை காலத்தில் சரியான காலை நேர ரொமான்ஸ் விளையாட்டு இது.\nசெல்போனிலோ, அலாரம் டைம்பீஸிலோ லவ் யூ பாடலை செட் செய்து காலை நேரத்தில் காதோரம் ஒலிக்கச் சொல்லலாம். அப்புறம் என்ன அன்றைய நாள் முழுவதும் லவ் யூ சத்தம்தான் ஒலித்துக் கொண்டிருக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாதலருடன் சீருடையில் கட்டிலில் காதல்.. வைரலாகும் பெண் போலீஸின் வீடியோ.. கோவையில் பரபரப்பு\nசன்னுக்கு என்னாச்சு.. ரொமான்ஸ் துள்ளி விளையாடுதே... கிளுகிளுப்பூட்டும் புதுசுகள்\nஉங்க மனசுக்கு புடிச்சவங்களைப் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்\nஉங்க மனைவியை கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவீங்களா\nகொஞ்சம் புன்னகை… நிறைய காதல்…\nபிரிந்த தம்பதியர்களை இணைக்கும் தலையணை பேச்சுக்கள்\nகொஞ்சம் ஊடல்… நிறைய கூடல்… காதலின் சுவாரஸ்யங்கள்\nநமக்கொரு குட்டி மகாராஜா வரப்போறான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபடத்தில் மட்டும் பஞ்ச் டைலாக் பேசினால் போதாது.. சூர்யா போல வெளியிலும் பேச வேண்டும்.. சீமான் தாக்கு\nசிசிலி தீவில் வெடித்து சிதறிய மவுண்ட் எட்னா எரிமலை.. 2 முக்கிய விமான நிலையங்கள் மூடல்\nகேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை... முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சரசரவென உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tnsec-is-taking-necessary-steps-to-cancel-the-recognition-for-dmdk-352813.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T21:02:29Z", "digest": "sha1:PH4GBNDMQRIQBN43TL5DGMM6Q5SVOOK7", "length": 18725, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேமுதிகவின் அங்கீகாரம் ரத்து.. இனி முரசு சின்னமும் போச்சு.. தேர்தல் ஆணையம் நடவடிக்கை? | TNSEC is taking necessary steps to cancel the recognition for DMDK? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n6 min ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n58 min ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n1 hr ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\n1 hr ago புதிய கல்வி கொள்கை- இயக்குநர் ஷங்கர் மீது சீமான் பாய்ச்சல்\nதேமுதிகவின் அங்கீகாரம் ரத்து.. இனி முரசு சின்னமும் போச்சு.. தேர்தல் ஆணையம் நடவடிக்கை\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.\nசென்னை: தேமுதிகவின் அங்கீகாரம் ரத்து செய்வதற்காக மாநில தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிஜயகாந்தின் தேமுதிக உதயமானதையும் அதன் பிறகு விஜயகாந்தின் அரசியல் வளர்ச்சியையும் யாராலும் மறக்க முடியாது. ஆனால் எத்தனை உயரம் பறந்தாலும் ஒரு நாள் கீழே வந்துதான் ஆக வேண்டும் என்பதை போலவும் கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை போலவும் கூட்டணி வைத்து மக்களிடம் இருந்த நற்பெயரை கெடுத்து கொண்டது என்றே சொல்லலாம்.\nஇந்த நிலையில் அந்த கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி தேமுதிகவின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் பார்ப்போம்.\nபுதுச்சேரி சபாநாயகராகிறார் சிவக்கொழுந்து.. துணை சபாநாயகராகிறார் பாலன்\nகடந்த 2005-ஆம் ஆண்டு தேமுதிக என்ற அரசியல் கட்சியை விஜயகாந்த் தொடங்கினார். சினிமாவில் அநியாயத்திற்கு எதிராக தட்டிகேட்கும் கேரக்டரில் நடித்ததை பார்த்து மக்கள் விஜயகாந்தை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர். நம்ம கேப்டன் சினிமாவில் மட்டுமில்லைங்க.. நிஜத்திலும் அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பார்.\nகடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தனி போட்டியிட்டு 8 சதவீதத்துக்கு மேல் அதிகமான வாக்குகளை பெற்றது. இது தேமுதிகவுக்கு பெரும் திருப்புமுனையாக விளங்கியது. இதைத் தொடர்ந்து 2009-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக 10.08 சதவீதம் வாக்குகளை பெற்றது.\nஅடுத்த கட்டமாக 2011-ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து சட்டசபை தேர்தலை தேமுதிக சந்தித்தது திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த தேர்தலில் 7.88 சதவீதம் வாக்கு சதவீதம் பெற்றதோடு 29 எம்எல்ஏக்கள் தேமுதிகவுக்கு கிடைத்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்தார். 2006,2009, 2011- ஆகிய தேர்தலில்களில் அதிகமான வாக்கு சதவீதத்தை பெற்றது அத்துடன் மாநில கட்சி அந்தஸ்தை பெற்றது.\nஇதைத் தொடர்ந்து தேமுதிகவுக்கு இறங்குமுகமா��வே இருந்து வருகிறது. 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதன் வாக்கு வங்கியும் 5.19 சதவீதமாக குறைந்தது. இதையடுத்து 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் வாக்கு வங்கி 2.39 சதவீதமாக குறைந்தது.\nஇதைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. வாக்கு சதவீதமும் 2.19 சதவீதமாக குறைந்தது. 2014, 2016, 2019 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து 6 சதவீதத்துக்கு கீழ் வாக்கு சதவீதம் பெற்ற தேமுதிகவின் மாநில அந்தஸ்து அங்கீகாரத்தை ரத்து செய்யும் முயற்சியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.\nதேமுதிகவின் வாக்கு சதவீதம் குறித்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் உரிய கட்சியிடம் விளக்கம் கேட்டு பின்னர் ரத்து செய்யப்படும். மாநில அந்தஸ்து ரத்தானால் அந்த கட்சியின் சின்னமான முரசு சின்னமும் ரத்து செய்யப்பட்டு அது சுயேச்சைகளுக்கான சின்னப் பட்டியலில் சேர்க்கப்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nபுதிய கல்வி கொள்கை- இயக்குநர் ஷங்கர் மீது சீமான் பாய்ச்சல்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nஇன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம்.பி\nதிராவிடம், தேசியம், தமிழ்த் தேசியம்.. சிவாஜி எனும் ஆளுமை கண்ட அரசியல்\nசமூக நீதி பாதுகாவலர், ஏழைகளின் உரிமைக்குரலுக்கு சொந்தக்காரர் டி. ராஜா... மு.க. ஸ்டாலின் வாழ்த்து\n108 சேவையின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களில் முறையான பராமரிப்பு இல்லை.. ஊழியர்கள் புகார்\nஅரசுத் திட்டங்களில் இந்தியில் பெயர் வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பாங்க.. கனிமொழி சுளீர்\nமுதலில் விஜய்.. அடுத்து அஜித்.. இப்போது சூர்யா.. முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து மோதும் தமிழக பாஜக\nஎதிர்பார்த்தபடி கனமழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழ்நாடு தினத்தை கொண்டாட நமக்கென்று ஒரு கொடி வேண்ட���ம்.. கொமதேக ஈஸ்வரன் வலியுறுத்தல்\nபடத்தில் மட்டும் பஞ்ச் டைலாக் பேசினால் போதாது.. சூர்யா போல வெளியிலும் பேச வேண்டும்.. சீமான் தாக்கு\nபெயர் மாற்றியாவது நிறைவேற்றுவோம்.. 8 வழி சாலை திட்டத்தில் முதல்வர் உறுதி.. இதுதான் காரணமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu dmdk murasu தமிழகம் தேமுதிக முரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/g-ramakrishnan-arrests-when-blockades-assembly-get-back-bus-fare-hike-311126.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T21:17:23Z", "digest": "sha1:NDR5C2G76P43UADMKRZOQVHNJMIDLVYY", "length": 15871, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சட்டசபையை முற்றுகையிட முயன்ற ஜி.ராமகிருஷ்ணன் கைது | G.Ramakrishnan arrests when blockades Assembly to get back the bus fare hike - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n6 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சட்டசபையை முற்றுகையிட முயன்ற ஜி.ராமகிருஷ்ணன் கைது\nசென்னை: தமிழக அரசால் அண்மையில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை ���ிரும்ப பெற வலியுறுத்தி சட்டசபையை முற்றுகையிட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.\nபோக்குவரத்து ஊழியர்கள் கடந்த மாதம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிதி ஆகியவற்றை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஊழியர்கள் போராட்டம் நடத்திய போது போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதாக அரசு அறிவித்தது. அதனால் ஊழியர்கள் கேட்கும் ஊதிய உயர்வை இப்போது கொடுக்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துவிட்டது.\nஇதையடுத்து நீதிமன்றம் தலையிட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பின்னர் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி பேருந்துகளின் கட்டணத்தை 60 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தி உத்தரவிட்டது.\nஇதை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து சொற்ப அளவில் மட்டுமே கட்டணத்தை குறைத்தது. இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற கோரி இடதுசாரிகள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியன் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் சென்னை பாரிமுனையிலிருந்து பேரணியாக சென்று சட்டசபையை முற்றுகையிட முயன்றனர்.\nஅப்போது அங்கிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மீறியும் அவர்கள் முற்றுகையிட முன்னோக்கி வந்ததால் போலீஸார் ராமகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் அவருடன் போராட்டத்தில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் g ramakrishnan செய்திகள்\nமக்களின் கருத்து சுதந்திரத்தை மத்திய மாநில அரசுகள் நசுக்கப்பார்க்கின்றன : ஜி.ராமகிருஷ்ணன்\nஎஸ்.வி சேகரை இன்னமும் ஏன் கைது செய்யாமல் இருக்கிறது காவல்துறை : ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி\nநீட் மாணவர்களுக்கு கிரேஸ் மார்க் வழங்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்\nகாவிரி: மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் - ஜி.ஆர்\nஓபிஎஸ்ஸின் வாக்குமூலம் வேடிக்கையாக உள்ளது...ஜி. ராமகிருஷ்ணன் விளாசல்\nடெல்லியில் தமிழக மருத்துவ மாணவர்கள் மரணம் குறித்து நேர்மையான விசாரணை தேவை: ஜி.ராமகிருஷ்ணன்\nசாதி தான் பெரிது என நினைப்பவர்களுக்கான சம்மட்டியடி... சுப. வீரபாண்டியன், ஜி.ராமகிருஷ்ணன் வரவேற்பு\nஜெ. மரண���் குறித்து பதவியிலுள்ள நீதிபதி தலைமையில் விசாரணை தேவை... ஜி.ராமகிருஷ்ணன்\nதமிழக நலன்களை காவு கொடுக்கும் தமிழக அரசு... ஜி ராமகிருஷ்ணன் காட்டம்\nஎடப்பாடி பழனிச்சாமி அரசு ஆட்சியில் தொடர அருகதையில்லை - ஜி. ராமகிருஷ்ணன்\nஅனிதா மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்... சென்னையில் போராடிய ஜி.ரா கைது\nரேஷன் கடைகளை இழுத்து மூடவா மத்திய, மாநில அரசுகள் - ஜி.ராமகிருஷ்ணன் காட்டம்: வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/07/18/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-28/", "date_download": "2019-07-21T21:40:08Z", "digest": "sha1:X4HRFPDA5WKHTHOM44VCBPUO4BL43PK5", "length": 6726, "nlines": 157, "source_domain": "tamilmadhura.com", "title": "வேந்தர் மரபு - 28 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nவேந்தர் மரபு – 28\nவேந்தர் மரபு அடுத்த அத்தியாயம் உங்களுக்காக\nவேந்தர் மரபு – 28\nஉள்ளம் குழையுதடி கிளியே – 12\nஉள்ளம் குழையுதடி கிளியே – 11\nஉள்ளம் குழையுதடி கிளியே – 10\nஉள்ளம் குழையுதடி கிளியே – 9\nஇனி எந்தன் உயிரும் உனதே – 20\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (20)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (26)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 10\nJohnson on இனி எந்தன் உயிரும் உனதே…\nsridevi on இனி எந்தன் உயிரும் உனதே…\nBselva on இனி எந்தன் உயிரும் உனதே…\nMarudah on இனி எந்தன் உயிரும் உனதே…\nSharads on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/Maithri-Civil-Society.html", "date_download": "2019-07-21T21:00:30Z", "digest": "sha1:CPOKQZNP734GWCPJ775MM6PFKWX5W2KC", "length": 11012, "nlines": 90, "source_domain": "www.tamilarul.net", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முஸ்லிம் சிவில் அமைப்பு பிரதிநிதிகளுடன் மைத்திரி சந்திப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலம��� சபை முஸ்லிம் சிவில் அமைப்பு பிரதிநிதிகளுடன் மைத்திரி சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முஸ்லிம் சிவில் அமைப்பு பிரதிநிதிகளுடன் மைத்திரி சந்திப்பு\nஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட சுமார் 40 முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, பைசர் முஸ்தபா, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன மற்றும் அரச அதிகாரிகளும் பதிற் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உள்ளிட்ட பாதுகாப்புத்துறை பிரதானிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டண�� கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/Rupavathi-Ketheeswaran.html", "date_download": "2019-07-21T21:00:08Z", "digest": "sha1:JIHGFBAYVCIRRZ2ZUDLBTLKQ2OXIWUGE", "length": 15240, "nlines": 100, "source_domain": "www.tamilarul.net", "title": "நந்திக்கடலில் மீன்பிடி தடை போடும் இராணுவ அரச கைக்கூலி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / நந்திக்கடலில் மீன்பிடி தடை போடும் இராணுவ அரச கைக்கூலி\nநந்திக்கடலில் மீன்பிடி தடை போடும் இராணுவ அரச கைக்கூலி\nமுல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் விழா தொடர்பான கலந்துரையாடல் இன்று (16) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.\nமுல்லைத்தீவு மாவட்ட செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், இராணுவப் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகள், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.\nஇக் கலந்துரையடலில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இம்முறை பொங்கல் விழாவில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் முக்கியமான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nகலந்துரையாடலின் முடிவில், மாவட்ட செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.\nவருடந்தோறும் நடைபெறுகின்றதான வற்றாப்பளை அம்மன் ஆலயத்தினுடைய பொங்கல் நிகழ்வு இம்முறையும் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாட்டில் ஏற்பட்டிருக்கின்றதான பாதுகாப்புச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பொங்கல் விழாவிற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருக்கின்றது.\nஆலய பரிபாலன சபையினருடன் பேசி, பாதுகாப்புத் தரப்பினரின் ஆலோசனைகளின் பிரகாரம் சில விடயங்களை இந்த வருடம் நாங்கள் தவிர்ப்பதற்காக எண்ணியுள்ளோம்.\nதூக்குக்காவடிகள், இம்முறை உள்ளே கொண்டு வராமல் இருப்பதற்காக நாங்கள் மக்களுக்கு ஆலோசனை வழங்குகின்றோம். எனவே தூக்குக்காவடிகளை நிறுத்துமாறும், வாகனங்கள் செல்வதற்கான பாதைகளில் கூட சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.\nவழக்கமாக விசேடமான அதிதிகள் வருவதற்கான பாஸ் கொடுக்கின்ற நடைமுறைகள் இருந்திருக்கின்றன. இம்முறை அவ்விதமான நடைமுறை எதுவும் இல்லை. எனவே வாகனங்களை நிறுத்த வேண்டிய இடங்களில் நிறுத்திச் செல்லவேண்டும்.\nவற்றாப்பளை ஆலயத்தை அண்டியிருக்கின்ற நந்திக்கடல் பகுதியில் 2 கிலோ மீற்றர் தூரத்திற்குட்பட்ட இடத்தில் மீன்பிடி எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதிவரை தடைசெய்யப்பட்டுள்ளது.\nவழக்கமாக ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்கு முதல் நாளும் மறு நாளும் இறைச்சிக்கடை மற்றும் மதுபானக் கடைகள் என்பன முல்லைத்திவு மாவட்டத்திலே மூடுவது வழக்கம். இம்முறையும் 19ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரைக்கும் மூடுவதற்கு எண்ணியிருக்கின்றோம்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவ���்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2016-sep-07", "date_download": "2019-07-21T21:56:15Z", "digest": "sha1:HQOCXVON3KYLMYOAST4CFMOYZMT3YMRN", "length": 7669, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 7-September-2016", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஞானதேசிகன் சஸ்பெண்ட்... பின்னால் இருக்கும் சஸ்பென்ஸ்\nஅனல் பறந்த சபையில் சில ஐஸ்கிரீம் தருணங்கள்\n100 நாள் ஆட்சி... 110 காட்சி\nசிறுவாணி தண்ணீர்... சிந்தப்படும் கண்ணீர்\nபெரிய மடாதிபதி ரெண்டு கல்யாணம் - சின்ன மடாதிபதி ஒரு கல்யாணம்\nஜெயங்கொண்டம் நகராட்சி... பயம் கொண்ட மக்கள்\nமோடி அரசை எதிர்த்து 22 கோடி பேர் ஸ்டிரைக்\nமிஸ்டர் கழுகு: ஞானதேசிகன் சஸ்பெண்ட்... பின்னால் இருக்கும் சஸ்பென்ஸ்\nஅனல் பறந்த சபையில் சில ஐஸ்கிரீம் தருணங்கள்\n100 நாள் ஆட்சி... 110 காட்சி\nசிறுவாணி தண்ணீர்... சிந்தப்படும் கண்ணீர்\nமிஸ்டர் கழுகு: ஞானதேசிகன் சஸ்பெண்ட்... பின்னால் இருக்கும் சஸ்பென்ஸ்\nஅனல் பறந்த சபையில் சில ஐஸ்கிரீம் தருணங்கள்\n100 நாள் ஆட்சி... 110 காட்சி\nசிறுவாணி தண்ணீர்... சிந்தப்படும் கண்ணீர்\nபெரிய மடாதிபதி ரெண்டு கல்யாணம் - சின்ன மடாதிபதி ஒரு கல்யாணம்\nஜெயங்கொண்டம் நகராட்சி... பயம் கொண்ட மக்கள்\nமோடி அரசை எதிர்த்து 22 கோடி பேர் ஸ்டிரைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.windowskeybank.com/ta/", "date_download": "2019-07-21T21:07:35Z", "digest": "sha1:NY2LDOXC3JDGTGMFTVHJWJZSNUUH5ORB", "length": 8380, "nlines": 190, "source_domain": "www.windowskeybank.com", "title": "விண்டோஸ் 10, விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1, அலுவலக 2016, விண்டோஸ் செவர் 2012 - டி.கே.", "raw_content": "\nஅலுவலகம் 2019 இங்கே உள்ளது\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2019 முகப்பு ...\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2019 முகப்பு ...\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2019 முகப்பு ...\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2019 Profe ...\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 சார்பு ஆர் ...\nமை���்ரோசாப்ட் ஆபிஸ் முகப்பு மற்றும் B ...\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 7 கூறுகிறார்கள் ...\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2016 Profe ...\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் மொத்த\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் மொத்த: விண்டோஸ் 10, விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1, விண்டோஸ் சர்வர் 2016, விண்டோஸ் செவர் 2012, விண்டோஸ் செவர் 2008, விண்டோஸ் சர்வர், SQL, அலுவலக 2016, அலுவலக 2019, எக்ஸ்பாக்ஸ், அடோப் மற்றும் பல.\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nநாம் மென்பொருள் மற்றும் புத்திசாலி வன்பொருள் ஆர் & டி குழு உலகளாவிய விற்பனையானது 2010 முதல் நாம் மைக்ரோசாப்ட் மதிப்புக் கூட்டப்பட்ட மறுவிற்பனை, மைக்ரோசாப்ட் அரசு மற்றும் கல்வி மறுவிற்பனை, மைக்ரோசாப்ட் கல்வி டீலர் மற்றும் மைக்ரோசாப்ட் ஓ.ஈ.எம் சிஸ்டம் பில்டர் அங்கீகரிக்கப்படவில்லை உறுதியுடன் செயல்பட்டு வருகின்றன என்று டி.கே. வயர்லெஸ் டெக்னாலஜி கார்ப்பரேஷன் ஆகியவையாகும். எளிதாக உலகளாவிய நிறுவனம் / அமைப்பு ஒரு போட்டிக்கு விலையில் வணிக மென்பொருள் வாங்க செய்யும் கவனம்.\nஎங்கள் நிறுவனம் / வணிக வாய்ப்பை:\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் மொத்த: விண்டோஸ் 10, விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1, விண்டோஸ் சர்வர் 2016, விண்டோஸ் செவர் 2012, விண்டோஸ் செவர் 2008, விண்டோஸ் சர்வர், SQL, அலுவலக 2016, அலுவலக 2019, எக்ஸ்பாக்ஸ், அடோப் மற்றும் பல.\nமென்பொருள் ஓ.ஈ.எம்: விருப்ப மென்பொருள் மொழி, விருப்ப டிவிடி, விருப்ப CoA ஸ்டிக்கர்கள், அமைப்பு திட்டங்கள் மற்றும் பல.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17142-muslim-father-seeks-security-for-daughters.html", "date_download": "2019-07-21T21:55:10Z", "digest": "sha1:A7HRNXU6HGFSSZU6GPRBXUIMZIW3BNOJ", "length": 9712, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "என் மகள்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்- முஸ்லிம் தந்தையின் குமுறல்!", "raw_content": "\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nஎன் மகள்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்- முஸ்லிம் தந்தையின் குமுறல்\nமீரட் (28 ஜூன் 2018): எனது நான்கு மகள்களுக்கு பாதுகாப்பு தாருங்கள் என்று உத்திர பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் தந்தை ஒருவர் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்து���்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுகுறித்து அந்த தந்தை எழுதியுள்ள கடிதத்தில், தனது மகள்களுக்கு முறையே 12,14,16 மற்றும் 17 வயதாகின்றது. கடந்த சில மாதங்களாக சில இளைஞர்கள் அவர்களை துன்புறுத்தல் செய்வதாகவும், இது நாளுக்கு நாள் அது அதிகரித்து வருவதாகவும், அவரவர் குடும்பங்களில் எச்சரித்தும் பயனில்லை எனவும், சில சமயங்களில் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து அட்டூழியம் செய்வதாகவும், இதன் காரணமாக தன் மகள்களை அருகிலுள்ள மதரசாவிற்கு கூட அனுப்புவதை தாம் நிறுத்திவிட்டதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் பலனில்லை என கூறப்படுகிறது. போலீசும் அந்த தந்தையிடமிருந்து புகார் வந்ததை ஒப்புக் கொண்டுள்ளது.\nபெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் இந்தியா முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.\n« லஞ்சம் கிடைக்காததால் கோபம் - காய்கறி கடைக்கரர் மீது போலீஸ் பொய் வழக்கு முஸ்லிமாக மாற மறுத்த பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவு முஸ்லிமாக மாற மறுத்த பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவு\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் கதறல்: வீடியோ\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்…\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nகா��்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்…\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-21T21:00:15Z", "digest": "sha1:CABY4GCAE4T7ZJYMUUCU3YJZMMCDHQ2H", "length": 25533, "nlines": 122, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சட்டம் யார் கையில்? - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக தலைவர்களுக்கு 9 மாதங்களில் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nமாடுகளை திருடியதாக எழுந்த சந்தேகம்: கொலைவெறி தாக்குதலால் 3 பேர் பலி\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாஸி கைது\nதமிழக பள்ளிகளில் வருகைப்பதிவு கருவியில் தமிழுக்கு பதிலாக இந்தி\nகுல்பூஷன் ஜாதவுக்கு அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nஇந்தியை வளர்ப்பதற்கு 4 ஆண்டுகளில் ரூ. 219 கோடி செலவு\nமாட்டுக்கறி விவகாரம்: தாக்கப்பட்ட இளைஞர் மீதும் வழக்குப்பதிவு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nBy admin on\t April 27, 2015 கட்டுரைகள் சட்டம் தற்போதைய செய்திகள்\nமார்ச் 23 அன்று உத்தரபிரதேசத்தின் மீரட் வீதிகளில் சிலர் அமைதியாக தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து கொண்டிருந்தனர். மார்ச் 21 அன்று ஹாஷிம்புரா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக அவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். கலந்து கொண்டவர்களின் முகங்களில் விரக்தியும் ஏமாற்றமும் இருந்தன.\nமுப்பது வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட தனது கணவர் இக்பாலின் கறுப்பு வெள்ளை புகைப்படத்துடன் இதில் கலந்து கொண்டார் ஜெய்புன். மே 12,1987 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு செல்வதாக கூறிச் சென்ற இக்பால் மீண்டும் திரும்பவே இல்லை. அது புனிதமிக்க ரமலான் மாதத்தின் இறுதி ஜூம்ஆ. பெருநாளை எதிர்பார்த்து இருந்தவர்கள் பெருநõளை அடையவில்லை. இக்பாலை போன்று ஏறத்தாழ ஐம்பது முஸ்லிம்களை இழுத்துச் சென்றது பிரதேச காவல்படை. (கணூணிதிடிணஞிடிச்டூ அணூட்ஞுஞீ இணிணண்tச்ஞதடூச்ணூதூ கஅஇ) சிறுவர்கள், பெரியவர்கள் என்ற வயது வித்தியாசமின்றி இவர்களை இழுத்து சென்றனர்.\nஇழுத்துச் சென்றவர்களை அன்றிரவு பிரதேச காவல்படையின் வாகனத்தில் ஏற்றி காஸியாபாத்தின் ஹிண்டான் நதிக்கு கொண்டு சென்றனர். வாகனத்தில் இருந்தவர்களை இறங்குமாறு கூறி வரிசையாக நிற்க வைத்து கண்மூடித்தனமாக சுட்டனர். சுடப்பட்டவர்களை நதியில் தூக்கி வீசினர். மீதமுள்ளவர்களை முராத்நகரின் உயர் கங்கா கால்வாய்க்கு அழைத்துச் சென்றனர். முந்தைய கோரத்தை கண்டதால் இம்முறை எஞ்சியவர்கள் வாகனத்தை விட்டும் இறங்க மறுத்தனர். அதனால், அவர்களை வாகனத்தின் உள்ளேயே வைத்து சுட்டுக் கொன்றனர். பின்னர் கால்வாயில் வீசிச் சென்றனர்.\nதுப்பாக்கிச் சூடு சத்தத்தை கேட்டு சம்பவ இடங்களுக்கு வந்த காவல்துறையினரே இந்த கோரத்தை கண்டு அதிர்ந்து விட்டனர். மொத்தம் 42 முஸ்லிம்கள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். ஐந்து நபர்கள் மட்டும் உயிர் தப்பினர். உயிர் தப்பிய பாபுதீன் மற்றும் சுல்ஃபிகர் நாசர் ஆகியோருக்கு அப்போது வயது வெறும் பதினைந்து.\nவழக்கின் விசாரணை ஆரம்பித்து ஆமையை விட மோசமான வேகத்தில் சென்றது. மொத்தம் 19 பேர் குற்றவாளிகள் என்று கூறப்பட்டது. குற்றப்பத்திரிகை 1996ல் தான் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை செப்டம்பர் 2002ல் டெல்லிக்கு மாற்றப்பட்டது. என்றாவது ஒரு நாள் தங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு பயணம் செய்த வண்ணம் இருந்தனர். 27 ஆண்டுகள் நடைபெற்ற விசாரணை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. மொத்தம் 161\nசாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இடையே குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தப்பிப் பிழைத்த ஒருவரும் மரணித்தனர்.\nமார்ச் 21 அன்று தீர்ப்பை வாசித்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி சஞ்சய் ஜிண்டால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பதினாறு நபர்களையும் விடுதலை செய்தார். அப்படியென்றால் அந்த 42 முஸ்லிம்களையும் கொலை செய்தது யார் அந்த 42 நபர்களும் தங்களை தாங்களே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு கால்வாயிகளில் குதித்து விட்டார்கள் என்று சொல்கிறார்களா\nகணவனை இழந்த ஜெய்புன் ‘என்னிடம் உள்ள ஒரே ஆதாரம் முப்பது வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம்தான். இல்லையென்றால் இப்படி ஒரு மனிதன் வாழவே இல்லை என்று கூறினாலும் கூறுவார்கள்” என்று விரக்தியுடன் கூறுகிறார்.\nஇடைப்பட்ட இந்த 27 ஆண்டுகளில் காங்கிரஸ், பா.ஜ.க., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி என அனைவரும் உத்தரபிரதேசத்தை ஆட்சி செய்து விட்டனர். ஆனால், இந்த மக்களுக்கு நீதிதான் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் நியாயத்தை எதிர்பார்க்கும் கடைசி புகலிடமாக நீதிமன்றங்கள்தான் உள்ளன. ஆனால், இந்த நீதிமன்றங்களே இப்படி தீர்ப்பளித்தால் மக்களின் நிலை என்னவாகும்\nஇது ஏதோ விதிவிலக்கான அல்ல. இது தற்போது தொடர்கதையாக உள்ளது. போலி என்கௌண்டர் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களில் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர் என்பதுதான் தற்போதைய நிலையாக உள்ளது.\nசில வழக்குகளில் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் போக்கு நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது. மும்பை தாக்குதல் வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராகியவர் உஜ்வால் நிகாம். வழக்கு விசாரணை நடைபெறும்போது தினமும் பத்திரிகையாளர்கள் முன்தோன்றி பல ஆவேச கருத்துகளை கூறியவர். அஜ்மல் கசாப் சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் அப்பாஸ் கஸ்மியை தீவிரவாத வழக்கறிஞர் என்று அழைத்தவர். சாட்சிகளின் விசாரணை முக்கிய கட்டத்தில் இருக்கும்போது வழக்கை ஒத்திவைக்க கோரி அதில் வெற்றியும் கண்டவர்.\nவிசாரணை நடைபெறும் போது, ஒரு சமயம், “அஜ்மல் கசõப் தனக்கு பிரியாணி வேண்டும் என்று கேட்கிறான். சிறையில் கொடுக்கப்படும் உணவை உட்கொள்ள மறுக்கிறான்” என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். இது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘அப்பாவிகளை கொன்றவனுக்கு பிரியாணியா’ என்று அனைவரும் கொதித்தெழுந்தனர். இறுதியாக கசாப்பிற்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. நவம்பர் 2012ல் ரகசியமான முறையில் தூக்கில் ஏற்றப்பட்டான் கசாப்.\nஆனால், தற்போது உஜ்வால் நிகாம் ஒரு உண்மையை உதிர்த்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு கருத்தரங்கத்தின் போது பத்திரிகையாளர்களிடம் இவர் அந்த உண்மையை ஒப்புக்கொண்டார். “உண்மையில் கசாப் பிரியாணி ஏதும் கேட்கவில்லை. கசாப் மீது அனுதாபம் ஏற்படும் ஒரு நிலை ஏற்பட்டதால் அதனை மாற்றுவதற்கு நான்தான் இவ்வாறு கூறினேன்’ என்று கூறினார்” இந்த அரசு தரப்பு வழக்கறிஞர். எப்படி இருக்கிறது இவரின் வாதம்\nதேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த அப்ஸல் குருவிற்கு மரண தண்டனை வழங்கினார்கள். இப்போது மக்களின் சிந்தனை போக்கை மாற்றுவதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் பொய் கூறியுள்ளார். ஆனால், துரதிஷ்டவசமாக சில ஊடகங்களை தவிர்த்து வேறு யாரும் இந்த செய்தியை கண்டு கொள்ளவே இல்லை. பொய் உரைத்த அரசு வழக்கறிஞருக்கு என்ன தண்டனை என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை. இதேப்போன்று இன்னும் எத்தனை வழக்குகளில் இவர் எத்தனை பொய்களை கூறினாரோ\nஜனநாயகத்தின் தூணான நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், இந்த நீதித்துறையோ இன்று சிலரின் கட்டளைகளுக்கு ஏற்பவும் சிலரின் ஆசைகளுக்கு ஏற்பவும் ஆட்டுவிக்கப்படுகிறது என்பதுதான் கசப்பான உண்மை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இந்த கட்டுகளில் இருந்து நீதித்துறை காப்பாற்றப்பட வேண்டும். இல்லையென்றால், ஒடுக்கப்பட்ட மக்களை நீதித்துறையை கொண்டே ஒடுக்கும் மோசமான நிலை நமது நாட்டில் மேலோங்கிவிடும். அது ஜனநாயக மரபுகளை போற்றும் நமது நாட்டிற்கு அழகல்ல.\n(ஏப்ரல் 2015 இதழில் வெளியான கட்டுரை)\nTags: உஜ்வால் நிகாம்ஏப்ரல் 2015கசாப்மீரட்ரியாஸ்ஹாஷிம்புரா\nPrevious Articleநேபாளத்தை உலுக்கிய பூகம்பம்\nNext Article மஹாராஷ்டிரா முதல்வர் இஸ்ரேல் பயணம்\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nஅப்படி என நினைக்க தோணுகின்றது\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப���பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/secondpage.asp?fname=07010404&week=jul0104", "date_download": "2019-07-21T20:57:51Z", "digest": "sha1:MNLXL4NIM5S4D5BM7UVVH5OHNIISLZCD", "length": 26812, "nlines": 81, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது [Tamil eZine]", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித��தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டி��ம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009 ஆகஸ்ட் 06 2009 செப்டெம்பர் 10 2009 அக்டோபர் 29 09 நவம்பர் 19 2009 டிசம்பர் 31 2009\nமேட்ச் பிக்சிங் : சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளர்கள்\nகால்பந்து, கூடைப்பந்து போன்ற ஆட்டங்களில் அணியின் பயிற்சியாளர் (கோச்) மிக முக்கியமானவர். தன் அணியில் யார் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தில் விளையாட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதிலிருந்து, எப்பொழுது விளையாடிக் கொண்டிருக்கும் வீரரை வெளியே எடுத்துவிட்டு அவரிடத்தில் மாற்று வீரரை உள்ளே நுழைப்பது, எந்த நேரத்தில் டைம்-அவுட் கேட்பது என்பதைத் தீர்மானிப்பது, எதிரணியைத் தோற்கடிக்க எந்த மாதிரியான வியூகங்களை அமைப்பது என்பதை வெளியிலிருந்தே சைகைகளால் காண்பிப்பது, முழு ஆட்டத்திலும் முழுமையாக ஈடுபட்டிருப்பது, தோல்வியடந்தால் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது, ஜெயிப்பது போலிருந்தால் பக்கத்தில் இருப்பவரைக் கட்டிப் பிடித்து முத்தமிடுவது, இன்னும் சற்றே வெறி பிடித்தவராயிருந்தால் தன் அணியில் நட்சத்திர ஆட்டக்காரருக்கு ரெட் கார்டு கிடைத்துவிட்டால் நடுவரை அடித்துத் துவம்சம் செய்வது என்று இந்தப் பயிற்சியாளர்கள் ஆட்டத்தில் நீக்கமற நிறைந்துள்ளனர்.\nஆனால் சிறிதுகாலம் முன்னர் வரை கிரிக்கெட்டில் பயிற்சியாளர்கள் என்றால் யாரென்றே வெளியே பெயர் தெரியாமல் இருந்தது. அதுவும் இந்திய கிரிக்கெட் அணியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.\nமுதன்முதலில் சர்வதேச கிரிக்கெட்டில் 'சூப்பர் கோச்' என்று பெயர் பதித்தவர் பாப் வுல்மர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இந்தியாவில் பிறந்தவர் இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாடியவர். சுமாரான ஆட்டக்காரர்தான். 19 டெஸ்டு போட்டிகளில் விளையாடி சராசரியாக 33.09 ஓட்டங்கள் எடுத்தவர். இவர் தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக 1994இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். தென்னாப்பிரிக்க அணியில் பல திறமை மிக்க ஆட்டக்காரர்கள் இர���ந்தனர். ஆனால் யாரும் சூப்பர் ஹீரோக்கள் கிடையாது. அணித்தலைவர் ஹன்சி குரோன்யேவுடன் இணைந்து வுல்மர் தென்னாப்பிரிக்க அணியை ஒரு தலைசிறந்த ஆயுதப்படை போல மாற்றினார். கிரிக்கெட் உலகில் கணினியை முதன்முதலில் பயன்படுத்தியவர் இவர்தான். கணினியில் எதிரணி வீரர்களின் பலம், பலவீனம் ஆகியவற்றைக் குறித்து வைத்துக்கொண்டு அதனை தன் வீரர்களிடம் காட்டிக்கொடுத்து, எதிராளிகளின் பலவீனத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அவர்களை ஆடுகளத்தில் சீக்கிரம் அவுட்டாக வைத்தார். ஃபீல்டிங் என்பது மிக முக்கியமானது என்பதை நிலைநாட்டினார். அதற்கெனத் தனிப்பயிற்சி கொடுத்தார். இவரது காலத்தில்தான் தென்னாப்பிரிக்காவும், ஜாண்டி ரோட்ஸும் உலகப் பிரசித்தி பெற்ற பந்துத் தடுப்பாளர்களாக மின்னினர். இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் அணிகளில் வார்விக்ஷயர் என்னும் அணியின் கோச்சாகவும் பணியாற்றி, சுமாரான ஒரு அணியை பல பரிசுக் கோப்பைகளைப் பெற வைத்தார்.\nசில காலம் ஐசிசி இரண்டாம் கட்ட அணிகளின் (ICC associate member countries) தரத்தை உயர்த்துவதற்கான நிர்வாகியாக சில காலம் பணியாற்றினார். இப்பொழுது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலகிலேயே பாகிஸ்தானின் கோச்சாக இருப்பதைப் போல பாவப்பட்ட ஜென்மம் யாரும் கிடையாது. பாகிஸ்தான் அணி மிகவும் திறமை வாய்ந்தது. ஆனால் இவர்கள் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து விளையாடுவது ஒருபொழுதும் கிடையாது. அவ்வப்போது இம்ரான் கான் போன்ற தலை சிறந்த வீரர்களின் அணித்தலைமையில் பிரகாசிப்பார்கள். மற்ற நேரமெல்லாம் குடுமிப்பிடி சண்டைதான். மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வது, அவ்வப்போது யாராவது ஒருவர் மற்றவர்களெல்லாம் காசு வாங்கிக்கொண்டு ஆட்டத்தில் தோற்கிறார்கள் என்று புகார் சொல்வது, டீம் ஸ்பிரிட் என்றால் கிலோ என்ன விலையென்று கேட்பது - இதுதான் பாகிஸ்தான் அணி. கடந்த ஐந்து வருடங்களில் பத்து முறையாவது பயிற்சியாளரை மாற்றியிருப்பார்கள். அதில் ஜாவீத் மியாந்தாத் மட்டுமே நாலு முறையாவது மீண்டும் மீண்டும் வந்திருப்பார். ரிச்சர்ட் பைபஸ் (மற்றுமொரு தென்னாப்பிரிக்க சூப்பர் கோச்) இரண்டு முறை என்று. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அடுத்து எப்பொழுது கலைக்கப்படும், யார் தலைவராக வருவார்கள் என்று ��ாருக்கும் தெரியாது. [அந்நாட்டின் பிரதம மந்திரிக்கே இதுதான் நிலைமை...] பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எப்பொழுது பார்த்தாலும் அணித்தேர்வில் தலையிட்டுக் கொண்டிருக்கும். இந்த அணியையும் வுல்மர் மாற்றிக் காட்டினாரென்றால் அவர் உண்மையிலேயே சூப்பர் கோச்தான்\nஸ்ரீலங்காவில் பிறந்து, ஆஸ்திரேலியாவிற்காக விளையாடிய டாவ் வாட்மோர் மற்றுமொரு சூப்பர் கோச். இவர் வுல்மரை விட மோசமான கிரிக்கெட் வீரர். ஏழு டெஸ்டுகளில் சராசரியாக 22.53 ஓட்டங்கள் எடுத்தவர். ஸ்ரீலங்கா அணியின் கோச் ஆனார். அந்த அணியை தலைகீழாக மாற்றினார். உலகக் கோப்பை 1996ஐ வெல்லக் காரணமாயிருந்தார். மிக அருமையான பயிற்சியாளர். சுமாரான டீமை எப்படி உலக சாம்பியனாக்கினார் என்பது உலகையே அதிசயிக்க வைத்தது. இப்பொழுது பங்களாதேஷின் கோச்சாக உள்ளார். இங்கும் இவரது முழுத் திறமைக்குமான சவால் உள்ளது. பங்களாதேஷ் புது அணி. வரிசையாகத் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்திருக்கும் அணி. அங்கும் அரசியல்வாதிகளால் கிரிக்கெட்டில் குளறுபடிதான். வாட்மோரின் பணியை கூர்ந்து கவனிக்க வேண்டும்.\nதற்போதைய ஆஸ்திரேலிய அணியின் கோச் ஜான் பூஷணன் மேற்சொன்ன இரண்டு பேர்களையும் போன்றவரே. இவர் வாழ்க்கையில் ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடியதில்லை ஆனால் 1999 முதல் ஆஸ்திரேலியாவின் கோச் பதவியில் இருந்து ஸ்டீவன் வா தலைமையிலான அணி உலக சாம்பியன்களாக இருக்க முக்கியக் காரணமானவர்.\nஇந்தியாவில் பயிற்சியாளர் நிலை எப்படி இருந்து வந்தது இந்திய கிரிக்கெட் வாரியத்தில் உள்ள மற்ற பதவிகளைப் போல இங்கும் வட்டார சமரசங்களே நிகழ்ந்து வந்தன. போனமுறை வடக்கிலிருந்து ஓர் ஆள் வந்தாரா இந்திய கிரிக்கெட் வாரியத்தில் உள்ள மற்ற பதவிகளைப் போல இங்கும் வட்டார சமரசங்களே நிகழ்ந்து வந்தன. போனமுறை வடக்கிலிருந்து ஓர் ஆள் வந்தாரா அடுத்த வருடம் தெற்கோ, மேற்கோ ஒருவரைப் பிடிப்போம் என்றே நடந்து கொண்டனர். ஆனால் AC முத்தையா வாரியத் தலைவராக இருந்தபோது வெளியாள் ஒருவரை - திறமையான புரொஃபஷனல் ஒருவரை - கொண்டுவர முயற்சி செய்தனர். 2000த்தில் நியு ஜிலாந்தின் ஜான் ரைட்டை வேலைக்கு நியமித்தனர். அப்பொழுது இந்திய முன்னாள் வீரர்கள் பலருக்கு மிகவும் வருத்தம். இவ்வளவு பேர் இருக்கிறோம், வெளிநாட்டான் எதற்கு என்று குரலெழுப்ப ஆரம்பி���்தனர். எங்கு சறுக்குவார், ஆளை ஒழித்துக் கட்டலாம் என்று அடுத்து வந்த நிர்வாகமும் முயன்றது. ஆனால் ஜான் ரைட் இதையெல்லாம் கண்டு மனம் சலிக்கவில்லை. கடமையைச் செய்வோம், பலனை எதிர்பாராது என்று கீதை வழியில் நடந்தார். சிறிதும் பொறுப்புணர்ச்சியும், கட்டுப்பாடும் இல்லாத இந்திய அணிக்கு பொறுப்பினையும், தங்களால் வெல்ல முடியும் என்ற எண்ணத்தையும் கொண்டுவந்தார். பயிற்சியினைக் கடுமையாக்கினார். ஓர் அணியாக இணைந்து விளையாட வைத்தார்.\nஇன்று அத்தனை வீரர்களுமே ஜான் ரைட்டின் பங்களிப்பை முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். புரளி பேசிய முன்னாள் \"வீரர்கள்\" வாயடைத்துப் போயுள்ளனர். இந்திய மாஜிக்கள் சற்றே தங்கள் உழைப்பை அதிகமாக்க வேண்டும். இந்தியாவில் திறமையான, சர்வதேச தரத்திலான பயிற்சியாளர்களே இல்லையா என்ற கேள்வி எழலாம். பதில் வருத்தம் தரக்கூடியது. இல்லை. சந்தீப் பாடில் கென்யாவின் பயிற்சியாளராக இருந்தவர். நிச்சயம், இப்பொழுதைக்கு இவர் பெயரைத்தான் முன்னால் வைக்க வேண்டும். கிருஷ் ஸ்ரீக்காந்த் இளம் அணியினரிடையே (U-19, India-A) மிகவும் பாராட்டைப் பெற்றவர். ஆனால் unorthodox. இப்பொழுது கோச்சிங்கில் முழு மூச்சுடன் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. இவர்கள் இருவர் பெயரைத் தவிர சொல்லிக்கொள்ளுமாறு வேறு எந்தப் பெயரும் இல்லவே இல்லை. மிகச் சிறந்த ஆட்டக்காரரான கபில்தேவ் - மிக மோசமான, உதவாக்கரை கோச்சும் கூட.\nஜான் ரைட்டுக்குப் பிறகு யார் என்ற கேள்வி எழும்போது நாலைந்து இந்திய பயிற்சியாளர்கள் வரிசையில் வந்து நிற்பார்கள் என்று நம்புவோம். அப்படி யாரும் கிடைக்கவில்லையென்றால், வெட்கப்படாமல் வெளி நாட்டவர் யாரையாவது தேட வேண்டியதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/vijayakanth-and-sarathkumar-political-parties-alliance-118091100005_1.html", "date_download": "2019-07-21T21:42:01Z", "digest": "sha1:DRUBLTYH5W4CY23B7CVK632HSXADDG4E", "length": 8498, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "பாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்த்-சரத்குமார் கட்சிகள் கூட்டணியா?", "raw_content": "\nபாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்த்-சரத்குமார் கட்சிகள் கூட்டணியா\nசெவ்வாய், 11 செப்டம்பர் 2018 (08:30 IST)\nபாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணிக்காக ஆலோசனை செய்து வருகின்றன. திமுக���ும் அதிமுகவும் கூட்டணிக்கான காய்களை நகர்த்தி வரும் நிலையில் இந்த இரு கட்சியுடனும் கூட்டணி சேராத கட்சிகள் புதிய அணியை உருவாக்க முயன்று வருகின்றன.\nஇந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவாதாக விஜயகாந்த் மற்றும் சரத்குமார் கட்சிகள் அறிவித்துள்ளன. ஆனால் விஜயகாந்தின் தேமுதிக கட்சியின் தலைமையில் ஒரு புதிய கூட்டணி இந்த பாராளுமன்ற தேர்தலில் அமையும் என தெரிகிறது.\nஇந்த நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் சம்மதித்தால் கூட்டணி அமைக்க தயார் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். திருத்தணியை அடுத்த கனகம்மாசச்திரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். இந்த இரு கட்சிகளும் வரும் தேர்தலில் கூட்டணி அமைக்குமா\nதெருவில் தூக்கி வீசப்பட்ட குழந்தையை கடித்து குதறிய நாய் \nஎந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் - நிஜ சம்பவம்\nஅத்திவரதர் பக்தர்களுக்கு ஓர் இனிய செய்தி…\nபகலில் தூங்கக் கூடாது என கூறுவது ஏன் தெரியுமா...\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது\n தெலங்கானா டெல்லிக்கு அடிமை அல்ல\nமிரட்டி பார்க்கிறார்கள் ; பயப்படப்போவதில்லை : எடப்பாடி பழனிச்சாமி ரியாக்‌ஷன்\nபாஜகவின் சவாகசமே வேண்டாம் - தெறித்து ஓடும் தேவகவுடா\nவிஜயகாந்த் மீண்டும் வர வேண்டும் - ஸ்டாலின் வாழ்த்து\nசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்\nரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன\nசூர்யாவின் சமூகப்பணியில் அன்னை தெரசாவின் சாயல்: வைகோ பாராட்டு\nதங்க.தமிழ்ச்செல்வனை தூண்டில்போட்டு பிடித்தோம்: இணைப்பு விழாவில் முக ஸ்டாலின் பேச்சு\nகணவருடன் தகராறு ஏற்பட்டதால் தூக்கு போட்டுக்கொண்ட பெண்.. சாவில் மர்மம் உள்ளதா\nஹிட்லர் கொலை முயற்சி…ஜெர்மன் அதிகாரியின் சிலிர்க்க வைக்கும் கதை\nஅடுத்த கட்டுரையில் பெட்ரோல் விலை ரூ.55, டீசல் விலை ரூ.50: மத்திய அமைச்சர் அறிவிப்பு\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2013/06/", "date_download": "2019-07-21T22:26:10Z", "digest": "sha1:OEX74B7Q5JXBI4HMWEUGWZQ56GR6D2VG", "length": 21128, "nlines": 330, "source_domain": "senkodi.wordpress.com", "title": "ஜூன் 2013 – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nமுகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1\nசல்மான் ருஸ்தி என்றொரு அற்பவாத ஆங்கில எழுத்தாளரை அறியாதவர்கள் குறைவு. தமிழில் வாசிக்கும் பழக்கமே இல்லாதவர்களைக் கூட ஆங்கில எழுத்தாளர் ஒருவரை மறக்க முடியாமல் நினைவில் வைத்திருக்க முடிந்திருக்கிறதென்றால் அதற்கு “சத்தானிக் வெர்ஸஸ்” எனும் நூலே காரணம். அதற்காகவே ஈரானின் கொமேனியால் மரண தண்டனை விதிக்கப்பட்டு இன்றுவரை அரசுகளின் தயவிலும், வெளிப்படையாக உலவ முடியாமலும் இருந்து வருகிறார். அப்படி என்ன தான் எழுதிவிட்டார் அவர் அந்த நூலில் இந்தியா உட்பட பல நாடுகள் அந்நூலுக்கு தடை விதித்திருப்பதால் … முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 17/06/2013 14/06/2013 by செங்கொடிPosted in இஸ்லாம்: கற்பனைக்கோட்டை, மத‌ம்குறிச்சொல்லிடப்பட்டது அரேபியா, அல்லா, அல்லாஹ், ஆண்டை, இந்திய வடிவம், இஸ்லாம், உஸ்ஸா, குரான், குர் ஆன், சட்டம், சமநீதி, சமூக மாற்றம், சமூகம், சல்மான் ருஸ்தி, சாத்தான் வேதம், தனியுடமை, பெண்கள், மனாத், முகம்மது, முதலாளித்துவம், முஸ்லீம், லாத், வர்க்கம். 28 பின்னூட்டங்கள்\nதிவ்யாவைச் சுற்றியும் அதற்கு வெளியிலும்\nதிவ்யா - இளவரசன் இவர்கள் மீண்டும் ஊடக வெளிசத்திற்கு வந்திருக்கிறார்கள். இளவரசன் தொடுத்திருந்த ஆட்கொணர்வு வழக்கில், தன் தாயாருடன் வாழ விரும்புவதாக திவ்யா கூறியதிலிருந்து செய்தி ஊடகங்கள் பேசித் தீர்த்துவிட்டன. திவ்யா தியாகம் செய்துவிட்டார் என்பதில் தொடங்கி அவர்களுக்கிடையே இருந்தது ஈர்ப்புக் கவர்ச்சி தானேயன்றிக் காதலல்ல என்று கண்டு பிடித்தது வரை கூறப்படுபவைகள் ஏராளம் ஏராளம். இப்படி பல வண்ணங்களில் கூறப்படுபவைகளை விட அவை திணிக்கும் கருத்தியல்களே கவனிக்க வேண்டியவை. முதலில் திவ்யா இளவரசன் கலப்பு … திவ்யாவைச் சுற்றியும் அதற்கு வெளியிலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 12/06/2013 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஆதிக்க சாதி, இளவரசன், ஓட்டு அரசியல், காடுவெட்டி குரு, காதல், சாதி வெறி, தர்மபுரி, தாக்குதல், திவ்யா, நாயக்கன் கொட்டாய், பா.ம.க., ராமதாஸ், வன்முறை, வான்னியன். 3 பின்ன��ட்டங்கள்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 30\n : பகுதி – 30 லெனினுக்கு பின் ஜனநாயக மத்தியத்துவத்தை ஸ்டாலின் மறுத்தாரா வர்க்கப் போராட்டத்தை மறுத்தாரா 1924 இல் லெனின் சக தலைவர்கள் பற்றி எழுதியதை, நாம் பார்ப்பது அவசியமாகும். ஸ்டாலினுக்கும், டிராட்ஸ்கிக்கும் இடையில் இருந்து வரும் முரண்பாட்டை பற்றி லெனின் சரியாக மதிப்பிடுகின்றார். இங்கு முரண்பாட்டில் இருவரின் பங்கையும் காண்பதுடன், இரண்டு தலைவர்களின் சிறப்பு மற்றும் குறைகளையும் காண்கின்றார். கட்சியின் ஒற்றுமையை முதன்மையாக கருதிய லெனின், … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 30-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 03/06/2013 01/06/2013 by செங்கொடிPosted in இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம், நூல்கள்/வெளியீடுகள்குறிச்சொல்லிடப்பட்டது அவதூறுகள், ஏகாதிபத்தியம், கம்யூனிசம், சோசலிசம், சோவியத் யூனியன், ஜனநாயகம், ட்ராட்ஸ்கியம், ட்ராட்ஸ்கிஸ்ட், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம், மார்க்ஸ், லெனின், ஸ்டாலின். பின்னூட்டமொன்றை இடுக\nபுதிய கல்விக் கொள்கை 2019க்காக மக்களை அழைக்காமல் யாருக்கும் தெரியாமல் கருத்துக் கேட்புக் கூட்டம்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..\nநான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nபுதிய கல்விக் கொள்கை வரைவ��� 2019\n« மே ஆக »\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/memes-on-tamilnadu-political-leaders-332114.html", "date_download": "2019-07-21T21:07:16Z", "digest": "sha1:4RP7IUB4KLN7LKA6E2ANI56ABG4R7A5V", "length": 13893, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாம்மா மின்னலு.. ஆனா உங்கப்பா கட்சியில மட்டும் சேர்ந்துடாத...! | memes on tamilnadu political leaders - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n3 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\n39 min ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\n1 hr ago செஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை\n1 hr ago கர்நாடக அரசியலில் பரபரப்பு.. அரசை தக்க வைக்க போராட்டம்.. இன்று காங். எம்எல்ஏக்கள் கூட்டம்\nMovies Bigg Boss 3 அது எப்படி கமலை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்��னு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாம்மா மின்னலு.. ஆனா உங்கப்பா கட்சியில மட்டும் சேர்ந்துடாத...\nஅரசியலில் நானும் குதிக்கப் போகிறேன்- வரலட்சுமி சரத்குமார்- வீடியோ\nசென்னை: கமல் பேசுவது பெரும்பாலும் புரியும், ஆனா புரியாது ரகம். அந்தவகையில் தனது வெற்றிப்படமான தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அதே பெயர் இல்லை என அவர் கூறியிருப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇது ஒருபுறம் இருக்க, ரஜினி, கமல், விஷால், விஜய் வரிசையில் வரலட்சுமியும் அரசியல் குதிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே அவரது அப்பா தனியாக கட்சி நடத்தி வரும் நிலையில் வரலட்சுமியின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது அப்பாவின் கட்சியிலேயே சேர்வாரா, அல்லது தனிக்கட்சி ஆரம்பிப்பாரா என்பது தான் மக்கள் மனதில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி.\nஇப்படியாக நேற்று நம் கண்ணில் பட்ட சில பேட்டிகளை வைத்து உருவாக்கப்பட்ட ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...\n[உலகிலேயே ''MeToo'' பற்றி அதிகம் படித்தது இந்தியர்கள்தான்.. முதலிடம் பிடித்த இந்திய நகரம் எது\nவனி அக்கா.. அடுத்த ஆட்டத்தை ஆரம்பிச்சுடுச்சு.. இனி சரவணன் ஹவுஸ் தான் டார்கெட்\nவனிதா லோக்கல்னா... மீரா தர லோக்கலாம்.. இனிமே தான் தரமான சம்பவங்கள் இருக்காம்\nஉலக கோப்பை பைனல்.. இந்திய ரசிகர்கள் அறிவே அறிவு.. கலக்கும் மீம்ஸ்\nஅட இந்த வனிதா, பிக் பாஸை சாப்பிடக்கூட விடாது போலயே\nநீ கொலை செஞ்சதைகூட மன்னிச்சுடலாம். ஆனா...\nஇருக்கு.. சேரன் சாருக்கு வனிதாகிட்ட இருந்து தரமான சம்பவம் இருக்கு\nசும்மாவே அந்தப்புள்ள கோபக்காரி.. நிஜமாவே அதை கொலைகாரி ஆக்காம விட்டா சரி\nஎல்லாத்துலயும் முதல்ல வர்றது தான் அந்தம்மாவுக்கு பிடிக்கும் போல...\nஒரு கேக் துண்டுக்கு ஆசைப் பட்டு இப்டி வசமா மாட்���ிக்கிட்டீங்களே மக்கா\nஅடப்பாவி ரைட்ல இண்டிகேட்டரைப் போட்டுட்டு, லெப்ட்ல கையைக் காட்டிட்டு ஸ்ட்ரைட்டா போய்ட்டியே\nஅவ செருப்பு பிஞ்சா, தைச்சுட்டுப் போறா.. உனக்கென்னமா கவலை\nநல்லவேளை நாய் வேஷம் போடச் சொன்னவரு, நாய் மாதிரியே வாயிலதான் எலும்பை எடுக்கணும்னு சொல்லலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmemes ministers tamil மீம்ஸ் தமிழ் அமைச்சர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/prisoner-attempts-escape-jail-through-the-toilet-got-stuck-244107.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T21:42:24Z", "digest": "sha1:MUKK4QITKUGZJHPTSGOLJJFYPPDJ2OVM", "length": 15487, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறையில் கழிவறை மூலம் தப்ப நினைத்து கோப்பைக்குள் சிக்கிய கைதி... வைரல் வீடியோ! | Prisoner attempts to escape jail through the toilet and got stuck - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nசிறையில் கழிவறை மூலம் தப்ப நினைத்து கோப்பைக்குள் சிக்கிய கைதி... வைரல் வீடியோ\nபிரேசில்லா: பிரேசில் நாட்டில் சிறையிலிருந்து தப்ப நினைத்து கழிவறைக்குள் சிக்கிக் கொண்ட கைதியை மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.\nசிறைக்குள் இருந்து கைதிகள் விதவிதமான முறைகளில் தப்பிக்க முயற்சிப்பதை நாம் சினிமாக்களில் பார்த்திருப்போம், நிஜத்திலும் கதைகளாகக் கேட்டிருப்போம். ஆனால், அவர்களில் இருந்து வித்தியாசமாக சிந்தித்து சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார் பிரேசில் கைதி ஒருவர்.\nஆனால், கடைசியில் உடம்பெல்லாம் மனிதக் கழிவுகள் அப்பிய நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார். அதுவும் சாதாரணமாக அல்ல போராடி.\nஇந்தச் சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது. ஆனால், எந்தச் சிறை என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. யாரால் எப்படி இந்தக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டது என்பது கு��ித்தும் விபரம் இல்லை.\nசிறையில் இருந்து தப்பிக்க முடிவு செய்த கைதி ஒருவர், கழிப்பறை மூலம் வெளியேற முயற்சித்துள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக இடையில் அவர் சிக்கிக் கொண்டார்.\nஅவரது நல்ல நேரம் விரைந்து வந்த மற்ற கைதிகள் அவரது காலைப் பிடித்து வெளியே இழுத்துக் காப்பாற்றியுள்ளனர். இந்தக் காட்சிகள் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகழிப்பறை மூலம் தப்பிக்க முயன்றதால் அவரது உடல் முழுவதும் மனிதக் கழிவுகள் அப்பிக் கொண்டன. இதில் திட்டம் நிறைவேறாமல் பரிதாபமாக அவர் நிற்கும் காட்சிகளும் இந்த வீடியோவில் உள்ளது.\nசில நாட்களுக்கு முன்னர் வெளியான இந்த வீடியோவை இதுவரை 7 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.\nபொழப்பு நாறிப் போச்சுங்கிறது இதுதான் போல\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n18 ஆண்டுகளில் 40 லட்சம் மரங்கள்.. வறண்ட நிலத்தை பசுமை வனமாக மாற்றிய பிரேசில் தம்பதி\nமூக்கை துளைத்த உணவின் வாசம்... ஊருக்குள் விருந்துக்கு வந்த அனகோண்டா... வைரல் வீடியோ\nபிரேசிலில் அணை உடைந்து விபத்து.. 121 பேர் பலி... 200க்கும் அதிகமானோர் மாயம்\n300 பெண்களையா.. நானா.. சேச்சே.. அது ஆவிகளோட வேலை.. \"அப்பாவி\"கள் மீது பழியை போடும் பிரேசில் மதபோதகர்\nமிகா சிங்குக்கு வேற வேலையே இல்லையா.. மறுபடியும் பாலியல் வழக்கில் சிக்கி கைது\nஓங்கிய பெரும் காடு.. அதன் நடுவே.. ஒரே ஒரு மனிதன்.. ஜானை விடுங்க, இவரைத் தெரியுமா\nபிரேசில் தேர்தலில் போல்சனாரூ வெற்றி: இனவெறி, வன்புணர்வுக் கருத்துகளை பேசியவர்\n106 பாக்கெட்டுகளை விழுங்கி போதை பொருள் கடத்திய பெண்.. டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு\nஉலகப் பார்வை: பிரேசில் தீவு: 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை\nஆழமான ஏரிக்குள் விழுந்த நாய்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பிரேசில் அதிபரின் மனைவி\nஇந்திய உச்சநீதிமன்றத்தின் இணையதளமும் காலி.. வேலையை காட்டிய பிரேசில் ஹேக்கர்கள்\nஐஸ்கட்டியால் ஆன வியாழனின் நிலா ‘யூரோப்பா’வில் உயிரினங்கள் வாழ முடியும்.. ஆய்வில் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசிசிலி தீவில் வெடித்து சிதறிய மவுண்ட் எட்னா எரிமலை.. 2 முக்கிய விமான நிலையங்கள் மூடல்\nநீங்கள் அபாய கட்டத்தை நெருங்கி விட்டீர்கள்.. ஜாக��கிரதை.. பாஜகவிற்கு மமதா கடும் எச்சரிக்கை\nபாக்., பிரதமர் இம்ரான்கானை கலாய்க்கும் நெட்டிசன்கள்... காரணம் அமெரிக்கா தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/us-declared-emergency-in-information-technology-department-350631.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T21:51:52Z", "digest": "sha1:X7OXZACJ3R5CWRGVC4ENAQK64TEBBPY5", "length": 18094, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்க தகவல் தொழில்நுட்ப துறையில் 'எமர்ஜென்சி'.. ட்ரம்ப் அதிரடி.. சீனாவுக்கு குறி? | US declared Emergency in Information technology department - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்க தகவல் தொழில்நுட்ப துறையில் எமர்ஜென்சி.. ட்ரம்ப் அதிரடி.. சீனாவுக்கு குறி\nவாஷிங்டன்: அமெரிக்க தொழில்நுட்ப துறையில் அதிபர் ட்ரம்ப் அவரச நிலையை பிரகடனப்படுத்தி உத்தரவிட்டுள்ளார்.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பொருளாதாத்துறையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இரு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு இறக்குமதி வரியை உயர���த்தி வருகின்றன.\nஇதற்கான பதற்றமே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொழில்நுட்ப துறையில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.\nஇதுதான் திட்டம்.. ஸ்டாலினின் பிளான்படி நடக்கும் எதிர்க்கட்சிகள்.. தேசிய அளவில் கவனம் பெறும் திமுக\nசீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைதொடர்பு நிறுவனமான ஹுவாய், ஈரான் மீது தாங்கள் விதித்த தடைகளை மீறி அந்நாட்டுடன் வர்த்தகம் வைத்ததோடு, மறைமுகமாக நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.\nஇந்த விவகாரம் தொடர்பாக ஹுவாய் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மெங் வாங்சோ கடந்த ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஹூவாய் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி, சீனா பிறநாடுகளில் உளவு பார்த்து வருவதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சந்தேகம் எழுப்பி வந்தன.\nஅத்துடன் ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி செல்போன் ‘நெட்வொர்க்' சேவை ஆராய்ச்சிக்கும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அறிவுசார் விவகாரங்கள் திருடப்படுவதையும், உளவு பார்க்கப்படுவதையும் தடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலையை பிரகடனம் செய்து, அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇதற்கான உத்தரவில் எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரும் குறிப்பிடபடவில்லை. இருப்பினும் சீனாவின் ஹூவாய் நிறுவனத்தை குறிவைத்துத்தான் இந்த உத்தரவை அதிபர் ட்ரம்ப்பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.\nதகவல் தொழில்நுட்பத்துறையில் அதிகரித்து வரும் பாதிப்பு மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடி நிலையால் வெளிநாட்டு தொலைதொடர்பு நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்களை பயன்படுத்திக்கொள்வது தடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிக்கலான சாகசம் செய்கிறது இந்தியா.. சந்திராயன்-2 பற்றி சொல்கிறது அமெரிக்க ஊடகம்\nநான் இது வரை கேட்டதுல மோடி பேச்சு தான் சூப்பர்.. சான்ஸே இல்ல.\nஇந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அமெரிக்கா பச்சைக்கொடி.. நிறைவேறியது கிரீன் கார்டு மசோதா\nக���ணாமல் போன ஓனர்.. ஆடைகளுடன் கடித்துத் தின்ற 18 நாய்கள்.. அமெரிக்காவில் திகில் சம்பவம்\n1999 க்குப் பிறகு மிகப்பெரிய நிலநடுக்கம்... கலிபோர்னியாவில் மீட்புப் பணிகள் தீவிரம்\nகலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் சாலைகளில் தஞ்சம்\nஉலகையே உலுக்கிய தாய் பறவை தன் குஞ்சுக்கு உணவளிக்கும் புகைப்படம்.. அப்படியென்ன இருக்கு இதில்\nஇஸ்ரேலுக்கு இணையான அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்கும் அமெரிக்கா.. செனட்டில் நிறைவேறியது அதிரடி சட்டம்\nபத்திரிக்கையாளர் கொலையில், சவுதி இளவரசர் மீது சந்தேகம் இல்லை.. ட்ரம்ப் பேட்டி\nசுத்தவிட்ட கூகுள் மேப்... சகதியில் சிக்கிய 100 க்கும் மேற்பட்ட கார்கள்\nபரந்து விரிந்த உலகில் இந்த பிஞ்சு குழந்தைக்கு இடமில்லையா.. உலகை உலுக்கிய மெக்சிகோ குழந்தையின் சடலம்\nஏற்க முடியாத வரி... காலையிலேயே மோடியை போனில் கூப்பிட்டு குமுறிய ட்ரம்ப்\n'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/40606-tamil-padam-2-team-releases-new-poster-trolling-rajini-s-kaala.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-21T22:24:33Z", "digest": "sha1:ZARGVLKGPYAUSJTPCE4E77BPUCBOGG6I", "length": 10286, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "ரஜினி, கமலையும் விட்டு வைக்காத தமிழ்படம் 2 குழு | Tamil Padam 2 team releases new poster trolling rajini's kaala", "raw_content": "\nசந்திராயன் -2: கவுண்ட்டவுன் ஸ்டார்ட்\nஅதிமுகவினர் திமுகவில் இணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அழைப்பு\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\n\"அத்திவரதர் தரிசனம் : ஆட்சியர் கூறியது நல்லதுக்கு தான்\"\nரஜினி, கமலையும் விட்டு வைக்காத தமிழ்படம் 2 குழு\nதொடர்ந்து பல படங்களை கலாய்த்து போஸ்டர்களை வெளியிட்டு வரும் தமிழ் படம் 2 படக்குழு தற்போது கமல், ரஜினியின் பக்கம் திரும்பி உள்ளது.\nசி.எஸ். அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள படம் தமிழ்படம்-2. இதன் முதல் பாகம் அடைந்த வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. இப்பட வேலைகள் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து வரும் அப்டேட்ஸ்களால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇதுவரை 15க்கும் மேற���பட்ட போஸ்டர்களை வெளியிட்டுள்ள தமிழ் படம் குழு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நடிகர்களை கலாய்த்து வருகின்றனர். இதில் தற்பேது ரஜினியும் கமலும் சிக்கி உள்ளனர்.\nரஜினியின் காலா படத்தை கலாய்க்கும் வகையில் நடிகர் சிவா டைனோசரை தடவிக்கொடுத்தப்படி அமர்ந்திருக்கும் போஸ்டரும், விஷ்வரூபம் கமல் கெட்டப்பில் நகைச்சுவை நடிகர் சதீஷ் இருக்கும் புகைப்படமும் தற்போது வெளியாகி உள்ளது.\nமேலும் 4 டிவி விளம்பரங்கள் அடங்கிய வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n#BiggBoss Day 20: அழாமல் இருப்பது போல நடிப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா\n’முதல்ல வீட்டை சரிபண்ணுங்க...’ ரசிகர்கள் கடிதத்தால் ரஜினி அப்செட்\n500 சர்வதேச போட்டிகள்: ட்ராவிட்டை நெருங்கிய எம்.எஸ். தோனி\nஅதிக ஹோம் வொர்க் வேண்டாம் - குகையில் சிக்கிய சிறுவன் உருக்கம்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்த மாதமே திரைக்கு வரும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம்\nகமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம்: இசை ஏ.ஆர்.ரஹ்மான்\nஹெச்.ராஜா ரஜினியை சிக்க வைக்க பார்க்கிறார் : அழகிரி எச்சரிக்கை\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nஅடப்பாவத்த ...ஆட்சியை காப்பாத்திக்க ஒ��ு முதல்வர் இப்படியெல்லாமா யோசிப்பாரு\nஇயக்குநர் சங்கத் தேர்தல் - ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதாயின் தலையை வெட்டி வீசிய மகள்...குலைநடுங்கி போன போலீஸ்\nவெஸ்ட் இண்டீஸ் டூர் : இந்திய அணியில் தோனி, பாண்டியா அவுட் ... அஸ்வின், மணீஷ் பாண்டே இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/40367-ireland-s-26-yr-old-batsman-sean-terry-announces-retirement.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-21T22:25:34Z", "digest": "sha1:YR7QWZL5Z2VZYAHNHWKTTH4FJGIWEW5G", "length": 10265, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "26 வயதில் ஓய்வு முடிவை அறிவித்த அயர்லாந்து பேட்ஸ்மேன் | Ireland's 26 yr old batsman Sean Terry announces retirement", "raw_content": "\nசந்திராயன் -2: கவுண்ட்டவுன் ஸ்டார்ட்\nஅதிமுகவினர் திமுகவில் இணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அழைப்பு\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\n\"அத்திவரதர் தரிசனம் : ஆட்சியர் கூறியது நல்லதுக்கு தான்\"\n26 வயதில் ஓய்வு முடிவை அறிவித்த அயர்லாந்து பேட்ஸ்மேன்\nஅயர்லாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சென் டெர்ரி, தனது 26 வயதில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.\nமுன்னாள் இங்கிலாந்து வீரர் பால் டெர்ரியின் மகன் சென் டெர்ரி (26). சௌதம்ப்டனில் பிறந்த இவர், அதன் பின் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்தார். வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவின் யு-19 அணிக்காக விளையாடிய சென் டெர்ரி, அயர்லாந்துக்காக 5 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.\n26 வயதே ஆன டெர்ரி, தன்னுடைய வாழ்க்கையில் புதிய பக்கத்தை துவக்க, இளம் வயதிலேயே ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.\nஓய்வு குறித்து டெர்ரி கூறுகையில், \"என்னுடைய கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்வது என்பது கடுமையான மனதுடன் நான் எடுத்த முடிவு. அயர்லாந்து அணிக்காக விளையாடியது மிகவும் பெருமைக்குரியதாக பார்க்கிறேன். அயர்லாந்து அணிக்காக விளையாடித்தில் மகிழ்ச்சி\" என்றார்.\n19 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள டெர்ரி, 713 ரன் அடித்துள்ளார். 21 லிஸ்ட் ஏ போட்டியிலும் அவர் பங்கேற்றுள்ளார். தவிர உள்ளூர் போட்டியான கவுன்டியில் பங்கேற்கும் அணிகளான ஹாம்ப்ஷிர் மற்றும் நார்த்தம்ப்டன்ஷிருக்காகவும் டெர்ரி விளையாடி உள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n2 ஆண்டுகளுக்கு பின் ஜிம்னாஸ்டிக் களத்தில் ��ீபா கர்மாகர்\nடெல்லியில் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி\nஇந்தியா - இங்கிலாந்து முதல் டி20- ஹைலைட்ஸ்\n#BiggBoss Promo: விஷபாட்டில் ஜனனியின் விஷமம்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n2018ஆம் ஆண்டின் முதல் 10 தொழில்நுட்ப நிறுவனங்கள் எவை தெரியுமா\nபொது இடத்தில் ஹெச்ஐவி பரிசோதனை செய்துகொண்ட அயர்லாந்து பிரதமர்\nஉலககோப்பை ஹாக்கி: அயர்லாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா; இங்கிலாந்து-சீனா டிரா\nநிறுத்துங்க... நான் இன்னும் ஏறவில்லை விமானத்தை துரத்தி சென்ற நபர்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nஅடப்பாவத்த ...ஆட்சியை காப்பாத்திக்க ஒரு முதல்வர் இப்படியெல்லாமா யோசிப்பாரு\nஇயக்குநர் சங்கத் தேர்தல் - ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதாயின் தலையை வெட்டி வீசிய மகள்...குலைநடுங்கி போன போலீஸ்\nவெஸ்ட் இண்டீஸ் டூர் : இந்திய அணியில் தோனி, பாண்டியா அவுட் ... அஸ்வின், மணீஷ் பாண்டே இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/01/04221832/1020695/Ayutha-Ezhuthu-Thiruvarur-ByElection-Turning-point.vpf", "date_download": "2019-07-21T21:27:33Z", "digest": "sha1:UB2Q5B4URTCB3NTK55ELKYVA7NBJLCRJ", "length": 9940, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "(04/01/2018) - ஆயுத எழுத்து - திருவாரூர் : திருப்பம் யாருக்கு..?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிர���லமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(04/01/2018) - ஆயுத எழுத்து - திருவாரூர் : திருப்பம் யாருக்கு..\n(04/01/2018) - ஆயுத எழுத்து : திருவாரூர் : திருப்பம் யாருக்கு....சிறப்பு விருந்தினராக - இளந்தமிழ் ஆர்வலன், அ.ம.மு.க// சரவணன், தி.மு.க// கோவை சத்யன், அ.தி.மு.க// ரமேஷ், பத்திரிகையாளர்\n(04/01/2018) - ஆயுத எழுத்து : திருவாரூர் : திருப்பம் யாருக்கு..\nசிறப்பு விருந்தினராக - இளந்தமிழ் ஆர்வலன், அ.ம.மு.க// சரவணன், தி.மு.க// கோவை சத்யன், அ.தி.மு.க// ரமேஷ், பத்திரிகையாளர்\n* களைகட்டும் இடைத்தேர்தல் திருவிழா\n* மும்முனைப் போட்டியால் திணறப்போகும் திருவாரூர்\n* நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு முன்னோட்டமா\n* திருவாரூர் : திருப்பம் யாருக்கு \n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(15/03/2019) ஆயுத எழுத்து | தொகுதி ஒதுக்கீடு வெற்றிக்கான உத்தரவாதமா\nசிறப்பு விருந்தினராக : கோவை சத்யன், அதிமுக // மாலன், பத்திரிகையாளர் // பாலபாரதி, சிபிஎம் // சிவ.ஜெயராஜ், திமுக\n(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்...\n(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்... சிறப்பு விருந்தினராக - சமரசம் , அதிமுக // தங்கதமிழ்செல்வன் , அமமுக // குமார் ராஜேந்திரன் , எம்.ஜி.ஆரின் பேரன் // கோலாகல ஸ்ரீநிவாஸ் , பத்திரிகையாளர்\nகேள்விக்கென்ன பதில் - 02.06.2018\nகேள்விக்கென்ன பதில் - வைகோ 02.06.2018\nஆயுத எழுத்து - 17.05.2018 காவிரி வழக்கும்.. கர்நாடக ஆட்சியும்..\nஆயுத எழுத்து - 17.05.2018 காவிரி வழக்கும்.. கர்நாடக ஆட்சியும்..பெரும்பான்மை இல்லாமல் பதவி ஏற்ற எடியூரப்பா,ஜனநாயக படுகொலை என சாடும் எதிர்கட்சிகள், பீகார் கோவாவில் எதிரொலிக்கும் கர்நாடக ஃபார்முலா..\n(20/07/2019) ஆயுத எழுத்து - சட்டப் பேரவை : கொஞ்சம் மோதல்..நிறைய விவாதம்\nசிறப்பு விருந்தினராக : நவநீதகிருஷ்ணன், அதிமுக எம்.பி // எழிலரசன் , திமுக எம்.எல்.ஏ // ஜெகதீஷ் , அரசியல் விமர்சகர் // விஜயதரணி எம்.எல்.ஏ, காங்கிரஸ் // தனியரசு எம்.எல்.ஏ ,கொங்கு இ.பேரவை\n(19/07/2019) ஆயுத எழுத்து - வேலூர் : வெற்றி யாருக்கு...\nசிறப்பு விருந்தினராக : கோவை சத்யன், அதிமுக // வைத்தியலிங்கம், திமுக // ப்ரியன், பத்திரிகையாளர் // மதனசந்திரன், சாமானியர்\n(18/07/2019) ஆயுத எழுத்து - ஆட்சிக்கு ஆபத்து : அடுத்து என்ன \nசிறப்பு விருந்தினராக : லோகநாதன், கர்நாடக காங்கிரஸ் // தன்ராஜ், கர்நாடக பா.ஜ.க // திருச்���ி வேலுசாமி, தமிழக காங்கிரஸ் // புகழேந்தி, அ.ம.மு.க // தமிழ்மணி, வழக்கறிஞர்\n(17/07/2019) ஆயுத எழுத்து - நீட் : மாணவர்கள் நலனா...\nசிறப்பு விருந்தினராக : ஜெயராமன், சாமானியர் // கண்ணதாசன், திமுக // பா.கிருஷ்ணன், பத்திரிகையாளர் // சிவசங்கரி, அதிமுக\n(16/07/2019) ஆயுத எழுத்து - மக்கள் மனங்களை பிரதிபலிக்கின்றனவா அரசவைகள்\nசிறப்பு விருந்தினராக : தனியரசு எம்.எல்.ஏ, கொ.இ.பேரவை // சுர்ஜித், சாமானியர் // சரவணன், திமுக // கோவை சத்யன், அதிமுக // முருகன்-ஐ.ஏ.எஸ்(ஓய்வு)\n(15/07/2019) ஆயுத எழுத்து - மத்திய முடிவுகள் : எதேச்சதிகாரமா \n(15/07/2019) ஆயுத எழுத்து - மத்திய முடிவுகள் : எதேச்சதிகாரமா யதார்த்தமா - சிறப்பு விருந்தினராக : நவநீதகிருஷ்ணன், அதிமுக எம்.பி // கோவை செல்வராஜ், அதிமுக // ராம.ரவிகுமார், இந்து மக்கள் கட்சி // கான்ஸ்டான்டைன், திமுக // கணபதி, பத்திரிகையாளர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/puli-audio-launch-images/", "date_download": "2019-07-21T21:32:12Z", "digest": "sha1:F3D7BPF4CQGMBMPK6N755YUS67QZOZEM", "length": 6359, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "'புலி' இசை வெளியீட்டு விழா படங்கள்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n‘புலி’ இசை வெளியீட்டு விழா படங்கள்\nஆடியோ வெளியீடு / கேலரி / சினிமா / நிகழ்வுகள்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nசாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்\nகுழந்தைகளை போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் ஆட்டும் தாய்\n‘புலி’ இசை வெளியீட்டு விழா படங்கள்\nஇளையதளபதி விஜய் நடித்துள்ள ‘புலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை-மகாபலிபுரம் சாலையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த இசைவெளியீட்டு விழாவிற்கு படக்குழுவினர்கள�� உள்பட ஏராளமான முக்கிய விருந்தினர்கள் வருகை தந்திருந்தனர்.\nபூங்கொத்து தயாரிப்பாளர்களுக்கு விஷால் எதிரியா\nமது தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்குமா\nரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த அஜீத்\nமாஸ் நடிகரான விஜய் தரம் தாழ்ந்தாரா\nவிஜய்யின் இமேஜை கெடுக்க சதியா\nஅஜீத்-விஜய்யை ஒன்றாக இணைத்து வைத்த கமல்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nமேற்கிந்திய தீவுகள் தொடர்: இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்\nJuly 21, 2019 கிரிக்கெட்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24790", "date_download": "2019-07-21T21:09:59Z", "digest": "sha1:RRCC7SNA7CLAYS35XDXHS6JJP3WKUP24", "length": 7127, "nlines": 148, "source_domain": "www.arusuvai.com", "title": "பல்வலிக்கு மருத்துவம் சொல்லுங்க தோழிகளே | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபல்வலிக்கு மருத்துவம் சொல்லுங்க தோழிகளே\nஅன்பு தோழிக்கு எனது ஆறு வயது பையனுக்கு பூச்சி பல் உள்ளது இடை இடையே பல்வலி வருகிறது .அதற்க்கு வீட்டு மருத்துவம் சொல்லுங்கள் தோழிகளே\nபூச்சிப் பல் என்றால் பல்லைப்\nபூச்சிப் பல் என்றால் பல்லைப் பிடுங்கி விடுவது நல்லது,ஏனென்றால் அடிக்கடி தெந்தரவு கொடுக்கும்,கிராம்பை பல்லில் வைத்து கடித்தல் தற்காலிகமக வலி குறையும்.\nதற்காலியமா உப்பு நீரை கொப்பளிக்க குடுங்க.விரல்ல உப்ப தொட்டு brush பண்ணலாம்.சரியாகளனா தகுந்த doctor ஐ பார்க்கலாம்.பல் clean பண்ணலாம்.\nதோழிகளின் பதிலுக்கு நன்றி .நான் செய்து பார்த்து விட்டு dr.ட போகிறேன்\nsipper bottle ல் உள்ள straw- ல் அழுக்கு படிந்துள்ளது, எப்படி சுத்தம் செய்வது\njai- தொடங்கும் (அ) முடியும் ஆண் குழந்தை பெயர்கள்\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://onlineakkaraipattu.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-21T20:57:45Z", "digest": "sha1:IMUEAAKRMOSDULLUCZXO5GJAVH5SC2HH", "length": 41638, "nlines": 156, "source_domain": "onlineakkaraipattu.wordpress.com", "title": "தொழில்நுட்பத் தகவல்கள் | Online Akkaraipattu", "raw_content": "\nசாதாரண தரம் சித்தியில்லாத 94 ப.ஊ\nபல முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் தெளிவான நிலை இல்லை.\nநிழலான நிஜங்கள்- நடந்தது என்ன\nபோதைப் பழக்கமும் விபச்சாரமுமாக, மு.கா.வுக்குள் பஞ்சமா பாதகங்கள் நிறைந்துள்ளன: அன்சில் கவலை\nநிழலான நிஜங்கள் -நடந்தது என்ன\nநிழலான நிஜங்கள்- நடந்தது என்ன\nஈவிரக்கமற்ற 6 பேர் கொண்ட கும்பலினால், படுகொலையுண்ட மன்சூர் பர்சாத் (அயல்வீட்டுக்காரர் சாட்சியம்)\nஉள் நாட்டு செய்திகள் (869)\nArchive for the ‘தொழில்நுட்பத் தகவல்கள்’ Category\nPosted: செப்ரெம்பர் 4, 2013 by Journalist of AKP in தொழில்நுட்பத் தகவல்கள்\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க வழி\nPosted: செப்ரெம்பர் 4, 2013 by Journalist of AKP in தொழில்நுட்பத் தகவல்கள்\nதற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.\nஇப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும்.\nஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.\nஇதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.\n1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங���கள்.\n3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.\n4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.\n5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.\n◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.\n◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —\nஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..\nஅநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறது இதனை நாம் ,மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம் . பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது , எனவே முடிந்தவரை பலருக்கும் இதை SHARE செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்\nஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..\nநாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .\n…முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.\nபிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.\nSafe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,\nஅடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.\nபிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.\nஅவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.\nஇதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .\nநீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.\ngoogle எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ….\nSetting போய் பாத்துட்டு அட ஆமா இருக்கு’ல ன்னு சும்மா இருக்காம… setting correct’ah பண்ணுங்க…\nவிண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான இலவச அன்ட்டி வைரஸ் தொகுப்புகள் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன. இங்கு அத்தகைய ஏழு தொகுப்புகளுக்கான விபரங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் எது தேவை என வாசகர்களே தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், முடிவு செய்து ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவது, விண்டோஸ் 8 சிஸ்டத்தைத் தங்களின் கம்ப்யூட்டர்களில் கொண்டுள்ளவர்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.\n1. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials): விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான, வைரஸுக்கு எதிரான பாதுகாப் பினை, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வலைத்தளத்தில் தந்துள்ளது. இதனைச் செயல்படுத்துவது, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்திறனைப் பாதிக்காது. இது தானாகவே அப்டேட் செய்யப்படுகிறது.\n2. ஏ.வி.ஜி. (AVG): அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஓர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் ஏவிஜி. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இது மிகச் சிறந்ததாகும். இது வைரஸ்கள், பயமுறுத்தும் சாப்ட்வேர் தொகுப்புகள், மால்வேர் தொகுப்புகள் ஆகியவற்றைக் கண்டறிகிறது. பாதுகாப்பில்லாத, சந்தேகத்திற்கு இட மான பைல்களைத் தடுத்து நிறுத்துகிறது. இணைய தள முகவரிகளை ஆய்வு செய்து எச்சரிக்கை செய்கிறது. நம் கம்ப்யூட்டரை வேவு பார்க்கும் முயற்சிகளைத் தடுக்கிறது. டேட்டாக்கள் திருடப்படும் முயற்சிகளை முறியடிக்கிறது.\nஇதனை இலவசமாகப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி : http://free.avg.com/inen/homepage.\n3. பண்டா செக்யூரிட்டி (Panda Security): மிகச் சிறந்த விண்டோஸ் 8 ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் இதுவும் ஒன்று. இதன் சில செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம். எப்போதும் பாதுகாப்பு, இணைய தள முகவரி மற்றும் இணையத்தை வடிகட்டுதல், தானாக அப்கிரேட் செய்யப்படும் வசதி, கம்ப்யூட்டர் செயல்பாட்டினையும், செயல்படும் விதத்தினையும் கண்காணித்து அறிவித்தல் ஆகியவற்றைச் சிறப்பான செயல்பாடுகளாகக் குறிப்பிடலாம்.\nhttp://www.pandasecurity.com/india/windows8 என்ற முகவரியில் உள்ள இணையதளத்திலிருந்து இதனை இலவசமாகப் பெறலாம்.\n4. அவாஸ்ட் (Avast): இதனைப் பெரும்பாலானவர்கள், முன்பே பயன்படுத்தி, இதன் செயல்திறனை அறிந்திருப்பார்கள். மிகச் சிறந்த விண்டோஸ் 8 ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் இதுவும் ஒன்று. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்களிலிருந்து முற்றிலும் பாதுகாக்கிறது.\nஇலவசமாக இதனைப் பெற, நீங்கள் செல���ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.avast.com\n5.பிட் டிபண்டர் ஆண்ட்டி வைரஸ் ப்ளஸ் (Bit Defender Anti Virus Plus): இலவசமாகக் கிடைக்கும் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ஸ்பைவேர்களைச் சரியாக அடையாளம் கொண்டு தடுக்கிறது. இது செயல்படும் வேகம் மிக அபாரம். ஆன்லைனில் நிதி பரிவர்த்தனையின் போதும் பாதுகாப்பு தருகிறது.\nநம் டிஜிட்டல் அடையாளங்களைப் பாதுகாக்கிறது. தேவையற்ற பாப் அப் விண்டோக்களை எப்போதும் தருவது இல்லை. இதனைத் தனியாக நாம் செட் செய்திட வேண்டியதில்லை. தானாகவே, தன்னை பெர்சனல் கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொண்டு மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது.\nஇதனைப் பெற செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.bitdefender. com/Downloads/\n6. அவிரா (Avira): அவிரா ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும், விண்டோஸ் 8க்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டு, இலவசமாக வழங்கப்படுகிறது. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோ கிராம்கள் மட்டுமின்றி, விளம்பரங்களாக வரும் ஆட் வேர் புரோகிராம்களையும் தடுக்கிறது. நம் இணைய தளச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் நிறுவனங்களின் முயற்சிகளை முறியடிக்கிறது. தொடர்ந்து பாதுகாப்பு தருவதுடன், தேடலில் நாம் பெறும் இணையதளங்களின் பாதுகாப்பு தன்மை குறித்தும், கண்டறிந்து அறிவிக்கிறது.\nஇலவசமாக இதனைப் பெற http://www.avira.com/en/avirafreeantivirus என்ற இணைய தளத்திற்குச் செல்லவும்.\n7. காஸ்பெர்ஸ்கி ஆண்ட்டி வைரஸ் (Kaspersky Antivirus): விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கென முதலில் வெளி வந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இதுவும் ஒன்று. பெரும்பாலானவர்களால் விரும்பப்படும், இந்த புரோகிராம் ட்ரோஜன் வைரஸ், கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களுக்கான லிங்க் ஆகியவை குறித்து மிகச் சரியாக எச்சரிக்கிறது. வைரஸ்களை ஸ்கேன் செய்வதில் இதன் அசாத்திய வேகம் குறிப்பிடத்தக்கது.\nஇதனைப் பெற http://usa.kaspersky.com/downloads என்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லவும்.\nமேலே தரப்பட்டுள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன், இன்னும் சில இணைய வெளியில் கிடைக்கலாம். அனைத்து புரோகிராம்கள் குறித்தும் அறிந்து, தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். ஆனால், ஏதாவதொன்றைப் பயன்படுத்துவதே நமக்குப் பாதுகாப்பினைத் தரும்.\nபேஸ்புக்கின் சவால் – மைக்ரோசொப்டின் புதிய சமூக வலைத்தளம் வருகிறது\nPosted: திசெம்பர் 4, 2011 by Journalist of AKP in உலக‌ச் செய்திகள், தொழில்நுட்பத் தகவல்கள்\nமென்பொருள் துறையில் முதன்மையான மைக்ரோசாப்ட் தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை கட்டமைத்து வருகின்றனர். மைக்ரோசாப்டின் புதிய சமூக வலைத்தளத்திற்கு Socl என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇதன் (User Interface) மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இடது புறத்தில் Navigation வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. செய்திகள் Feed என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நமது செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. (Update Status).\nSocial Search: இதில் சமூக வலைத்தளத்திலிருந்தே தேடிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் போது வழக்கமான தேடல், நண்பர்களின் செய்திகள், ஒத்த சேவைகள் போன்றவற்றிலும் தேடி முடிவுகள் தரப்படும்.\nஎதாவது தேடிப் பெறப்பட்ட விடயத்தை அப்படியே உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். நண்பர்களின் தேடல்களையும் உங்கள் பக்கத்தில் பார்த்துக் கொள்ள முடியும். இது கூகிள்+1 பட்டன்களின் மூலம் பெறப்படும் Recommendation களை கூகிள் பிளஸ் தளத்தில் தேடுதலுக்குப் பயன்படுத்துவதைப் போல ஆகும்.\nதேடுதலுக்கு பிங் சேவை(Bing) பயன்படுத்தப்படும். நண்பர்கள் உங்களின் தேடல்களுக்கு கருத்துரை அளிக்கலாம், Like செய்யலாம், Tag செய்யலாம்.\nTagging: நீங்கள் ஒருவரின் செய்தியை Tag செய்யும் போது சம்பந்தப்பட்ட விடயம் உங்களின் Interest Tags பிரிவில் இடதுபுறத்தில் தோன்றும். இதனால் விரைவில் குறிப்பிட்ட விடயம் சார்ந்தவற்றைப் பார்த்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு Photography, Cinema, Arts.\nவலதுபுறத்தில் Video Party வசதி தரப்பட்டுள்ளது. இதில் நண்பர்களிடம் சாதாரண மற்றும் வீடியோ சாட்டிங் செய்து கொள்ள முடியும். மேலும் Youtube வீடியோக்களையும் பார்த்துக் கொள்ளலாம். இது முற்றிலும் HTML5 தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அடோப் பிளாஷ் மென்பொருளின் உதவி தேவைப்படாது.\nஇதில் குறைபாடுகளாக மற்ற சமுக வலைத்தளங்களில் இருக்கும் சில வசதிகள் இல்லை. அதாவது செய்திகளை குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் பகிர்தல், கூகிள் பிளசில் இருக்கும் வட்டங்கள் போல Groups போன்றவை இல்லை. இதன் பரிசோதனை செயல்பாடுகள் முடிந்து மைக்ரோசாப்ட் விரைவில் வெளியிட ஆயத்தமாகி வருகிறது.\nஇலங்கையில் கழிவுப் பொருட்களிலிருந்து மின்சாரம்\nPosted: நவம்பர் 30, 2011 by Journalist of AKP in உள் நாட்டு செய்திகள், தொழில்நுட்பத் தகவல்கள்\nகழிவுப் பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இரண்ட��� திட்டங்கள் மேல் மாகாண சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகரதியான மற்றும் கடுவெல ஆகிய பகுதிகளில் இந்த மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக மேல் மாகாண சபையின் கழிவுப் பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நலின் மான்னப்பெரும தெரிவித்தார்.\nமலேசியா மற்றும் இந்தியாவிலுள்ள இரண்டு நிறுவனங்கள் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் கூறினார். இதன் ஊடாக 50 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது\nபூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு – செவ்வாய் கிரகத்தில் மண்குன்று\nPosted: நவம்பர் 30, 2011 by Journalist of AKP in உலக‌ச் செய்திகள், தொழில்நுட்பத் தகவல்கள்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி துறை பேராசிரியர் ஸ்டீவன் வோக்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது, பூமியை போன்ற மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அந்த கிரகத்துக்கு கிளைஸ் 581ஜி என பெயரிட்டுள்ளனர். இது பூமியில் இருந்து 123 லட்சம் கோடி தொலைவில் உள்ளது.\nஇந்த புதிய கிரகத்தில் தண்ணீர் உள்ளது. எனவே அங்கு மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியை சுற்றி இருப்பது போன்றே இங்கும் சந்திரன் உள்ளது. மேலும், கிளைஸ் 581ஜி கிரகத்தின் அருகே மேலும் 2 கிரகங்கள் உள்ளன.\nஅவற்றை சுற்றி 6 நட்சத்திரங்கள் உள்ளன. அவை குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய “கிளைஸ் 581ஜி” கிரகம் பூமியை விட 4 மடங்கு பெரியது. 11 வருட ஆராய்ச்சிக்கு பிறகு இது கண்டுபிடிக்கப்பட்டது. என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி ஓடத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அது எடுத்து அனுப்பியுள்ள போடடோக்களில் செவ்வாய் கிரகத்தில் மணல் குன்றுகள் மற்றும் அடுக்கடுக்கான மணல் அலைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.\nஇதுகுறித்து, அமெரிக்காவின் ஜோன்ஸ் காப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி நாதன் பிரிட்ஜஸ் கூறும் போது, செவ்வாய் கிரகத்தில் மிக பலத்த புயல் காற்று வீசுகிறது. அதனால் அங்கு பறக்கும் மணல்கள் குன்றுகளாக உருவாகியுள்ளன. மேலும் மணலும் அலைகளாக மாறி அடுக்கடுக்காக தெரிகின்றன எ���்று தெரிவித்துள்ளார்.\nகடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மணல் குன்றுகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஆனால், அவை தானாக உருவானது என கூறி வந்தனர். தற்போதுதான் அவை புயல் காற்றினால் ஏற்பட்டவை என கண்டுபிடித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.\nசேற்றிலிருந்து மின்சாரம் – இஸ்ரேல் சாதனை\nPosted: நவம்பர் 26, 2011 by Journalist of AKP in உலக‌ச் செய்திகள், தொழில்நுட்பத் தகவல்கள்\nசேற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் கண்டுபிடித்துள்ளது.இதுகுறித்து இஸ்ரேலை சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனம் ஜிஆர்பிஎல் தரப்பில் கூறப்படுவதாவது,\nஆற்றுப் படுகையில் சேரும் சேறு, சகதியில் படிந்திருக்கும் மின்காந்த சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. மின் உற்பத்திக்கான இயந்திரங்களை பயன்படுத்த சுற்றுச்சூழலுக்கு ஆதரவான சூரிய மின்சக்தி பயன்படுத்தப்படும்.\nஇயற்கை எரிவாயு தயாரிப்பு உலை மூலம் சேறு, சகதியை வெப்பமூட்டுவதன் மூலம் அது வாயுவாக வெளிப்பட்டு டர்பைன்கள் வழியாக மின் உற்பத்தியாகும். சேறு, சகதி மட்டுமின்றி தண்ணீரில் நனைந்த குப்பைகளில் காணப்படும் சகதியிலும் மின் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜிஆர்பிஎல் தெரிவித்துள்ளது.\nமுஸ்லிம்களுக்காக புதிய கையடக்க தொலைபேசி\nதினம் தினம் புதுமைகளை சந்தித்து கொண்டிருக்கிறது மொபைல் உலகம். அந்த புதுமைகள் வாடிக்கையாளர்களின் வசதிகளை நாளுக்கு நாள் பெருக்கி வருகிறது. அதன் அடிப்படையில் இப்போது டோல்மோல்.காம் மற்றும் என்மேக் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து என்மேக் குரான் என்ற பெயரில் புதிய மொபைலை அறிமுகப்படுத்தி இருக்கிறது.\nஇந்த மொபைல் முஸ்லிம் சமுதாய மக்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் உள்ள ஓர் அற்புதமான வசதியின் மூலம் எங்கிருந்தாலும், குரான் வாசகங்களை எந்த நேரத்திலும் கேட்டு பயன் பெறலாம். இந்த குரான் 29 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதனால் 29 மொழிகளில் குரானை கேட்கலாம்.\nஇதில் தொழுகை நேரத்தை குறித்துவிட்டால் போதும், அந்த குறிப்பிட்ட நேரத்தில் இந்த மொபைல் தானாகவே சைலன்ட் மோடிற்கு மாறிவிடும். இதனால் தொழுகை செய்யும்போது இடையூறு ஏற்படாது.\nஇந்த குரான் என்மேக் மொபைலில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தி கொள்ள உதவும் டியூவல் சிம் தொழில் நுட்ப வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. குரான் என்மேக் மொபைலின் கீப்பேடில் அரபிக் எழுத்துக்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரபி மொழியிலும் எளிதாக டைப் செய்யலாம்.\nஇந்த மொபைல் 150 நிமிடங்கள் டாக் டைமினையும், 4 நாட்கள் ஸ்டான்-பை டைமினையும் கொடுக்கும். 2.0 இஞ்ச் திரையை கொண்டுள்ள இந்த மொபைலில் கேமராவையும் கொண்டிருக்கிறது. இந்த மொபைல் ஏற்கனவே மலேஷியா, துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது\nமன்னார் கடற்பரப்பில் இரண்டாவது எரிவாயு கிணறு\nPosted: நவம்பர் 15, 2011 by Journalist of AKP in உள் நாட்டு செய்திகள், தகவல்கள், தொழில்நுட்பத் தகவல்கள்\nமன்னார் கடற்பரப்பில் இரண்டாவது எரிவாயு கிணறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம் பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகத்திற்கு அறிவித்துள்ளது. மன்னார் கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது எண்ணெய்க் கிணறு முதலாவது கிணற்றிலிருந்து 38 கிலோ மீற்றர் தொலைவில் இருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-21T21:34:48Z", "digest": "sha1:RN2AQEA6RU4CZOWP2BDJ4HOJIQSUTPX3", "length": 6674, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராதா பர்னியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராதா பர்னியர் (Radha Burnier) (15 நவம்பர் 1923 - 31 அக்டோபர் 2013), 1980 முதல் 2013இல் தன் இறப்பு வரை[1] சென்னை பிரம்மஞானசபையின் தலைவியாராக இருந்தவர். அடையாறு நூலகத்தில் இயக்குநராகவும் இருந்தார்.[2]\nஇவரது பூர்வீகம் குடந்தைக்கு அருகில் உள்ள திருவிசைநல்லூர் ஆகும். இவர் சென்னை பிரம்மஞானசபை வளாகத்தில் பிறந்தார். பிரம்ம ஞானசபையின் தலைவர்களாக இருந்த ஜார்ஜ் அருண்டேலும், இவரது தந்தை ஸ்ரீராம் ஆகியோர் இவரது இளமைக்காலத்தில் இவருக்கு பிரம்ம ஞான உணர்வுகளை ஊட்டினர். மயிலாப்பூரில் பள்ளிக்கல்வி கற்றதுடன் காசி இந்து பல்கலைக்கழகத்தில் கற்று வடமொழியில் மு���ுகலைப் பட்டம் பெற்றார். பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாய் தேர்ச்சிபெற்றார். கலாசேத்திரத்தில் சேர்ந்து நடனம் பயின்று, பட்டம் பெற்ற முதல் மாணவி இவராவார்.\n↑ தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்81\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 02:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/08081933/1249911/Nirmala-Sitharaman-answer-why-Raised-import-duty-on.vpf", "date_download": "2019-07-21T21:59:50Z", "digest": "sha1:NEVRMKDC7XTG4OKTT7U2UCXEH6366HT2", "length": 24588, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியது ஏன்?- நிர்மலா சீதாராமன் பதில் || Nirmala Sitharaman answer why Raised import duty on gold", "raw_content": "\nசென்னை 21-07-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியது ஏன்- நிர்மலா சீதாராமன் பதில்\nதந்தி டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியின்போது, மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதிவரியை உயர்த்தியது ஏன் என்ற கேள்விக்கு நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.\nதந்தி டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியின்போது, மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதிவரியை உயர்த்தியது ஏன் என்ற கேள்விக்கு நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.\nமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தந்தி டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது நிர்மலா சீதாராமனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்களை பாதிக்காது என்று நினைக்கிறீர்களா\nபதில்: ஒரு விஷயத்தை, மக்களுக்கு, சொல்ல விரும்புகிறேன். எப்போது விலைவாசி உயர்கிறதோ, ஒரு பொருள், பண்டம் மீது உயர்த்தினால் கூட, அதன் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். இல்லை என்று சொல்லவில்லை. யோசிக்காமல் இதை செய்வதில்லை.\nஇன்றைய தேதியில், வெளிநாடுகளில் இருந்து நாம் இறக்குமதி செய்யும் எண்ணெய் எவ்வளவு என்று நாம் யோசிக்க வேண்டும். எத்தனையோ விதத்தில், பல விதங்களிலும் நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில், மக்கள் நலனுக்கு செலவு செய்யாமல், பெட்ரோலுக்காக வெளிநாட்டுக்கு பணம் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.\nஇப்படி இருக்கும்போது, சூரிய சக்தி மூலமாக, மின்சாரம் மூலமாக, பல விதமாக நாம், பொது போக்குவரத்தை மாற்ற வேண்டும். பொதுமக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பொது போக்குவரத்துக்கு மாற வேண்டும். கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கலாம். பொது போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால், அதற்கு எங்கிருந்து பணம் வரும் எல்லா ஊர்களுக்கும் மெட்ரோ வேண்டும். மெட்ரோ ரெயில் வந்த பிறகு, பொதுமக்கள் சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி துன்பப்படாமல், தரமான ஒரு சேவையை அளித்திருக்கிறார்கள் என்று மகிழ்ச்சியாக உணர்கிறார்கள். இந்த கஷ்டத்தை பொறுத்துக் கொண்டால் அந்த மகிழ்ச்சி வரும்.\nகேள்வி: தங்கம் மீதான இறக்குமதி வரியை அதிகப்படுத்தியதால் நகை வியாபாரிகளுக்கு மந்திரி மேல் கொஞ்சம் வருத்தம் என்கிறார்கள். அவர்களுக்கு சொல்லும் செய்தி என்ன\nபதில்: நகை வியாபாரிகள், ஒரு வேளை, தங்கத்தை இறக்குமதி செய்து, அதை நகைகளாக தயார் செய்யும் போது, அவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும், ஊதியம் கிடைக்கும், அவர்களின் குடும்பங்கள் வாழும். எனவே இந்த தொழில் வளர வேண்டும். இந்த தொழில் மூலமாக உற்பத்தியாகக் கூடிய நகைகளை, ஏற்றுமதி செய்தால், நாட்டுக்கும் அன்னிய செலாவணி கிடைக்கும்.\nஆனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து, உள்நாட்டில் தங்க நகைகளை செய்து, விற்கிறீர்கள் என்றால் மீண்டும் அதே பிரச்சினைதான். தங்கத்தை ஒரு முதலீடாக பயன்படுத்துகிறோம். வங்கிகளில் போடுவதற்கு பதிலாக, தங்கமாக வாங்கி வைத்துக் கொள்ளலாம், எப்போது வேண்டுமானாலும் விற்க முடியும் என்று. இதனால் அன்னிய செலாவணி வெளியே போகிறது. தங்கம் சேமிப்புக்கு ஒரு விதம் என்று இல்லாமல், எத்தனையோ வேறு விதங்கள் இன்றுள்ளன.\nஅதனால், தங்கம் இறக்குமதி, நம் நாட்டு பயன்பாட்டுக்கு, அவ்வளவு தேவையா எனக்கருதி, இறக்குமதி மேல் வரி விதித்திருக்கிறோம். இதனால் நகை வாங்கக்கூடாது என்று அர்த்தமல்ல. ஆனால் அந்த பொருள் நம் நாட்டில் இல்லாத நிலையில், வெளிநாட்டில் இருந்து வரவழைத்தாவது, அதை வாங்கியே தீருவேன் என்றால், கொஞ்சம் வரியையும் கொடுங்கள் என்கிறோம்.\nகேள்வி: அனைவரும் ஆச்சரியமாக பார்க்கும் வகையில் அரசு அ��ைந்து உள்ளது. நிதி-மந்திரியாகி உள்ளீர்கள். ஆனால், தமிழகத்தில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லையே\nபதில்: இன்னும் அதிகமாக முயற்சி எடுக்க வேண்டும் என்பது தான் தோல்வியில் இருந்து கிடைத்துள்ள படிப்பினை. தமிழ்நாட்டில் உள்ள பா.ஜனதா கட்சியினர் கடந்த 4, 5 ஆண்டுகளாக நல்ல முயற்சி செய்து கொண்டு தான் வருகின்றனர். ஜன சங்கம் காலத்தில் இருந்தே, பா.ஜனதாவுக்கும், ஜன சங்கத்துக்கும் நல்ல அடித்தளம் இருந்தது. மக்களுக்காக செய்யக்கூடியவை இன்னும் நிறைய இருக்கிறது என்பது தான் தோல்வியில் இருந்து கிடைத்துள்ள பாடம்.\nகேள்வி: பா.ஜனதாவுக்கும், நரேந்திர மோடிக்கும் எதிராக பேசினால், தமிழகத்தில் வாக்கு அதிகம் கிடைக்கும் என அரசியல் செய்பவர்களின் மனதில் ஒரு எண்ணம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவுகின்றன. இதை எப்படி பார்க்கிறீர்கள்\nபதில்: நாடு முழுவதும் இன்று இளைஞர்களும், பெண்களும் வெளியில் வந்து, மோடிக்கு ஆதரவு அளித்து இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் எங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பது தெரிகிறது. புரிகிறது. ஆனால் அது மோடி எதிர்ப்பலை என்பது சரியல்ல. வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றையும் நாம் அலசி ஆராய்ந்து தான் பேச முடியும். மோடி எதிர்ப்பு அலை என்பதை நான் ஏற்கவில்லை.\nதமிழ்நாட்டில் ரொம்பவே தண்ணீர் பற்றாக்குறை. அந்த பற்றாக்குறையை நீக்குவதற்கான திட்டங்களையும் உருவாக்கி வருகிறோம். அதன் மூலம் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும். அதை தமிழ்நாட்டுக்கு ஒரு செய்தியாக நான் கொடுக்க வேண்டும். அதை தவிர இளைஞர்கள் பலரும் புதிய தொழில் (ஸ்டார்ட் அப்) தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு ஏராளமான வரிவிலக்கு அளித்து இருக்கிறோம். இவை அனைத்தும் தமிழ்நாட்டுக்கு தேவையான அம்சங்கள் என்று நினைக்கிறேன்.\nஇவ்வாறு நிர்மலா சீதா ராமன் பதில் அளித்தார்.\nநிர்மலா சீதாராமன் | மத்திய பட்ஜெட் | தங்கம் |\nநடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nகர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு மாயாவதி கட்சி எம்எல்ஏ ஆதரவு\nகர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nஇயக்குனர் சங்க தேர்தல்- ஆர்கே செல்வமணி வெற்றி\nஅரசு மரியாதையுடன் ஷீலா தீட்சித் உடல் தகனம் செய்யப்பட்டது\nபாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 பேர் பரிதாப பலி\n16 மாநிலங்களில் 34 நதிகளை தூய்மைப்படுத்த ரூ.5,870 கோடி\nநைஜீரியா விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர்\nராம் விலாஸ் பஸ்வானின் சகோதரர் லோக் ஜனசக்தி எம்.பி. மரணம் - ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nகலவர பகுதிக்கு சென்ற யோகி ஆதித்யநாத்துக்கு பிரியங்கா ‘குட்டு’\n‘பேஸ் ஆப்’ செயலியால் 3 வயதில் மாயமானவர் 18 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தார்\nதமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை - நிர்மலா சீதாராமன் பேட்டி\nஇந்திய தயாரிப்புகளுக்கு பட்ஜெட்டால் ஊக்கம் கிடைக்கும் - நிர்மலா சீதாராமன் பேச்சு\nபட்ஜெட் உரையை வாசிக்கும் முன் பெற்றோரிடம் ஆசி பெற்ற நிர்மலா சீதாராமன்\nகிராமிய வங்கி பணி - தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் தேர்வு - நிர்மலா சீதாராமன்\nபண மதிப்பு இழப்பு இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை- நிர்மலா சீதாராமன்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஇந்த விஷயத்தை டோனியிடம் தேர்வுக்குழு சொல்லியே ஆக வேண்டும் -சேவாக் வருத்தம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி இல்லை - பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபுதிதாக உருவாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்-பல்லாவரம்\nஅத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/37502-at-eternity-s-gate", "date_download": "2019-07-21T21:11:20Z", "digest": "sha1:RRAARHRLAGGSDWZCGHJYPKTZDRS254SB", "length": 27522, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "At Eternity's Gate - சினிமா ஒரு பார்வை", "raw_content": "\nஉச்சபட்ச மனிதாபிமானமும் புரட்சிகர வன்முறையும் - மார்கரட் வான் ட்ரோட்டா\n'எஸ்ரா' - தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்\nசென்னை திரைப்பட விழா டைரிக் குறிப்புகள்\nஆப்பிரிக்க சினிமாவின் தந்தை ஆஸ்மேன் செம்பேன்\nஇரானிய சினிமாவின�� தந்தை அப்தோல்ஹொசேன் செபன்டா (1907-69)\n\"சார்லி சாப்ளின்\" ஹைக்கூ பார்வையில்\n'ALIVE' சினிமா - ஒரு பார்வை\nதி தின் ரெட் லைன் - சினிமா ஒரு பார்வை\nபுதிய சட்டத் திருத்தம் - சர்வம் மத்திய அரசு மயம்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nவெளியிடப்பட்டது: 01 ஜூலை 2019\nவான்கோவின் கால்கள் எதையோ தேடி அலைகின்றன. எதுவென்று தெரியாத தூரங்களினால் அந்தக் கால்களில் ஒரு தீராத யாத்திரை இருக்கிறது.\nஅவன் தொடர்ந்து காடுகளுக்குள் பயணப்படுகிறான். தீரா தேடல்களில் அவன் தன்னையே தொலைக்கிறான். தொலைவது என்று தெரிந்து கொண்டே தொலைவதில் ஒரு துயர இன்பத்தை கண்டடைகிறான். அதன் மூலம் எதையோ தேடுவதாக நம்புகிறான். அவன் நம்பிக்கை தூரிகைகளால் ஆனவை. ஒவ்வொரு நாளும் அவன் பூமி அவன் காலடியில் நழுவுகிக் கொண்டே இருக்கிறது. இனம் புரியாத புள்ளிகளில் அவன் நகர்ந்து கொண்டே இருக்கிறான். தனித்த தொலைதலில் அவன் வரைந்து கொண்டே இருக்கிறான். அதிகாலையை அந்திமாலையை மதியத்தை பூக்களை... தொடுவானத்தை... மண்ணை.... ஆகாயத்தை.... மரங்களை.... காடுகளை.... காற்றுவெளியை... பரந்த நிலப்பரப்பை... வரைந்து முடியவே முடியாத பக்கங்களில் அவன் தன்னையே நிறைத்துக் கொண்டிருக்கிறான்.\nசெவ்வகப் பெட்டியை போன்ற பலகையையும் வரைதலுக்கான உபகரணங்களையும் முதுகில் சுமந்து கொண்டு காடுகளில் அவன் நடக்கும் காட்சிகளில்... அவன் கண்களில் நாமும் இவ்வுலகைக் காண்கிறோம். அத்தனை பிரகாசம் அது. அத்தனை சுவாசம் அங்கே. அற்புதக் கூடுகளின் நிகழ்கால வெளியில் கண்களுக்குத் தெரியாமல் சிறகடிக்கும் தன்னையே உணர முடியும்.\nபுறக்கணிப்பின் வீதியில் கறுத்த காகத்தின் மனநிலை தான் அவனுக்கு. முதல் காட்சியிலேயே கிழிந்த காலணிகளை கழட்டி எடுத்தெடுத்து பார்க்கும் அவன் கைகள் வேறு வழியின்றி அதையும் ஓவியமாக்குகிறது. ஓவியங்களின் வழியே தான் தன் துக்கங்களையும்... தூக்கங்களையும் மறுபரிசீலனை செய்து கொள்கிறான். ஒரு வகை சோர்வு மனம் கொண்ட மனிதனாகத்தான் வான்கோ எப்போதுமே இருக்கிறான். அந்த சோர்வு மனம் தான் அவனை ஓவியங்களுள் அலைக்கழிக்கிறது. ஓரிடத்தில் அவன் சிந்தனையை நிறுத்த முடியாமல் வைத்திருக்கிறது. அவன் காணும் காட்சிகளில் எல்லாம்... கனவும் சேர்ந்து இருப்பதை நம்பாதோருக்கு அவன் காடுகளில் காலடி இல்லை.\nமஞ்சள் வண்ணத்தில் ஒரு வித மயக்கம் காண்கிறான். மஞ்சள் பூக்களில்.. முயக்கம் தரும் அவன் சிந்தனைகளின் வழியே நாமும் ஒரு புள்ளியில் அவனோவியம் ஆகிறோம். இந்த மனிதர்களிடம் இருந்து அவன் விலகியே இருக்கிறான். சிலுவைகள் சுமக்க எல்லாராலும் முடியாது. சில சிந்தனைகளையும் அப்படித்தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவன் மரங்களோடும்.... காகங்களோடும்.... பறவைகளோடும் தூரிகையின் மொழியில் உரையாடுகிறான். அவன் தனது 30 வது வயதில்தான் வரைய ஆரம்பிக்கிறான். அதன் பிறகு அடுத்த ஏழு ஆண்டுகள் தான் அவன் வரைந்தான். அந்த கால கட்டத்தில் வரைந்தவை தான் இன்றும் நம்மடையே இருக்கும் அழியா புகழ் பெற்ற வான்கோவின் ஓவியங்கள். அவன் வாழும் காலத்தில் அவன் ஓவியங்கள் ஒன்று கூட விற்கப்படவில்லை என்பது எத்தனை வருத்தத்திற்குரிய விஷயம். ஆனாலும் அவன் வரைவதை விடவேயில்லை. அவன் வரைந்து கொண்டிருப்பதற்காக வரைந்து கொண்டிருந்தான். வேறு வழியின்றி தனது கடைசி கால கட்டத்தை அவன் வரைந்து தான் கடக்க வேண்டி இருந்தது. வரைவது வானத்துக்கும் பூமிக்கும் பயணிப்பது. அந்த ஓரிட பயணத்தை அழுகையோடும்... வலியோடும்... தனிமையோடும்... மனச்சோர்வோடும்.... இயலாமையோடுமே தூரிகைக்கு படையலிட்டான். ஒரு ஓவியனின் சொல் கொண்டு யோசிக்கையில் வண்ணங்களற்ற வெறுமை மனமெங்கும் படர்வதை தடுக்க முடியவில்லை.\nபறந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பில் ஒரு பிரபுவைப் போல நடை போடும் அவன்... சிறுபிள்ளையின் மனநிலையோடு தன் சகோதரனைக் கட்டிக் கொண்டு அழுவதெல்லாம் கலைஞனின் தத்ரூப முயக்க நிலை. ஆடு மேய்க்கும் பெண்ணிடம் உன்னை வரைகிறேன்..... என்று போஸ் கொடுக்க சொல்லும் காட்சியில்... அப்பட்டமான ஓவியனின் ஆழ்மன தேடலின் நுட்பத்தை உணர முடியும். அவன் நடைபோடும் காடுகளுக்குள் வீசும் பிரத்யேகமான காற்றை உணர முடிந்த எனக்கு அதை எழுத்தில் கொண்டு வர வார்த்தைகள் போதவில்லை. அவரவர் கண்களில் உணரும் உச்சி வெயிலின் அரூபம் அது. அவன் காணும் வெளிகளில்.. . .. ..வானத்தில்...... வெளிச்சத்தில்........ஒருவகை முடிவிலி நிரம்ப ததும்புகிறது. அவையோடு பேசும் நிலை வருகையில்.. அவன் மனதுக்குள் பிறழ்ந்த நிலை மெல்ல உருவாகிறது. பூக்களின் குரல் கேட்க ஆரம்பிக்கையில் அவன் நடுங்குகிறான். அவன் வரைய வரைய அதுவும் அவனை வரைகிறது. அதில் இடைவெளி நிரம்பி எது வரையும் எது என்று இடம் பெயரும் புள்ளிக்குள் நாமும் சற்று தலைகீழாய் நடக்கத் தொடங்குகிறோம்.\nகாட்சியில் இல்லை என்றாலும்...ஒரு கட்டத்துக்கு பின் இடது காது இல்லாமல் மறைத்து கட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறான். இருவேறு காட்சிகள் சரித்திரத்தில் இருக்கிறது. ஒன்று லோக்கல் விலைமகளுக்கு தன் இடது காதை அறுத்து பரிசாக கொடுத்தது. இரண்டாவது.. தீவிர மனசோர்வில் செய்வதறியாது... தன் காதை தானே அறுத்துக் கொண்டான் என்பது. அதனால் அதை பார்வையாளன் கணிப்புக்கே இயக்குனர் விட்டிருக்கிறார். காதலிக்கு அறுத்து கொடுத்ததாகவே இருக்கட்டும். காதலின் முக்தி நிலையில்.. எல்லாமே சாத்தியப்படும். அது கூடு அறுத்துக் கொண்டு உயிர் விட்டு விடும் அன்பின் ஆழ்ந்த குறுக்கு வெட்டு தோற்றம். மானுட சாட்சி காதலாகவே இருக்கிறது. அவனுக்கும் அப்படியே இருக்கட்டும்.\nஅதன் பிறகு அவன் மனநிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். ஒரு தலைசிறந்த உலக ஓவியன்....அந்த மருத்துவமனை அறைக்குள் அமர்ந்திக்கும் காட்சி கூட அவனே வரைந்த ஓவியமாகத்தான் தெரிகிறது. இந்த மனிதர்களுக்கு கலைஞர்களை புறக்கணிப்பதில் அப்படி என்ன தான் கிடைக்கும் என்று தெரியவில்லை. காலத்துக்கும் ஒதுக்கிவைத்து சாகடித்து வெறும் நினைவுகளாக மாற்றி விடுவதில் மானுட குரூரம் மையம் எப்போதும் அதே முகத்தோடு தான்.\nஒரு காட்சியில் காட்டுக்குள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறான்... தவம் செய்வது போல. அவ்வழியே வரும் ஒரு பள்ளி சிறுமியர் சிறுவர்கள்... அவன் அருகே ஆவலோடு வந்து ஓவியனை இது வரை பார்த்ததில்லை என்று சொல்லி ஓவியத்தை தொட்டு இழுத்து விளையாடி... கலாட்டா செய்கிறார்கள். ஓவியனின் உள்ளிருக்கும் கலை மிருகம்... கோபமாக வெளிப்பட்டு எல்லாரையும் திட்டி......அந்த ஆசிரியை லூசு என்று விரட்டிக் கொண்டு ஓடுவதை வேறு எப்படியும் பொருள் படுத்த முடியாது. லூசுகளால் ஆனது அதன் சார்புகளும்.\nஇறுதியில், விட்ட ஒரு வகை மென் நிலையில்... வழக்கம் போல வரைந்து கொண்டிருக்கிறான் வான்கோ. இரு சிறுவர்கள் துப்பாக்கி வைத்து விளையாடிக் கொண்டு அவன் அருகே வந்து தொந்தரவு செய்ய.....வழக்கம் போல ஓவிய மிருகம் வெளியே வர......அங்கே நடக்கும் தெளிவில்��ாத ஒரு வகை தடுமாற்றத்தில்.. கைகலப்பில் அந்த துப்பாக்கி வான்கோவின் வயிற்றில் வெடித்து விடுகிறது. காட்டிக் கொடுத்து விடாதீர்கள் என்று கெஞ்சும் சிறுவர்களை கடந்து தள்ளாடி நடந்து வரும் வான்கோவின் ஒவ்வொரு அசைவிலும் ஓவியம் தான் உணர முடிந்தது குரூர ரசிக மனதுக்கு. அதன் பிறகு ஓரிரு நாளில் வான்கோ என்ற மாபெரும் ஓவியன்...தொடுவானம் தொடாமலே மரித்து போகிறான். எதிர் வினையற்ற ஒரு செயல் தன்னை நிறுத்திக் கொள்கிறது. அப்போது அவனுக்கு வயது 37. (தீவிர மன உளைச்சலில் தானே தன்னை சுட்டுக் கொண்டான் என்றும் நம்பப்படுகிறது) வான்கோவின் வாழ்வில் அது சரியான முடிவல்ல. சரியான முடிவில்லாத ஒரு வாழ்க்கையின் பின் பாதியில் ஒரு காதற்ற சிந்தனையில் ஒரு பறவையின் சிறகடிப்பை மறந்து கொண்டே இருந்திருக்கிறான் வான்கோ.\nஅவன் ஆன்மா அதன் பிறகு தான் வரைந்த ஓவியங்களின் ஊடாக மீண்டும் மீண்டும் வினையாற்றிக் கொண்டிருக்கும் என்பதை படம் முடிந்தும் நான் உணர்ந்தேன். உணர்வுகளால் ஆனவனை அறிவால் தேடாதீர்கள். அகப்படவே மாட்டான். அது ஆக சிறந்த அற்புத நொடிகளால் ஆனது. அது அவனுக்கு வாய்ந்திருந்தது. ஒரு அதீத கலைஞனின் தவிப்பை படம் முழுக்க காண முடிந்ததை உயிர் அறுத்து செல்லும் அற்புதமான காட்சி ஒன்றாக சொல்லக்கூடும் இந்த காலம். தனது 37 வது வயதில் பூமியை விட்டு போன இந்த மகா கலைஞனின் ஆன்மா ஒருபோதும் சாந்தி அடையாது. அடையாத சாந்தியில் தான் அவன் இன்னும் உலாத்திக் கொண்டிருக்கிறான்.\n\"வின்சென்ட் வான்கோ\" என்ற ஓவியனின் வாழ்வு மிக மிக மெல்லிய கோடுகளால் தீட்டப்பட்டது. அதன் நீட்சி இன்னமும் தன்னை நீட்டித்துக் கொண்டுதானிருக்கிறது.\nஒரு நூறு வருடங்களுக்கு பின் கிடைத்த அவனின் இன்ன பிற ஓவியங்களை போல... கிடைக்காமல் போன இன்ன பிற ஓவியங்களுள், காதை ஏன் அறுத்துக் கொண்டான் என்ற பதில் ஒளிர்ந்து கொண்டிருக்கலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/videos/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE.html", "date_download": "2019-07-21T22:11:23Z", "digest": "sha1:7MM57GD6ZR7JMDQG2PTUQM4LM2U2KAKI", "length": 9210, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சினிமா", "raw_content": "\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nசினிமா விமர்சனங்களுக்கு தடை - தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி\nசென்னை (09 ஜூலை 2019): யூடூபில் சினிமா விமர்சனம் என்ற பெயரில் தரக்குறைவாக விமர்சனம் செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nதயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள் - நடிகை காயத்ரி பரபரப்பு புகார்\nதிருவனந்தபுரம் (06 ஜூலை 2019): சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் தயாரிப்பாளர்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என்று அழைக்கிறார்கள் என்று பிரபல நடிகை காயத்ரி சுரேகம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.\nஇஸ்லாம் மதத்தை முழுமையாக பின்பற்ற முடிவு - பிரபல நடிகை அறிவிப்பு\nமும்பை (01 ஜூலை 2019): பிரபல இந்தி திரைப்பட நடிகை சாய்ரா வஸீம் திரைப்படத்துறையை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு விஜய் - அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'தளபதி 63'. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு பிகில் என பெயரிடப் பட்டுள்ளது.\nபிரபல நடிகையின் அசர வைக்கும் புகைப்பட ஆல்பம்\nமேயாத மான் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை இந்துஜா. வளர்ந்து வரும் நடிகை இந்துஜாவின் புகைப்பட ஆல்பம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.\nபக்கம் 1 / 24\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nஏர் இந்தியாவை தனிய��ருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்…\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2015/02/facebook-virus-malware-warning.html", "date_download": "2019-07-21T22:04:08Z", "digest": "sha1:JCXNWA55A6YQAVBPQYWRFFWAM435ZV5O", "length": 9209, "nlines": 52, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "இலங்கை பேஸ்புக் பாவனையாளர்கள் அவதானம்", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் / இலங்கை பேஸ்புக் பாவனையாளர்கள் அவதானம்\nஇலங்கை பேஸ்புக் பாவனையாளர்கள் அவதானம்\nஉலகளவில் அதிகமான பாவனையாளர்களை கொண்ட ஒரு சமூகவலை தளமாக விளங்கும் பேஸ்புக் இலங்கையில் மட்டும் 18 வயதிற்கும் 24 வயதிற்குமிடைப்பட்ட 696,571 பேஸ்புக் பாவனையாளர்களாகவுள்ளதாக கொண்டுள்ளது\nசமூக வலைத்தளங்களில் ஒருவகை இணைப்பு பரவிவருவதால் பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அதனால் அசௌகரியம் ஏற்பட்டுவருவதாக இலங்கை கணணி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவிக்கின்றது.பேஸ்புக் பாவனையாளர்கள் அவ்வாறான இணைப்புக்களை பார்வையிடுவதனை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கை கணணி அவசர நடவடிக்கை பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.\nஅந்த இணைப்பை பார்வையிடுவதன் மூலம், போலியான நிழற்படங்கள் அடங்கிய ஒருவகை இணைப்பு நண்பர்களின் பேஸ்புக் கணக்குகளில் பதிவாவதாக பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த தெரிவித்துள்ளார். தமது பிரிவிற்கு பேஸ்புக் பாவனையாளர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் குறிப்பிட்டார்.\nஅவ்வாறான இணைப்புக்கள் உங்களது பேஸ்புக் பக்கத்தில் காணப்படின், அதனைப் பார்வையிடாது, பேஸ்புக் நிறுவனத்திற்கு அறியத்தரும் பட்சத்தில், அவர்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்��ார்கள் என அவர் கூறினார்\nஇலங்கை பேஸ்புக் பாவனையாளர்கள் அவதானம்\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/11/actress-kushboo-diwali-selfie-khushsundar/", "date_download": "2019-07-21T22:18:10Z", "digest": "sha1:ODLAS2DQ6ULLMIXOVS4I4M3KYVJAARAP", "length": 4843, "nlines": 57, "source_domain": "kollywood7.com", "title": "Actress Kushboo Diwali selfie @khushsundar - Tamil News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 4 பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ அனுமதி\nகமல் பங்கேற்ற நிகழ்ச்சி அதிகாரிகள் கட்டுப்பாடு\nவேலூர் லோக்சபா தேர்தலில், ‘கிடுக்கிப்பிடி’: ஆந்திர சாராயம் தடுக்க 25 குழுக்கள்\nகுருவாயூரப்பன் நகர் குட்டை தூர் வாரும் பணி துவங்கியது\nதமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்\nசெளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது\nஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு\nஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகள்: பரிசீலனை செய்ய யுஜிசி குழு அமைப்பு\nசபரிமலையில் நடை அடைப்பு : ஆடிமாத பூஜை நிறைவு\nநெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு\n7 வாரமும் மனைவியுடன் தங்கிய சீனியர் வீரர்\nநள்ளிரவில் கணவன் தூங்கிய பிறகு மகளுடன் தாய் செய்த விபரீதம் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\n 8ம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு\nகுட்டு அம்பலமானதால் அழுது சீன் போட்ட கவின்.. பெட்டிய கட்டப்போவதாக அனுதாபம் தேடிய அவலம்\nதுவங்குகிறது டெஸ்ட் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்\nஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன் பட நடிகை\n 24 மணிநேரத்தில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன்\n' - 400 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்த டேன் டீ #TANTEA\nநடிகர் விஜய் காரில் வைத்து உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/srilanka/03/202642", "date_download": "2019-07-21T22:08:46Z", "digest": "sha1:QSAWHXGDBTI4P444XROGJSIA7DLNLF6X", "length": 7289, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை விமானநிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடி குண்டு கண்டுபிடிப்பு... தொடரும் பதற்றம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை விமானநிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடி குண்டு கண்டுபிடிப்பு... தொடரும் பதற்றம்\nஇலங்கையில் இன்று மீண்டும் குண்டு வெடித்ததாக தகவல் வெளியான நிலையில், அது உண்மையில்லை எனவும் பொலிசார் சிறிய ரக வெடியை வெடிக்க வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.\nஇலங்கை தலைநகர் கொழும்பு வெள்ளவத்தை அருகே சவோய் திரையரங்கம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு உள்ளதா என பொலிசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.\nஅப்போது இருசக்கர வாகன பெட்டியை திறக்க முடியாததால் பொலிசார் சிறிய ரக வெடியை வைத்து வெடிக்க செய்தனர்.\nஅதன் பின்னரே இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு இல்லாதது உறுதியானது.\nஇந்நிலையில் காட்டுநாயக்க விமானநிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவிமானப்படையினர் நடத்திய சோதனையிலே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இது செயலிழக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%80", "date_download": "2019-07-21T21:50:12Z", "digest": "sha1:IEMVLUGQRD4KRU7A3ZNUW7VLMYPVH5IG", "length": 7179, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேர்சைடீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேர்சா ஃபிளேவசென்சு (Perca flavescens)\nபேர்சைடீ (Percidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை வட அரைக்கோளப் பகுதியின் உவர் நீர் நிலைகளில் வாழுகின்றன. இந்தக் குடும்பத்தில் உள்ள 10 பேரினங்களில் 200 இனம் (உயிரியல்)|இனங்கள்]] உள்ளன. இக் குடும்பத்திலுள்ள பேரினங்கள்:\nஉயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான ���ேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/sinead-o-connor-says-she-s-suicidal-facebook-video-292239.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T21:11:44Z", "digest": "sha1:JTIVBXHH47QPVXPPBWDT3O3BU4VOZCVF", "length": 17996, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "'தற்கொலை செய்து கொள்ள தோன்றுகிறது' : காணொளி வெளியிட்ட பிரபல பாடகி | Sinead O'Connor says she's 'suicidal' in Facebook video - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n6 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதற்கொலை செய்து கொள்ள தோன்றுகிறது : காணொளி வெளியிட்ட பிரபல பாடகி\nபல விருதுகளைப் பெற்ற பிரபல ஐரிஷ் பாடகி சின்னியட் ஒ'கானர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ள ஒரு காணொளியில், தனக்கு ''தற்கொலை'' செய்துகொள்ள வேண்டும் என தோன்றுவதாக கூறியுள்ளார்.\nமன நோய் பற்றி மக்கள் புரிந்துகொள்ள உதவும் முயற்சியாக இந்த காணொளியை பதிவேற்றம் செய்வதாக கூறும் ஒ'கானர், 12 நிமிட நீளமுள்ள இந்தக் காணொளி முழுவதிலும் அழுதுகொண்டே இருக்கிறார்.\nநான் தற்போது நியூ ஜெர்சியில் உள்ள ஒரு நெடுஞ்சாலை விடுதியில் தங்கியிருக்கிறேன். எனக்கு எல்லாமே நான் தான் என அவர் கூறியுள்ளார்.\nமன நோய் போதை மருந்துகளைப் போன்றது. நீங்கள் யாராக இருந்தாலும் அதற்குக் கவலையில்லை. அதிலும் மோசமான விஷயம் என்னவென்றால், நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்குக் களங்கம் ஏற்படும் எனவும் அவர் கூறுகிறார்.\nசர்ச்சைக்குரிய ஆடைகளை எரித்த ஆஃப்கன் பாடகி\nப்ளோரிடாவில் அமெரிக்க பாடகி கிரிஸ்டினா கிரிம்மி சுட்டுக் கொலை\nஎனது மன நல மருத்துவரைத் தவிர எனக்கென்று யாரும் இல்லை. எனது மருத்துவர் இந்த உலகத்திலே சிறந்த நபர். நான் அவரது ஹீரோ என கூறுவார். அந்த நேரத்தில் என்னை உயிருடன் வைத்திருக்கும் ஒரே விஷயம் இதுதான் என்கிறார் ஒ'கானர்.\nமன நோய் எப்படி இருக்கும் என அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக இந்தக் காணொளியை எடுத்துள்ளேன் என்கிறார்.\nகடந்த இரண்டு வருடங்களாகத் தன்னை தன் குடும்பத்தினர் நன்றாகப் பார்த்துக்கொள்ளவில்லை என சின்னியட் ஒ'கானர் கூறியிருக்கிறார்.\nமன நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு மில்லியன் மக்களில் நானும் ஒருத்தி. எங்களை நாங்களே பார்த்துக்கொள்ள முடியாது. நீங்கள்தான் எங்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.\nவாழ்விற்கும், சாவிற்கும் இடையே எனது முழு வாழ்க்கையும் சுழன்றுகொண்டிருக்கிறது. நான் சாகப்போவதில்லை. ஆனாலும், எங்களைப் போன்றவர்களுக்கு வாழ்வதற்கு வழியில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\n2003-ம் ஆண்டு சின்னியட் ஒ'கானருக்கு நிலை மாற்றக் குறைபாடு இருப்பது கண்றியப்பட்டது. ஆனால், உண்மையில்தான் மன அழுத்தத்தால் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nஹரியாணா இளம்பெண் விவகாரம்: பாஜக மீது அரசியல் அழுத்தம் ஏற்படுமா\nடிவிட்டரில் வைரலாகும் \"ராகுலை காணவில்லை\" சுவரொட்டிகள்\nஅரசியல் நெருக்கடியால் பள்ளிக்கல்வித்துறை செயலரை மாற்ற முயற்சியா\n'காகிதங்கள், அட்டைகள், கம்பிகள்' - இவற்றை கொண்டும் ஆடை அலங்காரம்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், சமூக பொறுப்பும்: 'பிக் பாஸ்' கிளப்பிய சர்ச்சை\nமுத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவளமும்.. வசீகர குரலுக்க��� சொந்தக்காரர் எஸ்பிபி பிறந்தநாள் இன்று\nஅட.. அமெரிக்காவிலும் ஒரு அனுஷ்கா சர்மா.. நிஜமும், நிழலும் பேசிய அந்த அழகு தருணம்\nமல்லிக மொட்டு.. மனசை தொட்டு.. ராஜாவின் செல்ல பிள்ளைக்கு இன்று ஹேப்பி பர்த்டே\nEXCLUSIVE: செல்லாத்தா.. நில்லாத்தா.. எல்லாம் கடவுள் அனுக்கிரஹம்.. சிலிர்க்கும் எல்.ஆர். ஈஸ்வரி\nநடுவானில் விமான இறக்கையில் நின்று பாடிய கனடா பாடகர்.. கால் தவறி விழுந்து பலியான பரிதாபம்\n- ஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்.. கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர்- வைரமுத்துவை விமர்சித்து தமிழிசை டுவீட்\nவலிகளின் மொத்த முடிச்சுகளுடன் வாழ்ந்து முடித்த... மறக்க முடியாத ஸ்வர்ணலதா\nகாற்றில் உந்தன் கீதம்.. மயக்கும் கு(ர)யில் எஸ்.ஜானகியின் பிறந்த நாள் இன்று\nஅச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆப்கனில் இசை நிகழ்ச்சி நடத்திய பாப் பாடகி\nமலையாள பாடகியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது\n\"வருவான்டி, தருவான்டி மலையாண்டி\" புகழ் சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsinger facebook பாடகி ஃபேஸ்புக் தற்கொலை\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு... அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்\nபடத்தில் மட்டும் பஞ்ச் டைலாக் பேசினால் போதாது.. சூர்யா போல வெளியிலும் பேச வேண்டும்.. சீமான் தாக்கு\nகேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை... முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சரசரவென உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/article-about-legendary-actor-raghuvaran/", "date_download": "2019-07-21T20:56:24Z", "digest": "sha1:FUHH5HBU62MEH23C3PBHY4PWB4633DK6", "length": 12173, "nlines": 99, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரகுவரன் என்ற மாபெரும் நடிகர் - Cinemapettai", "raw_content": "\nரகுவரன் என்ற மாபெரும் நடிகர்\nரகுவரன் என்ற மாபெரும் நடிகர்\nதமிழ் சினிமாவில் தனகென்று ஒரு இடத்தைப்பிடித்த காலத்தால் மறக்கமுடியத கலைஞனான ரகுவரனின் நினைவு நாள் இன்று (19-03-2016) இந்நாளில் அவரைப்பற்றிய ஒரு தொகுப்பு..இதோ உங்களுக்காக….\n1948ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கோவையில் பிறந்தவர் ரகுவரன். இவரது குடும்பத்தின் பூர்வீகம் கேரளா. ஏழாவது மனிதன் படம்தான் ரகுவரன் நடித்த முதல் படம். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்��� பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த ரகுவரன் பின்னர் வில்லன் கேரக்டர்களுக்கு மாறினார். இதுதான் அவரது பன்முக நடிப்புக்கு வழிவகுத்தது. வித்தியாசமான வில்லத்தனத்தைக் காட்டி நடித்த ரகுவரனுக்கு குறுகிய காலத்திலேயே பெரும் பெயர் கிடைத்தது. சத்யராஜுடன் நடித்த மக்கள் என் பக்கம், பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான வேடங்களில் கலக்கினார். ஒரு மனிதனின் கதை என்ற தொலைக்காட்சித் தொடரில் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அதில் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் குடிகாரனாக மாறி கடைசியில் எப்படி சீரழிகிறான் என்பதுதான் அந்த தொடரின் கதை.\nரகுவரனின் நடிப்புக்குப் பெயர் போன படங்கள் அஞ்சலி, பாட்ஷா, புரியாத புதிர், முதல்வன் என பல படங்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம். கிட்டத்தட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார் ரகுவரன். அவருடன் நடிக்காத ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.\nஇன்றைய தலைமுறை நடிகர்களான விஜய், அஜீத், விஷால், சூர்யா, சிம்பு, தனுஷ் ஆகியோருடனும் நடித்துள்ளார் ரகுவரன். இளம் நடிகர்களுக்கு நல்ல ஆலோசகராகவும் விளங்கினார். தனது நடிப்பாற்றலால், தென்னாட்டு அல் பசினோ என்றும் புகழப்பட்டவர் ரகுவரன்.\nபோதைப் பழக்கத்திற்கு அடிமையானார். இந்த போதைப் பழக்கம் அவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி அவரது சொந்த வாழ்க்கையையும் பாதித்தது. இத்தகைய போதை பழக்கத்தால் இவர் காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை ரோகினியும் அவரை விட்டு பிரிந்து செல்ல நேர்ந்தது. ரகுவரன் அவரது போதை பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்தாலும், அவரால் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர இயலாமல் போனது.\nவிவாகரத்துக்கு பின்னர் பாண்டிபஜாரில் உள்ள தனது வீட்டில் ரகுவரன் தனியாக வசித்து வந்தார். மது மற்றும் போதைப் பழக்கங் களுக்கு அடிமையாகி மீண்ட ரகுவரன் தனது கடைசி காலத்தில் சாய்பாபாவின் தீவிர பக்தராக மாறினார். தன்னுடைய சுயசரிதை நூல் ஒன்றையும், இசை ஆல்பம் ஒன்றையும் உருவாக்கும் முயற்சியில் ரகுவரன் ஈடுபட்டிருந்தார்\nகுடும்பம்: ரகுவரனின் தந்தை வேலாயுதம், தாய் கஸ்தூரி. இவருக்கு ரமேஷ், சுரேஷ் என்ற சகோதரர்கள் உள்ளனர். ரோகிணியை பிரிந்த பிற��ு பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.\nஉடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19, 2008 இல் காலமானார். நடிகை ரோகினியை ‌திருமணம் செய்து கொ‌ண்ட ரகுவரனு‌க்கு ரிஷி என்ற மக‌ன் உ‌ள்ளா‌ர்.\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இவர்தான்.. ரவி சாஸ்திரிக்கு அல்வா.. கங்குலி, சேவாக் வாய்ப்பே இல்லை\nஅமலாபாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2305793", "date_download": "2019-07-21T22:31:06Z", "digest": "sha1:VRXX4AIE7FNP7RWLOCJKDD2FYFD7AWT2", "length": 16778, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "| பஸ்கள் உரசி விபத்து: ஒன்பது பேர் காயம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் நாமக்கல் மாவட்டம் சம்பவம் செய்தி\nபஸ்கள் உரசி விபத்து: ஒன்பது பேர் காயம்\n200 தொகுதிகளில் வெற்றி ஸ்டாலின் நம்பிக்கை ஜூலை 22,2019\nநதிகள் தூய்மைக்கு ரூ.5,800 கோடி ஒதுக்கீடு ஜூலை 22,2019\nஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு ஜூலை 22,2019\nஇன்று விண்ணில் பாய்கிறது, 'சந்திரயான் - 2';ராக்கெட் பிரச்னை தீர்ந்ததாக இஸ்ரோ அறிவிப்பு ஜூலை 22,2019\nவேலூரில் அ.தி.மு.க., வெற்றி பெறும் திருப்பூர் பொதுக்கூட்டத்தில் வாசன் பேச்சு ஜூலை 22,2019\nஎருமப்பட்டி: அரசு பஸ்சும், தனியார் பஸ்சும் உரசி விபத்துக்குள்ளானதில், ஒன்பது பேர் காயமடைந்தனர். நாமக்கல்லில் இருந்து துறையூர் நோக்கி அரசு பஸ் சென்றது. அதேபோல், துறையூரில் இருந்து, வி.வி.ஆர்., என்ற தனியார் பஸ், நாமக்கல் நோக்கி வந்தது. தனியார் பஸ்சை, ராசிபுரத்தை ச��ர்ந்த மோகன்குமார், 31, ஓட்டி வந்தார். நேற்று மதியம், 12:00 மணிக்கு, அலங்காநத்தம் பிரிவு வந்தபோது, முன்னாள் சென்ற மற்றொரு பஸ்சை, 'ஓவர் டேக்' செய்துள்ளார். அப்போது, எதிரே வந்த அரசு பஸ்சும், தனியார் பஸ்சும் உரசி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில், தனியார் பஸ்சில் பயணித்த, திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த அஜித்குமார், 23, அருள், 25 ஆகியோர் காயமடைந்தனர். அரசு பஸ்சில் பயணித்த, துறையூர் ரமேஷ், 45, எருமப்பட்டி அடுத்த காவக்காரப்பட்டி மயில்வாகனம், 53, வரகூர் யாசிகா, 7, துறையூர் விஜயகுமார், 23, பவித்திரம் சுமதி, 45, வீசன், 53, நல்லம்மாள், 60 என, மொத்தம், ஒன்பது பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். அவர்கள், நாமக்கல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சம்பவம் தொடர்பாக, டிரைவர் மோகன் குமாரை, எருமப்பட்டி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.\n» நாமக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/224900?ref=view-thiraimix", "date_download": "2019-07-21T22:23:47Z", "digest": "sha1:6N4O2SOKGU35WXR7NE5NQMJSMTZZJWAH", "length": 16355, "nlines": 153, "source_domain": "www.manithan.com", "title": "சனியின் கோரப்பார்வையில் இருந்து தப்பிய மேஷ ராசிக்கு குருவால் நடக்க போகும் அதிரடி மாற்றம்! 2019 ஜூலை மாதம் முழுவதும் இது பழிக்கும்? - Manithan", "raw_content": "\nகைவிட்ட தந்தை... மீன் விற்றுக்கொண்டே கல்வியில் உச்சம் தொட்ட இளைஞர்: திரைப்படங்களை மிஞ்சும் சம்பவம்\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nயானை தனி; தும்பிக்கை தனி: உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்\nமானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்\nஎதையும் சந்திக்க தயார்: பிரித்தானியாவை எச்சரித்த ஈரான்\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்\nசுட்டுக்கொல்லப்பட்ட கவிகஜன் தொடர்பாக வெளியான புதிய தகவல்கள்\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் சென்ற வெளிநாட்டு பிரதமர்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.\nமதுபோதையில் வீட்டின் பால்கனியில் உறவு வைத்துகொண்ட ஜோடிகள்.. பின்பு நடந்த விபரீத செயல்..\nசர்ச்சையில் சிக்கிய பிரபல தொகுப்பாளினி பிரியங்கா திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை\nஈழத்து பெண் லொஸ்லியா என்ன ராசி தெரியுமா பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம் பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம்\nமாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா.. அப்படி கொண்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்..\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nசனியின் கோரப்பார்வையில் இருந்து தப்பிய மேஷ ராசிக்கு குருவால் நடக்க போகும் அதிரடி மாற்றம் 2019 ஜூலை மாதம் முழுவதும் இது பழிக்கும்\nஜூலை மாதம் மேஷம் ராசிக்காரர்களுக்கு அதி அற்புதமான மாதம். ஜூலை மாதம் கொண்டாட்டமான மாதம் மாற்றங்களும் ஏற்றங்களும் நிறைந்த மாதம். செவ்வாய் 4ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார் நீசம் இடத்தில் இருந்தாலும் குருவின் பார்வையை பெருவதால் அற்புதமான யோகம்.\nகடக ராசிக்கு அதிபதி சந்திரன் செவ்வாய் உடன் இணைகிறார். நீசமடைந்திருக்கும் உங்கள் ராசி அதிபதியின் பலஹீனத்தை சரி செய்கிறார். உங்களின் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.\nசெவ்வாய் நீசம் பெற்றாலும் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். குருவின் பார்வை செவ்வாய் மீது பதியும் காலம் தொழில் புது முயற்சி ஏற்படும். புதிய கட்டடம் கட்டலாம். செவ்வாய் புதனோடு இருப்பதால் நன்மை அதிகரிக்கும்.\nமூன்றாம் வீட்டில் சுக்கிரன் சூரியன் ராகு ஒரே வீட்டில் சஞ்சரிப்பதால் பூமி, செங்கல் கட்டிடத்தொழில் மருந்து ரத்தம் தொடர்பான தொழில் காவல்துறை, அரசு துறை சார்ந்தவர்கள்.\nஉணவு தொடர்பானது நெருப்பு தொடர்பான தொழில்கள் நல்ல லாபத்தை தரும். 17ஆம் தேதிக்கு மேல் நான்காம் வீடான கடகத்தில் சூரியன் செவ்வாய், புதனுடன் இணைகிறார். சுக்கிரனும் 24ஆம் தேதி கடகத்தில் கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் அதி அற்புதமான மாற்றங்கள் ஏற்பட உள்ளது.\nதிருமண பொருத்தம் பார்க்கலாம் அற்புதமாக பொருந்தி வரும். ஏழாம் இடத்து அதிபதியான களத்தரகாரகன் சுக்கிரன் மூன்றாம் இடத்தில் ராகு சூரியனுடன் இணைவது சிறப்பம்சம். காதல் விசயங்களில் கவனம். பக்குவப்பட்ட மனிதராக இருந்து அறிவிப்பூர்மாக முடிவெடுங்கள்.\nகுரு எட்டாம் வீட்டில��� இருப்பதால் பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் அதிக அளவில் பெரிய முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். அளவான அளவில் முதலீடு செய்ய வியாபாரம் மிகப்பெரிய வெற்றியைத் தரும். நல்ல வேலை கிடைக்கும்.\nஜூலை மாதம் சந்தோசமான மாதம். கல்விக்கான வாய்ப்பு அதிகம். மாணவர்களுக்கு இது வெற்றிகரமான மாதம். தேர்வு எழுதி வெற்றி பெறுவீர்கள். அரியர் எழுதி வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் ஏற்றம் கிடைக்கும்.\nராசி அதிபதி நீசமாக இருந்தாலும் குரு பார்வை இருப்பதால் தன வரவு அதிகரிக்கும். வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய் நாட்டில் செட்டில் ஆகலாம். வேலைகள் வாய்ப்பு வசதிகள் அமையும். மேஷ ராசிக்காரர்களுக்கு பாக்ய ஸ்தானத்தில் சனி கேது இருப்பதால் வெளிநாட்டு யோகமும் அமையும். சனியால் யோகம் அதிகரிப்பதால் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம்.\nஜூலை மாதம் பெண்கள் புதிய வீடு வாங்குவீர்கள். வங்கி கடன் மூலம் நன்மைகள் நடைபெறும். அற்புதமான எதிர்காலம் அமையப்போகிறது.\nமருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சிலருக்கு உடல்வலிகள் போக்கும் வகையில் மருத்துவ உதவி கிடைக்கும்.\nசுக்கிரபகவான் கலை உலக தொடர்புகளை உருவாக்குவார். தைரிய ஸ்தானத்தில் சூரியன், ராகு சுக்கிரன் இணைந்திருப்பது நன்மை. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள்.\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\nசாக்ஷி ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவரா\nமதுபோதையில் வீட்டின் பால்கனியில் உறவு வைத்துகொண்ட ஜோடிகள்.. பின்பு நடந்த விபரீத செயல்..\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் சட்டமருத்துவ அறிக்கை\nஅவுஸ்திரேலியாவில் ஆங்கிலத்திறன் இருந்தும் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் முஸ்லிம்கள்\nகல்முனை வடக்கு விவகாரத்துக்கு ஒரு வாரத்துக்குள் முழுமையான தீர்வு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு\nகோத்தபாய அமெரிக்க குடியுரிமையை முழுமையாக நீக்கிவிட்டாரா...\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/31124324/1007220/College-Student-Suicide-in-Trichy.vpf", "date_download": "2019-07-21T21:12:16Z", "digest": "sha1:QOWYMCTSX4JDL3BYQIVALQRX3WNWFBL2", "length": 10054, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தூக்கில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவர் : தன் தற்கொலையை தானே செய்தியாக வெளியிட்ட பரிதாபம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதூக்கில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவர் : தன் தற்கொலையை தானே செய்தியாக வெளியிட்ட பரிதாபம்\nகல்லூரி மாணவர் ஒருவர் தனது தற்கொலை செய்தியை வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த ராசிப்பட்டியை சேர்ந்த ராமர் என்ற கல்லூரி மாணவர், நேற்று தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தனது நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ செய்தியில், ராசிப்பட்டி ஊருக்குள் உள்ள இரண்டு குடும்பங்கள் தான் தனது தற்கொலைக்கு காரணம் என குறிப்பிட்டுவிட்டு அவரது தற்கொலையை செய்தியாக வெளியிடுவது போல குறிப்பிட்டிருந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ராமரின் நண்பர்கள், அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். அருகே உள்ள மலைப்பகுதியில், ராம‌ர் சடலமாக தொங்குவதை கண்ட பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுக்க, நள்ளிரவில் ராமரின் உடல் மீட்கப்பட்டது. கிராம‌ம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதிருச்சி விமான நிலையத்தில் 600 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் 600 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.\nதிருநாவுக்கரசர் உட்பட 31 பேரின் வேட்புமனு ஏற்பு...\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர்,தே.மு.தி.க சார்பில் இளங்கோவன் உள்ளிட்ட 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.\nபேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...\nபேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\nவெளிநாட்டு பணத்தை காட்டி ரூ.3 லட்சம் மோசடி : 9 பேரை கைது செய்த போலீசார்\nவெளிநாட்டு பணத்தை காட்டி தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"6200 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள்\" - அமைச்சர் தங்கமணி தகவல்\nபுதிதாக 6 ஆயிரத்து 200 மெகா வாட் மின் உற்பத்திக்கான அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.\nமேம்பால கட்டுமான பணிக்காக கட்டடம் இடிப்பு : மேற்கூரை சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் காயம்\nசேலத்தில் மேம்பால கட்டுமானப் பணிக்காக கட்டிடம் இடிக்கப்பட்ட போது மேற்கூரை சரிந்து தொழிலாளர்கள் மூன்று பேர் காயமடைந்தனர்.\nசிலம்பம் தகுதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி\nதிருச்சியில் சிலம்ப வீரர்களுக்கு பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த காளைகள்\nசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.\nரூ.10 லட்சம் மதிப்புள்ள 40 கிலோ கஞ்சா பறிமுதல்\nஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2015-jul-10", "date_download": "2019-07-21T21:43:49Z", "digest": "sha1:7OZWQX6WPKKDP4EVPVA26SZSA3LPAG23", "length": 9176, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன்- Issue date - 10-July-2015", "raw_content": "\nஓர் ஏக்கர்... ஓர் ஆண்டு... `1 லட்சத்து 75 ஆயிரம் லாபம்\nஆடியில் விதைத்தால், நிலக்கடலைக்கு நல்ல விலை\nகறுப்பு மொச்சை...மானாவாரியிலும் குறைவில்லா லாபம்\nஆடிப்பட்டம் தேடி விதை... வகை வகையாய் காய்கறிகள்...வளமான வருமானம்\nவிழாக்களில் பசுமை விகடன் பரிசு...\nவகைவகையா செய்யலாம்... சிறுதானிய சமையல்\nநெய் இல்லா சிறுதானியம்... வீண்\nமரத்தடி மாநாடு: தகவல் கொடுத்தால், நாத்து நடும் எந்திரம் தயார்\nஇனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை\nநீங்கள் கேட்டவை: ஆமணக்கு+ சின்னவெங்காய சாகுபடி லாபம் தருமா\nவீட்டுக்குள் விவசாயம் - 10\nநல் உணவு சிறுதானிய விருந்து\nபசுமை விகடன் - ஆண்டு சந்தா ரூ.250\nஓர் ஏக்கர்... ஓர் ஆண்டு... `1 லட்சத்து 75 ஆயிரம் லாபம்\nஆடியில் விதைத்தால், நிலக்கடலைக்கு நல்ல விலை\nகறுப்பு மொச்சை...மானாவாரியிலும் குறைவில்லா லாபம்\nஆடிப்பட்டம் தேடி விதை... வகை வகையாய் காய்கறிகள்...வளமான வருமானம்\nவிழாக்களில் பசுமை விகடன் பரிசு...\nஓர் ஏக்கர்... ஓர் ஆண்டு... `1 லட்சத்து 75 ஆயிரம் லாபம்\nஆடியில் விதைத்தால், நிலக்கடலைக்கு நல்ல விலை\nகறுப்பு மொச்சை...மானாவாரியிலும் குறைவில்லா லாபம்\nஆடிப்பட்டம் தேடி விதை... வகை வகையாய் காய்கறிகள்...வளமான வருமானம்\nவிழாக்களில் பசுமை விகடன் பரிசு...\nவகைவகையா செய்யலாம்... சிறுதானிய சமையல்\nநெய் இல்லா சிறுதானியம்... வீண்\nமரத்தடி மாநாடு: தகவல் கொடுத்தால், நாத்து நடும் எந்திரம் தயார்\nஇனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை\nநீங்கள் கேட்டவை: ஆமணக்கு+ சின்னவெங்காய சாகுபடி லாபம் தருமா\nவீட்டுக்குள் விவசாயம் - 10\nநல் உணவு சிறுதானிய விருந்து\nபசுமை விகடன் - ஆண்டு சந்தா ரூ.250\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/2017/12/11/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-21T21:52:28Z", "digest": "sha1:MB65VGAXAOOPMGNQM43JCQBI35HIQLDW", "length": 48589, "nlines": 454, "source_domain": "nammalvar.co.in", "title": "பனைமரம் – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nபனை,புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும். பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரப���களின்படியும் பனையை மரம் என்பது தவறு. பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.\nபனைமரம் மரத்தின் பயன்கள் :\nபனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.\nபணங்கற்கண்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.\nபனங்கிழங்கிற்கு உடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும்.உடல் பலமும் அதிகரிக்கும்.\nபதநீர் மகிமை: பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி,வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி,அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும்.\nஇப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி.\nசில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டடுவாங்க. இதனால் மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.\nஇந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்.\nசுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சறுக்கு பதநீர் என்று பெயர். மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடா அது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.\nபதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு,ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு. பனை நுங்கு கோடை காலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.\nபனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும். பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆரும்.\nகூந்தப்பனை அலாம்பனை குண்டுப்பனை ஏசறுப்பனை காட்டுப்பனை\nஏரிலைப்பனை\t கதலிப்பனை\t வலியப்பனை வாதப்பனை அலகுப்பனை\nநிலப்பனை சனம்பனை கொண்டைப்பனை சீனப்பனை\nஇளம்பனை குடைப்பனை கிச்சிலிப்பனை\t உடலற்பனை திப்பிலிப்பனை\nஆதம்பனை சீமைப்பனை\t ஈழப்பனை\t ஈச்சம்பனை சாற்றுப்பனை\nஆண் பனை\t தாளிப்பனை குமுதிப்பனை பெண் பனை\nபனைமர உணவின் பற்பல நன்மைகள் :\nநுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு,பனைப்பால்,முற்றிய மரம் முதலியன.\nபனை கற்பக மரமாகும். கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். பனை இந்தியாவில் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர். இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக வளரும்.\nநூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இது தொண்ணூறு அடிக்கு மேல் வளரும். பனங்கை ஓலை 9 -10 அடி நீளம் வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில் அடுக்கடுக்காக பனங்கை வளர்ந்திருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.\nபனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சயம் ஆறிவிடும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனால் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினால் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.\nபனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது. நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்குருவிற்குத் தடவ குணமாகும். பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம். பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட��டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.\nபனை மரத்தின் அடி பாகத்தில் குத்தினால் நீர் வரும் அதை கருப்படை,தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும். பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன்படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.\nகண்ணில் புண் இருந்தால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும். அடிப்பனை வெட்டி சோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன்படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள். பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.\nஎலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது. வெல்லம் அயன்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.\nபாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல்,பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு. தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்க�� நல்லது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.\nகருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது. மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம்,பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.\nபாரம்பரிய அரிசி, பழைமையான அரிசி ரகங்களைக் குறிக்கும். பசுமைப் புரட்சியின்(Green Revolution) விளைவாக நெல் உற்பத்தி...\nநம் முன்னோர்கள் உபயோகப்படுத்தி நம் கண்ணால் கூடக் காண முடியாத அளவுக்குப் பல நெல் ரகங்கள்...\nஇரண்டு முறைகளில் மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 400 கிலோ முதல் 700 கிலோ...\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன்.9-ம் வகுப்பு...\nகருடன்(Eagle) கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை(White) நிறம்...\nமாப்பிள்ளை சம்பா/MAPPILLAI SAMBA: பெயர் காரணம் : பழங்காலத்தில் பெண் கொடுப்பதற்கு முன்னர் மாப்பிள்ளை பலசாலியா...\nதங்கச் சம்பா நெல்லைத் தூற்றும்போது, தங்கம்(Gold) போல் மிளிரும் தன்மை காணப்படுவதால், இந்த நெல் இரகத்துக்கு...\nஅறுவடையின்போது கதிர்கள் நான்கு திசைகளிலும் குடை விரித்தது போல் காட்சியளிப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதனாலும்...\nபெயர் காரணம் : நெற்பயிர்களின் வரப்பு வேர்கள்(Roots) முகடுகளை ஊடுருவி ��ழமாகச் செல்வதால் இந்த நெற்பயிருக்கு வரப்புக் குடைஞ்சான் எனப்...\nபிசினி அரிசி/PISINI RICE தனித்துவம்(Speciality): பிசினி பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, நன்கு ஒட்டும் பசைத்தன்மைக்...\nமைசூர் மல்லி அரிசி/MYSORE MALLI ...\nதனித்துவம்(Speciality): மைசூர் மல்லி கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய நெல் இரகமாக உள்ள இது, மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்திச்...\nகாட்டுயானம் (Kattu Yanam) ஏழு அடி உயரம் வரை வளரும் யானையை மறைக்கக்கூடிய அளவிற்கு வளரும். அதனாலே...\nகிச்சலி சம்பா அரிசி/KICHALI SAMBA ...\nதனித்துவம்(Speciality): கிச்சலித் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பிச் சாப்பிடுகிற அரிசி. நாலரை அடி வரை வளரும் தன்மை...\nகருங்குறுவை அரிசி/KARUNGURUVAI RICE தனித்துவம்(Speciality): கருங்குறுவை பாரம்பரிய நெல் இரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் இது, 110 நாட்களில்...\nதூயமல்லி அரிசி/THUYAMALLI ARISI தனித்துவம் (Speciality): தூயமல்லிப் பாரம்பரிய(Thuyamalli) நெல் வகைகளில் வித்தியாசமானதாகக் கருதப்படும், வெள்ளைக் கலந்த...\nகாட்டுப் பொன்னி அரிசி/KATTU PONNI ...\nகாட்டுப் பொன்னி அரிசி/KATTU PONNI RICE தனித்துவம் (Speciality): காட்டுப் பொன்னி பாரம்பரிய நெல் இரகங்களில் ஊடுபயிரிட(Inter...\nகுருவிக்கார் அரிசி/KURUVIKAR RICE தனித்துவம் (Speciality): குருவிக்கார் (Kuruvikar)இயற்கையாகவே மண்ணில் இருக்கும் சத்துகளைக் கிரகித்து வளரும்....\nகாலா நமக் அரிசி/KAALA NAMAK ...\nகாலா நமக் அரிசி/KAALA NAMAK RICE பெயர் காரணம் : ‘காலா நமக்’ பாரம்பரிய நெல் வகைகளில்...\nதேங்காய்ப்பூ சம்பா அரிசி/THENGAI POO ...\nதேங்காய்ப்பூ சம்பா அரிசி/THENGAI POO SAMBA RICE தனித்துவம் (Speciality): தேங்காய்ப்பூ சம்பா பாரம்பரிய நெல் இரகங்களிலேயே...\nசீரகச் சம்பா அரிசி/SEERAGA SAMBA ...\nசீரகச் சம்பா அரிசி/SEERAGA SAMBA RICE பெயர் காரணம் : சீரகச் சம்பா (Seeraga Samba) பாரம்பரிய நெல்...\nகுள்ளக்கார் அரிசி/KULLAKAR RICE தனித்துவம் (Speciality):பண்டைக்கால நெல் வகைகளில் ஒன்று. இந்தியாவில் பிரதானமாக பயரிடப்பட்டுள்ளது. சுகாதார...\nவெள்ளைப்பொன்னி அரிசி/VELLAI PONNI RICE\nவெள்ளைப்பொன்னி அரிசி/VELLAI PONNI RICE பெயர் காரணம் : சமைத்தவுடன் அரிசி பால் வெண்மை நிறம் கொண்ட...\nதனித்துவம் (Speciality): பாரம்பரிய நெல் இரகங்களில் இவ்வகை, மழை, வெள்ளத்தைத்(Flood) தாங்கி வளரக் கூடியது. விதைப்புச்...\nமருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது....\nமரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் மனிதனை வாழ���விக்க வந்த வரப் பிரசாதமாகும். மனிதன் உட்பட்ட அனைத்து...\nகடுக்காய் (Terminalia chebula) என்பது ஒருவகை மரமாகும் சித்த மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்துப் பொருட்களில் இது...\nஅகத்தி வளமான ஈரமான மண்ணில் நன்கு வளரும். வெற்றிலைக் கொடி மற்றும் மிளகுக் கொடிகள் படர்வதற்காக...\nதென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதன் பட்டைகள், காய், ஓடு, நார், தண்டு...\nதாவரங்கள் தங்களிடமிருந்து, வண்ணப்பசை, எண்ணெய், கோந்து, குங்கிலியம், பால் போன்ற பலவிதமான திரவப் பொருள்களை வெளிப்படுத்துகின்றன....\nநான் சிறுவனாக இருந்த போது எனக்கு பிடித்தப் புத்தகங்களில் அரபுக் கதைகள் எனப்படும் 1001 இரவுகள்...\nகொய்யா (Psidium guajava, common guava) என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய...\nவாழையின் உறுப்புகள் பிற ஓர்வித்திலைச் செடிகளைப் போன்றே இருந்தாலும் சில சிறப்பான மாற்றங்களைக் கொண்டுள்ளது. ஓர்வித்திலைச்...\nதென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில்...\nமாம்பழம் புவிமையக் கோட்டுப் பகுதியில் வளரும் ஒரு மரத்தின் பழமாகும். மாமரங்கள் இந்தியா, வங்காளம், தென்கிழக்கு...\nநெல்லி (Phyllanthus emblica) யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில்...\nஇலந்தை (Ziziphus jujuba) என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் இந்தியா /...\nவில்வம் அல்லது வில்வை அல்லது குசாபி அல்லது கூவிளம் (Bael, Aegle marmelos) இலங்கை, இந்தியா...\nபுளிய மரம் (Tamarind) பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை...\nஇலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம் (Bassia longifolia) இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும்....\nவேம்பு அல்லது வேப்பை (Azadirachta indica, Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும்...\nபலா (Atrocarpus heterophyllus) பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் பலா இனத்தைச் சேர்ந்த மரம். மரத்தில்...\nநாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இது மிர்தாசியே (Myrtaceae)...\nஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால்...\nஅரச என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும். சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய...\nஅனைத்து நோயையும் கட்டுப்படுத்தும் பப்பாளி விதை - இயற்கை மருத்துவம் பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள்...\nசெயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. இதற்கு மாற்று, இயற்கை உரங்கள். சுற்றுச்சூழல் கெடுக்காத, மண்...\nதொழில்நுட்பம் வளராத காலத்தே நம் முன்னோர்கள் அனைத்து விதங்களிலும் தேர்ச்சி பெற்று கால மாற்றத்தினை சூரிய...\nபாரம்பரிய பூச்சிக்விரட்டி தயாரிப்பு முறைகள்\nபாரம்பரிய பூச்சிக்விரட்டி தயாரிப்பு முறைகள் பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே...\nபூச்சிக் விரட்டி மருந்து பயன்படுத்துவதால் ...\n“நம் வயல்களில் உள்ள பூச்சிகளை அழிக்க பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அனைத்துப்...\nபெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில்...\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், தாவரங்கள் நட்டுப் பராமரிக்கப்படுவது பாராட்டுக்கு உரியதே. ஆனால், மரங்களிலிருந்து தினசரி...\nமீன் அமிலம் தயாரிக்க தேவையான பொருட்கள்: 10 கிலோ மீன் கழிவு. எலும்புகள், முட்கள், துடுப்புகள்...\nதென்னை நார்க் கழிவிலிருந்து மக்கும் உரம் தயாரித்து அதனை நிலங்களில் பயிர்களுக்கு உரமாக போட்டு விளைச்சல்...\nபனிவரகு/PANIVARAGU/PROSO MILLET பனிவரகு சிறப்பு(Speciality): சிறுதானியங்களில் மிகவும் குறைந்த வயதுடையது பனிவரகு. பனிவரகில் கார்போஹைட்ரேட் (Carbohydrate), நார்சத்து...\nகுதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE\nகுதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE குதிரைவாலி சிறப்பு(Speciality): குதிரைவாலி மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. தோல்...\nசாமை அரிசி/LITTLE MILLET/SAMAI ARISI சாமை சிறப்பு(Speciality): நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம்...\nசிறுதானியங்களில் முக்கியமானது வரகு. வரகு, கோதுமையை விட சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து, அரிசி, கோதுமையில்...\nகம்பு/PEARL MILLET/KAMBU கம்பு சிறப்பு(Speciality): இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வெயிலில் அதிகம் அலைகிறவர்கள்,...\nகேழ்வரகு/ராகி/FINGER MILLET ராகி சிறப்பு(Speciality): ராகி(Ragi) தென் இந்திய மக்களின் உணவாகப் பயன்படுகிறது. கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி...\nஉணவு தானியகளில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கிறோம். சிறு தானிய வகைகள்...\nபாரம்பரிய நெல் ரகங்களுக்கு பட்டங்கள்\nஅறுபதாம் குறு��ை, பூங்கார், கருங்குறுவை, குழியடிச்சான், கார், சிங்கினிகார், அன்ன மழகி, உவர்முன்டா, குள்ளங்கார் போன்ற...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=110", "date_download": "2019-07-21T22:08:15Z", "digest": "sha1:LZ2XCHWJD76XBLO2S3ZBICE2DALWOHE5", "length": 8733, "nlines": 23, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 110 -\n“உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவியபோதுதான் இஸ்லாம் வெளி உலகுக்குத் தெரியவந்தது. பகிரங்கமாக இஸ்லாமிய அழைப்பு விடப்பட்டது. கஅபாவைச் சுற்றி கூட்டமாக நாங்கள் அமர்ந்தோம். மேலும், எங்களுக்கு கஅபாவை தவாஃப் செய்ய முடிந்தது. எங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவர்களிடம் அவர்கள் செய்யும் கொடுமைகளில் சிலவற்றுக்காவது நாங்கள் பதிலடி கொடுத்தோம்” என்று ஸுஹைப் இப்னு ஸினான் (ரழி) கூறுகிறார்கள்.(தாரீக் உமர்)\n“உமர் (ரழி) முஸ்லிமானதற்கு பிறகே நாங்கள் பலமிக்கவர்களாக ஆனோம்” என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள். (ஸஹீஹுல் புகாரி)\nஹம்ஜா, உமர் (ரழி) ஆகிய இரு வீரர்களும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு இணைவைப்பவர்கள் முஸ்லிம்களை வேதனை செய்வதிலிருந்து சற்று பின்வாங்கினர். நபி (ஸல்) அவர்களுடனும் முஸ்லிம்களுடனும் உண்டான தங்களது நடவடிக்கைகளை மாற்றத் தொடங்கினர். அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதை விரும்பி முஸ்லிம்களுக்கு ஆசாபாசங்களையும் ஆசைகளையும் காட்டினர். அல்லாஹ்வின் மார்க்கத்திற்கும், அழைப்புப் பணிக்கும் முன்னால் உலகமனைத்தையும் கொட்டிக் கொடுத்தாலும் அது முஃமின்களுக்கு கொசுவின் இறக்கை அளவிற்குக் கூட சமமாகாது என்பது இந்த அறிவீனர்களுக்கு எங்கே தெரியப்போகிறது. ஆகவே, இவர்கள் தங்களது முயற்சியில் படுதோல்வி கண்டனர்.\nஹம்ஜாவும் (ரழி) இஸ்லாமைத் தழுவி, நாளுக்குநாள் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாகிய சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது நாம் பார்ப்போம்: ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் தனியாக அமர்ந்திருந்தார்கள். உத்பா இப்னு ரபீஆ குறைஷிகளிடம் “குறைஷிகளே நான் முஹம்மதிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சிலவற்றை அவருக்குக் கூறுகிறேன். அவற்றை அவர் ஏற்றுக்கொண்டால் நாம் அவருக்கு அவற்றைக் கொடுத்து விடுவோம். அவர் நம்மைவிட்டு விலகிக் கொள்ளலாம்” என்று கூறினான். அப்போது குறைஷிகள் “அப்படியே ஆகட்டும் அபுல் வலீதே நான் முஹம்மதிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சிலவற்றை அவருக்குக் கூறுகிறேன். அவற்றை அவர் ஏற்றுக்கொண்டால் நாம் அவருக்கு அவற்றைக் கொடுத்து விடுவோம். அவர் நம்மைவிட்டு விலகிக் கொள்ளலாம்” என்று கூறினான். அப்போது குறைஷிகள் “அப்படியே ஆகட்டும் அபுல் வலீதே நீ சென்று அவரிடம் பேசிவா” என்றனர��.\nஉத்பா, நபி (ஸல்) அவர்களிடம் சென்று “எனது சகோதரனின் மகனே நீ எங்களில் குடும்பத்தாலும் வமிசத்தாலும் கண்ணியமிக்கவர். ஆனால், நீ உன் சமுதாயத்தவரிடம் ஆபத்தான ஒரு மார்க்கத்தை கொண்டு வந்திருக்கிறாய் நீ எங்களில் குடும்பத்தாலும் வமிசத்தாலும் கண்ணியமிக்கவர். ஆனால், நீ உன் சமுதாயத்தவரிடம் ஆபத்தான ஒரு மார்க்கத்தை கொண்டு வந்திருக்கிறாய் அதன் மூலம் உமது சமுதாயத்தவன் ஒற்றுமையை குலைத்து விட்டாய் அதன் மூலம் உமது சமுதாயத்தவன் ஒற்றுமையை குலைத்து விட்டாய் அறிஞர்களை முட்டாளாக்கி விட்டாய் அவர்களின் சிலைகளையும், மார்க்கத்தையும் குறை கூறிவிட்டாய் முன் சென்ற உன் முன்னோரை காஃபிர் (நிராகரித்தவர்) என்று கூறிவிட்டாய் முன் சென்ற உன் முன்னோரை காஃபிர் (நிராகரித்தவர்) என்று கூறிவிட்டாய் நான் உனக்கு முன்பு சில விஷயங்களை எடுத்து வைக்கிறேன். அதை நன்கு யோசித்து ஒரு முடிவைச் சொல். அதில் ஏதாவதொன்று உனக்கு விருப்பமானதாக இருக்கலாம்” என நயமாக பேசினான்.\nஇதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “அபுல் வலீதே சொல் நான் கேட்கிறேன்” என்றார்கள். அவன் “எனது சகோதரனின் மகனே நீ கொண்டு வந்த மார்க்கத்தின் மூலம் பொருள் சேகரிப்பதை விரும்பி, நீ எங்களில் மிகப் பெரியசெல்வந்தனாக வேண்டும் என்ற ஆசை இருப்பின், நாங்கள் எங்கள் செல்வங்களைச் சேர்த்து உன்னிடம் கொடுத்து விடுகிறோம். இல்லை உனக்கு ஆட்சி வேண்டுமென்றால் உன்னை எங்கள் அரசராக ஏற்றுக் கொள்கிறோம். அல்லது உனக்கு ஏதேனும் ஜின்களின்” தொல்லை இருந்து அதை உன்னால் தடுக்க முடியவில்லையென்றால், உன்னை நாங்கள் குணப்படுத்துவதற்காக எங்களின் செல்வங்கள் அனைத்தையும் செலவு செய்து உனக்கு நாங்கள் வைத்தியம் பார்க்கின்றோம். ஏனெனில், சில நேரங்களில் ஜின்களின் சேட்டை மிகைத்து வைத்தியம் பார்க்கும் அவசியம் ஏற்படலாம்” என்று கூறினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2014/05/blog-post_6.html", "date_download": "2019-07-21T21:45:56Z", "digest": "sha1:TCJXAU3CX2SMIWCZN5IV2GGGYSBOK7U3", "length": 15878, "nlines": 317, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): காணிக்கை", "raw_content": "\nஒரு சாதாரண இணை இயக்குநரான நான் இந்த திரைப்பட இலக்கியச் சங்கமத்தை ஆரம்பித்து தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி, தற்பொழுது மூன்றாவது ஆண்டு விழாவை நடத்த தயாராகிறேன் என்றால் இந��த வெற்றிக்கு காரணம் என்னுடைய உழைப்பு மட்டுமல்ல. பலருடைய உதவியும் ஊக்கமும் ஒத்துழைப்பும்தான்\nஇதுவரை நடந்த சங்கமங்களில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள், நண்பர்கள் அனைவரும் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் என் முயற்சியை ஊக்கப்படுத்த வந்தார்கள். அவர்களுக்கு சிலநேரங்களில் டீ கூட கொடுக்க என்னால் முடிந்ததில்லை. இருந்தாலும் அவர்கள் என்மீது காட்டிய அன்பிற்கு இணையே கிடையாது. அந்த அன்பும் பாராட்டும் தான் என்னுடைய அடுத்தகட்ட முயற்சிகளுக்கு ஊக்கம் தந்து கொண்டிருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் நான் என்றென்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.\nஇவர்களில் மறைந்த இயக்குநர் திரு பாலுமகேந்திரா அவர்களுடைய உதவியை குறிப்பிட்டு சொல்லாமல் இருக்க முடியாது. திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் முதல் சிறப்பு விருந்தினர் இவர்தான். வழக்கமாக எந்த ஒரு சிறப்பு விருந்தினரும் விழா நடத்துபவர்கள் அழைத்தால் மட்டுமே வந்து சிறப்பிப்பார்கள்.\nசிறப்பு விருந்தினர்களாக யாரையும் அழைக்காமல்தான் நான் திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் முதல்சங்கமத்தை நடத்த முடிவெடுத்தேன். பிறகு மற்ற திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பினேன். அப்படியே என்னுடைய உதவியாளர் மூலமாக பாலுமகேந்திரா சினிமாப்பட்டறைக்கும் பொதுவாக அழைப்பிதழை கொடுத்தனுப்பினேன். அதை பார்த்த திரு பாலுமகேந்திரா அவர்கள் என்னுடைய உதவியாளரை அழைத்துப்பேசி தானாகவே இந்த சங்கமத்திற்கு வர ஒப்புக்கொண்டார் அதன்பிறகுதான் நான் மற்ற விருந்தினர்களை அழைக்க ஆரம்பித்தேன்.\nதிரைப்படமும் இலக்கியமும் இணைய வேண்டும் என்று பலரும் பேசுவார்கள். ஆனால் இதுபோன்ற ஒரு சிறு முயற்சி எடுத்தால், அதற்கு அழைத்தாலே வந்து பங்கு பெற பலரும் தயங்குவார்கள். அப்படியிருக்க, அழைக்காமலேயே, இந்த சங்கமத்தை நடத்தும் நான் யார் என்றுகூட தெரியாமலேயே இந்த சங்கமத்திற்கு வர ஒப்புக் கொண்ட அவரை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.\nஅடுத்ததாக நான் குறிப்பிடவேண்டிய மிக முக்கியமானவர் திரு ஆர்.சி.சக்தி அவர்கள் இவரை நான் நமது சங்கமத்திற்கு அழைக்கச் சென்றபோது வர சம்மதித்தது பெரிய விஷயமல்ல. ஆனால் சங்கமத்திற்கு வரும்நாளில் காலையில் அவருக்கு டயாலிசிஸ் என்ற சிகிச்சை நடந்தது. அப்படியிருந்தும் அவர் விழாவுக்கு சொன்னபடி வந்தார் இவரை நான் நமது சங்கமத்திற்கு அழைக்கச் சென்றபோது வர சம்மதித்தது பெரிய விஷயமல்ல. ஆனால் சங்கமத்திற்கு வரும்நாளில் காலையில் அவருக்கு டயாலிசிஸ் என்ற சிகிச்சை நடந்தது. அப்படியிருந்தும் அவர் விழாவுக்கு சொன்னபடி வந்தார் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வராமல் இருக்க ஜலதோஷம் பிடித்தாலே அதை காரணமாக சொல்வது பொதுவான வழக்கம்தான். அப்படியிருக்க இந்த நிலையில் இவர் என் நிகழ்வுக்கு வந்ததை எப்படி பாராட்டுவது\nநல்ல படங்கள் மீது இவர்கள் கொண்ட அன்பு, இலக்கியத்தின் மீது இவர்கள் கொண்ட ஆசை, இவை இரண்டையும் இணைப்பதற்காக இவர்கள் காட்டிய அக்கறை, இவற்றைக்கண்டு வியந்தேன். இவர்கள் எமது சிறப்பு விருந்தினர்களில் சிறப்பு விருந்தினர்கள் அதற்கு நன்றி சொல்ல வார்த்தைகளால் முடியாது.\nதிரைப்பட இலக்கியச் சங்கமத்தின் வெற்றிதான் அதன் அடுத்த கட்டமாக இப்படி ஒரு முயற்சி செய்ய எனக்கு ஊக்கம் தருகிறது.\nஅந்த துரோணாச்சாரியர்களுக்கு ஒரு ஏகலைவனாக நான் இந்த நூலை காணிக்கையாக சமர்ப்பிக்கின்றேன்.\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/general-articles/66462-what-will-happened-on-tiruvarur-byelection.html", "date_download": "2019-07-21T21:35:21Z", "digest": "sha1:NOSOGXHRL3KD7TATXLFB4J2OHZDYWFHR", "length": 18565, "nlines": 319, "source_domain": "dhinasari.com", "title": "திருவாரூர் இடைத் தேர்தல் நடக்குமா? - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\n திருவாரூர் இடைத் தேர்தல் நடக்குமா\nதிருவாரூர் இடைத் தேர்தல் நடக்குமா\n இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரியவரும்.\nதேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடுகின்றன. எனவே புயல் நிவாரண பணிகள் தேக்கம் அடைந்து விடும் என்பதே முக்கிய வாதம். அதுபோக புயலால் பாதிக்கப் பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை இழந்துவிட்டார்கள்.\nதேர்தல் நடைமுறை துவங்கிய பிறகு நீதிமன்றங்கள் தலையிடுவது கிடையாது. எனக்கு தெரிந்து 2016 உள்ளாட்சி தேர்தல் நடைமுறை துவங்கிய பிறகு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அது தனி நீதிபதி அமர்வு. இது இரட்டை நீதிபதிகள் அமர்வு.\nஒருவேளை தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டால் திருவாரூர் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது. திருவாரூர் கிளை தேர்தல் வழக்கை விசாரிக்கும் சத்தியநாராயணா அமர்வு அப்படி செய்யுமா\nதமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில் திருவாரூருக்கு மட்டும் என்ன அவசரம் என்ற கேள்வி இன்று எழும்பும். ஆனால் மதுரை உயர்நீதிமன்றத்தில் இதற்கான விடை ஏற்கனவே கூறப்பட்டுவிட்டது.\n18 தொகுதிகளுக்கு இன்னமும் மேல்முறையீடு கால அவகாசம் இருக்கிறது. திமுக வழக்கால் எழுந்த திருப்பரங்குன்றம் தொகுதி நீதிமன்ற தீர்ப்பு இன்னமும் வெளி வரவில்லை.\nஎனவே திருவாரூரில் மட்டும் தான் இடைத் தேர்தல் நடத்த முடியும்\nஅதே நேரத்தில் கஜா நிவாரணத்தில் சுணக்கம் ஏற்படக் கூடாது என்கிற ஆணையை நீதிமன்றம் பிறப்பிக்கலாம்.எதிர்க்கட்சிகளுக்கு அது பின்னடைவு.\nநேற்று சத்யநாராயணா அமர்வு முன்பு அவசர வழக்காக வந்தபோது விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று இரண்டு நீதிபதிகளும் தெரிவித்திருக்கிறார்கள். பிறகு தலைமை நீதிபதியிடம் போய் அனுமதி பெற்று இன்று விசாரணை நடக்கிறது.\nநேற்று சத்யநாராயணா அமர்வு முன்பு அவசர வழக்காக வந்தபோது இதை விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று இரண்டு நீதிபதிகளும் தெரிவித்திருக்கிறார்கள். பிறகு தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற்று இன்று விசாரணை நடக்கிறது.\nஎனவே திருவாரூர் இடைத்தேர்தலை பொறுத்தவரைஇன்றைய விசாரணை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.\nதிருவாரூர் இடைத்தேர்தல் என்ற அக்னிப்பரிட்சைக்கு எந்தக் கட்சியும் தயாராக இல்லையோ என்ற சந்தேகமும் எழுகிறது.\nமுந்தைய செய்திதிருவெம்பாவை – பனுவல் 19 (பாடல்)\nஅடுத்த செய்திவீரபாண்டிய கட்டபொம்மனின் போர்வாள்\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nஇன்று விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான் 2\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\n3 தலைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை … பரவலாகும் தகவல்\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஅத்தி வரதரை தரிசிக்க வந்த சந்தானம் \nபிகில்… ஜூலை 23ல் சிங்கப்பெண்ணே பாடல்… வர்தாம்\nஇன்று நடக்கிறது காப்பான் ஆடியோ ரிலிஸ்: ரஜினி, ஷங்கர் பங்கேற்பு\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு 22/07/2019 2:18 AM\nபயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு 21/07/2019 7:29 PM\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 21/07/2019 7:23 PM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nஇந்த வருட சங்கீத கலாநிதி… மியூசிக் அகாதமி விருதுகள் அறிவிப்பு\nசென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள்… இந்து முன்னணி தீர்மானம்\nஆன்மிகச் செய்திகள் 21/07/2019 3:43 PM\nஅத்திவரதரை இடம் மாற்ற ஆலோசனை: எடப்பாடி ஆகம விதிப்படி கூடாது; சிறப்பு ஏற்பாடு செய்கிறோம்:...\nஉள்ளூர் செய்திகள் 21/07/2019 2:06 PM\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/12/06134705/Ayyappan-of-doing-miracles.vpf", "date_download": "2019-07-21T22:02:48Z", "digest": "sha1:XKBREP2HLU55VOLA6ZYCROBUD42LAS2Z", "length": 25231, "nlines": 72, "source_domain": "www.dailythanthi.com", "title": "அற்புதம் செய்யும் ஐயன்||Ayyappan of doing miracles -DailyThanthi", "raw_content": "\nகேரளாவில் கோவில் கொண்டிருக்கும் ஐயப்பனின் பிறப்பு, வளர்ப்பு குறித்து பல்வேறு கதைகளும், புராணங்களும் இருந்தாலும், அவர் சிவ-விஷ்ணு குழந்தையாக அவதரித்தவர் என்பதே பொதுவாக அனைவராலும் அறியப்பட்ட ஐயப்பனின் வரலாறாக உள்ளது.\nமகிஷாசுரன் என்ற அசுரனை துர்க்காதேவி அழித்தாள். அவனது தங்கை மகிஷி என்பவள், தன் சகோதரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என்பதால், தேவர்களையும், பூலோகத்தில் இருந்த முனிவர்களையும் இம்சித்து வந்தாள். அவளை அழிப்பதற்காக ஐயப்பனின் உருவானது. ஏனெனில் மகிஷி, பிரம்மதேவனிடம் ஒரு சிக்கலான வரத்தைப் பெற்றிருந்தாள். அதாவது, ‘எனக்கு மரணம் என்று ஒன்று நிகழ்ந்தால், அது ஈசனுக்கும், திருமாலுக்கும் பிறக்கும் குழந்தையால் தான் நிகழவேண்டும். அதுவும் அந்தக் குழந்தையின் 12 வயது பிரயாத்தின்போது தான் நான் அழிக்கப்பட வேண்டும்’ என்றாள்.\nஇரண்டு ஆண்கள் இணைந்து குழந்தை பெறுவது என்பது சாத்தியமில்லை, ஆகையால் தனக்கு அழிவும் இல்லை என்பதாலேயே இந்த வரத்தை மகிஷி கேட்டிருந்தாள். ஆனால் விஷ்ணு மோகினி உருவம் கொண்டபோது, ஐயப்பன் அவதாரம் நிகழ்ந்தது.\nபந்தள மகாராஜா ராஜசேகரன், வனத்தில் வேட்டையாடச் சென்றபோது, பம்பா நதிக்கரையில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்தக் குழந்தையே ஐயப்பன். குழந்தையில்லாமல் ஏக்கத்தில் இருந்த பந்தளராஜன், அந்தக் குழந்தையை எடுத்து வந்து வளர்த்தான். குழந்தையின் கழுத்��ில் மணி ஒன்று கிடந்ததால், ‘மணிகண்டன்’ என்று பெயரிட்டான்.\nவருடம் செல்கையில், பந்தள ராணி கர்ப்பம் தரித்தாள். அவளுக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது. இருப்பினும் ஐயப்பனுக்கே பட்டம் சூட்டப்படும் என்றார் பந்தளராஜன். மந்திரியும், ராணியும் சூழ்ச்சி செய்து, ஐயப்பனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். அதன்படி ராணிக்கு மருந்துகளால் குணமாகாத தலைவலி ஏற்பட்டிருப்பதாகவும், காட்டிற்குச் சென்று புலியின் பாலைக் கொண்டுவந்தால் நோய் குணமாகும் என்றும் நாடகமாடினர்.\n12 வயது நிரம்பிய ஐயப்பன், புலிப் பாலை கொண்டு வருவதாகக் கூறி காட்டிற்குப் புறப்பட்டார். அங்கு ஐயனின் வரவிற்காக காத்திருந்த தேவர்கள், பொன்னம்பல மேட்டில் அவரைச் சந்தித்து மகிஷியால் தாங்கள் படும் வேதனைகளைக் கூறினர். இதையடுத்து ஐயப்பன் தேவேலாகம் சென்று, மகிஷியை வென்று பூலோகத்தில் தள்ளினார். மகிஷி வந்து விழுந்த இடமே அழுதா நதிக்கரை என்று தற்போது அழைக்கப்படுகிறது.\nமகிஷி வதம் செய்யப்பட்டதும், அவளது அரக்க உருவம் மறைந்து அழகிய பெண்ணாக மாறினாள். பின்னர் ஐயனை அடையும் தன்னுடைய ஆவலை தெரிவித்தாள்.\nஆனால் ஐயப்பன், தன்னுடைய பிரம்மச்சரிய விரதத்தை எடுத்துரைத்து, 'அது சாத்தியமாகாது' என்று கூறிவிட்டார். ஆனால் தான் இருக்கும் இடத்தின் இடது பக்கத்தில் மாளிகைபுரத்து அம்மன் என்ற பெயரில் வீற்றிருக்கும் வாய்ப்பை அவளுக்கு அளித்தார்.\nமகிஷியின் துன்பத்தில் இருந்து விடுபட்ட தேவர்கள் அனைவரும் புலியாக மாறி, ஐயப்பனுடன் புறப்பட்டனர். புலிக்கூட்டம் ஊருக்குள் வருவதைக் கண்ட அனைவரும் பயந்து நடுங்கினர். ஐயப்பனின் பெருமையை அனைவரும் உணர்ந்தனர். ராணியும், மந்திரியும் இறைவனிடம் மன்னிப்பு வேண்டினர்.\nஎல்லாம் அவதார நோக்கத்திற்காக நடைபெற்றவை என்பதை எடுத்துரைத்த ஐயப்பன், தான் அமைதியாக சூழலில் இருந்து தியானம் செய்ய தனக்கு ஒரு ஆலயம் எழுப்பும்படி கூறினார்.\nஒரு அம்பை எய்து, அது விழும் இடத்தை தன்னுடைய ஆலயம் அமைக்க தேர்வு செய்தார். அந்த அம்பு விழுந்த இடமே சபரிமலை. அங்கே தனக்கு 18 படிகளுடன் கிழக்கு நோக்கி ஆலயம் அமைக்கும்படியும், அருகிலேயே மாளிகைபுரத்து அம்மனுக்கும் சன்னிதி உருவாக்கும்படியும் கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தார்.\nசபரிமலையில் வாழும் ஐயப்பனை 41 நாட்கள் விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பது நியமமாகும். 12 வயது பாலகனாக இருந்த மணிகண்டனை, வஞ்சமாக காட்டுக்கு அனுப்பிய ராணியும் மந்திரியும், 41 நாட்கள் கடும் அவதிப்பட்டனர். உடலை வருத்தி துன்பத்தை அனுபவித்தனர். அதுவே அவர்களுக்கு தண்டனையாக அமைந்தது. இறுதியில் ஐயப்பனை சரணடைந்தனர். அவர்கள் இருவரும் விரதம் இருந்ததன் மூலமாகவே 41 நாட்கள் விரதம் இருக்கும் முறை வந்தது. தற்போது 41 நாட்கள் விரதம் என்பது ஒரு மண்டலமாக, அதாவது 48 நாட்களாக மாறி இருக்கிறது.\nகுருசாமியின் கைகளால் துளசிமணி, ருத்திராட்சம் மாலைகளை அணிந்து கடவுள் சன்னிதியில் விரதம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்த நாள் முதல் மலைக்குச் சென்று வரும் வரை, முடி, நகம் வெட்டவோ, சவரம் செய்யவோ கூடாது . மாலை அணிந்தது முதல் இறைநிலை பெற்ற உணர்வுடன் வாழ்தல் வேண்டும். சொகுசு வாழ்வை துறக்க வேண்டும். அனாவசியமான பேச்சுகளை தவிர்க்க வேண்டும். மனைவி மற்றும் பிற பெண்களை தாயாகவும், சகோதரியாகவும் மதிக்க வேண்டும்.\nமனசுத்தம் பேண வேண்டும். அன்றாடம் காலை, மாலை இருவேளையும் குளித்துவிட்டு உடல் தூய்மையோடு, அக்கம் பக்கத்தினரை அழைத்து, ஐயப்பன் பாடல்களை பாடி பிரசாதம் தந்து இறையருளைப் பெறவேண்டும். எவ்வளவு பெரிய செல்வந்தரானாலும் இறைவன் முன் ஒன்றுதான் என உணர்ந்து பார்ப்பவர்களை எல்லாம், இறைவனின் வடிவமாகக் கண்டு ‘சாமி’ என அழைக்க வேண்டும். ஆணவம், அகங்காரம், பதவி மோகம், இல்வாழ்க்கை இச்சைகள், போதை வஸ்துகள், அசைவம் போன்றவற்றை விடுத்து உண்மையான பக்தியோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் விரதம்இருக்க வேண்டும்.\nஇப்படி மன உறுதியுடன், தான் எனும் மமதையை விட்டு, ஐயப்பன் மேல் ஒருமுகமாக சிந்தை வைத்து நம்பிக்கையுடன் விரதம் இருக்கும் பக்தர்கள், பதினெட்டுப்படி ஐயப்பன் அருளால், வாழ்வில் ஒவ்வொரு படியையும் எளிதாக கடந்து வெற்றியுடன் நிம்மதியான வாழ்வைப் பெறுவார்கள் என்பது நிச்சயம்.\nகார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்ப பக்தர் களுக்கு கொண்டாட்டம்தான். கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் குளிர்ந்த நீரில் குளித்து, உடல்சுத்தம், மனசுத்தத்துடன் அந்த ஐயப்பனின் அருளை வேண்டி காடு மேடு கடந்து சென்று சரணம் அடைவதில் உள்ள சுகத்தை, அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அறியமுடியும்.\nஇந்து மதத்தில் எண்ணிலடங்கா இ���ை வழிபாடுகள் இருந்தாலும், மண்ணில் மனிதனாகப் பிறந்து, இறைநிலையை அடைந்தவரான ஐயப்பனின் வழிபாடு அனைவரையும் கவரும் ஒன்றாக இருக்கிறது. நேர்மை, ஒழுக்கம் போன்ற பாதையில் செல்ல வலியுறுத்தும் விரதமாக ஐயப்ப வழிபாடு இருப்பதும், பக்தர்கள் பலர் சபரிமலை தரிசனத்தைத் தேர்வு செய்ய ஒரு காரணமாக உள்ளது.\nதான்தோன்றித் தனமாக ஊரைச் சுற்றிவருபவர்களை, ‘ஒரு கால்கட்டு போட்டால் சரியாகிவிடுவான்’ என்று சொல்லக் கேட்டிருப்போம். அந்த கால்கட்டுக்கு ‘திருமணம் செய்து வைத்தல்' என்பது பொதுவான பொருளாக இருக்கிறது. ஆனால் கால்கட்டு என்பதற்கு ‘பாதை மாறாது மனதை ஒருநிலைப்படுத்தி வாழ்வது’ என்பதே சரியான பொருளாகும்.\nசபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன், குத்து காலிட்டு, கால்கள் கட்டப்பட்ட நிலையில்தான் காட்சி தருகிறார். அவர் தன்னுடைய தவத்தை யாரும் கலைத்து விடக்கூடாது என்பதற்காக மனதை ஒரு நிலைப்படுத்தியபடி அமர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. ஐயப்பனின் இந்த தரிசனம், எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் தங்கள் இலக்குகளை மனிதர்கள் விட்டுவிடக்கூடாது என்பதை வலியுறுத்துவதாக கூறு கிறார்கள்.\nஐயப்பன் வழிபாடு ஏராளமான வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கி உள்ளது. நிலையற்ற இந்த பூலோக வாழ்க்கையில், வாழும் காலத்திலேயே நல்லவராக வாழ்ந்து பிறவிப் பெருங்கடலை கடக்கும் எளிய வழியை காட்டுகிறது ஐயப்பன் வாழும் சபரிமலையின் வரலாறு. ஆடம்பர வாழ்வு நிலையற்றது என்று உணர்த்தவே ஐயப்ப பக்தர்கள் எளிமையான ஆடையை.. சீருடைபோல் அணிந்து செல்கிறார்கள். மேலும் அனைவரும் சமத்துவமானவர்கள் என்பதற்காகவே ஒரே மாதிரியான இருமுடி கட்டி மலை யேறுகின்றனர்.\nஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி, சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன் ஆலயத்தில் மகர விளக்கு பூஜையும், அன்று மாலை மகரஜோதி தரிசனமும் நடைபெறும். இது மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாடுகளின் ஒன்றாகும்.\nமகர விளக்குப் பூஜையை முன்னிட்டு, அவர் வளர்ந்த பந்தளராஜா அரண் மனையில் இருந்து திரு ஆபரணம் கொண்டு வரப்படும். பந்தளராஜா அரண்மனையானது, பந்தளத்தில் அச்சன்கோவில் ஆற்றை ஒட்டியுள்ள ஐயப்பனின் வலிய கோயிக்கால் என்றழைக்கப்படும் கோவிலுக்கு அருகில் இருக்கிறது.\nசபரி மலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும், பந்தளத்திற்கு வந்��ு அங்குள்ள ஆலயத்தில் பிரார்த்தனை செய்து விட்டு, பின்னர் அரண்மனையில் உள்ள திரு ஆபரணத்தை பக்தியுடன் தரிசித்துச் செல்வார்கள். கார்த்திகை மற்றும் மார்கழி ஆகிய இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த திரு ஆபரணம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.\nமகர விளக்குப் பூஜைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், வலிய கோயிக்கால் சாஸ்தா ஆலயத்தில் இருந்து திரு ஆபரணத்தை ஊர்வலமாக தூக்கிக் கொண்டு சபரிமலையை நோக்கி புறப்படுவார்கள். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் அந்த ஆபரணங் களை, பந்தளராஜா வம்சத்தைச் சேர்ந்த மூத்த குடும்ப உறுப்பினர் தலையில் சுமந்தபடி கொண்டு செல்வார். இந்த திரு ஆபரணம் ஊர்வலமாக புறப்படும் நேரத்தில் இருந்து, சபரிமலை ஐயப்பன் ஆலயத்தைச் சென்றடையும் வரையான நேரத்தில் மட்டும் வானத்தில் ஒரு கழுகு தோன்றி, திரு ஆபரணம் செல்லும் பாதையில் பறந்தபடி இருக்கும். இது இன்று வரை ஆண்டுதோறும் நடந்து வரும் ஒரு அதிசய நிகழ்வாகும்.\nபணம், பொருள் போன்ற சிற்றின்பத்தின் மீது ஆசை கொள்ளாதவர்களே இந்த உலகில் இல்லை. ஆழ்ந்த பக்தி, மன உறுதி என்பது எல்லாருக்கும் இருப்பதில்லை. மனதிற்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்து, மனிதனை கட்டுப்படுத்த நல்ல ஆசிரியர் தேவைப்படுவது போல, சபரிமலை சென்று மெய்யாக அமர்ந்திருக்கும் ஐயப்பனை தரிசனம் செய்து வருவதற்கும் அனுபவமுள்ள குரு சுவாமியின் உதவியானது கட்டாயம் தேவை.\n‘கு’ என்பதற்கு அஞ்ஞானம் என்றும், ‘ரு’ என்பதற்கு ஒழிப்பது என்றும் பொருள். குரு என்றால் அஞ்ஞானத்தை ஒழிப்பவர் என்று அர்த்தம். ஞானம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்து கிடக்கிறது. அதனை வெளிக்கொண்டு வருபவர்தான் குரு. அனைவரிடமும் தெய்வ சிந்தனை இருக்கிறது. ஆனால் அதனை பயன்படுத்தி தெய்வத்தை வழிபடும் வகை தெரியாமல் இருள் என்னும் அஞ்ஞானத்தில் பலர் உள்ளனர். அவர்களின் இருளைப் போக்கும் ஒளி தீபம் தான் குரு. அத்தகைய குருவை நாடிச் சென்று விரதம் இருந்து, அந்த குருவின் மூலமாகவே சபரிமலை வாசனை வந்தடைய வேண்டும் என்பது சபரிமலைக்கு வருபவர்களுக்கு சபரிகிரீசன் விதித்திருக்கும் விதிகளில் ஒன்று.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/food/04/214610?ref=view-thiraimix?ref=fb?ref=fb", "date_download": "2019-07-21T22:23:23Z", "digest": "sha1:IQZMZN7LZPJPCLYLFBYF7PAW2G4EI75L", "length": 24450, "nlines": 187, "source_domain": "www.manithan.com", "title": "தண்ணீர் முதல் இறைச்சி வரை எந்த உணவு ஜீரணிக்க எவ்வளவு நேரமாகும்? அனைவரும் தெரிஞ்சிக்க வேண்டிய விடயம்! - Manithan", "raw_content": "\nகைவிட்ட தந்தை... மீன் விற்றுக்கொண்டே கல்வியில் உச்சம் தொட்ட இளைஞர்: திரைப்படங்களை மிஞ்சும் சம்பவம்\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nயானை தனி; தும்பிக்கை தனி: உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்\nமானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்\nஎதையும் சந்திக்க தயார்: பிரித்தானியாவை எச்சரித்த ஈரான்\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்\nசுட்டுக்கொல்லப்பட்ட கவிகஜன் தொடர்பாக வெளியான புதிய தகவல்கள்\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் சென்ற வெளிநாட்டு பிரதமர்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.\nமதுபோதையில் வீட்டின் பால்கனியில் உறவு வைத்துகொண்ட ஜோடிகள்.. பின்பு நடந்த விபரீத செயல்..\nசர்ச்சையில் சிக்கிய பிரபல தொகுப்பாளினி பிரியங்கா திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை\nஈழத்து பெண் லொஸ்லியா என்ன ராசி தெரியுமா பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம் பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம்\nமாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா.. அப்படி கொண்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்..\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nதண்ணீர் முதல் இறைச்சி வரை எந்த உணவு ஜீரணிக்க எவ்வளவு நேரமாகும் அனைவரும் தெரிஞ்சிக்க வேண்டிய விடயம்\nநம்முடைய உடலியல் கோளாறுகள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது மலச்சிக்கல் தான். அந்த மலச்சிக்கல் உண்டாவதறகுக் காரணமே நாம் உண்ணும் உணவுகளும் அதன் ஜீரணத்தன்மையும் தான். நாம் உண்ணுகின்ற உணவு சரியாக ஜீரணமாவதைப் பொறுத்து தான் மலச்சிக்கலை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.\nஅதனால் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் என்பதைத் தெரிந்து கொண்டு சாப்பிட ஆரம்பியுங்கள். அப்படி நாம் அன்றாடம் வழக்கமாகச் சாப்பிடு���் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.\nபச்சை பட்டாணியில் நார்ச்சத்து அதிகம் இருப்பது தெரிந்த விஷயம் தான். இந்த பட்டாணி நாம் சாப்பிட்ட 90 முதல் 120 நிமிடங்களுக்குள் ஜீரணமாகிவிடும்.\nபீச், செர்ரி போன்ற பழங்கள் நாம் சாப்பிட்ட 40 நிமிடங்களுக்கு உள்ளாகவே ஜீரணமாகிவிடும்.\nபால் பொதுவாகவே ஜீரணமடையக் கொஞ்சம் நுரம் அதிகமாகும் தான். அதாவது நாம் குடிக்கும் ஒரு கிளாஸ் பால் ஜீரணமாவதற்கு கிட்டதட்ட 4 முதல் 5 மணி நேரமாவது ஆகுமாம்.\nவேகவைத்த காய்கறிகள் சாப்பிட்ட 40 நிமிடங்களுக்குள் ஜீரணமாகிவிடுகின்றன. வேகவைத்த காய்கறிகள் ஜீரணிப்பதற்கும் பச்சை காய்கறிகள் ஜீரணமாவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.\nநாம் உணவில் சேர்க்கும் மிளகாயும் கிட்டதட்ட அரை மணி நேரம் முதல் 40 நிமிடங்களுக்குள் மிளகாய் ஜீரணமாகிவிடுகிறது.\nநாம் குடிக்கும் தண்ணீர் மற்றும் பழச்சாறுகள் அனைத்தும் நாம் குடித்த 20 முதல் 30 நிமிடங்களுக்குள்ளாகவே ஜீரணமாகிவிடும். தண்ணீர் கூட ஜீரமடையுமா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக. நாம் குடிக்கும் தண்ணீர் கிட்டதட்ட 30 நிமிடஙகள் வரை எடுத்துக் கொள்கின்றன.\nசிறு தானியங்களில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதனால் அது ஜீரணிக்க கொஞ்சம் நேரம் அதிகம் தான் எடுக்கும். சிறு தானியங்கள் ஜீரணமாவதற்குக் கிட்டதட்ட 90 நிமிடங்கள் (ஒன்றரை மணி நேரம்) எடுத்துக் கொள்கிறது.\nமுலாம்பழம் ஜீரணமடைய 30 நிமிடங்கள் மட்டுமே எடுக்குமாம். வெயில் காலத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த பழம் என்றே இதை சொல்லலாம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். உடல் சூடு குறைவதோடு எளிதிலும் ஜீரணமாகும். உடலும் ஆரோக்கியம் பெறும்.\nபொதுவாக காய்கறிகள் வேகமாக ஜீரணமடைந்து விடும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா நாம் சாலட் போன்றவற்றில் சேர்த்துக் கொள்கிறோமே பீட்ரூட் அது மட்டும் ஜீரணமடைவதற்கு 50 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறதாம்.\nகாலிஃபிளவர் நாம் சாப்பிட்டு 45 நிமிடங்களுக்குள்ளாக ஜீரணமடைந்து விடுகிறது. இதில் அதிக அளவு கோலின் சத்து இருக்கிறது என்பதும் நமக்கு நன்கு தெரிந்தது தான்.\nஅசைவ உணவுகளிலேயே மிக வேகமாகவும் எளிதாகவும் ஜீரணமடையக்கூடிய உணவு என்றால் அது மீன் தான். மீன் நாம் சாப்பிட்டு 45 முதல் 60 நிமிடங்கள் (அதாவது சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாக) ஜீரமடைய எடுத்துக் கொள்ளுமாம்.\nஸ்வீட் கார்ன் என்று சொல்லப்படுகிற மக்காச்சோளம் சாப்பிட்ட 45 நிமிடங்களுக்குள் ஜீரணமாகிவிடும். மாலை நேரத்திற்கு ஏற்ற சிறந்த ஸ்நாக்காக ஸ்வீட் கார்ன் இருக்கும்.\nஅப்பாடா இதுதான்ப்பா நாம சாப்பிட்ட முடிக்குறதுக்குள் ஜீரணமாகிடுது. ஆமாங்க. நாம் சாப்பிடும் வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்கள் தான் சாப்பிட்ட 20 முதல் 30 நிமிடங்களுக்குள்ளாகவே ஜீரணமாகிவிடுகிறதாம்.\nதிராட்சை பழம் நாம் சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குள் ஜீரணமாகிவிடும்.\nநியூட்ரிஷியன்கள் பொதுவாக நீரிழிவு நோயாளிகள், இதயக் கோளாறு உள்ளவர்கள், உடல் பருமானவர்கள், புற்றுநோயை விரட்ட எண்ணுபவர்கள் என எல்லோருக்குமான டயட்டில் ஃபிரக்கோலியை முதன்மையாகப் பரிந்துரை செய்கிறார்கள். அப்படிப்பட்ட பிரக்கோலி எளிதில் ஜீரணமடையக் கூடியதாகவும் இருக்கிறது. சாப்பிட்டு 40 நிமிடங்களுக்குள் ஜீரணமடைந்துவிடுகிறது.\nகோதுமை, அரிசி போன்ற கடினமான தானியங்கள் ஏன் மருத்துவர்கள் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா அது காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை ஒப்பிடுகையில் ஜீரணமடைவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன.\nஉதாரணமாக அரிசி, கோதுமையுடன் சேர்த்து சாப்பிடுகிற மற்ற காய்கறிகள் வேகமாக ஜீரணமடைந்த பின், அரிசியோ கோதுமையோ சாப்பிட்டு 3 மணி நேரம் வரை ஆகிறது ஜீரணமடைய. அந்த உணவுகளின் ஜீரணத்துக்காக உடலில் அதிக நேரம் தேவையில்லாமல் ஆற்றலும் வீணாகிறது.\nபொதுவாக காலை நேர உணவில் முட்டை பரிந்துரைக்கப்படுவது ஏன் தெரியுமா அது ஜீரணமடைய 2 மணி நேரம் ஆகும். மதிய இடைவேளை உணவு எடுத்துக் கொள்ளும் வரை உங்களுக்கு பசி தாங்கிக் கொள்ள முடியும்.\nபொதுவாக அசைவப் பிரியர்களில் அதிகம் பேர் விரும்பிச் சாப்பிடுவது சிக்கனை தான். ஆனால் அந்த சிக்கன் இரவு நேரங்களில் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால் அது ஜீரணமடைவதற்கான ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை எடுத்துக் கொள்கிறது.\nஉருளைக்கிழங்கு மென்மையான இருப்பதால் வேகமாக ஜீரணமடைந்து விடும். எளிய உணவாக இருக்கிறது என்று குழந்தைகளுக்கும் நிறைய கொடுக்கிறோம். ஆனால் உங்களுக்கு ஒ��்று தெரியுமா சிக்கன் ஜீரணமடைவதற்கு எடுத்துக் கொள்ளும் அதே நேரம் தான் உருளைக்கிழங்கு ஜீரணமடையவும் எடுத்துக் கொள்கிறது.\nகேரட் சமைத்து சாப்பிடுவது கூட நிறைய பேருக்குப் பிடிக்காது. ஆனால் பச்சையாகவோ அல்லது ஜூஸாகவோ விரும்பிச் சாப்பிடுவோம். ஆனால் பச்சையாகச் சாப்பிடும் கேரட் கிட்டதட்ட 50 நிமிடங்கள் ஆகுமாம் ஜீரணமாக.\nபுரதமும் நார்ச்சத்தும் நிறைந்த உணவு தான் இந்த கொண்டைக்கடலை. இதுவும் கிட்டதட்ட சிக்கனைப் போன்று தான் 90 முதல் 120 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்கிறது.\nபொதுவாக ஆரஞ்சு மற்றும் மற்ற சிட்ரஸ் பழங்கள் வெகு விரைவில் ஜீரணமாகிவிடும். அதிகபட்சமாக அரை மணி நேரத்திற்குள்ளாகவே ஆரஞ்சு மற்றும் மற்ற சிட்ரஸ் பழங்கள் ஜீரணமடைந்துவிடும்.\nமுந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகள் ஜீரணமடைய மிக மிக அதிக நேரங்கள் எடுத்துக் கொள்கின்றன. கிட்டதட்ட மூன்று மணி நேரம் ஆகும் அவை ஜீரணமாக.\nமட்டன், மாட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி வகைகள் தான் அதிக நேரம் ஆகின்றன ஜீரணமாக. அதனால் தான் அவற்றை இரவு உணவில், பயணங்களின் போது சேர்க்க வேண்டாம் என நிறைய மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இவை ஜீரணிக்க கிட்டதட்ட 3 மணி நேரங்களுக்கும் மேலாக எடுத்துக் கொள்கின்றன.\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\nசாக்ஷி ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவரா\nமதுபோதையில் வீட்டின் பால்கனியில் உறவு வைத்துகொண்ட ஜோடிகள்.. பின்பு நடந்த விபரீத செயல்..\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் சட்டமருத்துவ அறிக்கை\nஅவுஸ்திரேலியாவில் ஆங்கிலத்திறன் இருந்தும் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் முஸ்லிம்கள்\nகல்முனை வடக்கு விவகாரத்துக்கு ஒரு வாரத்துக்குள் முழுமையான தீர்வு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு\nகோத்தபாய அமெரிக்க குடியுரிமையை முழுமையாக நீக்கிவிட்டாரா...\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/category/politics/page/20/", "date_download": "2019-07-21T21:20:23Z", "digest": "sha1:QMFG44MK2MG3MYIK6V3J2LMHQB2DX5SQ", "length": 6225, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "அரசியல் Archives - Page 20 of 38 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nநாம் தமிழர் கட்சி போராட்டத்தில் சலசலப்பு.. சீமானை கொச்சை வார்த்தையால் திட்டியதால் பரபரப்பு…\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை\nபொங்கி எழுந்த திமுகவினருக்கு மத்தியில் கருத்து கேட்பை வெற்றிகரமாக நடத்தி முடித்த அதிரை எக்ஸ்பிரஸ்\nகஜா புயலால் பாதித்த பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசன் நேரடி ஆய்வு…\nமல்லிப்பட்டிணம் நகர எஸ்டிபிஐ கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம்….\nஅதிரையில் நடைபெற்ற திருமணத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்பு \nகர்நாடக 5 தொகுதி இடைத்தேர்தலில் பிஜேபி படுதோல்வி \n20 தொகுதி இடைத்தேர்தலில் அமமுகவை INL ஆதரிக்கும்…\nஎஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் \nகனிமொழி அமீரகம் வருகை, திமுகவினர் உற்சாக வரவேற்பு\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindraf4you.blogspot.com/2008_10_01_archive.html", "date_download": "2019-07-21T21:14:55Z", "digest": "sha1:TRV6GIJX6GT5P6M3326FA4DIVIUIEV3W", "length": 30749, "nlines": 828, "source_domain": "hindraf4you.blogspot.com", "title": "HIndraf Makkal Shakti: Oct 1, 2008", "raw_content": "\nமேன்மைதங்கிய பிரதம மந்திரி அவைகளே1\nகடந்த 08/09/08 தமிழ் நேசன் மற்றும் 19/09/08 NSTயிலும் பிரசுரிக்கப்பட்ட இராஜேஸ்வரியின் (வயது 22) துயரக்கதை யாவரும் அறிந்ததே. இன மதவாதமிக்க மலேசிய அம்னோ அரசினும் மற்றும் அரச அதிகாரிகளின் அலட்சியப் போக் கினாலும் இந்தியனாகப் பிறந்த குற்றத்திற்காக 8 மாத கர்ப்பிணி பெண்ணை எந்தவித மனிதாபிமானமோ அனுதாபமோ இல்லாமல் 11 மாதம் தடுப்புக்காவலில் வைத்து அளவில்லா துன்பங்களுக்கு ஆளாக்கினார்கள். இராஜேஸ்வரியின் கதையைப் போல் தினந்தோறும் பல ஆயிரம் இந்தியர்கள் சொல்லணாத் துயரங்களுக்கு ஆளாக்கப் பட்டுள்ளார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம் அரசாங்கதாலும் அதன் அரச நிர்வாகிகளாலும் சரியான முறையில் அமுல்படுத்தப் படாத அரசுமுறை நிர்வாகம்தான்.. தினந்தோறும் அல்லல்படும் நமது மலேசிய இந்தியர்களுக்கு பின்வரும் கூற்றுக்கள் தான் மிகமுக்கிய காரணகர்த்தாக்கள்:\n1) பொலிஸ் படையின் அறிவில்லாச் செயல்.\n��று மாதக் கர்ப்பிணியான இராஜேஸ்வரி பிரிக்பீல்ட்டில் இலங்கை அகதி என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார். அத்தருணம் அவருடைய அடையாள அட்டை அவர்வசம் இல்லை. அடையாள அட்டை இலக்கத்தையும் அவரால் ஞாபகப்படுத்தமுடியவில்லை. அத்துடன் அவருடைய மலாய் பாஷையும் அவ்வளவு சரளமாக இல்லை. இந்தக்காரணத்தால் இராஜேஸ்வரியை பொலிஸ் கைதுசெய்தது. இராஜேஸ்வரியைக் கைது செய்த பொலிஸ் அதிகாரி கேட்கவேண்டிய சாதரண கேள்விகளைக் கேட்டறிந்திருந்தால் அதாவது, படித்த பாடசாலை, அவருடைய வீட்டு விலாசம், அல்லது இருவர் இராஜேஸ்வரியின் நிலமையை உறுதிப்படுத்திருந்தால் அல்லது சாட்சிப்படுத்திருந்தால் இவருடைய கைது ஒரு தேவையற்ற அனாவசியமான செயலாகும். இன்றுள்ள மலேசியாவின் நிலமையில் பொலிஸின் பார்வையில் இந்தியர்கள் சந்தேகப்பேர்வளிகள் அத்துடன் அனாவசியமாகக் கைதுசெய்வதும், விசாரணைகள் இன்றி சிறையில் அடப்பதும் மற்றும் துன்புறுத்துவதும் வழக்கமான செயலாகிவிட்டது. பொலிஸ் அதிகாரிகள் கைரேகை பரிசோதனை மேற்கொண்டிருந்தால் இராஜேஸ்வரி ஒரு மலேசியப் பிரஜை என்பதை உடனடியாக அத்தாட்சிப்படுத்தியிருக்க முடியும்.\n2) இளைய மஜிஸ்ரேட் நீதவான் நீதி வழங்கினார் (அநீதி).\nதரமான, சுதந்திரமாக இயங்கும் மஜிஸ்ரேட் நீதவான் இராஜேஸ்வரியை விசார ணைக்கு உட்படுத்தப்பட்டு 2 மாதம் சிறைவாசமும் வழங்கினார். நமது எண்ணப் படி இதுதான் இன்றைய மலேசியாவில் இந்தியர்களின் நிலமை. இந்த மஜிஸ்ரேட் நீதவானின் தன்னிட்சையான தீர்ப்பில் பொலிஸ்காரர்களுக்கு கைரேகையோ அல்லது இராஜேஸ்வரியின் நிலமையை உறுதிப்படுத்தவோ எந்த ஒரு கட்டளை யையும் பிறப்பிக்கப்படவில்லை. அத்துடன் தகுந்த விசாரணை நடத்தப்படாமல் இந்த மஜிஸ்ரேட் நீதவான் சீக்கிரமாக இராஜேஸ்வரியை சிறைக்கு அனுப்பி விட்டார். ஏனெனில் இந்த நீதவான்கள் பொலிஸ்காரர்களுடன் மிகவும் நெருக்க மானவர்கள் எனப் பெயர்பெற்றவர்கள். ஒரு நீதிபதி தகுந்த நீதி வழங்குவதற்கும் அதாவது ஒருவரை சிறைக்கு அனுப்புவதற்கும் குறைந்தது 7 வருட சேவை இந்த நீதித்துறையில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.\n3) மாவட்டரீதியில் சட்ட உதவியில்லை.\nமாவட்டரீதியில் சட்ட உதவி வசதிகள் இருக்குமேயானால் இராஜேஸ்வரியைப் போன்ற ஆயிராமாய் தினந்தோறும் அல்லாலப்படும் நமது இந்திய்ர்கள���க்கு நீதிகிடைக்கும் என்ற நம்பிக்கை கிடைக்கும். 2008/2009 வரவு செலவு திட்டத்தில் RM 207.93 பில்லியனில் எந்தவொரு ஒதுக்கீடும் வழங்கப் படவில்லை. தாய்லாந்தில் சட்ட உதவி வழக்கறிஞ்சர்களுக்கு பொலிஸ் அலுவலகத்தில் தனி அறை வழங்கி நீதியை உறுதி செய்கின்றனர்.\n4) தரமான அரசுதரப்பு வழக்கறிஞ்சர்கள் இல்லை.\n51 வருட சுதந்திரத்திற்குப் பின்னரும் சட்டரீதியில் திறமையுடைய இளைய பொலிஸ் அதிகாரிதான் குற்றவியல் விசாரணைகளை மஜிஸ்ரேட் நீதிமன்றங்களில் விசாரணை நடத்துகின்றார்கள். தரமான அரசுதரப்பு வழக்கறிஞ்சர்கள் இருப்பேராயனால் இராஜேஸ்வரிக்கு கைரேகை அடையாளம் எடுப்பதற்கும் அவரின் குடும்ப விபரங்களும் பெறுவதற்கு இந்த தரமான அரசுதரப்பு வழக்கறிஞ்சர்கள் உத்தரவிட்டிருப்பார்கள். ஆனால் இந்த மஜிஸ்ரேட் நீதிமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் எந்த ஒரு ஒதுகீடும் வழங்கப்படவில்லை. கைது செய்வதும், விசாரணை செய்வதும் தண்டணை வழங்குவதும் நீதிமன்றத்தில் வாதாடுவதும் சிறை அதிகாரிகளாகவும் பொலிஸ் அதிகாரிகள் திகழ்கின்றனர்.\n5) சிறைச்சாலைகளும் சமூக நலன் இலாக்காக்களும்\nசிறைச்சாலைக அதிகாரிகளும் சமூக நலன் இலாக்கா அதிகாரிகளும் தங்களிடைய அடிப்படைக் கடமைகளையும் மனிதாபிமானத்துடன் நடந்திருப் பேரேயானால் இராஜேஸ்வரி 2 மாத சிறைவாசமும் மேலும் 9 மாத தடுப்புக் காவலிலும் அவதிப்பட்டிருக்கமாட்டார். கடவுள் வசத்தால் இராஜேஸ்வரி இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவில்லை. சிறைச்சாலைகளும் சமூக நலன் இலாக்காக்களும் நீதி வழங்கத்தவறிவிட்டனர்.\n6) இந்திய அரசுசார்பற்ற இயக்கம்\nதனது சிறையில் பெற்ற குழந்தையை மருத்துவத்திற்கு கொண்டு சென்ற சமயம் இந்திய அரசுசார்பற்ற இயக்கத்தின் உறுப்பினரைச் சந்தித்ததின் பலன் இராஜேஸ்வரியின் பிற்ப்புச்சான்றிதழ் மற்றும் புத்திராஜய தேசிய பதிவிலாகாவில் உறிதிப் பாரம் போன்றவற்றால் இராஜேஸ்வரியினதும் அவரின் 8 மாதக் கை குழந்தையயினதும் விடுதலைக்கு வழிவகுத்தது. இந்தக் குழந்தைக்கும் பிறப்புச் சான்றிதள் வழங்கப்பட்டுள்ளதா என்பது சந்தேகம்தான். ஏனெனில் இதே நிலமை இன்னும் 20 வருடத்தில் இந்தக் குழந்தைக்கும் நிகழும். இந்த சுற்று நமது இந்தியர்களுக்கு நடந்து கொண்டுதான் இருக்கும்.\n7) சகல இனக் கலாச்சாரம்.\nஇதே இராஜேஸ்வரி ஒரு வெளிநாட்���ுப் பிரஜையாக இருந்திருந்தால் ஏதவது அரசு சார்பற்ற இயக்கங்களோ ஜனநாகவாதிகளோ, எதிர்கட்சிகளோ, பத்திடிகைகளோ முன்னோடிகளாகத் திகழ்ந்திருப்பார்கள். ஆனால் மலேசிய இந்தியர்களுக்கு இந்தப் பாக்கியம் இல்லை.\n8) 8 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு எந்த ஒரு மனிதாபிமானமும் வழங்கப்படவில்லை\nஇந்த 8 மாத இந்தியக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எந்த ஒரு மனிதாபிமானமும் வழங்காத மலேசிய அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் எவ்வாறு சக இந்திய சமுதாயத்திற்கு வழங்குவார்கள்\nஇராஜேஸ்வரிக்கு அடிப்படைக்கல்வி நிராகரிக்கப்பட்டதால் அவருடைய\nமலாய் பாஷை சரளமாக இல்லை. இது இராஜேஸ்வரியின் குற்றமா\nஇன மத வெறி பிடித்த மலேசிய அரசாங்கத்தின் குற்றமா\nஎவ்வாறு படிப்பில் மலாய்காரர்போல் முன்னேறமுடியும்\nஇது ஒரு தனிப்பட்டவோ புறநீங்கலான நிலமையில்லை. அம்னோ அரசாங்கத்தாலும் அதன் இன மதவெறிக்கொள்கைகளும் அதை சரிவர அமுல்படுத்தப்படாத சட்ட திட்டங்களாலும் அவதிப்படும் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் தினந்தோறும் குமுறலகளின் எத்ரொலி. மலேசிய மனித உரிமைக்குளு ஆணையாளர் டத்தோ காலிட் இப்ராகிமின் உருதியான கருத்துப்படி, 12க்கும் 17வயதிற்கும் உட்பட்ட எத்தனையோ சிறார்கள் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 40,000 இந்திய சிறார்கள் பிறப்புப்பத்திரமோ அடையாள அட்டையோ இல்லாமல் சிலங்கூர் மாவட்டத்தில் மட்டும் அவதிப்படுகின்றார்கள். இது இந்தியர்களுக்கு மட்டும் ஏன் நடக்கின்றது ஏன் இது போன்ற அநீதிகள் மலாய்காரர்களூக்கோ, சீனர்களுக்கோ, பழங்குடியினருக்கோ, கடசான்காரர்களுக்கோ அல்லது இபான்களுக்கோ நடப்பதில்லை ஏன் இது போன்ற அநீதிகள் மலாய்காரர்களூக்கோ, சீனர்களுக்கோ, பழங்குடியினருக்கோ, கடசான்காரர்களுக்கோ அல்லது இபான்களுக்கோ நடப்பதில்லை ஏனெனில் இந்தியர்கள் இந்நாட்டு அபிவிருத்திகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.. இந்தியர்களின் முன்னேற்றத்தில் இந்த மலேசிய அரசாங்கம் எதுவித அக்கரையோ ஆற்றலோ கொண்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை.\nஇந்த இராஜேஸ்வரிக்கு இந்த அரசாங்கதால் ஏற்படுத்தப்பட்ட அவல நிலைக்கு மன்னிப்பும் RM 500,000.00 நஷ்ட ஈடாக வழங்கப்படவேண்டும் என இந்த இந்து உரிமை நடவடிக்கைக் குழு வேண்டிக்கொள்கின்றது\n[இந்த இந்து உரிமை நடவடிக்கைக் குழு தலைவர்]\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/bandar", "date_download": "2019-07-21T21:35:05Z", "digest": "sha1:XR2UZJULXGD3LDNWOIKAWDJBNU4DQUD5", "length": 5866, "nlines": 120, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged bandar - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.behindhits.com/page/10/", "date_download": "2019-07-21T22:02:52Z", "digest": "sha1:ERVV4NRXVM2FZ5HFMUVUCEBRI3UJWW4M", "length": 11958, "nlines": 106, "source_domain": "www.behindhits.com", "title": "Tamil Movies, Tamil Songs, Reviews, Tamil News Media | Hot Tamil Hits | Vellore News | CMC Vellore | VIT Vellore | Cinema, Political News | Short Stories Tamil | Top 10 Hits | Diwali Pongal, Festival News | Celebraties Gossips | TamilNadu Hot News | Vellore Today", "raw_content": "\nஅஞ்சறை பெட்டியின் மருத்துவப் பயன்கள்\nவெங்காயத்தில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா\nபெண்கள் மெட்டி எதற்காக அணிகின்றனர் தெரிஞ்சிக்க இதை படிங்க\nகுழந்தைகளின் வளர்ச்சி Stage By Stage\nகுழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறைகள்\nகுழந்தைகளை பராமரிக்க சில வழிமுறைகள்\nகற்றாழை ஜெல்லின் நன்மைகளில் சில\nவெங்காயத்தில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா\nபெண்கள் மெட்டி எதற்காக அணிகின்றனர் தெரிஞ்சிக்க இதை படிங்க\nமழைக்கால நோய்களை தடுக்க உதவும் உணவுகளில் சில\nவெயிலை சமாளிக்க ஜில்லுன்னு மோர் குடிங்க\nவேப்பம் மரத்தின் மருத்துவ குணங்கள்\nகோடையில் உடம்பு குளுகுளுன்னு இருக்க சில டிப்ஸ்\nஅஞ்சறை பெட்டியின் மருத்துவப��� பயன்கள்\nஅட்சய திருதியை நாளில் நாம் செய்ய வேண்டியவைகள்\nஅழகை கூட்டும் முல்தானி மெட்டி\nகற்றாழை ஜெல்லின் நன்மைகளில் சில\nவெங்காயத்தில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா\nபெண்கள் மெட்டி எதற்காக அணிகின்றனர் தெரிஞ்சிக்க இதை படிங்க\nவெயிலை சமாளிக்க ஜில்லுன்னு மோர் குடிங்க\nநோய்களை தீர்க்கும் அற்புத மஞ்சளின் நன்மைகள்\nகோடை காலத்திற்கு ஏற்ற தர்பூசணி\nதர்பூசணியில் vitamins, minerals, beta carotene, lutene, ziaxanthin, potassium, carbohydrate, lycopene என்ற anti-oxidants உள்ளது. தர்பூசணியில் 90% அளவு water content உள்ளதால் கோடை காலத்திற்கு ஏற்றது. இதைச் சாப்பிட்டால் நீரிழப்பு பிரச்சனைகள் ஏற்படாது. இதில் இருக்கும் lycopene மார்பு, நுரையீரல், கர்ப்பப்பை, பெருங்குடல் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும். இதில் flavonoids, carotenoids pigments உள்ளன. இவை கட்டி, வீக்கம் போன்றவை ஏற்படுவதைத் தடுக்கின்றன. …\nகோடை வெயிலை சமாளிப்பது எப்படி\nகோடை வந்துவிட்டாலே உடம்பில் சோர்வும், கூடவே தண்ணீர் தாகமும் ஏற்படுவது இயற்கை. கோடை காலத்தில் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் காலங்களில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு, தர்ப்பூசணி சாறு போன்றவற்றை குடிப்பது மிகவும் நல்லது. காலை, மாலை இரண்டு வேளைகளிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். குளிக்கும் போது, கடலை மாவு, பயத்தம் மாவு, …\nபச்சைப் பட்டாணியில் எல்லா ஊட்டச்சத்துக்களும் (nutrients) ஒன்றாக நிரம்பி உள்ளன. இதில் பைசம் சபோனின் (Byzam Sabonin), பைசோமோசைடு (pysomosaid) ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால், allergy-களை நம்மிடம் நெருங்கவிடாது. ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான vitamin K 44% ஒரு கப் பட்டாணியில் மட்டும் உள்ளது. இது எலும்புகளுக்கும், இதயத்துக்கும் தேவையான ஒன்று. ஆனால் நாம் vitamin K தேவையைப் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. ஒரு கப் பட்டாணியில் …\nகொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் (nutrients), தாது உப்புக்கள் (mineral salts) வைட்டமின்ஸ் (vitamins), கால்சியம் (calcium), பாஸ்பரஸ் (phosphorus), இரும்புச்சத்து (iron) அடங்கியுள்ளன. கோடை காலத்திற்கு ஏற்றது இந்த கொய்யாப்பழம். கனி மட்டுமல்லாமல், இலை, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை. கொய்யாப்பழத்தை அரிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும். மது போதைக்கு அடிமையானவர்கள் …\nபூண்டு: நம் அன்றாட உணவில் தவறாமல் இடம் பெறுகிற ஒரு பொருள் பூண்டு ஆகும். பூண்டும், இஞ்சியும் சேரும்போது பெரும் மணத்தையும், சுவையையும் உணவுக்குத் தருகிறது. Vitamins B1, B2, B3, B6, C, folate, calcium, iron, magnesium, manganese, phosphorus, potassium, sodium மற்றும் zinc ஆகியவை இதில் அடங்கியுள்ளன. பூண்டின் மருத்துவ குணங்கள்: பூண்டில் உள்ள அஜோனில் (ajoene) இரத்த உறைதல் எதிர்ப்பு குணங்கள் இருப்பதால், …\nஎலுமிச்சம் பழச்சாற்றில் 5% அளவுக்கு citric acid உண்டு. இதனால் இது புளிப்புச் சுவை, குளிர்ச்சியானதும் கூட. இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பலவகையான பானங்களும், இனிப்பு வகைகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதிலுள்ள அதிகமான vitamin C சத்தும், riboflavin புண்களை ஆற்றக்கூடியது. எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு போட்டு தொண்டையில் படுமாறு பலமுறை கொப்பளிக்க தொண்டைப்புண், வாய்ப்புண் ஆறும். எலுமிச்சைச் சாறுடன் …\nஅஞ்சறை பெட்டியின் மருத்துவப் பயன்கள்\nஅட்சய திருதியை நாளில் நாம் செய்ய வேண்டியவைகள்\nஅழகை கூட்டும் முல்தானி மெட்டி\nகற்றாழை ஜெல்லின் நன்மைகளில் சில\nவெங்காயத்தில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா\nபெண்கள் மெட்டி எதற்காக அணிகின்றனர் தெரிஞ்சிக்க இதை படிங்க\nவெயிலை சமாளிக்க ஜில்லுன்னு மோர் குடிங்க\nநோய்களை தீர்க்கும் அற்புத மஞ்சளின் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/08/01/", "date_download": "2019-07-21T22:23:07Z", "digest": "sha1:T4II5OVNAGBTDSR4MVVFIEZBVJQ46WOT", "length": 6350, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 August 01Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்கிறது இலங்கை கிரிக்கெட் அணி\nபத்தே நாட்களில் பதவியை ராஜினாமா செய்த வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குனர்\nசிலிண்டர் மானியம் விவகாரம்: கடும் எதிர்ப்பால் திடீர் பல்டி அடித்த மத்திய அரசு\nகமல்ஹாசனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியா\nஇந்த முறை விஜய்யின் டார்கெட் குழந்தைகள் தான்\nஆன்லைன் மணலால் தட்டுப்பாடு நீங்கியதா\nஇயற்கை பொருட்களைக் கொண்டு பேஷியல் செய்வது எப்படி\nTuesday, August 1, 2017 12:26 pm அழகு குறிப்புகள், சிறப்புப் பகுதி, பெண்கள் உலகம் Siva 0 142\nஉலகின் முன்னணி இடத்தை பிடித்த ரெனால்ட்-நிசான் கூட்டணி\nமூன்று வித நிறங்களில் வெளியாகும் மோட்டோ ஜி5எஸ் பிளஸ்\nதுளசி ரசம் சாப்பிட்டால் சளி, ஜலதோஷம் பறந்து போய்விடும்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nமேற்கிந்திய தீவுகள் தொடர்: இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்\nJuly 21, 2019 கிரிக்கெட்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2014/01/2-Profile-Pictures-on-Facebook.html", "date_download": "2019-07-21T22:01:35Z", "digest": "sha1:WU7DOOFFYW4DEOOWLPZWNBPS2TU55GOY", "length": 8592, "nlines": 57, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "ஒரே நேரத்தில் பேஸ்புக்கில் இரண்டு வெவ்வேறு Profile Pictures இடலாம்", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / ஒரே நேரத்தில் பேஸ்புக்கில் இரண்டு வெவ்வேறு Profile Pictures இடலாம்\nஒரே நேரத்தில் பேஸ்புக்கில் இரண்டு வெவ்வேறு Profile Pictures இடலாம்\nபேஸ்புக் '' இளையோரின் இணையவாக்கு'' பேஸ்புக் பற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்குறேன் பேஸ்புக் பற்றிய மாற்ற முடியாத பேஸ்புக் பெயரை மாற்றுவது எப்படி மற்றும் பேஸ்புக்கில் தலைகீழாக எழுதலாம் என்ற பதிவுகளையும் பாருங்கள்\nஇந்த பதிவு புதுமை விரும்பிகளிற்கானது பேஸ்புக்கில் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு Profile Pictures இடுவது பற்றியதே\n( புகைப் படங்களை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம் )\nமுதலில் facebook photos album சென்று உங்களுக்கு பிடித்த புகைப்படத்தை தெரிவு செய்து புகைப்பட இலக்கத்தை copy செய்யவும் ( கீழே உள்ள படத்தை பார்க்கவும் )\nசிவப்பு நிறத்தால் காட்டப்பட்டுள்ள இலக்கத்தை copy செய்யவும்\nஇப்போது இதில் உள்ள சிறிய போட்டோவில் right click > Inspect Element\nபடத்தில் சிவப்பு நிறத்தால் இடப்பட்ட அந்த எண்ணுக்கு நீங்கள் விரும்பிய copy செய்த இலக்கத்தை paste செய்தது save செய்யவும்\nஒரே நேரத்தில் பேஸ்புக்கில் இரண்டு வெவ்வேறு Profile Pictures இடலாம்\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத��தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/95911/news/95911.html", "date_download": "2019-07-21T21:15:32Z", "digest": "sha1:6BCQCAJ5YQNII47L6KIGNWITJRQC4ROK", "length": 4981, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "அலவ்வ பிரதேசத்தில் உள்ள கடைத் தொகுதியொன்றில் தீ!! : நிதர்சனம்", "raw_content": "\nஅலவ்வ பிரதேசத்தில் உள்ள கடைத் தொகுதியொன்றில் தீ\nஅலவ்வ பிரதேசத்தில் போயவலான சந்திக்கு அருகில் உள்ள கடையொன்றில் தீப்பரவியுள்ளது.\nஇதனால் அருகில் உள்ள சில கடைகளுக்கும் இந்த தீ பரவியுள்ளது.\nநேற்றிரவு 8.30 மணியளவில் பரவிய இந்த தீயினால் சுமார் 07 கடைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுருணாகல் நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் பிரதேசவாசிகளுடன் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.\nஎனினும் சேத விபரங்கள் இதுவரை மதிப்பிடப்படவில்லை.\nஇந்த தீப்பரவலினால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nசிரிப்பை அடக்குபவர்கள் மட்டும் பார்க்கவும் \nசினிமாவை மிஞ்சிய திருட்டு: ஓடும் ரயிலில் கொள்ளையடித்தது எப்படி\nசெக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nதோல் நோய்களை போக்கும் வேப்பிலை\nநோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா\nவிமான பயணத்தில் இளம்பெண் தூங்கியதால் நேர்ந்த விபரீதம்\nசரவணபவன் ஓனர் எதை பார்த்து ஜீவஜோதியை அடைய ஆசைப்பட்டார் தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pdvgulf.com/archives/1568", "date_download": "2019-07-21T22:16:28Z", "digest": "sha1:NPFPR5C54GP4T4W2P6BVTA5UB3WQ7URP", "length": 7729, "nlines": 131, "source_domain": "www.pdvgulf.com", "title": "Pandaravadai Gulf Social Service Association | பண்டாரவாடை மரண அறிவிப்பு 28.02.2016", "raw_content": "\nHome ⁄ அறிவிப்புகள் ⁄ பண்டாரவாடை மரண அறிவிப்பு 28.02.2016\nபண்டாரவாடை மரண அறிவிப்பு 28.02.2016\nபண்டாரவாடை தெற்குத் தெரு, முகமது காசிம் (மாப்பிள்ளை குப்பம்) அவர்களின் மனைவி பசிரியா கனி அவர்கள் இன்று காலை 6 மணிக்கு காலமாகி விட்டார்கள்…\nஇன்னா லில்லாஹி வஇன்ன இலைஹி ராஜ்வூன்…\nஇன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.\nPrev பண்டாரவாடை மரண அறிவிப்பு 09/03/2016\nNext பண்டாரவாடை வாக்காளர் பெயர் பட்டியல் -2016\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொ��ுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nசேவையை Email மூலம் பெற Subscribe செய்யவும்.\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபத்தாம் வகுப்பு : நமதூர் கிரஸண்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி 100% தேர்ச்சி\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nநல்ல கருத்து சகோ. இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு நம் சமுதாயத்திற்கு மிகவும் அவசியம்....\nஇந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்றாலும் தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/22/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-07-21T21:12:57Z", "digest": "sha1:MJ4IATBYKKDVKCLV2RZON5L67WNN7PHM", "length": 9913, "nlines": 78, "source_domain": "www.tnainfo.com", "title": "பிரபாகரனால் உருவாக்கப்பட்ட த.தே.கூட்டமைப்பின் சரிவிற்கு முக்கிய காரணங்கள் இரண்டு: வியாளேந்திரன் | tnainfo.com", "raw_content": "\nHome News பிரபாகரனால் உருவாக்கப்பட்ட த.தே.கூட்டமைப்பின் சரிவிற்கு முக்கிய காரணங்கள் இரண்டு: வியாளேந்திரன்\nபிரபாகரனால் உருவாக்கப்பட்ட த.தே.கூட்டமைப்பின் சரிவிற்கு முக்கிய காரணங்கள் இரண்டு: வியாளேந்திரன்\nபிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரிவிற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் வடக்கு, கிழக்கில் பல வெற்றிகளை பெற்றுவந்துள்ளது. அதன் ஒரு கட்டமாக இந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலும் அமைந்துள்ளது.\nகடந்த கால தேர்தலுடன் ஒ���்பிடும்போது இந்த உள்ளூராட்சிசபை தேர்தல் கூடுதலான சவால்களை கொண்டதாக இருந்தது. ஒரு புதிய தேர்தல் முறையினை முதன்முறையாக எதிர்கொண்ட தேர்தலாகவும் அமைந்திருந்தது.\nவடக்கு, கிழக்கில் ஒப்பீட்டளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரிவினை சந்தித்தமைக்கு நாங்கள் திருப்தி கொள்ள முடியாது. இந்த சரிவிற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்துகொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை சிதைப்பதற்காக தேர்தல் காலங்களில் உழைத்தமை.\nஅத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக ஒருவர் களமிறக்கப்பட்ட நிலையில் அதேகட்சியில் பட்டியல் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் இன்னுமொரு கட்சிக்கு ஆதரவு வழங்கிய சம்பவங்கள்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே அதனை விமர்சித்தமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியது.\nஉயரிய நோக்குடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சிதைக்காமல், உடைக்காமல் கட்டியெழுப்ப வேண்டும்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் உள்ளன. நாங்கள் அனைவரும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற நோக்குடன் தொழிற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.\nPrevious Postபடையினரிடம் கோரிக்கை விடுத்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் Next Postசம்பந்தனின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும்: கோடீஸ்வரன்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் க��ட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502341/amp?ref=entity&keyword=pet%20owner", "date_download": "2019-07-21T21:38:07Z", "digest": "sha1:OLLN5FSM5WWQOWRLCLROVFFFEV7FAHIY", "length": 11556, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Complaint against Traveler's owner | மின்துறை அமைச்சர் கோட்டாவில் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் பணம் மோசடி: டிராவல்ஸ் உரிமையாளர் மீது புகார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்ன��யாகுமரி புதுச்சேரி\nமின்துறை அமைச்சர் கோட்டாவில் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் பணம் மோசடி: டிராவல்ஸ் உரிமையாளர் மீது புகார்\nசென்னை: மின்சாரத்துறை அமைச்சர் கோட்டாவில் மகளுக்கு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட நபர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா, ராஜகம்பீரம், பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (46) என்பவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:\nநான் அலுவலக பணிகள் காரணமாக அடிக்கடி சென்னை வரும்போது கீழ்ப்பாக்கத்தில் உள்ள டிராவல்ஸ் உரிமையாளர் முனியன் என்பவரின் பழக்கம் ஏற்பட்டது. அப்போது என்னிடம் பல அமைச்சர்கள், அதிகாரிகள் நன்றாக தெரியும் என்றும், நிறைய பேருக்கு நான் அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளேன் என்று கூறினார். இதையடுத்து என்னுடைய மகள் என்ஜினியரிங் முடித்துள்ளார் என்று கூறினேன்.\nஉடனே அவர் மின்சாரத் துறையில் ஒப்பந்தப்பணி அடிப்படையில் வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு ரூ.5 லட்சம் பணம் கேட்டார். அவர் பேச்சை கேட்டு நான் அவரது வங்கி கணக்கில் ரூ.4 லட்சமும், நேரில் ரூ.1 லட்சம் என பணம் கொடுத்தேன். அப்போது அவர் 6 மாதத்தில் நியமன கடிதம் வாங்கி தருவதாக கூறினார். ஆனால் இதுவரை எந்த கடிதமும் வரவில்லை.\nஇதற்கடையே மின்சாரத்துறையில் 75 பேர் வெளிமாநிலத்தவர்களுக்கு பணி வழங்கியதாக செய்தித்தாளில் பார்த்து அவரிடம் கேட்டபோது, அது மத்திய அரசு பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டுள்ளது. எங்கள் மகளுக்கு மின்சாரத்துறை அமைச்சர் கோட்டாவில் வேலை வாங்கித்தருவதாக கூறினார். இதற்கிடையில் நான் அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, அவர் ஒரு மோசடி பேர்வழி என்றும் தற்போது மோசடி வழக்கில் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போடுவதாகவும் கூறினர்.\nஇதையடுத்து காவல் நிலையம் வந்த அவரை பிடித்து கேட்டபோது, மின்சாரத்துறை அமைச்சரிடம் என்னுடைய பெயரை சொல்லி பணத்தை வாங்கிக்கொள் என்று என்னை கீழே தள்ளிவிட்டு தாக்க முயன்றார். எனவே முனியனை கைது செய்து எனக்கு தர வேண்டிய ரூ.5 லட்சத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nகிருஷ்ணகிரி அருகே பயங்கரம் காதல் திருமணம் செய்ததால் சென்னை இன்ஜினீயர் கடத்தி கொலை: தண்டவாளத்தில் சடலம் வீச்சு\nமார்த்தாண்டத்தில் காவலாளியை மர்ம நபர்கள் கட்டி போட்டு கூட்டுறவு சங்கத்தில் புகுந்து வாக்குசீட்டுகள் தீ வைத்து எரிப்பு\nகுறைந்த விலையில் வெளிநாட்டு கரன்சி தருவதாக பேப்பர் கட்டுகளை கொடுத்து பல லட்சம் நூதன மோசடி: வடமாநில பெண்கள் உள்பட 8 பேர் கைது\nஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 40 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது\nமாங்காடு அருகே பூட்டிய வீட்டில் முதியவர் கொலை : போலீசார் விசாரணை\nதிருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 30 லட்சம், 14 சவரன் நகை மோசடி வாலிபர் மீது பெண் டாக்டர் புகார்: போலீசார் விசாரணை\n1 லட்சம் மாமூல் கேட்டு கம்பெனி மேலாளரை கடத்தியவர் கைது: 5 பேருக்கு வலை\nபோதைப்பொருட்கள் 1,330 கிலோ பறிமுதல்\nசேலத்தில் அரிவாளால் வெட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பு: போலீசார் அலட்சியம்\nபல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சமாக பெற்ற 7 லட்சத்தை கைமாற்றிய 2 அதிகாரிகள் சிக்கினர்: போலீசார் தீவிர விசாரணை\n× RELATED புஞ்சைபுளியம்பட்டியில் பெண் பயணியிடம் பணம் திருட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=147749", "date_download": "2019-07-21T22:02:42Z", "digest": "sha1:G7B2YOXKYTQRMRHYFI2ZOSGECXZ3LU2D", "length": 7358, "nlines": 97, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சட்டவிரோத மணல் அகழ்வு செய்யும் இடம் சுற்றிவளைப்பு – குறியீடு", "raw_content": "\nசட்டவிரோத மணல் அகழ்வு செய்யும் இடம் சுற்றிவளைப்பு\nசட்டவிரோத மணல் அகழ்வு செய்யும் இடம் சுற்றிவளைப்பு\nகிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு செய்யும் இடமொன்று நேற்று இரவு மாவட்ட விசேட பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் சுற்றிவளைத்த பொழுது சட்டவிரோதமாக மண் ஏற்றிக்கொண்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் பிடிக்கப்பட்டுள்ளது\nசுமார் நாநூறு கீப் மணல் ஆற்றில் இருந்து ஏற்றப்பட்டு குறித்த உரிமையாளர்கள் இல்லாத காணிப் பகுதியில் சட்ட விரோத யாட் அமைத்து வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஇது தொடர்பில் விசேட பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தமைக்கு அமைவாக குறித்த பகுதிக்கு விஜயம் செய்த கிளிநொச்சி நீதாவன் நீதிமன்றின் பதிவாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளனர்\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nகறுப்பு யூலை நினைவாக கவனயீர்புப் போராட்டம் – சுவிஸ்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/www.vikatan.com/tamil-cinema/79320-a-new-film-in-vijay-atlee-combo", "date_download": "2019-07-21T21:21:54Z", "digest": "sha1:TRRZEOX7UKQOHYPJ7UJVC6GWD27G3OKO", "length": 4790, "nlines": 93, "source_domain": "www.vikatan.com", "title": "பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது, விஜய் 61 #Vijay61 | A new Film in Vijay-Atlee combo", "raw_content": "\nபிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது, விஜய் 61 #Vijay61\nபிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது, விஜய் 61 #Vijay61\nதெறி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்-அட்லீ கூட்டணியில் இன்னொரு படம் உருவாக உள்ளது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ஜோதிகா, சமந்தா, வடிவேலு, சத்யராஜ் என்ற பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கவிருக்கின்றனர். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.\nஇது தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படமாகும். இது விஜய்யின் 61-வ���ு படமாக இருக்கும். வரும் பிப்ரவரி 1-ம் தேதி இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. வட இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட இடங்களில் படப்படிப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று கதாநாயகிகள், விஜய்-அட்லீ காம்போ என படத்தைப் பற்றிய அறிவிப்பிலேயே எதிர்பார்ப்பு மலையளவு உள்ளது. ஹாட்ரிக் ஹிட் கொடுப்பாரா அட்லீ..\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8B%E0%AE%9A/", "date_download": "2019-07-21T21:39:41Z", "digest": "sha1:UB7WT2DNE7VQ3LVTSPORTFWW7PX5KAPL", "length": 6628, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "தமிழ்நாடு ஃபுட்பால் அஸோசியேஷனின் மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதமிழ்நாடு ஃபுட்பால் அஸோசியேஷனின் மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு \nதமிழ்நாடு ஃபுட்பால் அஸோசியேஷனின் மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு \nதமிழ்நாடு ஃபுட்பால் அஸோசியேஷனின் 83வது பொதுக்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை தஞ்சை எஸ்.என்.எம். கிரீன் பேலஸ் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அஸோசியேஷனின் மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 150க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். இதில் தேர்தல் அலுவலர் ஒருவர் மூலம் நடைபெற்ற தேர்தலில் மாநில தலைவராக செ.செ. வில்லவராயர் தேர்வு செய்யப்பட்டார். மாநில துணைத் தலைவர்களாக பாலசுப்ரமணியன், சிவானந்தம், ரவிக்குமார், ராதாகிருஷ்ணன், சுரேஷ் மனோகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாநில பொருளாளராக ராஜசேகரன் தேர்வு செய்யப்பட்டார்.\nதமிழ்நாடு ஃபுட்பால் அஸோசியேஷனின் இந்த 83வது பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர். மேலும் அதிரையைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/42351/", "date_download": "2019-07-21T22:07:01Z", "digest": "sha1:4X44QYNJSNDYUO6F3SY2VACFOXRH6HIE", "length": 9704, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தனித்தனியாக ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தனித்தனியாக ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தனித்தனியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளனர். ஜனாதிபதியை தனித் தனியாக சந்தித்து பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்க உள்ளதாக அறிவிக்க உள்ளனர். சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துலிப் விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.\nதனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியை சந்தித்து இந்த விடயம் குறித்து பேச உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நிமால் லச்னா, டீ.பி. ஏக்கநாயக்க உள்ளிட்டவர்கள் ஜனாதிபதியை சந்தித்து ஆளும் கட்சியிலிருந்து விலகிக் கொள்ள உள்ளதாக தெரிவிக்க உள்ளனர்.\nTagsnews Srilanka tamil tamil news சுதந்திரக் கட்சிஉறுப்பினர்களுடன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதுகில் குண்டு பட்டு கவிகஜன் பலியானார்…\nசினிமா • பிரதான செய்திகள்\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இரட்டைச் சகோதரிகளின் இறுதி சடங்கு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகன்னியா: சிவபுராணம் எதிர் இராணுவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவிகஜனின் சடலத்தை பார்வையிடச் சென்ற நால்வர் கைது….\nBORDER எல்லை குறுந்திரைப்படம் இரண்டு திரைப்பட விழாக்களில் சிறந்த குறுந்திரைப்படத்துக்கான “பார்வையாளர்” விருதைப் (Audience Award) பெற்றுள்ளது:-\nமஹிந்த கால்வாசிப் பங்கு யுத்தத்தையே முடிவுக்குக் கொண்டு வந்தார் – சந்திரிக்கா\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். July 21, 2019\nமுதுகில் குண்டு பட்டு கவிகஜன் பலியானார்… July 21, 2019\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி July 21, 2019\nநீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இரட்டைச் சகோதரிகளின் இறுதி சடங்கு July 21, 2019\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சுப்ரமணியம்சிவாவின் வெள்ளை யானை July 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumulamunaiosa.com/ob_detail/5.html", "date_download": "2019-07-21T22:02:19Z", "digest": "sha1:ZT2A3XGLHWWPQTBROX7YFJ75QBIED2HW", "length": 3498, "nlines": 87, "source_domain": "kumulamunaiosa.com", "title": "Obituary - Kumulamunai OSA", "raw_content": "\nபெயர்: அமரர். தேசியர் சந்திரசேகரம் ப.பாலசிங்கம். ( ஆலயப் ப.சகர் )\nமுல்லை / குமுழமுனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும், குமுழமுனை மகா வித்தியாலய பழைய மாணவருமாகிய ஆலயப் ப.சகர்\nஅமரர் தேசியர் சந்திரசேகரம் ப.பாலசிங்கம்.(ஞானம் ஐயா.)\n(ப.சகர்: கற்பகப் பிள்ளையார் ஆலயம், கோட்டுக்கிணற்றுப் பிள்ளையார் ஆலயம்,\nகுன்றின் மேல் குமரன் ஆலயம்.) அவர்கள் இறைவனடி சேர்ந்ததையிட்டு ஆறாத்துயரடைவதுடன், அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளையும், நினைவஞ்சலிகளையும் தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கிறோம்.\nமு/குமுழமுனை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம். கனடா. கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://leenamanimekalai.com/portfolio/pennaadi/", "date_download": "2019-07-21T22:15:35Z", "digest": "sha1:BEYCUWNSTFKZL3MFWRAHAYJZI3POWZI5", "length": 5429, "nlines": 189, "source_domain": "leenamanimekalai.com", "title": "பெண்ணாடி – Leena Manimekalai", "raw_content": "\nஇரண்டாயிரமாண்டு வரலாற்று��் பழமையுடைய தமிழில் பெண்மொழியின் ரேகைகளைக் கேமிரா லென்ஸ் கொண்டு தடம் பிடிக்கும் முயற்சி பின்னாடி என்ற இந்த 52 நிமிட சலனப்படம். Public Sector Broadcasting Trust(PSBT) திரைப்பட உதவித் தொகை பெற்று உருவாக்கப்படட பெண்ணாடி, லீனா மணிமேகலை என்ற தற்காலக் கவிஞர் தன அகவழிப் பயணத்தினூடே சங்கத் திணைவகைகள் நிலப்பாகுபாடு, அதற்குரிய பருவங்கள், பறவைகள், விலங்குகள், பூக்கள், சடங்குகள், நம்பிக்கைகள், சாமிகள், காதல் ஒழுக்கங்கள், என்ற ஒரு வசீகரமான வெளிக்கு பார்வையாளரின் கைப்பிடித்து அழைத்து செல்லும் காட்சிப் பிரதியான பெண்ணாடியின் திரைக்கதை.\nவிலை 300 (DVD இணைப்புடன்)\nதினத்தந்தி ஞாயிறு மலரில் வெளியான நேர்காணல்\nஉலகின் அழகிய முதல் பெண்\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\n---சிச்சிலிதேவதைகள்செங்கடல்உலகின் அழகிய முதல் பெண்பெண்ணாடிஅந்தரக்கன்னிകൂത്തച്ചികളുടെ റാണിமொழி எனது எதிரிஒற்றையிலையெனபரத்தையருள் ராணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://mohankandasami.blogspot.com/2008/10/blog-post_3494.html", "date_download": "2019-07-21T21:57:40Z", "digest": "sha1:BUILUOK7AW4MTTZ3NYJOZOFTXIGBEKLJ", "length": 27943, "nlines": 192, "source_domain": "mohankandasami.blogspot.com", "title": "நடிகையின் பாய் பிரண்டுக்கும் எனக்கும் தகராறு - ச்சும்மா ட்டமாஷ்...", "raw_content": "\nநடிகையின் பாய் பிரண்டுக்கும் எனக்கும் தகராறு\nஒக்கேனக்கல் பிரச்சினை போல் ஈழப்பிரச்சினையிலும் கலைஞர் பல்டி அடிப்பார் என ஏனோ என்னுள் ஒரு பட்சி கூறிக்கொண்டே உள்ளது. அவ்வாறு ஏதேனும் நடந்தால் கலைஞரின் நிலைப்பாட்டை நாராய் கிழித்து எனது பதிவில் தொங்கவிடும் எண்ணத்தில் இதுவரை ஈழம் தொடர்பாக பதிவெதுவும் எழுதாமல் இருந்தேன்.\n\" என குமுறும் நண்பர்களே அவசரப்படாதீர்கள், இன்றைய பதிவு பேசும் விசயத்திற்கு இன்னும் ஓரிரு வரிகளுக்குள் வந்து விடுகிறேன்.\nஇந்நிலையில் ஈழம் தொடர்பான எனது கேள்விகளுக்கு தமிழ் சசி பதிலளிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து, பதிவுலக இண்டலக்சுவல்கள் சிலரின் கருத்துக்களை தொகுத்து வெளியிடும் பணியை மேற்கொண்டுள்ளேன்.\nஇதற்கிடையே, நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தரின் அழைப்பை ஏற்று சினிமா தொடர் கேள்வி பதிலை இப்பதிவில் எழுதுகிறேன். \"குறைவாகப் பார்த்தாலும் சினிமா பார்க்கும் வகைக்குள்தான் நானும் வருவேன்\" என்று கூறும் சுந்தர் வாரம் ஒருமுறையாவது சினிமா பார்த்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். நானும் அப்படியே. எனினும் நான் இதுவரை பார்த்த தமிழ்ப்படங்களில் ஒரு இருபது சத படங்களை மட்டுமே மூன்றுமணி நேரம் தொடர்ந்து பார்த்துள்ளேன். பெரும்பாலானவை கமலஹாசன் படங்களே\n1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா\nபத்து வயதிருக்கும் என நினைக்கிறேன். எனது பெற்றோரின் பெரும் தடையை மீறி எனது உறவினர் ஒருவருடன் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தை பார்த்தேன். எனக்கு அப்போது ராதிகாவிற்கும் பிற துணை நடிகைகளுக்கும் முக வித்தியாசம் தெரியவில்லை. படத்தைவிட அரங்கின் வாயிலில் நடந்த பட்டாசு வெடிக்கும் வைபோகத்தில்தான் மனம் லயித்திருந்தது.\n2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\nதசாவதாரம். கமலஹாசன் படங்கள் என்றால் முதல் நாள் முதல் சோ -தான் எப்போதும். ஆனால் தசாவதாரம் பிரிவியூ சோ பார்த்தேன். டிக்கெட் கிழித்து தந்த குஜராத்தியுடன் ஸ்டூடண்ட் ஆபருக்கான வாக்குவாதத்தில் முதல் பத்து நிமிடங்கள் படத்தை தவற விட்டேன். படம் முடியும் முன்பாக எழுந்து சென்று பாக்ஸ் ஆபிசில் மீண்டும் சண்டை, அடுத்த சோ விற்க்காக டிக்கட் எனக்கு வழங்குமாறு.\n3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nபம்மல் சம்பந்தம். டீவிடி வைத்துள்ளேன். நகைச்சுவை படங்களிலும் மனதை உருக்கும் காட்சிகளை சீரியஸ் கெடாமல் வைக்க கமலகாசனால்தான் முடியும். 'ஏண்டி சூடாமணி' பாடல் ஒரு ஒப்பாரி வகைப்ப்பாடலாகும். கானா பாடல்களை விரும்பி கேட்பேன். புளியந்தோப்பு பழனியுடன் எனக்கு பழக்கம் உண்டு.\n4.உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா\nமகாநதி. ஆற்றாமையால் கமலகாசன் அழும் காட்சிகளிலெல்லாம் நானும் அழுதேன். நான் முழுமையாக பார்த்த படங்களில் அழாமல் பார்த்த படங்கள் மிகக்குறைவு. சோகக்காட்சிகளில் மட்டுமின்றி, தத்ரூபமான காட்சிகள், நிதர்சனங்களை சொல்லும் காட்சிகள், பெற்றோர் உதாசீனப்படுத்தப்படும் காட்சிகள், குழந்தைகள் இயல்பாய் நடிக்கும் காட்சிகள், ஆண்டான் அடிமை காட்சிகள், நவீன நிலபிரபுக்கள் விட்டேந்தியாக நட���்கும் காட்சிகள் என பல சமயங்களில் அழுவேன்.\n5. உங்களை மிகவும் தாக்கிய அரசியல் சம்பவம்\nஅண்ணாமலை படத்திற்கு ஜெயலலிதா தடை விதித்தபோது, ரசிகர் ஒருவர் தீக்குளித்ததாக வந்த செய்தி பகீரென்றிருந்தது. பிறகு, ரஜினி ரசிகர்களின் பல கிறுக்குத்தனங்களை கேள்விபடுகையில் சகஜமாகிப்போனது.\n6. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்\nகுருதிப்புனல் திரைப்படத்திற்கு டிக்கட் கிடைக்காமல் செங்கல்பட்டு சென்று பார்த்தேன். அதில் அவிட் எடிட்டிங் செய்திருக்கிறார்கள் என அறிந்து அதுபற்றி செய்தி சேகரித்துக்கொண்டு பிறகு உன்னிப்பாக படத்தை பார்த்தேன். ஒன்றும் விளங்கவில்லை.\n7. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா\nவிகடன், குமுதம் இதழ்களில் உள்ள சினிமா செய்திகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவற்றில் உள்ளவை எல்லாம், கிசு கிசு, வரவிருக்கும் படங்கள் பற்றிய செய்திகள் மற்றும் வித்தியாசமான படம் என்று தாடியை சொரிந்து கொண்டு எந்த டைரக்டராவது தரும் பேட்டிகள் என இவைதான் இருக்கும். 'திரை' என்ற இதழை நான் சென்னையில் இருக்கும்போது படிப்பதுண்டு. ஏனைய சிறுபத்திரிக்கைகள் போல் இவற்றிற்கும் நான் சந்தா பெறாத காரணத்தால் அவ்விதழை ஏரியா ஏரியாவாக தேடியலைந்து வாங்குவதே சுவாரசியமான அனுபவம்தான்.\nகமலகாசன் படங்களுக்கு பிறகு தமிழ்சினிமாவில் பிடித்த விஷயம் சினிமா மெல்லிசைதான். வரிச்சிறப்புள்ள பாடல்கள் பிடிக்கும். \"உன் சமயலறையில் நான் உப்பா சர்க்கரையா\", \"மூங்கில் காடுகளே, வண்டு முனகும் பாடல்களே\", \"ஆழ்வார்பேட்டை ஆண்டவா\", \"வா வா சென்ட்ரலு ஜெயிலையும் கண்டு\", கொஞ்சநாள் பொறு தலைவா\", \"மாஞ்சோலை கிளிதானோ\", \"செந்தூர் முருகன் கோவிலிலே\", \"இன்பம் பொங்கும் வெண்ணிலா\", \"நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்\" போன்ற பாடல்கள் எனக்கு மிகுதியாக பிடிக்கும். என் தங்கையும் என் அம்மாவும் போட்டி போட்டுக்கொண்டு பாட ஆரம்பித்தால் ஒரே இசை கச்சேரியாக இருக்கும். சில ஆண்டுகளாக இதை தவற விடுகின்றேன்.\n9. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nமலையாள படங்களை தொலைகாட்சியில் நடுவிலிருந்து பார்ப்பதுண்டு. வேறு இந்திய மொழிகள் எனக்கு தெரியாததாலும் சப்-டைட்டில்கள் கிடைக்காது என்பதாலும் மெனக்கிடுவதில்லை. பிரபலமான படங்களை அவற்றில் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்தில் சில பெங்காலி படங்களை பார்த்ததுண்டு. பதேர் பாஞ்சாலி, மகாபுருஷ், பிரதிவண்டி போன்றவை. பொல்லாதவன் திரைப்படம் பை சய்க்கில் தீவ்சின் ரீஜிநலைஸ்ட் வடிவம் ஆகும். கிட்டத்தட்ட, அல் பசினோ வின் அனைத்து படங்களையும் பார்த்துள்ளேன். சென்ட் ஆப் வுமன் எனக்கு பிடித்த ஒன்று. தவிர, எ ப்வ்யு குட் மென், ஸ்லீப்பிங் வித் எனிமி, ரெசர்வாயர் டாக்ஸ், ப்யூட்டிபுல் மைன்ட், பிரட்டி வுமன், டான்சிங் வித் உல்வ்ஸ் போன்றவற்றையும் முழுசாக பார்த்துள்ளேன். என் வழமைபோல், பல படங்களை பாதிக்குமேல் பார்ப்பதில்லை. பர்பக்ஸன் இருந்தாலே படம் சுவாரசியமாக இருக்கும் என்பது என் கருத்து.\n10. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா என்ன செய்தீர்கள் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா\nநான் பவித்ரா மருத்துவமனையில் பணி புரிந்தபோது, வாரம் இருமுறையாவது அங்கு ஷூட்டிங் நடக்கும். டபுள்ஸ் பட ஷூட்டிங்கின் போது ஒரு காட்சியில் மருத்துவராக நடிக்க சொன்னார் பாண்டியராஜன். சங்கோஜத்தால் மறுத்தேன். நடிகை சங்கீதா (அப்போதைய பெயர் ரசிகா என நினைக்கிறேன்) என்னை என் புஜத்தில் ஒருமுறை கிள்ளினார். குஷ்பூவும் சரத்குமாரும் கட்டிப்பிடித்தபடிதான் எப்போதும் பேசிக்கொண்டனர். கூன் விழுந்த கிழவியான சிம்ரனை நேரில் பார்த்தபிறகு பிடிக்காமல் போய்விட்டது. பிரபு தேவாவுக்கும் மீனவுக்கும் லவ்ஸ் இருந்த சமயம் நாயினும் மோசமாக அவர் ஜோள்ளியது சகிக்க வில்லை. டைரக்டர் பாலா ஓங்கி ஒரு அறை விட்டால் செத்துவிடுவார் போல் இருந்தார். நடிகர் விக்னேஷ்வர் (பசும்பொன் ஹீரோ) லிப்டில் மாட்டிக்கொண்டு விழித்தார். தீனா படத்தில் முப்பது நொடி காட்சியில் நடிப்பதற்குள் அஜித் மூன்றுமணி நேரத்திற்கும் மேலாக ரசிக தொல்லையில் சிக்கினார். குளுக்கோஸ் பாட்டிலை கழற்றி கையில் எடுத்துக்கொண்டு ஒரு நோயாளி ஷூட்டிங் பார்க்க வந்தார். ஒரு சைனீஸ் துணை நடிகையின் பாய் பிரண்டுக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. இவைதான் எனக்கும் தமிழ்த்திரை உலகிற்கும் உள்ள தொடர்பு. ஆக்கப்போர்வமானது என்று எதுவும் இல்லை. மறுபடியும் அம்மருத்தவனையில் பணி புரிய நேர்ந்தால் மீண்டும் இந்த சேவையை (:-)) திரைத்துறைக்கு செய்வேன்.\n11. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nதொழில் ��ுட்ப ரீதியில் சிறப்பாக இருக்கும். மிஸ்கின், அமீர், பாலா, வெங்கட் பிரபு, விக்ரம், சினேகா, ஜீவா, வடிவேலு, கோவை சரளா, சந்தானம் போன்றோரால் தரத்திலும் மின்னும். விஜய் விரைவில் அரசியலுக்கு சென்று திரைவுலகை காப்பாற்றுவார். கமலகாசன் காலத்திலேயே இந்திய சினிமா என்றால் கோலிவுட் என்ற நிலை ஏற்பட்டு பாலிவுட் இரண்டாம் இடம் பெறும். இந்திய மொழிகளில் தமிழை மிகவும் விரும்புவதுபோல் தமிழ் சினிமாவையும் ரஷ்யர்கள் விரும்புவார்கள். சர்வதேச விருதுகள் பெருகும். தேசிய விருதுகள் குறையும்.\n12. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\nஎனக்கு நிச்சயம் பாதிப்பு இருக்காது. அதற்கு அடுத்த ஆண்டுமுதல் மீண்டும் வந்து மொக்கை போடத்தானே போகிறார்கள்\nபலபேர் நடுரோட்டுக்கு வந்துவிடக்கூடும், பெண்களின் ஆதிக்கத்திலிருந்து சீரியல்கள் விடுபடும். உட்கார்ந்து யோசித்தால் இன்னும் சிலவற்றை சொல்லலாம் என நினைக்கிறேன்.\nLabels: சில்ப்பா குமார், சினிமா, ஜ்யோவ்ராம் சுந்தர்\nதலைப்பை படுசுட்டுல்ல்லா வந்துட்டேன், இருந்தாலும் நல்ல இருக்கு\nநமக்கும் அழைப்பு வந்துச்சு. இன்னும் எழுதாம இருக்கேன்.... ஒரு காரணத்தோட சீக்கிரம் எழுதி விடுகிறேன்.\n///தலைப்பை படுசுட்டுல்ல்லா வந்துட்டேன், ///\n////. இன்னும் எழுதாம இருக்கேன்.... ஒரு காரணத்தோட////\nயோவ் நான் உமது பெயரை வாசித்து நல்லா எழுதுவாருன்னு வந்தா, மொக்கையோ மொக்கை. உமது சமீபத்திய (ஈழம் - கலைஞர்) இடுகை super.\n/// மொக்கையோ மொக்கை. ///\nகட்டுரையின் உள்ளாடக்கம் அப்படி. சரி தலைப்பையாவது கில்மா வைக்கலாம்னு அப்படி வச்சேன்.\n/// உமது சமீபத்திய (ஈழம் - கலைஞர்) இடுகை super.////\nகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் என்னமோ ஏதோ இருக்கும்னு ஜாலியா வந்து பாத்தா தலைப்புல இருக்கிற விஷயம் பதிவுல இல்ல:(:(:( உங்களை எங்க தலயோட அடுத்த படமான தளபதி பாக்க வெச்சாத்தான் சரிபடுவீங்க:):):)\n/////கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் என்னமோ ஏதோ இருக்கும்னு ஜாலியா வந்து பாத்தா தலைப்புல இருக்கிற விஷயம் பதிவுல இல்ல://///\nஹி ஹி, ச்சும்மா ட்டமாஷுக்கு...\nபதிர்வர்கள் - குறுக்கெழுத்துப் போட்டி\nபதிர்வர்கள் - குறுக்கெழுத்துப் போட்டி\nபதிவர் சந்திப்பில் 'நான்-பிராமின்' அப்பர்-மிடில் க...\nகலைஞர் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கவேண்டிய முக...\nநடிகையின் பாய் பிரண்டுக்கும் எனக்கும் தகராறு\nஈழம்: தமிழ் சசியின் பேட்டி - விரைவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/08050410.asp", "date_download": "2019-07-21T21:05:20Z", "digest": "sha1:JKZHAXNSRZUEOPDIUZDXT7YNE3TUYZ5B", "length": 11286, "nlines": 49, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\n-- Select Week -- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004\nகாதல், அடிதடி மற்றும் ஹீரோ புகழ் பாடும் படங்களுக்கு மத்தியில் வித்தியாசமாக வந்துள்ளது ஷாக். ஹிந்தி படம் பூத்தின் தமிழ் ரீமேக் என்றாலும் பூத்தில் இருந்த சுவாரஸ்யத்தைக் கொஞ்சமும் குறைக்காமல் ஷாக்கை அருமையான திகில் படமாக தயாரித்து இயக்கியுள்ளார் தியாகராஜன்.\nஅழகான வீட்டை வாடகைக்குத் தேடி அலைந்து கொண்டிருக்கும் பிராசந்தின் கண்களில் ஒரு 12 மாடிக்கட்டிடம் படுகிறது. அங்கே ஒரு பிளாட் காலியாக இருக்கும் விபரத்தை புரோக்கர் மூலம் தெரிந்துகொள்ளும் பிரசாந்த் அங்கே குடிவர ஆசைப்படுகிறார். அந்த வீட்டில் முன்பு குடியிருந்த மஞ்சு என்ற பெண் தன் குழந்தையுடன் செத்துவிட்டாள் என்று புரோக்கர் சொல்வதை அலட்சியப்படுத்திவிட்டு, தன் மனைவி மீனாவுடன் ஜம்மென்று அந்த வீட்டிற்கே குடிவருகிறார் பிரசாந்த்.\nமுதலில் மஞ்சு விவகாரம் பற்றி ஒன்றும் தெரியாத மீனா, ஒரு நாள் பிரசாந்திடமிருந்து அவளது சாவைப் பற்றி அறிந்து கொள்கிறார். அதிலிருந்து ஆரம்பிக்கிறது பிரச்சனை. அவ்வப்போது மீனாவின் கண்களுக்குத் தெரியும் மஞ்சுவின் ஆவி, ஒரு கட்டத்தில் பர்மனெண்டாகவே மீனாவின் உடலில் புகுந்து கொள்கிறது. முதலில் ஆவி, பேய் இதையெல்லாம் நம்பாமல் மீனாவை டாக்டரிடம் அழைத்துச் செல்லும் பிரசாந்த், அப்பார்ட்மெண்டின் காவலாளியை மீனா ஒரு காரணமும் இல்லாமல் கொலை செய்வதைப் பார்த்துவிடுகிறார். மேலும் வேலைக்காரி கலைராணி, பேய் விவகாரம் எல்லாம் மந்திரவாதிகளால் முடியும் காரியம் என்று கூறுகிறார். இதற்கிடையே காவலாளியின் கொலை மர்மத்தைத் துப்புத் துலக்க வரும் இன்ஸ்பெக்டர் தியாகராஜனின் சந்தேகப் பார்வை மீனாவின் மீது கடுமையாகப் பதிய, தன் மனைவியைக் காப்பாற்ற பெண் மந்திரவாதியான சுகாசினியை அழைத்து வருகிறார். சுகாசினி மூலமாக மஞ்சு சாவில் இருந்த மர்மமெல்லாம் விலக ஆரம்பிக்கிறது. மீனாவின் உடலிலிருந்து ஆவி வெளியேறியதா இல்¨லயா என்பதே மீதிக்கதை.\nஅருமையான கணவன் பாத்திரம் பிரசாந்திற்கு. வழக்கமான 4 சண்டை, 5 டூயட் என்ற பார்முலாவிலிருந்து முற்றிலுமாக வெளிவந்து நடிப்பில் கலக்கியிருக்கிறார். பேய் பிடித்த மனைவியின் நடவடிக்கைகளைப் பற்றி முதலில் அறிந்து கொள்ளாமல் குழம்புவதாகட்டும், பிறகு எப்படியாவது மீனா குணமடைந்தால் போதும் என்றவாறே சுகாசினியைத் தன் வீட்டிற்கு அழைத்துவரும் காட்சியிலாகட்டும் பிரசாந்தின் நடிப்பு சூப்பர்.\nபடத்தின் தூண் மீனா தான். முதலில் கணவனுடன் பாசம் மிகுந்த மனைவியாக நடிப்பதும், பிறகு மஞ்சு ஆவியைப் பார்த்து ஒவ்வொரு முறையும் பதறுவதிலும், பேய் பிடித்த காட்சிகளில் உறுமும் உறுமல்களிலும், மஞ்சுவின் அம்மா கே.ஆர். விஜயாவைப் பார்த்ததும் பாசத்தில் திணறுவதிலும், அப்ப¡ஸிடம் கொண்ட பழி உணர்சியில் வெறித் தாக்குதல் நடத்துவதிலுமாக அனைத்திலும் அருமையாக நடித்திருக்கிறார்.\nசெத்துப் போன மஞ்சுவின் அம்மாவாக நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் வெள்ளித் திரையில் கே.ஆர். விஜயா. பாவம் - படம் முழுவதுமாக புன்னகை அரசியை சோக நாயகியாகவே காட்டுகிறார்கள். பெண் மந்திரவாதியாக சுகாசினி. குறிப்பிடும்படியாக ஒன்றும் இல்லை சுகாசினியின் நடிப்பில்.\nகதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், தயாரிப்பு என்று எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்ததோடு மட்டுமல்லாமல் இன்ஸ்பெக்டர் பரமசிவமாகவும் நடித்திருக்கிறார் தியாகராஜன். ஆனால் அவரது வசன உச்சரிப்புகளும், ரொம்பவுமே ஸ்லோவாகப் பேசும் அவரது §மனரிசமும் சற்று எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதில் அடிக்கடி தன் பெயரை \"பாண்ட்.. ஜேம்ஸ்பாண்ட்..\" என்ற ரேஞ்சிற்கு \"சிவம்.. பரம்சிவம்..\" என்று சொல்லிச் சொல்லி கடுப்பேற்றுகிறார். கலைராணியின் அதிகப்படியான முக பாவணைகளும், பேச்ச���ம் வெறுப்பேற்றுகிறது. டாக்டராக வரும் சரத்பாபு கொடுத்த வேலையை செய்திருக்கிறார். துக்கடா வில்லனாக அப்பாஸ்.\nபடத்தில் எடிட்டிங், லைட்டிங், பிண்ணனி இசை அமர்களம். முதலில் ஆவியாக வரும் பெண்ணை காட்டும்பொழுதெல்லாம் பகீர் என்று இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/18/%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-07-21T21:19:39Z", "digest": "sha1:2OM67JUG6RWQ6DSMVPWRY7GL2LO7P5ET", "length": 11405, "nlines": 85, "source_domain": "www.tnainfo.com", "title": "த.தே.கூ. தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும்: நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் சிறீதரனிடம் வலியுறுத்தல்! | tnainfo.com", "raw_content": "\nHome News த.தே.கூ. தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும்: நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் சிறீதரனிடம் வலியுறுத்தல்\nத.தே.கூ. தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும்: நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் சிறீதரனிடம் வலியுறுத்தல்\nஇலங்கை தொடர்பான ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யவில்லை.\nஇலங்கைக்கான கால அவகாசம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில் அரசாங்கம் எதனையும் செய்யாது என்பது புரிகின்றது.\nஎனவே இந்த கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்கும் நோக்கில் ஜெனிவா வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை,\nநேற்று வௌ்ளிக்கிழமை ஜெனிவா வளாகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளான மாணிக்கவாசகர் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.\nஇந்த சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிடுகையில்,\n2019 ஆம் ஆண்டுடன் ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவுக்கு வந்துவிடும்.\nஇந்நிலையில் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யாத அரசாங்கம் எதிர்வரும் ஒரு வருட காலத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.\nஎனவே அரசாங்கம் எதனையும் செய்யப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. அந்தவகையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்க்கமான தீர்மானத்தை எடுத்து அறிவிக்கவேண்டும்.\nநாங்கள் இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச நாடுகளுடன் பேச்சு நடத்தும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றதே என்று எம்மிடம் சர்வதேச நாடுகள் கேள்வியெழுப்புகின்றன.\nதற்போது இலங்கை விவகாரம் சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்று புலம்பெயர் அமைப்புக்கள் வலியுறுத்துகின்றன.\nஇவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பதன் மூலமே தமிழர்கள் தீர்வைப் பெறலாம் என்றார்.\nஇந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிடும்போது,\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிதானமாக பொறுமையோடு செயற்பட விரும்புகின்றது என்றும்இ\nஅத்தோடு சர்வதேசத்துடன் இணைந்து வேறு வழிகளில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பதனை ஆராய்வோம் என்றும் குறிப்பிட்டார்.\nஅத்துடன் இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்த வழிவகைகளை கூறவேண்டும்.\nநாம் பொறுமை காக்கின்றோம். முடியாத பட்சத்தில் சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுவோம் என்றார்.\nPrevious Postசிங்கள மயமாகும் திருகோணமலை நகர் சி.வி. ஆதங்கம் Next Postசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-07-21T21:01:55Z", "digest": "sha1:AYO6ZTXQAOG67FGSTIBBQC2MSSPYOIK7", "length": 5330, "nlines": 69, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சின்மையி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nராதாரவியை அவரது வீட்டில் தனிமையில் சந்தித்தால் தான் உறுப்பினராக முடியும்..\nதமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நடிகர் ராதாரவிகும் சின்மைக்கு...\nஒரு நாளுக்கு அரை டஜன் ஆபாச மெசேஜ் வருகிறது..அதில் ஒருவர் இவர் தான்..அதில் ஒருவர் இவர் தான்..\nதமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு...\nகடவுள் துர்கையுடன் பாடகி சின்மையை ஒப்பிட்ட நடிகை ஸ்ரீரெட்டி..\nகடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல பின்னணி பாடகி சினமையி தமிழ் சினிமாவின் மூத்த கவிஞராக கருதப்படும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சின்மையை தொடர்ந்து...\nவிஜய் படப்பிடிப்பில் சீன் போட்டுள்ள வனிதா.\nபிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக இருந்து வந்தது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் குறுக்கே...\n போட்டியார்களுக்கு பதற்றத்தை கூட்டும் கமல்.\nபிக் பாஸ் ரேஷ்மாவா இப்படி படு மோசமான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\nமுதல் முறையா�� ராபர்ட் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன வனிதா.\nகமலை சரியான கேள்வி கேட்ட ரசிகர்.\nமுதன் முறையாக அஜித் எடுத்த செல்ஃபி. சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/25/cbi.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T21:13:17Z", "digest": "sha1:2NJZ5WIRC6CIC4G7AGAJGSO4N3SSCPCD", "length": 18137, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரிக்கெட் சூதாட்டம்: பிரபாகர் குறிப்பிட்ட அனைத்து வீரர்களும் விசாரிக்கப்படுவர் - சிபிஐ | cbi to examine all those named by prabhakar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n6 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிரிக்கெட் சூதாட்டம்: பிரபாகர் குறிப்பிட்ட அனைத்து வீரர்களும் விசாரிக்கப்படுவர் - சிபிஐ\nகிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான விவகாரத்தில் மனோஜ் பிரபாகர் குறிப்பிட்ட அனைத்து வீரர்களிடமும்விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.\n1994-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சிங்கர் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் தனக்கு ரூ. 25 லட்சம்லஞ்சம் கொடுக்க கபில் தேவ் முயன்றதாக முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரபாகர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 3ஆண்டுகளுக்கு முன் கபில் தேவின் பெயரைக் குறிப்பிடாமல் இருந்த பிரபாகர், புதன்கிழமை பகிரங்கமாக கபிலின்பெயரை அறிவித்தார்.\nஎனக்கு கபில் தேவ் லஞ்சம் கொடுக்க முயன்ற செய்தியை அஜித் வடேகர், அசாருதீன், கவாஸ்கர், ரவி சாஸ்திரி,சித்து, பிரசாந்த் வைத்யா, மோங்கியா ஆகியோருக்குத் தெரியும் என்று பிரபாகர் தெரிவித்தார்.\nகிரிக்கெட் சூதாட்டம் குறித்து தற்போது விசாரித்து வரும் சிபிஐ, பிரபாகர் குறிப்பிட்ட மேற்கண்ட நபர்களிடம்விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. கபிலிடமும் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ விசாரணைக்குழுத் தலைவர் ஆர்.என். சவானி தெரிவித்தார்.\nஏற்கெனவே சித்து மற்றும் அஜித் வடேகரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. இருப்பினும், பிரபாகரின் தகவல்புதன்கிழமை வெளியானதை அடுத்து அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.\nகபில் தேன் தனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்தது குறித்து என்னிடம் பிரபாகர் கூறியது உண்மைதான் என்றும்,அதற்கு உடனே கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படி பிரபாகரிடம் கூறினேன் என்றும் ரவி சாஸ்திரிகூறியுள்ளார்.\nஆனால், பிரபாகருக்கு கபில் தேவ் லஞ்சம் கொடுக்க முன் வந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனது பெயரைபிரபாகர் எவ்வாறு குறிப்பிட்டார் என்றும் தெரியாது என்று வைத்யா கூறியுள்ளார்.\nஇதற்கிடையே, தன் மீது பிரபாகர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து எதையும் மிகைப்படுத்தவேண்டும் என்றுபத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் கபில் தேவ் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து சிபிஐவிசாரணை முடியும் வரை மவுனம் காக்கும்படி அவர் கூறியுள்ளார்.\nஎன்னைப் பொருத்துவரை நான் குற்றம் செய்யவில்லை. ஒரு திட்டமிட்ட சதியில் நான் சிக்கியுள்ளேன். சிபிஐவிசாரணையில் உண்மை வெளிவரும். தேச நலனில் அக்கறையுள்ள நான் ஒருபோதும் அத்தகைய நடவடிக்கையில்ஈடுபடமாட்டேன் என்றார் கபில் தேவ்.\nஇந் நிலையில், கிரிக்கெட் சூதாட்டம் பற்றி இனிமேல் யாரும் எதையும் கூறவேண்டும். அது பற்றி விசாரணைநடத்தி வரும் சிபிஐக்குத் தான் எந்த வித தகவலையும் தெரிவிக்க அதிகாரம் உள்ளது என்று இந்தி�� அணியின்முன்னாள் பயிறசியாளர் அஜித் வடேகர் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரபரப்பான தட்கல் பாஸ்போர்ட் லஞ்ச வழக்கு.. முன்னாள் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் விடுதலை\nதிருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரம் இடிந்த விவகாரம்... விசாரிக்க குழு அமைப்பு\nதேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...சென்னையில் அதிர்ச்சி\nஜெ.வாட்ச்சை திருடவா கொடநாடு வந்தார்கள்...நம்புகிற மாதிரி இல்லையே... மு.க.ஸ்டாலின் சந்தேகம்\nவேந்தர் மூவிஸ் மதன் மீது புதிய மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nவேந்தர் மூவிஸ் மதன் மீது நடிகர் ராகவா லாரன்ஸ் போலீஸில் புகார் \nவருமான வரித்துறை பிடியில் ராம மோகன ராவ் மகன்.. துருவி துருவி விசாரணை\nஅப்பா எப்படி இருக்காரு இப்போ... கனிமொழியிடம் விசாரித்த வைகோ\nராம்குமார் கடித்ததாக கூறப்படும் மின்கம்பி இணைப்புகளை ஆய்வு செய்த ஏடிஜிபி விஜயகுமார்\nமாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் ஐடி அதிகாரிகள் கிடுக்குப் பிடி விசாரணை\n7 வயது சிறுமிக்கு பெல்ட் அடி : கொடூர ட்யூஷன் ஆசிரியை தலைமறைவு\nதென்காசி அருகே கர்ப்பிணி பெண் மரணத்தில் சந்தேகம்... கொலையா என கணவரிடம் விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/31/sports.html", "date_download": "2019-07-21T21:55:53Z", "digest": "sha1:ZFL4KQ4J6FYUHKJKVB5P3UE4NQYSU23S", "length": 17699, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கபில்தேவ்- கிரிக்கெட் வாரியம் இடையே பனிப் போர் தீவிரம் | shadow boxing between kapil dev and board not good for cricket - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n6 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டை���்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகபில்தேவ்- கிரிக்கெட் வாரியம் இடையே பனிப் போர் தீவிரம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கபில்தேவுக்கும், இந்திய கிரிக்கெட்வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையாவுக்கும் இடையே பனிப்போர் தீவிரமடைந்துள்ளது.\nதன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட பிறகு அதை எல்லாம் திட்டவட்டமாகமறுத்த கபில்தேவ் சில நாட்களுக்குப் பிறகு நிருபர்களைச் சந்தித்தார்.\nஅப்போது அவர் தெரிவித்த கருத்துக்கள் அவருக்கும் கிரிக்கெட் வாரியத்துக்கும்இடையே உள்ள கருத்துவேறுபாடுகள் வெளிச்சம் போட்டுக் காட்டின.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அதிகம் இடம்பெறவேண்டும். இப்போது தொழிலதிபர்களால் அதிகம இடம் பெற்றுள்ளனர்.கிரிக்கெட்டைப் பற்றி ஒன்றுமே தெரியாத அவர்களால் கிரிக்கெட்டைஒழுங்குபடுத்தமுடியாது.\nகிரிக்கெட் என்றால் என்ன என்பதே தெரியாத அவர்களால் கிரிக்கெட் விளையாட்டமேம்படுத்தமுடியாது என்று காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்தார் கபில்தேவ்.\nதனது மனதுக்குள் இருக்கும் எதையும் பின்னால் ஏற்படும் பிரச்சினைகளைக் கருத்தில்கொள்ளாமல் வெளியே கொட்டிவிடும் சுபாவம் கபில்தேவுக்கு. ஆனால், கபில்தேவின்அந்த செயல் அவருக்கே பிரச்சினையாகி விடுமோ என்று தெரிகிறது.\nகபில்தேவ் இப்படி தெரிவித்த கருத்துக்கள் பற்றி வாரியத் தலைவர் ஏ.சி.முத்தையாவிடம் (இவருக்கும் கிரிக்கெட்டுக்கும் தொடர்பு இல்லை, இவர் ஒருதொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது) கேட்டபோது, கபில் தேவ் அப்படிகூறியதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. அவரிடம் பேசி அதற்கானகாரணத்தை அறிவேன் என்��ார்.\nஅதன்படி சமீபத்தில் டெல்லி சென்ற முத்தையா, அங்கு கபில்தேவைச் சந்தித்தார்.ஆனால், கபில்தேவோ மும்பைக்குச் செல்லும் அவசரத்தில் இருந்தார். இதனால், அச்சந்திப்பு சில நிமிடங்களே நடந்தது.\nவிரைவில் மீண்டும் பேசுவது என்று அவர்கள் முடிவு செய்து கொண்டனர். ஆனால்,இதுவரை இரண்டாவது சந்திப்பு நடைபெறவில்லை. அடுத்த சந்திப்புக்கான தேதியும்அறிவிக்கப்படவில்லை.\nஇதற்கிடையே, கபில்தேவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனைமேற்கொண்டனர். கிரிக்கெட் விளையாட்டில் அவர் ஊழல் செய்து சம்பாதித்த பணம்குறித்துத்தான் இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்பட்டது.\nஆனால், இதை கபில்தேவ் மறுத்துள்ளார். எனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனைஎனது தொழில் தொடர்பாகவே தவிர கிரிக்கெட் தொடர்பாக அல்ல என்றார்கபில்தேவ்.\nஇச் சோதனையைக் காரணம் காட்டி கபில்தேவ் ஊழல் புரிந்துவிட்டார் என்றும் இந்தியஅணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் மத்தியவிளையாட்டுத் துறை அமைச்சர் தீன்ஷா உள்பட பலர் கோரினர்.\nஆனால், அதற்கும் கபில்தேவ் மறுப்பு தெரிவித்தார். நான் எந்த குற்றமும்செய்யவில்லை. இந்திய அணியின் பயிற்சியாளராக நான் இரண்டு ஆண்டுகளுக்குநியமிக்கப்பட்டேன். இன்னும் எனக்கு ஓராண்டு பதவிக்காலம் இருக்கிறது.\nநானாக பதவி விலகமாட்டேன். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவுசெய்து என்னை பதவி விலகும்படி கேட்டுக் கொண்டால் பதவி விலகுவேன்.அதுவரை பதவி விலகமாட்டேன் என்று தெரிவித்துவிட்டார்.\nகபில்தேவ் கூறிய குற்றச்சாட்டுகளால் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையாசற்று வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கபில்தேவும் தனது பயிற்சியாளர்பதவியின் எதிர்காலம் வாரியத்தின் கையில்தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.\nஅடுத்து யார் என்ன சொல்வார்கள், என்ன செய்வார்கள் என்ற நிலையில்கபில்தேவுக்கும், கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே பனிப் போர் நடைபெற்றுவருகிறது. இந்த பனிப்போருக்கு எப்போது முடிவு தெரிகிறதோ அப்போதுதான்இந்திய கிரிக்கெட் அடுத்த அடியை எடுத்து வைக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/draft-crz-plan-need-withdrawn-says-vaiko-322361.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T22:20:59Z", "digest": "sha1:RJ5HC72MBAQG2RX2T5IEVXH54MMI7UVZ", "length": 15223, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசின் புதிய வரைவு கடற்கரை அறிவிப்பாணை மீனவர்களுக்கு எதிரானது : வைகோ | Draft CRZ plan need to withdrawn says Vaiko - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n6 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n7 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசின் புதிய வரைவு கடற்கரை அறிவிப்பாணை மீனவர்களுக்கு எதிரானது : வைகோ\nசென்னை : மத்திய அரசு புதிதாக வெளியிட்டுள்ள வரைவு கடற்கரை அறிவிப்பாணை மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டுள்ள வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையில், சுற்றுலாத் திட்டங்கள், பாதுகாப்பு திட்டங்கள், சாலைகள் அமைப்பது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம், சாகர் மாலா திட்டம், நீலப் பொருளாதாரக் கொள்க�� போன்ற திட்டங்களை செயல்படுத்த முடியும். இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிப்படைவார்கள். இதனால் நாகை, காஞ்சிபுரம் மாவட்ட மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், இந்த புதிய வரைவு கடற்கரை அறிவிப்பாணையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.\nஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 1991ம் ஆண்டு வரைவு அறிக்கை மத்திய அரசின் திட்டங்களுக்குத் தடையாக இருப்பதால்,புதிய வரைவு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் திட்டத்தின் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும், கடலை மத்திய அரசு கையகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம்.பி\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nதேசதுரோக வழக்கு: வைகோவுக்கு விதிக்கப்பட்ட 1 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்து வைத்தது ஹைகோர்ட்\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\nநீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்.. வைகோ விமர்சனம்\nவைகோ ராஜ்யசபாவுக்குள் நுழைந்தால்.. பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி எம்பி பகீர் புகார்\nபுலிகளுக்காக பிரதமராக இருந்த வி.பி.சிங்கிடம் 'ஆயுத உதவி' கேட்டேன்.... வைகோ பரபர தகவல்\nஇந்தி மொழியால்தான் நாடாளுமன்றத்தில் விவாதங்களின் தரம் குறைந்துவிட்டது.. வைகோ\nவைகோ செம டென்ஷன்.. உங்க கேள்வியில் ஏதோ உள் நோக்கம் இருக்கே.. செய்தியாளர்களிடம் காட்டம்\nவைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nதேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து வைகோ மேல்முறையீடு\nவழக்குகள் நிலுவையில் இருக்கு... நியூட்ரினோவுக்கு எப்படி அனுமதி தந்தீங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pannari-amman-temple-festival-sathiyamangalam-316094.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T22:04:49Z", "digest": "sha1:AWGBE6C7CCE4O2GJHDA35PDEYOL5JRCS", "length": 15255, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா-��யிரக்கணக்கானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் | Pannari Amman Temple Festival in Sathiyamangalam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n6 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n7 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா-ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன்\nஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று அதிகாலை 4 மணி அளவில் தொடங்கியது.\nசத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டைமாநிலமான கர்நாடக மாநிலத்திலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்\nஅதன்படி இந்த விழாவில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து வந்த பக்தர்கள் பங்கேற்றனர்.\nஇன்று அதிகாலை 3 மணியளவில் அம்மன் சப்பரம் தெப்பக்குளத்திற்கு சென்று பின்னர் 3.45 மணியளவில் குண்டத்தின் முன்பு வந்தடைந்தது.\nஇதைத் தொடர்ந்து கோயில் குண்டத்தின் முன்பு கற்பூர ஆரத்தி காட்டியபின் குண்டம் இறங்கியதை அடுத்து வரிசையில் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேரடியாக அம்மனை தரிசித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nViral Video: ஜஸ்ட் மிஸ்.. அதுங்க பாட்டுக்குத்தானே நின்னுச்சு.. மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்\nசத்தியமங்கலத்தில் வழக்கறிஞர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, யாருக்கும் காயம் இல்லை\nஈழத்தமிழர் முகாமிற்கு செல்ல முயன்ற விசிக வன்னியரசு கைது... சத்தியமங்கலத்தில் பரபரப்பு\nசிறப்பு பயிற்சி மையத்தின் மீது மாவோயிஸ்டுகள் தாக்க திட்டம்... சத்தியமங்கலத்தில் அதிரடிப்படை குவிப்பு\nராணி மாதிரி பார்த்துக்கறேன்.. மனைவிமாரிடம் ஆசை காட்டிய முதலாளியை போட்டுத் தள்ளிய 3 தொழிலாளர்கள்\nசத்தியமங்கலம் அருகே சிறுத்தை தாக்கி ஒருவர் பலி : சிறுநீர் கழிக்க சென்றபோது பரிதாபம்\nவறட்சியின் பிடியில் தமிழகம்... மழை வேண்டி ஆத்தூரில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nகடும் வறட்சி... மழை வேண்டி நாகையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை\nகடும் வறட்சி... மழை வேண்டி திண்டிவனத்தில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை\nTamilisai Soundararajan: தமிழிசை பலே.. குலதெய்வம் குடி கொண்டுள்ள ஊருக்கே பிரதமரை வர வைத்து விட்டாரே\nஉலகிலேயே முதல் முறையாக \"பொன் மாணிக்கவேல் காவடி\" அறிமுகம்.. திருத்தணி கோவிலில்\nகுரங்குத் தொல்லையா.. தப்பிக்க ஆதித்யநாத் சொல்லும் ஐடியாவை கேளுங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-emergency-law-will-be-passed-the-exemption-tamil-nadu-291346.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T21:34:07Z", "digest": "sha1:JGSZ6WPYHCCA7YKHSWSPVSM7VS7HZ2IZ", "length": 13623, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு தரும் அவசர சட்டம் இன்று வெளியாகிறது? | The emergency law will be passed to the exemption for Tamil Nadu from NEET exam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் ���ொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nநீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு தரும் அவசர சட்டம் இன்று வெளியாகிறது\nசென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் இன்று அவசரச்சட்டம் இயற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு தமிழகத்தில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழ் வழி பயின்ற ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.\nஇந்நிலையில் மருத்துவ படிப்பில் தமிழக அரசின் 85 சதவீத இடஓதுக்கீட்டை சென்னை ஹைகோர்ட் அண்மையில் ரத்து செய்தது. இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவப்படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.\nதமிழக அரசின் அலட்சியமே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து மத்திய அமைச்சர்களை சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்று காலை அமைச்சர் விஜயபாஸ் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் இன்று அவசரச்சட்டம் இயற்றப்படும் என தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுனேயில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி... பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு\nநீட் விலக்கு மசோதா குறித்து புதிய தகவல்.. மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு\nதேர்வு நேரத்தில் பறக்கும்படையால் ஓவர் தொல்லை.. வழக்கு தொடர்ந்த வக்கீல்.. உச்சநீதிமன்றம் அட்வைஸ்\nநீட் தேர்வுக்கு ஆதரவு... விஜயகாந்துக்கு இருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும் வெச்சு செஞ்சுட்டாங்களே\nநீட் மசோதா.. சிவி சண்முகம்- முக ஸ்டாலின் இடையே கடும்வாக்குவாதம்.. பதவி விலக தயாரா என மாறிமாறி சவால்\n2017 லேயே நீட் மசோதா நிராகரிப்பை மறைத்தது யார்\nநீட் தேர்வு: சட்டசபையில் புயலை கிளப்பிய ஸ்டாலின்.. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய திமுக எம்பிக்கள்\nநீட் தேர்வில் விலக்கு கோரும் தமிழக சட்டம் நிராகரிப்பு- மத்திய அரசு\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\nஅர்த்தமற்ற சான்றிதழ்கள்... நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வடிகட்ட சதி- வைகோ\nவீண் வம்பை விலைக்கு வாங்குது மோடி அரசு.. இந்தி, சமஸ்கிருதம், நீட்டுக்கு எதிராக போராட்டம்.. வீரமணி\nகாவிரி விவகாரத்தில் முதல்வரின் பேச்சு விஷமத்தனமானது.. திருப்பூர் மக்களவை உறுப்பினர் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-07-21T21:16:54Z", "digest": "sha1:Z6EUK4TEU2ED76PFQKYACSK32SEGKNY7", "length": 44596, "nlines": 294, "source_domain": "tamilthowheed.com", "title": "இறைவனைக் காண முடியுமா? | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஇறைவனை நேரில் கண்டதாக கூறுவர் பலர். இறைவன் என்னுள் ஐக்கியமாகி விட்டான் என்று கூறுவர் பலர்.\nஇறைவன் உருவமற்றவன் என்றும், அவன் ஒரு ஒளி என்றும் கூறி அவனை காணவே முடியாது என்று கூறுபவர் பலர்.\n முடியும் என்றால் எப்போது காண்பது யார் காண்பது என்பன போன்ற விசயங்களுக்கு விளக்கமளிக்கிறது இந்நுால் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களால் ‘அல்ஜன்னத்‘ இதழில் எழுதப்பட்டு தற்போது இதனை நுாலாகத் தந்துள்ளோம்.\nஎங்களின் இரண்டாவது வெளியீடான இந்நுாலுக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.\nசன் பப்ளிகேசன்ஸ், மதுரை 7-8-94\n நாங்கள் அல்லாஹ்வை நேரடியாகக் காணும் வரை உம்மை நம்பவே மாட்டோம் என்று (மூஸாவை நோக்கி) நீங்கள் கூறினீர்கள். உடனேயே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இடி உங்களைப் பிடித்துக் கொண்டது. பிறகு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களை மரணிக்கச் செய்தபின் உங்களை நாம் எழ���ப்பினோம்.\nமூஸா (அலை) அவர்களது காலத்து இஸ்ரவேலர்களின் விபரீதமான கோரிக்கையையும் அதனால் ஏற்பட்ட விளைவையும் நபி (ஸல்) காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு இறைவன் இங்கே நினைவுபடுத்துகின்றான். இதை 4:153 வசனத்திலும் இறைவன் சொல்லிக் காட்டுகிறான்.\nநபி (ஸல்) காலத்து இஸ்ரவேலர்களுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுப்பதற்காக இவ்வசனங்கள் அருளப்பட்டிருந்தாலும் இதனுள்ளே அடங்கி இருக்கின்ற மற்றொரு பிரச்சனையைப் பற்றி நாம் விரிவாக விளக்க வேண்டியுள்ளது. ‘‘இறைவனைக் காண முடியுமா‘‘ என்பதே அந்தப் பிரச்சனையாகும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனை நேரடியாகப் பார்த்தார்கள் என்றும் சில பெரியார்கள், மகான்கள் இறைவனைப் பார்த்தார்கள் என்றும் பலர் நம்பிக் கொண்டிருப்பதால் இந்தப் பிரச்சனையை விளக்கும் அவசியம் ஏற்படுகின்றது.\nதிருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் நாம் ஆராயும் போது இம்மையில் எவருமே இறைவனைக் கண்டதில்லை, காணவும் முடியாது. மறுமையில் நல்லடியார்கள் மட்டும் இறைவனைக் காண்பார்கள் என்ற முடிவுக்கே நாம் வர முடிகின்றது. அதற்குரிய சான்றுகளில் ஒன்றாக இவ்வசனமும் திகழ்கிறது.\n‘‘இறைவனைக் காண முடியாது‘‘ என்பதை இவ்வசனங்கள் நேரடியாகக் கூறவில்லை என்று சில பேர் வாதம் புரியக்கூடும். குறிப்பிட்ட சிலர் காண முடியாமல் இருந்துள்ளனர் என்பதையே இவ்வசனங்கள் கூறுகின்றன.\nஅவர்கள் கேட்ட விதம் சரியில்லாமலிருந்தால் கூட அவர்கள் இறைவனின் கோபத்திற்கு ஆளாகி அழிக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் வாதிடக் கூடும்.\nஇந்த வசனங்களிலிருந்து இவ்வாறு கருதுவதற்கு இடம் இருந்தாலும் இறைவனைக் காணமுடியாது என்பதை வேறு பல வசனங்கள் அறிவிக்கின்றன.\nநாம் குறித்த காலத்தில் மூஸா (அலை) அவர்கள் வந்த போது அவருடைய இறைவன் அவருடன் பேசினான். அப்போது மூஸா, ‘இறைவனே நான் உன்னைப் பார்க்க வேண்டும். எனக்கு உன்னைக் காட்டுவாயாக நான் உன்னைப் பார்க்க வேண்டும். எனக்கு உன்னைக் காட்டுவாயாக என்று வேண்டினார். அதற்கு அவன் ‘மூஸாவே என்று வேண்டினார். அதற்கு அவன் ‘மூஸாவே நீர் ஒருக்காலும் என்னைப் பார்க்க முடியாது. எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரு. அது தன் இடத்தில் நிலைத்திருந்தால் அப்போது நீர் என்னைப் பார்க்கலாம்.‘ என்று கூறினான். அவருடைய இறைவன் (மூஸாவுக்க��� தெரியாமல்) மலைக்குத் தன்னைக் காட்டிய போது அதை நொருக்கி துாளாக்கி விட்டான். (இதைக் கண்ட அதிர்ச்சியில்) மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். மூர்ச்சை தெளிந்ததும் ‘நீ பரிசுத்தமானவன்‘ உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன் விசுவாசம் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன் என்று கூறினார்.\nஇறைவனை எவரும் காண முடியாது என்பதை இந்த வசனம் ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கிறது. மிகச் சிறந்த நபிமார்களில் ஒருவரான மூஸா (அலை) அவர்கள் இறைவனின் பேச்சைத் தம் காதுகளால் கேட்ட மூஸா (அலை) அவர்கள் இறைவனைப் பார்க்க முடியவில்லை என்றால் பெரியார்கள், மகான்கள் பார்த்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய பொய் என்பதை உணரலாம்.\nபார்க்க முடியாமல் போவதன் காரணமும் இங்கே இறைவனால் கூறப்படுகின்றது. இறைவனைக் காணுகின்ற வல்லமை, அவனது காட்சியைத் தாங்கும் வலிமை எவருக்கும் இல்லை என்பதே அந்தக் காரணம்.\nஉறுதி மிக்க மலைக்கு தன்னை இறைவன் காண்பித்து, அவனது காட்சி மலையில் பட்டதும் துாள்துாளாக நொறுங்கியதையும் காண்பித்து இதனையே இறைவன் விளக்குகின்றான். இறைவனது எந்தப் படைப்பும் அவனது காட்சியைத் தாங்கிக் கொள்ளவே முடியாது என்பதற்கு இந்த வசனம் சான்றாக உள்ளது.\nபார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ எல்லோருடைய பார்வைகளையும் அடைகிறான்.\nஅல்லாஹ் எந்த மனிதருடனும் உள்ளத்து உதிப்பின் மூலமோ, திரைக்கப்பாலிருந்தோ அல்லது தான் விரும்பியதை தன் அனுமதிபெற்று அறிவிக்கும் (வானவர்களாகிய) துாதரை அனுப்பியோ தவிர (நேரிடையாகப்) பேசுவதில்லை.\nஇந்த வசனங்களும் எவருமே இறைவனை நேரில் கண்டது கிடையாது. காணவும் முடியாது என்பதை ஐயத்திற்கிடமின்றி அறிவித்து விடுகின்றன.\nநபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட செய்தியை அனைத்து முஸ்லிம்களும் அறிந்துள்ளனர். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இதை கூறுகின்றன. ஆனால் மிஃராஜில் நடந்தது என்னவென்பதை தவறாகவே பலரும் விளங்கியுள்ளனர்.\nஅங்கே இறைவனுடன் உரையாடல் மட்டும் தான் நடந்தது. நபி (ஸல்) இறைவனைக் கண்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.\n‘‘உங்கள் இறைவனை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா‘‘ என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அவனே ஒளியானவன். எப்படி அவனைக் நான் காணமுடியும்‘‘ என்று நப��� (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அவனே ஒளியானவன். எப்படி அவனைக் நான் காணமுடியும்‘‘ என விடையளித்தார்கள் என்று அபுதர் (ரலி) அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.\nநபி (ஸல்) இறைவனைக் கண்டதில்லை என்பதையும், அவர்கள் இறைவனைக் கண்டார்கள் என்ற கருத்துடையோரின் ஆதாரங்கள் தவறானவை என்பதையும் பின்வரும் ஹதீஸும் விளக்குகிறது.\nநான் ஆயிஷா (ரலி) அவர்களின் அருகே சாய்ந்தவனாக அதமர்ந்திருந்தேன். அவர்கள் ‘‘அபூ ஆயிஷாவே மூன்று கருத்துக்களை யார் தெரிவிக்கிறாரோஅவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டியவராவார்‘ என்றார்கள். ‘அவை யாவை மூன்று கருத்துக்களை யார் தெரிவிக்கிறாரோஅவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டியவராவார்‘ என்றார்கள். ‘அவை யாவை‘‘ என்று நான் கேட்டேன். ‘முஹம்மது (ஸல்) அவர்கள் தமது இறைவனைப் பார்த்தார்கள் என யார் கூறிகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது பெரும் பொய்யை இட்டுக்கட்டியவராவார் என்று (முதல் விசயத்தைக்) கூறினார்கள்.\nசாய்ந்திருந்த நான் (நிமிர்ந்து) உட்கார்ந்து கொண்டு (மூமின்களின் அன்னையே அவசரப்படாதீர்கள் தெளிவான அடிவானத்தில் நிச்சயமாக அவர் (முஹம்மது (ஸல்) அவர்கள்) அவனைக் கண்டார். (81:23) என்றும் மற்றுமொரு தடவையும் அவனை அவர் கண்டார் (53:13) என்றும் அல்லாஹ் கூறவில்லையா\nஅதைக்கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள் ‘‘இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் முதல் முதலில் கேட்டவள் நான் தான்‘‘ அப்படிக் கேட்ட போது நபி (ஸல்) அவர்கள்‘‘ அது ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பற்றியதாகும். அவர்கள் எந்த வடிவில் படைக்கப்பட்டார்களோ அதே வடிவில் வானம் பூமிக்கு இடைப்பட்ட இடங்களை நிரப்பியவராக அந்த இரண்டு தடவைகள் தான் நான் அவர்களைப் பார்த்திருக்கிறேன்\nமேலும் தொடர்ந்து ‘‘பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனே பார்வைகளை அடைகிறான். (6:103) என்று இறைவன் கூறுவதையும் அல்லாஹ் எந்த மனிதருடனும் உள்ளத்து உதிப்பின் மூலமோ திரைக்கப்பாலிருந்தோ அல்லது தான் விரும்பியதை தன் அனுமதி பெற்று அறிவிக்கும் (வானவர்களான) துாதரை அனுப்பியோ தவிர (நேரிடையாகப்) பேசுவதில்லை (42:51) என்று இறைவன் கூறுவதையும் நீ கேள்விப்பட்டதில்லையா எனவும் ஆயிஷா (ரலி) குறிப்பிட்டார்கள்.\nஅல்லாஹ்வின் வேதத்தில் எதையேனும் நபி (ஸல்) அவர்கள��� மறைத்து விட்டார்கள் என்று எவராவது கருதினால் அவரும் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவராவார். ‘துாதரே உமக்கு உம் இறைவனிடமிருந்து அருளப்பட்டதை எடுத்துச் சொல்லிவிடுவீராக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருளப்பட்டதை எடுத்துச் சொல்லிவிடுவீராக நீ அவ்வாறு செய்யாவிட்டால் உமது துாதை எடுத்துச் சொன்னவராகமாட்டீர் நீ அவ்வாறு செய்யாவிட்டால் உமது துாதை எடுத்துச் சொன்னவராகமாட்டீர் (5:67) என்று அல்லாஹ் கூறுகிறான். என்றார்கள்.\nநாளை நடப்பதை நபி (ஸல்) அவர்கள் அறிவிப்பார்கள் என்று எவரேனும் கருதினால் அவரும் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவராவார். அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் எவரும் மறைவானதை அறிய மாட்டார்கள் (27.65) என்று அல்லாஹ் கூறுகிறான். என்று மூன்று விசயங்களையும் விளக்கினார்கள். (முஸ்லிம்)\nஇந்த ஆதாரங்களிலிருந்து நபி (ஸல்) அவர்கள் இறைவனை நேருக்கு நேர் கண்டதில்லை என்பதையும் எவராலும் காணமுடியாது என்பதையும் அறியலாம்.\n‘நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை இரண்டு தடவை பார்த்துள்ளார்கள்‘ என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுவதாக திர்மிதீயில் இடம் பெறும் செய்தியினடிப்படையில் அவர்கள் இறைவனைப் பார்த்ததாகச் சிலர் கூறுவர். பல காரணங்களால் இது ஏற்கமுடியாத வாதமாகும்.\nஇறைவனை எவரும் காண முடியாது என்று வந்துள்ள வசனங்களுக்கும், நபியவர்களே தான் இறைவனைப் பார்த்தது கிடையாது என்று கூறுவதற்கும் இது முரணாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்தச் செய்தி ஏற்க முடியாததாகும்.\nஇந்தச் செய்தி முஸ்லிமில் இடம் பெறும் போது ‘இறைவனை உள்ளத்தால் (கண்களால் அல்ல) இரண்டு தடவை பார்த்தார்கள்.‘ என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுவதாக இடம் பெற்றுள்ளது. இதையே முதல் ஹதீஸுக்கும் விளக்கமாக நாம் கொள்ள வேண்டும், இவ்வாறு பொருள் கொள்ளும் போது மேற்கண்ட வசனங்களுக்கு முரண்படாத வகையில் அமைந்து விடுகின்றது.\nஇறைவனை எவரும் பார்த்ததில்லை. பார்க்க முடியாது. அந்த வல்லமை எந்தப் பார்வைக்கும் கிடையாது என்றாலும் மரணத்திற்குப் பின்னுள்ள மறுமை வாழ்வில் இறைவனைக் காண முடியும் என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. அவனது காட்சியைத் தாங்கும் வல்லமையை இறைவன் அப்போது அளிப்பான் என்பதையும் நாம் அறிய முடிகின்றது.\nஅன்றைய தினத்தில் (மறுமையில்) சி��� முகங்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும். தம் இறைவனைப் பார்த்து கொண்டிருக்கும்.\n‘‘முழு நிலவை நீங்கள் காண்பது போல் உங்கள் இறைவனை நீங்கள் மறுமையில் காண்பீர்கள்‘‘ என்று நபி (ஸல்) கூறியதாக ஏராளமான ஹதீஸ்கள் முஸ்லிம், திர்மிதீ மற்றும் பல நுால்களில் இடம் பெற்றுள்ளன.\nமறுமையில் மாத்திரம் இறைவனைக் காணமுடியும் என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன. இந்த மறுமைத் தரிசனம் கூட அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஒரு சிலர் இறைவனை மறுமையில் கூட சந்திக்கின்ற பாக்கியத்தை அடைய மாட்டார்கள். நல்லடியார்கள் மட்டுமே இந்தப் பேரின்பத்தை அடைவார்கள்.\nஅந்நாளில் அவர்கள் (இறை வசனங்களைப் பொய்யென மறுத்தவர்கள்) தம் இறைவனை விட்டும் திரையிடப்படுவார்கள்.\nயார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தம் சத்தியப் பிரமாணத்தையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ அவர்களும் நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. அன்றியும் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். இன்னும் மறுமைநாளில் அவர்களைப் பார்க்கவும் மாட்டான்.\nஇது போன்றவர்களைத் தவிர மற்ற நல்லடியார்கள் மறுமையில் இறைவனைக் காணுகின்ற பெரும் பேற்றினை அடைவார்கள். இறைவனைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்களாக நம்மவர்களை இறைவன் ஆக்கியருளட்டும்.­\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நே��ில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/arjuna-movie-news/", "date_download": "2019-07-21T21:24:53Z", "digest": "sha1:POQV66W4ZVD6WH2VMSCGTQRQXFCOLFSJ", "length": 4899, "nlines": 102, "source_domain": "kollywoodvoice.com", "title": "புதுமுக நாயகனுடன் ஜோடி சேர்ந்த சிருஷ்டி டாங்கே! – Kollywood Voice", "raw_content": "\nபுதுமுக நாயகனுடன் ஜோடி சேர்ந்த சிருஷ்டி டாங்கே\nஸ்பைசி க்ளவுட் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் கே.லோகநாதன் தயாரிக்கும் திரைப்படம் ‘அர்ஜுனா’.\nஇயக்குநர் ஸ்ரீமணி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தின் பூஜை மற்றும் படத்துவக்க விழா சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.\nஇப்படத்தில் விஜய் சந்தோஷ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மேலும் நாசர், பால சரவணன், சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்ய, கிருஷ்ணமூர்த்தி எடிட்டிங் பணியை மேற்கொள்ள நிர்மல் இசையமைக்கிறார்.\nஇந்த படத்துவக்க விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டு ‘கிளாப்’ அடித்து துவங்கி வைத்து, படக்குழுவினருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயாராகிறது.\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ் கேலரி\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nதமன்னா நடிக்கும் திகில் படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nஹீரோவாக அறிமுகமாகும் தங்கர்பச்சான் மகன்\nஇசையமைப்பாளர் அவதாரம் எடுக்கும் பாடகர் சித் ஸ்ரீராம்\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ்…\nஆஷிமா நர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=113", "date_download": "2019-07-21T22:10:18Z", "digest": "sha1:XIB6VLKUPNMIV7IDIZS2OGNLO4GU2NQ7", "length": 7971, "nlines": 23, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 113 -\nஇறுதியாக, நபி (ஸல்) அவர்களைக் கடுமையாக எச்சரித்தனர். “அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் உங்களை அழிக்கும் வரை அல்லது நீங்கள் எங்களை அழிக்கும்வரை நீங்கள் எங்களுக்கு இழைத்த அநீதத்திற்காக நாங்கள் உங்களை சும்மா விடமாட்டோம்” என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து எழுந்து தனது குடும்பத்தினர்களிடம் வந்தார்கள். தான் விரும்பியபடி தமது சமூகத்தினர் இஸ்லாமை ஏற்காததால் நபி (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள்.(இப்னு ஹிஷாம்)\nகூட்டத்திலிருந்து நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்றவுடன் அபூஜஹ்ல் அகந்தையுடன் “குறைஷிக் கூட்டமே நமது மார்க்கத்தை இகழ்வது நமது முன்னோர்களை ஏசுவது நம்முடைய அறிஞர்களை முட்டாளாக்குவது நம்முடைய சிலைகளைத் திட்டுவது - இவற்றைத் தவிர வேறெதனையும் செய்ய மாட்டேன் என்று முஹம்மது கூறிவிட்டார். ஆகவே, அவர் தொழுகையில் ஸஜ்தா செய்யும்போது மிகப்பெரிய ஒரு கல்லால் அவர் தலையை நசுக்குவேன் என்று அல்லாஹ்விடம் நான் உடன்படிக்கை செய்கிறேன். அவ்வாறு செய்தபின் நீங்கள் என்னை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தாலும் சரி அல்லது அவர்களிடமிருந்து என்னை காப்பாற்றினாலும் சரி. அப்து மனாஃப் குடும்பத்தினர் தாங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளட்டும்” என்றான். அதற்கு அக்கூட்டத்தினர் “ஒருக்காலும் நாம் உம்மை கைவிட்டு விட மாட்டோம்; நீ விரும்பியபடியே செய் நமது மார்க்கத்தை இகழ்வது நமது முன்னோர்களை ஏசுவது நம்முடைய அறிஞர்களை முட்டாளாக்குவது நம்முடைய சிலைகளைத் திட்டுவது - இவற்றைத் தவிர வேறெதனையும் செய்ய மாட்டேன் என்று முஹம்மது கூறிவிட்டார். ஆகவே, அவர் தொழுகையில் ஸஜ்தா செய்யும்போது மிகப்பெரிய ஒரு கல்லால் அவர் தலையை நசுக்குவேன் என்று அல்லாஹ்விடம் நான் உடன்படிக்கை செய்கிறேன். அவ்வாறு செய்தபின் நீங்கள் என்னை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தாலும் சரி அல்லது அவர்களிடமிருந்து என்னை காப்பாற்றினாலும் சரி. அப்து மனாஃப் குடும்பத்தினர் தாங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளட்டும்” என்றான். அதற்கு அக்கூட்டத்தினர் “ஒருக்காலும் நாம் உம்மை கைவிட்டு விட மாட்டோம்; நீ விரும்பியபடியே செய்\nஅன்று காலையில் அபூஜஹ்ல் தான் கூறியதைப் போன்று ஒரு கல்லுடன் நபி (ஸல்) அவர்களின் வருகைக்காக எதிர்பார்த்து அமர்ந்திருந்தான். வழக்கம்போல் நபி (ஸல்) அவர்கள் காலையில் வந்து தொழ நின்றார்கள். குறைஷிகள் அபூஜஹ்ல் செய்வதை வேடிக்கை பார்க்க தங்களது சபைகளில் வந்து அமர்ந்து கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்தபோது அபூஜஹ்ல் கல்லை சுமந்தவனாக நபியவர்களை நோக்கிச் சென்றான். நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் பயந்து நிறம்மாறி திடுக்கிட்டவனாக திரும்பினான். அவனது இரு கைகளும் கல்லின்மீது ஒட்டிக் கொண்டன. வெகு சிரமத்துடன் கல்லை கையிலிருந்து வீசினான். அதைப் பார்த்த குறைஷிகள் ஒரே குரலில் “அபுல் ஹிகமே என்ன நேர்ந்தது” என்று விசாரித்தனர். அதற்கு “நான் உங்களுக்கு நேற்று கூறியதை நிறைவேற்றுவதற்கு அவருக்கு அருகில் சென்றபோது மிகப்பெரிய ஆண் வாலிப ஒட்டகம் ஒன்று எனக்குத் தென்பட்டது. அதனுடைய தலையைப் போல, அதனுடைய கோரைப் பற்களைப் ��ோல, வேறெந்த ஒட்டகத்தையும் நான் பார்க்கவில்லை. அது என்னைக் கடிக்க வந்தது” என்றான்.\nபிறகு நபி (ஸல்) அவர்கள் தன் தோழர்களிடம், “அப்படித் தோற்றமளித்தவர் வானவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். அவன் நெருங்கியிருந்தால் அவர் அவனை அழித்திருப்பார்” என்று கூறினார்கள்.\nகுறைஷிகள் நபி (ஸல்) அவர்களுக்கு முதலில் உலக ஆசை காட்டினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மசியாததால் அடுத்து நபியவர்களை எச்சரித்தனர், அச்சுறுத்தினர். அதற்கும் நபியவர்கள் அஞ்சாததால் குறைஷிகள் மாற்று வழியைத் தேடினர். நபி (ஸல்) அவர்கள் அசத்தியத்தில் இருக்கிறார்கள் என அவர்களால் உறுதியாகக் கூறமுடியவில்லை. அதாவது, நபி (ஸல்) அவர்களுடைய மார்க்கம் உண்மையானதா அல்லது பொய்யானதா என்று பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்திருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-12-05-2019/", "date_download": "2019-07-21T21:48:18Z", "digest": "sha1:SROR74YZ3L5RLC5SI62VA7UCDCU6PMOW", "length": 14690, "nlines": 175, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 12.05.2019 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nசாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்\nகுழந்தைகளை போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் ஆட்டும் தாய்\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று எதிர்ப்புகள் நீங்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்கள் கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தேவையான உதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று எதிர்ப்புகள் விலகும். பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும். திறமையையே மூலதமான வைத்து வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள். வாக்கு வன்மையால் எதையும் சாதகமா�� செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று திட்ட மிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று வர்த்தக திறமை அதிகரிக்கும். பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை. மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும். பக்குவமாக எடுத்து சொல்லி எதிரில் இருப்பவர்களை திருப்தியடையச் செய்வீர்கள். பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் தேவையான பணவரத்தும் இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை தரும். குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nசரண்-ஆரவ் படத்தில் இணைந்த பிரபல நடிகை\nநல்லக்கண்ணு, கக்கன் குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓபிஎஸ் அறிவிப்பு\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nமேற்கிந்திய தீவுகள் தொடர்: இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்\nJuly 21, 2019 கிரிக்கெட்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/sasikala-marriage-1", "date_download": "2019-07-21T21:17:07Z", "digest": "sha1:3DXQ7PL47UUP6B6EZQKSWA66UKU4FTUW", "length": 8626, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "சசிகலா புஷ்பா எம்.பிக்கு வரும் 26ம் தேதி டெல்லியில் 2 வது திருமணம் நடைபெற உள்ளது..! | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரச்சாரத்தைத் தொடங்கினார்…\nகர்நாடகாவை போன்ற நிலை புதுச்சேரிக்கு ஏற்பட்டால், எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயார் – முதலமைச்சர்…\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு போராட்டம்\nமற்ற நாட்டினருக்கு இந்தியர்கள்தான் குருவாக இருப்பார்கள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் தலைமையகத்தில் ஷீலா தீட்சித் உடலுக்கு மரியாதை..\nஉத்தர பிரதேசத்தில் ரூ.128 கோடி மின்சார கட்டணம் செலு��்த வேண்டும் என ரசீது..\nசந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றி..\nகாற்று மாசுபடுவதை தடுக்க பேட்டரி கார்களை திருமலைக்கு இயக்க திட்டம்..\nபிரிட்டன் எண்ணெய்க் கப்பலைச் சிறைபிடித்தது ஈரான்..\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome இந்தியா சசிகலா புஷ்பா எம்.பிக்கு வரும் 26ம் தேதி டெல்லியில் 2 வது திருமணம்...\nசசிகலா புஷ்பா எம்.பிக்கு வரும் 26ம் தேதி டெல்லியில் 2 வது திருமணம் நடைபெற உள்ளது..\nசசிகலா புஷ்பா எம்.பிக்கு வரும் 26ம் தேதி டெல்லியில் 2 வது திருமணம் நடைபெற உள்ளது. ஓரியண்டல் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் ராமசாமியை மறுமணம் செய்கிறார்.அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி தற்போது தினகரன் அணியில் உள்ளார். முதலாவது கணவர் லிங்கேஸ்வரனுடன் ஏற்பட்ட\nகருத்து வேறுபாடு காரணமாக அவர் விவகாரத்து பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா மறுமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அவருக்கும் ஓரியண்டல் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் ராமசாமிக்கும் வரும் 26ம் தேதி டெல்லியில் திருமணம் நடைபெறுகிறது. இதற்கான திருமண அழைப்பிதழ் வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. 41 வயது நிரம்பிய சசிகலா புஷ்பாவுக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஆள் கடத்தல் வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, உடனடியாக நீதி கிடைக்கும் வகையில், இரவு நேர நீதிமன்றங்களை அமைக்க, டில்லி அரசு திட்டமிட்டு உள்ளது..\nNext articleலிங்காயத் சமூகத்தை தனி மதமாக கர்நாடக மாநில அமைச்சரவை அங்கீகரித்துள்ளது..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஅத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்து தரப்படும் – தலைமை செயலாளர் சண்முகம்.\nபுதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி..\nகாங்கிரஸ் தலைமையகத்தில் ஷீலா தீட்சித் உடலுக்கு மரியாதை..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=66162", "date_download": "2019-07-21T22:29:34Z", "digest": "sha1:FW4MW4S4ZPMPFZOUGU5WOXFMHL7V2M3S", "length": 6913, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "மண்முனை தென்மேற்கு பிரதேச அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டி முடிவுகள். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமண்முனை தென்மேற்கு பிரதேச அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டி முடிவுகள்.\nஇந்து சமய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருதுக்கான, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டி முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.\nநடாத்தப்பட்ட பேச்சு, வில்லுப்பாட்டு, பரதநாட்டியம், நாடகம், பண்ணிசையும் பஜனையும், கதாப்பிரசங்கம் ஆகிய போட்டிகளுக்கான முடிவுகளே வெளியிடப்பட்டன.\nபேச்சுப்போட்டியில் முதலிடங்களை தரம் – 1ல் மு.டனுசிக்கா என்ற மாணவியும், தரம் – 2ல் ஜீ.டிலுக்சன் என்ற மாணவனும், தரம் – 3ல் திதுசா என்ற மாணவியும், தரம் – 4ல், வி.டிசாலினி என்ற மாணவியும், தரம் 6ல் பு.நேனுஜன் என்றமாணவனும், தரம் – 7ல் க.லதுசன் என்ற மாணவனும், தரம் – 8ல் கி.தீபகாந்தி என்ற மாணவியும், தரம் – 9ல் ம.சர்மிலா என்ற மாணவியும், தரம் – 10ல் பு.தனுசங்கரி என்ற மாணவியும், தரம் – 11ல் கி.ஏஞ்சலா என்ற மாணவியும் பெற்றுக்கொண்டனர்.\nகதாபிரசங்கப் போட்டியில் முதலிடங்களை, தரம் -1ல் ப.சகித்தியா என்ற மாணவியும், தரம் -2ல் தே.மோகனவர்சா என்ற மாணவியும், தரம் – 4ல் து.சேசாயினி முதலிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.\nவில்லூப்பாட்டில் முனைக்காடு இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலை முதலிடத்தினையும், பரதநாட்டியத்தில் முனைக்காடு இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலை முதலிடத்தினையும், நாடகப்போட்டியில், கொல்லநுலை விவேகானந்த அறநெறிப்பாடசாலை முதலிடத்தினையும், பண்ணிசையும் பஜனையும் போட்டியில் கொல்லநுலை விவேகானந்த அறநெறிப்பாடசாலை முதலிடத்தினையும் கொண்டன.\nPrevious articleமண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சி முகாம்.\nNext articleகொல்லநுலையில் மின்கம்பத்திலிருந்து வீழ்ந்து பற்றைக்காட்டில் அகப்பட்டுள்ள மின்ணைப்பு வயர்.\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205ஆவது கல்லூரிதினம் அனுஸ்டிப்பு\nசுயலாப அரசியலுக்காக மக்களை தவறாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. – இரா.சாணக்கியன்\nஉயர் ஸ்தானிகருக்கு பிரியாவிடை நிகழ்வு\nகோதாபய முகாமில் பாரிய மனிதப் புதைகுழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1149", "date_download": "2019-07-21T21:49:45Z", "digest": "sha1:EIQPDUTNN562ZEMR7O2N67T7GWOL4MA7", "length": 8285, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "சுற்றுலா பயணிகளை கவரும் இத்தாலியன் பூங்கா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசுற்றுலா பயணிகளை கவரும் இத்தாலியன் பூங்கா\nஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலியன் கார்டனில் பாத்திகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகள் தற்போது பூக்க துவங்கியுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். ஊட்டியில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காக்களில் புதிய மலர் செடிகள் நடவு பணிகள், தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்தல், ரோஜா செடிகளை கவாத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து பூங்காகளில் மலர் செடிகள் பூக்க துவங்கி உள்ளன.\nதாவரவியல் பூங்காவின் மேற்பகுதியில் இத்தாலியன் கார்டன் அமைந்துள்ளது. இதன் அருகில் பிறைநிலவு வடிவில் அல்லிகுளம் அமைந்துள்ளது. சிறிய சிறிய அலங்கார பாத்திகளில் பல்வேறு வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இவை தற்போது பல்வேறு வண்ணங்களில் பூக்க துவங்கியுள்ளன. இது மட்டுமில்லாமல் அழகிய ேவலைப்பாடுகளிடன் கூடிய யானை சிலை உள்ளது. இதன் முன்பு புகைப்படம் எடுத்து கொள்ளவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கோடை விழாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை இத்தாலியன் பூங்கா வெகுவாக கவரும் என எதிர்பார்க்கபடுகிறது.\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை - தென்மலை ரயில் பயணம்\nபவானிசாகர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகோடை சீசன் களைகட்டியது ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nசுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஅரசு தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் பிரமிளா மலர்கள்\nவிடுமுறை தினம் : கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஆங்கில புத்தாண்டு தினத்தில் ஆழியார் அணையில் குவிந்த பயணிகள்\nஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்\n× RELATED கடத்தூர் கிரீன்பார்க் பள்ளியில் யோகா தினம் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-21T21:55:34Z", "digest": "sha1:5KMR3VLCQAYQFDYLFVI3UOZDFDXHDOXL", "length": 51619, "nlines": 646, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "ஏ.ஆர்.ரஹ்மான் | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒர��� கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nகாதலர் தினம் – ரோஜா…ரோஜா\nபடம் : காதலர் தினம்\nபாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்\nரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா\nரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா\nகண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்\nஉனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் – அந்தத்\nஉனை வேறு கைகளில் தரமாட்டேன்\nநான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்\nநிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்\nநிழல் விழுந்தால் மணலையும் மடியினில் தாங்குவேன்\nஉடையென எடுத்து எனை உடுத்து\nநூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா\nஉன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன\nஓர் நாள் உன்னைக் காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன\nநீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே\nமழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும்\nவெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்\nஉடல்கள்தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று\nரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா\nரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா\nகண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்\nபடித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்\nஇடைவெளி எதற்கு சொல் நமக்கு\nஉன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன\nஎன்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்\nஎன்னை ஏந்தக் கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல்\nநீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே\nவிழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே\nஎனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே\nஉனைவிட வேறு நினைவுகள் ஏது\nரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா\nரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா\nகண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்\nரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா\nகாதலர் தினம் – காதலெனும்\nபடம் : காதலர் தினம்\nபாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுவர்ணலதா\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்\nஉன் எண்ணம் என்ற ஏட்டில் என் எண்ணைப் பார்த்த போது\nநானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை\nஉண்மை உண்மை உண்மை உண்மை அன்பே\nஉன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை\nடோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி\nடோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி\nஇந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா\nஇன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா\nஇந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா\nஇன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா\nசுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது\nமெம்மேலும் கைவளை வளை என ஏங்காதோ\nஇது கண்ணங்களா இல்லை தென்னங்கள்ளா\nஇந்தக் கண்ணமெல்லாம் உந்தன் சின்னங்களா\nஇங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக\nநீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்\nடோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி\nடோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி\nஉந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்\nஇந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்\nமனம் இதற்கெனக் கிடந்தது தவம் தவம்\nஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்\nஎன்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை\nகடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை\nஇது பிறவிகள்தோறும் விடாத பந்தம்\nபிரிவெனும் தீயில் விழாத சொந்தம்\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்\nடோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி\nடோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்\nடோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி\nடோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி\nகாதலர் தினம் – என்ன விலையழகே\nபடம் : காதலர் தினம்\nபாடல் : என்ன விலையழகே\nபாடியவர்கள் : உன்னி மேனன்\nஎன்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்\nஇந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ\nஎன்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்\nஇந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ\nபடைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே\nஅழகைப் படைக்கும் திறமை முழுக்க\nஉன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது\nவிடிய விடிய மடியில் கிடக்கும்\nபொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி\nவிரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு\nஉடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு\nபல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று\nபெண்ணென வந்தது இன்று சிலையே\nபல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று\nபெண்ணென வந்தது இன்று சிலையே\nஎன்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்\nஇந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ\nஉயிரே உனையே நினைந்து விழிநீர் மழையில் நனைந்து\nஇமையில் இருக்கும் இரவு உறக்கம்\nகண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு\nநிலவு எரிக்க நினைவு கொதிக்க\nஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு\nதினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன்\nஉயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே\nஉன் புகழ் வையமும் சொல்ல சிற்றன வாசலில் உள்ள\nசித்திரம் வெட்குது மெல்ல உயிரே\nஉன் புகழ் வையமும் சொல்ல சிற்றன வாசலில் உள்ள\nநல்ல நாள் உனைச் சேரும் நாள்தான்\nஎன்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்\nஇந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ\nகாதல் வைரஸ் – சொன்னாலும்\nபடம் : காதல் வைரஸ்\nபாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், ஹரணி\nகன்னி மனம் பாவம் என்ன செய்ய கூடும்\nஉண்மை சொன்னது – நீ\nசொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது\nஉனை தவிர எனக்கு விடியலுக்கோர் கிழக்கு\nசூரிய விளக்கில் சுடர் விடும் கிழக்கு\nகிழக்கு-க்கு நீ தன் உயிரே\nஇருக்கும் படி சொன்னேன் நூறு முறை\nசொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது\nஓ நங்கை உந்தன் நெஞ்சம் நான் கொடுத்த லஞ்சம்\nவாங்கி கொண்டு இன்று உண்மை சொன்னது\nசொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது\nவிழி சிறையில் பிடித்தாய் விலகுதல் போல் நடித்தாய்\nதினம் தினம் துவண்டேன் தளிரே\nநதி என நான் நடந்தேன் அணை தடுத்தும் கடந்தேன்\nஇருக்கும் படி சொன்னேன் நூறு முறை\nபூ எடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு\nவந்து விடும் மேலே வஞ்சி கொடியே\nசொன்னாலும் கேட்டிராது கன்னி மனது\nச���ன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது\nகாதல் வைரஸ் – எந்தன் வானின்\nபடம் : காதல் வைரஸ்\nபாடல் : எந்தன் வானின்\nவாழ்க வாழ்கவே வாழ்க நீயும்\nவானம் உள்ளவரை வாழ்க என்றும்\nவாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை வாழ்கவே\nவாழ்க வாழ்கவே வாழ்க நீயும்\nவானம் உள்ளவரை வாழ்க என்றும்\nவாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை வாழ்கவே\nஎந்தன் வானின் காதல் நிலவே\nஇன்று தேய்வது எதனால் நிலவே\nஎந்தன் வானின் காதல் நிலவே\nஇன்று தேய்வது எதனால் நிலவே\nநீயும் வளர் பிறையாக நிலவே…\nநீயும் வளர் பிறையாக நிலவே\nஉயிரை தருவேன் காதல் நிலவே.. நிலவே…\nஎந்தன் வானின் காதல் நிலவே\nஇன்று தேய்வது எதனால் நிலவே\nவென்பனி நீ தூங்கிய புல்வெளி நான்\nவென்னிலா நீ மின்னிய விண்வெளி நான்\nவென்பனி நீ தூங்கிய புல்வெளி நான்\nவென்னிலா நீ மின்னிய விண்வெளி நான்\nமின்னல் கோடி சேர்த்து வைத்து நீ சிரித்த காட்சிகள்\nயாவும் இன்று மாயமாக யாரை கேட்க சாட்சிகள்\nஉன்னை எண்ணி வாழ்ந்த காலம், கண்கள் ரெண்டும் ஈரமாக\nகாதல் ஒன்றும் காயமல்ல, காலப்போக்கில் ஆறி போக\nநெஞ்சம் எல்லாம் வாடுதே தழும்புகளால்\nஎந்தன் வானின் காதல் நிலவே\nஇன்று தேய்வது எதனால் நிலவே\nஎந்தன் வானின் காதல் நிலவே\nஇன்று தேய்வது எதனால் நிலவே\nஎன்னை விட்டு போனது அமைதியன்றோ\nநீயும் இல்லா நானுமே அகதியன்றோ\nநூறு கோடி ஆண்டு காலம் வாழ்வதிங்கு வீணடி\nஎந்தன் காதல் நீ அறிந்தால் போதும் அந்த ஓர் நொடி\nபுல்லின் மீது போகும் போதும் கால் சிவந்த மென்மை நீ\nகல்லின் மீது நீயும் இங்கே போவதென்ன கண்மணி\nஇந்த ஜென்மம் வாழ்வதே உனக்கென தான்\nஎந்தன் வானின் காதல் நிலவே\nஇன்று தேய்வது எதனால் நிலவே\nநீயும் வளர் பிறையாக நிலவே\nஉயிரை தருவேன் காதல் நிலவே.. நிலவே…\nஎந்தன் வானின் காதல் நிலவே\nஇன்று தேய்வது எதனால் நிலவே\nவாழ்க வாழ்கவே வாழ்க நீயும்\nவானம் உள்ளவரை வாழ்க என்றும்\nவாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை வாழ்கவே\nவாழ்க வாழ்கவே வாழ்க நீயும்\nவானம் உள்ளவரை வாழ்க என்றும்\nவாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை வாழ்கவே\nபாடியவர்கள் : உதித் நாராயணன், எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nகாதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்\nசின்ன தகரம் கூட தங்கம் தானே\nகாதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே\nமின்னும் பருவம் கூட பவளம் தானே\nசிந்தும் வேர்வை, தீர்த்தம் ஆகும்\nசின்ன பார்வை மோட்ஷம் ஆ���ும்\nம்.. ஹும் பூமியின் பூபாளமே\nம்.. ஹும் பூமியின் பூபாளமே\nகாதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே\nகண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே\nகாதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே\nஎச்சில் கூட புனிதம் ஆகுமே\nகுண்டு மல்லி ரெண்டு ரூபாய்\nஉன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்\nபஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்\nநீ பாதி தின்று தந்ததால் லட்ஷ ரூபாய்\nகாதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்\nசின்ன தகரம் கூட தங்கம் தானே\nகாதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே\nமின்னும் பருவம் கூட பவளம் தானே\nசிந்தும் வேர்வை, தீர்த்தம் ஆகும்\nசின்ன பார்வை மோட்ஷம் ஆகும்\nம்.. ஹும் பூமியின் பூபாளமே\nம்.. ஹும் பூமியின் பூபாளமே\nகாதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே\nராகு காலம் கூட ராசி ஆகுமே\nகாதலுக்கு அன்னபட்ஷி தேவை இல்லையே\nகாக்கை கூட தூது போகுமே\nகாதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை\nஇடில் அர்ப்பமானது எதுவும் இல்லை\nஇன்த நுட்பம் ஊருக்கு புரியவில்லை\nவானும் மண்ணும் மாறியே போகும்\nஆதாம் ஏவாள் பாடிய பாடல்\nகாதல் கெட்ட வார்தையா என்ன யாரும் சொல்லலாம்\nகாதல் முள்ளின் வேலியா என்ன யாரும் செல்லலாம்\nபாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்\nஎந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்\nஎந்த இடம் அது தொலைந்த இடம்\nஅந்த இடத்தையும் மறந்து விட்டேன் – உந்தன்\nகால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்\nகாதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்\nகண்டதும் கண்டு கொண்டேன் – இன்று\nகழுத்து வரை இன்று காதல் வந்து இரு\nஎந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்\nவாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று\nவயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும்\nகாத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு\nகண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும்\nசொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி – நான்\nவாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்\nஎந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்\nகோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக்\nகோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூங்தலில்\nவென்னிலவே உனைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு\nவருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி\nகாதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன் – உன்\nகாலடி எழுதிய கோலங்கள் புதுக்\nஎந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்\nஎந்த இடம் அது தொலைந்��� இடம்\nஅந்த இடத்தையும் மறந்து விட்டேன் – உந்தன்\nகால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்\nகாதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்\nகண்டதும் கண்டு கொண்டேன் – இன்று\nகழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு\nஜோடி – வெள்ளி மலரே\nபாடல் : வெள்ளி மலரே\nபாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், மஹாலட்சுமி ஐயர்\nவெள்ளி மலரே வெள்ளி மலரே…\nவெள்ளி மலரே வெள்ளி மலரே\nநேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்\nமஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்\nசித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்\nஇத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ\nதேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ\nஇளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு\nபெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு\nஇளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு\nபெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு\nஓ… வெள்ளி மலரே வெள்ளி மலரே\nகண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள்\nஏ வெட்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை\nஆடைகொள்ளப் பார்ப்பீர் ஐயோ தள்ளி நில் நில்\nவான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே\nதேன்விட்டுப் பேசாய் உயிருள்ள மலரே\nஉன்னைக்கண்டு உயிர்த்தேன் சொட்டுதே சொட்டுதே\nவெள்ளி மலரே வெள்ளி மலரே…\nவெள்ளி மலரே வெள்ளி மலரே\nநேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்\nமஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்\nசித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்\nஇத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ\nதேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ\nஇளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு\nபெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு\nஉந்தன் திசை தேடும் விழிகள்\nதொலைவினில் தரைதொட்டு ஆடும் மேகம்\nநீயும் மேகம்தானா நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்\nமழையிலும் கூவும் மரகதக் குயில் நான்\nஇரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்\nஉன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்\nவெள்ளி மலரே வெள்ளி மலரே…\nநேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்\nமஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்\nசித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்\nஇத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ\nதேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ\nஇளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு\nபெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு\nவெள்ளி மலரே வெள்ளி மலரே…\nஜோடி – ஒரு பொய்யாவது\nபாடல் : ஒரு பொய்யாவது\nஒரு பொய்யாவது சொல் கண்ணே…உன் காதலன் நான் தான் என்று…\nஅந��த சொல்லில்…அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்…அந்த சொல்லில் உயிர்\nஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்\nஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்\nபூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இதைத்\nஇதைத் தாங்குமா என் நெஞ்சம்\nபெண்மையும் மென்மையும் பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்பக்கம்தான்\nபாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால்\nஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்\nஇரவினைத் திரட்டி ஓ ஆ\nஇரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல்\nநிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ\nஓ விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள்\nவாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம்\nதங்கம் பூசித் தோள் செய்தானோ\nஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ\nகாதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ\nஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்\nநிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே அருகில் காட்டியது\nமலரின் முகவரிகள் சொன்னது நீதானே\nஓ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்\nஅறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே\nகங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும் காவிரி ஊற்றைத்\nகண்ணில் கையில் தந்தவள் நீதானே\nஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ\nகாதல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ\nஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்\nஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்\nஅந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்\nஅந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் நான் உயிர் வாழ்வேன்\nஉயிர் வாழ்வேன் அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்\nஅந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்\nசொல்லில் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன்\nஜீன்ஸ் – பூவுக்குள் …\nபாடியவர்கள் : சுஜாதா, உன்னி கிருஷ்ணன்\nபூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்\nவண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்\nதுழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்\nகுருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்\nஅதிசயமே அசந்த���போகும் நீ எந்தன் அதிசயம்\nகல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே\nபதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்\nபூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்\nவண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்\nதுழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்\nகுருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்\nஅதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்\nஒரு வாசமில்லாக் கிளையின் மேல்\nநருவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே\nஅலைக்கடல் தந்த மேகத்தில் சிறு\nதுளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயம்\nதீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே\nகல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே\nபதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்\nபூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்\nவண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்\nதுழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்\nகுருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்\nஅதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்\nபெண்பால் கொண்ட சிறுதீவு இரு கால்கொண்டு\nநடமாடும் நீதான் என் அதிசயமே\nஉலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும்ப்\nவான் மிதக்கும் உன் கண்கள்\nபால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே\nநகம் என்ற க்ரீடம் அதிசயமே\nகல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே\nபதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்\nபூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்\nவண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்\nதுழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்\nகுருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்\nஅதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-07-21T22:02:42Z", "digest": "sha1:N74ZWWFA4HCXBPFX5ZILBRVWMKGGG7MZ", "length": 11169, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல்சான் பரிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாரணம் மானிடவியல், சமூகவியல், பண்பாடு, மற்றும் அறிவியல் துறைகளில் ஆற்றிய ஆய்வுகளுக்காக\nவழங்கியவர் பன்னாட்டு பல்சான் பரிசு நிறுவனம், மிலான்\nபல்சான் பரிசு (Balzan Prize) என்பது பன்னாட்டு பல்சான் பரிசு நிறுவனம் (International Balzan Prize Foundation) ஆண்டுதோறும் மானிடவியல், சமூகவியல், பண்பாடு, மற்றும் அமைதி ஆக���ய துறைகளில் நான்கு புகழ் பெற்றவர்களுக்கு வழங்கும் ஒரு பணப்பரிசாகும்.\nஆண்டு தோறும் இந்நிறுவனம் கூடி அடுத்த ஆண்டுக்கான விருதாளர்களையும் அவர்களுக்கான பணப்பரிசின் அளவையும் தெரிவு செய்கிறது. இப்பரிசுகளுக்கான நியமனங்கள் மே மாதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பரிசாளர்கள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்படுகிறது. 2001ம் ஆண்டில் இருந்து பரிசுத் தொகை 1 மில்லியன் சுவிஸ் பிராங்குகளாக அதிகரிக்கப்பட்டது. ஆனாலும் இப்பரிசுத் தொகையின் அரைப்பங்கு இளம் ஆய்வாளர்களின் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது ஒரு நிபந்தனை ஆகும்.\nபல்சான் பரிசு குழுவில் ஐரோப்பாவின் பெரும் அறிவியலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இப்பரிசு நோபல் பரிசுக்கு இணையாக, அறிவியல், பண்பாடு, மானுடவியல் துறைகளில் புகழ் பெற்ற ஒரு பரிசு ஆகும். 2004 இல் இதன் பரிசுத் தொகை 3 மில்லியன் அமெரிக்க டாலர்களாக (நோபல் பரிசுத் தொகை 1.3 மில்லியன்கள் மட்டுமே) இருந்தாலும் நோபல் பரிசு பல்சான் பரிசை விட அதிகம் புகழ் பெற்றதாக விளங்குகிறது.\n2 பல்சான் பரிசு பெற்ற சிலர்\nஇந்நிறுவனத்தின் சொத்துக்கள் இத்தாலியரான \"யூஜீனியோ பல்சான்\" (Eugenio Balzan; 1874-1953), என்பவரால் வழங்கப்பட்டது. இவர் தனது சொத்துக்களை சுவிட்சர்லாந்தில் முதலிட்டார். 1933இல் பாசிசத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து இத்தாலியை விட்டுப் புறப்பட்டார். இவர் தனது சொத்துக்களைத் தனது மகள் \"அஞ்சலா லீனா பல்சான்\" (1892–1956), என்பவருக்கு விட்டுச் சென்றார். அஞ்சலா நோய் வாய்ப்பட்டு, இறக்கும் தருவாயில் பன்னாட்டு பல்சான் பரிசு நிறுவனம் என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்து தனது சொத்துக்கள் அனைத்தையும் இந்நிறுவனத்துக்கு வழங்கினார். இந்நிறுவனத்தின் பரிசுகள் அனைத்தும் மிலானில் உள்ள அலுவலகத்திலும், பரிசுப் பணம் சூரிக்கிலும் நிர்வகிக்கப்படுகின்றன.\nஇந்நிறுவனத்தின் முதலாவது பரிசு 1961 இல் 1 மில்லிய சுவிஸ் பிராங்க் நோபல் பரிசு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. 1962ம் ஆண்டுக்குப் பின்னர் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் 1978 இல் அன்னை தெரேசாவுக்கு வழங்கப்பட்டது.\n1978 முதல் ஆண்டு தோறும் நால்வருக்கு பின்வரும் துறைகளில் வழங்கப்பட்டு வருகிறது:\nஇயற்பியல், கணிதம், இயற்கை அறிவியல், மருத்துவம்\nபல்சான் பரிசு பெற்ற சிலர்[தொகு]\nதிருத்��ந்தை இருபத்திமூன்றாம் யோவான் (1962)\nஎஸ். ஜே. தம்பையா (1997)\nபல்சான் பரிசு பெற்றவர்கள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2013, 07:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/top-8-coolest-place/", "date_download": "2019-07-21T20:56:20Z", "digest": "sha1:CMIF76LLV4D6ZNGSIOSGGMOBUITTOCUG", "length": 5946, "nlines": 106, "source_domain": "www.cinemapettai.com", "title": "2017ஆம் ஆண்டின் குளிர்ச்சியான 8 இடங்கள் - Cinemapettai", "raw_content": "\n2017ஆம் ஆண்டின் குளிர்ச்சியான 8 இடங்கள்\n2017ஆம் ஆண்டின் குளிர்ச்சியான 8 இடங்கள்\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இவர்தான்.. ரவி சாஸ்திரிக்கு அல்வா.. கங்குலி, சேவாக் வாய்ப்பே இல்லை\nஅமலாபாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=166308", "date_download": "2019-07-21T21:54:55Z", "digest": "sha1:3RVBRKN5WMX7CC6YOODIKYJAXATIEAAW", "length": 5984, "nlines": 98, "source_domain": "www.kuriyeedu.com", "title": "யானைத் தாக்குதலுக்கிலக்காகி ஒருவர் பலி – குறியீடு", "raw_content": "\nயானைத் தாக்குதலுக்கிலக்காகி ஒருவர் பலி\nயானைத் தாக்குதலுக்கிலக்காகி ஒருவர் பலி\nதிருகோணமலை, சேநுவர பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.\nஉயிரிழந்தவர் 58 வயதுடைய கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்��வர் என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிவித்துள்ளனர்.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nகறுப்பு யூலை நினைவாக கவனயீர்புப் போராட்டம் – சுவிஸ்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/medicine/151075-private-hospital-offers-life-time-free-treatment-for-families-of-two-martyred-crpf-soldiers-from-tamilnadu", "date_download": "2019-07-21T21:01:31Z", "digest": "sha1:L7CEY42NGAVOLYQ2V6OG22GB6A23QWTZ", "length": 7311, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு ஆயுள் முழுவதும் இலவச சிகிச்சை! | Private hospital offers life time free treatment for Families of two martyred CRPF soldiers from Tamilnadu", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு ஆயுள் முழுவதும் இலவச சிகிச்சை\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு ஆயுள் முழுவதும் இலவச சிகிச்சை\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு அவர்கள் ஆயுள் முழுவதற்கும் இலவச சிகிச்சையை அளிக்க முன்வந்துள்ளது மதுரையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை.\nஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பிப்ரவரி 14-ம் தேதி நட��பெற்ற தீவிரவாத தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.ஃஎப் வீரர்கள் உடல் சிதறி பலியானார்கள். இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.சிவசந்திரன் ஆகியோரும் பலியானார்கள்.\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நாடு முழுவதிலும் பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், மதுரையில் செயல்பட்டு வரும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்களின் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் என குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், அவர்களின் ஆயுள் முழுமைக்கும் இலவச சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளது.\nஇந்த சிகிச்சையைப் பெறுவதற்கான இலவச மருத்துவ அட்டை இரண்டு வீரர்களின் குடும்பத்தினரிடமும் நேரடியாகச் சென்று வழங்கப்பட்டுள்ளது. ``நாட்டுக்காக தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்களும் செய்த தியாகத்தை வணங்குகிறோம். வீரர்களின் குடும்பத்துக்கு எங்களால் முயன்ற சிறிய உதவியைச் செய்யத் தீர்மானித்திருக்கிறோம். இரண்டு குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டுள்ள இலவச மருத்துவ அட்டையைப் பயன்படுத்தி மருத்துவர் ஆலோசனை, பரிசோதனைகள், சிகிச்சைகள், மருந்து, மாத்திரைகள், அறுவை சிகிச்சை என அனைத்தையும் இரு குடும்பத்தினரும் பெற்றுக்கொள்ளலாம்\" என்று தெரிவித்துள்ளார் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எஸ்.குருசங்கர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/18/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2019-07-21T22:14:24Z", "digest": "sha1:XGSHABPFATIMCR6TNJJCDQGANQTQ3QFX", "length": 8531, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "புத்தபிரானின் போதனைகளை மீட்டிப் பார்க்க வேண்டும் – ஜனாதிபதி | LankaSee", "raw_content": "\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n ஓட்டுனரும் – லாரி கிளீனரும் பரிதாப பலி.\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன்..\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nபுத்தபிரானின் போதனைகளை மீட்டிப் பார்க்க வேண்டும் – ஜனாதிபதி\nஅதிகாரத்திற்காக அடுத்தவரை அழிப்பதற்குப் பதிலாக அளவற்ற அமைதியைக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புதல் குறித்த, புத்தபிரானின் போதனைகளை இந்த தினத்தில் நாம் மீண்டும் மீட்டிப் பார்க்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவெசாக் தினம் இன்று (சனிக்கிழமை) நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதேநேரம், இனம், மதம் என்ற அடிப்படையில் பிரிந்திருந்து அழிவுக்கு வழிவகுப்பதைத் தவிர்த்து, ஒவ்வொருவரின் கலாசாரத்திற்கும் மதிப்பளித்து, மனிதர்களாக சமாதானத்துடன் செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விகரமசிங்க தனது வெசாக் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nமேலும் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பனவே பௌத்த தர்மத்தின் அடிப்படைகளாகும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்புக்கு மத்தியில் வெசாக் தினத்தை கொண்டாடும் மக்கள்\nஇறந்த தாயிடம் பால் உண்ட குழந்தை சுடரேற்றிய முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சி…\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nசுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனை பார்வையிட வந்த நால்வர் கைது\nஇலங்கைக்கு வந்தடைந்த வங்கதேச கிரிக்கெட் அணி.. வெளியான புகைப்படங்கள்\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/941297/amp?ref=entity&keyword=Consulting%20Meeting%20of%20Merchant%20Societies%20in%20Exploitation", "date_download": "2019-07-21T21:52:55Z", "digest": "sha1:BC572FCADVJU4KYVBD7YZQJCENLOSSZ5", "length": 7953, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "நிகேதன் பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ. மெயின்ஸ் தேர்வில் சாதனை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநிகேதன் பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ. மெயின்ஸ் தேர்வில் சாதனை\nஎம்.ஜி.எஸ் தேர்வில் ஜே.இ.இ. சாதனைக்கான நிகிதன் பள்ளி மாணவர்கள்\nதிருவள்ளூர், ஜூன்18: திருவள்ளூர் நிகேதன் பள்ளியை சேர்ந்த 14 மாணவர்கள் ஜே.இ.இ. மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று என்.ஐ.டி. யில் சேரும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். மாணவன் க.கிஷோர், ஜே.இ.இ. அடவான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் அகில இந்திய ஓ.பி.சி. தரவரிசையில் 2295 இடம்பெற்று ஐ.ஐ.டி.யில் சேரும் அரிய வாய்ப்பினை பெற்றுள்ளார். மேலும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் 42 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 4 மாணவர்கள் தமிழகத்தின் முதன்மை மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். திருவள்ளூர் நகரில் ஐ.ஐ.டி. மற்றும் நீட் போன்ற மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளில் சாதனை படைத்து வரும் ஸ்ரீ நிகேதன் பள���ளி மாணவர்களையும், இதற்கு காரணமான ஆசிரியர்களையும் பள்ளி தலைவர் எ. பன்னீர்செல்வம், தாளாளர் ப.விஷ்ணுசரன், இயக்குனர் பரணிதரன், துணை முதல்வர் கவிதா கந்தசாமி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.\nகத்தரிப்பூ வண்ண பட்டு உடுத்திய அத்தி வரதர்\nபெரியபாளையம் பிடிஓ அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருநின்றவூரில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பெண் பரிதாப பலி\nகாக்களூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் டாஸ்மாக் மதுக்கடை\nபெரியபாளையம் மும்முனை சந்திப்பில் 2மாதமாக எரியாத உயர் கோபுர மின்விளக்குகள்\n20ம் ேததி பேர்ணாம்பட்டில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்\nதீவிரவாத ஊடுருவலை கண்காணிக்க பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nஅரசு பஸ் மீது கல் வீசி கண்ணாடி உடைப்பு\nதிருவள்ளூர் அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து விபத்து போக்குவரத்து ஆய்வாளருக்கு எலும்பு முறிவு\n× RELATED கத்தரிப்பூ வண்ண பட்டு உடுத்திய அத்தி வரதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/onam-special-homam-294871.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T21:08:46Z", "digest": "sha1:A2F65GHCTYGSXAJNJK2TUIE3XOS6JXOH", "length": 18922, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன? | Onam Special Homam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n6 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்���ா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன\nதிருமாலின் ஐந்து அவதாரமான வாமனர் அவதரித்த ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளிலே மகாபலியை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் திருநாள்தான் ஓணம். மகாபலிக்கு அருள் தந்த வாமனராகிய திருமால் அவதரித்த நாளிலே அவரை வழிபடுவதன் மூலம் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகிய அவரின் பரிபூரண அருள் கிடைக்கும்.\nஇவற்றை கருத்திற்கொண்டு 'அஸ்ட்ரோவெட்' மாபெரும் ஹோமம், நாரயணீய பாராயணம், புருஷ ஸூக்தம், பூ4 ஸூக்தம் போன்றவற்றை நேரடியாக நடத்தவுள்ளது.\nசந்தோசம், மன அமைதி மற்றும் எட்டு வகையான சந்தோஷங்களை அள்ளித்தரும் மாபெரும் வாமன அவதார ஹோமம் (நேரலை ஒளிபரப்பு 04.09.17 அன்று காலை 5.௦௦ மணி)\nஊட்டியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்- வீடியோ\n25 விதமான வரங்களை அள்ளித்தரும் விஷ்ணுவின் திருத்தலத்தில் (கேரள கோவிலில்) நாரயணீய பாராயணம்\nமகிழ்ச்சி, நீண்ட ஆயுள், முக்திபெற வழிவகுக்கும் புருஷ ஸூக்தம் ஓதி 16 திரவிய அபிஷேகம் (கேரள விஷ்ணு கோவிலில் நடைபெறும்)\nபூ4 ஸூக்த ஹோமம் - பூமாதேவியின் அருள் தந்து நிலம் சம்பந்தமான வழக்கு, பரம்பரை சொத்து போன்ற அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் (நேரலை ஒளிபரப்பு 04.09.17 அன்று காலை 9.௦௦ மணி)\nசக்தியூட்டப்பட்ட நெட்டிப்பட்டம் - இதை உங்கள் இல்லத்தில் வைப்பதன் மூலம் எதிர்மறை சக்திகள் மற்றும் துர்ஸ்வப்னங்கள் விலகும் மற்றும் செழிப்பு சேரும்.\nபணம் பரா - இந்த பூஜை வற்றாத செல்வவளம், தானியங்கள் மற்றும் தீர்க்க ஆரோக்கியம் தரும் (கேரள கோவிலில் நடைபெறும்)\nஅதுமட்டுமல்ல காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களில் இருந்து காப்பாற்றி நல்வாழ்வு வழங்க தசாவதாரம் என்று அழைக்கப்படும் பத்து அவதாரங்களை இப்புவியில் எடுத்தார். இந்த பத்து அவதாரங்களை அவற்றிற்குரிய நன்னாளில் நீங்கள் வழிபட்டு வரங்கள் பெற்று வாழவும் AstroVed-ல் புனித ஹோமங்கள் நடைபெறுகின்றன.\nதசாவதார ஹோமத்தின் மூலம் நீங்கள் பெறப்போகும் நன்மைகள்\nஎ��ிர்மறை விளைவுகளை சமாளிக்கும் சக்தி, செல்வச்செழிப்பு மற்றும் நுட்பமான அறிவைப்பெற மத்ஸ்ய (மீன்) அவதார ஹோமம்.\nகொள்கையில் வெற்றி, தன்னம்பிக்கை, ஸ்திரமான நிதி மற்றும் உணர்வுகள், நீண்ட ஆயுள் பெற கூர்ம (ஆமை) அவதார ஹோமம்.\nதொழில் நலிவிலிருந்து மீள பணியில் தடைகளை வென்று மேன்மை பெற, மண், பொன், ஆற்றல் மற்றும் புகழ் பெற வராஹ (பன்றி) அவதார ஹோமம்.\nஅகங்காரம், பொறாமை, திருஷ்டி தோஷங்கள் விலக, அதிர்ஷ்டம் பெற நரசிம்ம (சிங்க தலை மனித உடல்) அவதார ஹோமம்\nபுகழ், செல்வம், அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெற வாமன (குள்ளன்) அவதார ஹோமம்\nமனவலிமை, தைரியம், வாழ்வில் முன்னேற்றம் பெற பரசுராம (மாவீரர் - முனி) அவதார ஹோமம்\nசவால்களை சந்திக்கும் மனோதைரியம், பாவங்கள் கரைய, முக்தி பெற ராமாவதார (சிறந்த அரசன்) ஹோமம்\nநம்பிக்கை, மரியாதை, ஆற்றல், செல்வ பாதுகாப்பு மற்றும் ராகு கேது தோஷ நிவர்த்தி பெற பலராம (பாம்புகளின் தலைவன்) அவதார ஹோமம்.\nஞானம், பொருள்வளம், நல்வாரிசுகள், நல்ல உறவுகள் பெற கிருஷ்ணாவதார (அன்பு மற்றும் ஞானத்தின் அவதாரம்) ஹோமம்.\nநிறைவான வாழ்க்கை வாழ, எதிரிகளை வெல்ல, உடனடி நீதி, பணி மற்றும் தொழிலில் வெற்றிபெற கல்கி (மாவீரர்) அவதார ஹோமம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகரைபுரளும் வெள்ளம்.. களை இழந்த ஓணம்.. வடியாத நீரில் இன்னும் விடியாத சோகம்\nஓணம் கொண்டாடுங்கள்.. வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவுங்கள்.. பினராயி விஜயன் வாழ்த்து\nவெள்ளத்தால் களையிழந்த ஓணம்.... பூக்கள் சோகம் - கவலையில் காய்கறிகள்\nஅத்தப்பூ கோலத்தை சுற்றி நடனமாடிய கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள்.. வைரலாகும் வீடியோ\nதட்டானுக்கு சட்டைபோட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான்\nதிருவோணம் வந்தல்லோ... அத்தப்பூ கோலம் போட்டல்லோ.. களை கட்டிய ஓணம் திருவிழா\nஅறுவடை திருவிழாவில் வித்தியாச எண்ணங்களை கைவிட வேண்டும்.... ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடும் ஒய்யார திருவோணம்\nகேரள முதல்வர் பினராயி விஜயனுடன் கமல் திடீர் சந்திப்பு.. அரசியலை கற்க வந்ததாக பேட்டி\nஇந்த ஓணம் திலீப்பிற்கு ஜெயிலில் தானா.. 2வது முறையாக ஜாமின் மனு தள்ளுபடி\nஓணம் பண்டிகை... செப்.4ல் சென்னையில் உள்ளூர் விடுமுறை\nஓணத்தின்போது கோர விபத்து.. கேரளாவின் இளம் பெண் கவுன்சிலர��� பரிதாப மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nonam homam ஓணம் ஹோமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/10/20/lanka-says-ltte-seeking-help-of-indian-leaders.html", "date_download": "2019-07-21T21:50:31Z", "digest": "sha1:5WC5M64R6UOU5OXK2NM6LNXVJCIRQKQD", "length": 16055, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தப்பிக்க இந்திய தலைவர்களை பயன்படுத்தும் புலிகள்- இலங்கை | Lanka says LTTE seeking help of Indian leaders, புலிகள் தோற்பது நிச்சயம்-இலங்கை - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nதப்பிக்க இந்திய தலைவர்களை பயன்படுத்தும் புலிகள்- இலங்கை\nகொழும்பு: விடுதலைப் புலிகள் தோற்பது நிச்சயம். அதை தடுப்பதற்காக தமிழகத் தலைவர்களை கேடயமாக பயன்படுத்த முயற்சிப்பதாக அதிபர் ராஜபக்சேயின் சகோதரரும், இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளருமான கோதபயா ராஜபக்சே கூறியுள்ளார்.\nஇலங்கை வட கிழக்கு பகுதியில் புலிகள் மீது ராணுவம் உச்சகட்ட போர் நடத்தி வருகிறது. புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை சுற்றி வளைத்து, ராணுவம் தீவிரத் தாக்குதலை நடத்தி வருகிறது.\nஅக்கராயன் குளத்தைச் சுற்றி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து ராணுவமும், போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் சக்தி வாய்ந்த பீரங்கிகளும், டாங்கிகளும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.\nஅக்கராயன் குளத்தின் மேற்குப் பகுதி வழியாக முன்னேறிய ராணுவம் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் கிழக்கு திசையிலிருந்து தாக்குதலை தொடங்கிய ராணுவ தரப்பில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் புலிகளின் வசம் இருந்து 3 கி.மீ. பரப்புள்ள இடத்தையும், 19 பதுங்கு குழிகளையும் ராணுவம் கைப்பற்றியது.\nஇதேபோன்று, வடமேற்கு கடல் பகுதியில் உள்ள முக்கிய கடல் பிரிவுத் தளமான நாச்சிகுடாவை புலிகளிடமிருந்து கைப்பற்ற ராணுவம் முழு மூச்சுடன��� போரிட்டு வருகிறது. இந்த தளத்தை இழந்துவிடக் கூடாது என்று புலிகளும் பயங்கர பதிலடி கொடுத்து வருகிறார்கள். முல்லைத் தீவிலும் கடும் சண்டை நடந்து வருகிறது.\nஇந்நிலையில், தாக்குதலை சமாளிக்க முடியாத புலிகள் அதிலிருந்து தப்பிப்பதற்காக தமிழகத் தலைவர்களை கேடயமாக பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளருமான கோதபயா ராஜபக்சே கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,\nதற்போது நடந்து வரும் போரில் புலிகள் தோல்வி அடைவது நிச்சயம். அவர்கள் தோற்பதை யாராலும் தடுக்க முடியாது. அதனால் போரை நிறுத்துவதற்காக தமிழகத் தலைவர்களை பயன்படுத்தி இந்திய அரசு மூலம் இலங்கை அரசுக்கு நிர்ப்பந்திக்க புலிகள் முயற்சிக்கின்றனர்.\nபுலிகள இப்படி செய்வார்கள், இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று இலங்கை அரசு எதிர்பார்த்ததுதான். எனினும், ராணுவத் தாக்குதலில் இருந்து புலிகள் தப்பிக்க முடியாது. ராஜீவ் காந்தி படுகொலையை தமிழக தலைவர்கள் மறக்கக் கூடாது.\nஇந்தியாவுடன் நீண்ட கால உறவை இலங்கை கொண்டுள்ளது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அந்நாடு உதவி வருகிறது. தாய்பூமி பிரச்சனையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டு்ம். இங்கு தமிழர்களை பாதுகாக்கும் முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nவெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nகுல்பூஷண் ஜாதவை தூக்கிலிட தடை... சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு\nதீவிரவாதிகளை அலேக்காக காலி செய்ய பிளான்.. அதிநவீன குண்டுகளை கொள்முதல் செய்கிறது இந்தியா\nஅடுத்த தலாய் லாமா தேர்வில் தலையிட கூடாது.. மீறினால்.. இந்தியாவுக்கு சீனா கடும் வார்னிங்\nChandrayaan-2 Launch :தொழில்நுட்ப கோளாறு.. சந்திராயன் 2 இன்று விண்ணில் ஏவப்படாது - இஸ்ரோ\nகர்தார்பூர் புனித யாத்திரை... தினமும் 5000 பேருக்கு அனுமதி.. பாகிஸ்தான் ஒப்புதல்\nதூத்துக்குடி, காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவைக்கு இலங்கை மீண்டும் முயற்சி\n2035ல் இந்தியாவில்.. தாத்���ாக்களும், பாட்டிகளும்தான் அதிகம் இருப்பார்களாம்\nசீக்கியர்கள் வசதிக்காக அமைய உள்ள கர்த்தார்பூர் வழித்தடம்.. இந்தியா - பாக்., அதிகாரிகள் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா உலகம் world புலிகள் sri lanka இலங்கை கோதபாய ராஜபக்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tragedy-the-new-year-son-killed-father-near-ambathur-337964.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T21:02:58Z", "digest": "sha1:3VTHD3GLSTZJ6J2F5MHKR4DWWVG7XIVV", "length": 18413, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "அம்பத்தூர் அருகே சோகம்... போதையில் இருந்த தந்தையை கொன்ற மகன் கைது | Tragedy in the New Year, Son killed Father Near Ambathur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n5 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n6 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅம்பத்தூர் அருகே சோகம்... போதையில் இருந்த தந்தையை கொன்ற மகன் கைது\nபோதையில் இருந்த தந்தையை கொன்ற மகன் கைது-வீடியோ\nசென்னை: புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய மகனை மது போதையிலிருந்த தந்தை கண்டித்ததால் ஆத்திரத்தி���் தள்ளி விட அவர் தலையில் காயம்பட்டு மரணமடைந்தார்.\nசென்னை அம்பத்தூர் அருகே முகப்பேர் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (50). பெயிண்டராக வேலை செய்து வந்த இவருக்கு கண்ணகி என்கிற மனைவியும் 3-ம் ஆண்டு பாலிடெக்னிக் பயிலும் நவீன்குமார் (18) என்கிற மகனும், பிளஸ் 1 பயிலும் மகனும் உள்ளனர்.\nஇந்தநிலையில், நவீன் தனது நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடிவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார்.\nவீட்டில் தந்தை வெங்கடேஷ் மது அருந்திவிட்டு உறங்கியுள்ளார். வீட்டுக்கு வந்த மகனை தாய் கண்ணகி கண்டித்து சத்தம் போட்டுள்ளார். அப்போது தாயாருடன் நவீன் வாக்குவாதம் செய்ய சத்தம் கேட்டு எழுந்த வெங்கடேஷ் மகனைத் திட்டியுள்ளார்.\nஇதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தை வெங்கடேஷை நவீன் தள்ளிவிட அவர் கிரில் கேட் மீது விழுந்ததில் அவரது முன்பக்க தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் வெங்கடேஷ் மயங்கியுள்ளார். உடனடியாக மகன் நவீனும் தாயார் கண்ணகியும் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வெங்கடேஷைப் பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து அதிர்ச்சியில் ஆழ்ந்த குடும்பம் அழுதபடியே வெங்கடேஷின் உடலை வீட்டுக்குக் கொண்டு வந்தனர். வெங்கடேஷ் உடலை அவரது சொந்த ஊரான ஆரணிக்கு கொண்டு சென்று இறுதிச்சடங்கு செய்வதற்காக ஆம்புலன்ஸை அழைத்த போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இறப்பு சான்றிதழ் கேட்டுள்ளார்.\nஇதையடுத்து தனியார் மருத்துவமனைக்குச் சென்று இறப்புச் சான்றிதழ் கேட்டுள்ளனர். தாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை என்றும், வரும் வழியில் வெங்கடேஷ் இறந்துவிட்டதால் இறப்புச் சான்றிதழ் கொடுக்க முடியாது என்றும் தனியார் மருத்துவமனையில் கூறியுள்ளனர்.\nஇதையடுத்து நொளம்பூர் காவல் நிலையம் சென்ற கண்ணகி ஊருக்கு சடலத்தை எடுத்துச் செல்வதற்கு இறப்புச் சான்றிதழ் வேண்டும் என்று கூறியுள்ளார். இறப்புக்கான காரணத்தை போலீஸார் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை அப்படியே தெரிவித்துள்ளார் கண்ணகி. போலீஸார் நவீனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கடேஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் ���மிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nஇயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nபுதிய கல்வி கொள்கை- இயக்குநர் ஷங்கர் மீது சீமான் பாய்ச்சல்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nஇன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம்.பி\nதிராவிடம், தேசியம், தமிழ்த் தேசியம்.. சிவாஜி எனும் ஆளுமை கண்ட அரசியல்\nசமூக நீதி பாதுகாவலர், ஏழைகளின் உரிமைக்குரலுக்கு சொந்தக்காரர் டி. ராஜா... மு.க. ஸ்டாலின் வாழ்த்து\n108 சேவையின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களில் முறையான பராமரிப்பு இல்லை.. ஊழியர்கள் புகார்\nஅரசுத் திட்டங்களில் இந்தியில் பெயர் வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பாங்க.. கனிமொழி சுளீர்\nமுதலில் விஜய்.. அடுத்து அஜித்.. இப்போது சூர்யா.. முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து மோதும் தமிழக பாஜக\nஎதிர்பார்த்தபடி கனமழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழ்நாடு தினத்தை கொண்டாட நமக்கென்று ஒரு கொடி வேண்டும்.. கொமதேக ஈஸ்வரன் வலியுறுத்தல்\nபடத்தில் மட்டும் பஞ்ச் டைலாக் பேசினால் போதாது.. சூர்யா போல வெளியிலும் பேச வேண்டும்.. சீமான் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai kill son arrest சென்னை கொலை மகன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-narenadra-modi-and-rahul-gandhi-expresses-their-wish-in-ramzan-353102.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T21:06:46Z", "digest": "sha1:HAF2TEKTROJWQGSUQANV5PSRPORF3T4D", "length": 16948, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொங்கல் வாழ்த்தா தமிழில்.. ரம்ஜான் வாழ்த்தா உருதுவில்.. அசத்தும் பிரதமர்.. ராகுல்காந்தியும் வாழ்த்து | PM Narenadra Modi and Rahul Gandhi expresses their wish in Ramzan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n6 hrs ago இயக���குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொங்கல் வாழ்த்தா தமிழில்.. ரம்ஜான் வாழ்த்தா உருதுவில்.. அசத்தும் பிரதமர்.. ராகுல்காந்தியும் வாழ்த்து\nடெல்லி: பொங்கல் வாழ்த்து என்றால் அதை தமிழில் பதிவு செய்வது போல் ரம்ஜான் வாழ்த்தை உருதுவில் பதிவு செய்து பிரதமர் நரேந்திர மோடி அசத்தியுள்ளார். அது போல் ராகுல்காந்தியும் வாழ்த்து கூறியுள்ளார்.\nஇஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான் ஆகும். இந்த மாதத்தில் 30 நாட்களுக்கு நோன்பு கடைப்பிடிப்பர். 30-ஆவது நாளில் பிறை தெரிந்தவுடன் அடுத்த நாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் நோன்பு இஸ்லாமியர்களின் முதன்மையான கடமைகளில் ஒன்று.\nஇந்த பண்டிகை ஈகை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் நேற்று முன் தினமே பிறை தெரிந்ததால் சவூதி அரேபியா, கத்தா, குவைத் உள்ளிட்ட நாடுகளில் நேற்றே ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று பிறை தெரிந்ததால் இந்தியா முழுவதும் ரமலான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.\nமும்பை, டெல்லி, சென்னை ஆகிய நகரங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நன்னாளில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறுகையில் ரமலான் தினத்தில் நம் தாய்நாட்ட��ல் நல்லிணக்கம், இரக்கம், கருணை, அமைதி ஆகியவற்றின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. இந்த நன்னாளில் இன்பம் பெருக வேண்டும் என குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, உருது மொழியிலும் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.\nஅது போல் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியும் வாழ்த்துச் செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுழு அரசு மரியாதையுடன்... டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nஇடதுசாரிகளின் ஒற்றுமை... சாதிப்பாரா இ.கம்யூ புதிய பொதுச்செயலர் டி. ராஜா\nஇன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வானார் டி. ராஜா\nபிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\nபெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\nஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\nகாஷ்மீரில் ராஜ்நாத் சிங்.. கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. பிரதமர் மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி\nகாங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் குறித்து ராகுல் காந்தி உருக்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\nஇருதய கோளாறால் உயிரிழந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramzan rahul gandhi narendra modi ரமலான் ராகுல்காந்தி நரேந்திர மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/high-court-rejects-sekhar-reddy-s-bail-plea-279113.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T21:12:20Z", "digest": "sha1:IXFTCLDWXDILQGGVKOZZCQCV4IISCPKP", "length": 15946, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சேகர் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி | High Court rejects Sekhar Reddy's bail plea - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐ��ானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n6 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nசட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சேகர் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி\nசென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சேகர்ரெட்டி, பிரேம்குமார், ஸ்ரீனிவாசலூ ஆகியோரின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nசென்னை தியாகராயர் நகரை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்த இவரது வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.\nஅப்போது, ஏராளமான புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பழைய ரூபாய் நோட்டுக்கள், கட்டிக்கட்டியாக தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல் இவரது கூட்டாளிகள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுக்களை மாற்றியதாக சேகர் ரெட்டி மீதும், அவரது கூட்டாளிகள் மீதும் சிபிஐ போலீசார் மற்றும் மத்திய அரசின் அமலாக்கப்பிரிவு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஅவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததில், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கு மட்டும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த சேகர் ரெட்டியும் அவரது கூட்டாளிகளும் மீண்டும் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை மார்ச் 17-ம் தேதி விசாரித்த நீதிமன்றம், மூன்று பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து சேகர் ரெட்டியை சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் விசாரிப்பதற்காக அமலாக்கப்பிரிவு போலீசார் மார்ச் 20ம் தேதி கைது செய்தனர். மேலும், அவரது கூட்டாளிகளான சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த நிலையில் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சேகர் ரெட்டியும் அவரது கூட்டாளிகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் high court செய்திகள்\nமன்னிப்பு கேட்டால்தான் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு: குருமூர்த்திக்கு குட்டு வைத்த டெல்லி ஹைகோர்ட்\nதேசதுரோக வழக்கு: வைகோவுக்கு விதிக்கப்பட்ட 1 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்து வைத்தது ஹைகோர்ட்\nதேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து வைகோ மேல்முறையீடு\nகுரூப் 3, குரூப் 4 தேர்வுகளுக்கு கல்வி தகுதியை நிர்ணயம் செய்க... மதுரை ஹைகோர்ட் உத்தரவு\nஆணவக் கொலைகளை தடு்ப்பது யாருடைய கடமை... நீதிபதிகள் சரமாரி கேள்வி\nஅதிமுக எம்பி ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து ஐகோர்டில் வழக்கு.. தேனி வாக்காளர் பரபரப்பு புகார்\nநிலம் கையகப்படுத்தும் சட்டம் ரத்து... உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் விவசாயிகள் மகிழ்ச்சி\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nநடிகர் சங்க தேர்தலை நடத்தலாம், ஓட்டுக்களை எண்ணக்கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகள் என்ன... உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\n2013இல் இருந்து காத்திருக்கிறோம்.. குரூப்-4 தேர்வுக்கு தடை கோரி வழக்கு.. அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nராஜராஜ சோழன் பற்றி வரலாற்று புத்தகங்கள் சொல்வதையே பேசினேன்.. நீதிமன்றத்தில் பா.ரஞ்சித் வாதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhigh court sekhar reddy bail plea chennai high court சென்னை உயர்நீதிமன்றம் சேகர் ரெட்டி ஜாமீன் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/fisherman-gives-poisonous-food-to-15-dogs-in-tiruppur-352491.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T21:12:35Z", "digest": "sha1:OYEFPOMILYKTRAHA6J2VSTCAKMP6YMZL", "length": 17942, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பூரில் மீன் வியாபாரத்திற்கு இடையூறு.. 15 நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற க��டூர வீடியோ ஆதாரம் | Fisherman gives poisonous food to 15 dogs in Tiruppur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\n26 min ago அஹா... மொத்த அழகையும் அள்ளும் திற்பரப்பு அருவி... சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\n37 min ago ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது.. அது ஓ.பி.எஸ்ஸுக்கும் தெரியும்.. தேனியில் ஸ்டாலின் பரபர\n42 min ago இறுதி சடங்கு செய்ய டேங்கர் லாரிகளில் தண்ணீர் வரவழைக்கும் மக்கள்.. மராத்வாடாவில் அவலம்\n47 min ago ஜார்க்கண்ட் இயக்கம் கண்ட முதுபெரும் இடதுசாரி தலைவர் ஏ.கே. ராய் காலமானார்\nSports 6 ரன் ஓவர் த்ரோ குடுத்தது தப்பு தான். உங்களால ஒண்ணும் பண்ண முடியாது.. உங்களால ஒண்ணும் பண்ண முடியாது..\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பூரில் மீன் வியாபாரத்திற்கு இடையூறு.. 15 நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற கொடூர வீடியோ ஆதாரம்\n15 தெரு நாய்களை மீன் வியாபாரி விஷம் வைத்து கொலை- வீடியோ\nதிருப்பூர்: திருப்பூரில் மீன் வியாபாரத்துக்கு இடையூறாக இருந்த 15 நாய்களை விஷம் வைத்து கொலை செய்த மீன் வியாபாரியை போலீஸார் கைது செய்தனர்.\nதிருப்பூர் கொங்கணகிரி இரண்டாம் வீதியை சேர்ந்தவர் கோபால். இவர் மீன் பிடித்து கடைகளுக்கு விற்று வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரங்களில் இவர் மீன்பிடித்து விட்டு தெருவில் இரு சக்கர வாகனத்தில் வந்தார்.\nஅப்போது அந்த தெருக்களில் உள்ள நாய்கள் இவரைப் பார்த்து குரைத்து வந்தது. ஒட்டுமொத்த நாய்களும் குரைத்ததால் ஆத்திரமடைந்த மீன் வியாபாரி கோபால் நாய்களை கொல்ல திட்டமிட்டிருந்தார்.\nஅடங்க மாட்டாங்க போல இருக்கே... \"தேசியவாதி கோட்சே\" என புகழ்ந்த பாஜக பெண் எம்எல்ஏ\nஇதையடுத்து மீனில் விஷம் கலந்து தெருநாய்களுக்கு உணவாக கொடுத்துள்ளார். இதில் விஷம் கலந்த மீனை உட்கொண்ட தெரு நாய்கள், சிறிது நேரத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன.\nஇப்படி இரண்டு நாட்களில் 15 நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றது யார் என்று தெரியாமல் மக்கள் தவித்து வந்தனர். இதையடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர்.\nகோபால் மீது நடவடிக்கை கோரிய மக்கள்\nஅதில் மீனவர்தான் நாய்களை கொன்றுள்ளார் என்ற தகவல் தெரியவந்தது.. இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள், நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற மீன் வியாபாரி கோபால் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு சென்றனர்.\nஅப்போது அங்கு போலீஸாரிடம் மனு அளித்தனர். போலீஸாரும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து 15 நாய்களை விஷம் வைத்து கொன்ற மீன் வியாபாரி கோபாலை கைது செய்தனர்.\nநாய்கள் குரைத்தது என்ற ஒரே காரணத்துக்காக நன்றியுள்ள வாயில்லா ஜீவன்களான நாய்களை கொன்ற கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று குட்டி நாய் ஒன்றை ஒருவர் அடித்தே கொன்றதை அடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபணமும் போச்சு.. வீட்டுக்காரரையும் காணோம்.. வேறு பெண்ணுடன் ஓடிட்டார்.. போலீஸ் ஸ்டேஷனில் பெண் தர்ணா\n\"இதுக்குதான் பணம் தந்தியாண்ணா\".. தூக்கில் தொங்கிய குடும்பம்.. கதறி அழுத சாந்தி.. திருப்பூரில் சோகம்\nஅப்பாவை இறுக்கி பிடித்தபடி பைக்கில் சென்ற லாவண்யா.. மோதிய குடிகார இளைஞர்கள்.. பறிபோனது உயிர்\nViral Video: பொன்னாங்கண்ணி சட்டையை இழுத்துக் கிழித்த முரளி.. மப்பு ஆசாமியின் ரகளை\nஅரை மணி நேரம் லுக் விட்ட இளைஞர்.. சூடா ஒரு டீ.. ஹேன்ட் பேக் டுமீல்... போலீஸாருக்கு வந்த சோதனை\nரூ.10 நாணயங்களை வாங்காதீங்க.. நடத்துனர்களுக்கு போக்குவரத்து மேலாளர் உத்தரவு\nநடிகர் உதயநிதிக்காக திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி ராஜினாமாவா\nசவக்குழியில் பிஸ்கெட் பாக்கெட்கள்.. புதைக்கப்பட்டது யாருடைய உடல்.. தோண்டி பார்த்தால்\n8 வயது குழந்தையை.. 65 வயது தாத்தாவின் அட்டகாசம்.. 7 வருடம் ஜெயில்\nபரபரப்பு விபத்து.. பைக், வேன், ஆட்க��ை இடித்து தள்ளி விட்டு.. பேக்கரிக்குள் பாய்ந்து புகுந்த கார்\nஏன் ஹெல்மட் போடல.. பைக்கில் நம்பர் பிளேட் எங்கே.. தெறிக்க விட்ட இளைஞர்.. மிரண்டு ஓடிய போலீஸ்காரர்\nகாவிரியின் நீர் வளத்தை ஆன்லைன் மூலம் அளவிட திட்டம்.. காவிரி ஒழுங்காற்று துணை குழு தீவிர ஆய்வு\nஒரே ஒரு மதிப்பெண்ணில் நீட் தேர்வில் தோல்வி. தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntiruppur dogs திருப்பூர் மீனவர் நாய்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/bigboss-2-tamil-oviya-guest-role-over-322826.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T21:09:23Z", "digest": "sha1:JEYGZZPNIOUVAIOFXBLTV6KID4VVNRSH", "length": 17635, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிக்பாஸ் 2: நடிக்கத் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் ‘கையும் களவுமாக’ மாட்டிக் கொண்ட ஓவியா! | big boss 2 tamil oviya guest role over - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n6 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக்பாஸ் 2: நடிக்கத் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் ‘கையும் களவுமாக��� மாட்டிக் கொண்ட ஓவியா\n17-ஆவது போட்டியாளராக வெண்ணிற ஆடையில் ஓவியா- வீடியோ\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் உணவு குறைவாகத் தரப்படும் என்ற உண்மையை பப்ளிக்காக போட்டுடைத்துள்ளார் நடிகை ஓவியா.\nபிக்பாஸ் முதல் சீசன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இரண்டாவது சீசனில் சிறப்பு விருந்தினராக சில மணி நேரங்கள் மட்டும் பிக்பாஸ் வீட்டில் இவர் வசித்துச் சென்றுள்ளார்.\nவீட்டிற்குள் போட்டியாளர்களில் ஒருவராக நடிக்க வேண்டும் எனச் சொல்லி தான் ஓவியாவை கமல் உள்ளே அனுப்பினார். ஓவியாவும் கையில் பெட்டியுடன் போட்டியாளர் போன்றே பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.\nஆரம்பத்தில் சக போட்டியாளர்கள் அவரை நிஜமாகவே சீசன் 2 போட்டியாளர் என்றே கருதினர். இதனால் தங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்குமே என்ற கவலை அப்பட்டமாக அவர்கள் முகத்தில் தெரிந்தது.\nஆனால், நீண்ட நேரம் இந்த நிலை நீடிக்கவில்லை. மகத் உள்ளிட்டோர் ஓவியாவைச் சுற்றிச் சுற்றி வந்து அவர் நிஜமாகவே இம்முறையும் போட்டியாளரா என விசாரித்தனர். ஓவியாவும் முடிந்தவரை சமாளித்தார்.\nபோட்டியாளர் என்றால் ஏன் ஒரு பெட்டியுடன் வந்துள்ளீர்கள் எங்களுக்கெல்லாம் இரண்டு தந்துள்ளார்களே என அவர்கள் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு ஓவியா கொஞ்சம் பதில் சொல்ல தடுமாறினார். இதனால் அவர் மீது சந்தேகம் அதிகமானது.\nஅதன் தொடர்ச்சியாக அவரது பெட்டியைப் பிடுங்கி அவர்கள் சோதித்துப் பார்த்தனர். உள்ளே வெறும் வாட்டர் பாட்டில்கள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், அவர் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் வரவில்லை என்பது உறுதியானது.\nஓவியாவும் அப்ரூவராக மாறி, பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்டார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் அவரை உடனடியாக வீட்டில் இருந்து வெளியேற உத்தரவிட்டார். ஓவியாவும் அதன்படி வீட்டை விட்டு வெளியேறினார்.\nமுன்னதாக வீட்டில் பேசிய ஓவியா, பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு குறைவாகத் தான் கிடைக்கும் என்ற உண்மையைப் போட்டுடைத்தார். முதல் சீசனின் போது, 55 கிலோ எடையுடன் வந்த தான், வெளியேறும்போது 50 கிலோவாக எடை குறைந்ததாகத் தெரிவித்தார். அதோடு, வீட்டை விட்டு வெளியேற மெயின் கதவு அருகேச் சென்ற ஓவியா, அங்கிருந்த போட்டியாளர்களைப் பார்த்து, ‘உங்களை எல்லாம் பார்க்க பாவமாக இருக்கிறது. இங்க என்ன நடக்கும்னு எனக்குத் தெரியும்' என போகிற போக்கில் பத்த வைத்து விட்டுச் சென்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகளவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.. சற்குணம் மகிழ்ச்சி\nகூட்டம்ணா எனக்கு அலர்ஜி.. கூச்சப்படுவேன்.. சிலிர்க்கும் ஓவியா\nவியா வியா ஓவியா... நீ கிளியோபாட்ரா ஆவியா.. நீ மனச திறக்கும் சாவியா...\nஆர்மிகளுக்கெல்லாம் ஆர்மி.. இந்த \"இபிஎஸ் ஆர்மி\".. இணையத்தைக் கலக்கும் புது டிரெண்டு\nபிக்பாஸ் 2: ஐஸ்வர்யா - ஷாரிக்... உருவாகிறார்களா இன்னொரு ஓவியா- ஆரவ்\nபிக்பாஸ் 2 : திரும்பவும் ஓவியாவா அப்செட் ஆன சக போட்டியாளர்கள்\n\"பிக்பாஸ்\" என் சுயநலமல்ல, பொதுநலம்.. மக்களிடம் பேச இந்த தளத்தை பயன்படுத்துவேன்- கமல்\n17-ஆவது போட்டியாளர் என அறிவிக்கப்பட்டு வெண்ணிற ஆடையில் வந்திறங்கிய ஓவியா... ஆனால்\nபிக்பாஸ் 2... இந்த தடவை மருத்துவ முத்தம் தரப் போவது யார்\nகமல் அரசியலுக்கு வர இதுதான் தக்க தருணம்.. ஓவியா பரபர பேட்டி\nதீபாவளிக்கு களை கட்டுகிறது ஓவியா சேலை\nபிக்பாஸ் பட்டம் வென்ற ஆரவ்வை ட்விட்டரில் வம்பிழுத்து லந்தடிக்கும் ஓவியா 'ஆர்மி'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\noviya kamal guest vijay tv பிக்பாஸ் 2 தமிழ் ஓவியா கமல் விஜய் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tr.scribd.com/book/374942446/Paada-Marandha-Kavithai", "date_download": "2019-07-21T21:47:50Z", "digest": "sha1:S7KGMCL2DEJCVJEHHT2PXQXS2OWQQIGL", "length": 13673, "nlines": 183, "source_domain": "tr.scribd.com", "title": "Paada Marandha Kavithai by Arnika Nasser - Read Online", "raw_content": "\n'பாட மறந்த கவிதை' குறுநாவல்களின் தொகுப்பு. சம்பவங்களின் வேகமும் , சலிப்பு தட்டாத உரையாடலும் ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை நமக்கு தந்துவிடுகிறது.\nஅருண்டேல் நகரில் ஜெர்மன் கட்டடக்கலை பாதிப்பில் அந்த அதி ஆடம்பர பங்களா அமைந்திருந்தது.\nமின் வயர்கள் இணைக்கப்பட்ட பன்னிரெண்டடி உயர காம்பவுண்ட் சுவர் பங்களாவை செவ்வகமாகச் சூழ்ந்திருந்தது.\nAK 56 இயந்திரத் துப்பாக்கியுடன் கராத்தே கற்ற செக்யூரிட்டி நின்றிருந்தான். அவனது காவல் கூண்டில் இன்டர்காம் இணைப்பு அமைந்திருந்தது. அவனது இடுப்பு பெளச்சில் வயர்லெஸ் குடியிருந்தது. அவனது மதமதத்த உடற்பயிற்சியால் எஃகாய் இறுகியிருந்த நெஞ்சில் அடையாள அட்டை குத்தப்பட்டிருந்தது. பங்களாவின் எல்லா அறையிலிருந்தும் அழைக்கும் வண்ணம் வயர்லெஸ் அழைப்புமணி செக்யூரிட்டி கூண்டு சுவரில் பொருத்தப்பட்டிருந்தது. இரவிலும் பார்க்கக்கூடிய பைனாக்குலர், மற்றும் காம்பவுண்ட் சுவரில் பாயும் மின் இணைப்பை தொடரும், கட் செய்யும் வசதியும் செக்யூரிட்டி கையில்.\nசெக்யூரிட்டி கூண்டில் ஒரு க்ளோஸ் சர்க்யூட் கேமிரா. பங்களாவின் உள் ஆறு இடங்களில் க்ளோஸ் சர்க்யூட் யூனிட்கள். அவுட் ஹவுஸில் ஒரு க்ளோஸ்சர்க்யூட் கேமிரா.\nதோட்டத்தில் நூற்றுக்கணக்கான வெரைட்டிகளில் ரோஜாச் செடிகள்...\nநீள் செவ்வகமாய் பச்சை நிற நீர் நிறைந்த நீச்சல்குளம்...\nதொங்கும் ஊஞ்சலாடும் மூங்கில்பின்னல் தொட்டில்...\nதொட்டிலுக்கு அருகே கீச்கீச்சும் பலவர்ண காதல் பறவைகள்...\nகாவல்துறையால் தேர்வு செய்யப்பட்ட முப்பது வயது வேலைக்காரி மீனாட்சி மின் அடுப்பில் கோழி இறைச்சியை சுட்டுக் கொண்டிருந்தாள்.\nபங்களாவுக்கு வெளியே ஆயுதம் ஏந்திய நான்கு போலீஸார் மூன்று ஷிப்ட்களில் ரோந்து\nபங்களாவின் உள் அலங்காரம் மேற்கிந்தியத் தனமாய்...\nசுவர்களில் நகல் பிகாஸோ ஒவியங்கள்\nவரவேற்பறைச் சுவரில் ராட்சச ப்ளோ அப்பாய் எழுத்தாளன் தானிஷ் முத்தலிப்\nதானிஷ் முத்தலிப் ஒரு தமிழ் முஸ்லிம் ஆண். வயது 42, உயரம் 170 செ.மீ. மார்பளவு நாற்பது அங்குலம். கார்ட்டூனிஸ்ட் மதன் போல் குறும்தாடி, கழுத்தில் 'தானிஷ்' எனக்கூறும் மைனர் செயின், முன்வழுக்கை ஆரம்பித்திருக்கும் தலைக்கேசம்.\nதினம் ஐந்து வேளை தொழுவதால் நெற்றியில் தொழுகைத் தழும்பு பூத்திருந்தது.\nதானிஷ் முத்தலிப் தமிழில் 500 சிறுகதைகள், 100 நாவல்கள் எழுதி முடித்தபிறகு, ஒரு பப்ளிஷர் ஆலோசனையால் ஒரு நேரடி ஆங்கில நாவல் எழுதினான்.\nதலைப்பின் நாவல் : MIDNIGHT SUN\nபழைமைவாதம் சார்ந்த ஒரு திருநெல்வேலி முஸ்லிம் குடும்பத்தில் நிகழும் மூன்று தலைமுறைக்கதை அது\nமரணப்படுக்கையில் படுத்திருக்கும் எண்பது வயது முஸ்லிம் மூதாட்டியின் பிளாஷ்பேக் தான் முழுக்கதையும்\nமுஸ்லிம் மூதாட்டி கதையில் பேசும் சில வசனங்கள் மதத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தது.\nநாவலின் 412 ஆம் பக்கத்தில் வரும் ஒரு வசனம் ஜோர்போ நாட்டு சர்வாதிகாரியை வெகுவாய் பாதித்தது.\nநாவலின் முதல் பதிப்பு 1985-ல் பிரிட்டனில் பெங்குவின் பதிப்பகம் மூலம் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் முன்னிலையி��் வெளியிடப்பட்டது.\nதொடர்ந்து உலக நாடுகள் முழுக்க அந்த நாவலுக்கு பலத்த சர்ச்சைக்குரிய வரவேற்பு அலை அடித்தது.\nஅரபுநாடுகள் உட்பட 34 நாடுகள் அந்நாவலை தடைசெய்தன. அந்நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனாலும் அந்நாவல் BEST SELLER LISTல் முப்பது வாரங்கள் தொடர்ந்து இடம் பெற்றது.\nநாவலை எழுதிய தானிஷ் முத்தலிப்புக்கு ஜோர்போ நாட்டு சர்வாதிகாரி ஸையத்துல்லா ரொமேனி மரணதண்டனை விதித்தார். தானிஷ் தலைக்கு 1985லேயே ஒரு கோடி அமெரிக்கன் டாலர் பரிசு அறிவித்தார்.\nதானிஷ் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் அரசியல் அடைக்கலம் பெற்றிருந்தான்.\nஒளிந்து கொண்டே தானிஷ் தொடர்ந்து ஆங்கில நாவல்கள் எழுதினான். எல்லாமே முஸ்லிம் சமூகத்தில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை.\nஎல்லா நாவல்களுமே பெஸ்ட் ஸெல்லர் லிஸ்ட்டில் இடம் பெற்றன. தானிஷ் முத்தலிப்புக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட இரண்டு வருடங்களில் முத்தலிப்பின் காதல் மனைவி ரஜியா பேகம் விவாகரத்து வேண்டி விரும்பி பெற்று விலகினாள். மஹர் தொகையாக இருபது கோடிரூபாய் அளித்தான் தானிஷ். பதினெட்டு வயது மகள் அஸ்மாபானுவுடன் ரஜியாபேகம் ஒரு ஆர்தடெக்ஸ் முஸ்லிமை மறுமணம் செய்து கொண்டு கனடாவில் வசிப்பதாகக் கேள்வி.\nபிஜேபி அரசாங்கம் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் தானிஷ் முத்தலிப்புக்கு இந்தியா திரும்ப அனுமதியளிக்கப்பட்டது. சென்னைக்கு தனது அருண்டேல் நகர் பங்களாவுக்கு திரும்பினான் தானிஷ்,\nதமிழக முதலமைச்சர் தெய்வநாயகி தானிஷ்க்கு முழு போலீஸ் பாதுகாப்பு அளித்திருந்தார். தானிஷ் தனது பன்னிரெண்டாவது புதிய ஆங்கில நாவலை எழுத ஆரம்பித்திருந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/05022419/On-motorcycle-Municipal-bus-collide-2-people-are-pity.vpf", "date_download": "2019-07-21T21:52:27Z", "digest": "sha1:UJFDU27N3UBHGXPJE2E6D4M6OILH4AOR", "length": 9656, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "On motorcycle Municipal bus collide 2 people are pity || மோட்டார் சைக்கிள் மீது மாநகர பஸ் மோதி 2 பேர் பரிதாப சாவு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமோட்டார் சைக்கிள் மீது மாநகர பஸ் மோதி 2 பேர் பரிதாப சாவு\nவில்லிவாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மாநகர பஸ் மோதிய விபத்தில் தனியார் வங்கி ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 04:30 AM\nசென்னை கொளத்தூர் சிட்கோநகர் 55-வது தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 23). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து வந்தார். கொளத்தூர் மக்காராம் தோட்டம் செங்குன்றம் சாலையை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (30). இவர் அம்பத்தூரில் தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார்.\nஇவர்கள் 2 பேரும் நேற்று பகல் மோட்டார் சைக்கிளில் சென்னை கொளத்தூரில் இருந்து பாடியை நோக்கி வந்தனர். பாடி அம்பேத்கர் நகர் அருகே வந்தபோது மாநகர பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.\nஇதில் பலத்த காயம் அடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த கோகுல்ராஜை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் கோகுல்ராஜ் பரிதாபமாக இறந்தார்.\nஇந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. திண்டிவனம் அருகே அதிர்ச்சி சம்பவம், அக்காள், தங்கையை 6 மாதங்களாக பலாத்காரம் செய்த கொடூரம்\n2. மதுரை அருகே கள்ளக்காதலனை கொலை செய்து எரித்த பெண் கைது; தற்கொலை நாடகம் நடத்தியது அம்பலம்\n3. ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டல்: கடத்தப்பட்ட டாக்டரின் 3½ வயது மகள் மீட்கப்பட்டது எப்படி\n4. பழுதை சரி செய்யவதற்காக ஏறி மின்கம்பத்திலேயே உயிரை விட்ட வாலிபர்; கமுதி அருகே பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/08190825/Seminar-at-Manonmaniam-Sundaranar-UniversityWomen.vpf", "date_download": "2019-07-21T21:52:06Z", "digest": "sha1:THNBBW7EKI76SY4AHCMBFPCAUS36UWFC", "length": 7902, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்: பெண்கள் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும்கலெக்டர் ஷில்பா பேச்சு||Seminar at Manonmaniam Sundaranar University: Women should come forward to start self employment -DailyThanthi", "raw_content": "\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்: பெண்கள் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும்கலெக்டர் ஷில்பா பேச்சு\nபெண்கள் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கத்தில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.\nசெப்டம்பர் 09, 04:00 AM\nபேட்டை, பெண்கள் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கத்தில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.கருத்தரங்கம் நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வ.உ.சிதம்பரனார் கலையரங்கத்தில் பெண் தொழில் முனைவோர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நேற்று நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கினார். பெண் தொழில் முனைவோர் நலச்சங்க மாநில தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர் குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது:–சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறு, குறு தொழில் முனைவோர் அதிகம் உள்ளனர். பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முன்னேறி வருகிறது. பெண்களும் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும்.சர்வதேச அளவில் தொழில் தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு செல்வது இல்லை. ஏனென்றால் அங்கு அதிக அளவு மனித ஆற்றல் கிடையாது. இந்தியாவை பொறுத்த வரையில் மனித சக்திகள், தொழில்நுட்பம் அதிக அளவில் உள்ளன. இதனால் பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க வருகிறது.வெற்றி நிச்சயம் கிடைக்கும் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. சிறந்த சாலை வசதிகள், விமான நிலையங்கள், கப்பல் தளம், சிறந்த உள்கட்டமைப்பு, மனிதவளம் உள்ளிட்டவைகள் அதிக அளவில் இருக்கின்றன. இந்த வாய்ப்பை பெண்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அடுத்தவர்களுக்காக உழைக்காமல், உங்களுக்காக உழையுங்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.இவ்வாறு கலெக்டர் ஷில்பா பேசினார். தொடர்ந்து சிறந்த பெண்ணுக்கான தொழில் முனைவோர் நினைவு பரிசுகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.முடிவில், பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு நன்றி கூறினார்.கருத்தரங்கத்தில் விஜிலா சத்யானந்த் எம்.பி. மற்றும் சுய உதவிக்குழுவினர், தொழில் முனைவோர்கள், கல்லூரி மாணவிகள், வங்கி அதிகாரிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பல்கலைக்கழக பெண் கல்வி முனைவோர் மைய இயக்குனர் பியூலா சேகர் செய்து இருந்தார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/India/2018/09/08155114/Nepal-gets-access-to-all-Chinese-ports-ending-dependence.vpf", "date_download": "2019-07-21T22:14:15Z", "digest": "sha1:EKLY5GW5HDQ3G4CRIJUIIKBUI4OQ7YMW", "length": 6311, "nlines": 46, "source_domain": "www.dailythanthi.com", "title": "இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சீனா, நேபாளத்துக்கு புதிய சலுகை||Nepal gets access to all Chinese ports, ending dependence on India for trade -DailyThanthi", "raw_content": "\nஇந்தியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சீனா, நேபாளத்துக்கு புதிய சலுகை\nஇந்தியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேபாளத்துக்கு சீனா புதிய சலுகை வழங்கியுள்ளது.\nசெப்டம்பர் 08, 03:51 PM\nஇந்தியாவின் மிக அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம், இமைய மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் நாடான நேபாளம், இதுவரை எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் இந்தியாவின் தயவை நாடி இருந்தது. வர்த்தகத்துக்கு மற்ற நாடுகளுடன் தொடர்பு கொள்ள இந்தியாவின் துறைமுகத்தை பயன்படுத்தி வந்தது.\nஇந்த நிலையில், கடந்த 2015-16 ஆம் ஆண்டுகளில் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், அத்தியாவசியப்பொருட்களுக்கு அந்நாட்டில் கடும் தட்டுப்பாடு நிலவியது. அதைத்தொடரந்து, மற்றொரு அண்டை நாடான சீனாவின் உதவியை நாட நேபாளம் துவங்கியது. அதுமுதல், இருநாடுகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கம் காட்ட துவங்கின. தொடர்ந்து வர்த்தக ரீதியிலான உறவையும் விரிவுபடுத்த முடிவு செய்தன.\nஇது குறித்து இரண்டு நாடுகளுக்கும் இடையே சரக்கு மற்றும் போக்குவரத்து ஒப்பந்தம் காத்மாண்டுவில் நேற்���ு முடிவானது. அதன்படி, சீனா தனது நாட்டில் உள்ள தியான்ஜின் ஷெங்ஷென்,சியான், புங்காங், மற்றும் ஷான்ஷியாங் ஆகிய 4 துறைமுகங்களை பயன்படுத்திக்கொள்ள நேபாளத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நேபாளம் தன்னிடம் உள்ள லாக்‌ஷூ, லாசா மற்றும் ஸசிகாட்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளை பயன்படுத்திக்கொள்ள சீனாவுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவுடன் நடமுறைக்கு வருகிறது.\nஇந்தியாவின் அண்டை நாடுகளுடன் சீனா தனது உறவை வலுப்படுத்தி வருகிறது. இதன்மூலம், இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் தற்போதைய நடவடிக்கையால் நேபாளத்தில் இந்தியாவின் தனிப்பட்ட ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-09-02-2019/productscbm_802404/80/", "date_download": "2019-07-21T21:56:11Z", "digest": "sha1:IOH4OAJSSS5TOUT77H2Q5L5CTUEO4FBA", "length": 54905, "nlines": 167, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய ராசி பலன் 09.02.2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 09.02.2019\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.\nஇன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலம் கிட்டும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு திறமைகேற்ற பதவி உயர்வு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று நீங்கள் சற்று குழப்பமுடன் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல்நிலையில் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாங்கும் யோகம் உண்டாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு கல்வி விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். வீட்டில் பெண்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் லாபம் குறையாது. சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தொழில் ரீதியான நவீன கருவி வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதி குறையலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ��ரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று வியாபார ரீதியாக உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கி இருக்கும். வேலையில் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழக்கூடிய சூழ்நிலை உருவாகும். திடீர் பணவரவு கிடைத்து கடன்கள் குறையும்.\nபல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த நயினை அம்மன்\nதமிழரின் அடையாளம், தமிழரின் பூர்வீகம், நயினை அன்னை இன்று பக்தர் குறை தீர்க்க இரதம் ஏறினார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்த அன்னை நாகபூஷணி..யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்...\nஇன்று சிறப்புடன் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.ஆன்மீக செய்திகள் 15.07.2019\nசிறப்புடன் சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அருள்பாலிக்கும் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா 14.07.2019 ஞயிற்றுக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.\nசுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர் திருவிழா சிறப்புடன்\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு சிவன்கோவில் தேர்த் திருவிழா பெருவிழா 13.07.2019 சனிக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.சுவிஸ் நாட்டின் பல மாநிலங்கலிருந்தும்...\nபுத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான தீர்த்த திருவிழா விசேட நிகழ்வுகள்\nபுத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான இறுதி நாளான தீர்த்த திருவிழா 13.07.2019 அன்று சிறப்பாக இடம் பெறும் மாலை 5 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி அதனைதொடர்ந்து விசேட நிகழ்வுகள் இடம்பெற திருவருள் கூடியுள்ளது.விசேட நிகழ்வாக வில்லிசைசிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞர் சதியதாஸ் குழுவினரின்...\n இந்த பரிகாரத்தை செய்தால் போதும்\nபணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு மிக சிறந்த கலையாகும். அதிலும் சம்பாதித்த பணத்தை செலவுகள் ஏதுமின்றி சேமிப்பது என்பது பெரும் சாதனையாகவே இருக்கிறது.எவ்வளவு தான் கஷ்டப்பட்டு கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது. அதிலும் நிறைய பேருக்கு என்ன செய்தாலும் பணம் கையில்...\nகோப்பாய் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் மகோற்சவம் ஜூலை 7 ஆரம்பம்\nஇலங்கையின் வடபாலிலுள்ள யாழ் மாநகரின் கோப்பாய் பகுதியில் எழுந்தருளி அருள்பாளிக்கும் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 07ம் திகதி (07.07.2019 ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகிறது.தொடர்ந்து 10 தினங்கள் மகோற்சவ பெருந்திருவிழாக்கள் இடம்பெறும்.எதிர்வரும் 13ம் திகதி...\nசெம்மலை நீரவியடி பிள்ளையார் கோவில் பொங்கல் விழா\nசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு பாரம்பரிய மடப்பண்டமெடுத்தலும் \"108\" பானைப் பொங்கலும் இன்று (06.07.2019) இடம்பெற்றது . இதில் பல நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்ஆன்மீக செய்திகள் 06.07.2019\nயாழ். குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் கந்தபுராணபடனப் பூர்த்தி விழா\nயாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் கந்தபுராணபடனப் பூர்த்தி விழாவும் மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வும் நாளை சனிக்கிழமை(06) சிறப்புற இடம்பெறவுள்ளது. நாளை காலை-07 மணியளவில் மூத்த ஓதுவார் ஏழாலையூர் கலாபூஷணம் க. ந. பாலசுப்பிரமணியம் தலைமையில் சமயப் பெரியோர்களும், அடியார்களும் இணைந்து மேற்படி...\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் பெருவிழா ஆரம்பம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை(03) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக 14 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 12 ஆம் திகதி தீ மிதிப்பு நடைபெறவுள்ளது. இந்தமாதம் 17ஆம் திகதி மாணிக்க கங்கையில்...\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nகிளிநொச்சியில் இன்று இரவு இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று இரவு 8.50 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடனேயே குறித்த விபத்து இடம்பெற்றள்ளது.குறித்த...\nநல்லூர் ஆலய மஹோற்சவம் தொடர்பில் பூர்த்தியான பூர்வாங்க ஏற்பாடுகள்\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தெரிவித்துள்ளார்.நல்லூர் உற்சவ கால ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று 19 ஆம் திகதி பிற்கபல் 3 மணியளவில்...\nஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலயத்தில் இம்முறை வருடாந்த உற்சவத்தின் போது தேர் வெளிவீதி உலா வராது ஆலய நிர்வாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.வெளிவீதியில் தேர் உலா வராத...\nபாடசாலை மாணவர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி\nமாணவர்களின் பாடசாலை புத்தகப் பைக்களின் எடையை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தத் தகவலை கல்வி வெளியீட்டக ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு ஒரு வருடத்தில் மூன்று பாடப் புத்தகங்கள் மாத்திரமே...\nபாண் இறாத்தல் ஒன்று 5 ரூபாவினால் அதிகரிப்பு\nபாண் இறாத்தல் ஒன்று 5 ரூபாவினால் அதிகரிப்புஇன்று நள்ளிரவு (17) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூபா 8 இனால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 450 கிராம் கொண்ட 1...\nயாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு தந்தை, மகள் பலி\nகொழும்பு நோக்கி பயணித்த ரயிலில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டதில், அதில் பயணித்த நபர் மற்றும் அவரது மகள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை 6.45 மணியளவில் வேயங்கொட, வதுரவ ரயில் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு...\nவவுனியாவில் கடும் காற்று: 10 வீடுகள் சேதம்\nவவுனியாவில் வீசிய கடும்காற்று காரணமாக 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த���த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மாலை கடும் காற்று வீசியிருந்தது.இதன்காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு பகுதியில் 5 வீடுகளும், மாளிகை பகுதியில் ஓரு வீடும்,...\nபூநகாியில் கோர விபத்து- சாரதி சம்பவ இடத்தில் பலி\nகிளிநொச்சி, பூநகாி- பரந்தன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிாிழந்துள்ளாா்.இன்று காலை ரிப்பர் வாகனமும் சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் சிறிய ரக வாகனத்தை செலுத்திய சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்நிலையில் விபத்து...\nமுல்லைத்தீவில் விவசாயக் குடும்பங்கள் பாதிப்பு\nமுல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட நட்டாங்கண்டல், எருவில், பனங்காமம் ஆகிய குளங்கள் நீர் வற்றி வரண்டு காணப்படுவதனால் இதன் கீழான நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட சிறிய...\nயாழ் சுண்டிக்குளியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்\nயாழ்ப்பாணம் சுண்டுக்குழி காட்டு கந்தோர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ;குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அயலில் உள்ளவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது...\nவெகு சிறப்பாக நடைபெற்ற பூமகள் கற்கை மையத்தில் சிறுவர்கள்தினம்\nபூமகள் நற்பணி மன்றம் ஆதரவுடன் செயல்படும் சிறுப்பிட்டி பூமகள் கற்கை மையத்தில் சிறுவர்கள்தினம் இம்முறை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது, இவ்விழவில் லண்டனில் இருந்து சென்ற பூமகள் நற்பணி மன்ற செயலாளர் திரு ந,சத்தியவரதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அண்மையில் திரு ந,சத்தியவரதன்...\nசிறுப்பிட்டி பூமகள் கற்கை்மையத்தின் 2வது வருட விளையாட்டு விழா(படங்கள் இணைப்பு)\nபூமகள் கற்கை மையத்தின் விளையாட்டு விழா மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதும் தவிர்க்கமுடியாத சில காரணங்களால் பிற்போடப்பட்டு பின்னர் ஒகஸ்ட் மாதம் பத்தாம் திகதி நடத்துவதாகத் திட்டமிடப்பட்டு, 31/07/14 பெற்றோர்களுடன் ஒன்றுகூடல் நடாத்தப்பட்டு, பெற்றோரினதும் ஆசிரியைகளினதும் மற்றும் ஊர் நலன்...\nவெகு சிறப்பாக நடைபெற்ற பூமகள் கற்கைமைய விளையாட்டு போட்டிகள்(படங்கள்)\nசிறுப்பிட்டி பூமகள் கற்கை மைய வருடாந்த விளையாட்டு போட்டிகள் 10-08-14 ஞயிற்றுக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றன அதிலிருந்து சில காட்சிகள்\nபூமகள் கற்கை மையம் விளையாட்டு விழா 2014. சிறுப்பிட்டி\nசிறுப்பிட்டி மேற்கு பூமகள் நற்பணி மன்றத்தினரால் நடாத்தப்படும் பூமகள் கற்கை மையம் 2014ம் வருடத்திற்கான விளையாட்டு விழா 10-08-2014 ஞாயிற்று கிழமை அன்று திரு கோ.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில்நடைபெறவிருக்கின்றது. இடம் : சூரியோதயம் கூ.சங்க மைதானம் காலம் : பிற்பகல் 1.00 மணி\nசிறுப்பிட்டி ஸ்ரீஞான வைரவர் தீர்த்தஉற்சவ அன்னதானத்திற்கு நிதி பங்களித்தவர்களின் பெயர் விபரம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானத்தில் 12.06.2014 அன்று சிறப்புடன் நடைபெற்ற தீர்த்த உற்சவ அன்னதானத்திற்க்கான நிதியினை பங்களிப்பு செய்த வைரவ அடியார்களின்பெயர் விபரம் கிடைக்கபெற்றுள்ளன\nஇன்று சிறப்பாக நடைபெற்ற சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் தீர்த்த திருவிழா\nசிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர்அலங்கார உற்சவத்தில் இன்று தீர்த்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. எம் பெருமான் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு எம்பெருமான் பக்தர்கள் முன்னும் பின்னும் சூழ, வழி எங்கும் எம்பெருமானுக்கு அருச்சனை ஆராதனை நடாத்தி எம்பெருமான் நிலாவரை சென்றடைந்து புனித தீர்த்த...\nசிறப்புடன் நடைபெற்ற சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் தேர்திருவிழா(படங்கள்)\nசிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் அலங்கார உற்சவத்தில் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று மிகவும் பக்தி உணர்வுடன் சிறப்பாக நடைபெற்றது. எம் பெருமான் தேரில் ஏற , எம்மவர் கரம் வடம் பிடிக்க தேங்காய் அடித்து தொடக்கிவைக்க நேந்தவர்கள் நேர்த்திக்கடன் தீர்க்க பார்த்தவர்களுக்கு...\nசிறுப்பிட்டி ஞானவைர் ஆலய சப்பறத்திருவிழா(படங்கள்)\nசிறுப்பிட்டி ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தில் இன்று சப்பறத் திருவிழா வெகு சிறப்புடன் நடைபெற்றது. பூஜையில் எம் பெருமான் கற்பூர ஒளியிலே தாளித்து பவனி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அருளினார்.உபயம்-கோபாலசிங்கமும் உறவினர்களும்\nசிறுப்பிட்டிமேற்கு ஞானவைரவர் ஆலய 7ம்திருவிழா(படங்கள்)\nசிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் ஆலய அலங்கார 7ம் உற்சவ பூசைகள்1008 சங்காபிஷேகமும் இடம்பெற்றது. வைரவபெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களுட்கு அருள்பாலித்தார் உபயம் - ஐ.குணசேகரமும் உறவினர்களும்\nசிறப்புடன் நடைபெற்ற வைரவர் வேட்டை திருவிழா(படங்கள்)\nசிறுப்பிட்டி மேற்கு ஞான வைரவர்ஆலய அலங்கார உற்சவத்தில் இன்று வேட்டைத்திருவிழா இரவு நேர பூசையின் படங்கள் உபயம்-மு.சுந்தரலிங்கம் குடும்பம்\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...\nசுவிஸ் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு\nசுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...\nபிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்த பிரான்ஸ் நாடு\nபிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்...\nபறந்துக் கொண்டிருந்த விமானத்தில் இருந்து விழுந்த சடலம் -\nலண்டனில் உள்ள ஒரு கார்டனில் ஒருவர் வழக்கம் போல காலை வேளையில் சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே மேலே இருந்து ஏதோ விழுந்துள்ளது. அதன் அருகில் சென்று என்ன என பார்த்துள்ளார். சிதறிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ந்துப் போன அவர் செய்வதறியாது திகைத்துள்ளார்....\nஅவுஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு\nநபர் ஒருவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டமையினால் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.��ிட்னி புறநகர் பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் குறித்து பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.வழங்கப்பட்ட தகவலை அடுத்து இன்று மாலை 5.30 மணியளவில்...\nசுவிற்சர்லாந்து ஓவிய போட்டியில் சாதித்த இலங்கை தமிழ் சிறுமி\nசுவிற்சர்லாந்தில் வங்கியொன்று நடத்திய 49வது இளையோர்களுக்கான ஆக்கத்திறன் ஓவியப்பிரிவு போட்டியில் இசையின் உலகம் எனும் தலைப்பில் வரையப்பட்ட படத்திற்கான 1ஆவது பரிசினை ஈழத்துச் சிறுமியான அபிர்சனா தயாளகுரு வென்றுள்ளார்.குறித்த நிகழ்வு கடந்த 19ம் திகதி அவுஸ்ரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில்...\nஅமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி\nஅமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான புகைப்படம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான எல்சல்வடார் நாட்டைச் சேர்ந்த ஒஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ் (25), பிழைப்புக்கு வழிதேடி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு...\nசர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு\n: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில், 6 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, விலை அதிகரிப்பு நடந்துள்ளது.சென்னையில், 17ம் தேதி ஒரு கிராம் தங்கம், 3,132 ரூபாயாக இருந்தது, நேற்று, 3,303 ரூபாயாக அதிகரித்துள்ளது. தலைநகர் டில்லியில், 10 கிராம் தங்கம், 200 ரூபாய் அதிகரித்து, நேற்று,...\nசுவிஸில் உயிரிழந்த தமிழர் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது மனைவி\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் உயிரிழந்தார்.தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுவிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21178", "date_download": "2019-07-21T22:07:50Z", "digest": "sha1:UVAZYTK6DNQPAS2UPAFCX7DP42FDAUNR", "length": 5643, "nlines": 137, "source_domain": "www.arusuvai.com", "title": "suggest me if u know | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். மு��ுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு பாட்டு இல்லன்ன வீணை கத்துக்கணும்\nநான் chrompet ஹஸ்தினாபுரம் ல இருக்கேன். உங்களுக்கு தெரிந்த யாராவது ( ஒன்லி லேடீஸ் ) கிளாஸ் எடுக்கறாங்களா\n உறவுகளைக் கொல்வதுடன், தன்னையும் கொல்லும்\nஇப்படியும் ஒரு சில ஜென்மம்\nதோழிகளால் வந்த பிரச்சனை தீர்ப்பது எப்படி\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/audio-gallery/sivabokacharam", "date_download": "2019-07-21T21:11:43Z", "digest": "sha1:KRCUWTGMAEH4FJZ6KLU46ZROVGNAPNKY", "length": 24996, "nlines": 425, "source_domain": "shaivam.org", "title": "சிவபோகசாரம் - Sivabhogasaram - audios (free download)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nகீழ்காணும் பாடல்களைப் பாடியவர் சிவ. பா. சற்குருநாத ஓதுவார் அவர்கள்; மேலும், நமது இணையதளத்தில் ஒலிபரப்ப தந்துதவிய சென்னை G.K. கண்ணன் அவர்களுக்கு நன்றி.\nசித்தி தருநாதன் தென்கமலை வாழ்நாதன்\nஅருவும் உருவும் அருவுருவும் அல்லா\nஆரறிவார் நீதிவழி யாரறிவார் சித்திமுத்தி\nஅரியயற்கு முன்னாள் அடிமுடியுங் காணாப்\nகண்டேனிப் பாசங் கழிந்தேன் அமுதைமுகந்\nஉள்ளிருந்தே யென்று முணர்ந்துகினும் கண்டிலரென்(று)\nஇருளுதய நீங்கும் இரவியைப்போல் என்னுள்\nஒழியாத பேரின்பத் துள்ளாய் உலகில்\nதேடுந் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்\nஒருமையுடன் ஈச ன ருள் ஒங்கிஎன்றுந் தூங்கல்\nதன்பெருமை யெண்ணாமை தற்போத மேயிறத்தல்\nஉரையிறந்தால் உன்னும் உணர்விறந்தால் மாயைத்\nபரம ரகசியத்தை பாழான வாயால்\nஒருகோடி ஆகமங்கள் எல்லாம் உணர்ந்தும்\nஅன்புமிக உண்டாய் அதிலே விவேகமுண்டாய்த்\nஉருவை அருவை ஒளியை வெளியை\nஅகமாதி கண்ட அறிவாகி எங்குஞ்\nஇந்தனந்தில் அங்கி எரிஉறுநீர் தேனிரதங்\nஆறாறு தத்துவமும் ஆணவமும் நீங்கிஉயிர்\nநனவாதி அந்தத்தில் நாடுசுகந் தன்னைக்\nதத்துவங்கள் எண்ணித் தலையடித்துக் கொள்ளாதே\nஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்\nபரவிமன��் போகாப் பரத்தடைய நாளும்\nகாயம் கரணமுதல் நான்கிற்குங் காரணந்தான்\nஎன்னை அறிவென்றான் என் அறிவில் ஆனந்தந்\nஎங்கும் இருக்கும் அறிவுநீ ஏகமாய்\nசெங்கமலப் பொற்பாதன் சீர்பாத வல்லவங்கள்\nதேசு செறிகமலைச் செங்கமலப் பொற்பாதன்\nநானிங்காய் நீயங்காய் நாட்டமற வைத்ததற்பின்\nஅலைவற் றிருந்த அறிவுநீ ஆங்கே\nஅகத்தை இழந்தருளாய் அவ்விடத்தே தோன்றுஞ்\nகிட்டாத ஈசனுனைக் கிட்டி அருள்புரிந்த\nஅநாதிசுக ரூபி அரனடிக்கீழ் என்றும்\nஇற்றை வரைக்கர ணத்தோ டிணங்கினையே\nதேகாதி நானல்ல என்றறிந்தால் சித்தமயல்\nஆறாறு தத்துவநீ அன்றென் றறிந்தனையே\nமாதா பிதாச்சுற்றம் என்று மயங்கினையே\nமனையில்வரு போகத்தின் மாதர்மக்கள் பாச\nசுத்தவத்தை நாடியிடுஞ் சுத்த இராப்பகலா\nசுத்தநிலம் உன்றனக்குச் சொல்லக்கேள் தொல்லைவினைத்\nநெருப்பென்றால் வாய்சுடுமோ நெய்பால்தேன் கட்டி\nஆர்க்குந் தெரியாத ஆனந்த இன்பவெள்ளம்\nஉள்ளங் கரைய உடல்கரைய ஆனந்த\nஎதேது செய்தாலும் எதேது சொன்னாலும்\nநானுஞ் சுகவடிவாய் நண்ணினேன் நின்னருளால்\nஈசன் அடியில் இருக்கையிலே எங்கெங்கும்\nநற்பதஞ்சேர் ஆரூரின் ஞானப்ர காசனெந்தை\nவெறும்பாழிற் பேரின்ப வெட்டவெளி தன்னில்\nஎன்றுஞ் சிவத்தோ டிணைபிரியா தேயறிவாய்\nநாதனார் தென்கமலை நாயனார் எவ்வுயிர்க்கும்\nநன்னெஞ்சே நீகேட்ட நன்மையெல்லாஞ் சொல்லுதற்குக்\nஇட்டசனம் எங்கே இதமகிதந் தானெங்கே\nவாக்குமனக் காயத்தான் வந்தபொருள் அத்தனையும்\nபுசிப்போம் சிவபோகம் பூரணாமாய் எங்கும்\nஅறிவுநீ என்ன அறிந்தறிந்து மாயைச்\nஅரணங்கள் தாம்எரித்த அத்தரே என்னுள்\nதானல்லா தத்தனைய்ந் தானென் றுழலாமல்\nதேகநாம் என்றென்றூ செஉபுவீர் ஈதில்வரும்\nதன்னை இழந்திடத்தே தானே சுகவடிவாய்\nஉன்னாதே பற்றா துரையாதே யொன்றி அதில்\nஅருளறிந்து தானாம் அறிவறிந்தே ஆங்குட்\nசெறியுந் தனுவாதி சேர்ந்தறிந்து நின்ற\nதத்துவத்தை விட்டருளிற் றான்கலந்து தன்னிழப்பின்\nசுட்டறிவு கெட்ட சுகாதீத உண்மையிலே\nநின்னறிவில் யானொளித்து நீயாகி நின்றதுபோல்\nஇன்பசுகத் துள்ளே இருக்கலாம் எப்போதும்\nதேக மறந்து திருவருளாய் நின்றுசிவ\nபூதாதி பாசமன்றோ பூரணா னந்தமன்றோ\nஅழுந்தாதே பாசத் தனுதினமும் ஐயோ\nஎன்றுஞ் சனனத் திடர்க்கடலி லேமூழ்கிப்\nஅவரவருக் குள்ளபடி ஈசனரு ளாலே\nஎங்கே நடத்துமோ எங்கே கிடத்துமோ\nபோகம் புவனம் பொருந்துமிடம் எங்கெங்கும்\nஎதேது செய்திடினும் எதேது பேசிடினும்\nஎடுத்தஉடற் கேய்ந்தகன்மம் எப்போதும் ஊட்டும்\nஎவ்வுயிருங் காக்கவோர் ஈசனுண்டோ இல்லையோ\nமுப்பதுஞ்சென் றால்விடியும் முப்பதுசென் றாலிருளும்\nஆவலுற்றி டுஞ்சகலத் தாவதுவும் ஆங்கவரே\nபாசஞ் சடமுயிரோ தானாகப் பற்றறியா\nமுற்றின்ப மாமருளின் மூழ்குவதும் மோகமிகு\nஎன்னிடத்தில் நின்செயலே இல்லையென்றால் யாதுறினும்\nநாம்பெரியர் என்னுமதை நாடா தடக்குமவர்\nகட்டமாங் காயம் கலையனைத்தும் கற்றாலும்\nமனவாக்குக் காயமுயிர் மன்னியசைப் பானும்\nமுன்னைவினைக் கீடா முதல்வன் அருள்நமைக்கொண்\nஊட்டும் வினையிருந்தால் உன்னொணை உன்பதத்தைப்\nஎன்னதன்று நிசெயலே என்றறிந்தால் யான்விரும்பி\nவன்மைபுரி காய மரப்பாவை தன்னைஅரன்\nஆறாறு தத்துவமும் ஆணவமும் நீங்கிஉயிர்\nஆனசுக துக்கத் தழுந்துகினும் ஞானிகள்தாம்\nசத்துருவும் மித்துருவும் தாரணியில் வேறில்லை\nஇன்னவினை இன்னதலத் தின்னபொழு தின்னபடி\nஅன்றே அநாதி அமைத்தபடி யல்லாதொன்(று)\nஆர்பெரியர் ஆர்சிறியர் ஆர்உறவர் ஆர்பகைஞர்\nநன்கருத்தே தென்கமலை ஞானப்ர காசனே\nஅமைத்தவினைக் கீடா அநுதினமுஞ் செய்வ(து)\nகள்ள அரனே கருணையுடன் என்னறிவில்\nகேளா தெனைமலத்திற் கிட்டியெடுத் தாளாக்கி\nதினமும் ஒரு சிவாலயம் - இலங்கை\nதினமும் ஒரு சிவாலயம் - திருமுறைத் தலங்கள்\nகபாலீச்சரம் திருமுறை இசை விழா 2014\nதிருமுறை இசைப் பயிற்சி - திரு சிவ. ஹரிஹரன் ஓதுவார்\nதிருவாரூர்த் திருத்தல தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருவாசகம் இசை - பா. சற்குருநாத ஓதுவார்\nதிருவாசகம் பாராயணம் - வில்வம் வாசுதேவன்\nகபாலீச்சரம் திருமுறை இசை விழா 2013\nதிருமுறை இசைப் பயிற்சி பாடல்கள் - மகேஸ்வர ஓதுவார்\nதிருமுறை இசைப் பயிற்சி - சிவபாதசேகரன்\nதிருமுறை பண்ணிசை (இராகம்) முறையில் (திருமுறை இசை பயிற்சி)\nநலம்பல நல்கும் நால்வர் நற்றமிழ் Nalampala Nalkum Naalvar Natramizh\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம்\nசிவஞானத் தேனிசைப் பாமாலை திருமுறை இசை\nதிருவாசகம் - சில பாடல்கள்\nதிருவாசகம் இசை - திருத்தணி சுவாமிநாதன்\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு\nநலமிகும் பதிகங்கள் - தேவாரம்\nதேவாரப் பாடல்கள் (மூவர் தேவாரத்திலிருந்து)\nதிருமுறைத் திருப்பதிகங்கள் (திருமுறை இசை பயிற்சி)\nவேத ஸப்தாஹ யக்ஞ��் - யஜுர் வேத நுணுக்கங்கள்\nதிருக்கச்சியேகம்ப திருத்தல தேவாரத் திருப்பதிகங்கள்\nசிவஞானசித்தியார் - Dr லம்போதரன்\nதிருமுறை இசை - பயிற்சி முறை\nதிருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி - பயிற்சி முறை\nதிருமுறை இசைப் பயிற்சி சுர குறிப்புகளுடன்\nKanchipuranam - காஞ்சிபுராணம் சொற்பொழிவு\nதிருப்புகழில் சிவலீலைகள் - இசைப்பேருரை\nதிருமுறை - இசைச் சொற்பொழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/227108?ref=more-highlights-lankasrinews", "date_download": "2019-07-21T22:24:20Z", "digest": "sha1:22BXQIWKKODV6NYWLHBY4JGKANGLCCXP", "length": 14684, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "தமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க! உயிரை பறிக்கும்.. எச்சரிக்கை - Manithan", "raw_content": "\nகைவிட்ட தந்தை... மீன் விற்றுக்கொண்டே கல்வியில் உச்சம் தொட்ட இளைஞர்: திரைப்படங்களை மிஞ்சும் சம்பவம்\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nயானை தனி; தும்பிக்கை தனி: உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்\nமானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்\nஎதையும் சந்திக்க தயார்: பிரித்தானியாவை எச்சரித்த ஈரான்\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்\nசுட்டுக்கொல்லப்பட்ட கவிகஜன் தொடர்பாக வெளியான புதிய தகவல்கள்\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் சென்ற வெளிநாட்டு பிரதமர்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.\nமதுபோதையில் வீட்டின் பால்கனியில் உறவு வைத்துகொண்ட ஜோடிகள்.. பின்பு நடந்த விபரீத செயல்..\nசர்ச்சையில் சிக்கிய பிரபல தொகுப்பாளினி பிரியங்கா திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை\nஈழத்து பெண் லொஸ்லியா என்ன ராசி தெரியுமா பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம் பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம்\nமாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா.. அப்படி கொண்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்..\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nதமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஉலகம் முழுவதும் ஆரோக்கியத்திற்காகவும், சுவைக்காகவும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் பொருள் என்றால் அது முட்டைதான்.\nமுட்டையை பல்வேறு வடிவங்களில் நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்து கொள்ளலாம். எனினும், முட்டை சாப்பிடும் போது சில பொருட்களை தவிர்ப்பது நல்லது.\nஇல்லையெனில் அதனால் சில உயிரை பறிக்கும் பக்கவிளைவுகள் ஏற்படலாம். குறிப்பாக தமிழர்கள் சாப்பிட்ட பின்னர் டீ குடிக்கும் பழக்கத்தினை கொண்டுள்ளனர். இது முற்றிலும் ஆபத்தானது. முட்டை சாப்பிட்டால் இந்த தவறை செய்ய வேண்டாம்.\nஇந்த பதிவில் முட்டை சாப்பிடும்போது எந்தெந்த பொருட்களை சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.\nமுட்டையை சமைத்த பிறகு, முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து கிளைகோசைல் லைசின் உருவாகி முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களின் கூறுகளை உடைக்கும்.\nஇந்த மூலக்கூறுகளை நமது உடல் உறிஞ்சி கொள்வது மிகவும் கடினமாகும். மேலும் இதனால் இரத்தம் உறைந்து போக வாய்ப்புள்ளது.\nகாலை நேரத்தில் முட்டையும், சோயா பாலையும் குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.\nமுட்டைகளில் உள்ள புரதம் சோயாபீன் பாலில் உள்ள டிரிப்சினுடன் இணையும் என்பது அவர்களுக்குத் தெரியாது. இது உடல்களில் சிதைவு பிரச்சினையை ஏற்படுத்துவதுடன் நமது உடல் புரோட்டின் உறிஞ்சுவதை தடுக்கிறது.\nமுட்டை சாப்பிட்டபின் வாத்து இறைச்சி சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது குளிர்ச்சி மற்றும் இனிப்பு குணங்கள் உள்ளது.\nமுட்டையில் புரதமும், குளிர்ச்சி பண்புகளும் உள்ளது.\nஒரே குணமுடைய இந்த இரண்டு பொருள்களும் ஒன்றிணையும் போது அது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.\nமுட்டை சாப்பிட்ட பிறகு அதன் வாசனையை போக்க டீ குடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள், ஆனால் இது ஆரோக்கியமற்ற செயல் என்று அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.\nடீயை இலைகளில் இருக்கும் டானிக் அமிலம் முட்டையில் இருக்கும் புரோட்டினுடன் சேர்வது நமது உடலுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும். மேலும் இதனால் நமது குடல் இயக்கங்கள் பாதிப்பதுடன் நமது உடலில் தேங்கும் நச்சுப்பொருட்களின் அளவும் அதிகரிக்கும்.\nஅடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை கிடுகிடுன குறைக்கணுமா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ���கசியத்தை வெளியே சொன்ன வனிதா..\nசாக்ஷி ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவரா\nமதுபோதையில் வீட்டின் பால்கனியில் உறவு வைத்துகொண்ட ஜோடிகள்.. பின்பு நடந்த விபரீத செயல்..\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் சட்டமருத்துவ அறிக்கை\nஅவுஸ்திரேலியாவில் ஆங்கிலத்திறன் இருந்தும் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் முஸ்லிம்கள்\nகல்முனை வடக்கு விவகாரத்துக்கு ஒரு வாரத்துக்குள் முழுமையான தீர்வு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு\nகோத்தபாய அமெரிக்க குடியுரிமையை முழுமையாக நீக்கிவிட்டாரா...\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000001914.html", "date_download": "2019-07-21T21:08:25Z", "digest": "sha1:ITOCTCWFEYLJ7IFWALYED7TUGL3BCDBS", "length": 6654, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "உருள் பெருந்தேர்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: உருள் பெருந்தேர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபெரும்பாலும் வாழ்க்கையில் தோற்றுக்கொண்டே இருக்கும் மனிதர்களின் கதைகளாகவே நகர்கின்றன இந்த அனுபவக்கதைகள்.\nவாழ்க்கையை தொகுத்துப் பார்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் உணரப்படும் அர்த்தமின்மையைத்தான் இந்த அனுபவக்கதைகள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.\nவரலாறு முகங்களால் ஆன மாபெரும் முகம். இந்த நினைவுத்தொகை முழுக்க வந்துகொண்டே இருக்கும் முகங்கள்தான் இதை வரலாற்றுப் பதிவாகவும் ஆக்குகின்றன.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஜலதீபம் - III பட்டணமாம் பட்டணம் தேன் சிந்தும் மலர்\nகோள்களை வென்ற இடைக்காட்டு சித்தர் மாற்ற முடியாதவை மகிழ்ச்சியின் மந்திரங்கள் மருந்து\nதமிழ்க் காப்பியங்களும், பண்பாட்டு அசைவுகளும் என்னைப் போல் வேறொருவன் இருதய நோய்களும் சர்க்கரை நோயும்\nஅகில இந்திய மில் கவ���ன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/38979-", "date_download": "2019-07-21T21:15:44Z", "digest": "sha1:3E467EEVI6IGSTGV3PL7CBLQPTRKXR4I", "length": 12824, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் | The Central Government needs to fulfill the expectations of the people: Ramadoss", "raw_content": "\nமக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்\nமக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்\nசென்னை: மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் கூறி உள்ளார்.\nஇதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் தொடங்கிவிட்ட நிலையில், நாளை மறுநாள் ரயில்வேத்துறை நிதிநிலை அறிக்கையும், 28 ஆம் தேதி பொது நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளன. மத்தியில் நரேந்திர மோடி அரசு பதவியேற்ற பிறகு, தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான முதல் நிதிநிலை அறிக்கைகள் இவை தான் என்பதால் மக்களின் எதிர்பார்ப்புகளை எந்த குறையுமின்றி நிறைவேற்றும் வகையில் அவற்றை தயாரிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ரயில்வேத்துறை நிதிநிலை அறிக்கை மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. புதிதாக அறிவிக்கப்பட்ட 58 ரயில் வண்டிகளில் வெறும் 5 மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்தன. அதேபோல், தமிழகத்தில் ரயில் வண்டித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ரூ.645 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இது பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் ரயில்வேத்துறை இணை அமைச்சர்களாக இருந்த காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் பாதிக்கும் குறைவாகும். ரயில்வே நிதிநிலை அறிக்கையில் கடந்த ஆண்டு தமிழகம் வஞ்சிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டாவது தமிழக கோரிக்கைகள் சேர்க்கப்பட வேண்டும்.\nதமிழ்நாட்டிற்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவை போதிய நிதி இல்லாததால் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பாக கடந்த 12 ஆம் தேதி ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவை டெல்லியில் சந்தித்து பேசிய பா.ம.க. இளைஞரணித��� தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், தருமபுரி-மொரப்பூர் ரயில் பாதை திட்டம் உட்பட 19 ரயில்வேத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும், இதற்காகத் தேவைப்படும் ரூ.9,215 கோடி நிதியில் கணிசமான தொகையை வரும் நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். தமிழகத்தின் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வகையில் ரயில்வே நிதி நிலைஅறிக்கை அமைய வேண்டும்.\nபொது நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பது வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா என்பது தான். வருமான வரி செலுத்துவதற்கான வருவாய் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த ஆண்டில் இந்த வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக மட்டுமே உயர்த்தப்பட்டது. நடப்பாண்டிலாவது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இதை ரூ.5 லட்சமாக உயர்த்த பிரதமரும், நிதி அமைச்சரும் முன்வர வேண்டும். அதேபோல், சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அவற்றின் மீதான வரிவிலக்கு வரம்பை குறைந்தபட்சம் ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவத்திற்காக செலவிடப்படும் தொகையில் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரத்திற்கு மட்டுமே வரிவிலக்கு வழங்கப்படுகிறது. இதை ரூ.50 ஆயிரமாக உயர்த்த அரசு முன்வர வேண்டும்.\nதேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த ஆண்டு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், சமூகத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியிலும் பெருமளவு வெட்டப்பட்டது. குறிப்பாக உயர் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.77,307 கோடியில் சுமார் ரூ.11,000 கோடியும், சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.30,645 கோடியில் சுமார் ரூ.7,000 கோடியும், ஊரக வளர்ச்சித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.80,043 கோடியில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடியும் வெட்டப்பட்டது. இதனால் இத்துறைகளின் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.\nஇந்த நிலையை மாற்றும் வகையில், சமூகத் துறைகளுக்கு வரும் நிதிநிலை அறிக்கையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். ���துமட்டுமின்றி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நாடு முழுமைக்குமான திட்டம் என்ற நிலையிலிருந்து 200 மாவட்டங்களுக்கு மட்டுமான திட்டமாக மாற்றப்பட்டு விட்டது என்ற எண்ணம் மக்களிடம் நிலவுகிறது. இதை மாற்றும் வகையில், ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்\" என்று கூறி உள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/mr-local-official-trailer/", "date_download": "2019-07-21T21:57:14Z", "digest": "sha1:DM7AQTQS6SXM3DLX3BCUWNY4V6SBMUV3", "length": 2764, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "மிஸ்டர் லோக்கல் – ட்ரெய்லர் #MrLocal – Kollywood Voice", "raw_content": "\nமிஸ்டர் லோக்கல் – ட்ரெய்லர் #MrLocal\nநீயா 2 – ட்ரெய்லர் #Neeya2\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ் கேலரி\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nதமன்னா நடிக்கும் திகில் படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nஹீரோவாக அறிமுகமாகும் தங்கர்பச்சான் மகன்\nஇசையமைப்பாளர் அவதாரம் எடுக்கும் பாடகர் சித் ஸ்ரீராம்\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ்…\nஆஷிமா நர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=3503", "date_download": "2019-07-21T21:44:31Z", "digest": "sha1:OQJDC26FTPKIFSWEUY5OHV23NK4C7ALM", "length": 5952, "nlines": 46, "source_domain": "yarlminnal.com", "title": "இலங்கையிலிருந்து தப்பியோடும் முக்கிய அமைச்சர் ரிசாத் பதியூதீன்…அரசியல் களத்தில் பரபரப்பு – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nஇலங்கையிலிருந்து தப்பியோடும் முக்கிய அமைச்சர் ரிசாத் பதியூதீன்…அரசியல் களத்தில் பரபரப்பு\nநாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் சர்ச்சைக்குரிய அமைச்சர் ரிசாத் பதியூதின் நாட்டில���ருந்து வெளியேறியுள்ளார்.\nஇலங்கையில் தலைதூக்கியுள்ள இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும் பல முஸ்லிம் அமைச்சர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் அமைச்சர் ரிசாத் பதியூதீன் ஓமானுக்கு சென்றுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் ரிசாத்தின் வெளிநாட்டு பயணம் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nயாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.வின்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/service/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-byop", "date_download": "2019-07-21T22:11:27Z", "digest": "sha1:6X3WMI77FXHLDZICNUEF22PTC34COSPS", "length": 13885, "nlines": 181, "source_domain": "amavedicservices.com", "title": " நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 5/5\nநவக்ரஹ ஹோமம் நவக்ரஹங்களை திருப்தி செய்யும் பொருட்டு செய்யப்படுவது. ஒருவரின் ஜாதக ரீதியாக இருக்கும் தோஷங்களையும் கோசார ரீதியான பிரச்சனைகளையும் போக்குவதற்கு அந்தந்த நவக்ரஹ தெய்வங்களுக்கு ஹோமம் செய்து நற்பலன்கள் பெறப்படுகிறது.\n“அமா வேதிக்” மையத்தில் கீழ்க்கண்ட திட்டங்கள் உள்ளன\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nஇந்த திட்டத்தின் கீழ் நீங்கள் உங்கள் புரோஹிதரை எங்கள் இடத்துக்கு அழைத்து வரலாம்\nஇட வாடகை மற்றும் பராமரிப்பு செலவுகள்\nபூஜை சாமக்ரி மற்றும் பாத்திரங்கள்\n2 கும்பங்கள், கடவுளுக்கான பூ, மாலை\nஎழுத்து வடிவங்கள் பற்றிய அதிக விவரங்கள்\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம்\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 5/5\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எஸ்டி டி திட்டம்\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எஸ்டி டி திட்டம் 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எஸ்டி டி திட்டம் 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எஸ்டி டி திட்டம் 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எஸ்டி டி திட்டம் 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எஸ்டி டி திட்டம் 5/5\nSelect ratingGive ஸ்ராத்தம் சேவைகள் 1/5Give ஸ்ராத்தம் சேவைகள் 2/5Give ஸ்ராத்தம் சேவைகள் 3/5Give ஸ்ராத்தம் சேவைகள் 4/5Give ஸ்ராத்தம் சேவைகள் 5/5\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம்\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 5/5\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 5/5\n\" மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. \"\n\" சாலிகிராமமையம் ஒரு 7 - ஸ்டார் போன்ற வசதிகொண்ட வைதீக மையம். இப்படி ஒரு வசதியை இந்தியாவில் வேறெங்கும் பார்த்ததில்லை .\"\n\" சேவை மற்றும் உணவு நன்றாக உள்ளது. சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளது\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kancheepuram.nic.in/ta/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-07-21T22:09:42Z", "digest": "sha1:3OBVP33MVVA7RP5G6UTBNBTJLRXLGWQL", "length": 4893, "nlines": 99, "source_domain": "kancheepuram.nic.in", "title": "அடைவு | காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | ஆயிரம் கோயில்களின் மாநகரம் | India", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nமாற்றுத் திறனாளிகள் தின நாள் விருது விண்ணப்ப படிவங்கள்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம்\n© காஞ்சிபுரம் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 04, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/450652/amp?ref=entity&keyword=maid", "date_download": "2019-07-21T21:07:00Z", "digest": "sha1:OCQPY3N44G2TNZSEYZI2KZT4QQTL4RMZ", "length": 12768, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Shocking fashion designer maid in south Delhi: Assassination of youth | தெற்கு டெல்லியில் அதிர்ச்சி ஆடை வடிவமைப்பாளர் பணிப்பெண் படுகொலை: சம்பளம் தராததால் வாலிபர் வெறிச்செயல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்ட�� ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதெற்கு டெல்லியில் அதிர்ச்சி ஆடை வடிவமைப்பாளர் பணிப்பெண் படுகொலை: சம்பளம் தராததால் வாலிபர் வெறிச்செயல்\nபுதுடெல்லி: தெற்கு டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில், ஆடை வடிவமைப்பாளர் மற்றும் அவரது வீட்டு பணிப்பெண் இருவரும் குத்தி கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில், பேஷன் டிசைனரிடம் டைலராக வேலை பார்த்து வந்தவர் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதெற்கு டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் மாயா லக்கானி(53). இவர், கிரீன் பார்க் பகுதியில் துல்சி கிரியேஷன்ஸ் என்ற பெயரில் அழகு நிலையம் நடத்தி வந்தார். மேலும் ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில், லக்கானியும், அவரது வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த 50 வயதான பகதூர் என்பவரும் நேற்றிரவு வாலிபரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர்.\nஇந்த கொலை சம்பவத்தில் லக்கானியிடம் டெய்லராக வேலை பார்த்த ராகுல் அன்வர்(24), அவரது உறவினர் ரஹமத்(24), மற்றும் நண்பர் வாசிம்(25) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றி துணை கமிஷனர்(தென்மேற்கு) ��ேவேந்தர் ஆர்யா கூறியதாவது: புதன் கிழமை நள்ளிரவு சுமார் 2.45 மணியளவில் மூன்று வாலிபர்கள் வசந்த் கஞ்ச் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளனர். அப்போது, இரண்டுபேரை தாங்கள் கொலை செய்துவிட்டதாகவும், அவர்களது உடல்கள் வீட்டிலேயே கிடப்பதாகவும் தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், மூவரையும் கைது செய்த பின், உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இரு பெண்கள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர்களது உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nவாலிபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட லக்கானியிடம் மாஸ்டர் ெடய்லராக ராகுல் அன்வர் பணியாற்றி வந்துள்ளார். ஆனால், அவருக்கான ஊதியத்தை கடந்த சில மாதங்களாக தரவில்லை என தெரிகிறது. இதனால் பணத்தை தருமாறு கேட்டபோது லக்கானி தவணை முறையில் வழங்கி வந்துள்ளார். இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டது. இதனால், லக்கானியை கொலை செய்ய முடிவு செய்து ராகுல் அன்வர் தனது உறவினர் மற்றும் நண்பருடன் சம்பவத்தன்று லக்கானியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.\nவாய்தகராறு முற்றிய நிலையில், லக்கானியை நண்பர், உறவினர் உதவியுடன் கத்தியால் குத்தி கொலை செய்தார். தடுக்க வந்த பணிப்பெண்ணையும் கொலை செய்தனர். பின்னர் லக்கானியின் வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள், மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு கொலை நடந்த வீட்டிலிருந்த காரில் தப்பிச் சென்றனர். ஆனால், அதன்பின், அவர்கள் முடிவை மாற்றிக்கொண்டு வசந்த் கஞ்ச் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஒடிசாவில் முதல் வெளிநாட்டு தபால் அலுவலகம்\nமத்திய சுகாதார அமைச்சகத்தின் மருத்துவமனை ஒழுங்குமுறை சட்டத் திருத்த வரைவு வெளியீடு\nவீரர்களின் கவுரவத்துக்கு தீங்கிழைக்க மாட்டேன்: அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி\nசன்மானம் அறிவிக்கப்பட்ட 2 நக்சல்கள் போலீசில் சரண்\nதிருவனந்தபுரத்தில் அபராத தொகையுடன் கம்ப��� நீட்டிய எஸ்ஐ கைது\nசர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் தஸ்லிமா விசா காலம் ஒரு ஆண்டு நீட்டிப்பு: டிவிட்டரில் விடுத்த வேண்டுகோள் ஏற்பு\nவங்கதேச உள்துறை அமைச்சர் 7ம் தேதி இந்தியா வருகை\nபாஜ.வில் சேர வலியுறுத்தி திரிணாமுல் எம்எல்ஏ.க்களுக்கு கைது மிரட்டல்: முதல்வர் மம்தா குற்றச்சாட்டு\nமெட்ரோ ரயிலை போல் சிறு நகரங்களில் இயக்க ‘மெட்ரோ லைட்’ ரயில்: மத்திய அரசு பரிந்துரை\nசிஆர்பிஎப் பெண் போலீசாருக்கு நாப்கின் இயந்திரம் வாங்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு\n× RELATED இரவு முழுக்க நடந்த கொடூரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/505073/amp?ref=entity&keyword=government", "date_download": "2019-07-21T21:26:43Z", "digest": "sha1:6PX2MNXC2LVZDCA7M3VKRW5Y4E3TGCBW", "length": 8388, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "The central government should say that it cannot give environmental clearance to build Megadadu Dam: | மேகதாது அணை கட்ட சுற்றுசூழல் அனுமதியை கொடுக்க முடியாது என மத்திய அரசு கூறவேண்டும்: மு.க.ஸ்டாலின் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேகதாது அணை கட்�� சுற்றுசூழல் அனுமதியை கொடுக்க முடியாது என மத்திய அரசு கூறவேண்டும்: மு.க.ஸ்டாலின்\nசென்னை: மேகதாது அணை பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி, மேகதாது அணை கட்டுவதற்கு தடை உத்தரவு பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கர்நாடக அரசு, மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பது இரு மாநில நல்லுறவுக்கு எந்த வகையிலும் உதவிடாத ஒரு சட்ட விரோத செயல் என விமர்சித்துள்ளார். மேகதாதுவில் புதிய அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும்; இது தொடர்பான கர்நாடக அரசின் கடிதத்தை, மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேகதாது அணை காட்டினால்தான் காவிரி நீரை தர முடியும் என கர்நாடகா கூறுவது வெடியாக்கியானது என அவர் கூறியுள்ளார்.\nசென்னையை தொடர்ந்து 11வது ராணுவ கண்காட்சி லக்னோவில் நடைபெறும்: பாதுகாப்பு அமைச்சகம் தகவல்\nராயபுரம் பகுதி திமுக முன்னாள் செயலாளர் மறைவு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nநிர்மலா சீதாராமனுடன் பாஜ மீனவர் அணி சந்திப்பு\nதிரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய விவகாரம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் 16 பேருக்கு நேரடி தொடர்பு அம்பலம்\nசென்னை மக்களுக்கு குடிநீருக்கே வழியில்லாத நிலையில் தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்க செம்பரம்பாக்கம் ஏரியில் புதிய கால்வாய்\nகூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி எதிரொலி அத்திவரதரை காண வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்: காஞ்சியில் தலைமை செயலாளர் பேட்டி\nபூந்தமல்லி அருகே தண்ணீர் திருடிய 20 லாரிகள் பறிமுதல்: ஆழ்துளை கிணறு உரிமையாளர்கள் மீது வழக்கு\nஇந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளராக தேர்வு டி.ராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசவூதி அரேபிய செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n× RELATED மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/india-high-six-cricket-bats-man/", "date_download": "2019-07-21T22:00:15Z", "digest": "sha1:CNUOY4X3PFVIAHSXYWC44Y3QR6EMZFVX", "length": 5745, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்திய அணிக்காக அதிக சிக்ஸர் அடித்த முதல் 5வீரர்கள் லிஸ்ட். - Cinemapettai", "raw_content": "\nஇந்திய அணிக்காக அதிக சிக்ஸர் அடித்த முதல் 5வீரர்கள் லிஸ்ட்.\nஇந்திய அணிக்காக அதிக சிக்ஸர் அடித்த முதல் 5வீரர்கள் லிஸ்ட்.\nஇந்திய அணிக்காக அதிக சிக்ஸர் அடித்த முதல் 5வீரர்கள் லிஸ்ட்.\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nஅமலாபாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\nமேக்கப் போடுவதற்கு முன் இருந்த டிடி.. பயந்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/07/10093937/1250276/new-world-record-of-dhoni.vpf", "date_download": "2019-07-21T22:01:59Z", "digest": "sha1:A77NEKJ7RFOLNM7F4RSNPDGYF33MCYAE", "length": 16170, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "நியூசிலாந்துடனான போட்டியில் டோனியின் புதிய உலக சாதனை || new world record of dhoni", "raw_content": "\nசென்னை 22-07-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநியூசிலாந்துடனான போட்டியில் டோனியின் புதிய உலக சாதனை\nநியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று இந்திய அணி களம் இறங்கியது. இதில் இந்திய வீரரான டோனி புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.\nநியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று இந்திய அணி களம் இறங்கியது. இதில் இந்திய வீரரான டோனி புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nஅதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறிக்கீட்டது. இதனால் ஆட்டம் பாதியில் தடைபட்டது.\nரிசர்வ் டேயின் அடிப்படையில் இந்தியா - நியூசிலாந்��ு இடையேயான அரையிறுதிப் போட்டி மழைக்காரணமாக நாளை (இன்று) தொடரும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம் இந்திய அணியின் அனுபவ வீரரான டோனி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். நேற்றைய போட்டி டோனிக்கு 350வது போட்டியாகும். இதன்மூலம் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 10வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.\nமேலும் இந்திய அணியில் சச்சினுக்கு பிறகு 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் எனும் சிறப்பைப் பெற்றார். குறிப்பாக, ஒரு விக்கெட் கீப்பராக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் எனும் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.\nடோனிக்கு முன்னதாக இலங்கை அணியின் சங்ககரா, 360 ஒருநாள் போட்டிகளில் பங்குப் பெற்றாலும் 44 போட்டிகளில் விக்கெட் கீப்பராக பங்குப்பெறவில்லை.\nஇதுமட்டுமின்றி 350 ஒருநாள் போட்டிகளில் 200 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் டோனி படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | எம்எஸ் டோனி\nநடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nகர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு மாயாவதி கட்சி எம்எல்ஏ ஆதரவு\nகர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nஇயக்குனர் சங்க தேர்தல்- ஆர்கே செல்வமணி வெற்றி\nஅரசு மரியாதையுடன் ஷீலா தீட்சித் உடல் தகனம் செய்யப்பட்டது\nபாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 பேர் பரிதாப பலி\nடிஎன்பிஎல்: காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் வெற்றி\nடிஎன்பிஎல்: கோவை கிங்ஸ் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது காஞ்சி வீரன்ஸ்\nகால்பந்து: யுவான்டஸை 3-2 என வீழ்த்தியது டோட்டன்ஹாம்\nஇந்த வீரர் கடும் போட்டியாக விளங்கினார்: தேர்வுக்குழு தலைவர் பிரசாத்\nஓய்வு என்பது முற்றிலும் தனிப்பட்ட விஷயம்: எம்எஸ் டோனி குறித்து தேர்வுக்குழு தலைவர் பதில்\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nநியூசிலாந்தின் சிறந்த குடிமகன் விருதுக்கு கேன் வில்லியம்சன், பென் ஸ்டோக்ஸ் பெயர்கள் பரிந்துரை\n‘ஓவர் த்ரோ’ ரன்களை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்: பென் ஸ்டோக்ஸ் நடுவர்களிடம் கூறியதாக ஆண்டர்சன் தகவல்\nஎனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது -கேன் வில்லியம்சன் சொல்வது என்ன\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஇந்த விஷயத்தை டோனியிடம் தேர்வுக்குழு சொல்லியே ஆக வேண்டும் -சேவாக் வருத்தம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி இல்லை - பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபுதிதாக உருவாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்-பல்லாவரம்\nஅத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/27_10.html", "date_download": "2019-07-21T21:22:15Z", "digest": "sha1:33NR3DB47VL2KX2OS2USNKT2HKV3QV2P", "length": 13621, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "சர்ச்சைக்குரிய விக்கெட்: அஸ்வின் மீது விமர்சனம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / சர்ச்சைக்குரிய விக்கெட்: அஸ்வின் மீது விமர்சனம்\nசர்ச்சைக்குரிய விக்கெட்: அஸ்வின் மீது விமர்சனம்\nஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லரை பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் சர்ச்சைக்குரிய வகையில் ரன் அவுட் ஆக்கிய விதம் விமர்சனங்களுக்கு உள்ளாகிவருகிறது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது. இலக்கைத் துரத்தி ஆடிவந்த ராஜஸ்தான் அணியில் ஜாஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nவெற்றி வாய்ப்பு ராஜஸ்தான் அணிக்கு பிரகாசமாக இருந்த நேரத்தில் 13ஆவது ஓவரை வீசிய அஸ்வின் பட்லரைச் சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் செய்தார். ’மன்கடிங்’ என்று கூறப்படும் இந்த ரன் அவுட்டின்படி பந்து வீச்சாளர் பேட்ஸ்மேனுக்குப் பந்து வீசும்போது, எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேன் ரன் எடுக்க வசதியாகச் சில அடிகள் எடுத்துவைக்கும் போது, பந்துவீச்சாளர் கிரீஸ் அருகில் வந்து நடுவரு���்கு அருகில் உள்ள ஸ்டம்பைத் தட்டி ரன் அவுட் செய்வார். சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளின் படி இந்த முறையில் விக்கெட் எடுக்கலாம். நேற்றைய போட்டியின்போது அஸ்வின் பட்லரை இந்த முறையில் ஆட்டமிழக்கச் செய்ததும் தீர்ப்பு மூன்றாவது நடுவரிடம் சென்று, அவுட் கொடுக்கப்பட்டது.\nஇருந்தபோதும் வார்னிங் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், பந்து வீச்சாளர் பந்துவீசுவதற்கான ஆக்‌ஷன் முழுமையாக நிறைவுசெய்யப்படவில்லை என்றும் தற்போது சர்ச்சை உருவாகியுள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவானும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான ஷேன் வார்ன், “கேப்டனாகவும், ஒரு மனிதராகவும் அஸ்வினின் இந்தச் செயல் அதிருப்தி அளிக்கிறது.\nஐபிஎல் கேப்டன்கள் அனைவரும் ஆட்டத்துக்கான உணர்வுடன் ஆட உறுதிபூண்டுள்ளனர். பந்து வீச வேண்டும் என்ற நோக்கம் அஸ்வினின் செயலில் தெரியவில்லை. எனவே அந்தப் பந்தை டெட் பாலாக அம்பயர் அறிவித்திருக்க வேண்டும். ஐபிஎல் தொடருக்கு இது நல்லதல்ல” என்று தெரிவித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வ��.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.way2christiansongbook.com/2019/04/song-kolgodavai-nokkum-podhu-elim-tv.html", "date_download": "2019-07-21T21:16:38Z", "digest": "sha1:NOQZ6WO7RBO5NJAQ74DLG4YXINPOIJDK", "length": 5744, "nlines": 87, "source_domain": "www.way2christiansongbook.com", "title": "Song: Kolgodavai Nokkum podhu :: கல்வாரி பாடல் Elim Tv :: Singer & Artist : Sis. Kirubavathi Daniel :: Tamil Christian Calvary Song - Way2ChristianSongBook", "raw_content": "\nகல்வாரி பாடல் Elim Tv\nஎன் பாவம் போக்க மரித்தீர்\nஎன் சாபம் நீக்க மரித்தீர்\nரத்த வேர்வை சிந்தி நின்றீரே x (2)\nசித்தம் தேவா சித்தம் தியாகம் அல்லவோ\nமுத்தம் முத்தம் யூதாஸ் முத்தம்\nகண்ணில் ஈரமாகுதே நெஞ்சில் சோகமாகுதே\nசாரோன் ரோஜா மீது முட்களோ\nமுள்முடியில் யூத ராஜனோ x (2)\nஜீவ ஊற்றிக்கின்று தாகம் வந்ததோ\nகாளான் தோய்ந்த காடி சோகம் தந்ததோ\nஒப்பற்ற உம் நேசம் பார்க்கிறேன் x (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/13/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-07-21T21:41:25Z", "digest": "sha1:ZOA5RZHZN75RK25ILJFGTSV72FAQBO7F", "length": 8864, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "ராகு தோஷத்தால் அவதிப்படுபவரா? எளிய பரிகார முறைகள் | LankaSee", "raw_content": "\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n ஓட்டுனரும் – லாரி கிளீனரும் பரிதாப பலி.\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன்..\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nஒருவருடைய ஜாதகத்தில் ராகு நன்மைகளைத் தரும் அமைப்பில் இருக்கும்போது அந்தஸ்து, கௌரவம், புகழ் உள்ளிட்டவைகளைக் கொடுத்து அனைத்திலும் வெற்றியைத் தருவார்.\nஅதோ வேளையில் ஜாதகத்தில் ராகு தேஷம் உள்ளவர்கள் உரிய காலகட்டங்களில் முறையான பரிகாரங்களை செய்வதன் மூலம் நற்பலன்களை நிச்சயமாக அடைய முடியும்.\nஅந்தவகையில் ராகுவால் ஏற்படும் தேஷங்களில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை பின்பற்றினாலே போதும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.\nதினசரி விரதம் இருந்து துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும். செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்ற வேண்டும்.\nதினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.\nதுர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.\nநவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி விரதம் இருந்து வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் விரதம் இருந்து வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.\nராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய பெண் பாடசாலை வரைபடத்துடன் கைது\nஹரி – மேகன் தம்பதி வெளியிட்ட புகைப்படம்\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/evks-ilangovan-said-about-jayakumar/", "date_download": "2019-07-21T21:46:24Z", "digest": "sha1:L6AU276TJWHXUQJ5ZMP2KUTFDJ4NL7S4", "length": 9442, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "EVKS Ilangovan said about Jayakumar | Chennai Today News", "raw_content": "\nஜெயகுமார் ஜெயிலுக்கு போவது உறுதி: ஈவிகேஎஸ் இளங்கோவன்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nசாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்\nகுழந்தைகளை போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் ஆட்டும் தாய்\nஜெயகுமார் ஜெயிலுக்கு போவது உறுதி: ஈவிகேஎஸ் இளங்கோவன்\nகாங்கிரஸ் கட்சி தலைவர்களில் பரபரப்புடன் இருக்கும் தலைவர்களில் ஒருவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவரது பெயர் பத்திரிகையில் இடம்பெறாமல் இருந்தது. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை இழந்ததில் இருந்தே அவர் அடக்கி வாசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் சென்னையை அடுத்த புழலில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது: நாங்கள் எல்லாம் இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காரில் வந்து வலதுபுறமாக திரும்பி பொதுக்கூட்ட மேடையில் இருக்கிறோம்.\nகூடிய விரைவில் தமிழக அமைச்சர்கள் சிலர் குறிப்பாக ஜெயக்குமார் போன்றவர்கள் இந்த வழியாக போலீஸ் வேனில் வருவார்கள். இடது புறமாக திரும்பி ஜெயிலுக்குள் செல்வார்கள். தம்பிதுரை தமிழ்நாட்டில் தேசிய கட்சிக்கும் இடமில்லை என��கிறார். அவரைப் போன்றவர்கள் இவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்தது காங்கிரசின் தயவால் என்பதை மறந்துவிடக் கூடாது.\nஇப்படியும் ஒரு தலைவர் வாழ்ந்து இருக்கிறார் என்று பெருமையோடு சொல்லும் வகையில் வாழ்ந்து இன்னும் வழிகாட்டியாக இருப்பவர் பெருந்தலைவர் காமராஜர். யார் காமராஜர் என்று கேட்டால் இன்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், விஞ்ஞானிகளாக உயர்ந்து இருக்கிறார்கள் அல்லவா என்று கேட்டால் இன்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், விஞ்ஞானிகளாக உயர்ந்து இருக்கிறார்கள் அல்லவா அவர்கள் வடிவில் தான் காமராஜர் உள்ளார். காங்கிரஸ்காரர்களால் மட்டுமே பொற்கால ஆட்சியை தர முடியும்.\nஇவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்\nகுரேஷியாவுக்கு உலகக்கோப்பை, நமக்கு இந்து-முஸ்லீம் விளையாட்டு: ஹர்பஜன்சிங் வேதனை\nதமிழக நீட் மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்: சி.பி.எஸ்.இ. மேல்முறையீடு\nமக்களவையின் முதல் உரையில் ஜோதிமணி எம்பி அசத்தல்\nசீன எல்லையில் பதட்டம்: மக்களவை காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்\nநான் தான் அடுத்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்: கராத்தே தியாகராஜன் அதிரடி\nகோவா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 10 பேர் பாஜகவில் இணைகிறார்களா\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nமேற்கிந்திய தீவுகள் தொடர்: இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்\nJuly 21, 2019 கிரிக்கெட்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/author/17-jafar.html?start=40", "date_download": "2019-07-21T22:34:19Z", "digest": "sha1:D2FRLSTPRBIRJEA5ATJPELQYB2QPZM3S", "length": 9070, "nlines": 166, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nகல்விக்கு உதவ ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்\nசென்னை (23-07-16): ரசிகர்கள் அனைவரும் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும் என தனது பிறந்த நாள் விழாவில் சூர்யா கேட்டுக்கொண்டார்.\nபட்டாசு ஆலையில் தீ விபத்து - 2 பேர் பலி\nசிவகாசி(23-07-16): சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவ���பத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆப்கானில் கடத்தப்பட்ட இந்தியர் நாடு திரும்பினார்\nகாபூல் (23-07-16): ஆப்கானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய பெண் சமூக ஆர்வலர் மத்திய அமைச்சரின் முயற்சியால் பத்தரிமாக மீட்கப்பட்டு நாடு திரும்பினார்.\nதலித் இளைஞர்களை தாக்கியவர்கள் கைது\nஅகமதாபாத் (23-07-16): குஜராதில் தலித் இளைஞர்களை தாக்கியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.\nவிஷ வாயு தாக்கி 3 பேர் பலி\nசென்னை (23-07-16): சென்னையிலுள்ள ஹோட்டல் ஒன்றின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி 3 ஊழியர்கள் பலியானார்கள்.\nபலூனில் உலகை சுற்றி சாதனை\nரஷ்யா(23-07-16): ரஷ்யாவை சேர்ந்த வீரர் ஒருவர் பலூனில் உலகை சுற்றி சாதனை படைத்துள்ளார் .\nஷாங்காய் (23-07-16): சீனாவில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.\nசர்ச்சையை ஏற்படுத்திய நவாஸ் செரீப்\nஇஸ்லாமாபாத் (23-07-16): சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசிய நவாஸ் செரீப் மீது வன்மையான கண்டனங்கள் எழுந்துள்ளன.\nபக்கம் 6 / 896\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உய…\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்ச…\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jun17/33316-2017-06-22-03-21-12", "date_download": "2019-07-21T21:46:16Z", "digest": "sha1:LYNDC3ADCDRIX7K3UC6C64IL2WO77HLC", "length": 52763, "nlines": 294, "source_domain": "www.keetru.com", "title": "பாரதியாரும் இந்திய இலக்கியமும்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஜூன் 2017\nபாரதி – கவிஞனும் காப்புரிமையும்\nவாழ்வின் சின்னப் புள்ளியிலிருந்து படரும் சிம்பொனிக் கோலம்\nநியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் ‘விளம்பர உடல்’ புத்தக வெளியீட்டு விழா\nஎன்னைத் தீண்டி காயப்படுத்திய மு.ஆனந்தனின் “யுகங்களின் புளிப்பு நாவுகள்”\nமணிக்கொடி காற்று - ந.பிச்சமூர்த்தி\nஎனக்கு கண்மூடித்தனமான தொண்டர்கள் தேவையில்லை\nகுட்டி இதயமே நலம் தானா\nபுதிய சட்டத் திருத்தம் - சர்வம் மத்திய அரசு மயம்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜூன் 2017\nவெளியிடப்பட்டது: 22 ஜூன் 2017\n“செப்பு மொழிபதி னெட்டுடையாள் எனில்\nஎனும் தன் கூற்றுக்கேற்பவே இந்திய இலக்கியத் தன்மை களைத் தன் இலக்கியத்தில் கைக்கொண்டவர் பாரதியார்.\nபாரதியார் தமிழ், ஆங்கிலம் போன்றவற்றோடு சமஸ்கிருதம், இந்துஸ்தானி, வங்காளி, தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட இந்திய மொழிகளை நன்கு அறிந்தவர். இதனால் தான் இந்திய மொழிகளில் தலைசிறந்த தொன்மங்களாக மிளிரும் கிருஷ்ணன், பாஞ்சாலி போன்ற பாத்திரங்களைத் தன் படைப்புக் களில் பயன்படுத்தினார். வங்க மொழியிலிருந்து தாகூரின் சில கதைகளையும், பங்கிம் சந்திரரின் வந்தே மாதரத் தையும், அரவிந்தரின் வேத வாக்குகளையும் (கடல் கவிதை) மொழிபெயர்த்துள்ளார். மேலும், இந்தியத் தத்துவ மரபுகளை நன்கறிந்து அவற்றைத் தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பயன்படும் வகையில் எடுத்தியம்பி யுள்ளார். இத்துடன் பாரதியார் தன் கதைகளில் இந்திய மரபார்ந்த கதைத் தன்மையையும் பின்பற்றக் காணலாம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பாரதியார் இந்திய வேதங்களைக் கற்றுத்தேர்ந்து அவற்றின் அறிவார்ந்த (கீதை போன்ற) பகுதிகளைத் தன் எழுத்துக்களில் கையாண்டு, தமிழ் மக்களை நெறிப்படுத்தவும் செய் துள்ளார். இத்தகைய பாரதி தன் எழுத்துக்களில் இடம்பெற்றுள்ள இந்திய இலக்கிய மரபுகளைச் சுட்டிக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.\nகண்ணன் பாட்டு - கீதை\n‘கண்ணன் என் தந்தை’ கவிதையில் கீதையின் கருத்துகள��� பல விதங்களில் காணப்படுகின்றன. கண்ணனாகிய தந்தை “பாழிடத்தை நாடியிருப்பான்” என்று சொல்லப்படுகிறது. கீதையில், தனியிடத்தை நாடுதல் ஒரு ஞானியின் செயலாகும் என்கிறார் கண்ணன். கீதையின் சாங்கிய யோகக்கருத்து “துன்பத்தில் துடியாத, இன்பத்தில் நாட்டமில்லாத உள்ள முடையவன் முனி எனப்படுகிறான்”. இதே கருத்து தான் கண்ணன் என் தந்தையில்,\nகண்ணன் கீதையில் வேதங்களையும், நான்கு குலங்களையும் தான் படைத்ததாகக் கூறுகின்றார். இதையே பாரதியார்,\nபாரதியாரின் ‘கண்ணன் என் சீடன்’ என்னும் கவிதை கீதையின் மையக்கருத்தை உள்ளடக்கிய கவிதை யாகத் திகழ்கிறது. “நான் ஒன்றையும் செய்கிறேனில்லை என்பதை உணர்ந்து, உள்ளளி காண்பவன் பிரம்ம நிர்வாணத்தை அடைகிறான்” என்ற கீதையின் கருத்தை ஆணவம்மிக்க ஆசானுக்குச் சீடன் உணர்த்துவதான பாரதியாரின் கவிதை இது.\nஎன்கிறான் கண்ணனாகிய அறிவுள்ள சீடன். இதே கீதையின் கருத்தை கண்ணனாகிய அரசனும் முன் வைக்கக் காணலாம்,\n“ஒன்றுங் கவலையில்லாமலே - சிந்தை\nஊன்ற நிறுத்திக் களிப்பற்றே - தன்னை\nவென்று மறந்திடும் போழ்தினில் - அங்கு\nஇக்கருத்துக்களை நோக்க பாரதியாரின் இலக்கி யத்தில் கீதையின் சாயல் நிறைந்திருக்கக் காண்கிறோம். தமிழ் மக்களுக்குக் கீதையின் மொழிபெயர்ப்பைத் தந்த பாரதியாரிடம் இந்திய இலக்கிய மரபான கீதையின் தாக்கம் அமைவது இயல்புதானே.\nகண்ணன்பாட்டு - கீத கோவிந்தம்\nபாரதியாரின் கண்ணன் பாடல்கள் தொகுப்பில் காணப்படும் காதல் பாடல்களைக் காணும் பொழுது, முதலில் நினைவுக்கு வருவது ஜெயதேவரின் கீத கோவிந்தமே யாகும். “கண்ணன், ராதை, கோபியர்” இணைப்பு வடஇந்திய மொழிகளில் பல இலக்கியங் களை உருவாக்கித் தந்துள்ளது என்றாலும், இந்த வகையில் ஜெயதேவர் வடமொழியில் இயற்றிய ‘கீதகோவிந்தம்’ மிகுந்த புகழ் வாய்ந்தது எனலாம். கீதகோவிந்தம், கண்ணனும் ராதையும் சேர்ந்து மகிழ்வதையும் பிரிந்து வருந்துவதையும் மையக் கருத்தாகக் கொண்ட பல பாடல்களைக் கொண்டது. தூது, இராக, தாளங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுவதும் இந்த இலக்கியத்தின் ஒரு பகுதி. பாரதியாரும் கண்ணனைப் பற்றிய காதல் பாடல்களை மகிழ்வு, துயரம் என்று இருவகைப்படுத்தியுள்ளார். கீதகோவிந்தம் போலவே இராகம், தாளம் குறிப்பிடுவதும் எண்ணத் தக்கது.\nபுருவம் தீட்டிப் பூச்சூட்டி, வைரமாலைகள் அணிவித்து கண்ணன், ராதையை அலங்கரித்து மகிழ் வதைக் கீத கோவிந்தம் கூறுவதைப் போல், “கனிகள் கொண்டு தரும் கண்ணன்” என்ற பாரதியாரின் பாடலும் கூறுகிறது. “நான் காதலால் வேகின்றேன்” என்று வருந்தும் கீத கோவிந்தக் கண்ணனுக்கும் “மேனி கொதிக்குதடி” என்று வருந்தும் பாரதியாரின் கண்ணனுக்கும் வேறுபாடில்லை.\nஇந்திய இலக்கிய மரபில் நிலைத்துவிட்ட கண்ணன் தொன்மம் பாரதியாரின் இலக்கியத்திலும் நிலைத்துவிட்டது. பாரதியாரின் கண்ணன்பாட்டு தெய்வீக மானுடக் காதல் தத்துவக் கலை வடிவமே. எல்லா உறவுகளும் - தந்தையும் நீ, தாயும் நீ என்று இறைவனை எல்லா உறவுக்கும் முதற்படிவ உறவாகக் காண்பது இந்திய மரபு. ஆனால், இவை அனைத்திலும் தலையாவது நாயகன் நாயகி பாவத்தில் இறைவனுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள உறவைப் பேசுவது என்பார் மகாதேவன். இந்த இந்திய இலக்கிய மரபு தான் பாரதியாரின் கண்ணன் பாட்டில் பின்பற்றப்பட்டுள்ளது என்பதைக் காணமுடிகின்றது.\nஇந்திய இதிகாசக் கதைக்கூறு ஒன்றைத் தழுவி இயற்றப்பெற்றதே பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதம்’, அந்நூலின் முகவுரையில் பாரதியாரே பின் வருமாறு கூறியிருக்கிறார். “எனது சித்திரம் வியாசர் பாரதக் கருத்தைத் தழுவியது. பெரும்பான்மையாக, இந்நூலை வியாச பாரதத்தின் மொழிபெயர்ப்பென்றே கருதி விடலாம். அதாவது, ‘கற்பனை’ திருஷ்டாந்தங்களில் எனது ‘சொந்தச் சரக்கு’ அதிகமில்லை; தமிழ் நடைக்கு மாத்திரமே நான் பொறுப்பாளி”. இக்கருத்தை நோக்கு மிடத்து பாரதியார் தன் ‘பாஞ்சாலி சபத’த்தில் இந்திய இதிகாச மரபைப் பின்பற்றியுள்ளார் என்பது புலனாகிறது.\nவடமொழியில் வியாசபாரதம், பாலபாரதம் முதலியவை இருக்க, தமிழிலும், பெருந்தேவனார், வில்லி, அரங்கநாதர், நல்லாப்பிள்ளை முதலியோர் எழுதியிருக்க, அப்பாரதத்தின் ஒரு சிறிய பகுதியை எடுத்தியம்ப பாரதியார் முற்படக்காரணம் என்ன, என்பதை இங்கு ஆராய்வோம்.\n‘பாஞ்சாலி சபதம்’ எழுதியதன் காரணத்தைப் பாரதியாரே கூறிவிடுகிறார். பாஞ்சாலி சபதத்தின் முகவுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.\n“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியம் ஒன்று தற் காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்”.\nஇவ்வரிகளை ந���க்க, தமிழ்மொழிக்குப் “புதிய உயிர்” கொடுப்பதற்காகவே பாரதியார் பாஞ்சாலி சபதத்தைப் படைத்துள்ளார் என்பது அறிய வருகின்றது. மேலும், ‘பாஞ்சாலி சபத’த்தைப் படைத்ததில் பாரதியாருக்கு வேறுவொரு நோக்கமும் உண்டு. அவை,\n“இந்நூலிடையே திரிதராட்டிரனை உயர்ந்த குணங்கள் உடையவனாகவும், சூதில் விருப்பம் இல்லாதவனாகவும் துரியோதனிடம் வெறுப்பு உள்ளவனாகவும் காட்டியுள்ளேன்”\nஎன்ற கூற்றே பாரதியாரின் உள்ளக்கிடக்கையைத் (பாத்திரப்படைப்பு) தெள்ளத்தெளிவாக விளக்குகின்றது.\nமேற்கண்ட நோக்கங்களுக்காக, பாரதியார் தன் பாஞ்சாலி சபதத்தில் இந்திய இதிகாச (பாரத) மரபைப் பின்பற்றியுள்ளார் என்பது புலனாகிறது.\nஇந்தியாவில் நாட்டுப்புற வாய்மொழி மரபாக வழங்கிவந்த பழங்கதைகள் யாவும் அறக்கோட் பாட்டை உணர்த்துவதற்காகக் கூறப்பட்டவைகளாகும். இவை தவிர கதைக்குள் கதை அமைதல், சூழ்நிலையை அமைத்துக் கதை கூறுதல், இயற்கைப்பொருட்கள், பறவைகள், விலங்குகள் வழி கதை அமைதல், அறிவுரைப் பகர்தல் ஆகிய யாவும் சிறப்பான இந்தியக் கதை மரபு களாக இடம்பெற்றுள்ளன. இவ் இந்தியக் கதை மரபு பாரதியாரின் கதைகளிலும் பயின்று வந்துள்ளது எண்ணத்தக்கது.\nஒரு சூழ்நிலையை அமைத்துப் பாத்திரத்தின் மூலம் கதை கூறுவதாகப் பாரதியாரின் ‘நவ தந்திரக் கதைகள்’, ‘சில வேடிக்கைக் கதைகள்’ ஆசிரியரே கதை கூறுவதாக விளங்குகின்றன. ஒரு கதைக்குள் சங்கிலித் தொடர்ச்சி யாகப் பல கதைகள் இடம்பெறும் ‘கதைக்குள் கதை மரபு’ பாரதியாரின் ‘நவதந்திரக் கதை’களில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, பாரதியாரின் நவதந்திரக் கதைகளில் வரும் “விவேகசாஸ்திரி” என்ற பாத்திரம் கூறும் கதைகள் அவ்வாறு அமைந்துள்ளன. பாரதியாரின் நவதந்திரக் கதைகளில் வரும் கிளைக்கதைகள் பஞ்ச தந்திரக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் போன்ற இந்தியப் பழங்கதைகளின் மூலக்கதையோடு உயிரோட்ட மான தொடர்பு உள்ளதும் எண்ணத்தக்கது. இயற்கைப் பொருட்கள், பறவைகள், விலங்குகள் வழி கதை அமைதல் என்பதற்கேற்ப பாரதியாரின் சில வேடிக்கைக் கதைகளும், நவதந்திரக் கதைகளும் அவ்வாறு அமைந் துள்ளன. சில வேடிக்கைக் கதைகளில் ‘குதிரைக்கொம்பு’ என்ற கதையில் இயற்கைப் பொருளான சூரியன் பாத்திரமாக அமைந்துள்ளது. நவதந்திரக் கதையான ‘காட்டுக் கோயிலின் கதை’, ‘ஸங்கீதம் படிக்கப்ப���ன கழுதையின் கதை’ ஆகிய இரு கதைகளிலும் விலங்குகள் பாத்திரங்களாக இடம்பெற்றுள்ளன. சில வேடிக்கைக் கதைகளில் வரும் ‘கிளிக் கதை’, ‘காக்காய் பார்லி மெண்ட்’ என்ற இரண்டு கதைகளில் பறவைகள் பாத்திரங்களாக வருகின்றன.\nஅறிவுரைப் பகர்தல் என்ற முறையிலும் பாரதி யாரின் கதைகள் அமைந்துள்ளதையும் காண முடிகிறது. குறிப்பாக ‘நவதந்திரக் கதை’களில் இடம்பெறும் ‘ஸங்கீதம் படிக்கப்போன கழுதையின் கதை’யில் கழுதை என்ற பாத்திரத்தின் அறிவுரையான “எந்த தொழிலும் யாருக்கும் வரும். வருந்தினால் வாராததொன்றுமில்லை” என்பதும், ‘சில வேடிக்கைக் கதை’களில் இடம்பெறும் ‘வண்ணான் தொழில்’ என்ற கதையில் வரும் குள்ளச் சாமியாரின் அறிவுரையான “நாக்கை வெளுக்க வேண்டும். பொய் சொல்லக் கூடாது. முகஸ்துதி கூடாது. தற்புகழ்ச்சி கூடாது. பயந்து பேசக் கூடாது” என்பதும் குறிக்கத்தக்கது. பாரதியாரின் கதைகளில் பல்வேறு இடங்களில் பழமொழிகளும் இடம் பெற்றுள்ளன.\nமேலும், ‘பாரதியியல்: கவனம்பெறாத உண்மைகள்’ என்ற நூலில் ய.மணிகண்டனின் கூற்று இங்கு எண்ணத்தக்கது,\n“பாரதியின் உரைநடைகளில் ஏராளமான பழமொழிகளும், வழக்கில் உள்ள கதைகளும் இடம் பெற்றுள்ளன. சாதாரண மக்கள் பல்வேறு பழமொழிகளை, கதைகளை வாழ்க்கையில் பயன்படுத்துவது போலப் பாரதி தமது கட்டுரை களில் எண்ணற்ற பழமொழிகளையும் வழக்குக் கதைகளையும் போகிற போக்கில் நினைவி லிருந்து பொருத்தமான நிலையில் குறிப்பிட்டுச் சென்றிருக்கிறார். இவற்றுள் உலகளவிலான கதைகள், இந்திய அளவிலான கதைகள், தமிழ் மண்ணில் வழங்குகின்ற கதைகள் முதலிய அனைத்தையுமே காணமுடிகிறது... இந்திய அளவிலான மகாபாரதக்கதை, இராமாயணக் கதை, பஞ்சதந்திரக்கதை, பர்த்ருஹரி கதை, காளிதாசன் பற்றிய கதை, ஜகந்நாத மகாகவி கதை, தெனாலிராமன்கதை, எல்லாம் நன்மைக்கே கதை, இராமகிருஷ்ணர் கதை முதலியவற்றையும்... பாரதியின் உரைநடையில் ஆங்காங்கு காண முடிகிறது”. (மணிகண்டன், 2014:10,11)\nஇதைநோக்க பாரதியாரின் உரைநடையிலும் இந்தியப் பழமரபுக் கதைகள் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது.\nபாரதியாரின் இலக்கியத்தின் பல்வேறு கருத்துக் களுக்குக் கருக்கொடை வழங்கிய பெருமை வங்காளி இலக்கியத்தைச் சாரும். அரவிந்த கோஷ், தாகூர், சகோதரி நிவேதிதா தேவி, பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் ஆகியோரின் தேசிய, பெண்ணிய முன்னேற்றச் சிந்தனைகள் பாரதியாரின் இலக்கியங் களில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன எனலாம். வந்தே மாதரம், பகவத்கீதை உரை, பெண்களின் உரிமை, தேசத்தையே சக்தி வடிவில் காணல் என்பன போன்ற கருத்துக்கள் இவரது இலக்கியங்களில் படியலாயின.\nபாரதியாரின் வேத இலக்கிய ஈடுபாடானது அரவிந்தரால் வளர்த்து விடப்பட்டது. அரவிந்தரின் ‘தர்மா’, ‘கர்மயோகி’ என்ற இதழ்கள் கீதாவேசங் கொண்ட சுதந்திர வேகத்தை நாடெங்கும் பரப்பியதை உணர்ந்துகொண்ட பாரதியார் அவற்றைத் தமிழில் மொழி பெயர்த்து வழங்கினார். மேலும், அரவிந்தருடனான நட்புறவினால் வேத வாக்குகளிலும், வேதப்பாசுரங் களிலும் கருத்தூன்றினார். இதன் பயனாக, ‘பகவத் கீதை’யை ஆராய்ந்து தூய தமிழில் வழங்கினார். வேதப் பாசுரங்களையும், நம்மாழ்வார், ஆண்டாள் பாசுரங்களில் சிலவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்கினார். இவ்வாறு புதிய புதிய எண்ணங்களை அள்ளிக் கொட்டிய அரவிந்தரின் கருத்துக்கள், பாரதியாரின் இலக்கியத்தில் கருக்கொண்டு உருக்கொண்டன. பாரதியார் - அரவிந்தர் இடையே புதுச்சேரியில் மலர்ந்த ஆன்மீக - இலக்கிய உறவின் விளக்கத்தை ‘அரவிந்தர் யோகம்’ எனும் பாடல் தெள்ளத்தெளிவாகக் காட்டிவிடுகிறது.\n“வங்காளச் சிங்கமவன் ‘எண்ணம்’ செய்வான்\nவரிப்புலி பாரதி அதைத் தமிழாய்ச் செய்வான்”\nமேலும் அரவிந்தரும் திலகர் அணியைச் சேர்ந்தவர் என்பதால், அவருடைய அரசியல் ஆன்மீகக் கோட்பாடு களைப் பரப்பும் முயற்சியிலும் பாரதியார் விரும்பி ஈடுபடலாயினார். இதன் பிறகே புதுயுகம், புது வாழ்வு, புதிய மாறுதல், சத்திய யுகம், தேவ சங்கம் முதலிய கருத்துக்கள் பாரதியாரின் பாடல்களில் இடம்பெறக் காணலாம்.\nஇந்திய மறுமலர்ச்சிக் குயில்கள் என்று போற்றப் படும் தாகூர், பாரதியார் ஆகிய இருவரும் இலக்கணக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து விடுதலை முழக்க மிட்டவர்கள். இருவரது பாடல்களும் இந்திய மண்ணிற்குப் புதிய சக்தியைத் தந்தன. தாகூர், உபநிடதத்திலிருந்து ஆவேசம் பெற்ற வேதாந்தக் கவியாகையால் அவரின் நாட்டுப் பாடல்கள் கூடத் தெய்வப் பாடல்களாகவே காட்சி அளித்தன. இருப்பினும், தாகூரின் நாட்டுப் பாடல்களிலிருந்தும் புரட்சிமிக்க தேசிய ஆவேசக் கருத்தாக்கத்தைப் பாரதியார் பெறலானார். மேலும் அவர், தாகூரின் சிறுகதைகள் சிலவற்றையும��� தமிழில் மொழிபெயர்த்து வெளியிடலானார்.\nபொதுநலப் பணிகளில் ஈடுபாடு கொண்டும், இந்திய நாட்டின் மீது பற்றுக் கொண்டுமிருந்த நிவேதிதா தேவியைப் பாரதியார் 1906-இல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்றபோது சந்தித்தார். அவரைச் சந்தித்து, சுதேச பக்தி உபதேசத் தையும் அவரிடம் பெறலானார். அதிலிருந்து புதிய உத்வேகத்துடனே சமூகச் சீர்திருத்தக் கோட்பாடுகளைத் தமது கவிதைகளில் கைக்கொண்டார். தேவி நிவேதிதா, பெண்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டு பெரிதும் பாடுபட்டு வந்ததையும், வங்கப் பெண்களுக் குள்ளே சுயராஜ்ஜியத் தாகத்தை மிகுதியாக ஏற்படுத்தி வந்ததையும் கண்ட பாரதியார் அவரைத் தமது குருவாக ஏற்றுக் கொண்ட நிலையினையும் காண முடிகிறது.\nதேசபக்தி தெய்வபக்தியாக மாறிய ‘புதிய மார்க்கம்’ இந்தியாவில் வேகமடைவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது ‘ஆனந்தமடம்’ என்னும் நாவலில் இடம் பெற்ற பங்கிம் சந்திரரின் ‘வந்தே மாதரம்’ என்னும் பாடலாகும். சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில், வங்காள மாகாணத்தில் ஒவ்வொருவராலும் பக்தியோடும் உற்சாகத்தோடும் ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட்டு வந்தது. பங்கிம் சந்திரரின் இப்பாடலில் பாரதியார் தனது மனதைப் பறிகொடுத்துத் தமிழ் மக்களும் பொருள் உணர்ந்து பாடவேண்டும் என்பதற்காகவே அதனை இரண்டு முறை மொழிபெயர்த்து வழங்கினார். தொடர்ந்து ‘வங்கமே வாழிய’ என்பதையும் தமிழுக்குப் பாரதியார் வழங்கலானார். மேலும், வங்காள மக்கள் காளி என்ற பெயருடன் சக்தி தெய்வத்தை மிகுதியாகக் கொண்டாடி வந்தது பாரதியாரின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. அதன் விளைவாகத் தமது கவிதைகளில் சக்தியையே தனது ஆதர்ச தெய்வமாக வைத்துப் பாடியுள்ளார். காளிதாசன், சக்திதாசன் என்கின்ற புனைபெயர்களைத் தனக்குச் சூட்டிக் கொண்டதி லிருந்து பாரதியாரின் காளி மீதான ஈடுபாட்டினைக் காணலாம்.\nபங்கிம் சந்திரர் தனது வாழ்வின் இறுதிப் பகுதியில் வெளியிட்ட நூல் ‘கிருஷ்ண சரிதம்’ என்பதாகும். பங்கிம் சந்திரரின் இந்நூலில் வரும் கிருஷ்ணன் கடவுள் அல்ல. ஆனால், எக்காலத்துக்கும் உரிய இலட்சிய மனிதன் அல்லது அதிமனிதன். போராடிக் கொண் டிருக்கும் இந்திய மக்கள் கண்ணன் என்னும் பாத்திரம் மூலமாக, அவனது கொடியின் கீழ் ஒற்றுமைப்பட்டுத் தேசிய ���ருமைப்பாடு காண முடியும் என்று எண்ணி உருவாக்கிய இலட்சிய மனிதன். இங்கு பங்கிம் சந்திரர் கண்ணன் என்னும் பாத்திரத்தைத் தேசிய ஒற்றுமைக்குச் சின்னமாகப் போற்றி மதித்தார் எனலாம். இவ்விடத்தில் தெரிவிக்க விரும்பும் கருத்து, பங்கிம் சந்திரரின் கிருஷ்ண சரிதத்தாலும் பாரதியார் பாதிக்கப்பட்டிருத்தல் கூடும்.\nமேற்கண்ட கருத்துக்களை நோக்க, பாரதியாரின் இலக்கியத்தில் இன்றியமையாத சில கொள்கைகளுக்கு அடித்தளமாக வங்க இலக்கியம் அமைந்து செயல் பட்டுள்ளதைக் காண முடிகிறது. சுதேசிய முயற்சி களுடனான சமூக சீர்திருத்தங்களுக்கும் பெண்கள் மேம்பாட்டிற்கும் வங்க அறிஞர்கள் ஆற்றிய பணிகளை ஏற்று, நெஞ்சம் மலர வாழ்த்திப் பாடினார் பாரதியார். இத்துடன் அதனைத் தமிழ் மக்களின் செயல்பாடு களோடு ஒப்பிட்டுப் பார்த்து அதன் மூலமாகத் தமிழர்கள், இந்திய தேசியத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளையும் தமது பாடல்களின் வழியாகப் பரவ விட்டார். இவ்வாறாக, பாரதியாரின் எழுத்துக்களில் வங்க இலக்கியம் ஏற்படுத்திய தாக்கத்தினை உணர முடிகின்றது.\nமேலும், பாரதியாரின் பாடலுக்கு முதற் பதிப்பிற்காகப் பாரதி பிரசுராலயத்தாரால் எழுதப்பட்ட முன்னுரையில்,\n“முன்னோர்க ளெவ்வுயிருங் கடவு ளென்றார்\nமுடிவாக அவ்வுரையை நான் மேற்கொண்டேன்\nஅன்னோர்க ளுரைத்த தன்றிச் செய்கையில்லை\nஎன்ற வரிகளைச் சுட்டிக்காட்டிப் பாரதியார் அத்வைதக் கொள்கையில் பூர்ண நம்பிக்கை உள்ளவர் என்று காட்டுவர்.\nமேற்கண்ட கருத்துக்களின் வழி பாரதியார் இந்தியத் தத்துவ மரபை முழுவதுமாக அறிந்து, அவற்றின் சாராம் சத்தைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்தியம்பியுள்ளார்.\nஇந்திய இதிகாச, புராண, பழமரபுத் தொன்மங் களின் வண்ணம் சேர்த்து குழைத்துத் தருவதில் தான் இந்தியத் தன்மையைக் காணவியலும். அதுதான் “இந்திய இலக்கியம்” என்று அடையாளம் காட்டப்பெறும். இத்தகு புராண, இதிகாச பழமரபுத் தொன்மங்களே இந்திய இலக்கியத்தைப் பிறநாட்டு இலக்கியங்களி லிருந்து வேறுபடுத்திக் காட்டும் ஆற்றல் உடையன. இத்தகைய “இந்திய இலக்கியம்” என்று அடையாளப் படுத்தப்படும் தொன்மக் கூறுகளைத்தான் பாரதியார் தன் இலக்கியத்தில் கையாண்டுள்ளார். இந்திய இலக்கிய மரபார்ந்த கூறுகளாகப் புலப்படும் கிருஷ்ண தொன்மம், பாஞ்சாலி தொன்மம், இந்தியக் கதை மரபு, இந்தியத் தத்துவ மரபு, வேத இலக்கிய மரபு, வங்க இலக்கிய மரபு போன்றவற்றை மரபாகப் பின்பற்றியுள்ளார். மேற்கண்ட வகைகளில் பாரதியார் இந்திய இலக்கிய மரபுகளைப் பின்பற்றினாலும், “இந்தியத் தொன்மங் களை, மாறி வருகின்ற இந்தியச் சூழ்நிலைக்கேற்பப் புதிய நோக்கில் அணுகுதல்” ((reinterpretation of the old myths in terms of the new and changing situation in India) (இராசா, 1996:142) என்ற தன்மைக்கேற்பத் தன் இலக்கியத்தில் மரபார்ந்த இந்தியத் தொன்மங்களில் மாறுதலைச் செய்துள்ளார் என்பதும் இங்கு எண்ணத் தக்கது.\n1) இராசா. கி.,(1996), பாரதியின் கனவும் இன்றைய நிகழ்வும், சரசுவதி. வி., வேங்கடராமன். சு., மணிவேல். மு.,(பதிப்)., தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.\n2) குருசாமி, ம.ரா.போ.(பதிப்).,(2013) பாரதி பாடல்கள் (ஆய்வுப் பதிப்பு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். நான்காம் பதிப்பு\n3) சண்முகம். இராம., ஆண்டியப்பன். தே., சொக்கலிங்கம். ந., மோகன். இரா.,(பதிப்)., (1982), பாரதி இயல், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.\n4) சுப்பிரமணிய பாரதியார், சி.,(1987), பாரதியார் கவிதைகள், வானவில் பிரசுரம், சென்னை.\n5) சுப்பிரமணிய பாரதியார், சி.,(2003), பாரதியார் கட்டுரைகள், கவிதா பப்ளிகேஷன், சென்னை.\n6) சுப்பிரமணிய பாரதியார், சி.,(2003), பாரதியார் கதைகள், வானதி பதிப்பகம், சென்னை.\n7) செண்பகம். மா.,(1976) கண்ணன் பாட்டு (சில கட்டுரைகள்), பெரியநாயகி அச்சகம், மதுரை.\n8) பொன்னீலன்.,(பதிப்).,(2008), பாரதி என்றென்றும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை.\n9) மணிகண்டன். ய.,(2014), பாரதியியல்: கவனம்பெறாத உண்மைகள், பாரதி புத்தகாலயம், சென்னை.\n10) ஸ்ரீனிவாசன். மு., (2007), பாரதியின் பார்வையில், விகடன் பிரசுரம், சென்னை, 2007.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2014/05/how-to-open-block-website-in-iPod-iPhone-iPad.html", "date_download": "2019-07-21T22:01:25Z", "digest": "sha1:U4TZ7J65TGFAZBRCTBZK3EA7YYJZOMEU", "length": 7939, "nlines": 52, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "iPhone இல் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்ப்பது எப்படி", "raw_content": "\nHome / தொலை���ேசி / தொழில்நுட்பம் / iPhone இல் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்ப்பது எப்படி\niPhone இல் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்ப்பது எப்படி\nஎல்லா கைபேசியிலும் சில இணைத்தளங்கள் தடைசெய்யப்பட்டிருக்கும் இவை சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சில அரசியல் காரணங்களுக்காகவும் தடை செய்யப்பட்டிருக்கும்\nகைபேசியை பொறுத்தவரை இன்னும் அதிகமான இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டு இருக்கும் இவ்வாறு தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை எவ்வாறு iPod மற்றும் iPhone மற்றும் iPad ல் பார்வையிடலாம் இதற்க்கு பல வழிகள் இருந்த போதும் இது சற்று வித்தியாசமான வழிதான்\nFlash வீடியோக்களை பார்ப்பதற்கு பயன்படும் Puffin Web Browser Free இந்த app முலம் எல்லா தடை செய்யப்பட்ட இணையத்தளங்களையும் பார்வை இடலாம்.. கீழே உள்ள லிங்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்\niPhone இல் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்ப்பது எப்படி\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்க���் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121525/news/121525.html", "date_download": "2019-07-21T21:14:26Z", "digest": "sha1:G464RWID6KNMWZGAPD5JI5DWCSLYAPPE", "length": 9070, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "அஜீரணக் கோளாறை சரிசெய்யும் சில நாட்டு வைத்தியங்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஅஜீரணக் கோளாறை சரிசெய்யும் சில நாட்டு வைத்தியங்கள்…\nஉணவு மிகவும் சுவையாக இருந்தால், நன்கு வயிறு முட்ட சாப்பிடும் பழக்கம் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும். அதிலும் ரம்ஜான் பண்டிகை முடிந்த நிலையில், பலரது வயிறு பிரியாணியை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு, அஜீரண பிரச்சனையால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.\nஇப்படி அஜீரண பிரச்சனை ஒருவருக்கு ஏற்பட்டால், அவர் மிகுந்த அசௌகரியத்தை உணர்வதோடு, கடுமையான வயிற்று வலி, வயிற்று உப்புசம் போன்றவற்றையும் சந்திப்பார்கள். மொத்தத்தில் வயிறு கெட்டுப் போனது போல் இருக்கும்.\nநீங்கள் அஜீரண பிரச்சனையால் அவஸ்தைப்படுபவராயின், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில கை வைத்தியங்கள் சற்று உதவியாக இருக்கும். வேண்டுமானால் தொடர்ந்து படித்துப் பின்பற்றி பாருங்கள்.\nஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறு சேர்த்து, அத்துடன் சுவைக்கு தேன் கலந��து பருகி வந்தால், அஜீரண கோளாறில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nஒரு டம்ளர் மோரில் வறுத்த மல்லியை பொடி செய்து சேர்த்து கலந்து குடித்தால், செரிமான பிரச்சனைகள் நீங்கும்.\nமசாலா அதிகம் சேர்த்த உணவுகளை உட்கொண்ட பின், சிறிது சோம்பை வாயில் போட்டு மென்றால், அஜீரண கோளாறு ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nஒரு டம்ளர் நீரில் ஓமத்தை கையால் நசுக்கி போட்டு கலந்து குடித்தால், செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நொடியில் விலகும்.\nசீரகத்தை வறுத்து பொடி செய்து, ஒரு டீஸ்பூன் சீரகப் பொடியை ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக நல்ல பலன் கிடைக்கும்.\nஉணவு உட்கொண்ட பின் ஒரு டம்ளர் மூலிகை தேநீர் அல்லது க்ரீன் டீ குடித்தால், செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nஅஜீரண கோளாறு இருக்கும் வேளையில், ஒரு டம்ளர் நீரில் புதினா சாற்றினை சேர்த்து கலந்து பருக, உடனே நிவாரணம் கிடைக்கும்.\nஒரு டம்ளர் மோரில் 2 டீஸ்பூன் கொத்தமல்லி ஜூஸ் சேர்த்து பருகினால், அஜீரண கோளாறில் இருந்து உடனடியாக விடுபட முடியும்.\nவயிறு சரியில்லாத போது, ஒரு துண்டு இஞ்சியை உப்பில் தொட்டு, வாயில் போட்டு மெதுவாக மென்று அதன் சாற்றினை விழுங்க, செரிமான நீரின் உற்பத்தி தூண்டப்பட்டு, செரிமான பிரச்சனை உடனே நீங்கும்.\n1/2 டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து அஜீரண கோளாறு இருக்கும் நேரத்தில் பருகினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசிரிப்பை அடக்குபவர்கள் மட்டும் பார்க்கவும் \nசினிமாவை மிஞ்சிய திருட்டு: ஓடும் ரயிலில் கொள்ளையடித்தது எப்படி\nசெக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nதோல் நோய்களை போக்கும் வேப்பிலை\nநோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா\nவிமான பயணத்தில் இளம்பெண் தூங்கியதால் நேர்ந்த விபரீதம்\nசரவணபவன் ஓனர் எதை பார்த்து ஜீவஜோதியை அடைய ஆசைப்பட்டார் தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502094/amp?ref=entity&keyword=Subi%20Assembly", "date_download": "2019-07-21T21:12:04Z", "digest": "sha1:EDE7F32KBCDY3JHJVBCL7YDFXOEQDM65", "length": 10654, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Andhra Assembly session today begins | ஆந்திர சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று துவக்கம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆந்திர சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று துவக்கம்\nதிருமலை: ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆந்திராவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 30ம் தேதி மாநில முதல்வராக அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். கடந்த 8ம் தேதி 5 துணை முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் புதிய அரசு பதவியேற்ற பிறகு மாநில சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.\nஇந்த தொடரில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் வெங்கட அப்பல் நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். புதிய சபாநாயகராக தம்மினேனி சீதாராம் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்க உள்ளார். 14ம் தேதி சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவையில் கவர்னர் உரையாற்ற உள்ளார். 15 மற்றும் 16ம் தேதி சட்டப்பேரவைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 17 மற்றும் 18ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.\nஇதற்கிடையே, அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள நடிகை ரோஜா உட்பட 2 பேரை சமாதானம் செய்ய ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார். இதில் ரோஜாவுக்கு மகளிர் நல ஆணைய தலைவர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் ரோஜா ஐதராபாத்தில் உள்ள வீட்டிலேயே தங்கியுள்ளார். கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார். இந்நிலையில் ரோஜாவை சமாதானப்படுத்துவதற்காக கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான விஜய் சாய் ரெட்டி ரோஜாவுக்கும், மங்களகிரி தொகுதி எம்எல்ஏ ராமகிருஷ்ணா ரெட்டிக்கும் போன் செய்து ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் ஜெகன்மோகன் ரெட்டியை விரைவில் சந்திக்க உள்ளனர். இதில் ரோஜாவுக்கு மகளிர் நல ஆணைய தலைவர் பதவி தற்போது வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒடிசாவில் முதல் வெளிநாட்டு தபால் அலுவலகம்\nமத்திய சுகாதார அமைச்சகத்தின் மருத்துவமனை ஒழுங்குமுறை சட்டத் திருத்த வரைவு வெளியீடு\nவீரர்களின் கவுரவத்துக்கு தீங்கிழைக்க மாட்டேன்: அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி\nசன்மானம் அறிவிக்கப்பட்ட 2 நக்சல்கள் போலீசில் சரண்\nதிருவனந்தபுரத்தில் அபராத தொகையுடன் கம்பி நீட்டிய எஸ்ஐ கைது\nசர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் தஸ்லிமா விசா காலம் ஒரு ஆண்டு நீட்டிப்பு: டிவிட்டரில் விடுத்த வேண்டுகோள் ஏற்பு\nவங்கதேச உள்துறை அமைச்சர் 7ம் தேதி இந்தியா வருகை\nபாஜ.வில் சேர வலியுறுத்தி திரிணாமுல் எம்எல்ஏ.க்களுக்கு கைது மிரட்டல்: முதல்வர் மம்தா குற்றச்சாட்டு\nமெட்ரோ ரயிலை போல் சிறு நகரங்களில் இயக்க ‘மெட்ரோ லைட்’ ரயில்: மத்திய அரசு பரிந்துரை\nசிஆர்பிஎப் பெண் போலீசாருக்கு நாப்கின் இயந்திரம் வாங்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு\n× RELATED சட்டப்பேரவை சபாநாயகர் தலைமையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2010/12/16/stalin-9/", "date_download": "2019-07-21T22:06:26Z", "digest": "sha1:UMUP2KQU2IMR46KH2WJIL3YMOQK3QWUP", "length": 48899, "nlines": 375, "source_domain": "senkodi.wordpress.com", "title": "இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 9 – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 9\nஅதிகமாக தேசியவாதிகளாக மாறிவிடுவதும், குறைவான சர்வதேசிவாதிகளாக நாம் மாறி விடுவது தான் கம்யூனிசம் என்றான் குருசேவ்\nஸ்டாலினை மறுத்த குருச்சேவ் “எந்த ஒரு சிறு பகுதி யுத்தமும், ஒரு உலக யுத்தம் என்ற காட்டுத் தீயை மூட்டிவிடும்” என்றான். “அணு ஆயுதமற்ற சாதாரணப் போராக உருவெடுக்கும் எந்த விதமான போரும் சர்வநாசம் விளைவிக்கும் பெரும் அணு ஆயுத எவுகணை யுத்தமாக வளர்ச்சி பெறும்” என்று கூறி வர்க்கப் போராட்டத்தையே உலகளவில் நிராகரித்தான். குருச்சேவ் ஸ்டாலினை மறுத்து கம்யூனிச அடிப்படைகளை கழுவில் எற்றிய நிகழ்வை வரவேற்ற அமெரிக்கா ஜனாதிபதி கென்னடி, “உலகம் முழுவதையும் கம்யூனிச மயப்படுத்தும் திட்டத்தை கைவிட்டு தன்னுடைய தேசிய நலன்களை மட்டுமே கவனிக்க வேண்டியிருக்கும், சமாதான சூழ்நிலைமைகளில் கீழ் தன் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைத் தருவதை மட்டுமே அது கவனிக்க வேண்டியிருக்கும்” என்றார். ஸ்டாலின் தூற்றப்பட்ட, மார்க்சியம் மறுக்கப்பட்ட நிகழ்வையும் ஏகாதிபத்தியங்கள் கொண்டாடின. ஸ்டாலினிடம் இருந்து மாறுபட எதைச் செய்ய வேண்டும் என்பதை குருச்சேவுக்கு தெளிவாக அறிவுறுத்தினர். ஸ்டாலின் சர்வதேச கம்யூனிச இயக்கத்தை வழி நடத்தியபடி வர்க்கப் போராட்டத்தை நிகழ்ச்சி நிரலாக முன்வைத்து நடத்திய போராட்டங்களையும், உலகளவிய பல்வேறு தொடர்ச்சியான எழுச்சிகளையும் நிறுத்த வேண்டும் என்பதே ஏகாதிபத்தியத்தின் கொள்கை. இதையே குருச்சேவ் கம்யூனிசம் என்றான். டிராட்ஸ்கிகள் ஆசையாக ஸ்டாலின் அதிகாரம் தகர்கின்றது என்று கூறி மகிழ்ந்தனர். அமெரிக்கா ஜனதிபதியின் வேண்டு கோள்களை குருச்சேவ் சிரமேற்றான்.\nகுருச்சேவ் ஒடுக்கப்பட்ட காலனிய நாடுகளுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இடையிலான “சமதான சகவாழ்வு” என்பதே கம்யூனிசம் என்றான். சமதான சகவாழ்வு “தேசியப் பொருளாதாரத்தை வேகமாக வளர்ச்சியடைய” செய்யும் என்றான். இதனால் “அவற்றின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை” உருவாக்கி, உள்நாட்டு சந்தையில் “ஒப்பிட முடியாத அளவு வளர்ச்சியடை”யும் என்றான். இதனால் ஏகாதிபத்தியங்களுக்கு காலனித்துவ பொருட்கள் அதிகம் கிடைக்கும் என்றும் “உயர் வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாட்டிலுள்ளவர்களின் வாழ்க்கை தரத்தை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தும் என்றான். எனவே சமதான சகவாழ்வை முன் எடுத்து, கம்யூனிசம் என்ற வர்க்கப் போராட்டத்தை கைவிட அழைத்தான். கட்சிகளை முதலாளித்துவ கட்சியாக்கினான். ஸ்டாலின் பற்றிய மதிப்பை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்த கூவி அழைத்தான். ஆனால் ஸ்டாலின் பாட்டாளி வர்க்கத்துக்கு என்ன சொன்னார். “நமது முன்னேற்றத்தைத் தடுக்க சர்வதேச மூலதனம் தன்னால் இயன்றதனைத்தையும் செய்யும் என்பதால் ரசியத் தொழிலாளி வர்க்கத்தைத் சுற்றி எல்லா நாடுகளின் பாட்டாளி வாக்கத்தையும் ஒடுக்கப்பட்டோரையும் ஒன்று திரட்டும் புரட்சிகர கொள்கையை நாம் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றோம்” என்றார். குருச்சேவோ இதை கைவிடக் கோரினான். நாம் முன்னேற முதலாளிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றான். முதலாளிகளுக்கு அதிகம் உழைத்து கொடுத்து லஞ்சம் பெற்று முன்னேற ஒவ்வொரு நாட்டு கட்சியும் முயல வேண்டும் என்றான். இதை அமெரிக்கா அதிகார வர்க்கத்தைச் சோந்த டல்லல் “…நீண்ட காலக் கண்ணோட்டத்தில், ஆம் நீண்ட காலக் கண்ணோட்டத்தில் நிச்சயம் என்று நான் சொல்வேன் – அவர்கள் இன்னும் அதிகமாக தேசியவாதிகளாக மாறிவிடுவதற்கும், இன்னும் குறைவான சர்வதேசிவாதிகளாகி விடுவதற்கும் எற்ற வகையில் ரசிய ஆட்சியாளர்களின் இன்றைய கொள்கைகளில் பரிணாம வளர்ச்சி இருக்கும்” என்று, குருச்சேவின் முதலாளித்துவ மீட்சியை வருணித்தான். ஏகாதிபத்தியம் இப்படி வருணித்த போது டிராட்ஸ்கிகள் ஸ்டாலின் அதிகாரம் தகர்கின்றது, சோசலிசம் முன்னேறுகின்றது என்று கூறி குருச்சேவுக்கு பாரட்டுகளை வாரிவழங்கினர்.\nஅதை எற்றுக் கொண்ட குருச்சேவ் “தற்போது சமாதானம் மற்றும் சகவாழ்வுக்காக மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்களும், பல அரசுத் தலைவர்களும் முன்வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, சமாதான சகவாழ்வின் அவசியத்தை மேலும் மேலும் தெளிவாக புரிந்து கொண்டு வருகிறார்கள்” என்றான். “நவீன கால சமுதாயம் முழுமைக்கும் வாழ்க்கையின் அடிப்படை விதியாக இது உள்ளது” என்றான். வர்க்க மோதலற்ற, மார்க்சியத்தை குழி தோன்டி புதைத்த சமாதியின் மேல் நின்���ு, இப்படி எதார்த்தத்தை தலைகீழாக்கி காட்ட முடிந்தது. இதை பிரதிபலித்த கென்னடி தனது அறிக்கையில்”வேறுபட்ட சமுக அமைப்புகளைக் கொண்ட நாடுகளுக்கிடையில் சமாதான சகவாழ்வின் பகுத்தறிவுக்கு ஒத்த தன்மையையும் நடைமுறை சாத்தியப்பாட்டையும் அங்கீகரித்தை நாம் மெச்சாமல் இருக்க முடியாது” என குருச்சேவை பாராட்டுகிறார். இதில் இருந்து தான் ஸ்டாலின் முற்றாக வேறுபடுகின்றார். இதனால் டிராட்ஸ்கிகள் முதல் குருச்சேவ் மற்றும் ஏகாதிபத்தியவாதிகள் வரை ஸ்டாலினை தூற்றினர்.\nஸ்டாலினை தூற்றியவர்கள் துற்றுபவர்கள் அனைவரும் வர்க்க அடிப்படையைக் கைவிட்டனர். கைவிடுகின்றனர். குருச்சேவ் மட்டும் என்ன விதிவிலக்கா இல்லை. 1956 இல் “பாட்டாளி வர்க்கம் உழைக்கும் விவசாயிகள், புத்திஜீவிகள், தேசபக்த சக்திகள் ஆகியவர்களை அணிதிரட்டியும், முதலாளிகள், நிலப்பிரபுக்களுடன் சமரசம் செய்யும் கொள்கையை விட்டுவிடத் திராணியற்ற சந்தர்ப்பவாதிகளை உறுதியோடு தூக்கியெறிந்தும், மக்களின் விருப்பத்துக்கு எதிராக நிற்கும் பிற்போக்கு சக்திகளை முறியடித்தும் பாராளுமன்றத்தில் ஒரு நிலையான பெரும்பான்மையை பெறக் கூடிய நிலை இருக்கின்றது” என்றான். இதன் மூலம் உலகப் புரட்சி வெல்லும் என்றான். சட்டவிரோதமான கட்சி வடிவத்தையே நிராகரித்து சட்டபூர்வமான கட்சியை மட்டும் கட்டவேண்டும் என்றான். பராளுமன்றம் அல்லாத அனைத்து புரட்சிகர வழியையும் பாட்டாளி வர்க்கம் கைவிட வேண்டும் என்றான். ஸ்டாலின் ஒரு கொடுங்கோலனாக இருந்து இதை அனுமதிக்க மறுத்தாக கூறி, தனது முதலாளித்துவ மீட்சிக்கு விளக்கமளித்தான். இந்த முதலாளித்துவ மீட்சிக்கான கூறுகளைப் பற்றி லெனின் “தொழிலாளர் இயக்கத்தில் சந்தர்ப்பவாத போக்கை கடைப்பிடிக்கும் நபர்கள் முதலாளிகளைப் பாதுகாப்பதில், முதலாளிகளையே விஞ்சி நிற்கிறார்கள் என்பதை முதலாளிகள் புரிந்து கொண்டுள்ளதை காணமுடியும்” என்றார். இந்த நிலையில் ஏகாதிபத்திய பிரதிநிதிகள் முதல் டிராட்ஸ்கியவாதிகள் வரை முதலாளித்துவ மீட்சியை தெளிவாகவே இனம் கண்டு பராட்டினர். பிரிட்டிஸ் பிரதமர் டக்ளஸ் ஹோம் “ரசிய கம்யூனிசம் கல்வியையும், சாப்பாட்டையும் முதலில் வைத்துள்ளதாக திரு.குருச்சேவ் கூறியுள்ளார். இது நல்லது யுத்த-கம்யூனிசத்தை விட சாப்பாட்டுக் கம்யூனிசம் நல்லது. மெலிந்த, பசியுடன் உள்ள கம்யூனிஸ்டுகளைவிட கொழுத்த, வசதியான கம்யூனிஸ்டுகள் நல்லவர்கள், இதை அறிந்த நான் மகிழ்ச்சியடைகின்றேன்” என்றார். வசதியான ஏகாதிபத்திய கம்யூனிசமே எமக்கு வேண்டும் என்ற முதலாளித்துவ மீட்சியை ஆதாரித்தோர் கொண்டாடினர். டிராட்ஸ்கிகள் இதுதான் சோசலிசம் என்றனர்.\nகுருச்சேவ் வேகமாகவும் விரைவாகவும் மார்க்சியத்தை மறுத்தான். இதற்காக ஸ்டாலினைத் தூற்றினான். அவன் சொன்னான் “தொழிலாளர் வர்க்கம் நாட்டில் ஒரு வலிமைமிக்க புரட்சிகர இயக்கத்தை உருவாக்குவதன் மூலம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பிடித்து அதனை ஒரு மக்கள் அதிகாரத்தின் கருவியாக மாற்றுவது என்பதன் பொருள், முதலாளி வர்க்கத்தின் இராணுவ அதிகார வர்க்க இயந்திரத்தை அழித்து அவ்விடத்தில் பாராளுமன்ற வடிவிலான ஒரு புதிய பாட்டாளி வர்க்க மக்கள் அரசை நிறுவுவது என்பதாகும்” என்றான். மார்க்சியத்தின் அடிப்படைகளை எல்லாம் மறுத்து, முதலாளித்துவத்தை கம்யூனிசமாக சித்தரிக்கும் இவன் தான், ஸ்டாலினின் பாட்டாளி வர்க்க சர்வதிகாரத்தை தகர்த்தான். பலரை சிறையில் தள்ளியதுடன், பலருக்கு மரண தண்டனையை வழங்கினான். கட்சியை முற்றாக களையெடுத்தான். முன்னாள் முதலாளித்துவ மீட்சியாளர்களை சிறையில் இருந்து விடுவித்ததுடன், பலருக்கு அரசியலில் புனர்ஜென்மம் வழங்கினான். சோவியத்யூனியனின் நிறமே மாறியது. கம்யூனிச இயக்கமே உலகளவில் அமைதி சமாதனம் என்று கூறி, மக்களின் முதுகில் எறிக் கொண்டது.\nஇதை எதிர்த்த சீனா கம்யூனிச கட்சியையும், உலக கம்யூனிஸ்ட்டுகளையும் தூற்றிக் காட்டிக் கொடுத்தான். டிராட்ஸ்கிகள் இவர்களை ஸ்டாலினிஸ்ட்டுகள் என்று வசைபாடிய படி, ஏகாதிபத்திய முதுகில் தொற்றிக் கொண்டனர். உலக கம்யூனிச இயக்கத்தை தூற்றிய குருச்சேவ் மூலதனத்துக்காக தலைகீழாக நின்றார். இதை ஒட்டி அமெரிக்கா விடுத்த செய்தி மற்றும் உலகம் பற்றிய அறிக்கையில் “அவர் (குருச்சேவ்) சீனாவுடனான உறவைத் தவறாகக் கையாண்டதற்காக, நாம் அவருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம்… சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் அமைதியான பணிகள் மூலமும், பல்வேறு அதிர்ச்சியூட்டும் திடீர் நடவடிக்கைகள் மூலமும் குழப்பங்களைத் தோற்றவித்ததற்காக நாம் குருச்சேவ் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்று குறிப���பிட்டனர். நியூஸ்வீக் தனது செய்தியில் “செஞ்சீனாவுடன் குருச்சேவ் மேற்கொண்டுள்ள தகராறில் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று அமெரிக்க நிர்வாகம் கருதுகின்றது” என்று ஏகாதிபத்திய கொள்கையை பளிச்சென்று வெளியிடுகின்றது. முதலாளித்துவ மீட்சிக்கு எதிராக உலகில் இருந்தவர்கள் சீனா தலைமையிலான கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே. டிராட்ஸ்கி அவதூறான பொழிப்புரையில் சொன்னான், ஸ்டாலினிஸ்ட்டுகள் மட்டும் தான். மற்றய அனைவரும் எதோ ஒரு வகையில் அமெரிக்காவின் நிலையுடன் ஒன்றுபட்டு நின்றனர். இதையே 1958 இல் அமெரிக்கா செனட்டர் ஹெச்.ஹெச் ஹம்ஃப்ரேயுக்கு குருச்சேவ்வுடன் உரையாடிய போது “சீனாவின் மக்கள் கம்யூன் சராம்சத்தில் பிற்போக்கானவை” என்றார். உலக கம்யூனிச அடிப்படைகள் நிராகரிக்கபட்டன. அவை கொச்சைப்படுத்தப்பட்டன. அவை ஸ்டாலினிசம் என கேவலப்படுத்தப்பட்டது.\nஇது கீழை நாடுகளில் வெற்றி பெறவில்லை என்று கூறி, டிராட்ஸ்கியம் அங்கலாய்க்கின்றது. அது தம்முடன் மட்டும் சுருங்கிப் போனது என்ற கூறி புலம்பவும் தயங்கவில்லை. இன்று ஸ்டாலினிசம் என்ற பதம் இலங்கை, இந்தியச் சூழல்களில் டிராட்ஸ்கியவாதக் குற்றச்சாட்டாய் மட்டுமே குறுகிப் போய் நிற்கின்றது.”போதிய முதலாளியம் வளர்ந்திராத ஜனநாயகம், மனித உணர்வுகள் பற்றிய போதிய விழிப்புணர்ச்சியற்ற சூழலில் வாழும் பெரும்பாலான கீழைத்தேச ஸ்டாலினிச அமைப்புகள் தாம் வாழும் சமூகத்தின் நிலைகேற்ப விவசாய சமூகக் குணாம்சங்களின் முரட்டுத்தனத்தோடு ஸ்டாலினிசத்தை அரவணைத்துக் கொள்கின்றன” என்று டிராட்ஸ்கியம், மார்க்சியத்தின் வளர்ச்சியைக் கண்டு புலம்புகின்றனர். மேற்கு நாடுகளைவிட மற்றய நாடுகளில் நடக்கும் கூர்மையான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கிய வர்க்கப் போராட்டங்கள் அனைத்தும், ஸ்டாலினை தமது அரசியல் வழிகாட்டுதலாக கொள்கின்றன. இதனால் தான் ட்ராட்கியம் புலம்புகின்றது. மேற்கில் இந்த போக்கு இல்லாமைக்கு கூறும் விளக்கம் அர்த்தமற்றவை. உண்மையில் மேற்கில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கிய வர்க்கப் போராட்டங்கள், நிகழ்ச்சிகள் நிரலில் இல்லை என்பதே உண்மை. தன்னெழுச்சியான இயக்கங்கள், மார்க்சிய தத்துவ வழிகாட்டல் அற்ற போக்குகள், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய எந்த உண���்வுபூர்வமான செல்பாடுகளும் குறிப்பிடக் கூடிய அளவுக்கு கிடையாது. இந்த போக்கு விதிவிலக்கின்றி நிச்சயமாக ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளும் மார்க்சிய அடிப்படையுடன் மட்டும் தொடர்புடையது. 1950 களில் இறுதியில் தொடங்கிய சீராழிவு, கடந்தகால வர்க்கப் போராட்ட வெற்றிகளைக் கூட காப்பாற்ற வக்கற்றுப் போயுள்ளது. ஸ்டாலின் எந்தளவுக்கு மிதிக்கப்படுகின்றரோ, அந்தளவுக்கு மக்களின் அடிப்படை நலன்களும் மிதிக்கப்பட்டு சிதைக்கப்பட்டதை தாண்டி, தொழிலாளர்கள் எந்த உரிமையையும் மேற்கில் வென்று எடுக்கவும் இல்லை, பாதுகாக்கவும் முடியவில்லை.\nடிராட்ஸ்கிகள் “ஸ்டாலினிசம் என்பது… ஸ்டாலினைப் பழிக்கும் அரசியலற்ற வெறும் புனைந்துரையல்ல. மாறாக அது அரசியல் அதிகாரத்துவப் போக்கை குறிப்பதாகும்” என்று கூறி பாட்டாளி வர்க்கத்தின் கம்யூனிச உள்ளடக்கமாக பாட்டாளி வர்க்க சர்வாதிகார அதிகார அமைப்புகளை சிதைப்பதையே குறித்துக் காட்டுகின்றனர். இதை பிரதிபலித்த நியூயார்க் டைம்ஸ் குருச்சேவின் இரகசிய அறிக்கை குறித்த 1956 இல் எழுதிய போது “கம்யூனிச இயக்கத்தின் மதிப்பையும், செல்வாக்கையும் சிதைப்பதற்கான ஆயுதமாக உள்ளது” என்று கூறி, அதை பாதுகாக்க கோரியது. குருச்சேவ் சொன்ன “சமாதான முறையில் பரிணாமம்” என்ற கம்யூனிசத்தையே ரசியாவிலும் மற்றயை சோசலிச நாடுகளிலும் அமுல்படுத்துவதையே, ஜான் பாஸ்டர் டல்லல் என்ற அமெரிக்கா ஏகாதிபத்தியவாதி கோரினான்; அவன் மேலும் “… அதிக அளவு தாராளவாதத்திற்கான கூறுகள் ரசியாவில் இன்று காணப்படுகின்றன. இது தொடர்ந்தால், அவை ரசியாவில் ஒரு அடிப்படை மாற்றத்தையே கொண்டு வரும்” என்றான். இதைத்தான் டிராட்ஸ்கிகளும் கோரினர். அமெரிக்காவும் மற்றைய ஏகாதிபத்தியங்களும் விரும்பிய இந்த அடிப்படையான மாற்றம், முதலாளித்துவ மீட்சிதானே ஒழிய, வேறு ஒன்றும் அல்ல. இதைத்தான் டிட்டோவும், டிராட்ஸ்கியும் விரும்பியதுடன் பரஸ்பரம் ஸ்டாலினை தூற்றுவதன் பெயரில் தம்மைத் தாம் நியாப்படுத்திக் கொண்டனர்.\nசெங்கொடி எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPosted on 16/12/2010 by செங்கொடிPosted in இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம், நூல்கள்/வெளியீடுகள்குறிச்சொல்லிடப்பட்டது அவதூறுகள், கம்யூனிசம், குருசேவ், சோசலிசம், சோவியத் யூனியன், ஜனநாயகம், டிட்டோ, ட்ராட்ஸ்கியம், ட���ராட்ஸ்கிஸ்ட், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம், மார்க்ஸ், யூகோஸ்லாவியா, லெனின், ஸ்டாலின்.\nமுந்தைய Previous post: செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்.\nஅடுத்து Next post: ஆம். இந்து அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளே\n2 thoughts on “இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 9”\nதமிழ் திரட்டி உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nPingback: Tweets that mention இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 9 « செங்கொடியின் சிறகுகள் -- Topsy.com\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய கல்விக் கொள்கை 2019க்காக மக்களை அழைக்காமல் யாருக்கும் தெரியாமல் கருத்துக் கேட்புக் கூட்டம்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..\nநான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nபுதிய கல்விக் கொள்கை வரைவு 2019\n« நவ் ஜன »\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகு��்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2017/11/", "date_download": "2019-07-21T22:29:10Z", "digest": "sha1:K6U6FCCY4QICLVVP2NIZ6HHZO7IKIXXT", "length": 26174, "nlines": 358, "source_domain": "senkodi.wordpress.com", "title": "நவம்பர் 2017 – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nஎகானமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி எனும் ஆங்கில இதழ் தன்னுடைய இணைய தளத்தில் தற்போது தமிழிலும் கட்டுரைகளை மொழிபெயர்த்துத் தருகிறது. மார்க்சிய சொல்லாடல்களை தாங்கி ஏராளமான கட்டுரைகளைத் தந்திருக்கிறது என்றாலும், இது மார்க்சிய இதழல்ல. இந்தக் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் ஆய்வுரையும், அதன் புள்ளி விவரங்களும் முதலாளித்துவ விழுமியங்களை தாங்கிக் கொண்டிருப்பவை தான். அந்த ஆய்வுரையை எழுதியவர்களுக்கும், அதை கட்டுரையாக எழுதிய இ.பி.டபிள்யு இதழுக்கும் ஏதேனும் உள்நோக்கம் இருந்திருக்கக் கூடும். இவை எல்லாவற்றையும் மீறி இந்தக் … வெள்ளையர்களிடமிருந்து கொள்ளையர்களுக்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 29/11/2017 29/11/2017 by செங்கொடிPosted in கட்டுரை, மொழிபெயர்ப்புகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், அரசு, இ.பி.டபிள்யு, கட்டுரை, கம்யூனிசம், கார்ப்பரேட், சுரண்டல், பொருளாதாரம், போராட்டம், மக்கள், முதலாளித்துவம், மொழிபெயர்���்பு. பின்னூட்டமொன்றை இடுக\nஇந்தியாவிற்குத் தேவை புரட்சி – தோழர் மருதையன் உரை\n“கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு ” சிறப்புக் கூட்டம் சென்னை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் அரங்கில் நவம்பர் 19, 2017 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் மருதையன்சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் “இந்த வருடம் மார்க்சின் மூலதனம் நூலின் 150 -வது ஆண்டு மற்றும் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு மட்டுமல்ல சீனத்தின் கலாச்சாரப் புரட்சிக்கும், … இந்தியாவிற்குத் தேவை புரட்சி – தோழர் மருதையன் உரை-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 23/11/2017 by செங்கொடிPosted in காணொளிகுறிச்சொல்லிடப்பட்டது 1917, கம்யூனிசம், சோசலிசம், தோழர் மருதையன், புரட்சி, மூலதனம், ரஷ்யப் புரட்சி. பின்னூட்டமொன்றை இடுக\nஉலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்தக் கட்டுரை, அமெரிக்காவின் ‘மன்த்லி ரிவியூ’ என்ற பத்திரிக்கையின் முதல் இதழில் (மே 1949) வெளியிடப்பட்டது. பொருளாதார சமூக பிரச்சனைகளில் நிபுணராக இல்லாத ஒருவர் சோசலிசம் குறித்து தனது கருத்துகளை வெளியிடுவது சரி தானா பல காரணங்களுக்காக அது சரி தான் என்று நான் கருதுகிறேன். முதலில், அறிவியல் கண்னோட்டத்தில் இந்தக் கேள்வியைப் பரிசீலிக்கலாம். முதல் பார்வையில் வானவியலுக்கும் பொருளாதாரவியலுக்கும் அடிப்படையில் முறையியல் வேறுபாடுகள் இல்லாதது போலத் … ஏன் சோசலிசம் பல காரணங்களுக்காக அது சரி தான் என்று நான் கருதுகிறேன். முதலில், அறிவியல் கண்னோட்டத்தில் இந்தக் கேள்வியைப் பரிசீலிக்கலாம். முதல் பார்வையில் வானவியலுக்கும் பொருளாதாரவியலுக்கும் அடிப்படையில் முறையியல் வேறுபாடுகள் இல்லாதது போலத் … ஏன் சோசலிசம் – ஐன்ஸ்டீன்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 16/11/2017 by செங்கொடிPosted in கட்டுரை, புதிய ஜனநாயகம்குறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, அரசியல், அரசு, அறிவியலாளர், அறிவியல், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இயற்கை, இயற்கை வளங்கள், உலகம், ஐன்ஸ்டின், கம்யூனிசம், சமுதாயம், சமூக மாற்றம், சமூகம், சோசலிசம், சோவியத் யூனியன், பொருளாதாரம், மனிதன், முதலாளி, முதலாளித்துவம், வானவியல். பின்னூட்டமொன்றை இடுக\nகார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு \nஅன்பார்ந்த உழைக்கும் மக்களே, கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூல் வெளியிடப்பட்டதற்கு இது 150 -வது ஆண்டு. அந்நூலில் பாட்டாளி வர்க்கத்தின் எதிர்காலம் குறித்து மார்க்ஸ் வெளியிட்ட கணிப்பை மெய்ப்பித்தது ரசியப் புரட்சி. அந்த ரசிய சோசலிசப் புரட்சிக்கு இது 100-வது ஆண்டு. ஆலைகள் உள்ளிட்ட உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்படுமானால், அரசு அதிகாரம் தொழிலாளர்கள், விவசாயிகளின் கைக்கு மாறுமானால் ஒரு நாடு எத்தகைய சாதனைகளையெல்லாம் நிகழ்த்த இயலும் என்பதை ரசிய சோசலிசம் நிரூபித்துக் காட்டியது. … கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு \nPosted on 07/11/2017 07/11/2017 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது 100வது ஆண்டு, 150வது ஆண்டு, ஏகாதிபத்தியம், ஏங்கல்ஸ், கம்யூனிசம், கம்யூனிசம் வெல்லும், கார்ல் மார்க்ஸ், சோசலிசம், சோவியத் யூனியன், நவம்பர் புரட்சி, பாட்டாளி வர்க்கம், புரட்சி, புரட்சி தினம், முதலாளித்துவம், மூலதனம், ரஷ்யா, லெனின். பின்னூட்டமொன்றை இடுக\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 4\nகடவுள் எனும் மீப்பெரும் ஆற்றலின் இருப்புக்கான நோக்கம், மனிதனின் தினப்படி வாழ்வில் குறுக்கீடு செய்து அவனுக்கு வழிகாட்டுவது என்பதாகும். இது தான் பொதுவான, பெரும்பாலான மக்களின் கடவுள் மீதான நம்பிக்கையாக, ஆன்மீகமாக இருக்கிறது. ஆனால், இதுவல்லாத மாற்றொரு முறையில் கடவுள் நம்பிக்கையை விவரிக்கிறார் நண்பர் விவேக். இது ஒன்றும் புதிதான ஒன்றல்ல, சங்கரர் அருளிய மாயை தத்துவத்திலிருந்து கொண்டு தான் நண்பர் விவேக் உரையாடிக் கொண்டிருக்கிறார். இதற்கு எளிமையாக சங்கரர் காலத்திலேயே பதிலும் அளித்திருக்கிறார்கள். நண்பர் … கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 4-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 03/11/2017 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அபௌதீக உலகம், அறிவியல், ஆன்மீக அறிவியல், ஆன்மீகம், ஆற்றல், உலகம், கடவுள், கடவுள் நம்பிக்கை, குறுக்கிடாத கடவுள், குறுக்கிடும் கடவுள், சங்கரர், தியானம், நம்பிக்கை, பேரண்டம், பொருள், பொருள் அறிவியல், பௌதீக உலகம், மதம், மனது, மனிதன், மாயா, மாயாவாதம், விவாதம், விவேக். 12 பின்னூட்டங்கள்\nபுதிய கல்விக் கொள்கை 2019க்காக மக்களை அழை��்காமல் யாருக்கும் தெரியாமல் கருத்துக் கேட்புக் கூட்டம்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..\nநான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nபுதிய கல்விக் கொள்கை வரைவு 2019\n« அக் டிசம்பர் »\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு ��ெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-ratharavi-teases-chinmayi/", "date_download": "2019-07-21T21:03:40Z", "digest": "sha1:PTBGBHJSTFZG6WOOBCJ4NUP2CE6S66B5", "length": 8235, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Radharavi bashes chinmayi on stage|பொது மேடையில் சின்மையை கலாய்த்த ராதாரவி", "raw_content": "\nHome நடிகர் சாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nகடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு பெண்களும் #METOO என்ற ஹேஸ்டேகில் இணைந்து தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.\nபாடகி சின்மயி, வைரமுத்துவிடம் மற்றும் நின்று விடாமல் பெண்களுடன் தவறாக நடந்து கொண்டதாக கூறி பல்வேறு பிரபலங்களின் பெயரை கூறி வருகிறார். அந்த வகையில் பிரபல வில்லன் நடிகர் ராதா ரவியும் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார் என்று ட்விட்டரில் குற்றச்சாட்டை முன்வைத்தார் சின்மயி.\nஇந்நிலையில் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ராதாரவி இது குறித்து பேசிய போது , ஊர்ல இருக்கற எல்லா சாமியர் எல்லாம் ரேப் பண்றாங்னுக, அவுங்க மேல எல்லாம் யாருமே புகார் கொடுக்க மாட்டாங்க. ஆனால், அந்த சாமியாரால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் என்னை வந்து குறை சொல்வது தான் வேடிக்கையாக இருக்கின்றது என்று பேசியுள்ளார்.\nமேலும், சின்மயி தன் வைத்துள்ள குற்றச்சாட்டு போலியானது என்றும் நான் தவறு செய்தால் என் மீது வழக்கு போடுங்கள், நான் தயார். இவ்வாறு பேசி உங்கள் தரத்தை நீங்களே குறைத்துக்கொள்ளாதீர்கள் என்றும் பேசியுள்ளார்.\nPrevious articleஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nNext articleசில்மிஷம் செய்த வங்கி மேனேஜர்..நடு ரோட்டில் புரட்டி எடுத்த பெண்..\nகுண்டாக இருந்த பூஜா உடல் எடை குறைத்து இப்படி ஒல்லியா மாறிட்டாரே..\nபுஷ்பவனம் குப்புசாமிக்கு இவ்ளோ அழகான மகளா.. யார் தெரியுமா..\nபோட்டோவ��ல் இருக்கும் குழந்தை இந்த பிரபல நடிகையா யார் தெரியுமா \nவிஜய் படப்பிடிப்பில் சீன் போட்டுள்ள வனிதா.\nபிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக இருந்து வந்தது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் குறுக்கே...\n போட்டியார்களுக்கு பதற்றத்தை கூட்டும் கமல்.\nபிக் பாஸ் ரேஷ்மாவா இப்படி படு மோசமான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\nமுதல் முறையாக ராபர்ட் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன வனிதா.\nகமலை சரியான கேள்வி கேட்ட ரசிகர்.\nமுதன் முறையாக அஜித் எடுத்த செல்ஃபி. சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்.\n உடல் எடை குறைத்து இப்படி மாறிட்டாரே.\nபொது மேடையில் சரவணா ஸ்டோர்ஸ் முதலாளியை கலாய்த்த விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-actress-oviya-gave-surprise-to-her-fans/", "date_download": "2019-07-21T22:22:16Z", "digest": "sha1:UNRXQXQXIBD5T6YXBRCENKD3U3DUCSE3", "length": 7634, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் 'பிக் பாஸ்' ஓவியா! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் ‘பிக் பாஸ்’ ஓவியா\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் ‘பிக் பாஸ்’ ஓவியா\n‘பிக் பாஸ்’ இன்னும் சில வாரங்களில் இறுதிக்கட்டத்தை அடையவிருக்கிறது. தமிழக மக்களை அடிக்கடி உச்சரிக்க வைத்த வார்த்தை சமீபத்திய வார்த்தை ‘பிக் பாஸ்’. பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அனைவரையும் ஒருசேர ஈர்க்க வைத்த பெயர் ஓவியா.\nநடிகை ஓவியா ‘பிக் பாஸ்’ ஓவியாவாகி, ஓவியா ஆர்மியாகிவிட்டார். இன்னும் அவருடைய ரசிர்களின் ஃபேன் பேஜ் ட்விட்டர், ஃபேஸ்புக் என இயங்கிக்கொண்டிருக்கிறது. ஓவியா ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு, தன் வேலைகளில் பிசியாவிட்டார்.\n‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி எப்படியாவது ஓவியா திரும்பி வருவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க அது நடக்காமலே போய்விட்டது. இந்நிலையில்,\nஅவ்வப்போது ட்விட்டரில் எதாவது ஒரு போஸ்ட் போட்டபடி இருந்தார். அந்த வரிசையில் தற்போது, ரசிகர்களுடன் பேசத் தயாராக இருப்பதாகப் பதிவிட்டிருக்கிறார்.\nஇதையும் படிங்க: செப்டம்பர் 22ஆம் தேதி மீண்டும் வர போகிறார் ஓவியா.\nட்விட்டரில் என்னுடன் கலந்துரையாட நிறைய பே���் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எனக்கும் உரையாட ஆசையாகத்தான் இருக்கிறது.பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாள்களைக் கடந்தபின் நம் கலந்துரையாடலை வைத்துக்கொள்வோம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.\nPrevious articleவையாபுரியின் சம்பளம் இவ்வளவா \nNext articleஓவியா புடவை விளம்பரத்தில் ரைசா\nவிஜய் படப்பிடிப்பில் சீன் போட்டுள்ள வனிதா.\n போட்டியார்களுக்கு பதற்றத்தை கூட்டும் கமல்.\nபிக் பாஸ் ரேஷ்மாவா இப்படி படு மோசமான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\nவிஜய் படப்பிடிப்பில் சீன் போட்டுள்ள வனிதா.\nபிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக இருந்து வந்தது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் குறுக்கே...\n போட்டியார்களுக்கு பதற்றத்தை கூட்டும் கமல்.\nபிக் பாஸ் ரேஷ்மாவா இப்படி படு மோசமான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\nமுதல் முறையாக ராபர்ட் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன வனிதா.\nகமலை சரியான கேள்வி கேட்ட ரசிகர்.\nமுதன் முறையாக அஜித் எடுத்த செல்ஃபி. சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்.\nதாய்மை அடையாதது மட்டும் காரணமல்ல.. பிரியங்கா தற்கொலைக்கு இதுவும் காரணம். பிரியங்கா தற்கொலைக்கு இதுவும் காரணம்.\nஅதர்வா 100 படத்திற்கு தடை. ஜெய் படத்தால் வந்த சிக்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/29/srilanka.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T21:05:51Z", "digest": "sha1:K75VZLX27PXURONYZSERNH3FKSXV7IT4", "length": 14299, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆசியக் கோப்பை கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் இலங்கை பெரும் வெற்றி | srilanka wins inaugural asia cup tie against bangladesh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n6 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் இலங்கை பெரும் வெற்றி\nபங்களாதேஷுக்கு எதிரான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.\n7-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற வேண்டியஇலங்கைக்கும், பங்களாதேஷுக்கும் இடையேயான ஆட்டம் பலத்த மழை காரணமாக திங்கள்கிழமை நடைபெற்றது.\nடாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பங்களாதேஷ் அணியை பேட் செய்யும்படி கேட்டுக் கொண்டது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணிநிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.\nபங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக ஜாவித் ஓமர் 85 ரன்களும், அக்ரம் கான் 41 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியில் வாஸ் சிறப்பாகப் பந்து வீசிஇரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\n50 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், தனது இன்னிங்ஸை இலங்கை துவங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாககேப்டன் ஜெயசூர்யா, அரவிந்த டிசில்வா களமிறங்கினர்.\nவழக்கமான அதிரடி ஆட்டம் ஆடிய ஜெயசூர்யா 28 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த அட்டபட்டு, அரவிந்த டிசில்வாவுடன் ஜோடி சேர்ந்தார்.இருவரும் தங்களது விக்கெட்டை இழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தனர்.\nஇறுதியில் 30.4 ஓவரில் 178 ரன்கள் எடுத்து இலங்கை வெற்றி பெற்றது. துவக்கத்தில் நிதானமாக விளையாடி அரவிந்த டிசில்வா ஆட்டத்தின்பிற்பகுதியில் சிறப்பாக ஆடி வேகமாக ரன் குவித்தார். அவர் 93 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து ஆட்��மிழக்காமல் இருந்தார். அவருடைய ஸ்கோரில் 3சிக்ஸர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும். அட்டபட்டு 41 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.\n96 ரன்கள் குவித்த அரவிந்த டிசில்வா ஆட்ட நாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.\nசெவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும், பங்களாதேஷ் அணியும் மோதுகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் asia cup செய்திகள்\n\"தல\"யைக் கேட்டியாமே.. டோணிக்கு மீம்ஸ் போட்ட வங்கதேசத்தவரை வச்சு செய்யும் இந்திய ரசிகர்கள்\nஇந்த \"பைத்தியத்தை\" வைத்துக் கொண்டு எப்படி இந்தியாவை ஜெயிக்க முடியும்... குமுறும் பாக். நடிகை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/185856", "date_download": "2019-07-21T21:51:23Z", "digest": "sha1:HUFFDR7BX3QBEUHUR2LDFFFAZCDCDJL5", "length": 3545, "nlines": 45, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "“50 ரூபா மேலதிக கொடுப்பனவு கம்பனிகளை பாதுகாக்கும் செயலாகும் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\n“50 ரூபா மேலதிக கொடுப்பனவு கம்பனிகளை பாதுகாக்கும் செயலாகும்\nவரவு – செலவு திட்டத்தினூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமையானது, கம்பனிகளை பாதுகாக்கவும் தொழிலாளர்களை ஏமாற்றி போராட்டத்தை கொச்சைப்படுத்தி அதனை முடிவிற்கு கொண்டு வரவும் எடுக்கப்பட்ட கூட்டு சதி முயற்சி என மலையக சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், தொழில் தருனர்களும் தொழிற்சங்கங்களும் இரகசியமாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த்தத்தில் வெறும் 20 ரூபா அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் காரணமாகவே போராட்டங்கள் தொடர்கின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nPrevious அஜித்-அனில் கபூர் சந்திப்பு\nNext திருமண நாளன்றே, யுவ­தி­யொ­ரு­வரை துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தி­ய மணமகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-07-21T21:03:36Z", "digest": "sha1:DWDK37SM4S4NGWSM25H6PPG5XPLJSV3D", "length": 14208, "nlines": 230, "source_domain": "globaltamilnews.net", "title": "திருநெல்வேலி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி சந்தியில் சங்கிலிய மன்னனுக்கு சிலை\nயாழ்.திருநெல்வேலி சந்தியில் 30 இலட்ச ரூபாயில் சங்கிலிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட கற்றாளை உற்பத்தியாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nயாழ்.மாவட்ட கற்றாளை உற்பத்தியாளர் சங்கம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொள்ளையடித்த நபர்களின் மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது\nயாழில்.வயோதிப பெண்ணை தாக்கி பணத்தை கொள்ளையடித்த நபர்களின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நகர் – திருநெல்வேலிப் பகுதிகளில் வாள்களுடன் திரிந்து அட்டகாசம் புரிந்தவர் கைது…\nயாழ்.நகர் பகுதி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசட்டவிரோத மணல் குவாரிகளுக்கு இடைக்காலத் தடை…\nதாமிரபரணி ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாகச் செயல்படும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n6 ஆண்டுகளுக்கு பின், 143 அடகு நகைகள் வாடிக்கையாளர்களிடம் விடுவிக்கப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலியில் வாள்வெட்டுக் குழு தாக்குதல் – மூவர் கைது – வாள்களும் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி மூன்று இளைஞர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் புதையல் தேடும் ஸ்கானர் கருவியுடன் ஐவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில் தேர்த் திருவிழா\nயாழ்ப்பாணம் – திருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில் சப்பரத் திருவிழா\nயாழ்ப்பாணம் – திருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி சிவன் கோவில் சப்பற உற்சவம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் திருநெல்வேலி சிவன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகரசபை ஊழியர் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த போது மரணம்…\nயாழ்.மாநகரசபை ஊழியர் ஒருவர் வீதியில் துப்பரவு பணியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் கொள்ளைக் குழுவை சேர்ந்த மூவரை காவற்துறை மடக்கியது….\nயாழ் மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் 101 வயது முதியவர் உயிரிழப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n273 விவசாயக் கிணறுகளை சீரமைக்க 100 விவசாயிகளுக்கு கொடுப்பனவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரிய முறையில் சாட்சி அளிக்காத பொலிஸ் அதிகாரிக்கு நீதிவான் எச்சரிக்கை:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகார்டூனிஸ்ட் பாலா கைதுக்கு தமிழகப் பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம்\nதமிழகத்தை சேர்ந்த காட்டூனிஸ்ட் பாலா திருநெல்வேலிப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லையாம் – 12 இளைஞர்கள் அதிரடிப்படையால் கைது:-\nதிருநெல்வேலியில் கணவனின் கோடரி வெட்டுக்கு இலக்காகிய மனைவி ஆபத்தான நிலையில்\nயாழ்.திருநெல்வேலி பகுதியில் கணவனின் கோடரி வெட்டுக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமிக்சையை மதிக்காத காவல்துறை குறித்து விசனம்\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். July 21, 2019\nமுதுகில் குண்டு பட்டு கவிகஜன் பலியானார்… July 21, 2019\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி July 21, 2019\nநீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இரட்டைச் சகோதரிகளின் இறுதி சடங்கு July 21, 2019\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சுப்ரமணியம்சிவாவின் வெள்ளை யானை July 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2008/04/", "date_download": "2019-07-21T21:27:11Z", "digest": "sha1:UU3RUZJZMYDGJVIGKFOKIDI7Z2APGHDT", "length": 220765, "nlines": 824, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: April 2008", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி ���ிஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் ��ிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா ���வர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம���மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nசெவ்வாய், 22 ஏப்ரல், 2008\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி: யார் தேசத் துரோ��ி\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி:\n முன்னுரை: இந்திய இஸ்லாமிய அறிஞர்களில் மிகவும் புகழ் பெற்றவர் மருத்துவர் ஜாகிர் நாயக் ஆவார். இவரது சொற்பொழிவு அல்லது கேள்வி பதில் நிகழ்ச்சி என்றால் இஸ்லாமியர்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இன்னும் இவர் மாற்று மதச்சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் தரும் நிகழ்ச்சியில் பேசினால், இஸ்லாமியர்களுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போலத்தான். ஆனால், இவர் சொல்லும் எடுத்துக்காட்டுக்கள், புள்ளிவிவரங்கள் உண்மையை திசை திருப்புவதாகவே பெரும்பான்மையாக அமையும்.இதை இஸ்லாமியர்கள் சோதித்து தெரிந்துக் கொள்ளமாட்டார்கள்.\nஇந்த கட்டுரையில் திரு ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு நேர்க்காணலில் சொன்ன கருத்துக்களைக் காண்போம். இவர் ஒருவரை தேசத்துரோகி என்கிறார் அதாவது தேசத்துரோகம் செய்த குற்றத்திற்கு அந்த நபரை சமமாக்குகிறார்.இவர் யாரை தேசத்துரோகி என்கிறார் அதாவது தேசத்துரோகம் செய்த குற்றத்திற்கு அந்த நபரை சமமாக்குகிறார்.இவர் யாரை தேசத்துரோகி என்கிறார் இஸ்லாம் சட்டத்தை எப்படி இவர் மற்ற நாட்டு சட்டத்தோடு சம்மந்தப்படுத்துகிறார் இஸ்லாம் சட்டத்தை எப்படி இவர் மற்ற நாட்டு சட்டத்தோடு சம்மந்தப்படுத்துகிறார் என்பதை இக்கட்டுரையில் காண்போம். இவ‌ர் அங்கீகரிக்கும் இதே சட்டம் மற்றவர்கள் தங்கள் மதத்திற்கு சட்டமாக்கி பின்பற்ற‌ இவரோ அல்லது இந்திய இஸ்லாமியர்களோ அனுமதி கொடுப்பார்களா என்பதை இக்கட்டுரையில் காண்போம். இவ‌ர் அங்கீகரிக்கும் இதே சட்டம் மற்றவர்கள் தங்கள் மதத்திற்கு சட்டமாக்கி பின்பற்ற‌ இவரோ அல்லது இந்திய இஸ்லாமியர்களோ அனுமதி கொடுப்பார்களா என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.\n1. இஸ்லாமைவிட்டு வெளியே சென்றால், உனக்கு மரண தண்டனை நிச்சயம்:\nதிரு ஜாகிர் நாயக் அவர்கள் பேசிய இந்த வார்த்தைகளை இந்த வீடியோவில் ( http://www.youtube.com/watch\nஅவரின் பேச்சை இந்த வீடியோவில் உருதுவில் கேட்கலாம், அதை சுருக்கமாக ஆங்கிலத்தில் வீடியோவின் கீழே கொடுத்துள்ளார்கள், அதை நான் தமிழில் கொடுக்கிறேன்.\nநேர்க்காணலில் கேள்வி கேட்பவர்: ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழும் ஒரு முஸ்லீம், மற்ற மதத்தை தழுவும் போது, ஏன் அவனுக்கு \"மரண தண்டனை\" கொடுக்கப்படுகிறது\nஒரு முஸ்லீம், இஸ்லாம் அல்லாத வேறு ஒரு மத‌ம் சரியானது என்று நினைக்கும்போது அல்லது ஒரு முஸ்லீம் அல்லாதவர் முதலில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு, பிறகு தன் முந்தைய மதத்திற்கே சென்றுவிட்டால், ஏன் இஸ்லாம் இப்படிப்பட்ட நபர்களுக்கு \"மரண தண்டனையை\" விதிக்கிறது\nDr. ஜாகிர் நாயக் அவர்கள்: ஒரு முஸ்லீம் வேறு ஒரு மதத்திற்கு மாறிவிட்டு, அந்த புதிய மதத்தை பிரச்சாரம் செய்தால், இது ஒரு \"தேசத் துரோகம் (Treason)\" என்ற குற்றத்திற்கு சமமாகும். இப்படிப்பட்ட நபருக்கு இஸ்லாமில் \"மரண தண்டனை\" கொடுக்கப்படும். பல நாடுகளில் \"தேசத்துரோக\" குற்றத்திற்கு மரண தண்டனை உண்டு. பல நாடுகளில் உள்ள சட்டத்தின்படி ஒரு இராணுவ தளபதி ( Army General) தன் நாட்டு இராணுவ இரகசியங்களை வேறு ஒரு நாட்டிற்கு விற்றுவிட்டால், அவருக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கொடுக்கப்படும். இதே மாதிரி, ஒரு முஸ்லீம் இஸ்லாமை விட்டு வெளியேறி வேறு ஒரு மதத்திற்கு மாறிவிட்டு, அந்த மதத்தை பிரச்சாரம் செய்தால், அவனுக்கு இஸ்லாமில் \"மரண தண்டனை\" கொடுக்கப்படும்.\nநேர்க்காணலில் கேள்வி கேட்பவர்: நீங்கள் ஒரு முக்கியமான விவரத்தைச் சொல்லியுள்ளீர்கள், அதாவது, ஒரு தேசத்துரோகம் குற்றத்திற்கு கொடுக்கப்படும் தண்டனைப் போல, தன் மதத்தை மாற்றிக்கொள்பவனுக்கும் இந்த தண்டனை கொடுக்கப்படுகிறது. பெரும்பான்மையான நாடுகளில் \"தேசத்துரோகம்\" குற்றத்திற்கு \"மரண தண்டனை\" விதிப்பது போல, இஸ்லாமும் தன் மதத்தை மாற்றிக்கொள்ளும் முஸ்லீமுக்கு மரண தண்டனையை நியாயமாக விதிக்கிறது\n2. இராணுவ தளபதியின் தேசத்துரோகத்திற்கும், இஸ்லாமை விட்டு வெளியே வருவதற்கும் என்ன சம்மந்தம்\nஇஸ்லாமை விட்டு வேறு மதத்திற்குச் செல்லும் முஸ்லீமை இஸ்லாம் சட்டப்படி கொல்ல வேண்டும். ஜாகிர் நாயக் அவர்கள் இதை சிறிது மாற்றி , \"இப்படி மாறுபவன் அந்த புதிய மதத்தை பிரச்சாரம் செய்தால்\" கொல்லப்படுவான் என்றுச் சொல்கிறார். ஆனால், இஸ்லாமை விட்டு வெளியேறினாலே போதும், அவனுக்கு மரண தண்டனை உண்டு என்பதை நாம் அறிவோம். இப்போது பிரச்சனை இதுவல்ல.\nஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த எடுத்துக்காட்டு சரியானதா\nஜாகிர் நாயக் அவர்கள் சொல்லும் எடுத்துக்காட்டுகளை கேட்டு,முஸ்லீம்கள் புல்லரித்துப்போவார்கள், ஆனால், இவர் கொடுக்கும் எடுத்துக்காட்டு சம்மந்தம் இல்லாமல் இருக்கும். எப்படி என்று தெரிந்துக்கொள்ளவேண்டுமா\n���ேசத் துரோகத்திற்கு விகிபீடியா கீழ்கண்டவாறு பொருள் கூறுகிறது: (இதையே ஜாகிர் நாயக் அவர்கள் \"இராணுவ தளபதி\" என்று சுருக்கமாக சொல்லிவிட்டார்)\nஅதாவது தன் சொந்த நாட்டிற்கு நம்பிக்கை துரோகம் புரிதல், அல்லது தன் நாட்டு அரசாங்கம் கவிழும்படி, தோற்கும் படி தன் நாட்டின் இரகசியங்களை மற்ற நாடுகளுக்கு விற்றுவிடுதல், போன்ற குற்றத்திற்கு Treason என்பார்கள். பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு நாட்டிற்கு பெரும் இழப்பை தரும் செயல் ஆகும்(அரசனை கொல்லுதல், இராணுவ இரகசியங்களை விற்றுவிடுதல் போன்றவை).\n3. எதை அடிப்படையாகக் கொண்டு ஜாகிர் நாயக் அவர்கள் இதை உதாரணமாகச் சொன்னார்கள்\nஒரு முஸ்லீமோ அல்லது முஸ்லீமாக மாறி பிறகு தன் பழைய மதத்திற்கு மாறும் நபர் எந்த வகையில், ஒரு தேசத்துரோகம் புரிந்த அளவிற்கு மிகப்பெரிய குற்றவாளியாக மாறுகிறார்\nநான் ஜாகிர் நாயக் அவர்களிடமும், மற்ற முஸ்லீம்களிடமும் கேட்க விரும்பும் கேள்விகள்:\na) ஒரு இராணுவ தளபதி தனக்கு மட்டும் தெரிந்த நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இரகசியங்களை, மற்ற நாட்டிற்கு விற்றால், தன் நாட்டின் பாதுகாப்பிற்கு பாதிப்பு வர காரணமாகிறார்.\nb) ஒரு முஸ்லீம் வேறு மதத்திற்குச் சென்று தன் புதிய மதத்தையோ அல்லது தான் விட்டுவந்த பழைய மதத்தையோ பிரச்சாரம் செய்தால், இந்த செயல் எந்த வகையில் \"இஸ்லாமின் பாதுகாப்பிற்கு\" பாதிப்பை உண்டாக்குவதாக அமையும்\nc) இராணுவ தளபதிக்கு தெரிந்த இரகசியங்கள் என்பது தன் நாட்டு குடிமகன்களுக்கே தெரியாமல் பாதுகாத்து வைக்கும் முக்கியமான தகவல்கள், இப்படி இஸ்லாமில் என்ன இரகசியம் இருக்கப்போகிறதுஇப்படி மற்ற மதங்களுக்கு தெரியாமல் பாதுகாக்கும் இரகசியம் என்ன சொல்லுங்கள்\nd) இராணுவ தளபதி என்பவன் நாட்டின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வகிப்பவன் அதற்காகவே அவருக்கு சம்பளம், பதவி, அதிகாரம் அரசியல் சாசனத்தின்படி அளிக்கப்படுகிறது. ஒரு முஸ்லீமுக்கும் இப்படி ஒரு இராணுவ தளபதிக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா\ne) ஒரு இராணுவ தளபதி தன் நாட்டின் ஆயுத கிடங்கு இருக்கும் இடம், தகவல்கள், ஆவணங்கள், போன்ற விவரங்களை மற்ற நாட்டிற்கு விற்பது போல, இஸ்லாம் மதத்தில் அப்படி என்ன இரகசியங்கள் இருக்கின்றன\nf) புதிதாக மாற்று மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறுபவனுக்கு என்ன பரம‌ இரகச���யங்களை நீங்கள் சொல்லிவிடுகின்றீர்கள் அதை அவன் வேறு மதத்திற்கு மாறி மற்றவர்களுக்கு சொல்வதினால், இஸ்லாமுக்கு ஆபத்து வந்துவிடும் அளவிற்கு\n4. இஸ்லாமில் இரகசிய பிரமாணம் எடுக்கின்றீர்களா\nபொதுவாக, ஒரு அரசாங்க, அல்லது ஒரு இராணுவ ஊழியம் செய்ய ஒருவன் நியமிக்கும் போது, அவனுக்கு இரகசிய பிரமாணம் அல்லது பதவி பிரமாணம் கொடுப்பார்கள். இராணுவ தளபதி பிரமாணம் எடுக்கும் போது: \"நாட்டின் இரகசியங்களை வெளியே சொல்லமாட்டேன், நம்பிக்கையுள்ளவனாக இருப்பேன், அதை மீறினால் சட்டத்தின் படி தண்டனை கொடுக்கலாம்\" என்றுச் சொல்லி பிரமாணம் செய்வார்.\nஇப்படி ஏதாவது ஒரு பிரமாணத்தை இஸ்லாமுக்கு வருபவன் எடுக்கிறானா அப்படி நான் இந்த மதத்தை விட்டு வேறு மதத்திற்கு செல்லும் போது என்னை கொல்ல நான் அனுமதி கொடுக்கிறேன் என்று சொல்லி தான் முஸ்லீமாக மாறுகிறானா அப்படி நான் இந்த மதத்தை விட்டு வேறு மதத்திற்கு செல்லும் போது என்னை கொல்ல நான் அனுமதி கொடுக்கிறேன் என்று சொல்லி தான் முஸ்லீமாக மாறுகிறானா அவன் சில ஆவணங்களில் இதற்காக கையெழுத்து போடுகிறானா அவன் சில ஆவணங்களில் இதற்காக கையெழுத்து போடுகிறானா\n5. புகைபிடித்தல், மதுபானம் பற்றிய எச்சரிக்கை வாசகம், போல இஸ்லாமுக்கு உண்டா\nபொதுவாக, அரசாங்கத்திற்கு அதிக வருமானம் வரும் என்ற நோக்கில், சிகரேட், பீடி மற்றும் மதுபானத்திற்கு அரசாங்கம் அனுமதி அளித்து, அதே நேரத்தில், மக்களுக்கு இவைகளினால் உண்டாகும் தீமையை விளக்கும் வண்ணமாக, சில வாசகங்களை பதிக்கும்படி அரசாங்கம் கட்டளையிடுகிறது.\nசட்ட எச்சரிக்கை: புகை பிடித்தல் உடல் நலத்திற்குகேடு\nமது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு\nபோன்ற வரிகளை நாம் காணுவோம்.( இந்த எச்சரிக்கை வார்த்தைகளை படித்து மக்கள் இவைகளை விட்டுவிடுகிறார்கள் என்று நான் சொல்லவரவில்லை, ஆனால், ஒரு தீமை உண்டு என்று தெரிந்தும் அனுமதி அளிக்கும் போது, அதைப்பற்றி எச்சரிப்பு அவசியம் என்பதால் அரசாங்கம் இதை கட்டாயமாக்கியுள்ளது என்று சொல்லவருகிறேன்.)\n\"உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால், இந்த வாசகங்கள் கட்டாயம்\" என்பதை எந்த நிபந்தனையின்றி நாம் ஏற்றுக்கொள்ளும் போது, இஸ்லாமை விட்டு ஒருவன் வெளியேறினால் அவனது உயிரே போகும் என்ற தீமை அல்லது ஆபத்து இருக்கும் போது, ஏன் இ��்லாமியர்கள் இதை முன்பே இஸ்லாமுக்கு வருபவனுக்குச் சொல்லி எச்சரிப்பதில்லை என்றுக் கேட்கிறேன்.\nயாருக்காவது குர்‍ஆனை கொடுக்கும்போது, அல்லது எங்கள் ஜாகிர் நாயக் அவர்கள் கூட்டத்திற்கு வந்து இஸ்லாமைப் பற்றி அதிகம் அறிந்துக்கொள் என்று சொல்லும் போது, நீங்கள் அந்த கிறிஸ்தவனுக்கோ, இந்துவிற்கோ, அல்லது நாத்தீகனுக்கோ \"பாரு தம்பி, ஒரு வேளை இஸ்லாமை நீ ஏற்றுக்கொண்டு பிறகு எனக்கு வேண்டாம்\" என்று இஸ்லாமை விட்டு வெளியேறினால், உனக்கு மரண தண்டனை நிச்சயம் உண்டு என்பதை தெரிந்துக்கொள், இதை அங்கீகரித்து ஸ்டாம்ப் காகிகத்தில் கையெழுத்து போட்ட பிறகு தான் நீ முஸ்லீமாக மாறனும் என்று சொல்கிறீர்களா\nமுதலில் முஸ்லீமாகி பின்பு காபிரானால், மரணம் நிச்சயம்\nஎன்ற வாசகத்தை உங்கள் நண்பர்களுக்கு இஸ்லாம் பற்றி விவரிக்கும் போது சொல்லமுடியுமா நான் \"புகைப்பிடித்தல் மற்றும் மதுபான\" எடுத்துக்காட்டு சொன்னேன் என்று என் மீது கோபம் கொள்ளவேண்டாம், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த எடுத்துக்காட்டை விட ஓர் அளவிற்கு பொருத்தமான எடுத்துக்காட்டைத் தான் நான் கொடுத்துள்ளேன்.\n6. நல்ல குடும்பம் நாசனமான கதை:\nநீங்கள் ஒரு சாதாரண முஸ்லீம், ஒரு கம்பனியில் வேலை செய்கிறீர்கள், உங்களுக்கு ஒரு நல்ல நண்பன் (இந்துவோ, கிறிஸ்தவனோ.. சீக்கியனோ, நாத்தீகனோ) உண்டு. அவன் தன் வயது சென்ற‌ பெற்றோர்களோடும், மனைவி பிள்ளைகளோடும் சந்தோஷமாக, வாழ்ந்துக்கொண்டு இருக்கிறான். இந்த நிகழ்ச்சி நடக்கும்பொது இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி உள்ளது என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.\nநீங்கள் தினமும் ஐந்து வேளை அல்லாவை தொழுதுக்கொள்ளும் நல்ல மனிதர். கம்பனியில் வேலை செய்யும் போது, அடிக்கடி மதம் சம்மந்தப்பட்ட உரையாடலை நீங்களும் உங்கள் நண்பரும் விவாதித்து இருக்கிறீர்கள். உங்கள் ஊரில் ஒரு இஸ்லாமிய கேள்விபதில் நிகழ்ச்சி நடப்பதாக அறிவிப்பு வருகிறது, அக்கூட்டத்தில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களோ அல்லது பிஜே அவர்களோ பேசுகிறார்கள். நீங்கள் உங்கள் நண்பரை இக்கூட்டத்திற்கு அழைக்கிறீர்கள், உன் கேள்விகளுக்கு சரியான பதிலை இக்கூட்டத்தில் ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள் என்றுச் சொல்கிறீர்கள், அவரும் உங்களோடு கூட்டத்திற்குச் செல்கிறார்.\nகேள்வி பதில் ��ிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளையும், அதற்கு ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த பதில்களையும் பார்த்து இந்த மாற்று மத நண்பர் ஆச்சரியப்பட்டு, இன்னும் இஸ்லாமைப் பற்றி அதிகம் அறிந்துக்கொள்ள விரும்புகிறேன் என்கிறார்.\nஅவருக்கு நீங்கள் சில இஸ்லாமிய புத்தகங்களை தருகிறீர்கள், அவரும் அதை படித்து, நான் முஸ்லீமாக விரும்புகிறேன். அல்லா தான் இறைவன் என்பதை நான் உணர்ந்தேன் என்றுச் சொல்ல, அவருக்கு இன்னும் அதிகமாக இஸ்லாம் பற்றிச் சொல்லி, ஒரு நாள் அவர் முஸ்லீமாக தன்னை ஒரு கூட்டத்தில் அங்கீகரித்து முஸ்லீமாக மாறிவிட்டார்.\nநாட்கள் கடந்தன, மாதங்கள் விறைவாக மறைந்தன, சில வருடங்கள் ஓடிவிட்டன. தன் பெற்றோரோ அல்லது மனைவி பிள்ளைகளோ இன்னும் முஸ்லீமாக மாறவில்லை மட்டுமல்ல, இவரது பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் அல்லது இன்ன பிற காரணங்களால், இந்த முன்னால் மாற்று மத நண்பர், மறுபடியும் தன் பழைய மதத்திற்கே (இந்துவாகவோ, கிறிஸ்தவனாகவோ, சீக்கியனாகவோ, அல்லது நாத்தீகனாகவோ) மாறுகிறேன் என்றுச் சொல்கிறார், மாறியும் விட்டார். தன்னுடைய பழைய மதத்தில் இப்போது ஆர்வமாக சில மார்க்க வேலையையும் செய்கிறார்.\nஇந்தியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதால், இவனுக்கு முஸ்லீமாக அவகாசம் கொடுக்கப்பட்டது இவர் இல்லை என்று மறுக்க, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஏனென்றால், இவன் ஒரு தேசத்துரோகி, அதாவது, ஜாகிர் நாயக் அவர்கள் சொன்னது போல இவன் ஒரு தேசத்துரோகம் செய்த குற்றத்திற்கு சமமான குற்றம் செய்தவர் ஆவார்.\nஇப்போது சில கேள்விகள் நம் கண்முன் நிற்கின்றன.\nஇவர் மனைவி இப்போது \"விதவை\" கோலத்தில் கண்கலங்கி நிற்கிறாள்\nஇவரது பிள்ளைகள் தந்தையில்லா அனாதைகளாய் தெருவில் நிற்கிறார்கள்\nஇவரது பெற்றோருக்கு இனி வாழ எந்த வழியும் தெரியாத கஷ்டத்தில் இருக்கிறார்கள்\nஇந்த நிலையில் \"இதை படிக்கும் முஸ்லீம் சகோதரரே\" நீங்களே சொல்லுங்கள் தேசத்துரோகி யார்\n1. முதலில் முஸ்லீமாக மாறி பிறகு வேண்டாமென்று சொன்ன இந்த மாற்று மத நண்பன் தேசத்துரோகியா\n2. இவனுக்கு இஸ்லாமைப்பற்றிச் சொன்ன நீங்கள் தேசத்துரோகியா\n3. இஸ்லாமைப் பற்றி கூட்டங்கள் நடத்தி மக்களை இஸ்லாமுக்கு அழைப்பவர்கள் தேசத் துரோகியா\nஇந்த கேள்விக்கான பதிலை உங்கள் கையிலேயே விட்டுவிடுகிறேன்.\nமதம் என்றால் மனது சம்மந்தப்பட்டது இல்லையா மனிதன் சில நேரங்களில் தான் எடுத்த முடிவு தவறு என்றுச் சொல்லி தன் முடிவை மாற்றிக்கொள்வதில்லையா மனிதன் சில நேரங்களில் தான் எடுத்த முடிவு தவறு என்றுச் சொல்லி தன் முடிவை மாற்றிக்கொள்வதில்லையா அதாவது, பல ஆண்டுகள்(30 அல்லது 40 வயதுடைய மனிதன்) தன் முன்னோர்களோடு சேர்ந்து பின்பற்றிய மதத்தை விட்டுத்தானே அவன் முஸ்லீமாக அல்லது கிறிஸ்தவனாக மாறுகிறான். பல ஆண்டுகள் தன் மனதில் சரி என்று பட்ட மார்க்கத்தை விட்டு, திடீரென்று வேறு முடிவு எடுத்துத் தானே அவன் வேறு மதத்திற்கு மாறுகிறான். அப்படி இருக்கும் போது, சில ஆண்டுகள் பின்பற்றும் மதத்தை பின்பற்றாமல் இருக்க அவனால் முடியாதா அதாவது, பல ஆண்டுகள்(30 அல்லது 40 வயதுடைய மனிதன்) தன் முன்னோர்களோடு சேர்ந்து பின்பற்றிய மதத்தை விட்டுத்தானே அவன் முஸ்லீமாக அல்லது கிறிஸ்தவனாக மாறுகிறான். பல ஆண்டுகள் தன் மனதில் சரி என்று பட்ட மார்க்கத்தை விட்டு, திடீரென்று வேறு முடிவு எடுத்துத் தானே அவன் வேறு மதத்திற்கு மாறுகிறான். அப்படி இருக்கும் போது, சில ஆண்டுகள் பின்பற்றும் மதத்தை பின்பற்றாமல் இருக்க அவனால் முடியாதா\nயாருக்குத் தெரியும் ஒருவேளை இந்த மரித்த நபர் உயிரோடு இருந்திருப்பாரானால், மறுபடியும் முஸ்லீமாக மாறி, இஸ்லாமை பரப்பி ஒரு சிறந்த இஸ்லாமியனாக கூட மாறி எல்லாரும் ஆச்சரியம் அடையும் அளவிற்கு மாறி இஸ்லாமுக்கு ஒரு நல்ல தூணாகவும் மாற்றப்பட்டு இருக்கலாம் இதற்கு வாய்ப்பு இல்லை என்று உங்களால் சொல்லமுடியுமா இதற்கு வாய்ப்பு இல்லை என்று உங்களால் சொல்லமுடியுமா 8. சரி, மாற்று மதத்திலிருந்து முஸ்லீமாக மாறுபவன் \"தேசத்துரோகி\" இல்லையா\nஇஸ்லாம் சொல்லும் தண்டனை சரியானது தான், இதை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களே ஒரு வேளை இந்துவிலிருந்து முஸ்லீமாக மாறுபவனை \"தேசத்துரோகி\" என்றுச் சொல்லி, அவனுக்கு இஸ்லாமிய சட்டம் எப்படி சொல்கிறதோ அதே போல மரண தண்ட்னை அளித்தால்\nஒரு கிறிஸ்தவன் முஸ்லீமாக மாறினால் இது தேசத்துரோகம் குற்றத்திற்கு சமம் என்றுச் சொல்லி, அவனை கொல்லும் சட்டத்தை அமுல் படுத்தினால் எப்படி இருக்கும்\nஇஸ்லாமிய நாடுகளில், இஸ்லாமிய சட்டம் போலவே, யாரும் தங்கள் மத‌த்திலிருந்து இஸ்லாமுக்கு மாறக்கூடாது, அது தன் தாய் நாட்டிற்கு ���ுரோகம் செய்த குற்றத்திற்கு சம‌ம் என்றுச் சொல்லி, முஸ்லீமாக மாறுபவனுக்கு மரண தண்டனை கொடுக்கும் சட்டத்தை அமுல் படுத்த உங்களுக்கு, ஜாகிர் நாயக் அவர்களுக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு சம்மதமா நீங்கள் உண்மையாளர்களாக நேர்மையாளர்களாக இருப்பீர்களானால், இதை ஏற்றுக்கொள்வீர்கள்.\nஇஸ்லாமுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி\n9. இஸ்லாமை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நண்பா\nஇனி இஸ்லாமியர்கள் இஸ்லாம் பற்றி மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும் போது, சிகரேட் பாக்கெட்டில் இருப்பது போலவும், மதுபான கடையின் பெயர் பலகையில் எழுதியிருப்பது போலவும், இஸ்லாமை விட்டு வெளியேறினால் ஏற்படும் தீமையையும் சொல்ல விருப்பமா ஒரு கிறிஸ்தவனுக்கோ, இந்துவிற்கோ இஸ்லாமைப் பற்றி சொல்லும்பொது, அவன் மனைவியின் முகம் உங்களுக்கு முன்பாக வருவதாக, அவன் பிள்ளைகளின் பிஞ்சு முகங்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக வருதாக.\nஇந்தியாவில் இப்படிப்பட்ட தண்டனைகள் இல்லை, இஸ்லாம் இப்படி எல்லாம் செய்ய சொல்வதில்லை என்று சொல்லவேண்டாம், இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமை விட்டு வெளியேறும் மனிதர்களின் நிலை என்ன என்பதை மக்கள் மிகவும் நன்றாகவே தெரிந்துக்கொண்டு இருக்கிறார்கள்.\n10. இரட்டை தண்டனை எதற்கு:\nஇஸ்லாமை விட்டு வெளியேறுபவனுக்கு இரட்டை தண்டனை எதற்கு\nமுதல் தண்டனை: ஷரியா சட்டம் மூலமாக அவனுக்கு மரண தண்டனை\nஇரண்டாம் தண்டனை: இஸ்லாமை அவன் விட்டுச்சென்றதால், அல்லா அவனை நரக நெருப்பினால் தண்டிப்பார்\nஇஸ்லாமை விட்டு வெளியேறினவனுக்கு இந்த உலகத்தில் மரண தண்டனை கொடுத்துவிட்டால், பின் ஏன் அவனுக்கு நரக நெருப்பினாலும் அல்லா இரண்டாம் முறையும் தண்டிக்கவேண்டும். ஏன் இரட்டை தண்டனை\nஅல்லது இந்த உலகத்தில் மரண தண்டனையை அவன் பெற்றுவிட்டதால், அல்லா அவனுக்கு சொர்க்கத்தில் அனுமதி அளித்துவிடுவாரோ\nஇது உண்மையானால், இஸ்லாமை ஆரம்பத்திலிருந்தே ஏற்றுக்கொள்ளாதவனின் நிலையே மிகவும் நல்லது. ஏனென்றால், அவன் இந்துவாகவோ, கிறிஸ்தவனாகவோ இருப்பதினால், இந்த உலகத்திலாவது தன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்துவிட்டு மரிப்பான். இஸ்லாம் உண்மையான மார்க்கமாக இருந்தால் தானே இவன் அல்லாவினால் தண்டிக்கப்படப்போகிறான்.\n11. காபிர்களின் (Non-Islam) சட்டத்தோடு, இஸ்லாம் சட்டம் சம்மந���தம் கலந்தது எப்படி\nபொதுவாக, இஸ்லாமியர்களின் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்து அரசியல் சாசன மற்றும் இதர சட்டங்களை விட இஸ்லாமிய சட்டமே மேலானது, இதில் மட்டுமே மனிதர்களை நல்வழிப்படுத்தும் சட்டங்கள் உண்டு.\nஆனால், எப்போதெல்லாம், இஸ்லாமின் ஒரு சில கொடுமையான சட்டத்தை நியாயப்படுத்த இஸ்லாமிய அறிஞர்கள் விரும்புவார்களோ, அப்போதெல்லாம், தயக்கமே இல்லாமல் \"காபிர்களின்\" சட்டத்தை மேற்கோள் காட்டவோ அதைப்பற்றி பேசவோ தயங்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, இஸ்லாமிய சட்டத்தோடு சம்மந்தம் இல்லாத காபிர் சட்டத்தை ஒப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒப்பிடுதலைத் தான் ஜாகிர் நாயக் அவர்கள் செய்துள்ளார்கள்.\nஜாகிர் நாயக் அவர்களுக்கு சில கேள்விகள்:\n1. இஸ்லாமின் மரண தண்டனை சட்டத்தோடு, மற்ற நாடுகளின் சட்டத்தை ஒப்பிட்டு உதாரணம் காட்டும் ஜாகிர் நாயக் அவர்களே, இதே போல மற்ற நாடுகளின் சட்டத்தை வேறு சில இஸ்லாமிய சட்டத்தோடு ஒப்பிட நீங்கள் தயாரா\n2. அதாவது, இதர காபிர் (இந்தியா போன்ற) நாடுகளில் \"திருட்டிற்கோ, விவாகரத்திற்கோ, இன்னபிற குற்றங்களுக்கு உள்ள தண்டனைகளை, இஸ்லாமிய சட்டத்தில் திருட்டிற்கோ, விவாகரத்திற்கோ, சம்மந்தப்படுத்த\" நீங்கள் தயாரா\n3. பெரும்பான்மையான நாடுகளில் திருட்டிற்கு என்ன தண்டனை கொடுக்கிறார்ளோ அதே தண்டனையை நீங்கள் இஸ்லாம் நாடுகளில் அமுல் படுத்த தயாரா\n4. ஒரு மதத்திலிருந்து வெளியேறுபவனின் செயலுக்கு, மிகவும் கொடிய குற்றமாக கருத்தப்படும், நாட்டிற்கே ஆபத்தை விளைவிக்கும் குற்றமாக கருத்தப்படும் தேசத்துரோக குற்றத்தோடு முடி போடுகிறீர்களே, உங்கள் எடுத்துக்காட்டை என்னவென்றுச் சொல்ல ஒரு இராணுவ தளபதி நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இரகசியத்தை வெளிநாட்டிற்கு விற்றுவிட்டால், தன் நாடு அழியும் அபாயம் உள்ளது. இந்த ஒரு மனிதனின் செயலால், நாடே அழிந்துவிடும். ஆனால், ஒரு மனிதன் இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டால், இஸ்லாம் அழியுமா ஒரு இராணுவ தளபதி நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இரகசியத்தை வெளிநாட்டிற்கு விற்றுவிட்டால், தன் நாடு அழியும் அபாயம் உள்ளது. இந்த ஒரு மனிதனின் செயலால், நாடே அழிந்துவிடும். ஆனால், ஒரு மனிதன் இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டால், இஸ்லாம் அழியுமா\n5. அல்லாவின��� சட்டத்தில் உள்ள மரண தண்டனையை நியாயப்படுத்த மற்ற நாடுகளின் (காபிர் நாடுகளின்) சட்டத்தில் என்ன குற்றத்திற்கு மரண தண்டனை உள்ளதோ அதை சம்மந்தப்படுத்தி சொல்லிவிடுகிறீர்கள் இது போல, மற்ற நாடுகளின் எல்லா சட்டங்களோடு இஸ்லாமிய சட்டத்தை சம்மந்தப்படுத்தி நியாயப்படுத்த நீங்கள் தயாரா\nமுடிவுரை: அருமையான மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்களே, மாற்று மதத்திலிருந்து இஸ்லாமியர்களாக மாறியவ‌ர்களுக்கு உங்கள் கண்களுக்கு முன்பாக மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை உங்களால் சகித்துக்கொள்ளமுடியுமா ஏனென்றால், அவன் தன் மதத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்து தானே முஸ்லீமாக மாறினான்\nஇனி யாராவது முஸ்லீமாக மாறினால், ஜாகிர் நாயக் அவர்களே நீங்கள் ஒரு ஸ்டாம்ப் காகிதத்தில்(Stamp Paper):\n\"ஜான் ஜோசப் என்பவரின் மகனாகிய‌ மத்தேயு என்னும் பெயர் கொண்ட‌ நான் இன்று இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறேன், பின்பு ஒரு வேளை நான் இஸ்லாமை விட்டு வெளியேறினால், என் பழைய மதத்தை பரப்ப உதவி செய்தால், என் மனைவி விதவையாகும்படியாக‌, என் பிள்ளைகள் அனாதைகள் ஆகும் படியாக என் பெற்றோருக்கு உதவி செய்வார் யாரும் இல்லாமல் போகும் படியாக, எல்லாரையும் அம்போ என்று விட்டு விட்டு, என் இந்த நம்பிக்கைத்துரோக குற்றத்திற்காக முதல் தண்டனையாக‌ நான் மரண தண்டனையை இஸ்லாமிய சட்டம் படி ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன், அதே நேரத்தில் இதே குற்றத்திற்காக இரண்டாம் தண்டனையாக‌ அல்லா என்னை நரக நெருப்பில் வாதிக்கவும் எனக்கு சம்மதமே\"\nமுஸ்லீமாக மாறிய முனியாண்டி (அல்லது) முஸ்லீமாக மாறிய மத்தேயு\nஎன்று எழுதி கையெழுத்து பெற்றுக்கொண்டு இஸ்லாமில் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்படி நீங்கள் செய்வீர்களானால், இனி யாராவது \"ஏன் இஸ்லாம் அவரை கொன்றது\" என்று கேள்வி கேட்டால், அந்த நபர் கையெழுத்து போட்ட காகிகத்தை காட்டலாம், உங்களுக்கு இஸ்லாமின் சட்டத்தின் தண்டனையை நியாயப்படுத்த‌ காபிர்களின் சட்டத்தில் உள்ள தண்டனையை எடுத்துக்காட்டாக காட்டவேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது.\nடாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈஸா குர்‍ஆனின் இதர பதில்கள்:\n1. டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1 (டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களும் கிரேக்க மொழியும்:)\n2. ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம��� வெளுத்தது\nLabels: இஸ்லாம், தமிழ் முஸ்லீம், பைபிள் Vs குர்ஆன், Answering-islam.org, Isa Quran\nவியாழன், 17 ஏப்ரல், 2008\nஏகத்துவத்திற்கு பதில்: குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்\nஏகத்துவத்திற்கு பதில்: குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்\nமுன்னுரை: ஏகத்துவ இப்ராஹிம் அவர்கள் நான் \"சொல்லாத விவரத்தை\" சொன்னதாக கற்பனை செய்துக்கொண்டு என் மீது குற்றம் சாட்டியுள்ளார்.\nஅவர் என் மீது சாற்றும் குற்றம்:\nகட்டுரை: 'கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதில்லை'\nகுற்றச்சாட்டு: இக்கட்டுரையில் \"இஸ்லாமியர்கள் நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும் தான் கேள்விகள் கேட்கப்படுகின்றது என்ற தோரணையில் \" நான் எழுதியதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.\n அல்லது இவர் வேண்டுமென்றே மாற்றிச் சொல்கிறாரா என்பதை அறிவதற்கு முன்பாக, அவர் எழுதியதை படிக்கவும்:\nஏகத்துவ இப்ராஹிம் அவர்கள் எழுதியது:\nஅது போக இதற்கு முன் நீங்கள் எழுதின வேறு சில மறுப்பக்கட்டுரைகளின் லட்சனம் என்ன\nசமீபத்தில் நீங்கள் எழுதின 'கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதில்லை' என்ற கட்டுரையில் நீங்கள் எழுதியதைப் பார்த்தால் பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் கிடையாது.\nஉலகம் முழுவதும் பலமொழகளிலும் இஸ்லாமியர்கள் நடத்தும் மாற்றுமதத்தவர்களின் கேள்விபதில் நிகழ்ச்சிகள் பிரசித்திப்பெற்றவை. அந்நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்களைப் பற்றிய சந்தேகங்களை மட்டுமே நாங்கள் கலைவது போலவும் - மற்ற கேள்விகளான குர்ஆன், ஹதீஸ்கள் பற்றிய சந்தேகங்களோ அல்லது எங்களின் நம்பிக்கைகள், வணக்கவழிபாடுகள், கொள்கைகள் பற்றிய சந்தேகங்களோ கேட்கப்படுவதில்லை என்பது போல் நீங்கள் எழுதி இருப்பது உங்களின் அறியாமையின் உச்சக்கட்டம்.\n'மாற்றுமத்தவர்களின் நேரடி கேள்வி பதில் நிகழ்சிகளில்' குர்ஆன் பற்றி கேட்கப்படுகின்றது. இஸ்லாத்தின் நம்பிக்கைகள் பற்றி கேட்கப்படுகின்றது. குர்ஆனில் முரண்பாடு இருக்கின்றதா என்று கேட்கப்படுகின்றது. குர்ஆன் அறிவியலுக்கு ஒத்துபோவில்லையே என்று கேட்கப்படுகின்றது. குர்ஆன் அறிவியலுக்கு ஒத்துபோவில்லையே என்று கேட்கப்படுகின்றது. ஏன் உங்களைப்போண்றோர் பரப்பும் அவதூறுப் பிரச்சராங்களுக்கான விளக்கங்கள் கேட்கப்படுகின்றது. இப்படி எல்லாவிதமான கேள்விளும்; கேட்கப்படுகின்றன. ஆனால் இந்த உண்மைகளை மறைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே நீங்கள் 'வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும்தான் கேட்கப்படடுகின்றது என்பது போல் எழுதி இருக்கின்றீர்கள். காரணம் அப்பொழுது தான் கிறிஸ்தவத்தில் தீவிரவாதம் பற்றிய பிரச்சனையோ அல்லது மற்றபிரச்சனையோ இல்லை என்று எழுதி, எங்களுக்கு அது போண்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று மறுக்கலாம் என்பதற்காக.\n1. வெறும் தீவிரவாதம் பற்றிய கேள்விகள் மட்டும் தான் கேட்கப்படுகின்றது என்று நான் எழுதினேனா\nகிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை என்ற கட்டுரையில் நான் ஆறு தலைப்புக்களில் என் கருத்தை சொல்லியுள்ளேன்.\nகாரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், \"இஸ்லாம் அமைதி மதம்\" என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:\nகாரணம் 5. இஸ்லாமிய நாடுகளின் செயல்கள், தண்டனைகள் (ஷரியா சட்டம்):\nகாரணம் 4. இஸ்லாமிய அறிஞர்களின், இமாம்களின் \"அறிக்கைகள்\" சொற்பொழிவுகள்:\nகாரணம் 1. குர் ஆன்:\nஇந்த ஆறு தலைப்புக்களில் நான் இரண்டு தலைப்புகளில்(காரணம் 6 மற்றும் காரணம் 4) மட்டுமே தீவிரவாதம் பற்றி எழுதியுள்ளேன். அதுவும், இஸ்லாம் தீவிரவாதத்தை பரப்புகிறது என்று எழுதவில்லை. அதற்கு பதிலாக, இஸ்லாமுக்கு ஆதரவாக நான் எழுதியுள்ளேன். மற்ற நான்கு தலைப்புக்களில் \"தீவிரவாதம்\" என்ற வார்த்தையையும் நீங்கள் காணமுடியாது. இப்ராஹிம் அவர்களே உங்களால் முடிந்தால் கண்டுபிடியுங்கள்.\nகாரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், \"இஸ்லாம் அமைதி மதம்\" என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:\nகாரணம் 4. இஸ்லாமிய அறிஞர்களின், இமாம்களின் \"அறிக்கைகள்\" சொற்பொழிவுகள்:\nஆனால், இப்ராஹிம் அவர்களுக்கோ எல்லா தலைப்புக்களிலும் \"தீவிரவாதம்\" என்ற வார்த்தை தென்பட்டு உள்ளது. இன்னொரு முறை என் கட்டுரையை அவர் படித்தால் நன்றாக இருக்கும்.\n2. இந்த இரண்டு தலைப்புக்களில் நான் எழுதியது என்ன (நான் எதைச் சொல்ல முயன்றுள்ளேன்)\nகுறைந்த பட்சமாக இந்த இரண்டு தலைப்புகளிலாவது, \"தீவிரவாதம்\" பற்றி தான் எல்லா கேள்விகளும் கேட்கப்படுகிறது என்றாவது நான் எழுதி இருக்கிறேனா\nகாரணம் 6ல் நான் சொன்ன செய்தி: \"தீவிரவாதிகள் தங்கள் ஒரு கையில் குர்‍ஆனை வைத்துக்கொண்டு, மற்றொரு கையில் துப்பாகியுடன் உலக மக்களுக்கு தங்களை காட்டிக்கொள்வதால், இஸ்லாமுக்கு அவதூறு(கெட்ட) பெயர் என்று எழுதினேன்.\nகாரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், \"இஸ்லாம் அமைதி மதம்\" என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:\nஏன் இஸ்லாமியர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்துகிறார்கள் என்று சிந்திப்பீர்களானால், இதற்குள்ள பல காரணங்களில் இந்த ஆறாவது காரணமும் ஒன்று என்று நான் சொல்வேன்.\nஇஸ்லாம் அமைதி மார்கமா இல்லையா என்பதைப்பற்றி இங்கு நான் சொல்லவரவில்லை, தீவிரவாதிகள் தங்கள் ஒரு கையில் துப்பாக்கியுடனும், மறுகையில் குர்‍ஆனையும் ஏந்திக்கொண்டு நிற்பதைத் தான் சொல்கிறேன். \"தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள்\" இல்லை என்று இஸ்லாமியர்கள் கூட்டங்களில், நிகழ்ச்சிகளில் பேசுவார்கள். ஆனால், தீவிரவாதிகள் தங்களை \"இஸ்லாமியர்கள்\" என்று தான் உலகத்திற்கு அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். அல்லாவின் வழியில் தாங்கள் இந்த (தீவிரவாத) செயல்களை செய்கின்றனர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.\nஇப்படி தீவிரவாதிகள் தங்களை ஒரு இஸ்லாமியர்களாக காட்டிக்கொள்வதால், இஸ்லாமிய அறிஞர்கள் \"இஸ்லாமை பரப்புவதற்கு\" இது ஒரு தடையாக இருப்பதால், பல நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். மக்கள் இஸ்லாமை ஒரு அமைதி மார்க்கம் என்று 'அங்கீகரிக்கவேண்டும்' என்பதற்காக மக்களை கேள்விகள் கேட்கச்சொல்லி அதற்கு பதில் அளித்து வருகின்றனர்.\nஎந்த ஒரு இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியை பாருங்கள், குறைந்த பட்சம் ஒரு கேள்வியாவது மாற்று மத நண்பர்கள் \"இஸ்லாமிய தீவிரவாதிகள் பற்றி, ஜிஹாத் பற்றி\" கேட்பார்கள். அதாவது, மாற்று மத அன்பர்களின் மனதில் \"இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம்\" என்பதை தீவிரவாதிகள் விதைத்துவருகின்றனர்.இஸ்லாமை ஒரு தீவிரவாத மார்க்கமாக இஸ்லாமியர்கள் காட்டினாலும், வலியவந்து மாற்று மதத்தவர்கள் \"இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாக\" கருதவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்காக ஊடகங்கள் தவறான செய்தியை பரப்புகிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆக, இஸ்லாமுக்கு தீவிரவாதிகள் கொண்டுவரும் கெட்டபெயரை மாற்றவேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மூலமாக இஸ்லாமிய அறிஞர்கள் நடத்திவருகின்றனர். இப்படிப்பட்ட தீவிரவாதிகள் \"இஸ்லாமியர்கள் இல்லை, இது தவறு, இஸ்லாம் இதை அனுமதிப்பதில்லை\" என்று சொல்லிவருகின்றனர்.\nகிறிஸ்தவத்தை எடுத்துக்கொண்டால், இப்படிப்பட்ட பிரச்சனை இல்லை. கிறிஸ்தவ பெயரை பயன்படுத்தி யாரும் தீவிரவாத செயலில் ஈடுபடுவதில்லை, ஒரு கையில் துப்பாக்கியுடம், மறு கையில் பைபிளை ஏந்திக்கொண்டு யாரும் போஸ் கொடுப்பதில்லை….. …..\nஎனவே, கிறிஸ்தவத்திற்கு அதிகமாக கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் மனதில் விதைக்கப்பட்ட விதையை எடுக்கவேண்டிய அவசியமில்லை, ஆனால், இஸ்லாமுக்கு அவசியமுண்டு, இன்னமும் இருக்கும்.\nஇந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நான் சொல்லவந்த செய்தி என்ன என்பதை சிந்தித்துப்பாருங்கள்.\na) இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் \"தீவிரவாதம்\" பற்றிய கேள்விகள் தான் அதிகமாக கேட்கிறார்கள் என்று நான் எழுதியுள்ளேனா\nb) தீவிரவாதத்திற்கு காரணம் இஸ்லாம் என்று மேலே உள்ள வரிகளில் சொல்லியுள்ளேனா\nஇதற்கு பதிலாக, இஸ்லாமுக்கு ஆதரவாக நான் எழுதியுள்ளேன். தீவிரவாதிகளின் செயல்களால்(தங்கள் கைகளில் குர்‍ஆனை வைத்து நிற்பதால்) இஸ்லாமுக்கு அவதூறு என்று எழுதினேன்.\nஉண்மையைச் சொன்னால், இந்த வரிகளை நீங்கள் சொல்லவேண்டும், இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லவேண்டும், \"அமைதி இஸ்லாமுக்கு சில தீவிரவாதிகளால் அவதூறு என்று நீங்கள் சொல்லவேண்டுமே\" ஒழிய நான் சொல்லாதவற்றை என்மேல் குற்றம் சுமத்தக்கூடாது.\nநான் எழுதிய கீழ் கண்டவரிகளுக்கு என்ன பொருள் என்று இதை படிப்பவர்கள் தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஎந்த ஒரு இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியை பாருங்கள், குறைந்த பட்சம் ஒரு கேள்வியாவது மாற்று மத நண்பர்கள் \"இஸ்லாமிய தீவிரவாதிகள் பற்றி, ஜிஹாத் பற்றி\" கேட்பார்கள். அதாவது, மாற்று மத அன்பர்களின் மனதில் \"இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம்\" என்பதை தீவிரவாதிகள் விதைத்துவருகின்றனர்\nமாற்று மதத்தவர்களின் \"சந்தேகத்திற்கு காரணம் தீவிரவாதிகள்\" என்று எழுதினேன், இது உண்மையில்லையா\nசரி போகட்டும், இப்போது நேரடியாக ஏகத்துவ இப்ராஹிம் அவர்களுக்கும், தமிழ் முஸ்லீம்��ளுக்கும் சில நேரடிக் கேள்விகள், இதற்கு பதில் தாருங்கள்:\n1.\"இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம், தீவிரவாத செயல்களை இஸ்லாம் ஆதரிப்பதில்லை\" என்றுச் சொல்கிறீர்கள். அப்படியானால், தீவிரவாதிகள் தங்கள் கைகளில் துப்பாக்கியும், குர்‍‍ஆனையும் ஏந்திக்கொண்டு மக்களுக்கு தங்களை காட்டிக்கொள்வது: சரியா\n2. ஒரு நல்ல முஸ்லீமின் வாயினால் சொல்லப்படும் குர்‍ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹு அக்பர் போன்ற வார்த்தைகளை, தீவிரவாதிகள் சொல்வதினால், மாற்று மதத்தவர்கள் இஸ்லாம் பற்றி தவறாக நினைக்க வாய்ப்பு உள்ளது என்று நான் சொல்கிறேன், இது சரியா\n3. \"இது தவறு, தீவிரவாதிகள் இப்படி செய்யக்கூடாது\" என்று சொல்வீர்களானால், இதை நான் சொன்னால் மட்டும் தவறாக மாறிவிடுமா\n4. தீவிரவாதிகள் இப்படி செய்வது சரியானது என்றுச் சொல்வீர்களானால், மாற்று மதத்தவர்களின் சந்தேகம் இன்னும் வலுவடையும்.\nஇந்த கேள்விகளுக்கு உங்கள் (முஸ்லீம்களின்) பதில் என்ன நான் அடுத்த தலைப்பிற்குச் செல்கிறேன்.\nகாரணம் 4ல் நான் சொன்ன செய்தி: இந்த காரணத்தில் நான் சொன்ன செய்தி, சில இஸ்லமிய அறிஞர்களின் \"அறிக்கைகள், சொற்பொழிவுகள்\", மாற்று மத நண்பர்களின் மனதில் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்கள் வருவதற்கு காரணமாக உள்ளது என்றேன், இது சரியா அல்லது தவறா\nஇதற்கு நான் இரண்டு உதாரணங்களை கொடுத்தேன், முதலாவது, ஜாகிர் நாயக் அவர்கள் பின்லாடனைப் பற்றிச் சொன்ன தனது கருத்தையும், இரண்டாவது, ஒரு இஸ்லாமிய அறிஞர், ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் அலுவல்களை செய்யும் போது தனி அறையில் இருக்கக்கூடாது, அப்படி இருக்கவேண்டுமானால், அந்தப் பெண் இந்த ஆணுக்கு தன் தாய்ப்பாலை குடிக்க கொடுக்கவேண்டும் என்றுச் சொன்ன செய்தியைச் சொன்னேன். இப்படி இஸ்லாமியர்கள் தங்கள் கருத்துக்களால் விளையும் விளைவுகளை சிந்திக்காமல், பேசுவதால் இஸ்லாம் பற்றி மற்றவர்கள் குழம்புகிறார்கள் என்றேன். இது தவறா\nகாரணம் 4. இஸ்லாமிய அறிஞர்களின், இமாம்களின் \"அறிக்கைகள்\" சொற்பொழிவுகள்:\nஒரு மார்கத்தின் ஊழியர்களின் பேச்சுக்கள் எப்போதும் பெரும்பான்மையாக அம்மார்க்கத்திற்கு நல்ல பெயரை கொண்டுவரும். இஸ்லாமிய ஊழியர்களின் பேச்சுக்கள் இஸ்லாமியர்களுக்கு வேண்டுமானால் அது \"சரி\" என்று படலாம், ஆனால், மாற்று மதமக்களுக்கு அது \"இஸ்லாம் பற்றி\" தவறா�� கருத்தை கொடுக்கிறது.\nடாக்டர் ஜாகிர் நாயக்கிடம் \"ஒசாமா பின் லாடன் செய்வது சரியா இல்லையா\" என்று கேள்வி கேட்கப்பட்டது.\nஇதற்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கீழ் கண்ட பதிலை அளிக்கிறார்கள்: \"ஒசாமா பின் லாடன் இஸ்லாமின் எதிரியுடன் போர் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் நட்பு இல்லை... இருந்தாலும் நான் அவருக்காக இருக்கிறேன். ஒசாமா அமெரிக்கா என்ற மிகப்பெரிய தீவிரவாதியோடு தீவிரவாதம் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக இருக்கவேண்டும்.....\"\nஇஸ்லாமிய உலகம் தவிர மற்ற உலக நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையாக \"ஒசாமா பின் லாடன்\" செய்வது தவறான செயல், என்று நம்புகின்றனர். இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் (வேண்டா வெறுப்போடு) \"அவர் செய்வது தவறு தான்\" என்று சொல்லிக்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டுவரவேண்டிய ஒரு அறிஞர், \"நான் ஒசாமா பின் லாடன் கட்சி தான்\" ஏனென்றால், அவர் இஸ்லாமின் எதிரியோடு போராடுகிறார் என்று சொன்னால்.இஸ்லாமியர்கள் அல்லாத மக்கள், அதாவது இந்துக்கள், கிறிஸ்தவர்கள் இன்னுமுள்ளவர்க‌ள் என்ன நினைப்பார்கள், இஸ்லாமையும், பின் லாடனையும் ஒன்று சேர்த்து நினைத்துக்கொள்வார்கள். அதாவது, பின் லாடனின் இந்த தீவிரவாத செயல்களுக்கு இஸ்லாம் தான் காரணம் என்று நினைப்பார்களா இல்லையா\nஆனால், பல இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டங்கள் போட்டு, மேடைகளில் \"இஸ்லாம் எப்போதும் வன்முறையை, தீவிரவாத செயல்களை ஆதரிப்பதில்லை\" என்று சொல்கிறார்கள். இதனால், மக்கள் குழம்பிப்போய், \"இஸ்லாமும் தீவிரவாதமும் ஒன்று தான் போல் இருக்கிறது\" என்று நினைத்துக்கொண்டு, இப்படி இஸ்லாமியர்கள் நடத்தும் எந்த ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியானாலும் சரி, முக்கியமாக \"தீவிரவாதம் பற்றி\" ஒரு கேள்வியை கேட்கிறார்கள்.\nஇந்த தலைப்பிலும், \"இஸ்லாமும் தீவிரவாதமும் ஒன்று\" என்று நான் சொல்லவில்லை. ஆனால், சில இஸ்லாமிய அறிஞர்கள் மாற்று மத மக்களின் இதயங்களில் இப்படிப்பட்ட எண்ணங்களை விதைக்கிறார்கள் என்றேன். அதனால், மக்கள் இப்படிப்பட்ட கூட்டங்களில் தங்கள் சந்தேகங்களை கேட்கிறார்கள் என்றேன். இது தவறா நீங்கள் சொல்லவேண்டியவைகளை நான் இந்த கட்டுரையில் சொல��லியுள்ளேன்.\n3. இஸ்லாம் பற்றிய இதர கேள்விகளை கேட்கிறார்கள் என்று நான் சொல்லவில்லையா\nஇப்ராஹிம் அவர்கள் சொல்கிறார்கள், கேள்விபதில் நிகழ்ச்சிகளில் பலவகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன என்றார். நானும் தான் இதைச் சொன்னென்.\nஉலகம் முழுவதும் பலமொழகளிலும் இஸ்லாமியர்கள் நடத்தும் மாற்றுமதத்தவர்களின் கேள்விபதில் நிகழ்ச்சிகள் பிரசித்திப்பெற்றவை. அந்நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்களைப் பற்றிய சந்தேகங்களை மட்டுமே நாங்கள் கலைவது போலவும் - மற்ற கேள்விகளான குர்ஆன், ஹதீஸ்கள் பற்றிய சந்தேகங்களோ அல்லது எங்களின் நம்பிக்கைகள், வணக்கவழிபாடுகள், கொள்கைகள் பற்றிய சந்தேகங்களோ கேட்கப்படுவதில்லை என்பது போல் நீங்கள் எழுதி இருப்பது உங்களின் அறியாமையின் உச்சக்கட்டம்.\n'மாற்றுமத்தவர்களின் நேரடி கேள்வி பதில் நிகழ்சிகளில்' குர்ஆன் பற்றி கேட்கப்படுகின்றது. இஸ்லாத்தின் நம்பிக்கைகள் பற்றி கேட்கப்படுகின்றது. குர்ஆனில் முரண்பாடு இருக்கின்றதா என்று கேட்கப்படுகின்றது. குர்ஆன் அறிவியலுக்கு ஒத்துபோவில்லையே என்று கேட்கப்படுகின்றது. குர்ஆன் அறிவியலுக்கு ஒத்துபோவில்லையே என்று கேட்கப்படுகின்றது. ஏன் உங்களைப்போண்றோர் பரப்பும் அவதூறுப் பிரச்சராங்களுக்கான விளக்கங்கள் கேட்கப்படுகின்றது. இப்படி எல்லாவிதமான கேள்விளும்; கேட்கப்படுகின்றன. ஆனால் இந்த உண்மைகளை மறைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே நீங்கள் 'வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும்தான் கேட்கப்படடுகின்றது என்பது போல் எழுதி இருக்கின்றீர்கள்.\n………இன்றும் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சிகளை கவனித்துப்பாருங்கள், பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் \"இந்த ஹதீஸில் இப்படி உள்ளதே, வேறு ஹதீஸ் இப்படி சொல்கிறாரே நாங்கள் எதை பின்பற்றுவது\" போன்ற கேள்விகளாகவே இருக்கும். .....\nகேள்வி பதில் நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளை கவனித்தீர்களானால், அவைகள் பெரும்பான்மையாக \"இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளைப் பற்றியதாகவே\" இருக்கும். நமாஜ் பற்றி, உடல் சுத்தம் பற்றி, எத்தனை முறை குளிக்கவேண்டும், எப்போது குளிக்கவேண்டும், குறிப்பிட்ட சூழ்நிலையை சொல்லி இதன் பிறகு குளித்தபிறகு தான் நமாஜ் செய்யவேண்டுமா\nமேலே நான் சொன்னதை கவனித்துப்பாருங்கள், நான் சொன்னதும், இப்ராஹிம் அவர்கள் சொன்னதும் ஒன்றாக இல்லையா. தீவிரவாதம் பற்றிய கேள்விகள் தான் கேட்கிறார்கள் என்று நான் எழுதியுள்ளேனா\nபெரும்பான்மையாக இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் பற்றிய கேள்விகள் தான் இருக்கும் என்று நான் சொன்னதை விட்டுவிட்டு,\nகேட்கப்படும் கேள்விகளில் குறைந்த பட்சம் ஒரு கேள்வி \"தீவிரவாதம்\" பற்றி இருக்கும் என்று சொன்னதை மட்டும் எடுத்துக்கொண்டு\nஎப்படி என் மீது குற்றம் சுமத்துகிறீர்கள் நீங்கள் \"பெரும்பான்மையாக\" என்ற வார்த்தைக்கும், \"குறைந்தபட்சம் ஒரு கேள்வி\" என்ற வார்த்தைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம், இப்ராஹிம் அவர்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஅதாவது 6 தலைப்புக்களில்(100%), 2 தலைப்புக்களில்(34%) மட்டும் தான் நான் தீவிரவாதம் என்ற வார்த்தையையே பயன்படுத்தியுள்ளேன். இதிலும் இஸ்லாமுக்கோ, குர்‍ஆனுக்கோ தீவிரவாதத்தை சம்மந்தப்படுத்தவில்லை. தீவிரவாதிகளின் செயல்கள், சில அறிஞர்களின் அறிக்கைகள், இஸ்லாமை மக்கள் புரிந்துக்கொள்ள தடையாக உள்ளது என்றேன். இது உண்மையில்லையா\nமுடிவாக இப்ராஹிம் அவர்களே, நான் என்ன எழுதினேனோ அதைப் பற்றி நீங்கள் விமர்சித்தால் போதும், அதற்கு மேலே போகவேண்டாம். உங்கள் இஸ்லாமியர்கள் எங்கள் கட்டுரைகளை படிக்கக்கூடாது என்று உங்களுக்கு விருப்பமிருந்தால், வெளிப்படையாக உங்கள் இஸ்லாம் சகோதரர்களுக்குச் சொல்லுங்கள், உங்கள் தளங்களில் கட்டுரைகளை எழுதுங்கள், அதை விட்டுவிட்டு, \"இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம்\" என்று இவர்கள் சொல்கிறார்கள் என்று எங்கள் மீது குற்றம் சாட்டினால், யாரும் என் கட்டுரைகளை படிக்கமாட்டார்கள் என்ற உங்கள் யுக்தி செல்லுபடியாகாது. முக்கியமான தலைப்புகளைப் பற்றி நான் எழுதும் போது, குர்‍ஆன், மற்றும் ஹதீஸ்கள் ஆதாரம் இல்லாமல் எழுதமாட்டேன். எனவே, இன்னொரு முறை என் கட்டுரையை படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.\nஇஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி வேண்டுமானால், வேறு ஒரு கட்டுரையில் விளக்குகிறேன். இந்த கட்டுரையை பொருத்தமட்டில், நான் அதை சொல்லவில்லை, நடுநிலையோடு தான் \"தீவிரவாதம்\" என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன். நான் சொல்லாத விவரத்தை சொன்னதாக எழுதுகிறீர்கள், \"இதைத்தான் குற்ற���ுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்\" என்று சொல்வார்களோ\nஏகத்துவத்தின் தற்போதைய கட்டுரைக்கு ஈஸா குர்‍ஆனின் இதர பதில்கள்:\n1. உவமைக்கு உண்மைக்கும் வித்தியாசம் அறியா அறிஞர்கள் : பாகம் - 2 எசேக்கியேல் 23 மறுவிசாரணை\n2. ஏகத்துவத்திற்கு பதில்: யாகாவா ராயினும் \"நா\" காக்க‌ (இஸ்லாம் சகிப்புத்தன்மையற்ற மார்க்கம் என்று அடையாளம் காட்டும் இஸ்லாமியர்கள்)\nவெள்ளி, 11 ஏப்ரல், 2008\nஏகத்துவத்திற்கு பதில்: கிறிஸ்தவர்கள் விஷம் அருந்த தயாரா விஷம் சாப்பிட்ட நபி மரித்தும்போனார்.\nஅஹமத் தீதத் மற்றும் ஜாகிர் நாயக் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள், கிறிஸ்தவத்திற்கு எதிராக வாதம் புரியும் போது, பொதுவாக அவர்கள் பயன்படுத்தும் ஒரு யுக்தி என்னவென்றால், மாற்கு 16ம் அதிகாரம் வசனங்கள் 14 லிருந்து 18 வரை குறிப்பிட்டு கிறிஸ்தவர்களுக்கு சவால் விடுவார்கள். முக்கியமாக, இயேசு தன்னை நம்புகிறவர்களுக்கு உறுதி அளிக்கும் வண்ணமாக, \"தன்னை நம்புகிறவர்களுக்கு எந்த சேதமும் வராது, அதாவது விஷத்தை குடித்தாலும் உங்களை அது ஒன்றும் செய்யாது\" என்றுச் சொன்ன வசனங்களை இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கோள் காட்டுவார்கள்.\nஅதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு 16:14-18)\nஇந்த சவாலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஒரு கிறிஸ்தவன் சொன்னால், உடனே, இந்த கிறிஸ்தவருக்கு இயேசுவின் மீது உண்மையான நம்பிக்கை இல்லை என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லிவிடுவார்க���்.\nஇயேசு இந்த வசனங்களில் சொன்ன அர்த்தத்தை மாற்றி இஸ்லாமியர்கள் வேறு விதமாக பொருள் கூறுகிறார்கள். அதாவது, ஒரு வேத வசனத்திற்கு சரியான பொருள் கூறவேண்டுமானால், மற்ற வசனங்களின் வெளிச்சத்தில் அதற்கு பொருள் கூறவேண்டும். இதை நாம் செய்தோமானால், இயேசு சொன்ன வசனங்களுக்கு உண்மையான பொருளை நாம் கண்டுக்கொள்ள முடியும்:\nஅப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார். (லூக்கா 4:19-12)\nஇந்த வசனங்களில், இயேசு தன்னை பின்பற்றுகிறவர்களை அழைத்து, நீங்கள் போய் எங்கெல்லாம் பாம்புகள் இருக்கின்றனவோ அவைகளை உங்கள் கைகளால் எடுங்கள், மற்றும் விஷமிருந்தால் அதையும் குடியுங்கள் என்றுச் சொல்லவில்லை. இந்த இடத்தில் இயேசு சொன்ன செய்தி, \"எதிரியானவன் எந்த வழிமுறைகளில் விசுவாசிகளின் முயற்சிகளை தடை செய்யவேண்டும் என்று நினைத்து செயல்பட்டாலும், அது ஒரு பொருட்டல்ல, அவன் வெற்றி பெறவே முடியாது\" என்பதாகும் (Christ's point was that no matter what the enemy tries to do in thwarting the efforts of the believers, he will never succeed.) இது முழுக்க முழுக்க இயேசு அளித்த உறுதியாகும், மற்றும் அவருடைய சித்தம் நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுவதற்கு, அவர் கொடுத்த இந்த அதிகாரம் எல்லா விசுவாசிகள் மீதும் உள்ளது.(This is based solely on the promises of Christ that his authority rests upon all true believers to accomplish his will in our lives: )\nபின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். இதோ, சர்ப்பங்களையும் தோள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகி���தற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். (லூக்கா 10:17-20)\nஅதே போல, பரிசுத்த வேதாகமம், இயேசு மாற்கு 16ம் அதிகாரத்தில் சொன்ன உறுதிமொழி எப்படி உண்மையான விசுவாசிகளின் வாழ்க்கையில் நிறைவேறியது என்றும் சாட்சி பகருகிறது:\nபெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கதமைந்தவர்களும், கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். (அப்போஸ்தலர் 2:1-12)\nஅப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலோமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள். மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள். திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 5:12-16)\nபவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன. அப்பொழுது தேசாந்தரிகளாய்த்திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். பிரதான ஆசாரினாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. (அப்போஸ்தலர் 19:11-17)\nபவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள். தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாள் பட்சமாய் விசாரித்தான். புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன் மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான். இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரரும் வந்து, குணமாக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 28:3-9)\nஇதுமட்டுமல்லாமல், விஷம் பற்றியும், சேதமடையாமல் இருப்பது பற்றியும் ஒரு ஆவிக்குரிய பொருள் கூட உள்ளது. \"பொல்லாத மனுஷனுடைய நாக்கு விஷமுள்ள பாம்பு போல உள்ளது என்றும், இப்படிப்பட்டவன் தன்னுடைய பொய்யினாலும், ஏமாற்று வார்த்தைகளினாலும், நல்ல விசுவாசிகளை அழிக்க முயற்சி செய்கிறான்\" என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது:\nகர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும். அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள். சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது. கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். (சங்கீதம் 140:1-4)\nஅவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; (ரோமர் 3:13)\nநாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம்நிறைந்ததுமாயிருக்கிறது. (யாக்கோபு 3:8)\nஇயேசு வைத்த பரிட்சையில் முகமது தோற்றுப்போனார்\nகடைசியாக, இயேசு வைத்த பரிட்சையில் முகமது தோற்றுப்போனார். அதாவது, யாரோ செய்த செய்வினை என்றுச் சொல்லக்கூடிய பில்லிசூன்யத்தால் முகமது பீடிக்கப்பட்டதுமல்லாமல், அவர் சாப்பிட்ட ஒரு விஷத்தால் மரித்தும் போனார்\nபாகம் 3, அத்தியாயம் 58, எண் 3175\nநபி(ஸல்) அவர்களுக்கு (ஒரு குறுகிய காலத்திற்கு) சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. (அல்-புகாரி)\nபாகம் 3, அத்தியாயம் 59, எண் 3268\nநபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்; 'என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயாக என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரண்டு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என்னுடைய கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்hயில் ஜிப்ரீலிடம்), 'இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரண்டு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என்னுடைய கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்hயில் ஜிப்ரீலிடம்), 'இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன' என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), 'இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது\" என்று பதிலளித்தார். அதற்கு அவர், 'இவருக்கு சூனியம் வைத்தது யார்' என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), 'இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது\" என்று பதிலளித்தார். அதற்கு அவர், 'இவருக்கு சூனியம் வைத்தது யார்' என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், 'லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)\" என்று பதிலளித்தார். '(அவன் சூனியம் வைத்தது) எதில்' என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், 'லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)\" என்று பதிலளித்தார். '(அவன் சூனியம் வைத்தது) எதில்' என்று அவர் (மீக்காயில்) கேட்க அதற்கு, 'சீப்பிலும், (இவரின்) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்\" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், 'அது எங்கே இருக்கிறது\" என்று கேட்க, '(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்\" என்று பதிலளித்தார்கள்.\n(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், 'அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன\" என்று கூறினார்கள். நான், 'அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா\" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன்\" என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது. (அல்-புகாரி)\nபாகம் 6, அத்தியாயம் 76, எண் 5763\nஇறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு 'பன}ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் 'ஒரு நாள்' அல்லது 'ஓரிரவு' என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள்.\nபிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா (விஷயம்) தெரியுமா எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், 'இந்த மனிதரின் நோய் என்ன' என்று கேட்டார். அத்தோழர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று சொல்ல, முதலாமவர் 'இவருக்குச் சூனியம் வைத்த��ர் யார்' என்று கேட்டார். அத்தோழர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று சொல்ல, முதலாமவர் 'இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்' என்று கேட்டார். தோழர், 'லபீத் இப்னு அஃஸம் (எனும் யூதன்)' என்று பதிலளித்தார். அவர், 'எதில் வைத்திருக்கிறான்' என்று கேட்டார். தோழர், 'லபீத் இப்னு அஃஸம் (எனும் யூதன்)' என்று பதிலளித்தார். அவர், 'எதில் வைத்திருக்கிறான்' என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே இருக்கிறது' என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே இருக்கிறது' என்று கேட்க, மற்றவர், '(பன} ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்' என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, 'ஆயிஷா' என்று கேட்க, மற்றவர், '(பன} ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்' என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, 'ஆயிஷா அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன' என்று கூறினார்கள்.\n அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றிவிட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை நான் வெளியே எடுக்கவில்லை)' என்று கூறினார்கள். பிறகு அந்தக் கிணற்றைக் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப்பட்டது. (அல்-புகாரி)\nபாகம் 6, அத்தியாயம் 80, எண் 6391\nஇறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது.\nநபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தம் இறைவனிடம் பிரார்த்தித்த பிறகு (என்னிடம்), '(ஆயிஷா) தெரியுமா எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி நான் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான்' என்று கூறினார்கள். அதற்கு நான், 'அது என்ன இறைத்தூதர் அவர்களே' என்று கேட்டேன். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்.\n(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டிலும் மற்றொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தம் தோழரிடம், 'இந்த மனிதரின் நோய் என்ன என்று கேட்டதற்கு அவரின் தோழர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளிக்க முதலாமவர், 'இவருக்குச் சூனியம் வைத்தது யார் என்று கேட்டதற்கு அவரின் தோழர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளிக்க முதலாமவர், 'இவருக்குச் சூனியம் வைத்தது யார்' என்று வினவியதற்கு 'லபீத் இப்னு அஃஸம்' என்று தோழர் பதிலளித்தார். 'அவன் எதில் (சூனியம் வைத்தான்)' என்று வினவியதற்கு 'லபீத் இப்னு அஃஸம்' என்று தோழர் பதிலளித்தார். 'அவன் எதில் (சூனியம் வைத்தான்) என்று கேட்க, 'சீப்பிலும் சிக்கு முடியிலும், பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே உள்ளது என்று கேட்க, 'சீப்பிலும் சிக்கு முடியிலும், பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே உள்ளது' என்று கேட்க, மற்றவர், 'தர்வானில் உள்ளது' என்றார். 'தர்வான்' என்பது பன}ஸுரைக் குலத்தாரிடையேயிருந்த ஒரு கிணறாகும்.\nபிறகு அங்கு சென்று (பார்வையிட்டு)விட்டு என்னிடம் வந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம் மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன' என்று குறிப்பிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்தபோது நான், 'இறைத்தூதர் அவர்களே அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம் மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன' என்று குறிப்பிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்தபோது நான், 'இறைத்தூதர் அவர்களே அ(ந்தப் பாளை உறைக்��ுள்ள இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா அ(ந்தப் பாளை உறைக்குள்ள இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா' என்று கேட்டேன். அதற்கு அவர்கள்'எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரணமளித்துவிட்டான். (அதை வெளியே எடுப்பதன் மூலம்) மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை வெளியே எடுக்கவில்லை)' என்றார்கள்.\nஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஓர் அறிவிப்பில், 'நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்; பிரார்த்தித்தார்கள். (திரும்பத் திரும்பப் பிரார்த்தித்தார்கள்)' என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது. (அல்-புகாரி)\nவிஷம் தோய்க்கப்பட்ட உணவை சிறிது உண்ட முகமது\nபாகம் 3, அத்தியாயம் 51, எண் 2617\nயூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். 'அவளைக் கொன்று விடுவோமா' என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், 'வேண்டாம்\" என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன். (அல்-புகாரி)\nஒரு யூதப்பெண் விஷம் தோய்க்கப்பட்ட‌ ஒரு பெண் ஆட்டின் தொடையை நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தாள். அதிலிருந்து ஒரு சிறிய துண்டை அவர் எடுத்துக்கொண்டார், தன் வாயில் போட்டுக்கொண்டார், அதை மென்று மறுபடியும் அதை துப்பிவிட்டார். பிறகு தன் தோழர்களுக்கு இவ்விதமாகச் சொன்னார்: \"நிறுத்துங்கள், உண்மையாகவே இந்த ஆட்டுத்தொடையில் விஷம் உள்ளது என்று இது என்னிடம் சொல்லியது\". பின்பு, அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: \"இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது\" என்று கேட்டார். அவள் பதில் அளித்தாள்: \" நீங்கள் உண்மையானவரா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையானவராக இருப்பீரானால், அல்லா அதை உங்களுக்கு தெரிவிப்பார், மற்றும் நீங்கள் ஒரு பொய்யராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக்கொள்வேன்\"\nஅல்லாவின் ரஸூலும் அவரது தோழர்களும் அதிலிருந்��ு சாப்பிட்டார்கள். அந்த ஆடு : \"நான் விஷமூட்டப்பட்டுள்ளேன்\" என்று சொல்லியது. அவர்(முஹம்மத்) தன் தோழர்களிடம் \"உங்கள் கைகளை அப்படியே வையுங்கள், இதில் விஷமுள்ளது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது\" என்றார். அவர்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்கள், ஆனால், பிஷர் இபின் அல்-பரா(but Bishr Ibn al-Bara expired) என்பவர் மரித்துவிட்டார். அல்லாவின் தூதர் அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: \"இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது\" என்றார். அவர்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்கள், ஆனால், பிஷர் இபின் அல்-பரா(but Bishr Ibn al-Bara expired) என்பவர் மரித்துவிட்டார். அல்லாவின் தூதர் அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: \"இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது\" என்று கேட்டார். . அவள் பதில் அளித்தாள்: \" நீங்கள் உண்மையான நபியா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையான நபியாக இருப்பீர்களானால் இது உம்மை பாதிக்காது இருப்பீரானால், மற்றும் நீங்கள் ஒரு அரசராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக்கொள்வேன்\". அவளை கொல்லும் படி அவர் கட்டளையிட்டார், அந்த பெண் கொல்லப்பட்டாள்.\nஅல்-ட‌பரியின் சரித்திர தொகுப்பிலிருந்து (From al-Tabari's History, Volume 8, p. 124: )\nஅல்லாவின் தூதர் வியாதிப்பட்டு அதனால் மரித்துப்போனார், அப்படி வியாதிப்பட்ட கால கட்டத்தில், பிஷருடைய தாயார் அவரை பார்க்க வந்தார்கள், அவர்களிடம் ரஸுல் இப்படியாகச் சொன்னார்: \"பிஷரின் தாயே, உங்கள் மகன் பிஷரோடு கெய்பர் என்ற இடத்தில் நான் உண்ட அந்த உணவினால், இப்போது கூட என் தொண்டை அறுந்துவிடும் போல வலியை உணருகிறேன்\".\nஇதுவரை நாம் கண்ட விவரங்களின் வெளிச்சத்தில், நாம் கீழ்கண்ட‌ முடிவுக்குத் தான் வரமுடியும்.\nதன்னுடைய தீர்க்கதரிசியை பில்லிசூன்யத்திலிருந்தும் மற்றும் விஷத்திலிருந்தும் காப்பாற்ற அல்லாவிற்கு சக்தியில்லாமல் இருந்தது, இதனால், இயேசு அல்லாவைவிட அதிக சக்தியுள்ளவர் என்றும், மற்றும் அல்லாவை விட உயர்ந்தவர் என்றும் நாம் முடிவு செய்யலாம். அல்லது முகமது இறைவனின் உண்மையான தீர்க்கதரிசி(நபி) அல்ல என்பதை முடிவு செய்யலாம்.\nஇதில் எது சரி என்பதை இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்களே முடிவு செய்யட்டும்.\nடாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு:\n1. டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1 (டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களும் கிரேக்க மொழியும்:)\n2. ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\n3. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஆன்சரிங் இஸ்லாம் தள மறுப்புக் கட்டுரைகள்(ஆங்கிலம்)\nபுதன், 9 ஏப்ரல், 2008\nஏகத்துவத்திற்கு பதில்: யாகாவா ராயினும் \"நா\" காக்க‌\nஏகத்துவத்திற்கு பதில்: யாகாவா ராயினும் \"நா\" காக்க‌\nமுன்னுரை: கிறிஸ்தவர்கள் இஸ்லாமுக்கு அவதூறை பரப்புகிறார்கள் என்று இப்ராஹிம் அவர்கள் மிகவும் காரசாரமாக பதில் (http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_19.html) அளித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட கட்டுரைக்கு பதில் என்றுச் சொல்லாமல், ஒட்டு மொத்தமாக ஒரு பெரிய சத்தத்தோடு பதில் அளித்துள்ளார். இஸ்லாமுக்கே உரித்தான பாணியில் கிறிஸ்தவர்களைத் திட்டியும் எழுதியுள்ளார், அல்லாவின் நல்லடியார் இபரஹிம் அவர்கள். சரி, அவர் என்ன எழுதியுள்ளார் என்பதை இந்த கட்டுரையில் காணலாம். இவர்களது இந்த கட்டுரைக்கு என் முதல் பதிலை இங்கு படிக்கலாம்:\nஏகத்துவத்திற்கு பதில் : உவமைக்கு உண்மைக்கும் வித்தியாசம் அறியா அறிஞர்கள் : பாகம் – 2\n1. யாகாவா ராயினும் \"நா\" காக்க‌:\nஇஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள், இஸ்லாமில் சகிப்புத்தன்மை அதிகம் என்று மேடையில் முழங்கும் இஸ்லாமியர்கள், மேடையில் மட்டும் தான் \"அமைதி\" காக்கிறார்கள், மேடையை விட்டு இறங்கிவந்துவிட்டால், சுனாமி தான்.\n\"இஸ்லாமியர்களுக்கு கேள்விகளையும், பதில்களையும் முன்வைக்கும்\" நபர்களுக்கு முக்கியமாக கிறிஸ்தவர்களுக்கு இவர்கள் சூட்டும் புகழாரங்கள் என்னவென்று சிறிது பார்ப்போம். கீழே உள்ள புகழாரங்கள் அனைத்தும் பல கட்டுரைகளிலிருந்து எடுத்தது அல்ல, இவைகள் அனைத்தும் ஒரே கட்டுரையிலிருந்து எடுத்தது. இஸ்லாமுக்கு சகிப்புத்தன்மை அதிகம் என்றுச் சொல்லும் அமைதி புறாக்கள் எழுதியதை படியுங்கள்.\n1) சமீபகாலமாக இணையத்தளங்கள் மூலம் சில விஷமிகள், குறிப்பாக கிறஸ்தவர்கள் -\n2) அவர்கள் அதை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு விடக்கூடாது என்ற குறுகிய நோக்கத்துடன் தங்களது விஷமப்பிரச்சாரத்தை இணையத்தளங்களின் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர்.\n3) நாம் எழுதிய கட்டுரையை - அறிவுப்பூர்வமான காரணங்களைக்கொண்டு மறுக்கத் திராணியற்றவர்கள்,\n4) எந்த முகத்தைவைத்து இதை எழுதினார்கள் பதில் பற்றி பேச இவர்களுக்கு என்ன அறுகதை இருக்கின்றது\n5) இவாகள் எந்தக்கட்டுரையில் எமக்கோ அல்லது எமது சகோதரர்களுக்கோ அறிவுப்பூர்வமான - ஆதாரப்பூர்வமான பதில் எழுதிவிட்டார்கள் இதைச் சொல்ல இவர்களுக்கு வெட்கமாக இல்லையா\n6) இவரகள் எழுதிய பதிலின் லட்சனங்களை நாம் பார்ப்பதற்கு முன்பாக\n7) சில நபிமொழிகளுக்குரிய விளக்கங்களைத் திரித்தும் - பொய்யானத் தகவல்களைக் கூறியும் சில விஷமக்கட்டுரைகளை வெளியிட்டார்கள்.\n8) இந்த விவாத அழைப்பை ஏற்க திரானியற்ற இந்தக் கயவக் கும்பல் ஒழிந்துக்கொண்டு\n9) நீங்கள் பதில் என்றப்பெயரில் - யார் எடுத்த வாந்தியைத் திருப்பி எடுக்கின்றீர்களோ,\n10) அந்த நோயாளிகளை அழைத்து வந்தாளும்\n11) நீங்கள் எந்த வெளிநாட்டு கைக்கூலிக்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட விஷமப்பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றீர்களோ\n12) அந்த வெளிநாட்டு விஷமிகளை அழைத்து வந்தாலும்\n13) இப்படி எமது சகோதரர்களின் அரைகூவலுக்கு பயந்து ஓடி ஒழிந்த இந்தக் கயவர்கள்கூட்டம்\n14) அதற்கு திரானியற்ற இந்தக் கயவர்கள்தான் ஜாகிர் நாயக்கிற்கு பதில் என்று தங்கள் தளத்தில் எழுதினர். இது தான் இவர்கள் எழுத்தின் - நமக்கு கொடுக்கக்கூடிய பதிலின் - லட்சனம்.\n15) இவர்கள் நம்மவர்களுக்கு அளித்த பதிலின் லட்சனம். அடுத்து இவரின் பதிலின் லட்சனத்திற்கு வருவோம்.\n16) எவரோ ஒருவர் எடுத்த வாந்தியை அப்படியே திருப்பி எடுத்துள்ளார்கள்\n17) 'இதோ எழுதிட்டோம்ல மறுப்பு' என்று கூத்தட்டித்துக்கொண்டால் தான் உண்டு.\n18) அது போக இதற்கு முன் நீங்கள் எழுதின வேறு சில மறுப்பக்கட்டுரைகளின் லட்சனம் என்ன\n19) ஏனெனில் இந்த உன்மையடியான் - ஈசா குர்ஆன் அன் கோவிற்கு இது பற்று ஒன்றும் தெரியாது.\n20) அடுத்து இவர்கள், நமது சகோதரர்கள் எழுதிய இன்னும் பல கட்டுரைகளுக்கு மறுப்பு என்றப் பெயரில் எதை எதையோ உளறித் தள்ளியுள்ளார்கள்.\n21) நாளுக்கு நாள் எதையாவது உளரிக்கொட்டிக்கொண்டு இருப்பார்கள்\n2. அன்பான இஸ்லாமிய நண்பர்களே \"சகிப்புத்தன்மை என்றால் என்ன\nஒரு இந்துவோ, கிறிஸ்தவனோ இஸ்லாமுக்கு மாறும் போது, அவனோடு நாங்கள் தோலோடு தோல் சேர்த்து அல்லாவை தொழுதுக்கொள்கிறோம்,நாங்கள் வேறுபாடு பார்ப்பதில்லை ஏனென்றால், இஸ்லாம் சகிப்புத்தன்மையுள்ளது என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களே\nஒரு முஸ்லீமிடம் நீங்கள் சகிப்புத்தன்மையோடு இருப்பது என்பது சுலபம், ஒரு கிறிஸ்தவன் இன்னொரு கிறிஸ்தவனிடம் சகிப்புத்தன்மையோடு இருப்பது என்பது சுலபம். அதே போல ஒரு இந்துவை இன்னொரு இந்து சகித்துக்கொள்வது என்பது சுலபம். இவர்கள் இருவரின் அடிப்படை நம்பிக்கையும் ஒன்று தானே.\nஇஸ்லாம் சகிப்புத்தன்மை உள்ளது என்று நீங்கள் சொல்லவேண்டுமானால், உங்கள் சகிப்புத்தன்மையை முஸ்லீமிடம் அல்ல, மற்றவர்களிடம் காட்டவேண்டும். இஸ்லாமுக்கு கேள்விகள் கேட்டு, பதில்கள் தருகிறோம் என்ற காரணத்தால், இப்படி தரம் குறைவாக திட்டுகின்றீர்களே, உங்களிடம் எங்கே சகிப்புத்தன்மை உள்ளது நீங்களும் தான் பைபிளில் உள்ள அனைத்தும் கற்பனை என்றுச் சொல்கிறீர்கள்,யூதர்களும், கிறிஸ்தவர்களும் அல்லாவின் வார்த்தைகளாகிய அவரது முந்தைய வேதத்தை திருத்திவிட்டார்கள் என்று (முஸ்லிம்கள் தான் அவர்கள் திருத்தும் போது, பக்கத்தில் இருந்து பார்த்தது போல) சொல்லுகின்றீர்கள். அதற்காக நாங்கள் உங்களை திட்டுகின்றோமா நீங்களும் தான் பைபிளில் உள்ள அனைத்தும் கற்பனை என்றுச் சொல்கிறீர்கள்,யூதர்களும், கிறிஸ்தவர்களும் அல்லாவின் வார்த்தைகளாகிய அவரது முந்தைய வேதத்தை திருத்திவிட்டார்கள் என்று (முஸ்லிம்கள் தான் அவர்கள் திருத்தும் போது, பக்கத்தில் இருந்து பார்த்தது போல) சொல்லுகின்றீர்கள். அதற்காக நாங்கள் உங்களை திட்டுகின்றோமா திட்டுவதற்கு பதிலாக எங்களால் முடிந்த மற்றும் எங்களுக்கு (முக்கியமான எனக்கு) தெரிந்த பதிலை தருகிறோம்.\nஒரே கட்டுரையில் கிறிஸ்தவர்களை நீங்கள் சொன்ன புகழாரங்கள்:\nஎந்த முகத்தைவைத்து இதை எழுதினார்கள்\nசொல்ல இவர்களுக்கு வெட்கமாக இல்லையா\nஇவரகள் எழுதிய பதிலின் லட்சனங்களை,\nயார் எடுத்த வாந்தியைத் திருப்பி எடுக்கின்றீர்களோ,\nபயந்து ஓடி ஒழிந்த இந்தக் கயவர்கள்கூட்டம் ,\nஇந்த உன்மையடியான் - ஈசா குர்ஆன் அன் கோவிற்கு,\nஎதை எதையோ உளறித் தள்ளியுள்ளார்கள்.\nஇந்த மேலே உள்ள எல்லா வார்த்தைகளையும் உங்களுக்குச் சொல்ல எங்களுக்கு அதிக நேரம் பிடிக்காது, இருந்தாலும், நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம், உங்களை திட்டுவதில்லை. காரணம் என்ன தெரியுமா எங்களுக்கு வழி காட்டியவர் சென்று வந்த பாதையில் தான் நாங்களும் செல்கிறோம். நீங்கள் உங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவரை பின்பற்றுகிறீர்கள். இஸ்லாம் சகிப்புத்தன்மை உள்ளது என்பது உண்மையாக இருக்குமானால், இப்படி எல்லாம் நீங்கள் எழுதமாட்டீர்கள். இயேசு சொன்ன வார்த்தைகள் எப்படி உண்மையாக இருக்கிறது என்றுப்பாருங்கள்:\nஅவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா\nஅப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.\nநல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.\nநல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.\nஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.\n3. இஸ்லாமை சகிப்புத்தன்மையற்ற மார்க்கமாக நீங்கள் அடையாளம் காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்:\nஏதோ மேடையில் பேசினால், கேட்பவர்கள் சில நாட்களுக்குள் மறந்துப்போய் விடுவார்கள் என்ற எண்ணத்தில் நீங்கள் \"எழுத்துக்களை, கட்டுரைகளை\" பயன்படுத்துகிறீர்கள். ஆனால், இது தவறு. உங்கள் கட்டுரைகள் பல தளங்களில் பதிக்கப்பட்டு, ஆயிரமாயிரமான பேர், பல ஆண்டுகள் படிப்பார்கள். படிப்பவர்கள் எல்லாரும், இஸ்லாமியர்களாக மட்டுமே இருப்பார்கள் என்றும், அப்படி இஸ்லாமியர்களாக இருந்தாலும், நீங்கள் மற்றவர்களை திட்டுவதை அங்கீகரிப்பார்கள் என்று நினைத்துவிடவேண்டாம். வன்முறையை எதிர்ப்பவன் இஸ்லாமிலும் உண்டு, வன்முறையை ஆதரிக்கிறவன் கிறிஸ்தவத்திலும் உண்டு. எல்லா மார்க்க மக்களில் இப்படி பல கருத்துக்கள் கொண்ட மக்கள் உண்டு என்பதை கவனத்தில் கொள்ளவும்.\nநம் எழுத்துக்கள் நாம் யார் நம் மனநிலை என்ன என்பதை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டிவிடும், உங்கள் கட்டுரைகளை படிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, இஸ்லாம் ஒரு அமைதியான மதம் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு தயக்கம் காட்டுவார்கள். உங்களின் இந்த வார்த்தைகளினால், இஸ்லாமுக்கு ஒரு அவதூறு பெயரை நீங்களே கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள். இதை மனதில் வைத்துக்கொண்டு எழுதவும்.\nநாங்கள் ஆரோக்கியமான விவாதங்கள், ஆதாரத்தோடு கருத்து பரிமாற்றங்கள் நடைபெறவேண்டும் என்று விரும்புகிறோம். நீங்கள் முன்வைத்த பைபிள் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு நாங்கள் பதில் தருவது போல, நீங்களும் பதில் தாருங்கள், நீங்கள் தான் ஆதாரபூர்வமாக, அறிவு பூர்வமாக ஆதாரங்களை முன்வைத்து பதில் தருபவர்கள் என்றுச் சொல்லிக்கொள்கிறீர்களே, பின் ஏன் இவ்விதம் கோபப்பட்டு எழுதுகிறீர்கள்\nஇஸ்லாம் சகிப்புத் தன்மையுள்ளது என்றுச் சொல்வது மட்டுமல்ல, அதை நிரூபிப்பதும் உங்கள் கையில் தான் உள்ளது. எதிர்ப்பே இல்லாத போது, நாங்கள் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் என்று முழங்குவது சுலபம், ஆனால், உண்மையான எதிர்ப்பு இருக்கும்போது, \"சகிப்புத்தன்மையை\", இஸ்லாமின் அமைதி முகத்தை காட்டும் சமயம் இது தான் என்று கருதி செயல்படவேண்டும்.\nமுடிவுரை: ஏகத்துவம் எழுதிய இந்த கட்டுரையின் மற்ற பகுதிகளுக்கு என் பதிலை அடுத்த கட்டுரையில் தருகிறேன். ஒவ்வொரு தலைப்பாக எடுத்து பதில் சொல்வது தான் சிறந்தது என்று நான் கருதுகிறேன். ஏன் நேரடி மேடை விவாதத்திற்கு வரமறுக்கிறீர்கள் ஜாகிர் நாயக்கிடம், பிஜே அவர்களிடம் மேடையில் கேள்விகள் கேட்கலாம் அல்லவா ஜாகிர் நாயக்கிடம், பிஜே அவர்களிடம் மேடையில் கேள்விகள் கேட்கலாம் அல்லவா மாற்கு 16ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டது போல, விசுவாசிப்பவர்களால் நடக்கும் அடையாளம் பற்றி என்ன பதில் மாற்கு 16ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டது போல, விசுவாசிப்பவர்களால் நடக்கும் அடையாளம் பற்றி என்ன பதில் விஷத்தை குடிக்க தயாரா போன்ற கேள்விகளை அவர் கேட்டுள்ளார். ஒவ்வொன்றிற்கும் பதில் கூடிய சீக்கிரமே தரமுயற்சி செய்கின்றேன். எனக்கு கிடைக்கும் சமயத்தில் முடிந்த அளவிற்கு வாரம் ஒரு கட்டுரை அல்லது பதிலை தர நான் முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன்.\nஇஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களை எப்படி திட்டினாலும் நாங்கள் நிதானம் இழக்கமாட்டோம். அதற்கு பதிலாக, எங்கள் மறுப்புக்களை இன்னும் ஆழமாகவும், பிழையில்லாமலும் எழுத முயற்சி செய்வோம்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் செய்யவேண்டியவைகள்:\nஎன்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;\nசந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்;... (மத்தேயு 5:11-12)\nநான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆ���ீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்(மத்தேயு 5:44)\nஉங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்(லூக்கா 6:28).\nஉங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றிச் சபியாதிருங்கள்(ரோமர் 12:14).\nதீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்(1 பேதுரு 3:9).\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி: யார் தேசத் து...\nஏகத்துவத்திற்கு பதில்: குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறு...\nஏகத்துவத்திற்கு பதில்: கிறிஸ்தவர்கள் விஷம் அருந்த ...\nஏகத்துவத்திற்கு பதில்: யாகாவா ராயினும் \"நா\" காக்க‌...\n19 காரணங்கள்: ஏன் கௌரவமான மனிதர்களில் பலர் முஸ்லீம...\nமுகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நா���க் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=118", "date_download": "2019-07-21T22:08:48Z", "digest": "sha1:O7IFZORNI2QO2F2PDQCMW3QLKR7O6KDU", "length": 8195, "nlines": 25, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 118 -\nமேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போனதால் இணைவைப்பவர்களிடையே குழப்பம் மேன்மேலும் வலுத்தது. ஹாஷிம் கிளையாரும், முத்தலிப் கிளையாரும் நிலைமை எதுவாம்னும் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தே தீருவது என்பதில் உறுதியாக ��ருந்ததைக் கண்ட இணைவைப்பவர்கள் அனைவரும் “முஹஸ்ஸப்’ என்ற பள்ளத்தாக்கிலுள்ள கினானா கிளையாரின் இடத்தில் ஒன்றுகூடி ஆலோசித்து, பல தீர்மானங்களைப் போட்டனர்.\nஅவையாவன: ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையாரிடம் திருமண உறவு, கொடுக்கல் வாங்கல், அவர்களுடன் அமர்வது, அவர்களுடன் பழகுவது, அவர்களது வீட்டுக்குச் செல்வது, அவர்களிடம் பேசுவது, அவர்களுக்குக் கருணை காட்டுவது, ஹாஷிம் கிளையார்களின் சமரச பேச்சை ஏற்பது போன்ற எந்த செயலும் செய்யக் கூடாது. முஹம்மதை அவர்கள் நம்மிடம் ஒப்படைக்கும் வரை நாம் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானம் எழுதினர். இவ்வுடன்படிக்கையை “பகீழ் இப்னு ஆமிர் இப்னு ஹாஷிம்’ என்பவன் எழுதினான். நபி (ஸல்) அவர்களின் சாபத்திற்கு ஆளான இவனது கை சூம்பிவிட்டது. (ஸஹீஹுல் புகாரி)\nஇந்த உடன்படிக்கை எழுதப்பட்டு கஅபாவில் தொங்க விடப்பட்டது. ஹாஷிம், முத்தலிபின் கிளையால் அபூலஹபைத் தவிர ஏனைய நிராகரிப்பவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும் “அபூதாலிப் கணவாயில்’ ஒதுக்கி வைக்கப்பட்டனர். இது நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு முஹர்ரம் மாதம் தலைப்பிறையில் நடந்தது.\n“கணவாய் அபூதாலிபில்’ மூன்று ஆண்டுகள்\nஇக்காலக்கட்டத்தில் அவர்களிடம் இருப்பிலிருந்த உணவுகளும், தானியங்களும் முடிந்து விட்டன. இணைவைப்பவர்கள் மக்காவுக்கு வரும் உணவுகளையெல்லாம் முந்திச் சென்று வாங்கிக் கொள்வார்கள். இவர்கள் உண்ணுவதற்கு ஏதுமின்றி இலைகளையும், தோல்களையும் சாப்பிடும் இக்கட்டுக்கு ஆளாயினர். பசியினால் பெண்களும், சிறுவர்களும் அழும் குரல்கள் கணவாய்க்கு வெளியிலும் கேட்கும். மிக இரகசியமாகவே தவிர எந்த உதவியும் அவர்களுக்குக் கிடைக்காது. மதிப்புமிக்க மாதங்களில்தான் தங்களின் தேவைகளுக்குரிய சாமான்களை வாங்கிக்கொள்ள முடிந்தது. மக்காவுக்கு வரும் வியாபாரக் கூட்டங்களிடமிருந்து மக்காவிற்கு வெளியில்தான் அவர்களால் பொருட்கள் வாங்க முடிந்தது. இருந்தும் இவர்களால் வாங்க முடியாத அளவிற்கு மக்காவாசிகள் அப்பொருட்களின் விலைகளை உயர்த்தினர்.\nசில சமயம் ஹகீம் இப்னுஹிஸாம் தனது மாமி (தந்தையின் சகோதரி) கதீஜாவிற்காக கோதுமை மாவை எடுத்துச் செல்வார். ஒருமுறை அபூஜஹ்ல் வழிமறித்து, அவர் எடுத்துச் செல்வதைத் தடுத்துக் கொண்டிருந்தான், அபூபு���்த தலையிட்டு அபூஜஹ்லிடமிருந்து அவரைக் காப்பாற்றினார்.\nநபி (ஸல்) அவர்களின் மீது அபூதாலிபுக்கு எப்போதும் எதிரிகளைப் பற்றிய அச்சம் இருந்தது. அதற்காக நபி (ஸல்) அவர்களைத் தனது விரிப்பில் தூங்கச் சொல்வார். அனைவரும் தூங்கியதற்குப் பின், தனது பிள்ளைகள் அல்லது சகோதரர்கள் அல்லது தனது சிறிய, பெரியதந்தையின் பிள்ளைகள் ஆகியோல் யாரையாவது ஒருவரை நபியவர்களைப் படுக்க வைத்த தனது விரிப்பில் மாற்றி உறங்க வைத்துவிட்டு, நபி (ஸல்) அவர்களை வேறு விரிப்பில் படுக்கவைத்து விடுவார்கள். மக்கள் தூங்குவதற்கு முன் கொலைகாரர் யாராவது நபி (ஸல்) அவர்களைக் கண்காணித்தால், அவர்களைத் திசை திருப்புவதற்காக இவ்வாறு செய்வார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-07-21T22:09:05Z", "digest": "sha1:5FG6GTSAFQAQT5KSB55ETSTGTXOITDXC", "length": 16236, "nlines": 108, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இஸ்ரேலின் நாற்ற குண்டுகளுக்கு இந்தியாவில் நாற்றம் போதவில்லை. - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக தலைவர்களுக்கு 9 மாதங்களில் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nமாடுகளை திருடியதாக எழுந்த சந்தேகம்: கொலைவெறி தாக்குதலால் 3 பேர் பலி\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாஸி கைது\nதமிழக பள்ளிகளில் வருகைப்பதிவு கருவியில் தமிழுக்கு பதிலாக இந்தி\nகுல்பூஷன் ஜாதவுக்கு அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nஇந்தியை வளர்ப்பதற்கு 4 ஆண்டுகளில் ரூ. 219 கோடி செலவு\nமாட்டுக்கறி விவகாரம்: தாக்கப்பட்ட இளைஞர் மீதும் வழக்குப்பதிவு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச��சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nஇஸ்ரேலின் நாற்ற குண்டுகளுக்கு இந்தியாவில் நாற்றம் போதவில்லை.\nBy Wafiq Sha on\t July 28, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகஷ்மீர் பள்ளத்தாக்கில் போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு பயன்படுத்தி வந்த பெல்லட் குண்டுகள் குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து மக்களுக்கு பாதிப்பு வராத மாற்று வழிகளை ஆலோசிக்குமாறு அரசுக்கு பல தரப்பில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் ஃபலஸ்தீனில் போராட்டக்காரர்களை ஒடுக்கவும் மக்களை தங்கள் வீட்டில் இருந்து அப்புறப்படுத்தவும் இஸ்ரேலிய இராணுவம் பயன்படுத்தி வந்த நாற்ற குண்டுகளை இந்தியா இஸ்ரேலிடம் இருந்து வாங்கியது. இந்த நாற்ற குண்டு எனப்படுவது தண்ணீரில் கலக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது பீய்ச்சி அடிக்கப்படும். அழுகிய உடல்களைப் போலவும் குப்பைகளைப் போலவும் உள்ள இதன் துர்நாற்றம் அடங்க சில நாட்கள் பிடிக்கும். இந்த நாற்றம் தாங்காமல் மக்கள் அத இடத்தைவிட்டு வெளியேறிவிடுவார்கள்.\nமுன்னதாக கண்ணீர் புகை குண்டுகள், மிளகாய் குண்டுகள், ஸ்டன் குண்டுகள், வண்ண புகை குண்டுகள், ரப்பர் தோட்டாக்கள், தோள்களில் எரிச்சலூட்டும் ரசாயன குண்டுகள், ஆகியன இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு அவை எதிர்பார்த்த பலனை அளிக்காததை தொடர்ந்து தற்போது இந்த நாற்ற குண்டுகளை இந்தியா நம்பியிருந்தது. ஆனால் நாற்றத்திற்கு பழகிப் போன இந்திய மூக்குகளில் இது எத்தகைய மாற்றங்களையும் செய்யவில்லை என்றும் இதுவும் இந்தியாவில் பலனளிக்காது என்றும் தற்போது கூறப்பட்டுள்ளது.\nஇந்த நாற்ற குண்டுகளை மத்திய ரிசர்வ் காவல் படை டில்லியில் வைத்து சோதனை முயற்சியாக தங்களின் வீரர்கள் மீது பயன்படுத்தியது. ஆனால் அங்கிருப்பவர்கள் ஒரு அடி கூட நகரவில்லை என்று கூறப்படுகிறது.\nஒரு சராசரி இந்தியன் வாழ்கையின் பெரும்பாலான தருணங்களில் நாற்றத்தில் வாழ பழகிக் கொண்டமையால் இந்தியர்களுக்கு இயல்பாகவே நாற்றத்தை தாங்கிக் கொள்ளும் சக்தி ஏற்ப்பட்டு விட்டது என்றும் அதனால் இந்த நாற்ற குண்டு இந்தியர்கள் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற முடிவிற்கு அதிகாரிகள் வந்துள்ளனர்.\nஆண்டுக்கு 60 மில்லியன் டன்கள் குப்பைகளை உருவாக்கும் நாடாகவும், முறையான கழிப்பிட வசதிகள் கூட நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு கிடைக்கப்பெறாத நிலையிலும், மிக மோசமாக பராமரிக்கப்படும் பொது கழிப்பிடங்கள் மற்றும் குப்பைகளை தெருவிலேயே கொட்டும் பழக்கம் உள்ள இந்தியர்களை பாவப்பட்ட நாற்ற குண்டு என்ன செய்திட முடியும் என்று வேடிக்கையாக கேள்வி எழுப்பபடுகிறது.\nPrevious Articleபோபால் சிறைக்கைதிகள் என்கெளவுண்டர்: ஏன் சிபிஐ விசாரணை இல்லை என்று கேட்கும் உச்ச நீதிமன்றம்\nNext Article ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றபின் பாராளுமன்றத்தில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் கோஷம்\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமோடியின் வெற��றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-07-21T21:22:32Z", "digest": "sha1:74F7T6OZCJYWV6GDYCBA7ALIEWNVXNDG", "length": 37446, "nlines": 142, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கணவனும் மனைவியும் தாவாவும் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக தலைவர்களுக்கு 9 மாதங்களில் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nமாடுகளை திருடியதாக எழுந்த சந்தேகம்: கொலைவெறி தாக்குதலால் 3 பேர் பலி\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாஸி கைது\nதமிழக பள்ளிகளில் வருகைப்பதிவு கருவியில் தமிழுக்கு பதிலாக இந்தி\nகுல்பூஷன் ஜாதவுக்கு அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nஇந்தியை வளர்ப்பதற்கு 4 ஆண்டுகளில் ரூ. 219 கோடி செலவு\nமாட்டுக்கறி விவகாரம்: தாக்கப்பட்ட இளைஞர் மீதும் வழக்குப்பதிவு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nBy admin on\t April 13, 2015 கட்டுரைகள் சமூகம் தற்போதைய செய்திகள் மங்கையர் பக்கம்\n– அஷ்ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸமத் நளீமி\nஇஸ்லாமிய தாவாவில் கணவன் மனைவி இருவரும் முக்கிய தலைமைப் பொறுப்புகளில் இருந்து செயலாற்றும் நிலையை தாவாக் களத்தில் பொதுவாக காண முடிகிறது. பல சமயங்களில் தலைமைப் பொறுப்புகளை வகிக்காத போதும் கூட மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக சமகாலத்தில் இருவரும் காணப்படுகிறார்கள்.\nதாவா தனிமனிதர்கள் என்ற நிலையைத் தாண்டி தாவா குடும்பங்கள் தோற்றம் பெற்றிருக்கின்றமை தாவா களத்தில் சந்தோஷம் கொள்ளத்தக்க ஒரு விஷயம் என்றிருந்த போதிலும் இந்நிலை குடும்பக் கட்டமைப்பில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இஸ்லாமிய தாவாவின் வளர்ச்சிப் படிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு பரப்பாக இது பரிணமித்திருக்கிறது.\nதாவாவில் நன்கு அனுபவம் வாய்ந்த பலர் குறித்து அவர்களது மனைவிமார்களிடத்தில் பல முறைப்பாடுகள் இருக்கின்றன. வீட்டுக்கு நேரம் ஒதுக்குவது, மனைவியை கவனிப்பது, பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை காட்டுவது என்று பல விஷயங்களில் போதாமைகள் இருப்பதாக மனைவிமார்கள் கவலைப்படுகிறார்கள்.\nமறுபுறத்தில் கணவன்மாரிடத்திலும் முறைப்பாடுகள் இல்லாமல் இல்லை. மனைவி வீட்டில் இல்லை. அதிகமான நேரங்கள் தொலைபேசியுடன் இருத்தல், ஒரே உணவையே குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மீண்டும் மீண்டும் சாப்பிடுதல் என்று அவர்களது பட்டியலும் நீண்டு செல்கின்றது.\nஇது போன்றதொரு நிலை இஸ்லாமிய தாவாவில் ஆரோக்கியமானதல்ல. ஏனெனில், குடும்ப வாழ்வு ஆரோக்கியமாக கட்டியெழுப்பப்படுதல் என்பது கூட இஸ்லாமிய தாவாவின் இலக்குகளில் ஒன்றுதான். சமூக தாவாவுக்காக குடும்ப வாழ்வு விலையாக அமைந்து விடக்கூடாது.\nஇந்தப் பின்புலத்தில் தாவாக் குடும்பங்கள், அதிலும் குறிப்பாக கணவனும் மனைவியும் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கு தொட்டுச் செல்ல விரும்புகிறேன்.\n முதலில் உங்களது மனதோடு கொஞ்சம் பேச விரும்புகிறேன். நீங்கள் அல்குர்ஆனில் சூரதுத் தஹ்ரீமை படித்திருப்பீர்கள். அதன் முதல் வசனம் நபியவர்களை நோக்கி கண்டனத் தொனியில் பேசுகிறது. “உங்கள் மனைவிமாரின் திருப்திக்காக நீங்கள் ஏன் அல்லாஹ் ஹலாலாக்கிய ஒரு விஷயத்தை ஹராமாக்கிக் கொள்கிறீர்கள்\nநபி(ஸல்) அவர்களின் மனைவியர் சிலரின் செயல்பாடுகளின் காரணமாக சில சிக்கல்கள் தோன்றின. நபி(ஸல்) அவர்கள் தம் மனைவியரை தலாக் சொல்லிவிட்டார்கள் என்று கூட செய்தி பரவியது.\nஇந்த சம்பவத்தால் நபியவர்களது குடும்ப வாழ்வில் அமைதியற்ற ஒரு நிலை தோன்றியது. இந்நிலையில் அல்குர்ஆன் மனைவிமாரை வன்மையாகக் கண்டித்தது. நபியவர்களுடன் நீங்கள் நல்ல முறையில் நடந்து கொள்ளாவிட்டால் நாம் அவர்களுக்கு சிறந்த வேறு பெண்களை திருமணம் செய்து கொடுப்போம் என்று அல்குர்ஆன் கூறியது.\nநபியவர்களின் மனைவிமாரை நோக்கிய அல்குர்ஆனின் அந்த கடுமையான கண்டனத்திற்கான காரணம் என்ன இங்குதான் மனைவிமார் மனதில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய உண்மை இருக்கிறது. சமூகத்திற்கு தலைமை தாங்குபவர்களுடைய குடும்ப வாழ்வு அமைதியானதாய்க் காணப்படல் வேண்டும். இந்த உலகில் நபியவர்கள் மேற்கொள்வது மிகப்பெரும் சமூகப் பணி. அந்தப் பணியை அவர்கள் சிறந்த முறையில் மேற்கொள்ள அவர்களது குடும்ப வாழ்வு அமைதி நிறைந்ததாய் இருக்க வேண்டும். இல்லையென்றால் சமூக வழிகாட்டலில் தவறிழைக்க வாய்ப்பிருக்கிறது.\nநபியவர்களின் இந்தப் பாத்திரத்தைத்தான் இன்று அதிகமான அழைப்பாளர்கள் வகிக்கிறார்கள். அழைப்பாளர்கள் மாத்திரமின்றி ஒவ்வொரு ஆண்மகனின் நிலையும் இதுதான். ஏதோ ஒரு வகையில் அவன் ஒரு சமூகப் பொறுப்பை மேற்கொள்கின்றவனாகவே காணப்படுகிறான்.\n தாவா ஒரு கடமை. உங்கள் கணவன் அதனை மிகச் சரியாக மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா சமூகப் பணியில் அவர்களது தீர்மானங்கள் மிகச் சரியாக அமைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா சமூகப் பணியில் அவர்களது தீர்மானங்கள் மிகச் சரியாக அமைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா உங்கள் கணவரை சாதனையாளராகப் பார்க்க ஆசைப்படுகின்றீர்களா உங்கள் கணவரை சாதனையாளராகப் பார்க்க ஆசைப்படுகின்றீர்களா வீடு அவர்களுக்கு அமைதியளிக்கும் இடமாக இருக்கட்டும். அல்குர்ஆன் குறிப்பிடுவது போல் மனைவியும் பிள்ளைகளும் கண்\n ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் படைப்பியலில் வீட்டைப் பற்றிய ஆணுடைய பார்வை என்ன தெரியுமா வீடு என்பது அவன், ஓய்வெடுப்பதற்குரிய இடம் என்பதுவே ஆணுடைய மனோநிலை. வீடு ஒரு கடமை என்ற மனநிலை பெண்களுக்கு உரியது. அதனால், வீட்டுக்கு வந்தவுடனேயே எல்லாக் கடமைகளையும் இயந்திரம் போல ஆண்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம்.\nவீட்டுக்கு வந்தவுடனேயே அதைச் செய்ய வேண்டும். இதைச் செய்ய வேண்டும் என்ற ஒரு பட்டியலை சமர்ப்பிக்க வேண்டாம். அவர்கள் ஆசுவாசமாய் அமர சந்தர்ப்பம் அளியுங்கள். அவர்களது தேவைகளை நிறைவு செய்து கொடுப்பதற்கு முன்னுரிமை அளியுங்கள்.\nஆண்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று கூறவில்லை. ஆனால், அது கட்டளையாகவோ நச்சரிப்பாகவோ அமையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nநபியவர்கள் மனைவிமார் பற்றி கூறிய ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். “இவ்வுலகில் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் மிகவும் பிரயோசமான சொத்து ஸாலிஹான மனைவியாகும். ஸாலிஹான மனைவி என்பவள், அவளைக் காண்கின்ற போதே சந்தோஷம் ஏற்படும். கணவன் இல்லாத சமயங்களில் தனது கற்பையும், கணவனது செல்வத்தையும் பாதுகாப்பாள்.”\nஇங்கு மனைவியின் நளினம், கரிசனை, ஒழுக்கம், முகாமைத்துவத்திறன் போன்ற விஷயங்கள் ஸாலிஹான மனைவி என்பதற்கான அடையாளங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. ‘ஸாலிஹ்’ என்பதன் பொருள் பொறுத்தமானது, உகந்தது என்பதாகும். எனவே, குடும்ப வாழ்வுக்குப் பொறுத்தமான மனைவி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையே மேற்சொன்ன ஹதீஸில் நபியவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.\nஇங்கு மிக முக்கிய விஷயம் என்னவெனில், கணவன் தனது சமூகப் பணியின் களைப்புகள், கவலைகள் அனைத்தையும் தனது மனைவியை பார்த்தவுடனே மறந்து போய்விட வேண்டும். அத்தகைய ஓர் ஆறுதலாய் அவள் காணப்பட வேண்டும். அவளது நளினம், கரிசனை, புன்னகை, ஆதரவு இவை ஒரு கணவனை அமைதிப்படுத்தக் கூடியவை. சந்தோஷப்படுத்தக் கூடியவை.\n வீட்டுக்கு வரும் கணவனின் மன அமைதிக்கு உத்தரவாதமளிக்கும் நான்கு விஷயங்களை உங்களுக்கு சொல்கிறேன். என்றைக்கும் இவற்றை மறந்து விடாதீர்கள்.\nகணவனுக்கு பசி ஏற்படுகின்ற போது உணவு தயாராக இருக்க வேண்டும். உணவின் சுவையும் பன்முகப்பட்ட தன்மையும் கூட இங்கு முக்கியமானதுதான். ஏதோ ஒன்றை வைத்து சமாளித்துக் கொள்ளும் அணுகுமுறையை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுங்கள்.\nகணவனுக்கு தூக்கம் வருகின்றபோது அவனது படுக்கை தயாராக இருக்க வேண்டும். அது ஒழுங்கீனமாகவோ அல்லது வேறு பொருட்கள் வைக்கப்பட்டோ இருந்து விடக்கூடாது.\nகணவன் வீட்டுக்கு வரும் வேளையில் வீடு ஒழுங்கின்றி அலங்கோலமாகக் காட்சி தரக்கூடாது. பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்களும் புத்தகங்களும் வாசலில் சிதறி இருக்கக்கூடாது. நாற்காலிகளிலும் மேசைகளிலும் ஆடைகளும், பத்திரிகைகளும் ஆங்காங்கு போடப்பட்டிருக்கக்கூடாது. இவற்றை கணவனது வருகைக்கு முன்னர் முடிந்தளவு சீர் செய்து விடுங்கள். அழகும் நேர்த்தியும் சுத்தமும் எப்பொழுதும் மனதுக்கு சந்தோஷத்தையும் அமைதியையும் தரக்கூடியவை.\nகணவனது உடலுறவுத் தேவை மறுதலிக்கப்படக்கூடாது. பல சமயங்களில் கணவன் சூசகமாகவே இத்தேவையை உணர்த்துவான். கணவனது சமிக்ஞையை புரிந்து கொள்ளும் புத்திசாலித்தனம் உங்களிடம் வேண்டும். புரிந்து கொண்டாலும் புரியாதது போல் ஒரு போதும் நடிக்காதீர்கள். மலக்குமார்களின் சாபத்துக்குரிய ஒரு செயல் அது.\n உங்களுடனும் சில வார்த்தைகள் பேச வேண்டும். உங்களைப் போலவே உங்கள் மனைவிக்கும் தாவாக் கடமைகள் இருக்கின்றன. சில சமயங்களில் சமுதாயப் பணிகளுடன் தொழில் செய்கின்ற மனைவியாய் இருக்கும் பொழுது கணவன் புறத்திலிருந்து பல விட்டுக் கொடுப்புகள் அவசியப்படுகின்றன.\n உங்களுக்கு ஆறு உபதேசங்களை சொல்கிறேன். இவற்றை கடைப்பிடித்தால் இன்ஷா அல்லாஹ் வெற்றி பெறுவீர்கள்.\nகுடும்பத்திற்காக நேரம் ஒதுக்குங்கள். சூரதுல் ஹுஜுராத்தில் நபியவர்கள் வீட்டில் இருக்கும் போது, வெளியில் இருந்து சப்தமிட்டு அவரை அழைக்கக் கூடாது என்றும், அவர் வெளியில் வரும் வரை காத்திருப்பதே சிறந்தது என்றும் அல்குர்ஆன் கூறுகிறது. அவ்வாறு செய்யும் நாட்டுப்புற அரபிகளை கண்டிக்கவும் செய்கிறது.\n ஒரு கோணத்தில் இது தலைமைக்கு செலுத்தும் மரியாதை மற்றோர் கோணத்தில் தலைமை தனது குடும்பத்துடன் நேரத்தைக் கழிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படல் வேண்டும் என்பதையும் இது குறிப்பிடுகிறது. எனவே, நபியவர்கள் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள். அந்தப் பண்பாடு எமது தாயிக்களிடமும் அவசியப்படுகிறது. மாத்திரமன்றி அவர் அவ்வாறு நேரம் ஒதுக்குவதற்கான வாய்ப்பை அங்கத்தவர்கள் வழங்கவும் வேண்டும்.\nதாவா தொடர்பான ஒரு கடமைக்காக வெளியே செல்லும் போது மனைவியிடம் தெளிவாகச் சொல்லி விட்டுச் செல்லுங்கள். ���ங்கே செல்கிறீர்கள் எதற்காகச் செல்கிறீர்கள் நான் அங்கே செல்வதால் மனைவிக்கு என்ன நன்மை இருக்கிறது போன்ற விஷயங்களை தெளிவாகப் பேசுங்கள். எந்தத் தகவலும் சொல்லாமல் போகாதீர்கள். இதுதான் நீங்கள் உங்கள் மனைவிக்கு வழங்கும் உயர்ந்த கௌரவமாகும்.\nமூஸா (அலை) அவர்கள் தனது மனைவியை அழைத்துக் கொண்டு வரும் வழியில் இடையில் ஒரு வெளிச்சத்தைக் கண்டபோது, மனைவியைப் பார்த்து “இங்கே இருங்கள். நான் அங்கே போகிறேன். சிலவேளை தீப்பந்தம் ஒன்று கிடைக்கலாம் அல்லது எங்கு செல்ல வேண்டும் என்று ஏதாவது வழி கிடைக்கலாம்” என்று சொல்லி விட்டுத்தான் சென்றார்கள். தாவாக் கடமைகளை மனைவியிடம் மறைத்துக் கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை.\nமனைவியின் வீட்டுக் கடமைகளைப் புரிந்து கொள்ளுங்கள். பல சமயங்களில் கணவன்மாருக்கு வீட்டில் மனைவிக்கு என்ன வகையான பணிகள் இருக்கின்றன என்பது தெரியாது. ஒரு நாளில் வீட்டில் மனைவியுடனிருந்து வீட்டில் மனைவி செய்யும் வேலைகளை பட்டியலிட்டுப் பாருங்கள். மலைத்துப் போவீர்கள். இவற்றிற்கு அப்பால்தான் அவர்கள் தமது தொழில்சார்ந்த கடமைகளையும், சமூகம் சார்ந்த கடமைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள். மனைவியின் சுமையைப் புரிந்து கொள்ளுங்கள். இயல்பாய் அவள் மீது அன்பும் மரியாதையும் ஏற்படும்.\nவீட்டுக் கடமைகளில் மனைவிக்கு உதவி செய்யுங்கள். நபியவர்களின் முன்மாதிரிகளில் இது முக்கியமான ஒன்று. மாத்திரமல்ல, உங்கள் இருவருக்குமிடையிலான புரிந்துணர்வு, நெருக்கம், அன்பு, அந்நியோன்னியம் போன்ற அனைத்திற்கும் இது காரணமாக அமையும். அவ்வப்போதேனும் சமையலை நீங்கள் செய்து பாருங்கள். அப்போது உங்கள் மனைவியின் முகத்தில் தோன்றும் பூரிப்பைக் காண கண் கோடி தேவைப்படும்.\nமுடிந்தவரை உங்கள் தேவைகளை நீங்களே செய்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நபியவர்கள் தன்னுடைய வேலையைத் தானே செய்து கொள்வார்கள். தனது ஆடைகள், காலணி போன்றவற்றை தானே திருத்திக் கொள்வார்கள். கணவன்மார்களே, உங்களாலும் இது முடியும். முடிந்தவரை மனைவியின் மீதான பாரத்தை இறக்கி வைக்க முயலுங்கள்.\nஉங்களுக்குரிய சில உரிமைகளை விட்டுக் கொடுக்கவும் தயாராக இருங்கள். “அவர்களுக்கு உங்கள் மீதுள்ள கடமைகள் போல் உங்கள் மீதும் அவர்களுக்கான கடமைகள் இருக்கின்றன. ஆனால் ஆண்களுக்கு ஒரு அந்தஸ்து இருக்கிறது” (அல்குர்ஆன்: 2: 228)\nஇந்த வசனத்தில் ஆண்களுக்கான அந்தஸ்து என்ன என்று விளக்கும் போது சில தப்ஸீர் ஆசிரியர்கள் ‘கணவன் தனக்குரிய உரிமைகளில் ஒன்றையோ பலதையோ விட்டுக் கொடுத்தலே அவனுக்குரிய சிறப்பாகும்’ என்கிறார்கள்.\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். “எனது மனைவியிடம் எனக்கு கிடைக்க வேண்டிய எல்லா உரிமைகளையும் நான் எடுத்துக் கொள்ள நினைப்பதில்லை” என்றார்கள்.\nஇறுதியாக மனைவிமார்களே, அறிந்து கொள்ளுங்கள். உங்களது சுவர்க்கமும் நரகமும் உங்கள் கணவன்தான். கணவன்மார்களே, அறிந்து கொள்ளுங்கள், உங்களில் சிறந்த மனிதர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவர்தான்.\n(ஏப்ரல் 2015ல் வெளியான கட்டுரை)\nTags: அழைப்பு பணிஅஷ்ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸமத் நளீமிஏப்ரல் 2015குடும்பவியல்தாஃவா\nPrevious Articleமுஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்கவேண்டும்\nNext Article ஜார்கண்டிலும் காலூன்றியது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபல��்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/05/actress-mantra-hot-clips/", "date_download": "2019-07-21T22:18:32Z", "digest": "sha1:6ZKDO5SQXEMQJN25LWGEM7ST7SJB4HMS", "length": 7485, "nlines": 59, "source_domain": "kollywood7.com", "title": "நாட்டாமை படத்தில் கவர்ச்சியாக நடித்த டீச்சரா இது! - Tamil News", "raw_content": "\nநாட்டாமை படத்தில் கவர்ச்சியாக நடித்த டீச்சரா இது\nநாட்டமை படத்தில் டீச்சராக நடித்த கவர்ச்சி நடிகை மந்த்ரா. இவருக்கு ராசி என இன்னொரு பெயரும் இருக்கிறது. பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இவர். ஆனால் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.\nதமிழில் பிரியம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர். மேலும் இவர் விஜய்யுடன் லவ் டுடே படத்திலும் அஜித்துடன் ரெட்ட ஜடை வயசு, ராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் அருண் விஜய், பிரபும் ஜெயராமன் என 90 களில் பல படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். தற்போது திருமணமாகி உதவி இயக்குனர் நிவாஸ் என்பவரை திருமணம் செய்து ஹைதராபாத்தில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு பெண் குழந்தை இருக்கிறது.\nசிம்புவுடன் வாலு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். முக்கிய டிவி சானலில் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார். அண்மையில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் அவரா இது என பல ரசிகர்களையும் கேட்க வைத்துள்ளது.\nகாலா ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம்\nகைது செய்… கைது செய்… எஸ்வி சேகரை கைது செய்…\nதமிழகத்தில் மேலும் 4 பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ அனுமதி\nகமல் பங்கேற்ற நிகழ்ச்சி அதிகாரிகள் கட்டுப்பாடு\nவேலூர் லோக்சபா தேர்தலில், ‘கிடுக்கிப்பிடி’: ஆந்திர சாராயம் தடுக்க 25 குழுக்கள்\nகுருவாயூரப்பன் நகர் குட்டை தூர் வாரும் பணி துவங்கியது\nதமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்\nசெளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது\nஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு\nஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகள்: பரிசீலனை செய்ய யுஜிசி குழு அமைப்பு\nசபரிமலையில் நடை அடைப்பு : ஆடிமாத பூஜை நிறைவு\nநெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு\n7 வாரமும் மனைவியுடன் தங்கிய சீனியர் வீரர்\nநள்ளிரவில் கணவன் தூங்கிய பிறகு மகளுடன் தாய் செய்த விபரீதம் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\n 8ம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு\nகுட்டு அம்பலமானதால் அழுது சீன் போட்ட கவின்.. பெட்டிய கட்டப்போவதாக அனுதாபம் தேடிய அவலம்\nதுவங்குகிறது டெஸ்ட் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்\nஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன் பட நடிகை\n 24 மணிநேரத்தில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன்\n' - 400 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்த டேன் டீ #TANTEA\nநடிகர் விஜய் காரில் வைத்து உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-21T21:08:25Z", "digest": "sha1:TLZAGVP3ICXLDJCFQSN27ZKFPVUGWR65", "length": 26494, "nlines": 388, "source_domain": "senkodi.wordpress.com", "title": "உக்ரைன் – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nஉக்ரைன் பிரச்சனையில் மூக்குடைபட்டது யார்\nஉக்ரைன் – உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் – 6 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க உக்ரைன் தொடரை, ‘தமிழ் இந்து’ கீழ்க்கண்டவாறு முடித்திருக்கிறது. \"தன்னுடைய எல்லையைப் பல்வேறு திசைகளில் அதிகரித்துக் கொள்ள ரஷ்யா முயற்சி செய்கிறது. முதல��ல் ஜார்ஜியா, அடுத்ததாக கிரிமியா இப்போது கிழக்கு உக்ரைன். உக்ரைனிலேயே ரஷ்ய ஆதரவாளர்கள் கணிசமாக இருப்பதால் பிரச்சினை இப்போ தைக்குத் தீரப் போவதில்லை\" அதாவது ரஷ்யா ஒவ்வொரு நாடாக ஆக்கிரமித்து வருவதால் … உக்ரைன் பிரச்சனையில் மூக்குடைபட்டது யார்\nPosted on 29/01/2016 28/01/2016 by செங்கொடிPosted in உக்ரைன், கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, அரசியல், அரசு, உக்ரைன், எரிவாயு, ஏகாதிபத்தியம், கம்யூனிசம், சோவியத் யூனியன், தமிழ் இந்து, பதிலிப் போர், பனிப்போர், மக்கள், முதலாளித்துவம், ரஷ்யா. பின்னூட்டமொன்றை இடுக\nபொய்மை நின்றிட வேண்டும் – தமிழ் இந்துவின் முழக்கம்\nஉக்ரைன் - உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் - 5 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க தொடரின் கடந்த பகுதியில் உக்ரைன் பிரச்சனையின் மையம் என்ன என்பதைப் பார்த்தோம். இன்னும் சற்று நுணுக்கமாக அதைப் பார்க்கலாம். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ரஷ்யா ஆதரவு அதிபர் யனுகோவிச், மேற்கத்திய நாடுகளின் ‘திட்டமிட்ட’ கலவரங்கள் மூலம் தூக்கி வீசப்பட்டு அமெரிக்க, ஐரோப்பிய ஆதரவாளரான யுஷென்கோ பதவியில் அமரவைக்கப்பட்டார். ஆனால் மீண்டும் … பொய்மை நின்றிட வேண்டும் – தமிழ் இந்துவின் முழக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 08/09/2015 08/09/2015 by செங்கொடிPosted in உக்ரைன், கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, அவதூறு, உக்ரைன், ஐரோப்பா, ஐரோப்பிய கூட்டமைப்பு, கிரீமியா, சோவியத் யூனியன், தமிழ் இந்து, புதின், போராட்டம், மக்கள், முதலாளித்துவம், ரஷ்யா. பின்னூட்டமொன்றை இடுக\nஉக்ரைன் - உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் - 4 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க உக்ரைன் தொடர் நான்காம் பகுதியில் உக்ரைன் பிரச்சனையின் மையத்தை, வழக்கம் போல உண்மைக்கு எதிரான தன்மையிலிருந்து அலசியிருக்கிறது ‘தமிழ் இந்து’ உக்ரைன் பிரச்சனையில் அமெரிக்கா ஏன் தலையிட வேண்டும் என்பதற்கு ரஷ்யாவின் அதிகாரம் அதிகமாவதை அதனால் சகித்துக் கொள்ள முடியாது என்று பதிலளித்திருந்தது ‘தமிழ் இந்து’ இந்த அறுவறுப்பான பொய்யை புரிந்து கொள்ள உக்ரைன் பிரச்சனையை பல … ‘தமிழ் இந்து’வின் விசமத்தனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 22/05/2015 by செங்கொடிPosted in உக்ரைன், கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, அவதூறு, இராணுவ தளம், உக்ரைன், ஐர���ப்பா, குருச்ஷேவ், கோர்ப்பச்சேவ், சோவியத் யூனியன், தமிழ் இந்து, நோட்டோ, போராட்டம், மக்கள், முதலாளித்துவம், ரஷ்யா, வார்ஷா, ஸ்டாலின். 3 பின்னூட்டங்கள்\n‘தமிழ் இந்து’வின் அமெரிக்க ஆவர்த்தனம்\nஉக்ரைன் - உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் - 3 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க தமிழ் இந்து வின் உக்ரைன் தொடர் மூன்றாம் பகுதியில் சோவியத் யூனியன் சிதறுண்டதை விவரித்திருக்கிறது, தன்னுடைய வழக்கமான வேலையுடன். முன்னதாக இரண்டாம் பகுதியின் கடைசியில், \\\\\\சோவியத் யூனியன் என்பது பல குடியரசுகளைக் கொண்டது. அவை ஒவ்வொன்றும் ஒரு காலத்தில் தனித்தனி நாடுகளாக இருந்தன. தன் அதீத வலிமையால் அவை ஒவ்வொன்றையும் தன் பிடிக்குள் கொண்டு வந்திருந்தது ரஷ்யா … ‘தமிழ் இந்து’வின் அமெரிக்க ஆவர்த்தனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 10/04/2015 10/04/2015 by செங்கொடிPosted in உக்ரைன், கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, அவதூறு, உக்ரைன், எல்ட்சின், ஐரோப்பா, குருச்ஷேவ், கோர்ப்பச்சேவ், சோவியத் யூனியன், தமிழ் இந்து, போராட்டம், மக்கள், முதலாளித்துவம், ரஷ்யா, ஸ்டாலின். 2 பின்னூட்டங்கள்\nபொய் சொல்லக் கூட தெரியாத ‘தமிழ் இந்து’ நாளிதழ்\nஉக்ரைன் - உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் - 2 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க இத் தொடரின் முதல் பகுதியில் சோவியத் புரட்சியை, இந்தியாவில் சர்தார் வல்லபபாய் படேல் பல குறுநில மன்னர்களை இராணுவ பலத்தின் மூலம் மாநிலங்களாக இந்தியாவுடன் இணைத்ததைப் போன்ற தோற்றம் கொண்டு வருவதற்கு ‘பகீரதப் பிரயத்தனம்’ செய்திருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டியிருந்தோம். இதற்கு மேலும் வலு கூட்டுவதற்காக அத் தொடரின் இரண்டாவது பகுதியில் இப்படி எழுதியிருக்கிறார்கள், \\\\\\ரஷ்யப் புரட்சியின்போது … பொய் சொல்லக் கூட தெரியாத ‘தமிழ் இந்து’ நாளிதழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 16/03/2015 16/03/2015 by செங்கொடிPosted in உக்ரைன், கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, அவதூறு, இந்தியா, உக்ரைன், ஐரோப்பா, கிரீமியா, சோவியத் யூனியன், தமிழ் இந்து, பஞ்சம், போராட்டம், மக்கள், முதலாளித்துவம், ரஷ்யா, ஸ்டாலின். 4 பின்னூட்டங்கள்\nபுதிய கல்விக் கொள்கை 2019க்காக மக்களை அழைக்காமல் யாருக்கும் தெரியாமல் கருத்துக் கேட்புக் கூட்டம்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..\nநான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nபுதிய கல்விக் கொள்கை வரைவு 2019\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uni5.co/index.php/en/uni5blog/pup-dairy-feb-2016.html", "date_download": "2019-07-21T22:05:02Z", "digest": "sha1:JJD5GF6EET2JEMLRKNHS4MKS6CXBMIWM", "length": 5994, "nlines": 78, "source_domain": "uni5.co", "title": "PUP - Dairy- Feb 2016 - Uni5 Community Blog", "raw_content": "\nஎங்களது pup வகுப்பு இம்மாதம் 1 ந்தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடந்துகொண்டுவருகிறது. இதில் 1. திருப்பூா்- கவிதா அவா்கள், 2. பல்லடம் அருகில் உள்ள துத்தாாிபாளையம் கிராமத்தில் இருக்கும் சித்ரா அவா்கள்,3.தொட்டம்பட்டி கிராமத்தில் வசிக்கும் ராதிகா அவா்கள்,4.காரைக்குடியில் இருக்கும் - புவனேஷ்வாி அவா்கள், 5.உடுமலையில் உள்ள - கல்பனா அவா்கள், 6.வதம்பச்சோியில் உள்ள - செல்வி அவா்கள், 7.பொள்ளாச்சியில் உள்ள - பாண்டீஸ்வாி அவா்கள், 8. சிங்காநல்லுாா் - கோபி அவா்கள், 9.சென்னையில் உள்ள -சசி அவா்கள், 10.பொங்கலுாாில் உள்ள செந்தில் அவா்கள் ஆகியோா் கலந்துகொள்கின்றனா்.\nஇதில் சிறப்பு வகுப்பாக டாக்டா் திரு.மோ.மாதேஸ்வரன் அவா்கள் தினமும் இரவு 7.30 நடத்துகின்றாா். ஒவ்வொரு நாளும் புதிய ,புதிய தகவல்களை கொடுத்து எங்களை சிந்திக்க வைக்கின்றாா். இதில் இன்று(10.02.2016) இவா் நடத்திய வகுப்பில் “ நாம் நினைப்பது போல் குழந்தைகள் மாற வேண்டும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றால் முதலில் நாம் மாறவேண்டும்என்றும் ஒருகுழந்தைக்கு தாய்தான் முதல் குரு, அக்குழந்தை நம்முடைய ஒவ்வொரு செயலையும் கவனித்துகொண்டே வருகிறது என்றாா். வகுப்பு முடிந்தவுடன் ஒவ்வொருவரும் தனது கருத்தை பாிமாாினாா்கள். இதில் ஒருவா் தான் தன் குழந்தையின்முன் தனது கனவருடன் சண்டை செய்ததை வெளிப்படையாக கூறி தனது அச்செயலுக்காக வெட்கப்படுகிறேன் என்று கூறினாா். இம்மாற்றம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக்கொடுக்கின்றது. இதற்கு காரணமான மாதேஸ் அண்ணா அவா்களுக்கும், தங்களுக்கும் , சக்திபௌண்டேசனும் எங்கது PUP ன் சாா்பாக கோடி நன்றிகளை இதன்மூலம் தொிவித்துக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/05161837/1007628/Sophia-Minister-Kadambur-Raju.vpf", "date_download": "2019-07-21T21:36:48Z", "digest": "sha1:YSWJERVMQXY3WXQNVUIDRO45OLYH3Y2Y", "length": 9097, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "சோபியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது - கடம்பூர் ராஜு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்ப���தைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசோபியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது - கடம்பூர் ராஜு\nபதிவு : செப்டம்பர் 05, 2018, 04:18 PM\nசோபியாவிற்கு யாராவது கொலை மிரட்டல் விடுத்தால், அதனை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\n* சோபியாவிற்கு யாராவது கொலை மிரட்டல் விடுத்தால், அதனை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\n* தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் நடைபெற்ற வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது தான் என்றாலும், அதனை இடம் அறிந்து வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபார்வையாளர்களை கவர்ந்த பாய்மர படகு போட்டி\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கிருஷ்ணாஜிபட்டிணம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற பாய்மர படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nஇரவுநேரங்களில் கிராமத்திற்குள் நுழையும் 3 காட்டுயானைகள் : பொதுமக்கள் அச்சம்\nநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிராமத்தில் இரவு நேரங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால்,பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\n2 மாதமாக திறக்கப்படாத ஊட்டி தொட்டபெட்டா சாலை : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nரூ.1.89 கோடியில் சீரமைக்கப்பட்டும் திறக்கப்படாத அவலம்\nவெளிநாட்டு பணத்தை காட்டி ரூ.3 லட்சம் மோசடி : 9 பேரை கைது செய்த போலீசார்\nவெளிநாட்டு பணத்தை காட்டி தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"6200 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள்\" - அமைச்சர் தங்கமணி தகவல்\nபுதிதாக 6 ஆயிரத்து 200 மெகா வாட் மின் உற்பத்திக்கான அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.\nமேம்பால கட்டுமான பணிக்காக கட்டடம் இடிப்பு : மேற்கூரை சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் காயம்\nசேலத்தில் மேம்பால கட்டுமானப் பணிக்காக கட்டிடம் இடிக்கப்பட்ட போது மேற்கூரை சரிந்து தொழிலாளர்கள் மூன்று பேர் காயமடைந்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=119", "date_download": "2019-07-21T22:07:09Z", "digest": "sha1:5MPFODNE7LGFLUZ3NNZTZALEO64VWL6E", "length": 7611, "nlines": 24, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 119 -\nஇந்நிலையிலும் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் ஹஜ்ஜுடைய காலங்களில் வெளியே புறப்பட்டு, மக்களைச் சந்தித்து, அவர்களை இஸ்லாமின் பக்கம் அழைப்பார்கள். இந்நேரத்தில் அபூலஹப் செய்து வந்த செயல்கள் பற்றி முன்பே நாம் கூறியிருக்கின்றோம்.\nஇரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இப்படியே உருண்டோடின. குறைஷிகள் இந்த ஒப்பந்தத்தை எழுதினாலும் அவர்களில் சிலர் இந்த ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்து வெறுத்தே வந்தனர். இவ்வாறு வெறுத்தவர்கள்தான் இப்பத்திரத்தை கிழித்தெறிய முயற்சி எடுத்தனர். இம்முயற்சி நபித்துவத்தின் பத்தாவது ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடந்தேறியது.\nஹிஷாம் இப்னு அம்ர் என்பவர்தான் இதற்குக் காரணமாக இரு���்தார். அவர் இரவில் மறைமுகமாக ஹாஷிம் கிளையாருக்கு உணவு வழங்கி வந்தார். ஒரு நாள் அவர் ஸுஹைர் இப்னு அபூ உமைய்யா மக்ஜூமீ என்பவரிடம் வந்தார். இவரது தாய் அப்துல் முத்தலிபின் மகள் ஆத்திகாவாகும். ஹிஷாம், “ஜுஹைரே நீ சாப்பிடுகிறாய், குடிக்கிறாய். உனது தாய்மாமன்கள் எவ்வாறு கஷ்டத்திலிருக்கிறார்கள் என்பது உனக்கு நன்றாகத் தெரியும். இது உனக்கு சந்தோஷமாக இருக்கிறதா நீ சாப்பிடுகிறாய், குடிக்கிறாய். உனது தாய்மாமன்கள் எவ்வாறு கஷ்டத்திலிருக்கிறார்கள் என்பது உனக்கு நன்றாகத் தெரியும். இது உனக்கு சந்தோஷமாக இருக்கிறதா” என்று கேட்டார். அதற்கு ஜுஹைர் “நான் ஒருவன் என்ன செய்ய” என்று கேட்டார். அதற்கு ஜுஹைர் “நான் ஒருவன் என்ன செய்ய” என்று கூறினார். அதற்கு ஹிஷாம் “உனக்கு உதவ ஒருவர் இருக்கிறார்” என்று கூற, “யார் அவர்” என்று கூறினார். அதற்கு ஹிஷாம் “உனக்கு உதவ ஒருவர் இருக்கிறார்” என்று கூற, “யார் அவர்” என்று வினவினார். “அது நான்தான்” என்று கூறினார். அதற்கு ஜுஹைர் “நீ மூன்றாவது ஒருவரைத் தேடு” என்று கூறினார்.\nமுத்இம் இப்னு அதீ என்பவரிடம் ஹிஷாம் சென்று அப்து மனாஃபின் மக்களான ஹாஷிம், முத்தலிப் இவ்விருவரின் குடும்ப உறவுகளை (இரத்த பந்தங்களை) நினைவூட்டி “இவர்களுக்கு அநியாயம் செய்யக் குறைஷிகளுக்கு நீ உடந்தையாக இருக்கிறாயே” என பழித்துக் கூறியவுடன் “நான் ஒருவனாக இருந்து என்னால் என்ன செய்ய முடியும்” என்று கேட்டார். அதற்கு ஹிஷாம் “உன்னுடன் இரண்டாமவரும் இருக்கிறார்” என்று கூற, அதற்கு “அவர் யார்” என்று கேட்டார். அதற்கு ஹிஷாம் “உன்னுடன் இரண்டாமவரும் இருக்கிறார்” என்று கூற, அதற்கு “அவர் யார்” என்று கேட்டார். அதற்கு ஹிஷாம் “நான்தான்” என்று கூறினார். முத்இம் “மூன்றாவது ஒருவரும் நமக்கு வேண்டும்” என்று கூற, ஹிஷாம் “ஆம்” என்று கேட்டார். அதற்கு ஹிஷாம் “நான்தான்” என்று கூறினார். முத்இம் “மூன்றாவது ஒருவரும் நமக்கு வேண்டும்” என்று கூற, ஹிஷாம் “ஆம் மூன்றாமவரும் இருக்கிறார். அவர்தான் ஜுஹைர் இப்னு அபூ உமைய்யா” என்று கூறினார். உடனே முத்இம் ஷாமிடம் “நான்காம் ஒருவரையும் தேடுங்கள்” என்றார்.\nஹிஷாம், அபுல் புக்தயிடம் வந்து முத்இமிடம் பேசியது போன்றே பேசவே “இதற்கு யாராவது உதவிக்கு இருக்கிறார்களா” என்று அவர் வினவினார். அப���போது “ஹிஷாம் ஆம்” என்று அவர் வினவினார். அப்போது “ஹிஷாம் ஆம் ஜுஹைர், முத்இம், நான் ஆகியோர் உம்முடன் இருக்கிறோம்” என்றார்.\nஹிஷாம், ஸம்ஆவிடம் வந்தார். அவருக்கும் ஹாஷிம் குடும்பத்திற்கும் உள்ள உறவுகளையும், உரிமைகளையும் பற்றி அவரிடம் கூறவே “நீர் அழைக்கும் இக்காரியத்தில் வேறு யாராவது இருக்கிறார்களா” என்று கேட்க, ஹிஷாம் “ஆம்” என்று கேட்க, ஹிஷாம் “ஆம்” என்ற கூறி அனைவரது பெயர்களையும் கூறினார்.\nஇவர்கள் அனைவரும் ஹஜுனுக்கு அருகில் ஒன்றுகூடினர். பிறகு, ஒப்பந்தப் பத்திரத்தை கிழிக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது “இதை நானே முதலில் செய்வேன். இதைப் பற்றி நான்தான் முதலில் பேசுவேன்” என்றார் ஜுஹைர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/lifestyle/content/8-headlines.html?start=70", "date_download": "2019-07-21T22:23:34Z", "digest": "sha1:2NE5GHRUPGRQSAZD54AW276QUTZPU3V5", "length": 10731, "nlines": 171, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nஉம்மன் சாண்டி உயிர் தப்பினார்\nசாலையோர கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில், கேரளா முதல்வர் உம்மன் சாண்டி உயிர் தப்பினார்.\nமாநாட்டு வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nபிரதமர் மோடி பங்கேற்ற மாநாட்டு வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 வாகனங்கள் எரிந்து நாசமானது.\nபர்வேஸ் முஷரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் அதிக இரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஹிந்தி நாளிதழுக்கு நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்\nமேட்ச் ஃபிக்சிங் பற்றிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மேலாளர் கொடுத்த பேட்டியை வெளியிட்டதற்காக ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு ஹிந்தி நாளிதழுக்கு இந்திய கேப்டன் தோனி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nமீட்கப்பட்ட இராணுவ வீரர் உயிரிழந்தார்\nபாதுகாப்பு பணியின் போது பனிச்சறுக்கில் சிக்கி 6 நாட்களுக்கு பின் இராணுவ வீரர் ஹனுமந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டார்.\nபெங்களூரில் பள்ளி ஒன்றுக்குள் சிறுத்தை புகுந்த காரணத்தினால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.\nநேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் மரணம்\nநுரையீரல் பாதிப்பினால் சிகிட்சை பெற்று வந்த நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சுசில் கொய்ராலா இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 79.\nஇந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்பில் 40% பெண்கள்\nகடந்த 2015 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு படி இந்தியாவில் சராசரியாக சுமார் 86,000 பேர் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n75 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்\nமும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.75 லட்சம் மதிப்பிலான 26 தங்க கட்டிகளும், ரூ.8லட்சம் மதிப்பிலான 8 தங்க வளையல்களும் சுங்க இலாகாத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன.\nதொடரும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்\nராமேஸ்வரம் (07 பிப். 2016): கச்சத்தீவு அருகே மீன் மிடிக்க சென்ற மீனவ்ர்களைத் தாக்கி அவர்களின் மீன்பிடி உபகரணங்களையும் சேதப்படுத்தி விரட்டி அடித்தனர் இலங்கை கடற்படையினர்.\nபக்கம் 8 / 30\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்…\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல க…\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/06/21/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-21T21:13:22Z", "digest": "sha1:RLL5GRNXW2CAYFDOYZKNBTKKVAN5MCDZ", "length": 9897, "nlines": 77, "source_domain": "www.tnainfo.com", "title": "எந்தத் தீய சக்தியினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க முடியாது ! | tnainfo.com", "raw_content": "\nHome News எந்தத் தீய சக்தியினாலும் ���மிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க முடியாது \nஎந்தத் தீய சக்தியினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க முடியாது \nஎத்தகைய நெருக்குவாரங்கள் வந்தாலும், எந்தத் தீய சக்தியினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கேலாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nவடமாகாண முதலமைச்சருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடையும் வாய்ப்புள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஎத்தகைய நெருக்குவாரங்கள் வந்தாலும், எந்தத் தீய சக்தியினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கேலாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nவடமாகாண முதலமைச்சருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடையும் வாய்ப்புள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nதவறு செய்தவர்களுடன் சேர்ந்து தவறு செய்யாதவர்களையும் தண்டிப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகிய கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால் அவர்கள் முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கின்றனர்.\nஅதேபோல் அவ்விரு கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துக்கொண்டு வெளியில் செல்லும் நிலைப்பாட்டிலும் இல்லை. ஆனால் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பற்றி என்னால் தீர்மானமாகக் கூறமுடியாது.\nநெருக்குவாரங்கள் என்பவை தற்காலிகமானவை. அவற்றை சுமுகமாக முடித்துக்கொள்வதற்கே அனைவரும் விரும்புகின்றனர். இதனைச் சாதகமாக்கத் துடிக்கும் சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தெறியக் கனவு காண்கின்றனர் எனத் தெரிவித்தார்.\nPrevious Postகாணாமல் போனோர் செயலகத்தின் கிளை வடக்கிலும் அமைக்க வேண்டும் - சம்பந்தன் Next Postமுடிவுக்கு வந்துள்ளது வடமாகாணசபை சர்ச்சை - சம்பந்தன் Next Postமுடிவுக்கு வந்துள்ளது வடமாகாணசபை சர்ச்சை\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=3506", "date_download": "2019-07-21T21:09:53Z", "digest": "sha1:OCGQB7YTHBZAJVGFNR2232OPU55GBZON", "length": 8110, "nlines": 49, "source_domain": "yarlminnal.com", "title": "இலங்கை ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு பெருமளவு பணம் கொடுத்த பிரபல வர்த்தகர்கள்! விசாரணையில் சிக்கினர் – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி ப��ங்கள் இணைப்பு)\nஇலங்கை ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு பெருமளவு பணம் கொடுத்த பிரபல வர்த்தகர்கள்\nகொழும்பில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களுக்கு பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளமை குறித்து புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதற்போது வரையில் சில பிரபல வர்த்தக்கள் இனங்காணப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.\nதெமட்டகொட மஹவில பூங்காவுக்கு அருகில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகர் இப்ராஹிம் மற்றும் குளியாப்பிட்டி தங்க விற்பனையாளர் ஆகிய இருவரும் நிதி வழங்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் குற்ற விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதிகளுக்கு சர்வதேச ரீதியில் பாரியளவு நிதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அதிக நிதி துருக்கி ஊடாகவே கிடைத்துள்ளது.\nஅரச சார்பற்ற அமைப்பு ஒன்றினால் அந்த பணம் கிடைத்தள்ளதாக இதுவரையில் தெரியவந்துள்ளது. இதற்கு மேலதிகமாக மேலும் பல நாடுகளினால் இந்த தீவிரவாதிகளுக்கு பாரியளவு பணம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த பணம் சட்டவிரோத முறை ஊடாக கிடைத்துள்ளதாக புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.\nதீவிரவாதிகளின் மட்டக்களப்பு பள்ளிவாசலும் சட்டவிரோத பணத்தின் ஊடாகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வான், லொரி, மோட்டார் வாகனங்கள் மற்றும் 20 மோட்டார் சைக்கிள்கள் இந்த பணம் ஊடாகவே கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 20 வாகனங்கள் குற்ற விசாரணை திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nயாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.வின்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/blog/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-07-21T22:04:51Z", "digest": "sha1:UORBUKDEKVJ4H5XTVC2OMBFFSBAG27I3", "length": 15168, "nlines": 150, "source_domain": "amavedicservices.com", "title": " தாண்டவ கோனின் மகிமை உணர்த்தும் மகா சிவராத்திரி! | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nபெப்ரவரி 23, 2017 10:17 முப\nதாண்டவ கோனின் மகிமை உணர்த்தும் மகா சிவராத்திரி\nமகாசிவராத்திரி எம்பெருமான் சிவனுக்கே மிகவும் பிடித்த தினமாகும். அன்னை பார்வதியிடம் அவரே ஒப்புக் கொண்ட செய்தி இது. தாண்டவகோனாம் நடராசன் அறியாமை என்னும் இருட்டை நீக்கி ஆன்மீக ஒளியை அளிக்கும் கருத்தைக் கொண்டாடுவதே மகாசிவராத்திரியின் மகிமை.\nஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி மாத சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. பகலும் இரவுமாக விரதம் இருந்து நம் பாபங்களை தொலைத்து ஆன்மீக சிந்தனையை வளர்த்துக் கொள்ள உதவும் விரதமிது.\nமுன்பு ஒரு காலத்தில் விறகுவெட்டி ஒருவன் காட்டில் சென்று இரவில் காட்டில் வழி தெரியாமல் மாட்டிக்கொண்டான். ஒரு மரத்தின் மேல் ஏறிக் கொண்டான். கொடிய மிருகங்களை நினைத்து பயந்த அவன் தூங்காமல் இருப்பதற்காக, மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாக கீழே எறிந்தான். அவன் அமர்ந்தது வில்வ மரத்தின் மேல். கீழே வில்வ இலைகளை எறிந்ததோ சிவலிங்கத்தின் மேல். இதை விட அவனுக்கு வேறு என்ன பேறு வேண்டும். அறியாமலே வில்வ மரத்தின் மேல் அமர்ந்து வில்வ இலைகளைக் கொண்டு சிவனை இரவு முழுவதும் தூங்காமல் பூஜித்ததால் அவன் பூஜித்த இரவைக் கொண்டாடும் வகையில் மகா சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. விறகு வெட்டியைப் போல் நமக்கும் இறை அருள் முழுமையாகக் கிடைக்க மகாசிவராத்திரி உதவுகிறது.\nமகா சிவராத்திரி அன்று சிவ-சதியின் திருமணம் நடந்ததாக புராணம் கூறுகிறது. சதி பார்வதி அவதாரமெடுத்து இமயமலையில் தவமிருந்து சிவனின் கரம் பற்றிய தினம் இது.\nபாற்கடலை அசுரரும் தேவரும் கடையும் போது எழுந்த விஷத்தை நீலகண்டர் உண்டு தனது கண்டத்தில் தேக்கிக் கொண்ட தினமாகவும் சொல்லப்படுகிறது.\nஇந்த நாளில் ஆதியும் அந்தமும் இல்லாத எம்பெருமான் பெரும் தீப் பிழம்பாக நாராயணன் மற்றும் பிர���னின் முன் தோன்றியதாகவும் சொல்லப்படுகிறது\nமகா சிவராத்திரி அன்று அதிகாலை நீராடி, சிவ நாமங்களை உச்சரித்து விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.கோயில் சென்று சிவனை தொழுபவர் பலர். சிவ ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்பவரும் உண்டு. ஜ்யோதிர் லிங்கங்கள் உள்ள புண்ணிய இடங்களுக்கு செல்பவர் பலர்.\nமகா சிவராத்திரி விரதமிருப்பவர்கள் காலையிலிருந்து மறுநாள் காலை வரை விரதமிருப்பார்கள். தண்ணீர் கூட அருந்தாதவர்களும் உண்டு. மறு நாள் சிவ தரிசனம் செய்து பிரசாதத்தை ஏற்று விரதத்தை முடிப்பார்கள். முடியாதவர்கள் பால் பழம் உண்ணுவது உண்டு. இரவிலும் முழித்து இருப்பதே இந்த விரதத்தின் பெருமை. சிவ புராணங்களைப் படித்துக் கொண்டு கேட்டுக் கொண்டு இரவை இறை சிந்தனயில் கழித்து சிவ தரிசனம் காண்பது ஆன்மீக வாழ்விற்கு வளம் தருவதாகும்.\nஇரவில் கோவில்களில் நாலு கட்ட அபிஷேகம் நடை பெறுவது சிவராத்திரியின் சிறப்பாகும். ஒவ்வொரு காலத்திலும் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.அந்த அபிஷேகத்திற்கு தேவையான பால், தேன், பழம்ஆகியவற்றை பக்தர்கள் கொண்டு சென்று இறைவனை வழிபடுவது சாலச் சிறந்தது. நாலு காலமும் பார்க்க முடிந்தால் விசேஷம். இப்படியாக சிவ ஆராதனையில் மகாசிவராத்திரியை கழித்தால் நம் துன்பமெல்லாம் பறந்தோடும் என்பது உறுதி\nமகா சிவராத்திரி விரதத்தின் நற்பயன்கள்\nஇந்த விரதமிருந்தால் நம் பாபங்கள் தொலையும். வீடுபேறு கிட்டும். மறு பிறவி கிடையாது. சிவன் ஆன்மீக ஒளியாய் நாராயணனுக்கும் பிரம்மனுக்கும் முன் தோன்றியவர் என்பதால் அவரை இந்த இரவில் தொழுதால் ஆன்மீக ஒளி கிட்டும். மற்றும் நமது மனத்தை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முடியும்.\nபகலிலும் இரவிலும் விரதமிருப்பதால் நமது ரஜஸ் தமஸ் குணாதிசயங்களை கட்டுப்படுத்த முடியும். ரஜஸ் குணம் நமது தீய எண்ணங்களை காட்டுகிறது. விரதமிருந்து மனத்தை ஒருமுகப்படுத்துவதால் ரஜஸ் குணத்தை கட்டுப்படுத்த முடியும். தமஸ் என்பது நமது செயலின்மையைக் குறிக்கிறது. உறங்கும் நேரத்தில் நாம் செயலிழந்தவர்களே. இரவில் முழித்து இறை சிந்தனயில் ஆழும் போது நமக்கு செயல் திறன் கிடைக்கிறது. செயலின்மை இல்லை.\nமகா சிவராத்திரி இந்தியாவிலும் நேபாளத்திலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நேபாளத்தின் பசுபதிநாதர் கோயில், காசியின் விஸ்வநாதர் கோயில், மற்றும் தென் இந்தியாவின் பழமையான கோயில்களில் மகா சிவராத்திரி உத்சவம் அருமையாகக் கொண்டாடப்படுகிறது.\nமகா சிவராத்திரி விரதமிருந்து சிவனை துதித்து கொண்டாடி மகிழ்ந்து இறைஅருள் பெற்று நன்மை அடைவோமாக.\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/505550/amp", "date_download": "2019-07-21T21:45:06Z", "digest": "sha1:O3GBMRO3LVG67YFF444JOHXXOK3H3SQV", "length": 11149, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Police seize multi-crore rupees worth of narcotics near Parangimalai | பரங்கிமலை அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: போலீசார் தீவிர விசாரணை..! | Dinakaran", "raw_content": "\nபரங்கிமலை அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: போலீசார் தீவிர விசாரணை..\nசென்னை: பரங்கிமலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று போதைப்பொருள் ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஒரு வாரமாக காவலர்கள் பல்வேறு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பங்கிமலை பகுதியில் உள்ள ஜோதி திரையரங்கம் அருகே கேட்பாராற்று நீண்ட நாட்களாக ஒரு வாகனம் நின்று கொண்டிருந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தியுள்ளனர்.\nஅந்த வாகனத்தை சோதனை செய்த போது உள்ளே எந்த ஒரு பொருளும் இல்லாத போன்று அதன் தோற்றம் அமைக்கப்பட்டிருந்தது. திடீரென அங்கு வந்த இருவர் தங்களை வழக்கறிஞர் என்று கூறியும், இது தாங்கள் வாகனம் என்று கூறியும், சோதனை செய்ய விடாமல் தடுத்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் பேசியதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதன் பேரில் அந்த வாகனத்தை தீவிர சோதனை நடத்தினர். இதில் அந்த வாகனத்தில் ரகசிய அறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரக���ிய அறைக்குள் திறந்து பார்த்த போது அடுக்கு அடுக்காக போதைப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. சுமார் கோடிக்கணக்கான மதிப்பிலான போதைப்பொருட்கள் இருப்பதாயும், கஞ்சா, விலை உயர்ந்த போதைப்பொருட்கள் போன்றும் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 15 நாட்களாக இந்த வாகனம் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த வாகனத்தில் இருந்த ஆவணங்கள் கொண்டு போதைப்பொருளை கடத்தியது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக இந்த வாகனத்தின் உரிமையாளர் மனப்பாக்கத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து மனப்பாக்கத்தில் போலீசார் அவரை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.\nகிருஷ்ணகிரி அருகே பயங்கரம் காதல் திருமணம் செய்ததால் சென்னை இன்ஜினீயர் கடத்தி கொலை: தண்டவாளத்தில் சடலம் வீச்சு\nமார்த்தாண்டத்தில் காவலாளியை மர்ம நபர்கள் கட்டி போட்டு கூட்டுறவு சங்கத்தில் புகுந்து வாக்குசீட்டுகள் தீ வைத்து எரிப்பு\nகுறைந்த விலையில் வெளிநாட்டு கரன்சி தருவதாக பேப்பர் கட்டுகளை கொடுத்து பல லட்சம் நூதன மோசடி: வடமாநில பெண்கள் உள்பட 8 பேர் கைது\nஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 40 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது\nமாங்காடு அருகே பூட்டிய வீட்டில் முதியவர் கொலை : போலீசார் விசாரணை\nதிருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 30 லட்சம், 14 சவரன் நகை மோசடி வாலிபர் மீது பெண் டாக்டர் புகார்: போலீசார் விசாரணை\n1 லட்சம் மாமூல் கேட்டு கம்பெனி மேலாளரை கடத்தியவர் கைது: 5 பேருக்கு வலை\nபோதைப்பொருட்கள் 1,330 கிலோ பறிமுதல்\nசேலத்தில் அரிவாளால் வெட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பு: போலீசார் அலட்சியம்\nபல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சமாக பெற்ற 7 லட்சத்தை கைமாற்றிய 2 அதிகாரிகள் சிக்கினர்: போலீசார் தீவிர விசாரணை\nஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு கழுத்து, மர்ம உறுப்பு அறுத்து வாலிபர் கொடூர கொலை: கள்ளத்தொடர்பா என காவல் துறை விசாரணை\nஅடையாரில் ஆசாமியை கொலை செய்த வழக்கில் பெண் வக்கீலை பிடிக்க தனிப்படை தீவிரம்: ஆண் வக்கீல் உதவியுடன் தொடர்ந்து பதுங்கல்\n9 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை உறுதி: கூடுதல் இழப்பீடு வழங்க பரிந்துரை\nபலாத்காரம் செய்து வடமாநில சிறு���ி எரித்துக்கொலை: சித்தூர் அருகே பயங்கரம்\nஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏடிஎம்மில் கொள்ளை: பல்கேரிய நாட்டினர் 3 பேர் கைது\nசவுக்கார்பேட்டையில் கடையில் வைத்து விற்பனை செய்து வந்த 625 கிலோ கஞ்சா பறிமுதல்\nபொள்ளாச்சியில் தண்டவாளத்தில் கற்களை வைத்த வடமாநில இளைஞர்கள் கைது\nகிருஷ்ணகிரியில் மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு கணவர் தப்பி ஓட்டம்\nசென்னை குன்றத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை\nசென்னையில் ஏ.டி.எம்.மில் பணம் திருடும் கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2012/09/", "date_download": "2019-07-21T22:25:08Z", "digest": "sha1:QS54DOEY26UR6ECWARGMEZHXRXOCSLRX", "length": 25819, "nlines": 360, "source_domain": "senkodi.wordpress.com", "title": "செப்ரெம்பர் 2012 – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி தோழர் பகத்சிங்கின் பிறந்த நாள் இன்று\nமாவீரன் பகத்சிங் பிறந்த தினத்தில் உங்களை போராட அழைக்கிறது இந்த கட்டுரை…. 18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு, நிசாம்; மருது, தொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் … விடுதலைப் போரின் விடிவெள்ளி தோழர் பகத்சிங்கின் பிறந்த நாள் இன்று-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 28/09/2012 28/09/2012 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அடிமைத்தனம், அரசியல், இந்தியா, கவிதை, காங்கிரஸ், காந்தி, காலனியாதிக்கம், சிங், சிதம்பரம், தன்மானம், துரோகம், தேச விரோதிகள், தேசபக்தர்கள், நக்சல், நிகழ்வுகள், பகத் சிங், போராட்டம், மக்கள், மன்மோகன், மறுகாலனியாதிக்கம், மாணவர்கள், விடிவெள்ளி, விடுதலை, வீரம். பின்னூட்டமொன்றை இடுக\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 26\n : பகுதி – 26 சமூகத்தின் உரிமையை மறுத்த தனிமனித உரிமை மீதான பாட்டாளி வாக்க சர்வாதிகாரம் லெனினை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த டிராட்ஸ்கி, லெனினின் மரணத்தின் பின் ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்கத்தை எதிர்த்ததுடன் சதியிலும் ஈடுபட்டான். லெனினியத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராகவே தொடச்சியாக செயல்பட்டான். லெனின் ஒரு நாட்டில் நடக்கும் புரட்சியையும், அதைத் தொடர்ந்து பாட்டாளி வர்க்கத்தின் பணியையும் தெளிவுபடுத்தியதுடன், டிராட்ஸ்கியம் போன்ற கோட்பாடுகளை முன் கூட்டியே … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 26-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 24/09/2012 by செங்கொடிPosted in இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம், நூல்கள்/வெளியீடுகள்குறிச்சொல்லிடப்பட்டது அவதூறுகள், ஏகாதிபத்தியம், கம்யூனிசம், சோசலிசம், சோவியத் யூனியன், ஜனநாயகம், ட்ராட்ஸ்கியம், ட்ராட்ஸ்கிஸ்ட், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம், மார்க்ஸ், லெனின், ஸ்டாலின். பின்னூட்டமொன்றை இடுக\nகூடங்குளம் போராட்டம்: மயிலைக் கண்ட சில வான்கோழிகள்\nஅமெரிக்கவின் மூன்று மைல் தீவு, ரஷ்யாவின் சொர்னோபில், ஜப்பானின் புக்குஷிமா போன்ற விபத்துகள் அணு உலைகளின் கொடூர முகத்தை வெளிக்காட்டியதுடன் அணு உலைக்கு அதிராக போராடும் உத்வேகத்தையும் மக்களுக்கு தந்திருக்கிறது. அந்த அடிப்படையில் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இடிந்தகரையில் ஓர் ஆண்டுக்கும் மேலாக வெகுமக்கள் திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டங்களை மத்திய மாநில அரசுகள் மயிரளவுக்கும் கூட மதிக்க மறுக்கின்றன. மறுபுறம் இணைய அறிவுஜீவிகள் தங்கள் மேதமையால் நாராயணசாமிகளாய் மாறிக் … கூடங்குளம் போராட்டம்: மயிலைக் கண்ட சில வான்கோழிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 21/09/2012 21/09/2012 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், இடிந்தகரை, இடிந்தகரை மக்கள் போராட்டம், உதயகுமார், கதிரியக்கம், காவிரி மைந்தன், கூடங்குளத்தில் போலிசு அடக்குமுறை, கூடங்குளம், கூடங்குளம் அணு மின் நிலையம், கூடங்குளம் மக்கள் போராட்டம், நாராயணசாமி, மீனவர், மீனவர்கள், விமர்சனம். 2 பின்னூட்டங்கள்\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 17\nகோள்களும் அதன் விசையும் குரானின் தேற்றங்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு கோள்களும் விசைகளும் பற்றிய குரான் வசனங்களில் நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி எனும் சொல்லில் புவி ஈர்ப்பு விசையை ஏற்றி வைத்திருப்பது குறித்து எழுதியிருந்தேன். இதை எந்த விதத்திலாவது மறுத்திருக்கிறாரா அல்லது அது புவி ஈர்ப்பு விசையைத்தான் குறிக்கிறது என்று எந்த விதத்திலாவது நிருவி இர��க்கிறாரா அல்லது அது புவி ஈர்ப்பு விசையைத்தான் குறிக்கிறது என்று எந்த விதத்திலாவது நிருவி இருக்கிறாரா இரண்டையும் செய்யவில்லை. வெறுமனே உவமைக்கு மட்டும் உதாரணத்தைக் கூறி ‘மான் கராத்தே’ காட்டி … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 17-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 14/09/2012 by செங்கொடிPosted in செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம், மத‌ம்குறிச்சொல்லிடப்பட்டது அறிவியலாளர்கள், அறிவியல், அல்லா, இஸ்லாம், இஹ்சாஸ், கண்ட நகர்வு, குரான், குர் ஆன், செங்கொடி, நிலநடுக்கம், புவி சுழல் வேகம், மதம், மலை, முகம்மது, முஸ்லீம், வேதம். 59 பின்னூட்டங்கள்\nபாசிச ஜெயா அரசைக் கண்டிக்கிறோம்\nஅணு உலைக்கு எதிராகப் போராடிவரும் இடிந்தகரை மக்கள் மீது பாசிச ஜெயலலிதா அரசு தொடுத்திருக்கும் நயவஞ்சகமான, கொடிய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் மத்திய மாநில அரசுகளே, இடிந்தகரை கூடங்குளம் வட்டாரத்தில் போடப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவையும், அங்கே குவிக்கப்பட்டுள்ள போலீசு படைகளையும் உடனே திரும்பப்பெறு அணு உலை பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் சிவில் உரிமைகளைப் பறிக்காதே அணு உலை பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் சிவில் உரிமைகளைப் பறிக்காதே கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை உடனே நிறுத்து கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை உடனே நிறுத்து மக்களுக்கும், உயிரினங்களுக்கும்,சுற்றுச் சூழலுக்கும் பெருநாசம் விளைவிக்கும் அணு உலைகளை இழுத்து … பாசிச ஜெயா அரசைக் கண்டிக்கிறோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 10/09/2012 by செங்கொடிPosted in முழக்கம்2 பின்னூட்டங்கள்\nபுதிய கல்விக் கொள்கை 2019க்காக மக்களை அழைக்காமல் யாருக்கும் தெரியாமல் கருத்துக் கேட்புக் கூட்டம்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூம��� உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..\nநான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nபுதிய கல்விக் கொள்கை வரைவு 2019\n« ஆக அக் »\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-07-21T21:57:07Z", "digest": "sha1:SJM7X3IEVFHG5LS2PHRDSKDFWPUC6IIE", "length": 26195, "nlines": 360, "source_domain": "senkodi.wordpress.com", "title": "பிஜேபி – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nஇந்திய அறிவியல் மாநாடு என்ற பெயரில் மூடத்தனத்தை புராண கட்டுக் கதைகளை மக்களிடம் மாணவர்களிடம் பரப்புவதை மோடி பிஜேபி கும்பல் தொடர்ந்து செய்து வருகிறது. அறிவியல் என்ற பெயரில் இந்து(பார்ப்பனிய) மத கருத்துகளை விதைத்து ஒரு சமூகத்தையே பின்னோக்கி இழுப்பதை, அறிவியல் பூர்வமான, பகுத்தறிவுப் பூர்வமான கண்ணோட்டத்தை சிதைக்கும் இந்த செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும். இந்திய அறிவியல் காங்கிரசின் 100வது மாநாடு ஜனவரி 3ல் தொடங்கி 5 நாட்கள் ஜலந்தரில் நடைபெற்றது. தில் 60 … காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 08/02/2019 by செங்கொடிPosted in நூல்கள்/வெளியீடுகள்குறிச்சொல்லிடப்பட்டது அறிவியலாளர்கள், அறிவியல், அறிவியல் மாநாடு, ஆர்.எஸ்.எஸ், காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம், நூல், பார்ப்பனியம், பிஜேபி, புராணக் குப்பை, புராணங்கள், மோடி, ஸ்டீபன் ஹாக்கிங். பின்னூட்டமொன்றை இடுக\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபார்ப்பன பாசிஸ்டுகள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஏராளமான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது அதற்கு மற்றுமோர் சான்று. ஒரு தேர்தல் வெற்றி என்பது ஒரு போதும் மக்களின் விருப்பங்களை எதிரொலிக்காது என்பதற்கு, தேர்தல்கள் எப்படி எந்த அடிப்படையில் நடத்தப்படுகின்றன என்பது தொடங்கி ஏராளமான ஆய்வுகள் இருக்கின்றன. தேர்தல் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் இறங்க ஆயத்தமாக இருப்பவர்கள் தான் இந்த பார்ப்பன பாசிச ஓநாய்கள். அப்படியான இழி உத்திகள் மூலம் … எச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 07/03/2018 by செங்கொடிPosted in கம்யூனிசம்குறிச்சொல்லிடப்பட்டது ஆர்.எஸ்.எஸ், எச்ச ராஜா, திரிபுரா, பாஜக, பார்ப்பன பாசிசம், பார்ப்பனியம், பிஜேபி, பெரியார், பெரியார் சிலை, லெனின், லெனின் சிலை, லெனின் சிலை உடைப்பு. 1 பின்னூட்டம்\nதோழர் செங்கொடி, மதங்கள் என்பவை பகுத்தறிவை முடமாக்குபவை, நிலப்பிரபுத்துவத்தையும், முதலாளித்துவத்தையும் கட்டிக்காப்பவை, பெண்களை அடிமையாக்குபவை என்பன போன்ற உண்மைகளை சிந்திக்கத் தொடங்கும் மனிதர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், இஸ்லாம் எனும் மதத்தில் மட்டும் ஒரு புதிரான மற்றும் கொடுமையான, அதாவது, பகுத்தறிவுக்கு நேர் எதிரான ஒரு நம்பிக்கை வேர்விட்டு தளைத்திருக்கிறதே, அதுகுறித்துதான் உங்களின் விளக்கத்தை வேண்டுகிறேன். கேள்வி – அல்லா தனது தூத���் முகமது மூலமாக வழங்கிய குரான், மனித … அழகிய முன்மாதிரி முகம்மதா ஏகாதிபத்தியமா\nPosted on 07/06/2017 by செங்கொடிPosted in கேள்வி பதில்குறிச்சொல்லிடப்பட்டது இஸ்லாமிய மீட்டுருவாக்கம், இஸ்லாம், ஏகாதிபத்தியம், குரான், கேள்வி பதில், செய்யது குதூப், பார்ப்பனியம், பிஜே, பிஜேபி, பிரசன்னா, மதம், மதவெறி, மீட்டுருவாக்கம், முகம்மது, முகம்மது நபி, முதலாளித்துவம், முத்தஸிலி, ஹதீஸ். 2 பின்னூட்டங்கள்\nகீழடிக்கு குழி தோண்டிய பார்ப்பனியம்\nபலஸ்தீனத்தை ஆக்கிரமிக்க எண்ணிய யூதர்கள் அதற்காக செய்த முதல் வேலை புராணக் குப்பைகளுக்கு வரலாற்று வடிவம் கொடுக்க முற்பட்டது தான். மோசே தங்களை வழிநடத்தி அழைத்து வந்து வாக்களித்த பூமி தான் பலஸ்தீனம் என்பதை மெய்ப்பிக்க செங்கடலில் மூழ்கி இறந்து போனதாக உருவகிக்கப்படும் பாரோன் மன்னனைத் தேடி பல மம்மிகளை அடையாளம் கண்டனர். அது இன்றைக்கு பல கதைகளாக விரிந்திருக்கிறது. இந்தியாவில் பார்ப்பன பண்டாரங்கள் இது போன்ற புராணப் புரட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றன. இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் … கீழடிக்கு குழி தோண்டிய பார்ப்பனியம்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 02/05/2017 01/05/2017 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அகழாய்வு, அகழாராய்ச்சி, அமர்நாத் ராமகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ், காவி, காவி பயங்கரவாதம், கீழடி, தொல் பொருட்கள், நிர்மலா சீதாராம், பள்ளிச்சந்தை, பார்ப்பனியம், பிஜேபி, போராட்டம், மகேஷ் சர்மா, மக்கள், மக்கள் ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி, மோடி. 3 பின்னூட்டங்கள்\nநெடுவயல் இன்னொரு மெரினாவாக மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த 14 நாட்களுக்கும் மேலாக மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். காவி பண்டாரங்களைத் தவிர வேறெவரும் அதை ஆதரிக்கவில்லை. அந்த பண்டாரங்கள் கூட நேரடியாக ஆதரிக்க முடியாமல் பசப்பலான சொற்களால் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களிடம் அறுவறுக்கத்தக்க காவித் திமிர் வெளிப்படவே செய்கிறது. மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்கிறார்கள். அப்படியென்றால் நெடுவயலில் குவிந்திருக்கும் மக்களைக் குறித்து இந்த காவிக் … இது வேற தமிழ்நாடுடா\nPosted on 03/03/2017 03/03/2017 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அ���சு, ஆர்.எஸ்.எஸ், இயற்கை வளங்கள், எரிபொருள், கச்சா எண்ணெய், கனிமவளம், கார்பன், காவி, காவி பாசிஸ்டுகள், தமிழ்நாடு, தரகு நிறுவனங்கள், நெடுவாசல், பன்னாட்டு நிறுவனங்கள், பாசிசம், பாஜக, பிஜேபி, போராட்டம், மக்கள், மீத்தேன், ஹைட்ரோகார்பன். பின்னூட்டமொன்றை இடுக\nபுதிய கல்விக் கொள்கை 2019க்காக மக்களை அழைக்காமல் யாருக்கும் தெரியாமல் கருத்துக் கேட்புக் கூட்டம்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..\nநான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nபுதிய கல்விக் கொள்கை வரைவு 2019\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/10164050/1250400/Human-skeleton-lying-on-Dank-tarn-near-thirumangalam.vpf", "date_download": "2019-07-21T22:03:27Z", "digest": "sha1:6X4CJZBE5QOX4CBKLRRNNUPZYDCTK336", "length": 13569, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமங்கலம் அருகே கண்மாயில் கிடந்த மனித எலும்புக்கூடு- கொலை செய்யப்பட்டாரா? || Human skeleton lying on Dank tarn near thirumangalam", "raw_content": "\nசென்னை 22-07-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருமங்கலம் அருகே கண்மாயில் கிடந்த மனித எலும்புக்கூடு- கொலை செய்யப்பட்டாரா\nதிருமங்கலம் அருகே கண்மாய் முட்புதரில் மனித எலும்புக்கூடு சிதறிய நிலையில் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமனித எலும்புக்கூட்டை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்திய காட்சி.\nதிருமங்கலம் அருகே கண்மாய் முட்புதரில் மனித எலும்புக்கூடு சிதறிய நிலையில் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதிருமங்கலத்தை அடுத்த கூத்தியார்குண்டு கண்மாயில் முட்புதரில் தேங்கிய தண்ணீரில் இருந்து ஆணின் முழு வடிவ எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.\nஅந்த வழியே சென்ற விவசாயிகள் மனித எலும்புக்கூடை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.\nபோலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, எலும்புக் கூடாக கிடந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும், தமிழகம் முழுவதுமுள்ள காவல் நிலையங்களில் மாயமானவர்கள் பற்றிய புகார்களை பற்றி ஆராய்ந்து வருகின்றனர். கூத்தியார்குண்டு கண்மாயில் எலும்புக் கூடாக கிடப்பவர் 2 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.\nநடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nகர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு மாயாவதி கட்சி எம்எல்ஏ ஆதரவு\nகர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nஇயக்குனர் சங்க தேர்தல்- ஆர்கே செல்வமணி வெற்றி\nஅரசு மரியாதையுடன் ஷீலா தீட்சித் உடல் தகனம் செய்யப்பட்டது\nபாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 பேர் பரிதாப பலி\nபிரியங்கா காந்தி கைதை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபொக்லைன் ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை\nநடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nஉழவர் சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வு\nஅம்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஇந்த விஷயத்தை டோனியிடம் தேர்வுக்குழு சொல்லியே ஆக வேண்டும் -சேவாக் வருத்தம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி இல்லை - பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபுதிதாக உருவாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்-பல்லாவரம்\nஅத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/category/editor-pages/editor-pages-editor-pages/", "date_download": "2019-07-21T21:49:13Z", "digest": "sha1:SUOPSPIO2GIZ3Y2C54LF6RKX43EITDIW", "length": 10442, "nlines": 107, "source_domain": "www.techtamil.com", "title": "ஆசிரியர் பக்கம் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅடிக்கடி வரும் புயல் மழைக்கு நம்மாழ்வார் சொல்லும் காரணமும் அதன் பின் உள்ள அறிவியலும்\nகூகளின் முதல் பலூன் இணைய சேவையை பெறும் நாடு இலங்கை\nஇன்று புகழ்வோம், இன்று முதலே பின்பற்றுவோம் அப்துல் கலாமை\nஅரசியல் சமூகம் தேசியம் மருத்துவம் விஞ்ஞானம்\nஅரசியல், சாதி மதம் பார்ப்பதில்லை தமிழனை அழிப்பவன்… அவனுக்கு என்றுமே நாம் தமிழன் தான்.\nகார்த்திக்\t Feb 20, 2013\nஅன்பு நண்பர்களே வணக்கம்., இடையராத பணிகள் இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கும் ஏதேனும் செய்ய வேண்டும். உங்கள் தெருவில் உங்களின் உறவினர் குடும்பம் இரண்டு இருக்கிறது., ஒரு நாள் உங்கள் உறவினர் இல்லாத அனைத்து மக்களும் வீடு புகுந்து…\nஹாப்பி பொங்கல்… கவித.. கவித..\nகார்த்திக்\t Jan 13, 2013\nநாலு நாலு லீவு ஹாப்பி பொங்கல்...விவசாயி வீட்டில இழவு ஹாப்பி பொங்கல்...ஒரு செடியக்கூட நட்டதில்ல ஹாப்பி பொங்கல்...வயல ரசிச்சு பார்த்ததில்ல ஹாப்பி பொங்கல்...சாக்கட-ஹைவே தானே ஆறு ஹாப்பி பொங்கல்...கள்ளு இறக்க விட்டதில்ல ஹாப்பி…\nகார்த்திக்\t Jan 3, 2013\nஎன்ன ஸார் இது நூறு ரூவா தாரீங்க ஐநூறு ரூவாக்கு கம்மியா வாங்குறது இல்ல ஸார்...லஞ்சம் வாங்குவத என்னமோ Fees வாங்குறது மாதிரி குறைக்க மாற்றாணுக இந்த ஒரு சில அரசு அலுவலக பிச்சைக்காரனுக (லஞ்சம் வாங்குற ஆளுக மட்டும்).பர்ஸ திறந்து, \"சார்…\n21ம் தேதி ஒண்ணுமே நடக்காம இருந்தாலும் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்\nகார்த்திக்\t Dec 18, 2012\n666 னு தலைல எழுதி கொம்பு வைச்ச குழந்த பிறந்துருக்கு பெருமாள் கண்ண திறந்து பார்க்கப் போறாரு 2000 வருசம் பிறக்கப் போவுது.இந்த மூணு சப்ப காரணங்கள் & அறிவில்லாத புரளிகளை பலரும் நம்பினர். என் கண் முன்னே ஆடு கோழிகளை விற்று நன்றாக…\nசாதியை பார்க்காதீர்கள் சாதித்ததைப் பாருங்கள்: #1 கணித மாயன் ராமானுஜர்.\nகார்த்திக்\t Nov 10, 2012\n11ம் வகுப்பில் இருந்து எனக்கு கணக்கின் மேல் ஒரு வெறுப்பு. வர்ணாசிரமம் எனும் அடிமையாக்கம் மற்றும் மதத் திருட்டு ஆசாமிகளால் White Cross போட்ட பல பழங்கால பிராமண மக்கள் மீதும், பல இக்கால பிராமண மக்கள் மீதும் எனக்கு வெறுப்பு உள்ளது. இது மனிதனை…\nகார்த்திக்\t Nov 6, 2012\nகார்த்திக்\t Sep 27, 2012\nஇந்த இரண்டு சொற்களை சொல்லவோ அல்லது மனதார நினைக்வோ மனிதன் பல முயற்சிகளை செய்து வருகிறான். அதன் முதல் மற்றும் ஒரே வழி... \"நான் உன்னை விட உயர்ந்தவன்\" எனச் சொல்லி அடுத்தவன் அனைவரையும் மட்டப்படுத்துவது.இது இல்லாத இடம் இல்லவே இல்லை.…\nகார்த்திக்\t May 30, 2012\nஎந்த அரசாங்க ஊழியருக்காவது இப்படி ஒரு அறிவிப்பு பலகையை தமது மேஜை மீது வைக்கும் அளவிற்கு ரோசம் / சுய மரியாதை இருக்கிறதாDoes any government employee has guts or self respect to place a board on their table\nஉருப்படியா ஒரு விசயம் செய்யலாம்னு நினைக்குறேன்.. என்ன செய்யலாம்\nகார்த்திக்\t Apr 7, 2012\nஎனக்கு உண்மையில்., தூங்கும் நேரம் தவிர அனைத்து நேரமும் அலுவல்கள் உள்ளன.ஆனாலும் சிறு நேரம் ஒதுக்கி நமது TECHதமிழ் வாசகர்களுக்காக ஏதேனும் உருப்படியாக செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.௧(1). PHP புத்தகம் தமிழில். ௨(2). SEO புத்தகம்…\nகார்த்திக்\t Mar 21, 2012\nகேவலமான அரசியல்வாதிகள், கேவலமான எனும் ஒரு சொல் மட்டும் போதாது இக்கால அரசியல் வியாதிகளுக்கு. ஒவ்வொருமுறையும் இந்த அரசாங்கம் செய்யும் தவறுகள் எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தும்., அந்த கோவம் எந்த கட்சி, மதம், மொழி, மாநிலம், நாடு என எந்த…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/photoshop-tutorials/image-focusing-using-photoshop/", "date_download": "2019-07-21T21:17:14Z", "digest": "sha1:QFVTAEJHGGA3TWOHRUS3MRCKZMHRETHN", "length": 4965, "nlines": 91, "source_domain": "www.techtamil.com", "title": "Image Focusing Using Photoshop – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசாதாரண புகைப்படத்தை எவ்வாறு Focus செய்து எடுத்தது போன்று காண்பிப்பது என்று விளக்கப்பட்டுள்ளது. மிக எளிதாக செய்யக்கூடிய ஒன்றாகும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகணிதம்,அறிவியல் எதை வேண்டுமானாலும் இலவசமாக பயிலுங்கள் இணையத்தின் வழியே\nபுதியவர்களுக்கு: படத்தில் உள்ள ஒரு பொருள் பிரதிபலிப்பாகத் தெரிய.\nதிரைப்படச் சுருள் போன்ற ஒரு பின்னணியில் புகைப்படங்களை உருவாக்க\nஉங்களின் முகத்தை Terminator அர்னோல்ட் போல மாற்ற\nஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு தளம்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nபுதியவர்களுக்கு: படத்தில் உள்ள ஒரு பொருள் பிரதிபலிப்பாகத்…\nதிரைப்படச் சுருள் போன்ற ஒரு பின்னணியில் புகைப்படங்களை…\nஉங்களின் முகத்தை Terminator அர்னோல்ட் போல மாற்ற\nஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-07-21T21:52:21Z", "digest": "sha1:7LVAPG2DC6SAZSWAOBGCD6DZZ6ETWUTR", "length": 5851, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு ~ துளசிப்பட்டினத்தை சேர்ந்த பரக்கத் நிஷா - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ துளசி��்பட்டினத்தை சேர்ந்த பரக்கத் நிஷா\nமரண அறிவிப்பு ~ துளசிப்பட்டினத்தை சேர்ந்த பரக்கத் நிஷா\nதுளசிப்பட்டினம் சேர்ந்த M.மஸ்தான் கனி அவர்களின் மகளும் B. இப்ராஹீம் அவர்களின் மனைவியும் ஆசாத்நகர் மர்ஹும் K. அப்துல் ஷரிப் , மர்ஹும் K. ஜெய்னுல் ஆபிதீன் மர்ஹும் K. சாகுல் ஹமீது அவர்களின் பேத்தியும் தெற்குத்தெரு மர்ஹும் முகம்மது கட்டி ஆசாத்நகர் மும்லாகணி யூசுப் அவர்களின் மைத்துனர் மகளும் ஆசாத்நகர் H. அலாவுதீன் , சக்கரப்பா ராஜ்முகம்மது இவர்களின் மச்சியுமாகிய M. பரக்கத் நிஷா அவர்கள் இன்று மாலை 5 மணி அளவில் வஃபாதகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா நாளை காலை 9.00 மணியளவில் துளசிப்பட்டினம் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/04/26/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-07-21T22:23:13Z", "digest": "sha1:P5RBX4TPOKN457OWK4TOETQAQF3AS3ZL", "length": 6791, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "கொழும்பில் கனரக வாகனங்களுடன் முப்படை ரோந்து ! | LankaSee", "raw_content": "\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n ஓட்டுனரும் – லாரி கிளீனரும் பரிதாப பலி.\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன்..\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nகொழும்பில் கனரக வாகனங்களுடன் முப்படை ரோந்து \nஇன்று அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படலாமென சந்தேகிக்கப்படுவதால் கமாண்டோ படையினர் மற்றும் முப்படையினர் கொழும்பில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஅனைத்து வெளிநாட்டு தூதரகங்களின் ப��துகாப்பில் கடும் இறுக்கம்.\nமக்களை கூட்டமாக நிற்கவேண்டாமென அறிவுறுத்தல்\nஉலகிலேயே மிக உயரமான கட்டடத்தில் இலங்கையின் தேசிய கொடி\nமொரட்டுவையில் உந்துருளியொன்று படையினரால் வெடிக்க வைப்பு\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nசுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனை பார்வையிட வந்த நால்வர் கைது\nஇலங்கைக்கு வந்தடைந்த வங்கதேச கிரிக்கெட் அணி.. வெளியான புகைப்படங்கள்\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/53360", "date_download": "2019-07-21T20:59:41Z", "digest": "sha1:6PQQQCFXGLUAMNEDUEUCBDVCT7XHVXRX", "length": 5009, "nlines": 133, "source_domain": "www.arusuvai.com", "title": "DIVYAPRIYA | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 5 years 11 months\nமலை வேம்பு - தாய்மை\nஎந்த வகை உணவு கொடுக்கலாம்\nஎன்னால் தாய் பால் கொடுக்க முடியுமா\nதயவு செய்து உதவுங்கள் தோழிகளே\nஉங்களுடைய தங்கையாக நினைத்து உதவுங்கள்:\nஅவசரம்.... தயவு செய்து தெரிந்தவர்கள் கூறவும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2010/06/blog-post_24.html?showComment=1277426169128", "date_download": "2019-07-21T21:50:56Z", "digest": "sha1:JXJDKKTU7GZBSZSWE2T4BCUVKODTIOGG", "length": 16097, "nlines": 161, "source_domain": "www.kummacchionline.com", "title": "கவரிமான் | கும்மாச்சி கும்மாச்சி: கவரிமான்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\n“நாங்கள் எல்லாம் கவரிமான் பரம்பரையடா, உன் மாதிரி கைகட்டி சேவகம் செய்யமாட்டோம்”, என்றான் சங்கர்.\nநான் பட்டப் படிப்பு முடித்து ஒரு ஐந்தாறு நேர்கானல்களும், பரீட்சைகளும் முடித்து ஒரு வழியாக ஒரு தனியார் கம்பனியில் எனக்கு வேலைக்கிடைத்தது. அதை நான் சங்கரிடம் சொன்ன பொழுதுதான் மேற் சொன்ன வார்த்தைகளைக் கூறினான்.\nசங்கர் என்னைவிட ஒரு ஆறு ஏழு வயது பெரியவன், எனக்கு நல்ல நண்பன். அவன் அப்பா நியூஸ் பேப்பர் ஏஜென்ட்டாக இருந்தார். நல்லக் கமிஷன் வந்துக் கொண்டிருந்தது. இவன்தான் வீட்டிற்கு முதல் பையன். மூன்று தங்கைகளும் இரண்டு தம்பிகளும் உண்டு. கிட்டத்தட்ட எங்கள் வீட்டிலும் அதே உறுப்பினர்கள்தான். நான் வேலைக்கு போக வேண்டியக் கட்டாயம். பட்ட மேல் படிப்பு படிக்க ஆசையிருந்தும் வசதியில்லாத காரணத்தினால் படிக்க முடியவில்லை. கிடைத்த வேலையில் சேர்ந்துவிட்டேன்.\nசங்கர் அவன் அப்பாவிற்கு உதவியாக அவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். காலையில் ஒரு இரண்டு மூன்று மணிநேரம்தான் வேலை. விடியற்காலையில் எழுந்து செய்தித்தாள்களை எல்லாக் கடைகளிலும் போடுவது வேலை. மாத முடிவில் கலெக்ஷன் என்று ஒரு இரண்டு மூன்று நாட்கள் இரவு பகலாக வசூல் செய்வான். மற்ற நாட்களில் பகல் பொழுது வெட்டிதான். என் வார விடுமுறை நாட்களில் இருவரும் சந்தித்துக் கொள்வோம்.\nபின்பு நான் வெளிநாட்டிற்கு பிழைக்க வந்து கல்யாணமாகி, குழந்தைக் குட்டிகளுடன் அங்கேயே தங்கிவிட்டது சரித்திரம். ஆனால் ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும் பொழுதும் சங்கரை போய் பார்க்காமல் இருக்கமாட்டேன். சங்கருக்கு ஒரு பையனும் பெண்ணும் இருந்தனர். அந்த விடுமுறையில் நான் அவன் வீட்டிற்கு போயிருந்த பொழுது சங்கர் வீட்டில் இல்லை. அவன் மனைவி என்னிடம் புலம்பினாள். நியூஸ் பேப்பர் ஏஜன்சி இப்பொழுது இல்லை என்றும், அவர்களிடம் வேலை செய்தவன் இவர்களை ஏமாற்றி அதை எடுத்துக் கொண்டு, இப்பொழுது குடும்பம் சிக்கலில் இருப்பதாகவும் கூறினாள்.\nஇவருக்கு ஏதாவது வேலை வாங்கிக் கொடுங்களேன், உங்கள் ஊரில் வாங்கிக் கொடுத்தால் கூட பரவாயில்லை என்றாள். அன்று நான் சங்கரை வெளியே அழைத்துக் கொண்டு வேலை ஏதாவது தேடுகிறாயா என்று வினவினேன். அவன் தன வறட்டு கௌரவத்தை விடவில்லை. \"போடா நான் யாரிடமும் வேலைக்குப் போகமாட்டேன், பெண்டாட்டி நகைகளை விற்று \"அச்சகம்\" வைக்கப் போகிறேன்\" என்றான். நான் வயதாகிவிட்டால் வேலைக் கிடைப்பது குதிரைக் கொம்பு என்று சொன்னாலும் கேட்கவில்லை.\nஅச்சகம் மற்றொரு ஒருவனிடம் சேர்ந்து வைத்ததில் நஷ்டம் ஏற்பட்டு, அச்சகத்தை விற்று அந்தப் பணத்தையும் மற்றவன் எடுத்துக் கொண்டு கம்பி ந���ட்டிவிட்டான். சங்கரின் மனைவி எப்படியோ துணிக் கடையில் வேலை செய்து பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்து விட்டாள். பெண்ணிற்கு கல்யாணமாகி அமெரிக்கா சென்றுவிட்டாள்.\nநான் இரண்டு மூன்று வருடங்களாக ஊருக்கு செல்ல வில்லை. சமீபத்தில் நான் விடுமுறையில் ஊருக்கு சென்ற பொழுது சங்கரை காண அவன் வீட்டிற்குப் போனேன். மிகவும் சோர்ந்து போய் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தான். அவன் மகனும் மருமகளும் வேலைக்கு செல்ல தயாரகிக் கொண்டிருந்த்தார்கள். நானும் சங்கரும் வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலில்லாமல் மையமாக சிரிதுக்கொண்டிருந்தான். அவன் நிலை எனக்கு பரிதாபமாக இருந்தது.\nஅவன் மருமகள் வெளியே வந்து காரை நோக்கிவிட்டு தன் கணவனை விளித்தாள். \"எங்க இங்கப் பாருங்க மாமா கார் தொடைச்சிருக்கிற அழகை, டயர் எல்லாம் அழுக்கா இருக்கு. நல்லா கீழே படுத்துக் கொண்டு சுத்தம் செய் என்றால் செய்கிறாரா, இந்த அழகில் நண்பனுடன் எண்ணப் பேச்சு வேண்டியிருக்கு இந்த ....க்கு அவள் பிரயோகித்த ஒரு சொல் என் காதில் தெளிவாக விழுந்தது, சங்கரை பார்த்தேன் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டிக் கொள்ளவில்லை.\nஅப்பொழுது சங்கரின் மனைவி மீனா வெளியே வந்தாள். அவளின் தோற்றம் மிகவும் என்னை வருந்த வைத்தது. கிட்டத்தட்ட அந்த வீட்டின் வேலைக்காரி போல இருந்தாள். அவர்களது மகன், மருமகள் இருவரும் வேலைக்கு கிளம்பி வீட்டின் வாயிலைக் கடக்கும் பொழுது அவர்கள் வீடு நாய்க் குட்டியிடம் \"பை ஜிம்மி\" என்று சொல்லிக் கொண்டு காரிலேறி போய் விட்டார்கள். இந்த ஜிம்மியின் பொதுப் பெயரைத் தான் அவள் தன் மாமனாருக்கு அடைமொழியாக்கினாள்.\nசங்கரின் மனைவி தன் கணவரின் நிலை பற்றி வருத்தப்பட்டாள். தினமும் இந்த வார்த்தைகள் இவர் காதில் விழுவதில்லை, எனக்கு அடுப்படியில் இருந்தாலும் எல்லாம் தெளிவாக விழும், என்ன செய்வது, நாங்கள் இப்பொழுது அவர்கள் தயவில் இருக்கிறோம், சொத்து எதுவும் இல்லை.\nநான் எனக்குத் தெரிந்த ஒருவரின் கல்யாண மண்டபத்தை பார்த்துக் கொள்ளும் வேலை இருக்கிறது, சங்கரை கேட்கலாமா என்று அவளிடம் சொன்னதற்கு, திரும்ப அதே பல்லவியைத்தான் பாடுவார்.\nஎன்ன இப்பொழுது \"கவரிமானிற்கு\" காது கேட்பதில்லை என்றாள், அந்த விஷயத்தில் அவர் கொடுத்து வைத்தவர் என்றாள்.\nகௌரவ பிரச்சினை..... கதை, ரொம்ப நல்லா இருக்குங்க....\nவறட்டு ஜம்பம்.மனித வாழ்க்கைய புரட்டிப்பொடுவதை அழகாக சொல்லியிருக்கீங்க..\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nசெம்மொழி மாநாடும் ஓணான்டி கவிஞர்களும்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/cinema-gali", "date_download": "2019-07-21T22:00:15Z", "digest": "sha1:3RXJFAWM5IBMSIFCORGQACYFOYJTFZ5R", "length": 9248, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "முதலமைச்சரை சந்தித்த சினிமா துறையினர் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்..! | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரச்சாரத்தைத் தொடங்கினார்…\nகர்நாடகாவை போன்ற நிலை புதுச்சேரிக்கு ஏற்பட்டால், எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயார் – முதலமைச்சர்…\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு போராட்டம்\nமற்ற நாட்டினருக்கு இந்தியர்கள்தான் குருவாக இருப்பார்கள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் தலைமையகத்தில் ஷீலா தீட்சித் உடலுக்கு மரியாதை..\nஉத்தர பிரதேசத்தில் ரூ.128 கோடி மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என ரசீது..\nசந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றி..\nகாற்று மாசுபடுவதை தடுக்க பேட்டரி கார்களை திருமலைக்கு இயக்க திட்டம்..\nபிரிட்டன் எண்ணெய்க் கப்பலைச் சிறைபிடித்தது ஈரான்..\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome சினிமா முதலமைச்சரை சந்தித்த சினிமா துறையினர் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்..\nமுதலமைச்சரை சந்தித்த சினிமா துறையினர் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்..\nகேளிக்கை வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் ஒன்றாம் தேதி முதல் தயாரிப்பாளர்கள் புது படங்களை வெளியிடாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திரையரங்குகளில் பழைய படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வருகிறது. மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 16ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், திரையுலகம் முடங்கியுள்ளது. இந்நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு நேரில் சென்ற தமிழ்நாடு திரையரங்க சங்கத்தினர், திரைத்துறை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி மனு அளித்தனர்.\nPrevious articleஉடல்நலக்குறைவால் உயிரிழந்த சசிகலாவின் கணவர் நடராஜனின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான விளார் கிராமத்தில் இன்று நடைபெறுகிறது..\nNext article2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரச்சாரத்தைத் தொடங்கினார்…\nகர்நாடகாவை போன்ற நிலை புதுச்சேரிக்கு ஏற்பட்டால், எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயார் – முதலமைச்சர் நாராயணசாமி\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு போராட்டம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/UNESCO+HERITAGES+SITES+IN+INDIA", "date_download": "2019-07-21T20:55:59Z", "digest": "sha1:SK2FLQAVP3XSFKE6ZXFO3OCUJGAMWOBW", "length": 17021, "nlines": 294, "source_domain": "tamil.examsdaily.in", "title": "UNESCO HERITAGES SITES IN INDIA | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை 20\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nSBI Clerk Prelims தேர்வு முடிவுகள்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome பாடக் குறிப்புகள் இந்தியாவிலுள்ள உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்\nஇந்தியாவிலுள்ள உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்\nஇந்தியாவிலுள்ள உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்\nTNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download\nபொது அறிவு பாடக்குறிப்புகள் Download\n1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை இந்தியா நவம்பர் 14, 1977 இல் ஏற்றுக் கொண்டது.\nஇந்தியா உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.\n2012ஆம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் சேர்க்கப்பட்டது.\nஇந்தியாவின் 29 பாரம்பரியக் களங்களில் 23 பண்பாட்டு பாரம்பரிய இடங்களாகவும் ஏனைய ஆறு இயற்கை பாரம்பரியங்களாகவும் உள்ளன.\nஇந்தப் பட்டியலில் இணைக்கத் தகுதி வாய்ந்ததாக மேலும் 34 இடங்களுக்கு இந்தியா விண்ணப்பித்துள்ளது.\nஆக்ரா கோட்டை (1983) உத்தரப் பிரதேசம் பண்பாட்டுக் களம்\nஅஜந்தா குகைகள் (1983) மகாராட்டிரம் பண்பாட்டுக் களம்\nசாஞ்சியிலுள்ள பௌத்த நினைவுச்சின்னங்கள் மத்தியப் பிரதேசம் பண்பாட்டுக் களம்\nசம்பானேர் - பாவாகேத் தொல்லியல் பூங்கா குஜராத் பண்பாட்டுக் களம்\nசத்திரபதி சிவாஜி முனையம் ( முன்னதாக விக்டோரியா முனையம் ) மகாராட்டிரம் பண்பாட்டுக் களம்\nகோவாவின் தேவாலயங்களும் மடங்களும் வெல்ஹா கோவா ( பழைய கோவா ), கோவா பண்பாட்டுக் களம்\nஎலிபண்டா குகைகள் மகாராட்ட��ரம் பண்பாட்டுக் களம்\nஎல்லோரா குகைகள் மகாராட்டிரம் பண்பாட்டுக் களம்\nஃபத்தேப்பூர் சிக்ரி உத்தரப் பிரதேசம் பண்பாட்டுக் களம்\nஅழியாத சோழர் பெருங்கோயில்கள் தமிழ்நாடு பண்பாட்டுக் களம்\nஹம்பியிலுள்ள நினைவுச்சின்னங்கள் பெல்லாரி மாவட்டம் , கர்நாடகம் பண்பாட்டுக் களம்\nமாமல்லபுர மரபுச்சின்னங்கள் மகாபலிபுரம் , தமிழ்நாடு பண்பாட்டுக் களம்\nபட்டடக்கலுவிலுள்ள நினைவுசின்னங்கள் பட்டடக்கல் , கர்நாடகம் பண்பாட்டுக் களம்\nஉமாயூனின் சமாதி தில்லி பண்பாட்டுக் களம்\nஜந்தர் மந்தர் ( ஜெய்ப்பூர் ) ஜெய்ப்பூர் , ராஜஸ்தான் பண்பாட்டுக் களம்\nகாசிரங்கா தேசியப் பூங்கா [ அசாம் இயற்கைக் களம்\nகேவலாதேவ் தேசியப் பூங்கா பரத்பூர் , ராஜஸ்தான் இயற்கைக் களம்\nகஜுராஹோவிலுள்ள நினைவுச்சின்னங்கள் மத்தியப் பிரதேசம் பண்பாட்டுக் களம்\nமகாபோதி கோயில் , புத்த கயா பீகார் பண்பாட்டுக் களம்\nமானசு வனவிலங்கு காப்பகம் அசாம் இயற்கைக் களம்\nஇந்திய மலைப்பாதை தொடருந்துகள் டார்ஜிலிங் , நீலகிரி , கல்கா - சிம்லா பண்பாட்டுக் களம்\nநந்தாதேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா சமோலி மாவட்டம் , உத்தராஞ்சல் இயற்கைக் களம்\nகுதுப் மினார் வளாகம் தில்லி பண்பாட்டுக் களம்\nசெங்கோட்டை வளாகம் தில்லி பண்பாட்டுக் களம்\nபீம்பேட்கா பாறை வாழிடங்கள் மத்தியப் பிரதேசம் பண்பாட்டுக் களம்\nசுந்தர வனத் தேசியப் பூங்கா மேற்கு வங்காளம் இயற்கைக் களம்\nகொனார்க் சூரியன் கோயில் பூரி மாவட்டம் , ஒடிசா பண்பாட்டுக் களம்\nராணியின் குளம் பதான் மாவட்டம் , குஜராத் பண்பாட்டுக் களம்\nதாஜ் மகால் உத்தரப் பிரதேசம் பண்பாட்டுக் களம்\nமேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் (2012) தமிழ்நாடு இயற்கைக் களம்\nநாளந்தா பல்கலைக்கழகம் (2016) பிகார் பண்பாட்டுக் களம்\nTo Follow Channel – கிளிக் செய்யவும்\nWhatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்\nTelegram சேனலில் சேர கிளிக் செய்யவும்\nPrevious articleஇந்தியாவில் உள்ள முக்கியமான ஒழுங்குமுறை அமைப்புகள்\nNext articleமாநாடுகள் – மார்ச் 2019\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடக்குறிப்புகள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nமுக்கிய திட்டங்கள் – மத்திய விமான போக்குவரத்துறை நலத்திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/www.vikatan.com/spiritual/temples/94707-spiritual-benefits-of-vinayagar-worship", "date_download": "2019-07-21T21:51:46Z", "digest": "sha1:LCE24KVBQYWQWHVUXQKC5WWIB2TQGJYM", "length": 12133, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "விநாயகருக்கு விருப்பப்பட்ட பெயர்களைச் சூட்டலாமா... சாஸ்திரம் என்ன சொல்கிறது..? | Spiritual benefits of vinayagar worship", "raw_content": "\nவிநாயகருக்கு விருப்பப்பட்ட பெயர்களைச் சூட்டலாமா... சாஸ்திரம் என்ன சொல்கிறது..\nவிநாயகருக்கு விருப்பப்பட்ட பெயர்களைச் சூட்டலாமா... சாஸ்திரம் என்ன சொல்கிறது..\nவிநாயகர் மூலப் பரம்பொருள். முழுமுதற் கடவுள். அனைவரும் விரும்பும் கடவுள். பக்தியோடு வழிபடுபவர்களுக்கு அவர்கள் கேட்பதை அருள்பவர். விநாயகர் என்றால், 'தனக்கும் மேலே வேறு ஒரு தலைவர் இல்லாதவர்' என்று பொருள். 'வானுலகமும், மண்ணுலகமும் செழித்து வாழவும், நான்மறைகள் சிறந்தோங்கவும், செய்ய தமிழ் பார்மிசை விளங்கவும், ஆனைமுகனாகிய விநாயகனைப் பரவு' என்கிறார் சேக்கிழார் பெருமகன்.\nகோயில்களிலும், ஆற்றங்கரைகளிலும், மரங்களின் அடியிலும் என்று காணும் இடமெங்கும் கணபதியே காட்சி தருகிறார். பலப் பல பெயர்களிலும் காட்சி தருகிறார். சிலர் தங்கள் குழந்தைகளுக்கு விரும்பியபடி பெயர் வைப்பதுபோல், விநாயகருக்கும் தங்களுக்குப் பிடித்த பெயருடனோ தங்கள் நிறுவனங்களின் பெயருடனோ இணைத்து 'விநாயகர்' என்று பெயர் வைக்கும் பழக்கம் பெரும்பாலும் இருக்கிறது. கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு 'கிரிக்கெட் விநாயகர் 'என்று பெயர் வைத்த பக்தர்களும் உண்டு.\nஇப்படி தங்கள் விருப்பப்படி விநாயகருக்குப் பெயர் வைப்பது சரிதானா இல்லை, சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட 16 விநாயகர் பெயர்களை மட்டும்தான் சூட்ட வேண்டுமா என்பது பற்றி வேத விற்பன்னர் சுந்தரேஷ சர்மாவிடம் கேட்டோம்.\n\" சாஸ்திரங்களில் 16 வகையான விநாயகரின் பெயர்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்தப் பெயர்களில் ஒன்றைத்தான் பெரும்பாலும் வைக்கவேண்டும்.\nஆனால், நிறுவனத்தின் உரிமையாளர் பெயருடனோ, நிறுவனத்தின் பெயருடனோ விநாயகர் பெயரை இணைத்து வைக்கும் பழக்கம் இருக்கிறது. உதாரணத்த��க்கு, ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் ஆனந்தன் என்றால், 'ஆனந்த விநாயகர்' என்று வைப்பது, அல்லது நிறுவனத்தின் பெயர் சக்தி டிரேடர்ஸ் என்றால் சக்தி விநாயகர் என்று பெயர் வைப்பதும் நடைமுறையில் இருக்கிறது. அது ஒன்றும் பெரிய தவறு கிடையாது. ஆனால், உகந்த பெயராக வைக்கவேண்டும். மேலும், இது விநாயகருக்கு மட்டுமே பொருந்தக்கூடியதாக இருக்கவேண்டும்.\nவிநாயகருக்கு மட்டும் ஏன் இந்தத் தனிச்சிறப்பு \nவிநாயகரை, நாம் எதுவாக நினைக்கிறோமோ அவர் அதுவாகவே மாறுகிறார் என்று விநாயகர் அகவலிலும், புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது. சாணத்தில் பிடித்தாலும், மஞ்சளில் பிடித்தாலும், விக்கிரகமாக வடித்தாலும் பிள்ளையார்தான். சிவனுக்கோ, முருகனுக்கோ விக்கிரகம் செய்து கோயிலில் பிரதிஷ்ட செய்து கும்பாபிஷேகம் செய்துதான் வழிபடவேண்டும்.\nவிநாயகர் அப்படி அல்ல. தெருவோரங்களில், மரத்தடிகளில், மிகப்பெரிய கோயில்களில் என அனைத்து இடங்களிலும் வீற்றிருக்கும் அற்புதக் கடவுள் கணபதி.\nகிரகப்பிரவேசம் செய்யும் இல்லங்களில் சாணத்தில் பிள்ளையார் பிடித்து 'சாணப்பிள்ளையார்' என்று வைக்கிறோம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, 'மஞ்சள் பிள்ளையார்' என்று வைக்கிறோம். அதன் மேல் அறுகம்புல் வைத்து வழிபடுகிறோம். சாதாரணமாக சாணம் காய்ந்த உடனே அதில் புழு பூச்சிகள் உருவாகி கரையான்கள், ஏறிவிடும். ஆனால், சாணத்தில் பிடித்த பிள்ளையாரின் மீது காலம் முழுவதும் கறையான் அரிக்காத அதிசயம் நடக்கும். அதனால்தான் 'சாமி பொய் என்றால், சாணத்தைப் பார், சாஸ்திரம் பொய் என்றால் வானத்தைப் பார்' என்ற பழமொழியே உருவானது.\nஎன்று கூறிய சுந்தரேஷ சர்மா தொடர்ந்து நாம் எந்தப் பொருளைக் கொண்டு விநாயகர் திருவுருவம் செய்கிறோமோ அதற்கேற்ப பலன்களை நமக்குத் தருவதாகவும் கூறினார் \".\nமண் - நல்ல பதவி கிடைக்கும்\nபுற்று மண் - தொழிலில் லாபம் உண்டாகும்\nஉப்பு - நிம்மதி உண்டாகும்\nகல் - வாழ்வில் வெற்றி கிட்டும்\nவெள்ளெருக்கு - செல்வம் செழிக்கும்.\nமஞ்சள் - சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.\nவெல்லம் - வளமான வாழ்வு கிட்டும்\nஎங்கு, எப்படி எந்தப் பெயரில் விநாயகரை வணங்கினாலும், அவருக்கு உரிய பூஜை, புனஸ்காரங்களைச் சரியாகச் செய்து வழிபட்டால் விநாயகப்பெருமானின் அனுகூலம் நிச்சயமாக நமக்குக் கிட்டும். நம் வாழ்��ும் செழிக்கும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/11/06/postpone/", "date_download": "2019-07-21T21:59:53Z", "digest": "sha1:BRCQFFUQ44DF3B2J4SVAAUQ3NNHQLF6D", "length": 12845, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "“சீதக்காதி” பட வெளியீடு சட்ட ரீதியான எதிர்ப்பால் தள்ளி போகிறதா?? - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\n“சீதக்காதி” பட வெளியீடு சட்ட ரீதியான எதிர்ப்பால் தள்ளி போகிறதா\nNovember 6, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\n‘சீதக்காதி’ என்கிற பெயரில் திரைப்படம் வெளி வரக் கூடாது என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி “சீதக்காதி படப் பெயரை மாற்றிடுக” என்கிற பல்வேறு தலைப்புகளில் ஏற்கனவே நமது கீழை நியூஸ் வலை தளத்தில் செய்தி வெளியிட்டதோடு, கீழக்கரை வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளையும் வீடியோ பதிவாக வெளியிட்டு இருந்தோம்.\nஅதன் தொடர்ச்சியாக நாம் தற்போது சட்ட ரீதியான முயற்சிகளை கையிலெடுத்து உள்ளோம். முதற்கட்டமாக கடந்த 30.10.2018 அன்று (CENTRAL BOARD OF FILM CERTIFICATION) மத்திய சென்சார் போர்டுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அடுத்ததாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறோம். தற்போது இந்த மாதம் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த சீதக்காதி திரைப்படம் தேதி குறிப்பிடாமல் டிசம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.\nஇந்த தேதி மாற்றத்தின் பின்னனியில் பல காரணங்கள் கூறப்பட்டாலும், பெயர் மாற்றத்திற்கான சட்டரீதியான முயற்சியும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். நிச்சயமாக சட்டப் போராளிகளுக்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி என நம்பலாம்.\nஇது குறித்து மூத்த கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் ஆனா மூனா சுல்த்தான் அவர்கள் கூறுகையில், “சீதக்காதி என்கிற பெயரில் வேறு கதைக்களத்தில் சினிமா எடுப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த பெயரில் திரைப்படம் வெளிவந்தால், தமிழ் கூறும் நல்லுலகம் கண்ணியமுடன் போற்றும் வள்ளல் தமிழ் பெருமகனார் சீதக்காதிக்கு எந்த வகையிலும் புகழை சேர்ப்ப��ாக அமையாது. படக்குழுவினர் உடனடியாக இந்த சினிமா பெயரை மாற்றவில்லை என்றால் சட்ட ரீதியாக நீதிமன்றத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் மூலம் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்” என்று தீர்க்கமாக பேசினார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை..\nஇளம்பெண் மீது போதை வாலிபர்கள் ஆசிட் வீச்சு..\nஇராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதி மாணவர்களுக்கு வில் மெடல்ஸின் உயர்வோம் உயரச் செய்வோம் நிகழ்ச்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக நத்தம் காவல் நிலையத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைப்பு..\nவேலூர் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் வருகை .\nவாணியம்பாடியில் அதிமுக சார்பில் பிரமாண்டமான பேரணி\nகுற்றவாளிகளை துப்பாக்கி முனையில் கைது செய்ததஞ்சை தனிப்படை போலீசார்\nமதுரையில் நடிகர் திலகத்திற்கு மலர் அஞ்சலி.\nகாவிரி டெல்டாவில் ONGC நிறுவனத்திற்கு தடை விதித்திட தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்..\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற சிறப்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்… அனைத்து சமுதாயம் மற்றும் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்..\nநீதிமன்ற உத்தரவுப்படி வேதாளை மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தல்…வழக்கு தொடர்ந்தவர்கள் தேர்தலில் அபார வெற்றி..\nஇராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு…\nஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்\nபிரதமர் மோடி, சோனியா அஞ்சலி.\nபடகுகளை பழுது நீக்க அரசு மானியம் வழங்கக்கோரி நவாஸ் கனி எம்பி., யிடம் மண்டபம் காங்., திமுக., வினர் மனு\nவேண்டாம் பெயா் கொண்ட மாணவி மாவட்ட துாதராக நியமனம்.\nஇஸ்லாமிய கூட்டமைப்பினர் – வைகோ சந்திப்பு…தற்போதய சூழலில் இஸ்லாமிய இளைஞர்கள் மீது தொடுக்கப்படும் அவதூறு தாக்குதலை கண்டித்து குரல் கொடுக்க கோரிக்கை..\nஇஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக தெரு முனை பிரச்சாரம்..\nதன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்….வீல்சேர் விளையாட்டு வீரர்…. விஜிலென்ஸ் அதிகாரியாக..பாராட்டுவோம்..\nகாங்., பொதுச் செயலாளர் பிரியங்கா கைதை கண்ட���த்து ராமநாதபுரத்தில் காங்., ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் துணை முதல்வர் மரியாதை\n, I found this information for you: \"“சீதக்காதி” பட வெளியீடு சட்ட ரீதியான எதிர்ப்பால் தள்ளி போகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/01/", "date_download": "2019-07-21T22:00:30Z", "digest": "sha1:BSBUVVH3UF3FPX4KRD7PHNVB4MAGMRGD", "length": 16278, "nlines": 140, "source_domain": "keelainews.com", "title": "January 2019 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது..\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் சுந்திரமூர்த்தி பெற்றுகொண்டார். ஆண் வாக்காளர்கள் 18 லட்சத்து 26 ஆயிரத்து 614 வாக்காளர்களும், பெண் […]\nநாட்றம்பள்ளி அருகே கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த மகனை ஊசி போட்டு கொன்ற செவிலியர் தாய்\nவாணியம்பாடி ஜன 31 : வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி அக்ராகரத்தான் வட்டம் பகுதியை சேர்ந்த சந்தியா (20). இவருக்கும் தொட்டிகிணறு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 4 வருடத்திற்கு முன்பு […]\nதூத்துக்குடி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார்..\nதூத்துக்குடி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட அஇஅதிமுக மாவட்ட செயலாளர் சி த செல்லப்பாண்டியன் பெற்றுக்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி […]\nஎப்போதுமே தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி- அமைச்சர் கடம்பூர்.செ.ராஜு..\nகோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் இருந்து கோவில்பட்டி செல்லும் சாலையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் இயங்கி வந்தது. இதற்கு சொந்த கட்டடம் கட்ட வேண்டும். அது வரை வாடகையின்றி செயல்பட, அரசு கட்டடத்துக்கு […]\nகொலை நடந்த 4 மணி நேரத்தில் 3 கொலையாளிகளை கைது செய்த தூத்துக்குடி போலீஸ் : S.P.முரளி ரம்பா பாராட்டு..\nதூத்துக்குடியில் நடந்த கொடூர கொலையில் கொலையாளிகளை நான்கு மணி நேரத்தில் கைது செய்த தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா வெகுவாக பாராட்டினார். தூத்துக்குடி விவேகானந்தர் நகரைச் சேர்ந்த […]\nநெல்லை மாவட்டம் கடையம் யூனியனில் சாப்பிட முடியாத ரேசன் அரிசி விநியோகம் – MLA பூங்கோதை ஆலடி அருணா குற்றச்சாட்டு..\nகடையம் பகுதியில் தரமற்ற அரிசி விநியோகம் செய்வதை கண்டித்து அரிசியுடன் ஆலங்குளம் எம்எல்ஏ பூங்கோதை கடையம் யூனியனுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடையம் யூனியனுக்கு ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை தரமற்ற அரிசியுடன் வந்து […]\nராணிப்பேட்டை அடுத்த திருவல்லம் அரசு சித்த மருந்தாளர் கோவிந்தசாமிக்கு பணி நிறைவு பாராட்டு விழா…\nவேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவல்லம் ஆரம்ப அரசு சுகாதார வளாகத்தில் உள்ள சித்தா பிரிவில் சிறப்பு நிலை மருந்தாளராக கடந்த 3 4 – ஆண்டுகளாக பணிபுரிந்த டி.கோவிந்தசாமி ஜனவரி 31-ம் தேதி […]\nஇராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில அறிவுத்திறன் மற்றும் ஆங்கில புலமை மேம்படுத்துதல் போட்டி…\nஇராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கிடையே, அவர்களின் ஆங்கில அறிவுத்திறன் மற்றும் ஆங்கிலத்தில் புலமையாக பேசுதலுக்கான போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி […]\nஇராமேஸ்வரம் சங்குமால் கடலில் விடப்பட்ட 9 லட்சம் இறால் மீன் குஞ்சுகள் …\nஇந்திய கடல் எல்லையில் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர். இலங்கை கடற்படை கெடுபிடியால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் தற்போது சிரமமடைந்து வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இறால் மீன்கள் (பிளவர் […]\nநல வாழ்வு முகாம் சென்று திரும்பிய ராமேஸ்வரம் கோயில் யானைக்கு வரவேற்பு..\nதமிழக அரசு இந்து அறநிலைத்துறை கீழ் செயல்படும் கோயில்களில் ஆன்மிக பணியில் ஈடுபத்தப்படும் யானைகளுக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் புத்துணர்வு சிறப்பு நல வாழ்வு முகாம் நடத்தப்படுகிறது. 14.12.2018 இல் தொடங்கிய […]\nஇராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதி மாணவர்களுக்கு வில் மெடல்ஸின் உயர்வோம் உயரச் செய்வோம் நிகழ்ச்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக நத்தம் காவல் நிலையத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைப்பு..\nவேலூர் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் வருகை .\nவாணியம்பாடியில் அதிமுக சார்பில் பிரமாண்டமான பேரணி\nகுற்றவாளிகளை துப்பாக்கி முனையில் கைது செய்ததஞ்சை தனிப்படை போலீசார்\nமதுரையில் நடிகர் திலகத்திற்கு மலர் அஞ்சலி.\nகாவிரி டெல்டாவில் ONGC நிறுவனத்திற்கு தடை விதித்திட தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்..\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற சிறப்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்… அனைத்து சமுதாயம் மற்றும் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்..\nநீதிமன்ற உத்தரவுப்படி வேதாளை மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தல்…வழக்கு தொடர்ந்தவர்கள் தேர்தலில் அபார வெற்றி..\nஇராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு…\nஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்\nபிரதமர் மோடி, சோனியா அஞ்சலி.\nபடகுகளை பழுது நீக்க அரசு மானியம் வழங்கக்கோரி நவாஸ் கனி எம்பி., யிடம் மண்டபம் காங்., திமுக., வினர் மனு\nவேண்டாம் பெயா் கொண்ட மாணவி மாவட்ட துாதராக நியமனம்.\nஇஸ்லாமிய கூட்டமைப்பினர் – வைகோ சந்திப்பு…தற்போதய சூழலில் இஸ்லாமிய இளைஞர்கள் மீது தொடுக்கப்படும் அவதூறு தாக்குதலை கண்டித்து குரல் கொடுக்க கோரிக்கை..\nஇஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக தெரு முனை பிரச்சாரம்..\nதன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்….வீல்சேர் விளையாட்டு வீரர்…. விஜிலென்ஸ் அதிகாரியாக..பாராட்டுவோம்..\nகாங்., பொதுச் செயலாளர் பிரியங்கா கைதை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்., ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் துணை முதல்வர் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=96", "date_download": "2019-07-21T22:10:34Z", "digest": "sha1:IYOWZEY2YEWVPAJUJIFZVTISVY4S3R53", "length": 9632, "nlines": 25, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 96 -\nஇதற்கு முன் நாம் கூறியதெல்லாம் தங்களை அல்லாஹ்வின் சொந்தக்காரர்கள், அவனது புனி��� பூமியில் வசிப்பவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் இணைவைப்பவர்களின் கரங்களால் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட அநியாயம் மற்றும் கொடுமையின் ஒரு சிறிய தகவல்தான். இத்தகைய இக்கட்டான கால கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சோதனையையும், வேதனையையும் முடிந்த அளவு இலகுவாக்கி அவற்றிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்க மதி நுட்பமான ஒரு திட்டத்தைத் தீட்ட வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார்கள். இதற்காக இரண்டு திட்டங்களை நபி (ஸல்) அவர்கள் வகுத்தார்கள். அவ்விரு திட்டங்களால் அழைப்புப் பணியை வழி நடத்துவதிலும், இலட்சியத்தை அடைவதிலும் பற்பல பலன்கள் கிட்டின. அவையாவன:\n1) அழைப்புப் பணிக்கு மையமாகவும், ஒழுக்க போதனைக்கு உறைவிடமாகவும் “அர்கம் இப்னு அபுல் அர்கம் மக்ஜூமி’ என்பவரின் வீட்டை நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.\n2) முஸ்லிம்களை ஹபஷாவிற்கு (எதியோபியா) குடிபெயருமாறு கட்டளையிட்டார்கள்.\nஅர்கமின் இல்லத்தில் அழைப்புப் பணி\nஇந்த வீடு ஸஃபா மலையின் கீழே, அந்த அநியாயக்காரர்களின் கண் பார்வைக்கும் அவர்களது சபைக்கும் தூரமாக இருந்தது. முஸ்லிம்கள் இரகசியமாக ஒன்றுகூட அவ்வீட்டை நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அவ்வீட்டில் முஸ்லிம்களுக்குக் குர்ஆனை ஓதிக் காண்பித்து அவர்களுக்கு அதன் பண்புகளையும் சட்ட ஞானங்களையும் கற்றுக் கொடுத்து வந்தார்கள். அங்கு முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொண்டு மார்க்க கல்வியும் கற்று வந்தார்கள். புதிதாக இஸ்லாமிற்கு வர விரும்புபவர் அவ்விடத்தில் வந்து இஸ்லாமைத் தழுவுவார். இது வரம்பு மீறிய அந்த அநியாயக்காரர்களுக்குத் தெரியாததால் முஸ்லிம்கள் ஓரளவு நிம்மதியுடனும் பாதுகாப்புடனும் அங்கு இருந்து வந்தனர்.\nமுஸ்லிம்களையும் நபி (ஸல்) அவர்களையும் ஒருசேர ஓரிடத்தில் இணைவைப்பவர்கள் கண்டுவிட்டால், நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுக்குக் கற்றுத்தரும் ஒழுக்கப் பணிகளையும், குர்ஆனையும், மார்க்கத்தையும் நிச்சயம் தங்களது சக்திக்கு மீறிய குறுக்கு வழிகளைக் கொண்டு தடுப்பார்கள். அதனால், இரு கூட்டத்தார்களுக்கிடையில் கைகலப்பு கூட நிகழ்ந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுடன் மலைக் கணவாய்களுக்கிடையில் இரகசியமாகத் தொழுது வருவார்கள். ஒருமுறை அதனைப் பார்த்துவிட்ட குறைஷி நிராகரிப்பவர்கள் அவர்களை வாய்க்கு வந்தபடி ஏசிபேசி அவர்களுடன் சண்டையிட்டனர். அச்சண்டையில் ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) ஒருவனை வெட்டி சாய்த்து விட்டார்கள். இதுதான் இஸ்லாமுக்காக செய்யப்பட்ட முதல் கொலை.\nஇவ்வாறு கைகலப்பு தொடர்ந்தால் முஸ்லிம்கள் அழிக்கப்படலாம். ஆகவே, இரகசியமாக பணிகளைத் தொடர்வதுதான் சரியான முறையாகப்பட்டது. பொதுவாக நபித்தோழர்கள் தாங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்களது வணக்க வழிபாடுகளை மறைமுகமாகச் செய்து வந்தனர். ஆனால், நபி (ஸல்) அவர்கள் மட்டும் குறைஷிகளுக்கு முன்னிலையிலும் தங்களது வணக்க வழிபாடுகளையும் அழைப்புப் பணியையும் பகிரங்கமாக செய்து வந்தார்கள். எதற்கும் அவர்கள் அஞ்சிடவில்லை. ஆனால், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் நன்மையைக் கருதியே முஸ்லிம்களை இரகசியமாக சந்தித்து வந்தார்கள்.\nநபித்துவத்தின் நான்காம் ஆண்டு நடுவில் அல்லது இறுதியில் முஸ்லிம்கள் மீது நிராகரிப்பவர்கள் வரம்பு மீற ஆரம்பித்தனர். தொடக்கத்தில் குறைவாகத் தென்பட்ட துன்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றன. ஐந்தாம் ஆண்டின் நடுவில் சோதனைகள் மலையாக உருவெடுக்கவே அதிலிருந்து விடுதலைபெற வழி என்ன என்று சிந்திக்கத் தொடங்கினார்கள். இச்சூழ்நிலையில்தான் “அல்லாஹ்வுடைய பூமி நெருக்கடியானதல்ல. எனவே (இடம்பெயரும்) ஹிஜ்ராவின் வழியை தேர்ந்தெடுங்கள்” என்று சுட்டிக் காட்டப்பட்ட அத்தியாயம் ஜுமல் உள்ள 10வது வசனம் இறங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C/amp/", "date_download": "2019-07-21T22:13:14Z", "digest": "sha1:NB4EZW7OKD3RFYZ4C7HPM4JQJMP54WTI", "length": 2236, "nlines": 15, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உலகக்கோப்பை கால்பந்து: ஜப்பான், செனேகல், ரஷ்யா வெற்றிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: ஜப்பான், செனேகல், ரஷ்யா வெற்றி\nஉலகக்கோப்பை கால்பந்து: ஜப்பான், செனேகல், ரஷ்யா வெற்றி\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய மூன்று போட்டிகளில் ஜப்பான், செனேகல், ரஷ்ய அணிகள் வெற்றி பெற்றது.\nநேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜப்பான்ஹ் அணி, கொலம்பியா அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வென்றது. அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் செனேகன் அணி போலந்து அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வென்றது.\nபின்னர் நடைபெற்ற கடைசி போட்டியில் போட்டியை நடத்தும் ரஷ்ய அணி, எகிப்து அணியை 3-1 என்ற கோல்கணக்கில் வென்றது. இதனால் ஏ பிரிவில் ரஷ்ய அணி 6 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.\nகால்பந்து, ஜப்பான், செனேகல், ரஷ்யா, கோல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2013/09/blog-post_28.html", "date_download": "2019-07-21T22:06:08Z", "digest": "sha1:KYQBWAY2UMRSLEES2OT52MGPTG5P6NSE", "length": 7584, "nlines": 52, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "மொபைல் மூலம் கையெழுத்திட", "raw_content": "\nHome / தொலைபேசி / தொழில்நுட்பம் / மொபைல் மூலம் கையெழுத்திட\nகணனியில் பயன்படுத்தும் மென்பொருள்கள் தற்போது மொபைல் சாதனங்களின் முலம செய்யக்குடியவாறு மென்பொருட்கள் தயாரிக்க பட்டு வருகின்றது இது அதையும் மிஞ்சிய ஒரு வசதி கொண்ட மென்பொருள்\nதற்போது மொபைல் சாதனங்களின் மூலம் கையெழுத்துக்களை பயன்படுத்தக்கூடிய வகையில் SignEasy எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஅப்பிளின் iOS மற்றும் கூகுளின் அன்ரோயிட் சாதனங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளின் மூலம் இலகுவான முறையில் கையெழுத்துக்களை போடக்கூடியதாகவும் அவற்றினை தேவைக்கு ஏற்றால் போல் அசைத்து பயன்படுத்தக்கூடியவாறும் காணப்படுகின்றது.\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வர��டங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-07-21T21:30:52Z", "digest": "sha1:4IGTCRPO3R5LN4TT46YMXBYJIKKDD3QC", "length": 43011, "nlines": 142, "source_domain": "www.puthiyavidial.com", "title": "நிலங்களை அபகரிக்கும் பா.ஜ.க. அரசு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nபா��ர் மஸ்ஜித் வழக்கு: பாஜக தலைவர்களுக்கு 9 மாதங்களில் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nமாடுகளை திருடியதாக எழுந்த சந்தேகம்: கொலைவெறி தாக்குதலால் 3 பேர் பலி\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாஸி கைது\nதமிழக பள்ளிகளில் வருகைப்பதிவு கருவியில் தமிழுக்கு பதிலாக இந்தி\nகுல்பூஷன் ஜாதவுக்கு அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nஇந்தியை வளர்ப்பதற்கு 4 ஆண்டுகளில் ரூ. 219 கோடி செலவு\nமாட்டுக்கறி விவகாரம்: தாக்கப்பட்ட இளைஞர் மீதும் வழக்குப்பதிவு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nநிலங்களை அபகரிக்கும் பா.ஜ.க. அரசு\nBy admin on\t April 20, 2015 கட்டுரைகள் சட்டம் சமூகம் தற்போதைய செய்திகள்\n“நிலம் செல்வத்தின் தாய், உழைப்பு அதன் தந்தை” என்று வில்லியம் பெட்டி என்ற பொருளியல் அறிஞர் சொன்னதை காரல் மார்க்ஸ் தனது நூல் ஒன்றில் மேற்கோள் காட்டியிருப்பார். அதாவது, இயற்கையின் கொடையான நிலமும், மனிதனின் உழைப்பும் சேரும்போதுதான் உற்பத்தி செய்யப்பட்ட செல்வம் பிறக்கிறது. ஆகவே, செல்வத்தின் முக்கியமான கண்ணாக நிலம் திகழ்வதை அறியலாம். இந்த நிலத்துக்குத்தான் நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்ற பெயரில் வில்லங்கம் வந்திருக்கிறது.\nதுவக்க காலத்தில் தரிசு நிலங்களை வாங்கி தனியார் அதை மனை போட்டு விற்றார்கள். பின்னர் விவசாய நிலங்கள்கூட அழிக்கப்பட்டு வீட்டு மனைகளாக ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறக்கிறது. இப்படி தனியார் செய்து வந்ததை நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலம் அரசு செய்ய முடிவு செய்திருக்கிறது.\nதேசியப் பாதுகாப்பு தொடர்பானவை, இராணுவம் தொடர்பானவை, மின்சாரத் திட்டத்தை உள்ளடக்கிய அடிப்படை ஆதார வசதிகள், தொழில் பூங்காக்கள், ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டங்கள் ஆகிய இந்த ஐந்து பிரிவுகளுக்காக நிலத்தை கையகப்படுத்தும்போது உரிமையாளரிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்பது சட்டத்தின் சுருக்கம்.\nஇதில் முதல் இரு பிரிவுகளுக்கும் நிலம��� தேவைப்படாது. அவர்களே போதிய நிலம் வைத்திருப்பார்கள். மீதமுள்ள மூன்று பிரிவுகளிலும் தனியார் நிறுவனங்கள் நுழைந்து கொழிக்கப்போகிறார்கள். ஏழைகளும் விவசாயிகளும் பாதிக்கப்படப் போகிறார்கள்.\n1894 ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலம் கையகப்படுத்தல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி இந்திய எல்லைக்குள் யாருடைய நிலத்தையும் அரசு கையகப்படுத்திக் கொள்ளலாம். இதற்கு பகரமாக உரிமையாளருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் போதும். இச்சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பழங்குடியினர்தான். இதனால், இலட்சக்கணக்கான பழங்குடியினர் இடம் பெயர நேரிட்டது.\nஇவர்களில் பெரும்பாலானவர்கள் வறுமையில் சிக்கி வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டது. கிட்டத்தட்ட நூற்றிபத்து ஆண்டுகளுக்கு பிறகு இச்சட்டத்தை மாற்றியமைத்து இதில் சில விஷயங்களை நீக்கி சில விஷயங்களை சேர்த்து 2013 ஆகஸ்ட் 29ம் தேதி ‘நிலம் கையகப்படுத்துதலில், நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் வெளிப்படையான தன்மை, மறுகுடியமைப்பு, மறுகுடியேற்ற திருத்த சட்டம்’ என்கிற பெயரில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது முந்தைய மன்மோகன் அரசு.\nஇந்தச் சட்டத்தில் திருத்தம் செய்தது மோடியின் அரசு. கடந்த டிசம்பர் 31ம் தேதி ஜனாதிபதியும், அவசரச் சட்டமாக இதை வெளியிட்டார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சவுத்ரி வீரேந்திர சிங், திருத்தச் சட்டத்துக்கான வரைவைக் கொண்டு வந்தபோது மக்களவையில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. சிவசேனா கட்சிகூட திருத்தச் சட்டத்துக்கு எதிராக நின்றது. நாடு முழுவதுமான விவசாயிகள் கொந்தளித்தார்கள்.\nஆயிரக்கணக்கான விவசாயிகள் டில்லிக்கு திரண்டு சென்று பிப்ரவரி 23,24 தேதிகளில் போராட்டம் நடத்தினர். மக்கள் இயக்கங்களின் தேசிய மேடை ஒருங்கிணைப்பாளர் மேதா பட்கர் இதற்கான ஏற்பாடுகளை செய்தார். டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஹசாரே தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். தில்லிக்கு அருகில் உள்ள ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நடந்தே வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து ம.தி.மு.க. பொதுச் செயலா���ர் வைகோவுடன் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nஏன் இந்த அவசரச் சட்டத்துக்கு இவ்வளவு எதிர்ப்பு என நீங்கள் யோசிக்கலாம். ரொம்ப சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்டத்தில் விவசாயிகள் நிலை குறித்து கொஞ்சம் யோசிக்கப்பட்டது. ஆனால், மோடி அரசு பகீர் மாற்றங்களுடன் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு எதிராக அமைந்திருக்கிறது. சரி, கடந்த மன்மோகன் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கும் இப்போதைய சட்டத்துக்கும் என்ன வித்தியாசம்\nஅரசு மற்றும் தனியார் துறை கூட்டாண்மைத் திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும்போது, அந்த நிலங்களின் உரிமையாளர்களில் 70 விழுக்காட்டினரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என பழைய சட்டத்திலிருந்த நிபந்தனை இந்தச் சட்டத்தில் நீக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக, பாசன வசதியுள்ள பல்வகைப் பயிர்கள் விளையும் தன்மையுள்ள நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று முந்தைய சட்டத்தில் இருந்த விதியும் நீக்கப்பட்டிருக்கிறது.\nமேலும், பழைய சட்டத்தில் நிலத்தை வழங்குவோர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் உறுதி செய்யப்பட்டிருந்தது. நிலம் கையகப்படுத்துவதால் சமூக மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஈடு செய்யும் வகையில் மதிப்பீட்டு அறிக்கை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஆனால், மோடி அரசு பிறப்பித்துள்ள நிலம் கையகப்படுத்தல் அவசர சட்டமானது, ஏற்öகனவே இருந்த சட்டதில் கூறப்பட்ட விவசாயிகளை பாதுகாக்கும் அம்சங்களை நீக்கிவிட்டது.\nமேலும், 2013ம் ஆண்டு சட்டத்தில் தனியார் மருத்துவமனைகளும், தனியார் கல்வி நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் நிலம் கையகப்படுத்தும் வரையறுப்பில் இடம்பெறவில்லை. ஆனால், மோடி அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளும், தனியார் கல்வி நிறுவனங்களும் நிலங்களை கையகப்படுத்திக் கொள்ளலாம். இந்த கையகப்படுத்துதலால் என்னஎ மாதிரி பாதிப்புகள் வரும் என்பதை ஆராய்ந்து கொடுக்கிற சர்டிபிகேட் இனி தேவையில்லை.\nஅதுமட்டுமல்லாமல், அரசு ஒரு விவசாய நிலத்தை கையகப்படுத்தி ஐந்தாண்டுகள் வரை அதை பயன்படுத்தாமல் இருந்தால் பழைய உரிமையாளருக்கே நிலத்தை கொடுத��துவிடலாம் என்று முந்தைய மன்மோகன் அரசின் சட்டத்தில் இருந்த திருத்தத்தை இப்போது தூக்கிவிட்டார்கள். கையகப்படுத்தியது கையகப்படுத்தியதுதான்.\nசுருக்கமான சொன்னால், 1894 சட்டத்தில் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதி மன்மோகன் அரசு வேண்டாமென்று விலக்கி வைத்திருந்த 13\nசட்டங்களை மீண்டும் அவசர சட்டத்தில் இந்த அரசு சேர்த்திருக்கிறது என்கிறார்கள் சட்டம் தெரிந்தவர்கள். இதனால், அரசு விவசாய நிலத்தை கையகப்படுத்துவது என முடிவெடுத்துவிட்டால் எதிர்ப்பின்றி கைப்பற்றிக் கொள்ள முடியும் என்பதுதான் நிலை.\nஇந்திய மக்களில் மூன்றில் இரு பங்கினருக்கு விவசாயம்தான் வாழ்வாதாரமாக விளங்குகிறது. அவ்வாறு இருக்கும் போது தொழில்வளத்தை பெருக்கப் போகிறோம் என்று கூறி வேளாண்மையை நசுக்கினால் ஒரு கட்டத்தில் உணவுக்காக உலக நாடுகளிடம் இந்தியா கையேந்தி நிற்கும் அவலம் நிச்சயம். இதையெல்லாம் உணர்ந்து நிலம் கையகப்படுத்துதலுக்கான அவசரச் சட்டத்தை மட்டுமல்ல, வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தும் எண்ணத்தையே மத்திய அரசு அடியோடு கைவிட வேண்டும் என்பதுதான் பலரது விருப்பமாக உள்ளது.\n2022ம் ஆண்டுக்குள் எல்லோருக்கும் வீடு என்பதை மத்திய அரசு குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற மெகா திட்டங்களுக்கு நிலம் அதிகளவில் தேவைப்படும். அப்போது தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்த இப்போது கொண்டு வந்துள்ள சட்டம் அரசுக்கு உதவிகரமாக இருக்கும் என்பது ஒரு சாரார் கருத்து. ஆனால், விளை நிலத்தை விற்றுவிட்டு காற்றினை குடித்தா உயிர்வாழ முடியும்\nஏன் இந்த அவசரச் சட்டம்\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மத்திய அரசுக்கு ‘பொறுப்பு’ கூடியது. அதனால், நிலம் கையகப்படுத்தல் வெகுஜோராக நடந்தது. எதிர்ப்புகளுக்கிடையே இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.\nஉதாரணத்துக்கு, மெட்ரோ ரயில், தொழில் பூங்காக்கள், தொழிற்சாலைகள், மின் திட்டங்கள் போன்ற திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தும்போது பல்வேறு பிரச்சனைகளை மத்திய, மாநில அரசுகள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மேற்கு வங்கம் சிங்கூரில் தொழிற்சாலை அமைக்க விவசõய நிலங்களைக் கையகப்படுத்தும்போது பெரும் பிரச்சனை வெடித்தது. இதுமாதிரி எதிர்ப் பெல்லாம் இனி வரும் காலங்களில் வராமல் இருக்க என்ன செய்யலாம் என தீவிரமாக சிந்தித்ததன் விளைவே இந்தச் சட்டம். பலத்த எதிர்ப்பு கிளம்பியவுடன் இந்த அவசரச் சட்டத்தில் தேவையெனில் திருத்தம் கொண்டு வரத் தயார் என மோடி அறிவித்திருக்கிறார் என்றாலும் விளை நிலங்கள் முற்றிலுமாகத் தப்பிக்கும் என்று தோன்றவில்லை.\n“ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ரௌலட் சட்டத்தை விட மோடி அரசு கொண்டு வந்துள்ள சட்டம் கொடுமையானது. விவசாய நிலங்களையும், தனியார் நிலங்களையும் பறித்து பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும், இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கும் ஒப்படைக்கவே புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது” என்கிறது ம.தி.மு.க.\nதமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில்\nவிவசாயிகளின் ஒப்புதல் இல்லாமலேயே நிலத்தை அபகரித்து கொள்ளையடிப்பதுதான் மக்களுக்கான ஒரு அரசின் லட்சணமா ஏன் மோடியின் குஜராத் மாநிலத்தின் பாவ் நகரில் அணுமின் நிலையம் அமைப்பதற்காக 120 கிராம மக்களின் நிலத்தை கையகப்படுத்தி ஒரு லட்சம் மக்களை வெளியேற்றுவதற்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூட்டுக்கு பலர் பலியானதை மோடி அரசு மறந்துவிட்டதா\nஸ்ரீபெரும்புதூர் பகுதியில் விவசாயிகளிடம் நிலத்தைப் பறித்து நோக்கியா போன்ற பெரு நிறுவனங்கள் லாபமடைய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்தீர்களே, அங்கே நிலத்தைக் கொடுத்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் அவர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் அதானி போன்ற பெரு நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் மட்டுமே பயனடைவார்கள் என்ற கண்ணோட்டத்தில் அணுகாமல் சொந்த நாட்டு குடிமக்களின் வாழ்வாதாரம் என்ன, எதிர்காலம் என்ன, என்பதை முதலில் மோடி அரசு சிந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.\n“மோடிக்கு இதெல்லாம் வாடிக்கை” என்கிறார் த.மா.க. மதுரை தலைவர்களில் ஒருவரான ஆர். சொக்கலிங்கம். அவர் நம்மிடம்,\n“நிலத்தை கையகப்படுத்த ஒரு தனி நபர் ஒப்புக்கொள்ள மறுத்தாலும் கூட அதை ஏற்றுக்கொண்டு அவருக்கிருக்கின்ற உரிமையை அங்கீகரிப்பதுதான் அரசின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். இந்த நில அபகரிப்புக்கு எதிரõக விவசாயிகள் ஒரு நீண்ட நெடிய போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. இந்த நெடிய போராட்டத்தில் சிங்கூரிலும், நந்திகிராமிலும், நியம்கிரியிலும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு கிடைத்துள்ள வெற்றிகள் முக்கியமானவை என்ற போதும், அவற்றை தற்காலிகமான வெற்றியாகவே தவிர, இறுதி வெற்றியாகக் கொள்ள முடியாது.\nகுஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடந்த குஜராத் மகுவாபதி நிலக்காரர்களின் போராட்டம் மிகவும் முக்கியமானது. அணை ஒன்றைக் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை பூமிக்கு அடியில் உள்ள சுண்ணாம்புக் கற்களைத் தோண்டி எடுத்து சோப்புத் தொழிற்சாலை ஒன்றை உருவாக்குவதற்காக உத்தரவிட்டார் மோடி.\nபூர்வீகமாக வாழ்ந்த முப்பதாயிரம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். உள்ளூர் பா.ஜ.க.வினர் கூட உள்ளூர் மக்களோடு சேர்ந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரூ. 1400 கோடியில் 214 ஹெக்டேர் நிலப்பரப்பில் தனி முதலாளி உருவாக்க இருந்த தொழிற்சாலைக்காக அப்பாவி மக்கள் வெளியேற்றப்பட்டனர்.\nமோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது (20002008) அதானிக்கு ஒரு சதுரமீட்டர் ஒரு ரூபாய் என்று விலை நிர்ணயித்து பதினைந்தாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அளித்தார் என்பது செய்தி. சவுராட்டிரா வாங்னர் மாவட்டத்தில் 40 ஹெக்டேர் நிலம் சதுர மீட்டர் 40 ரூபாய் என்று அடிமாட்டு விலைக்கு தனியார் தொழிற்சாலைக்கு விற்கப்பட்டது. உள்ளூர் மக்கள் நீதிமன்றம் வரை சென்று தடையாணை பெற்றனர். கட்ஜ் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை பா.ஜ.க.வின் தலைவராக இருந்தவரை பங்குதாரராக இருந்த நிறுவனத்துக்கு குறைந்த விலையில் விற்றார் என்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரே ஆன்லுக்கர் இதழுக்கு விரிவான பேட்டி அளித்தார். (ஃப்ரண்ட்லைன் 20.05.2011)\nமேற்கு வங்கத்தில் சிங்கூரில் டாடா நிறுவனம் தொடங்க இருந்த நானோ கார்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையைத் தொடங்கிட நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் போராட்டம் நடத்தினர். அங்கிருந்து வெளியேறிய டாட்டாவிற்கு குஜராத்தில் 1100 ஏக்கர் விவசாய நிலம் தாரை வார்க்கப்பட்டது. மேற்கு வங்கத்திலிருந்து எந்திரங்களைக் கொண்டு வந்த போக்குவரத்து செலவான 700 கோடி���ளையும் மோடி அரசே ஏற்றது.\nஅதானி குழுமத்திற்கு முந்திரா துறைமுகம் கட்டுவதற்காக (20052007) மோடி அரசு 5.47 கோடி சதுர மீட்டர் நிலத்தை தாரை வார்த்துக் கொடுத்தது. ஆனால், அந்த நிலத்தில் 98.60 லட்சம் சதுர மீட்டர் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. சதுர மீட்டர் 32 ரூபாய் விலையில் வாங்கிய அதானி குழுமம் மீதி 4 கோடி சதுர மீட்டர் நிலத்தை சதுர மீட்டர் ரூ. 400 முதல் ரூ. 737 வரை மற்ற நிறுவனங்களுக்கு விற்றது. எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை லாபம் என கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.\nஇதனை எதிர்த்து டில்லி அறிவியல் மையத்தின் தலைவர் சுனில் நாராயண் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் முந்திரா துறைமுகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சுற்றுச் சூழல் சான்றினை உடனே ரத்து செய்யுமாறு அறிக்கை ஒன்றை\nஅளித்ததையும் நாம் மறந்து விடக்கூடாது.\nஇந்தியாவில் உள்ள 100 நிறுவனங்களிடம் இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்று எக்னாமிக் டைம்ஸ் நடத்திய கருத்து கணிப்பு (சர்வே) ஒன்றில் பங்கேற்ற கார்ப்பரேட் நிறுவனங்களில் 74 சதவீதத்தினர் மோடிதான் அடுத்த பிரதமராக வர வேண்டுமெனக் கருத்து தெரிவித்தனர். இதில் பிர்லா, டாட்டா, அம்பானி, மிட்டல், அதானி, தாப்பர் போன்றோர் அடங்குவர். ராகுல் உட்பட மற்றவர்களுக்கு 26 சதவீதத்தினர் ஆதரவு தந்தனர் என்ற செய்தியும் நாளிதழில் (தீக்கதிர் 29.10.2013) வந்தது.\nஆக, ஏழை விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி அதனை தனியாருக்கு வழங்குவது மோடியின் வாடிக்கை. முன்பு மாநில அளவில் இருந்த மோடியின் ஆசை இப்போது தேசிய அளவில் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய மக்களின் நிலங்களுக்கு ஆபத்து வந்திருக்கிறது” என்றார் ஆர். சொக்கலிங்கம்.\nமண்ணை பாதுகாக்கிறோம். பாரம்பரியத்தை பாதுகாக்கிறோம் என்கிறது மோடி அரசு. யாருக்காக இந்த மண்ணை பாதுகாக்கிறது\n(ஏப்ரல் 2015 இதழில் வெளியான அட்டைப்பட கட்டுரை)\nTags: ஏப்ரல் 2015நிலம் கையகப்படுத்தும் சட்டம்நிலம் கையகப்படுத்தும் மசோதாப.திருமலைமோடி அரசுவிவசாயிகள்\nPrevious Articleஅமெரிக்கா: கோயிலை சேதப்படுத்திய கயவர்கள்\nNext Article நவீன நில மாஃபியாக்கள்\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=3508", "date_download": "2019-07-21T21:21:31Z", "digest": "sha1:PE7PM4OBSAQ5FKAXLOJY63VE6GOZOO6G", "length": 9127, "nlines": 52, "source_domain": "yarlminnal.com", "title": "கொச்சிக்கடை அந்தோ���ியார் ஆலயத்தில் காத்திருந்த பேராபத்து! பொலிஸார் வெளியிட்ட தகவல் – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nகொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் காத்திருந்த பேராபத்து\nகொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாயலத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் நிரப்பிய வான் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.\nவெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இந்த வான் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதிட்டமிட்ட நேரத்தில் நேரத்திற்கு வெடிக்கும் (Time Bomb) இந்த குண்டு பாணந்துறையில் வைத்து தயார் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு உறுப்பினர்களுக்கு சொந்தமானதென கூறப்படும் பாதுகாப்பான வீட்டில் வைத்து இது தயாரிக்கப்பட்டுள்ளது.\nதாக்குதலுக்கு தயார்படுத்தப்பட்ட வானினிலிருந்து அகற்றப்பட்ட பின்வரிசை ஆசனம் சாய்ந்தமருது பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.\nகொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடித்து ஒரு மணித்தியாலத்தில் இந்த குண்டு வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் மின்சாரம் உரிய முறையில் பொருத்தப்படாமையினால் குண்டு வெடிக்காமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசலவை இயந்திரம் ஒன்றில் டைமர் எனப்படும் மணிக்கூட்டினை பொருத்தி இந்த குண்டு ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.\nதேவாலயத்தில் இருந்து 80 மீற்றர் தூரத்தில் இந்த வான் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆலயத்தில் குண்டு வெடித்ததனை பார்ப்பதற்கு வரும் மக்களை இலக்கு வைத்து இந்த குண்டை வெடிக்க வைப்பதற்கே திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.\nவெளியில் தெளிவாக தெரியும் வகையில் வானுக்குள் 1000 ரூபாய் தாள்கள் வைக்கப்பட்டிருந்தன. வான���ன் ஒரு பகுதியில் துணி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. துணியை எடுத்து 1000 ரூபாய் நாணயத்தாளை பார்க்க முயற்சித்தால் குண்டு வெடிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.\n12.5 கிலோ எரிவாயு அடங்கிய 3 சிலிண்டர்கள் வானில் பொருத்தப்பட்டிருந்தன. குறிப்பிட்ட நேரத்தில் இந்த குண்டு வெடித்திருந்தால் பெருந்தொகை மக்கள் உயிரிழந்திருப்பார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n பொலிஸார் வெளியிட்ட தகவல்\t2019-05-04\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nயாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.வின்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/500585", "date_download": "2019-07-21T22:03:34Z", "digest": "sha1:RWJ474WDQ52WEZE6MMCUTYAWHJYDBBMA", "length": 8866, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "Information Board : Will cat eat sweets? | பூனை ‘ஸ்வீட்’ சாப்பிடுமா? | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபூனை பாலூட்டி இனத்தை சேர்ந்த ஊன் உண்ணி. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்ணும். பொதுவாக 2.5 கிலோ முதல் 7 கிலோ வரை இருக்கும். 12 முதல் 16 மணி நேரம் உறங்கும். மிதக்கும் விலா எலும்புகளால் பூனையின் முன்னங்கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால்தான் அதன் தலைநுழையும் அளவிற்கு இடம் இருந்தால் கூட உடல்முழுவதையும் நுழைத்து வெளியேறும் ஆற்றல் அதற்கு கிடைக்கிறது. முன்னங்கால்களில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் இருக்கும். பூனைகள் நடக்கும் போது ஓசை வெளிப்படாமல் இருக்க மெத்தைபோன்ற பாதஅமைப்பு உண்டு. நுகரும் சக்தி மனிதனை விட 14 மடங்கு அதிகமாகும். பூனைகளின் நாக்கில் இனிப்புச்சுவையை அறியும் மொட்டுக்கள் இல்லை. எனவே அவை இனிப்பு சாப்பிட்டாலும், அதன் சுவையை உணர முடியாது.\nஇதனால் பூனைகளால் இனிப்புச்சுவையை அறியமுடியாது. மரபணுமாற்றத்தினால் இத்திறனை பூனைகள் இழந்துவிட்டன என்று கூறப்படுகிறது. இருப்பினும் மற்ற சுவைகளை இவற்றால் நன்கு உணரமுடியும். கர்ப்பகாலம் 2 மாதமாகும். ஒரு பூனை வாழ்நாளில் 150 குட்டிகள் வரை ஈனும். கூரிய இரவுப்பார்வை இதற்குண்டு. மனிதனுக்கு தேவைப்படும் ஒளியில் 6ல் ஒருபங்கு ஒளிகூட இதற்கு போதுமானது. பூனைகள் தனிமை விரும்பிகளாகும். நாய்கள், சிங்கங்கள் போல இல்லாமல் தனித்தே இருக்கும் சுபாவம் கொண்டது. சிறியவகை பாலூட்டிகளை வேட்டையாடுவதில் கைதேர்ந்தவை. நாய்கள் உண்ணும் உணவை பூனைகள் சாப்பிட்டால் அதன் பார்வைத்திறன் குறைபடும். வெளிநாடுகளில் பூனைகளை வளர்ப்பு பிராணிகளாக வளர்க்கும் போக்கு அதிகம் உள்ளது.\nஆட்டோமொபைல்: ரூ.6 லட்சத்தில் புதிய 7 சீட்டர் கார்\nஅதிக சக்தியுடன் டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 என்டியூரோ பைக்\nஅசத்தும் பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி/5 பைக்\nயமஹா அதிரடி... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...\nபோலீஸ் சேனல்: உனக்கு பாதி, எனக்கு மீதி...: கொட்டுது கரன்சி மழை\nபோலீஸ் சேனல்: ஆளை விடுங்கடா சாமீ...\nரூ 50 லட்சம் கோடியில் ரயில்வே திட்டத்தில் ���னியார் பங்களிப்பு நடைமுறைக்கு சாத்தியமில்லை\n3150 கிராமங்களில் நீரின் தன்மையை அறிய ஆய்வு... தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை\nமஹிந்திரா பொலிரோ ஏபிஎஸ் மாடல் முன்பதிவு துவக்கம்\nபுதிய மாருதி எர்டிகா கிராஸ்\n× RELATED ‘அனிமல்ஸ் நோ என்ட்ரி’; ஐயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/04/glary-utilities.html", "date_download": "2019-07-21T21:05:10Z", "digest": "sha1:DT2PTT2CG4OJLXZG7QPIEMRRPTBZ6C4G", "length": 3885, "nlines": 38, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் கணினியின் தோழன் Glary Utilities", "raw_content": "\nHomesoftwareஉங்கள் கணினியின் தோழன் Glary Utilities\nஉங்கள் கணினியின் தோழன் Glary Utilities\nசில சமயங்களில் நமது கணினி வழக்கத்திற்கு மாறாக மிகவும் வேகம் குறைந்து இயங்குகிறதா வன்தட்டில் Low Disk Space பிழைச் செய்தி வருகிறதா வன்தட்டில் Low Disk Space பிழைச் செய்தி வருகிறதா இணைய வேகம் குறைந்துள்ளதா உங்கள் கணினியை optimize செய்து, பாதுகாக்க.. இதோ உங்களுக்கான தோழன் - Glary Utilities. தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவச மென்பொருள் கருவி.\nஇது போன்ற பணிக்காக CCleaner எனும் கருவியை பலரும் பயன்படுத்தி வந்தாலும், இது கிளாரி யுடிலிடீஸ் கருவியில் அதைவிட பல வசதிகள் கூடுதலாக தரப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇந்த கருவியை பயன்படுத்தி, நம் வன்தட்டில் உள்ள தேவையில்லாத கோப்புகள், கோப்புறைகளை நீக்குவது (தேவையான கோப்பு எது, தேவையில்லாத கோப்பு எதுவென்று அது முடிவு செய்து கொள்ளும்), விண்டோஸ் Registry யை கிளீன் செய்வது, உடைந்த ஷார்ட் கட்டுகளை நீக்குவது, Uninstall Manager போன்ற பயனுள்ள வசதிகளும், Startup ஃபோல்டரில் உள்ள தேவையற்ற குப்பைகளை களைவது, நினைவகத்தை சிறந்த பயன்பாட்டிற்கு தயார் செய்தல், Context menu Manager ஆகிய வசதிகளும் .\nகோப்புகளின் பாதுகாப்பு, இணைய வேகத்தை அதிகரிக்க என பல வகையான வசதிகளுடன் இருப்பது இதனுடைய சிறப்பம்சம். ஒருவேளை இதனை இயக்கிய பிறகு உங்கள் கணினியில் ஏதேனும் பிரச்சனை வந்தால், மறுபடியும் Restore செய்து கொள்ளும் வசதியும் இதில் உண்டு. மேலும் இதிலுள்ள Context menu வசதி குறிப்பிட்ட கோப்புறைக்குள் உள்ள கோப்புகளை கையாளுவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/12/blog-post_24.html", "date_download": "2019-07-21T21:03:07Z", "digest": "sha1:JWPQYFSRBGXQPX52XFSQF25VY6YENA74", "length": 2296, "nlines": 37, "source_domain": "www.anbuthil.com", "title": "புதிய இமாலய சாதனை படைத்தது பேஸ்புக்", "raw_content": "\nHomefacebookபுதிய இமாலய சாதனை படைத்தது பேஸ்புக்\nபுதிய இமாலய சாதனை படைத்தது பேஸ்புக்\nபல சமூக வலைத்தளங்கள் காணப்பட்ட போதிலும் முன்னணி வலைத்தளமாக விளங்குவது பேஸ்புக் ஆகும்.இது இணைய தரப்படுத்தல்களின் வரிசையில் கூகுளிற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருப்பது அனைவரும் அறிந்ததே.இவ்வாறான தளமானது தற்போது மற்றுமொரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.\nஅதாவது ஸ்மார்ட் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் அப்பிளிக்கேஷன்களில் முதன்மையானதாக இவ்வருடத்தில் காணப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் யூடியூப் அப்பிளிக்கேஷனும், மூன்றாவது இடத்தில் facebook messenger application காணப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/director-bharathiraja/", "date_download": "2019-07-21T21:46:31Z", "digest": "sha1:6DL5HCBQYM5PJWMCXVHMK3HON72RWIBS", "length": 19682, "nlines": 110, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாரதிராஜா என்ற இயக்குனர் இமயம் - Cinemapettai", "raw_content": "\nபாரதிராஜா என்ற இயக்குனர் இமயம்\nபாரதிராஜா என்ற இயக்குனர் இமயம்\n“இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர், உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைத் திரையில் கண்முன் காட்டியவர். அவரது ‘பதினாறு வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோர கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ போன்ற திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் அற்புதப் படைப்புகளாக இன்றளவும் போற்றப்பட்டு வருகிறது. ‘பாக்கியராஜ்’, ‘ராதிகா’, ‘கார்த்திக்’, ‘ராதா’, ‘ரேவதி’, ‘நெப்போலியன்’, ‘ரஞ்சிதா’ போன்ற பல நடிகர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர். கிராமம் மற்றும் கிராமத்து மண் சார்ந்த மனிதர்களும், அழுத்தமான நடிப்பும், இவர் இயக்கிய திரைப்படைப்புகளின் முத்திரைகள். திரைப்படத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்தியாவின் உயரிய விருதுதான “பத்ம ஸ்ரீ”, வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும், ஆறு முறை “தேசிய விருதுகள்”, மூன்று முறை “தமிழ் நாடு மாநில விருதுகள்” மற்றும் “ஃபிலிம்ஃபேர் விருது”, “கலைமாமணி விருத��” என மேலும் பல விருகளை வென்றுள்ளார். “16 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி, சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட தரமான படைப்புகளைத் தந்து, தமிழ் திரையுலகின் “திருப்பு முனை” என வர்ணிக்கப்பட்ட பாரதிராஜாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.\n‘சின்னசாமி’ என்ற இயற்பெயர் கொண்ட பாரதிராஜா அவர்கள், 1941 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தேனி மாவட்டதிலுள்ள “அல்லி நகரம்” என்ற இடத்தில் ‘பெரிய மாயத்தேவர்’ என்பவருக்கும், ‘கருத்தம்மாவிற்கும்’ ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகள் மற்றும் மூன்று சகோதரர்கள், என ஆறு பேர் இவருடன் பிறந்தவர்கள்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nபள்ளிப்படிப்பைத் தன்னுடைய சொந்த ஊரிலேயே முடித்த அவர், பள்ளியில் படிக்கும்போதே இலக்கியங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். பிறகு, நாடகம் எழுதுவதிலும், நடிப்பதிலும், இயக்குவதிலும் தன்னுடைய கவனத்தினை செலுத்திய அவர் ‘ஊர் சிரிக்கிறது’, ‘சும்மா ஒரு கதை’ போன்ற நாடகக் கதைகளை எழுதி, அதை அவ்வப்போது திருவிழாக்காலங்களில் மேடைகளிலும் அரங்கேற்றியுள்ளார்.\nஆரம்பக் காலத்தில் சுகாதார ஆய்வாளராக சிறிது காலம் பணிபுரிந்து வந்த அவர், பின்னர் சினிமாத் துறையின் மீது அவருக்கு ஏற்பட்ட ஆர்வத்தால் சென்னைக்குப் பயணமானார். சென்னையில் ‘மேடை நாடகம்’, ‘வானொலி நிகழ்வுகள்’, ‘பெட்ரோல் பங்க் வேலை’ என பணிபுரிந்துக்கொண்டே சினிமாத் திரையில் நுழைய முயற்சிகள் மேற்க்கொண்ட அவர், இறுதியில் இயக்குனர் ‘பி. புல்லையாவிடம்’ உதவியாளராகத் திரைப்படத்துறையில் கால்பதித்தார். பின்னர் பிரபலக் கன்னட இயக்குனர் ‘புட்டண்ணா கனகலிடம்’ சேர்ந்து சினிமா நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.\nகுறுகிய காலத்திலேயே தன்னுடைய முதல் படமான ‘16 வயதினிலே’ திரைப்படத்தை 1977 ஆம் ஆண்டு இயக்கினார். இதில் ‘கமல்ஹாசன்’, ‘ஸ்ரீதேவி’, ‘ரஜினிகாந்த்’ போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 1978 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது எனலாம். கிராமத்துச் சூழலை மையமாகக் கொண்டு அமைந்த இக்கதையில், கமல��ாசன்’ அவர்கள், ‘சப்பாணி’ என்னும் பெயரில் ‘வெள்ளந்தியான’ குணச்சித்திரப் பாத்திரத்தில் மிக அற்புதமாகத் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இதற்கு முன் எத்தனையோ திரைப்படங்கள் கிராமத்துக் கதைகளில் வந்திருந்தாலும், உணர்வுப்பூர்வமான கிராமத்துச் சூழலை திரையில் கண்முன் காட்டியது அப்படம். இத்திரைப்படம் முழுவதுமே இயற்கையான வெளிப்புறச் சூழலிலேயே எடுக்கப்பட்டதால், தமிழ் திரைப்படத்துறையில் பெரும் மாற்றத்தினையே கொண்டுவந்தது. தன்னுடைய ஆளுமையை முதல் படத்திலேயே நிரூபித்துக் காட்டிய அவர், தொடர்ந்து ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ போன்ற வெற்றிப்படங்களைத் தந்து “இயக்குனர் இமயம்” என அனைவராலும் போற்றப்பட்டார்.\n‘பதினாறு வயதினிலே’ (1977), ‘சிகப்பு ரோஜாக்கள்’ (1978), ‘கிழக்கே போகும் ரயில்’ (1978), ‘நிறம் மாறாத பூக்கள்’ (1979), ‘நிழல்கள்’ (1980), ‘அலைகள் ஓய்வதில்லை’ (1981), ‘புதுமைப் பெண்’ (1983), ‘மண் வாசனை’ (1983), ‘ஒரு கைதியின் டைரி’ (1984), ‘முதல் மரியாதை’ (1985), ‘கடலோரக் கவிதைகள்’ (1986), ‘வேதம் புதிது’ (1987), ‘ஆராதனா’ (1987), ‘கொடி பறக்குது’ (1989), ‘புது நெல்லு புது நாத்து’ (1991), ‘நாடோடி தென்றல்’ (1992), ‘கிழக்குச் சீமையிலே’ (1993), ‘கருத்தம்மா’ (1995) போன்ற திரைப்படங்கள் அவரின் புகழ்பெற்றப் படைப்புகளாகும்.\n‘சந்திர லீலாவதி’ என்பவரைத் திருமணம் செய்துகொண்ட பாரதிராஜா அவர்களுக்கு, ‘மனோஜ்’ என்றொரு மகனும், ‘ஜனனி’ என்றொரு மகளும் பிறந்தனர்.\n2004 – இந்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது.\n1982-ல் ‘சீதாகொகா சிகே’, 1986-ல் ‘முதல் மரியாதை’, 1988-ல் ‘வேதம் புதிது’, 1995-ல் ‘கருத்தம்மா’, 1996-ல் ‘அந்தி மந்தாரை’, 2001-ல் ‘கடல் பூக்கள்’ போன்ற திரைப்படங்களுக்காக “தேசிய விருதை” வென்றுள்ளார்.\n1978 – ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்திற்காக ‘ஃபிலிம்பேர்’ விருது.\n1977-ல் ‘16 வயதினிலே’, 1979-ல் ‘புதிய வார்ப்புகள்’, 1981-ல் ‘அலைகள் ஓய்வதில்லை’, 2003-ல் ‘ஈர நிலம்’ போன்ற திரைப்படங்களுக்காக “தமிழக அரசின் மாநில விருது”.\nதமிழக அரசின் “கலைமாமணி” விருது.\n1981 – ‘சீதாகொகா சிலுகா’ திரைப்படத்திற்காக ஆந்திரபிரதேச அரசிடம் இருந்து “நந்தி விருது”.\nதமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், சுமார் நாற்பதிற்கும் மேற்பட்டத் திரைப்படங்களை இயக்கிய பாரதிராஜா அவர்கள், தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குனர்களில் தனக்கெனத் தனி பாணியில் கதை வேர்களை வெளிச்சமிட்டுக் காட்டிய கலைஞன். தன்னுடைய அற்புதப் படைப்புகளினால் தமிழ் சினிமாவை புதிய திசைக்குச் செலுத்தி, தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார் என்று சொன்னால் அது மிகையாகாது.\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இவர்தான்.. ரவி சாஸ்திரிக்கு அல்வா.. கங்குலி, சேவாக் வாய்ப்பே இல்லை\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஅமலாபாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfreferencelibrary.blogspot.com/2015/08/", "date_download": "2019-07-21T22:17:01Z", "digest": "sha1:IGGPYCR5MFFFEUT34NGMQZLKOIDK5MKE", "length": 5493, "nlines": 105, "source_domain": "thfreferencelibrary.blogspot.com", "title": "தமிழ் மரபு நூலகம்: August 2015", "raw_content": "\nதிருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணப் பட்டியல் 19\n1374 திங்களூர் திருத்தல வரலாறு\n1375 சிவகங்கை சமஸ்தான தலவரலாறு\n1379 திருமயிலை சென்று பார்ப்போம்\n1381 செப்பறை அழகிய கூத்தர்\n1382 திரைலோக்கிய சுந்தரம் திருத்தலவரலாறு\n1384 சேயாற்றின் மகிமை தரிசனம்\n1387 மண்ணிப்படிக்கரை ஸ்தல மஹாத்மியம்\n1388 ராஜராஜேச்வரி சூச்ரம ஸ்தலவரலாறு\n1389 திருவாலங்காடு வடவாரன்யேசுவர சுவாமி திருக்கோயில் தலவரலாறு\n1390 பாகம்பிரியாள் அம்மன் திருக்கோயில் தலவரலாறு (திருவெற்றியூர்)\n1391 திருவையாறு தென்கையிலாய அற்புதங்கள்\n1392 அருள்மிகு முல்லைவனநாதர் அந்தாதி\n1400 ஸ்ரீ மத்யார்ஜுன க்ஷேத்ர மாஹாத்யம்\n1401 முக்கிய திருத்தலங்களின் சிறப்புத் தொகுப்பு\n1402 றபத்துமூவர் அவதாரத் திருத்தலங்கள்\n1405 அருச்சுனை காத்த அய்யனார்\n1410 திருக்களந்தைத் தலபுராண வசனம்\n1411 காஞ்சிப்புராணம் ஓர் ஆய்வு - சாமிஐயா - 4\n1412 திருப்பனந்தாள் தல புராணம் - தருமபுர ஆதீனம்\n1414 திருவிடைக்கழி தல வரலாறு\n1416 அம்பலவாணனேந்தல் தல புராணம்\n1417 திருமலை - திருப்பதி தல புராணம்\n1421 திருவான்மியூர் மருந்தீஸ்வரர் தல வரலாறு\n1422 திருவாவடுதுறைப் புராணம் - மாதவன்\nதிருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணப் பட்டியல் 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=97", "date_download": "2019-07-21T22:09:39Z", "digest": "sha1:6IF2SATDTJKBDRNP7AD6ANSFOLQKVOZR", "length": 7141, "nlines": 23, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 97 -\nஇம்மையில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மைதான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலமானது. நிச்சயமாக, பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே (அதிகமாக) கொடுக்கப்படும். (அல்குர்ஆன் 39:10)\nஹபஷாவின் மன்னராக இருந்த “அஸ்மஹா நஜ்ஜாஷி’ நீதமானவர். அவர் யாருக்கும் அநியாயம் இழைக்கமாட்டார் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். எனவே, உயிரையும் மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்யுமாறு முஸ்லிம்களை நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.\nநபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி நபித்தோழர்களின் ஒரு குழுவினர் முதலாவதாக ஹபஷாவிற்கு நாடு துறந்து செல்ல இருந்தார்கள். இதனை குறைஷிகள் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக இரவின் நடுநிசியில் புறப்பட்டு “ஷுஅய்பா’ துறைமுகத்தை அடைந்தனர். வியாபாரக் கப்பல்கள் இரண்டு அங்கு முகாமிட்டிருந்தன. எப்படியோ மோப்பம் பிடித்த குறைஷிகள், இவர்களைத் தேடி அந்த துறைமுகத்திற்கு வந்துவிட்டார்கள். அதற்குள் முஸ்லிம்கள் வியாபாரக் கப்பல்களில் ஏறி ஹபஷாவுக்கு புறப்பட்டு விட்டார்கள். இதனால் குறைஷிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். நாடு துறந்து சென்ற குழுவில் பன்னிரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் இருந்தனர். அவர்களுக்கு தலைவராக உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) இரு��்தார்கள். இப்பயணத்தில் அவர்களின் மனைவியான (நபி (ஸல்) அவர்களின் மகள்) ருகையாவும் (ரழி) உடன் இருந்தார்கள். நபி இப்றாஹீம் (அலை), நபி லூத் (அலை) ஆகிய இருவருக்குப் பின் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரா செய்த முதல் குடும்பம் இதுதான்” என்று இவ்விருவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்கள் ஹபஷாவில் வாழ்வை நிம்மதியாகக் கழித்தார்கள். இது நபித்துவம் பெற்ற ஐந்தாம் ஆண்டின் ரஜப் மாதத்தில் நடைபெற்றது. (ஜாதுல் மஆது)\nஅந்த ஆண்டு ரமளான் மாதம் ஓர் இரவு நபி (ஸல்) அவர்கள் புனித பள்ளிக்குச் சென்றார்கள். அங்கு குறைஷியரும் அவர்களது தலைவர்களும் கொண்ட பெருங்கூட்டமொன்று குழுமியிருந்தது. திடீரென அவர்களுக்கு முன் நபி (ஸல்) அவர்கள் தோன்றி அத்தியாயம் அந்நஜ்மை ஓதினார்கள். நிராகரிப்பவர்கள் இதற்கு முன் குர்ஆன் வசனங்களைக் கேட்டதில்லை. அதற்குக் காரணம், “குர்ஆனை நீங்கள் கேட்காதீர்கள்; அது ஓதப்படும்போது வீண்செயல்களில் ஈடுபடுங்கள்’ என்று அவர்களில் ஒருவர் மற்றவருக்கு கூறி வந்ததுதான். நிராகரிப்பவர்களின் இந்தக் கூற்றைப் பற்றி,\nநிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) நீங்கள் “இந்தக் குர்ஆனை (உங்கள் காதாலும்) கேட்காதீர்கள். (எவர்கள் அதனை ஓதியபோதிலும் நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு) அதில் குழப்பம் உண்டுபண்ணினால் நீங்கள் வென்று விடுவீர்கள்” என்றும் கூறினார்கள். (அல்குர்ஆன் 41:26)\nஎன்ற வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/prabhas/", "date_download": "2019-07-21T21:26:23Z", "digest": "sha1:TSI6SEPPUXF2GLBPUYTFI2BFVXYEPX55", "length": 5210, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "prabhasChennai Today News | Chennai Today News", "raw_content": "\nபாகுபலி’ படம் போல உயரமான நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்தவர் பரிதாப மரணம்\nரசிகர்களுக்கு நன்றிக்கடிதம் எழுதிய ‘பாகுபலி’ பிரபாஸ்\nரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய ரூ.1000 கோடி நாயகன்\nபாகுபலி 2: பிரபாஸ், அனுஷ்கா சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபாகுபலி 2′ படம் குறித்த ரன்னிங் டைம் உண்மையா\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nமேற்கிந்திய தீவுகள் தொடர்: இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்\nJuly 21, 2019 கிரிக்கெட்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2017/10/blog-post_27.html", "date_download": "2019-07-21T21:53:20Z", "digest": "sha1:KAQS36B6QHNPYDTJC7INF7OGTHXAQUYV", "length": 16529, "nlines": 328, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): பொன்னியின் செல்வன் – ஒரு புதிய ஆரம்பம்", "raw_content": "\nபொன்னியின் செல்வன் – ஒரு புதிய ஆரம்பம்\nதிரைப்படத் துறையையும் இலக்கியத் துறையையும் இணைக்க வேண்டும், திரைப்படத் துறையில் ஒரு நட்புவட்டத்தை வளர்க்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நமது திரைப்பட இலக்கியச் சங்கமம் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, வரும் ஜனவரி மாதம் (2018) எட்டாவது ஆண்டுவிழாவை கொண்டாட இருப்பது மிகுந்த பெருமிதத்தை அளிக்கிறது.\nதற்பொழுது நமது சங்கமத்தின் செயல்பாடுகளைப்பற்றி, எண்ணங்களைப்பற்றி, புதிய இலக்குகள் பற்றி அனைவருக்கும் தெரிவிக்கவேண்டும். சங்கமத்தின் பயன்களை அணைத்து நண்பர்களிடமும் பரவலாக கொண்டுசேர்க்க வேண்டும் என்பதற்காக பல புதிய நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டிருந்தேன். அத்துடன் இந்த எண்ணங்களை செயல் முறையில் எடுத்துக்காட்டும் விதமாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பணிகளையும் இதற்கு இணையாக தொடர்ந்து செய்து வந்தேன்.\nஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள், சில இனிய நினைவுகள், பல கசப்பான அனுபவங்கள் மற்றும் நண்பர்களும் நலம் விரும்பிகளும் கடந்த சில நாட்களாக தந்த அறிவுரைகள் எல்லாம் சேர்ந்து இந்த விஷயத்தில் ஒரு தெளிவையும், தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளித்து, தற்பொழுது இந்த பணிகளை ஒன்றிணைத்து ஒரே திட்டமாக செய்து முடிக்கும் வழியை ஏற்படுத்தியுள்ளது,\nஇதன்படி நமது சங்கமத்தின் அடுத்த நிகழ்வுகள் (வார சந்திப்பு, கலந்துரையாடல், வகுப்புகள், ஆய்வரங்கம் போன்றவை) அனைத்தும் பொன்னியின் செல்வன் படத்தின் திரைக்கதை அமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகளை முன் நிறுத்தியே நடத்தப்பட உள்ளன. வரும் ஜனவரி மாதத்தில் நடக்க இருக்கும் சங்கமத்தின் எட்டாவது ஆண்டுவிழாவில் இந்த பணிகளைப் பற்றிய முறையான அறிவிப்பு வெளியிடும் விதமாக இந்த நிகழ்வுகள் இருக்கும்.\nஇந்த நிகழ்வுகதள் வழியா��� திரைப்படம் மற்றும் இலக்கியம் சார்ந்து பயணிக்கும் நண்பர்களை சந்திக்க நண்பர்கள், குழுக்கள், நிறுவனங்கள் என அனைவரிடமும் உதவியை நாடுகிறேன்.\nஇந்த புதிய இயக்கத்தில் ஒன்றிணைந்து பயணிக்க, திரைக்கதை அமைப்பிலும், படத்தயாரிப்பு பணிகளிலும் அறிவுரைகள் வழங்க, தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள, இணைந்து பணியாற்ற, கற்றுக்கொள்ள அனைத்து திரைப்பட மற்றும் இலக்கிய நண்பர்களையும் அழைக்கிறேன். குறிப்பாக ‘பொன்னியின் செல்வன்’ நாவலை நேசிக்கும் நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறேன்.\nவாருங்கள்.. திரைத்துறையில் ஒரு மாற்றத்தை கொண்டுவருவோம்\nநமது சங்கமத்தின் தற்பொழுதைய இலக்குகள்:\n# தொழில்முறை திரைப்பட எழுத்தாளர்களை வளர்ப்பது..\n# படம் எடுப்பதற்காக கற்றுக்கொள்வது மற்றும் கற்றுக்கொள்வதற்காக படம் எடுப்பது..\n# கல்வி நிறுவனங்களையும் (மாணவர்கள்) திரைத்துறையையும் (படைப்பாளிகள்) இணைப்பது..\n# ‘திரைக்கதை’ முதல் ‘திரை’ வரையில் அனைத்திற்கும் வழிகாட்டுவது மற்றும் ஒருங்கிணைப்பது..\n# திட்டங்களுக்காக படைப்பாளிகளையும், படைப்பாளிகளுக்காக தயாரிப்பு திட்டங்களையும் அறிமுகம் செய்வது..\n# திரைப்படம், ஊடகம் மற்றும் பதிப்பகத் துறைகளில் தொழில் முனைவோரை ஊக்குவிப்பது..\n# திரைப்படத் துறையில் வெற்றிபெறுவது எப்படி (பாகம் 1: திரைப்படம்- தயாரிப்பாளர்களின் கலை) – நூலில் சொன்ன கருத்துக்களை அனைவருக்கும் அறிமுகம் செய்வது..\nஇது ஏற்கனவே திரைத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் திரைத்துறையில் வாய்ப்பைத் தேடுபவர்களுக்கும் மட்டுமானதல்ல, திரைப்படத்தை விரும்பும் அனைவருக்குமானது\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. ���டுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/magara-jyothi", "date_download": "2019-07-21T21:24:10Z", "digest": "sha1:BWEHRUJL5Z3ECEQ2FA32MM4TY2PT32FK", "length": 8092, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "சபரிமலை அய்ப்பன் கோவிலில் இன்று மகர ஜோதி தரிசனம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரச்சாரத்தைத் தொடங்கினார்…\nகர்நாடகாவை போன்ற நிலை புதுச்சேரிக்கு ஏற்பட்டால், எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயார் – முதலமைச்சர்…\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு போராட்டம்\nமற்ற நாட்டினருக்கு இந்தியர்கள்தான் குருவாக இருப்பார்கள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் தலைமையகத்தில் ஷீலா தீட்சித் உடலுக்கு மரியாதை..\nஉத்தர பிரதேசத்தில் ரூ.128 கோடி மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என ரசீது..\nசந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றி..\nகாற்று மாசுபடுவதை தடுக்க பேட்டரி கார்களை திருமலைக்கு இயக்க திட்டம்..\nபிரிட்டன் எண்ணெய்க் கப்பலைச் சிறைபிடித்தது ஈரான்..\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome இந்தியா சபரிமலை அய்ப்பன் கோவிலில் இன்று மகர ஜோதி தரிசனம்..\nசபரிமலை அய்ப்பன் கோவிலில் இன்று மகர ஜோதி தரிசனம்..\nசபரி மலை அய்யப்பன் கோவிலில் இன்று நடைபெறும் மகர ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.\nஇன்று மாலை 6.45 மணியளவில் மகர நட்சத்திரம் 3 முறை விண்ணில் பிரகாசமாக வந்து மறையும். இதனை மகரஜோதி விழாவாக கொண்டாடுகிறோம். இதனையொட்டி சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திரு ஆபரணங்கள் பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக கோவில் சன்னிதானத்துக்கு எடுத்துவரப்படும். இதன் பின் மாலை 6.25 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபாராதனை மற்றும் பூஜை நடைபெறும். சில நிமிடங்களில், பொன்னம்பலமேட்டில், மகர நட்சத்திரம் காட்சி தரும். இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். மகர விளக்கு பூஜையையொட்டி கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nPrevious articleமகா சுவேதா தேவியின் 92-வது பிறந்தநாளை சிறப்பு டூடுலின் மூலம் கூகுள், இன்று கொண்டாடி வருகிறது..\nNext articleரஜினிகாந்த் மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை தீவிரம் | மன்றத்தில் இணைந்த 1200 இஸ்லாமியர்கள்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஅத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்து தரப்படும் – தலைமை செயலாளர் சண்முகம்.\nபுதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி..\nகாங்கிரஸ் தலைமையகத்தில் ஷீலா தீட்சித் உடலுக்கு மரியாதை..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/post?page=2", "date_download": "2019-07-21T21:56:03Z", "digest": "sha1:RDXV3N4X72B25MMRHTKTGE6GCWC6H7HM", "length": 5625, "nlines": 133, "source_domain": "amavedicservices.com", "title": " Post | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nடிசம்பர் 27, 2017 10:08 முப\nசிறுநீரகக் கோளாறுகளை நீக்கும் சிவன்\nடிசம்பர் 22, 2017 11:24 முப\nதிருச்செந்தூர் முருகன் கோயிலின் சிறப்புகள்\nடிசம்பர் 18, 2017 02:12 பிப\nடிசம்பர் 15, 2017 06:11 பிப\nடிசம்பர் 13, 2017 12:56 பிப\nசென்னையில் திருநள்ளாறு - சனிப்பெயர்ச்சி ஹோமம் விபரங்கள்\nடிசம்பர் 12, 2017 04:39 பிப\nடிசம்பர் 11, 2017 04:59 பிப\nபிரதோஷ வழிபாடு தோன்றியது எப்படி\nடிசம்பர் 08, 2017 06:18 பிப\nடிசம்பர் 07, 2017 09:40 முப\nசனிப் பெயர்ச்சி என்றால் என்ன\nடிசம்பர் 04, 2017 08:08 பிப\nமூஞ்சூரு எவ்வாறு விநாயகனின் வாகனமாயிற்று\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற��படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2019/apr/22/kc-kaushik-lawyer-of-rahul-gandhi-on-objections-raised-on-rahuls-nomination-3137906.html", "date_download": "2019-07-21T21:05:46Z", "digest": "sha1:N35GHJAP5W2Y7RSA34VULUOFXRLJBNJ5", "length": 6717, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "KC Kaushik, lawyer of Rahul Gandhi on objections raised on Rahul's nomination - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 22 ஜூலை 2019\n'ராகுல் வின்ஸி' யாரென்றே எனக்கு தெரியாது: காங். தலைவர் ராகுலின் வழக்கறிஞர் பேட்டி\nராகுல் வின்ஸியை தனக்கு யாரென்றே தெரியாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுலின் வழக்கறிஞர் கே.சி.கௌஷிக் திங்கள்கிழமை தெரிவித்தார்.\nமுன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள ராகுலின் படிப்பு தொடர்பான விவரம் தவறானது.\nமேலும் அவருக்கு மற்றொரு நாட்டில் குடியுரிமை உள்ளது, அவரது பெயர் ராகுல் வின்ஸி போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. வயநாடு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.\nஅதில், ராகுல் வின்ஸி என்ற பெயருடன் தான் அவரது கல்விச் சான்றிதழ்கள் உள்ளன. ராகுலுக்கு இரு நாட்டில் குடியுரிமை உள்ளது. மற்றொரு நாட்டின் பாஸ்போர்ட் கூட வைத்துள்ளார் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனால் ராகுல் வேட்புமனுவுக்கு சிக்கல் ஏற்பட்டது.\nஇந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுலின் வழக்கறிஞர் கே.சி.கௌஷிக், செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nகாங்கிரஸ் தலைவர் ராகுல், இந்தியாவில் பிறந்தவர். அவரிடம் இந்தியாவின் பாஸ்போர்ட் தான் உள்ளது. வேறு எந்த நாட்டிலும் ராகுலுக்கு குடியுரிமை கிடையாது. ராகுலின் பாஸ்போர்ட் மட்டுமல்லாது அவரது வாக்காளர் அடையாள அட்டை, வருமானவரி உள்ளிட்ட அனைத்தும் இந்தியாவில் தான் உள்ளது.\nஎனக்கு ராகுல��� வின்ஸி என்பவரையும், அவர் எங்கிருந்து வந்தார் என்பது போன்ற யாரையும் எனக்கு தெரியாது. கடந்த 1995-ஆம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். அந்த சான்றிதழின் நகலையும் இத்துடன் இணைத்துள்ளேன் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளேன் என்று தெரிவித்தார்.\nஇதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஸ்லிமா நஸ்ரீன் இந்தியாவில் மேலும் ஓராண்டு தங்க அனுமதி\nஒடிஸா: பத்குரா பேரவை தேர்தலில் 72% வாக்குப்பதிவு\nஉ.பி.: மின்னல் தாக்கி ஒரே நாளில் 32 பேர் பலி\nஅஸ்ஸாம், பிகாரில் நீடிக்கும் பெருவெள்ளம்: பலி 166 ஆனது\nசோன்பத்ராவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/general/6-animated-movies-children-should-never-watch/articlelist/68173532.cms", "date_download": "2019-07-21T21:18:34Z", "digest": "sha1:J4JFT6CLWU3XJF7XDCUS7CAAHTCUPZZE", "length": 7020, "nlines": 124, "source_domain": "tamil.samayam.com", "title": "Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் - ஜூலை 22\nஇன்றைய ராசி பலன்கள் - ஜூலை 22WATCH LIVE TV\nVideo: முன்னாள் எம்எல்ஏ அழகர் ராஜாவை நேரில் சந்தித்து நலம் வ...\nVideo: சேலத்தில் ஜவுளிக் கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டிவிட்...\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் சிறிய கிராமம்-...\nVideo: மளிகைக் கடையில் பிரபல ரௌடிகள் இருவர் ஆக்ரோஷமாக மோதிக்...\nVideo: சென்னையில் மனிதர்களே பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம்...\nஅத்தி வரத பெருமாளை எப்போது தரிசிக்க முடியும்\nஸ்ரீ அத்திவரதரை தரிசனம்- பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடு, அர்...\nBalaji Haasan: அடுத்த முதல்வர் யார்\nசந்திர கிரகணத்தால் பாதிக்கப்பட உள்ள ராசி நட்சத்திரங்கள்: எளி...\nTamil Nadu Rains: சாதாரண மழையில்லை; பெருமழை கொட்டித் தீர்க்க...\nஅத்தி வரத பெருமாளை எப்போது தரிசிக்க முடியும்- டிக்கெட் முன்பதிவு விபரம்\nகோவில்களில் காம சிற்பங்கள் இருப்பதற்கான காரணம் என்ன\nஸ்ரீ அத்திவரதரை தரிசனம்- பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடு, அர்ச்சனை டிக்கெட் வாங்கும் விபரம் வெளியீடு\nஸ்ரீ அத்தி வரத பெருமாள் கோயில் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டாட்டார்\nTemple Gopuram: கோயில் கோபுரத்தில் இருக்கும் நாசி எனும் உருவம் எப்படி வந்தது தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/08/31114128/tharva--Nayanthara-imaikka-nodikal-how-is-it.vpf", "date_download": "2019-07-21T21:57:50Z", "digest": "sha1:JCECUWEW52277TERMOFSWX3MMIIZ73VG", "length": 7350, "nlines": 49, "source_domain": "www.dailythanthi.com", "title": "அதர்வா- நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ எப்படி இருக்கிறது ?||tharva - Nayanthara 'imaikka nodikal' how is it ? -DailyThanthi", "raw_content": "\nஅதர்வா- நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ எப்படி இருக்கிறது \nகோலமாவு கோகிலா வெற்றியைத் தொடர்ந்து நயன்தாராவுக்கு இந்த மாதம் வெளியாகும் இரண்டாவது படம். இந்த படத்தில் அதர்வா, ஹிந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப், தெலுங்கு நடிகை ராஷி கண்ணா, ரமேஷ் திலக் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளனர்.\n\"டிமாண்டி காலனி \" படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்கி உள்ளார். இசை ஹிப் ஹாப் ஆதி.\nநயன்தாரா ஒரு சிபிஐ ஆபீசராக வருகிறார். அவருக்கு தம்பி வேடத்தில் அதர்வா - சென்னையில் டாக்டருக்கு படிக்கும் மாணவன். நடிகர் விஜய் சேதுபதி நயன்தாராவின் கணவனாக வந்து செல்கிறார்.\nசைக்கோ கொலைகாரன் ஒருத்தன், பெங்களூரில் சிலரை கொடூரமாக கொலை செய்கிறான். சிபிஐ ஆபீசர் நயன்தாரா அந்த கொலை வழக்குகளை துப்பறிகிறார். தனது ஸ்மார்ட் திட்டங்களால் ஈசியாக எஸ்கேப் ஆகிறான் கொலைகாரன்... இன்னொரு பக்கம் அதர்வா - ராஷி கண்ணா காதல் கதை. சில காரணங்களால் இருவரும் பிரிந்து விடுகிறார்கள், பிறகு தனது காதலியை தேட பெங்களூர் வருகிறார் அதர்வா.\nசைக்கோ கொலைகாரன் முகம் யாருக்கும் தெரியாது ஆனால் அவனைப் பிடிக்க நயன்தாரா போலீஸ் படையுடன் வலை விரிக்கிறார். அதைத் தெரிந்துகொண்ட கொலைகாரன் அந்த வலையில் அதர்வாவை மாட்டி விடுகிறான். தம்பி கைதி என்பதால் போலீஸ் விசாரணை முடியும்வரை நயன்தாராவை ஹவுஸ் அரெஸ்ட் செய்கிறார்கள்.\nபிறகு போலீஸ் காவலில் இருந்து அதர்வா தப்பித்து எப்படி அந்த சைக்கோ கொலைகாரனை பிடிக்கிறார் அதற்கு நயன்தாரா எப்படி உதவுகிறார் அதற்கு நயன்தாரா எப்படி உதவுகிறார்\nமிரட்டலான நடிப்பால் ரொம்பவே கவர்கிறார் வில்லன் அனுராக் காஷ்யப். பாலிவுட்டின் பிரபல இயக்குனரான அவருக்கு இயக்குனர் மகிழ் திருமேனி கொடுத்த வாய்ஸ் சரியான தேர்வு.\nசி பி ஐ ஆபிசர் அஞ்சலியாக வரும் நயன்தாராவின் துப்பறியும் ஸ்டைல் ரசிக்க வைக்கிறது. கெஸ்ட் ரோலில் வரும் விஜய்சேதுபதிக்கும் அவருக்குமான சீன்களில் தியேட்டரில் விசில் பறக்கிறது.\nஹிப் ஹாப் அதி பின்னணி இசை மிரட்டுகிறது. பட்டுக்கோட்டை பிரபாகரனின் திரைக்கதை படத்தை எந்தவித குழப்பமும் இல்லாமல் கொண்டு செல்கிறது. பெங்களூரின் குற்ற பக்கங்களை அருமையாக படம் பிடிக்கிறது ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகரின் கேமரா. விறுவிறுப்பான பல காட்சிகள் இருந்தாலும், 2.5 மணி நேரம் என்பது படம் நீண்டு கொண்டே செல்வது போல் தொன்றுகிறது. அதர்வாவின் காதல் சீன்கள், க்ரைம் த்ரில்லரின் வேகத்தை குறைக்கிறது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?cat=1", "date_download": "2019-07-21T22:02:25Z", "digest": "sha1:YXAEPOPHYMG4D7WLCP3DQQE6HBNNKLYD", "length": 11992, "nlines": 124, "source_domain": "www.kuriyeedu.com", "title": "முக்கிய செய்திகள் – குறியீடு", "raw_content": "\nஎமது இருப்பினையும் உரித்துக்களையும் பாதுகாக்கவே சுயாட்சி அடிப்படையிலான அரசியல் தீர்வை வலியுறுத்துகின்றோம்\nதமிழ் மக்களின் இருப்பினையும் உரித்துக்களையும் பாதுகாக்கவே இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் சுயாட்சி அடிப்படையிலான தீர்வினை நாம் வலியுறுத்தி வருகின்றோம்…\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இன்றைய தினம் எம்மைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்-கேப்பாப்புலவு மக்கள்\nஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழுவானது, காணிவிடுவிப்பைக்கோரி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை, 21.07.2019 இன்றையநாள் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.ஏறக்குறைய ஒரு…\nயேர்மனியில் கறுப்பு யூலை இனப் படுகொலையின் 36 வது நினைவு நாள் நிகழ்வு நடைபெறும் இடங்கள்.\nசிறீலங்கா அரசு தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட யூலை இனப் படுகொலையின் 36 வது நினைவு நாள் எதிர் வரும்…\nதமிழ்-முஸ்லீம் உறவின் அவசியத்தை ஏப்ரல்-21 தாக்குதல் உணர்த்தியுள்ளது- சி.வி.விக்னேஸ்வரன்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் முஸ்லீம் மக்களின் தன்னிலையை அவர்களுக்கு உணர்த்தியுள்ளதுடன் தமிழ்-முஸ்லீம் மக்களது உறவின் அவசியத்தையும் உணர்த்தியுள்ளதாக மண்முனை பிரதேசத்தில்…\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம், ஒருவர் பலி\nயாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வாள்களுடன் சென்ற கும்பல் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தாக பொலிஸார்…\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக – சுரேஷ்\nஅண்மையில் திருகோணமலையில் அமைந்துள்ள கன்னியா வெந்நீரூற்றில் நடந்த அசம்பாவிதங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக பொலிசாருடன் சென்ற தென்கயிலை ஆதீன முதல்வருக்கு நேர்ந்த…\nதமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் : அருட்தந்தை சக்திவேல்\nநுவரெலியா கந்தப்பளை சர்ச்சை, நீராவியடிப்பிள்ளையார் ஆலய விவகாரம், கன்னியா வெந்நீரூற்று விவகாரம் உள்ளிட்ட அனைத்திலும் பௌத்த பேரினவாதமே தலைதூக்கியுள்ளது.\nகிளிநொச்சியையும் ஆக்கிரமிக்கும் 5ஜி அலைவரிசை\nகிளிநொச்சியையும் 5ஜி தொழில்நுட்பம் ஆக்கிரமிக்கவுள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். குறித்த தொழில்நுட்பத்திற்கான கோபுரங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையின் பின்புறமாகவும் உருத்திரபுரம் பகுதியிலும்…\nதென் கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்டமைக்கு இந்து குருமார் பேரவை கண்டனம்\nகன்னியா போராட்டத்தின்போது தென் கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்ட சம்பவத்தினை தாம் வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மாவட்ட இந்து குருமார்…\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன – கஜேந்திரகுமார்\nஇலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்…\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nகறுப்பு யூலை நினைவாக கவனயீர்புப் போராட்டம் – சுவிஸ்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படு���ொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/kadaram-kondan-teaser/", "date_download": "2019-07-21T22:04:09Z", "digest": "sha1:CP5VFY6GXJIORTNR3S2GAS7MRQIJFQM7", "length": 2698, "nlines": 97, "source_domain": "kollywoodvoice.com", "title": "Kadaram Kondan Teaser – Kollywood Voice", "raw_content": "\nஇனிமையான பயணத்திற்கு சினேகா சிபாரிசு செய்யும் கால் டாக்ஸி\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ் கேலரி\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nதமன்னா நடிக்கும் திகில் படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nஹீரோவாக அறிமுகமாகும் தங்கர்பச்சான் மகன்\nஇசையமைப்பாளர் அவதாரம் எடுக்கும் பாடகர் சித் ஸ்ரீராம்\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ்…\nஆஷிமா நர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=3230", "date_download": "2019-07-21T21:11:39Z", "digest": "sha1:ZQ3LORVDVUGS2OFRU2VPTMSKM73SBJGW", "length": 6997, "nlines": 48, "source_domain": "yarlminnal.com", "title": "மாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா – அதிர்ச்சி தகவல் வெளியானது! – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் ���ுற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nமாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா – அதிர்ச்சி தகவல் வெளியானது\nசுவிஸில் மாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கால்பந்து பயிற்சியாளர் ஒருவர், பாடசாலை மாணவிகள் உடை மாற்றும்போதும் நீச்சல் குளத்தில் நீந்தும்போதும் ஷவரில் குளிக்கும்போதும் ரகசியமாக காணொளி எடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.\n80 மாணவிகளை அவர் காணொளியாக பதிவும் செய்துள்ளார். 21 வயதான குறித்த கால்பந்து பயிற்சியாளர், குறைந்தது ஐந்து பாடசாலைகளின் மாணவிகளை Lucerne நீச்சல் குளம் ஒன்றில் காணொளி எடுத்துள்ளார்.\nகைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர், நீச்சல் குளத்திற்கு செல்வதற்காக மாணவிகள் உடைமாற்றும் அறையிலும், நீந்துவதற்கு முன்னும் பின்னும் ஷவரில் குளிக்கும்போதும், நீச்சல் குளத்தில் நீந்தும்போதும், கெமராக்களை மறைத்து வைத்து காணொளியாக பதிவு செய்துள்ளார்.\nகுறித்த காணொளிகளிலுள்ள ஐந்து மாணவிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தான் ஒளிப்படங்கள் எடுத்ததையும் அவற்றை காணொளியாக பதிவு செய்துள்ளமையினையும் அந்த பயிற்சியாளர் ஒப்புக்கொண்டார்.\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nயாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.வின்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2019/jan/17/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-8-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-3077632.html", "date_download": "2019-07-21T21:01:42Z", "digest": "sha1:AHKAAHNJXEJBB5HOYK4YZUHZBZSBL27E", "length": 9815, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "சேலம்-செங்கப்பள்ளி 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக விரிவாக்கப்படும்: எடப்பாடி கே.பழனிசாமி - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 22 ஜூலை 2019\nசேலம்-செங்கப்பள்ளி 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக விரிவாக்கப்படும்: எடப்பாடி கே.பழனிசாமி\nசேலம் அரியானூர் சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணியை மகுடஞ்சாவடியில் புதன்கிழமை தொடங்கி வைக்கும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.\nசேலம்-செங்கப்பள்ளி 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக விரிவாக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மகுடஞ்சாவடியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் தெரிவித்தார்.\nவிழாவில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூர், மகுடஞ்சாவடி பகுதிகளில் அடிக்கடி விபத்து நிகழ்வதால், இரு இடங்களிலும் உயர்மட்டப் பாலங்கள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதே போல், ரூ.45 கோடியே 5 லட்சத்தில் சேலம் கந்தம்பட்டியில் மேம்பாலம், ஆத்தூர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள வசிஷ்ட நதியின் குறுக்கேயும், மத்திய சாலை திட்டத்தின் கீழ் புழுதிகுட்டை சந்துமலை சாலைப் பகுதியிலும், தும்பல் அருகில் என 4 உயர்மட்ட மேம்பாலங்கள் விரைவில் கட்டப்பட உள்ளன.\nவிமான நிலையத்தில் உள்ள வசதிகள் போல், பேருந்து நிலையத்திலும் தமிழகத்தில் முதன்முறையாக சேலத்தில் புதிய பேருந்து போர்ட் அமைக்கப்பட உள்ளது. மேலும், முதன்முறையாக ஏற்காடு சுற்றுலாப் பயணிகள் அனைத்து இடங்களுக்கும் செல்லும் வகையில் சிற்றுந்து தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை பேருந்து வசதி பெறாத ஏற்காட்டிலிருந்து குண்டூருக்கும், வாழப்பாடியிலிருந்து மல்லூருக்கும், ஆத்தூரிலிருந்து சேமூருக்கும் சிற்றுந்து சேவைகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. வீரகனூரில் இருந்து கோவைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து விடப்பட்டுள்ளது.\nஎதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது கட்சியின் சார்பில் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திப்பதாகக் கூறி பயணம் மேற்கொண்டுள்ளார். சேலம் மாவட்ட அனைத்து கிராமம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கு நாங்கள் அனைவரும் சென்று வந்திருக்கிறோம். அதி���ுக அரசு அதிகமான திட்டங்களை மக்களுக்கு செய்துள்ளது.\nஉள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது, எந்த பகுதிகளுக்கு சென்றீர்கள் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் மக்களை தேடிச் செல்கின்றனர். அனைத்து திட்டங்களும் மக்களுக்கு சென்று சேர வேண்டுமென உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக.\nஇந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் முதன்முறையாக தமிழகத்தில் உள்ள சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரு கைகளையும் இழந்தவருக்கு மற்றவரின் இரு கைகளை எடுத்து பொருத்தப்பட்டுள்ளது. கால்நடைகள் வளர்ப்பவர்கள் சிறப்படைய கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தலைவாசல், கூட்டு சாலை பகுதியில் இந்தியாவிலேயே இல்லாத வகையில் சிறப்பு கால்நடை நவீன ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.\nசேலம் முதல் செங்கப்பள்ளி வரை செல்லும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகமாகி உள்ளதால் விபத்து ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க இச்சாலை விரைவில் எட்டு வழி சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கு 103 கிலோ மீட்டருக்கு ரூ.1,937 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது என்றார்.\nமுன்னதாக, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வரவேற்றார். சமூக நலத் துறை அமைச்சர் வி.சரோஜா, மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், காமராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மனோன்மணி, சித்ரா, செம்மலை, ராஜா, வெங்கடாஜலம், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசெளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது\nதமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்\nநெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு\nஇயக்குநர் சங்கத் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு\nசிவாஜி கணேசன் 18-ஆவது நினைவு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_-_7_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-07-21T22:05:49Z", "digest": "sha1:JAZSNKW7HSQ6O4ZGIBJFT7DXHORYNYVM", "length": 15903, "nlines": 445, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்பை - 7 (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அம்பை - 7 (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுன் கார் சம்பா (சிவப்பு)\nநல் விதைத் தேர்வு முறை\n160 - 165 நாட்கள்\nஅம்பை - 7 (ASD 7) பிரபலமாக முன் கார் சம்பா (சிவப்பு) (Kar samba (red) early) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]\nதமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram), 1945 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]\nநீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 160 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், முன் சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி/ பிசாணம், மற்றும் பின் பிசாணம் போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[2]\nநீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 7 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[3]\nஇந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 3000 கிலோவரை (3.0 t/ha) மகசூல் தரக்கூடியது.\nஇதன் நெற்பயிர், அதிக மகசூல் தருவதாக உள்ளது.\nஇந்நேல்லின் அரிசி, சிவப்பு நிறத்தில் குட்டையாகவும், தடித்தும் காணப்படுகிறது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2018, 14:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8B_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-21T21:27:48Z", "digest": "sha1:2ZGJOZ55Y3UAIQNPH6BERSQIV5EBZOB6", "length": 8682, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆரசீபோ தகவல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1974-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி விண்வெளியில் ஒளிபரப்பப்பட்ட செய்தி.\nஆரசீபோ தகவல் (Arecibo message) என்பது 1974 நவம்பர் 16 ம் தேதி 25000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிளஸ்டர் M13 என்ற நட்சத்திரங்களுக்கு அனுப்பப்பட்ட செய்தியாகும்.[1] இந்த செய்தி மூன்று நிமிடங்கள் நீடித்து வானில் அனுப்பப்பட்டது. 210 பைட் (1679 பிட்)அளவுள்ள குறுஞ்செய்தி ஒன்று 2380 MHz அதிர்வெண்ணில் பரிமாறப்பட்டது. 1679 என்பதை 73 x 23 என்ற வரிசை (array) அமைப்பில் எழுத முடியும் என்பதால் ஏலியன்கள் இந்த செய்தியை படத்தில் வரைந்து பார்க்கும் போது இடது பக்கத்தில் உள்ள உருவம் கிடைக்கும்.\nஇதில் ���ள்ள செய்திகள் பிராங்க் டிரேக் (Frank Drake) மற்றும் கார்ல் சேகன் (Carl Sagan) என்பவர்களால் எழுதப்பட்டன. அந்தப் படத்தில் கீழ்வரும் செய்திகள் இடம்பெற்றுள்ளன.\nஎண்கள் 1 முதல் 10 (பைனரியில்)\nடி.என்.ஏ(DNA) மூலக்கூறை உருவாக்கும் ஹைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ் இவற்றின் அணு எண்கள்\nடி.என்.ஏ-வின் ஏணி போன்ற சுருள் வடிவம்\nஆரஷீபோ சமிக்ஞையை அனுப்பிய தொலைநோக்கியின் படம்\nஇந்த செய்தி விடையை எதிர்நோக்கி அனுப்பப்படவில்லை என்றாலும் பிரபஞ்சத்தில் நம் இருப்பை அறிவிக்கும் ஒரு சிறு முயற்சியாகும்.\nஅரிசிபோ தகவல் அனுப்பியதன் 44-ம் ஆண்டு நிறைவையொட்டி 2018-ல் கூகுள் டூடுல் வெளியிட்டு சிறப்பித்தது[2].\n↑ \"பூமியிலிருந்து வேற்று கிரகவாசிகளுக்கு அனுப்பப்பட்ட முதல் தகவல் – கூகுள் டூடுல் வெளியிட்டது. - எழுத்தாணி\".\nவிண்மீன்களுக்கு இடையே உள்ள ரேடியோ செய்திகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2018, 12:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-07-21T21:19:05Z", "digest": "sha1:T6UL7POHHPLYRQKU4VQO7X4DBMYP2MDG", "length": 22069, "nlines": 245, "source_domain": "tamil.samayam.com", "title": "சிவப்பு மஞ்சள் பச்சை: Latest சிவப்பு மஞ்சள் பச்சை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபுதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் ...\nரஜினி பங்கேற்ற ’காப்பான்’ ...\nஅடக்கொடுமையே... ”ஆடை” பட ப...\nVijay: பிகில் போஸ்டரும் கா...\nSurya: நானும் பேசுவேன் சூர...\nரசிகர்களுடன் ”தல” அஜித் எட...\nBalaji Hassan: ரஜினியை பற்றி நான் ஒன்றும...\nAMMK: அடப்பாவமே... இவரும் ...\nமுன்னாள் எம்எல்ஏ அழகர் ராஜ...\nசேலத்தில் ராணுவ தளவாட உதிர...\nTNPL 2019: அபினவ் முகுந்தின் அபாரத்தால் ...\nPKL 2019: நடப்பு சாம்பியன்...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nரசிகர்களுடன் ”தல” அஜித் எடுத்த முதல் செல...\nஇளைஞர்களை ஏங்க வைக்கும் நட...\nRK ARMY: ஓவியா ஆர்மி, லாஸ்...\nரோட்டில் வாங்கிங் போன பு...\nவீட்டின் கட்டிலில் ஹாயாக ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோ��், டீசல் வில...\nBalaji Hassan: ரஜினியை பற்றி நான் ஒன்றும...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nகணவனுக்கு மனைவியாக இருக்கவே ஆசை\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nவிரைவில் வருகிறது ’ராஜா ரா...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nமத்திய அரசின் நவோதயா பள்ளியில் ஆசிரியர்...\nரயில்வே தேர்வில் 165 தமிழர...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அ..\nAjith: தாண்டவமாடும் தல: சண்டைக்கா..\nசூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ணும் சாயி..\nவிக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின..\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோ..\nபிக் பாஸ் ஜூலியின் அம்மன் தாயி பட..\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்: சிவப்பு மஞ்சள் பச்சை டீசர்\nஇனி சாலைகளிலும் ஒளிரும் எல்.இ.டி சிக்னல்- சென்னை போலீசார் புதிய முயற்சி..\nசென்னையில் நடைபெறும் விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சாலையிலும் எல்.இ.டி சிக்னலை அமைத்திட்ட போக்குவரத்து காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.\nஇனி சாலைகளிலும் ஒளிரும் எல்.இ.டி சிக்னல்- சென்னை போலீசார் புதிய முயற்சி..\nசென்னையில் நடைபெறும் விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சாலையிலும் எல்.இ.டி சிக்னலை அமைத்திட்ட போக்குவரத்து காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.\nஇனி சாலைகளிலும் ஒளிரும் எல்.இ.டி சிக்னல்- சென்னை போலீசார் புதிய முயற்சி..\nசென்னையில் நடைபெறும் விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சாலையிலும் எல்.இ.டி சிக்னலை அமைத்திட்ட போக்குவரத்து காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.\nரஜினி படத்தலைப்பில் நடிக்கும் ஜீவி பிரகாஷ்\nஜீவி பிரகாஷ் இயக்குநர் எழில் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு ரஜினியின் படத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\n\"ஆழி சூழ்ந்த உலகிலே” - சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் அக்கா, தம்பி பாசப் பாடல் வீடியோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் இதுதான் இதுதான் பாடல் லிரிக் வீடியோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் 2-வது சிங்கள் வெளியீடு\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் 2-வது சிங்கள் வெளியீடு\nபூ, பிச்சைக்காரன் படத்தை அடுத்து இயக்குநர் சசி இயக்கத்தில் சித்தார்த், ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ’சிவப்பு மஞ்சள் பச்சை’. இப்படத்தில் ஒரு சிங்கிள் ஏற்கனவே வெளியாகிய நிலையில் தற்போது மற்றொரு பீட் சாங் வெளியாகியுள்ளது.\nSivappu Manjal Pachai: சிவப்பு மஞ்சள் பச்சை பட பாடல் ”ராக்காச்சி ரங்கமா...” வெளியீடு\n’சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் முதல் சிங்கிள் ’மைலாஞ்சியே’ லிரிக்ஸ் வீடியோ வெளியீடு\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்\nஇயக்குனர் சசி இயக்கத்தில், உருவாகி வரும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.\nGV Prakash : ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் மேலும் இரண்டு புது நடிகர்கள்\nசசி இயக்கத்தில் நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சித்தார்த் - இணைந்து நடித்து வரும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் தற்போது இரண்டு முக்கிய நடிகர்கள் இணைகின்றனர்.\nசித்தார்த்துக்கு ஜோடியாகும் மலையாள அறிமுக நடிகை\nமலையாள புதுமுக நடிகை லிஜோ, தற்போது சித்தார்த்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nவண்ணங்கள் பெயர் கொண்ட தலைப்பில் இணையும் மூன்று பிரபலங்கள்\nவண்ணங்களான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்ற தலைப்பு கொண்ட படத்தில் நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் மற்றும் இயக்குனர் சசி ஆகிய மூன்று பேரும் இணையவுள்ளனர்.\nசித்தார்த், ஜி.வி. பிரகாஷ் குமார் கூட்டணி: சசி இயக்கத்தில் தயாராகும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’\nபிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து இயக்குநர் சசி இயக்கும் படத்திற்கு ’சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஜி.வி. பிரகாஷ்குமார், சித்தார்த் கதாநாயகர்களாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.\nபா.ஜ.க.வுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீா்மானம் தோல்வி அடைந்தது\nபா.ஜ.க. அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீா்மானம் போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் தோல்வி அடைந்தது.\nபா.ஜ.க.வுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீா்மானம் தோல்வி அடைந்தது\nபா.ஜ.க. அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீா்மானம் ப��திய ஆதரவு இல்லாத காரணத்தால் தோல்வி அடைந்தது.\n2018-ல் உங்க ராசிக்கான அதிர்ஷ்ட நிறம் இதுதான்.\nநிறங்கள் நமக்கு ஒரு ஆற்றலாக இருந்து வாழும் வாழ்க்கைக்கு பிரகாசமாக இருக்க உதவுகிறது. 2018 வருடத்தில் சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் ஊதா நிறம் அதிஷ்ட நிறங்கள். இதில் எந்தெந்த ராசிகாரர்களுக்கு என்ன நிறம் என்பதை பார்ப்போம்.\n2018-ல் உங்க ராசிக்கான அதிர்ஷ்ட நிறம் இதுதான்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (22/07/2019)- எந்த காரியத்திலும் ஆதாயம் ஏற்படும்\nமீண்டும் தொடங்கிய ‘சந்திராயன் - 2’ கவுண்ட் டவுன்; புதிய வரலாறு படைக்கத் தயாரான இஸ்ரோ\nபுதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் பேச்சை ஆமோதிக்கிறேன்- ரஜினிகாந்த்\nBigg Boss Episode 28: அழுதே சாதித்தார்... அழுது கொண்டே சென்றார் மோகன் வைத்தியா..\nTNPL 2019: அபினவ் முகுந்தின் அபாரத்தால் காரைக்குடியை வீழ்த்திய கோவை அணி\nTelugu Titans: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய அபார வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ்\nரஜினி பங்கேற்ற ’காப்பான்’ பட ஆடியோ வெளியீட்டு விழா- புகைப்படத் தொகுப்பு\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு இதோ தீர்வு- அசத்தல் வீடியோவைப் பாருங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/03/18161821/1232883/New-Ford-Figo-2019-Launched-In-India.vpf", "date_download": "2019-07-21T22:04:54Z", "digest": "sha1:35LBPTSAY3JRV7YWNSQTLKJJX5F3QGTM", "length": 15433, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் 2019 ஃபோர்டு ஃபிகோ அறிமுகம் || New Ford Figo 2019 Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 22-07-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் 2019 ஃபோர்டு ஃபிகோ அறிமுகம்\nஃபோர்டு இந்தியா நிறுவனம் 2019 ஃபோர்டு ஃபிகோ காரினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #FordFigo\nஃபோர்டு இந்தியா நிறுவனம் 2019 ஃபோர்டு ஃபிகோ காரினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #FordFigo\nஃபோர்டு இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது 2019 ஃபோர்டு ஃபிகோ காரினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஃபிகோ கார் முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது அதிகளவு மாற்றங்களை பெற்றிருக்கிறது. காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் ரீதியாக மாற்றம் செய்யப்பட்டிருக்கும் புதிய ஃபோ���்டு ஃபிகோ துவக்க விலை ரூ.5.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய 2019 ஃபோர்டு ஃபிகோ ஆம்பியன்ட், டைட்டானியம் மற்றும் டைட்டானியம் புளு (BLU) என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. வடிவமைப்பை பொருத்தவரை 2019 ஃபோர்டு ஃபிகோ மாடலில் க்ரோம் சரவுண்ட்கள், புதிய முன்புற கிரில், ஃபாக் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.\nகாரின் பக்கவாட்டு மற்றும் பின்புறம் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், 2019 ஃபோர்டு ஃபிகோவில் புதிய வடிவமைப்பு கொண்ட அலாய் வீல் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அளவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.\nடாப் எண்ட் டைட்டானியம் புளு வேரியண்ட் அதிக ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது. காரின் முன்புற கிரில் பிளாக்டு-அவுட் செய்யப்பட்டு, ஃபாக் லேம்ப்களை சுற்றி குரோம் சரவுண்ட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் காரின் பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் டீக்கல்கள் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய ஃபிகோ காரின் உள்புறம் ஸ்போர்ட் தீம் பெற்றிருக்கிறது. மூன்று வேரியண்ட்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 96 பி.ஹெச்.பி. பவர், 120 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nஇதன் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் 100 பி.ஹெச்.பி. பவர், 215 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. டாப் எண்ட் டைட்டானியம் புளு வேரியண்ட் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. இந்த என்ஜின் 123 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.\nஃபோர்டு இந்தியா | கார்\nநடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nகர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு மாயாவதி கட்சி எம்எல்ஏ ஆதரவு\nகர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nஇயக்குனர் சங்க தேர்தல்- ஆர்கே செல்வமணி வெற்றி\nஅரசு மரியாதையுடன் ஷீலா தீட்சித் உடல் தகனம் செய்யப்பட்டது\nபாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 பேர் பரிதாப பலி\nவிரைவில் இந்தியா வரும் மஸராட்டி லெவான்டே டிரோபியோ\nமெர்சிடஸ் 2019 ஏ.எம்.ஜி. ஏ45 அறிமுகம்\nகம்பீர தோற்றத்தில் உருவாகும் 2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்\nஹோன்டா X ADV 150 அட்வென்ச்சர் ஸ்கூட்டர் அறிமுகம்\nபத்து நாட்களில் 120 பேர் முன்பதிவு செய்த ஹூன்டாய் கோனா இ.வி.\nஇந்தியாவில் ஃபோர்டு ஆஸ்பையர் புளு அறிமுகம்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஇந்த விஷயத்தை டோனியிடம் தேர்வுக்குழு சொல்லியே ஆக வேண்டும் -சேவாக் வருத்தம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி இல்லை - பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபுதிதாக உருவாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்-பல்லாவரம்\nஅத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/15/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-21T21:23:14Z", "digest": "sha1:JSLY35IFQGCOSLBGY2U46XKIDINAVFUK", "length": 9294, "nlines": 111, "source_domain": "lankasee.com", "title": "மனிதன் இறப்பதற்கு அதிகம் காரணமான விலங்கு தெரியுமா? | LankaSee", "raw_content": "\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n ஓட்டுனரும் – லாரி கிளீனரும் பரிதாப பலி.\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன்..\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nமனிதன் இறப்பதற்கு அதிகம் காரணமான விலங்கு தெரியுமா\nநம்முடைய வாழ்க்கையில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்த்திருப்போம். கேட்டிருப்போம். அதில் நிறைய நம்மை ஆச்சர்யப���படுத்தி இருக்கும். சில நம்மை அருவருப்பு அடையச் செய்திருக்கும்.\nகுறிப்பாக பன்றியை நினைத்தாலே நிறைய பேர் அருவருப்பாவது உண்டு. ஆனால் அதில் என்ன சுவாரஸ்யம் தெரியுமா\nபன்றியால் நேராக அன்னாந்து ஆகாயத்தைப் பார்க்க முடியாது. இதுபோன்று மனிதன் இறப்பதற்கு காரணமான சுவாரஸ்ய தொகுப்பு தான் இது.\nமின்னல் உலகில் மினன்ல் தாக்குவதால் அதிக அளவில் உயிர் இழப்பவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தர்கள் தானாம்.\nகொசு உலகில் அதிக மனிதர்கள் இறந்து போவதற்குக் காரணமான விலங்கு எது தெரியுமா அதிர்ச்சியிலேயே செத்திடாதீங்க. அது வேற எதுவும் இல்ல. கொசு தான்.\nகாபி தொடர்ந்து 42 கப் காபி குடித்தால் உடனடியாக அந்த நபர் இறந்து போய்விடுவாராம். காபி பிரியர்கள் இதை கொஞ்சம் கவனத்துல வெச்சிக்கிட்டா நல்லது.\nஎலிகளின் மூலமாக மனித உடலுக்கு இருபது வகைக்கும் மேலான நோய் தொற்று பாதிப்புகள் உண்டாகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா ஆம், இதனை ஓரளவுக்கு அறிந்ததால் தான் பலரும் எலியைக் காணும்போது அதனை பழி வாங்கும் நோக்கத்துடன் அதனை கொல்ல முயற்சிக்கின்றனர்.\nஎலிகளை அப்படியே ஓட விடாமல் கொல்லுவதே மனித இனத்திற்கு நோய் அண்டாமல் பாதுகாக்கும் வழியாகும்.\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nகொளுத்தும் வெயிலில் இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தண்டித்த சவுதி குடும்பம்: அதிர்ச்சி காரணம்\nநிலவுக்கு சென்று மனிதர்கள் தங்க உள்ளனர்: நாசா….\nஅதிக நேரம் போன் பேசுவீர்களா.. காதுகளை பாதிக்கும் அபாயம்..\nகண்ணீர் விட்டு அழுவதால் ஏற்படும் நன்மைகள்..\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/special/content/8-headlines.html?start=80", "date_download": "2019-07-21T20:57:15Z", "digest": "sha1:RHVAHU7B3UWKLTOJO2XAHE63EBYDTFQK", "length": 10991, "nlines": 171, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nசிக��கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nகார்டூனிஸ்ட் சுதிர் தைலாங் மரணம்\nநீண்ட நாட்களாக மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வந்த பிரபல கார்டூனிஸ்ட் சுதிர் தைலாங் குர்காவனில் உள்ள மேடன்டா மருத்துவமனையில் சிகிட்சை பலன் அளிக்காமல் இன்று உயிர் இழந்தார்.\nகார்​ குண்டு வெடித்து 9 பேர் பலி\nபாகிஸ்தான்: பாகிஸ்தான் குவெட்டா பகுதியில் மாவட்ட நீதிமன்றம் அருகே காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது.\nதீ விபத்தில் கடைகள் எரிந்து நாசம்\nஅருணாச்சல பிரதேசம் லோகித் மாவட்டத்தில் இடாநகர் என்னும் இடத்தில் தேஜூ மார்க்கெட் உள்ளது.\nகல்லூரிக்கு 10ஆம் தேதி வரை விடுமுறை\nவேலூர் மாவட்டம் தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று மதியம் வானில் இருந்து சந்தேகத்திற்கு இடமான மர்மப்பொருள் விழுந்து கல்லூரியின் வாகன ஓட்டுநர் பலியானார்.\nஜாஃபர் ஜனவரி 22, 2016\nதமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nபுதுடெல்லி(10/1/16): காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காஷ்மீர் செல்ல உள்ளார்.\nசமூக வலைத்தளம் : தவறான கருத்துகள் வெளியிடுவோர் மீது நடவடிக்கை\nசவுதி அரேபியா (06 ஜனவரி 2016) : \"முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் மற்றும் கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது 5 இலட்சம் சவுதி ரியால் அபராதம் மற்றும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும்\"\nஇலங்கை : கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை\nஇலங்கை (06 ஜனவரி 2016) : இலங்கை கடற்படையினரால் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.\nஜி.கே.வாசன் - மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு\nசென்னை (05 ஜனவரி 2016) : வருகின்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், \"மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட வேண்டும்\" என்று அதன் தலைவர்கள் ஜி.கே வாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.\nஇலங்கை : தமிழக மீனவர்கள் 7 பேர் கைது\nஇலங்கை (05 ஜனவரி 2016) : எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 7 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\nபக்��ம் 9 / 30\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/tag/Tips.html", "date_download": "2019-07-21T21:24:03Z", "digest": "sha1:EK6EJOOY7F46WHCZQ6WXMDUJTBWVZ7HA", "length": 6308, "nlines": 134, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Tips", "raw_content": "\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nபடியுங்கள் : பின்பற்றுங்கள் - ஆரோக்கியமான வாழ்க்கையை கையாளுங்கள்\nசப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால்\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உய…\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவிஜய் நடிக்கும் பிகில��� படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்ச…\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல க…\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nchokkan1&taid=2", "date_download": "2019-07-21T21:58:32Z", "digest": "sha1:D764FMDGDWEVVDA4TQFJRMCDWR3ABVQ4", "length": 30241, "nlines": 102, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது [Tamil eZine]", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆ��ஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009 ஆகஸ்ட் 06 2009 செப்டெம்பர் 10 2009 அக்டோபர் 29 09 டிசம்பர் 31 2009\nவார்த்தையல்ல, வாக்கியம் - பாகம் : 2\n{இப்பகுதியை அச்செடுக்க} {இத்தொடரை அச்செடுக்க}\nஅவளை முதலில் சந்தித்த அறைக்குள் மீண்டும் ஒருமுறை போய்வந்தான். அது இன்னும் காலியாகத்தான் இருந்தது. மூலையில் ஒரு கண்ணாடி பீரோ வெறுமையைப் பிரதிபலித்துக்கொண்டிருந்தது.\nஅவன் திரும்பிப்போக எண்ணியபோது சினிமாவில் பார்த்த காட்சியை மீண்டும் பார்ப்பதுபோல் அவள் கதவு நிலைப்படியில் சாய்ந்து கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தாள். 'நேரா அம்மாகிட்டே போயாச்சாக்கும்' என்றாள் சுற்றி வளைக்காமல். கண்களில் கோபம்.\n'நீ - நீங்கதானே அம்மாவைக் கேட்கச் சொன்னீங்க \n'ஒரு பேச்சுக்கு சொன்னா, கேட்டுடறதா ' என்றாள். ஏன் கோபப்படுகிறாள் என்பதுதான் புரியவில்லை. அவன் ஏதும் பதில் சொல்வதற்குள், 'என்னை எங்கே பார்த்திருக்கீங்கன்னு இப்போ தெரிஞ்சுகிட்டாச்சுதானே ' என்றாள். ஏன் கோபப்படுகிறாள் என்பதுதான் புரியவில்லை. அவன் ஏதும் பதில் சொல்வதற்குள், 'என்னை எங்கே பார்த்திருக்கீங்கன்னு இப்போ தெரிஞ்சுகிட்டாச்சுதானே சந்தோஷம் ' என்று சொல்லிவிட்டு திரும்பிப்போய்விட்டாள். கடைசி வாக்கியத்துக்கு அவள் லேசாய் புன்னகைத்தது ��ிச்சயம் அவனுடைய பிரம்மையாகத்தான் இருக்க வேண்டும். 'ப்ரியா' என்று ஒருமுறை மெல்லமாய் கூப்பிட்டுப்பார்த்தான். அவள் கண்டுகொள்ளாமல் போய்விட்டாள். அவளின் வேகமான நடையால், பின்னல் ஆக்ரோஷமாய் அவள் முதுகில் திரும்பத் திரும்ப அடித்ததைப் பார்க்கிறபோது, இவன் கன்னத்தில் அறைகிறதுபோல் இருந்தது.\nஅவள் போனதும் பாலாவுக்கு ரொம்ப கஷ்டமாகிவிட்டது. மனதுக்குள் யாரோ ஊசிகொண்டு பொத்தல் செய்வதுபோல வலியும், கனமும். கொஞ்சம் பொறுமையாய் இருந்திருக்க வேண்டும், மீண்டும் அவளைச் சந்திக்கும்வரை பொறுத்திருந்து அவளிடமே அவள் யார், அவளை எங்கே பார்த்திருக்கிறேன் என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். பசிக்காக காத்திருந்த குழந்தைபோல சட்டென்று அம்மாவிடம் போய்க் கேட்டது தப்பு என்பது புரிந்தது.\nஇறங்கிப்போய் அவளிடம் மன்னிப்புக் கேட்கலாம் என்றால் எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை. மணப்பெண்ணின் சிநேகிதி இல்லாமல் என்ன அலங்காரம் செய்கிறார்கள் இவர்கள் \nஅம்மா சொன்னதை மீண்டும் நினைத்துப்பார்த்தான், இவளையா வேண்டாம் என்று சொன்னேன், அப்படிச் சொல்லியிருந்தால் எனக்கு நிச்சயம் பைத்தியம்தான் பிடித்திருக்க வேண்டும் \nயோசித்துப்பார்த்தபோது ஒவ்வொன்றாய் கோடிட்ட இடங்கள் நிரம்பியது. ஒரு வருடம் முன்னால் முதல் தடவையாய் அவனுடைய கல்யாணப்பேச்சு எடுத்தபோது, 'ராகினி கல்யாணத்துக்கப்புறம்தான் எனக்கு' என்று பிடிவாதமாய் சொல்லிவிட்டான். வீட்டிலும் எல்லோருக்கும் அதில் ஒப்புதல்தான். ஆனால் ராகினிக்கு எம். பி. பி. எஸ் சீட் கிடைத்ததும் எல்லாம் மாறிப்போனது, 'அஞ்சு வருஷம் படிப்பு, அதுக்கப்புறம் குறைஞ்சது மூணு வருஷம் ப்ராக்டீஸ், எட்டு வருஷம் கழிச்சுதான் என் கல்யாணத்தைப்பத்தி பேசலாம், எனக்காக அண்ணன் காத்திருக்க வேண்டாம் ' என்று அவள் கண்டிப்பாய் சொல்லிவிட்டாள், அப்பாவுக்கும் அவள் செல்லம், தஞ்சாவூர் பொம்மை மாதிரி சரிசரியென்று தலையாட்டிவிட்டார். மீண்டும் இவன் கல்யாணப்பேச்சு வந்தது.\nஅப்போதுதான் ஒரு ·போட்டோ காட்டினார்கள், கறுப்பு, வெள்ளையில் கண்றாவி கேமெராவில் எவனோ அமெச்சூர் ·போட்டோகிராபர் எடுத்திருந்த ·போட்டோ, பெண்ணும் டிவி சீரியலில்போல அழுது வடிந்துகொண்டிருந்ததாய்ப் பட்டது, 'ஆளை விடுங்க, எனக்குக் கல்யாணமே வே���்டாம்' என்று சொல்லிவிட்டான். அந்த சம்பந்தம் அதோடு முடிந்தது. அதன்பிறகு ஆறு மாதமாய் வேறு வரன் ஏதும் அமையவில்லை, அவள்தானா இவள் \nபத்து நிமிடத்தில் பெரியப்பாவோடு வேலையும் வந்தது. 'அந்த ரூம்ல தாம்பூலப்பை போடறான் பாரு, நீ கூடவே இருந்து கவனிச்சுக்கோ, இல்லைன்னா ஏமாத்திப்பிடுவானுங்க' என்று சொல்லிவிட்டு சீரியல் லைட்காரரை அதிகாரம் செய்யப்போய்விட்டார். அவன் மெல்லமாய் நடந்து இன்னொரு நுரைபொங்கும் காபியை அரைவாசி குடித்துவிட்டு அந்த அறைக்குள் போனான். மங்கலான வெளிச்சத்தில் பெரிய பெரிய கூடைகளில் இருந்த தேங்காயை வெற்றிலை பாக்கோடு சேர்த்து பிளாஸ்டிக் பைகளுக்குள் போட்டுக்கொண்டிருந்தார்கள். ஒன்றை எடுத்துப்பார்த்தான், மணமகனும், மணமகளும் கரம்பற்றி வெட்கித்து நிற்கும் காந்தர்வ காலத்துப் படத்தின் ஓரத்தில் கல்யாண விபரங்கள் பெரிய எழுத்துக்களில். 'இந்தக் காகிதம் மறுசுழற்சி பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டது' என்று பெருமைப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.\nவெளிச்சம் போதாத அந்த அறை தாம்பூலம் போடுவதற்காகவே செய்யப்பட்டதுபோல் இருந்தது, அரை இருட்டில் தடவித்தடவி பொட்டலத்துக்கு மூன்று பொருட்கள் போடுவதைத்தவிர அந்த அறையில் வேறேதும் செய்ய முடியாது. வேலை செய்கிறவர்களை கவனிக்க முடிகிற தூரத்தில் ஓரமாய் அடுக்கி வைத்திருந்த மூட்டைகளில் ஒன்றின்மேல் உட்கார்ந்து கால்நீட்டிக்கொண்டான். இரண்டு வெற்றிலைகளை எடுத்து காம்புகிள்ளி எறிந்துவிட்டு, பாக்கை உள்ளே கொட்டி மடித்து வாயில்போட்டபோது அவள் எதிரில் வந்து நின்றாள், வெற்றிலை காரலாய்க் கசந்தது.\nஇருவரும் கொஞ்சநேரம் பேசிக்கொள்ளவில்லை, மெளனமாய் தாம்பூலம் போடுகிறவர்களை வேடிக்கை பார்த்தார்கள், பிறகு அவள் தலைதிருப்பாமல், 'ஸாரி, கொஞ்சம் கோபமா பேசிட்டேன்' என்றாள். காரமான வெற்றிலையைக் கடந்ததும் அவனுக்கு பாக்கு இனிப்பதுபோல் இருந்தது. 'நான்தான் ஸாரி கேழ்கணும்' என்றான் வாய் குழறி.\n'இல்லை, நான் அப்படி பேசியிருக்கக் கூடாது' அவள் இடவலமாய் தலை அசைத்து மறுத்தபோது காதில் தொங்கிய இதயவடிவ ஜிமிக்கிகள் குலுங்கி ஆடியது ரொம்ப அழகாய் இருந்தது.\n'பரவாயில்லை ப்ரியா' என்றான். அவள் மீண்டும் மெளனமாகிவிட்டாள், இன்னும் எங்கோ வெறித்துப்பார்த்துக்கொண்டுதான் இருந்தாள், அழுகிறாளா என���ன \nஅவன் அப்போதுதான் அவளை சரியாக பார்த்தான். அந்த சிற்றறையின் வெளிச்சம் இப்போது போதும் என்று தோன்றியது. போனமுறையெல்லாம் பட்டுப்பாவாடை, சட்டை, இந்த தடவை சந்தனநிற சுரிதாரில் இருந்தாள், அரைக்கையில் ஒரு குரங்குபொம்மை தொற்றிக்கொண்டிருந்தது. பின்னலைப்பிரித்து அலைபாய விட்டிருந்தாள். நெற்றியில் நீளப்பொட்டும் அதன்கீழ் கொஞ்ச்மாய் சந்தனமும். இவளையா வேண்டாம் என்று சொன்னேன் அந்தப் படுபாவி ·போட்டோக்காரன்மேலும், அதைவிட அதிகமாய் ப்ரியாவின் அப்பா மேலும் கோபம் கோபமாய் வந்தது. இத்தனை அழகான பெண்ணை ஒழுங்காய் ·போட்டோகூட எடுக்கத் தெரியாமல் என்னதான் கல்யாணம் பேசுகிறார்களோ அந்தப் படுபாவி ·போட்டோக்காரன்மேலும், அதைவிட அதிகமாய் ப்ரியாவின் அப்பா மேலும் கோபம் கோபமாய் வந்தது. இத்தனை அழகான பெண்ணை ஒழுங்காய் ·போட்டோகூட எடுக்கத் தெரியாமல் என்னதான் கல்யாணம் பேசுகிறார்களோ பாவிப்பயல்கள் என்னை மாதிரி எத்தனைபேர் ஏமாந்தார்களோ \nஅந்த கடைசி நினைப்பு அவனுக்கு சந்தோஷமாய் இருந்தது. அவளுடைய அப்பா இன்னும் அதே ·போட்டோவை வைத்து இவளுக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தாரானால், இதுவரை யாரும் சம்மதித்திருக்க மாட்டார்கள் 'நல்லவேளை, இவளை நேரில் பார்த்தேன், அதிர்ஷ்டம்தான் 'நல்லவேளை, இவளை நேரில் பார்த்தேன், அதிர்ஷ்டம்தான் ' என்று நினைத்தபோது முகத்தில் தானாய் ஒரு அசட்டுச்சிரிப்பு மலர்ந்தது.\nஅவள் இப்போது அவனை நேராய்ப் பார்த்து, 'ஏன் சிரிக்கிறீங்க ' என்றாள். முகத்தில் இன்னும் பரிதாப பாவனை இருந்தது. அவன் சட்டென்று சமாளித்து, அவள் கையில் தொங்கியிருந்த குரங்கைக் காட்டி, 'இந்த குரங்கு பொம்மை ரொம்ப அழகா இருக்கு' என்று சிரித்தான்.\nஅவளும் சிரித்துவிட்டாள். பின்னர், செல்லக்கோபத்துடன், 'குரங்குன்னு சொல்லாதீங்க, நான் இவனுக்கு மாருதி-ன்னு பேர் வெச்சிருக்கேன்' என்று அதன் குட்டித்தலையை மெல்ல தடவிக்கொடுத்தாள், விட்டால் முத்தமே கொடுப்பாள் போலிருந்தது. அவனுக்குள் துளிர்த்த அர்த்தமில்லாத பொறாமையை மறைத்து, 'பாவம், ஏன் மாருதியை இப்படி தொங்க விட்டிருக்கீங்க \n'எப்பவும் என்கூடயே இருக்கணும்ன்னு பிடிவாதம் பிடிக்கறான், அதான் கூடவே கூட்டிகிட்டு வந்துட்டேன், சில சமயம் சமத்தா இங்கே இருப்பான், சில சமயம் என்னடான்னா தலையில ஏறி உட்கார்ந்துப்பான்' என்றபடி குரங்கின் இரண்டு கைகளையும் பிடித்துப்பிரித்தாள், அது தாயைப்பிரிய மறுக்கிற குழந்தையாய் அவளுடைய நடுவிரலைப் பற்றிக்கொண்டது. அவள் கூந்தலை முன்னால் திருப்பிப்போட்டு, அதிலிருந்த பூ வடிவ க்ளிப்பில் குரங்கை மாட்டிவிட்டாள். இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.\nஅவள் ஒருமுறை சுற்றிப்பார்த்துவிட்டு சப்தம் குறைந்த ரகசியக்குரலில், 'அம்மா என்னைப்பத்தி என்ன சொன்னாங்க \n'ஒண்ணும் சொல்லலையே' என்றான் அவன் புரியாமல்.\n' அவள் நம்பாததை பார்வை சொன்னது.\n'நான் யார்ன்னு சொல்லும்போது என்னைத் திட்டறமாதிரி எதுனா சொன்னாங்களா \nஅவன் திகைத்துப்போய், 'ஏன் அப்படிக் கேட்கறீங்க உங்களை ஏன் அவங்க திட்டணும் உங்களை ஏன் அவங்க திட்டணும் \n'நத்திங், சும்மாதான் கேட்டேன், லீவ் இட்' என்று சட்டென்று எல்லாம் மறந்தவள்போல் சிரித்தாள். அவன் புரியாமல் விழித்தான். கையிலிருந்த மீத வெற்றிலைகளைக் கிள்ள முற்பட்டபோது, 'ரொம்ப வெத்திலை போடாதீங்க' என்றாள் அவள்.\n' என்று அவன் சொன்ன சமாதானத்தை அவள் ஏற்கவில்லை, 'எப்பவாவதுன்னாலும், ரொம்ப வேண்டாம், பல்லுக்குக் கெடுதி' என்றதும் கையிலிருந்ததை கீழே வைத்துவிட்டான். 'தேங்க்ஸ்' என்றாள்.\nபின்னாலிருந்து ஏதோ கீழே விழும் சப்தம் கேட்டது. ஓரக்கண்ணால் ஒருமுறை திரும்பிப்பார்த்துவிட்டு, 'அம்மா தேடிட்டு இருப்பாங்க, நான் வரேன்' என்றாள். அவன் ஏதோ கேட்பதற்குள் போயேவிட்டாள், ரொம்ப வேகம்தான் அவள் பார்வையிலிருந்து மறையும்வரை குரங்கு பொம்மை அவனைப்பார்த்து சிரிப்பதுபோல் இருந்தது.\n'குரங்குக்கு ஜிம்மி, விக்கி என்று கண்றாவியாய் மேல்நாட்டுப் பெயர்வைக்காமல், அனுமனின் பொருத்தமான பெயரை வைத்திருக்கிறாள், என்ன வித்தியாசமான ரசனை இந்தப் பெண்ணுக்கு ' என்று நினைத்து சிலிர்த்துக்கொண்டான். மீண்டும் அவளைப் பார்க்க முடியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thecineket.com/2013/01/", "date_download": "2019-07-21T21:07:15Z", "digest": "sha1:YBMHVPK5DVGBM6M2T6G4PQ45PWFEJNA4", "length": 53187, "nlines": 228, "source_domain": "www.thecineket.com", "title": "January 2013 | The Cineket ';-1!=b.indexOf(\"img.youtube.com\")&&(a=' ');d=a+''+p+''+titlex+\"", "raw_content": "\nCASTING: விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன்\nஹலோ ஃப்ரெண்ட்ஸ் ஜஸ்ட் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பீட்சா படத்த பாத்தேன்... Actually அது ஒரு லவ் ஸ்டோரினு நினைச்சு தான் பாக்காம இருந்தேன், பட் இட் வாஸ் ஏ த்ரில்லர் ஃப்லிம்னு தெரிஞ்சு உடனே கிளம்பினேன். (ஃபேஸ்புக்ல ஒருஃப்ரெண்ட் போஸ்ட் பண்ணியிருந்தாங்க.) ஏன்னா எனக்கு இந்த த்ரில்லர், ஹாரர் மூவிஸ்னா ரொம்பவே புடிக்கும். அந்த வரிசையில தமிழ்ல பீட்சா எனக்கு ரொம்பவே புடிச்சிருக்கு... ஒகே இப்போ படத்துக்கு போவோம். (படத்துக்குனா... படத்துக்கு இல்லீங்க கதைய பத்தி கதைக்க...)\nமைக்கேல் (விஜய்) அண்ட் அணு (ரம்யா), ஒரே ரூம்ல ஒண்ணா தங்கியிருக்க... யங்க் லவ்வர்ஸ் அணு கோஸ்ட்ஸ பத்தி ஆராய்ச்சி பண்ற ஓரு ரைட்டர், மைக்கேல் பிட்சா டெலிவரி பாய்... படம் ஒரு ஆஃப் என் நவருக்கு இவங்களயும், அப்புறம் பிட்சால மைக்கேல் கூட வேல செய்யுற ரெண்டு பேர் அப்புறம் மைக்கலோட ஓனர் இவங்கள சுத்தியே மூவ் ஆகும். மைக்கலோட ஓனர் நரேன் பொண்ணுக்கு பேய் பிடிச்சுருக்கு, ஒரு தடவை மைக்கேல் அவங்க ஓனர் வீட்டுக்கு போகும் போது... பேய் பிடிச்ச அந்த பொண்ணு மைக்கேல ஒரு மாதிரி பாக்க (கொலவெறியோடங்க...) மைக்கேல் பீதில... பேதியாகி அங்கேயிருந்து கிளம்பிடறாரு, கொஞ்ச நாள்ல மறுபடியும் மைக்கலே அவங்க ஓனர் அவர் வீட்டுக்கு போய் Some package கொடுக்க சொல்றாரு... பேக்கஜ கொடுக்கறதுக்கு முன்னாடி ஒரு வீட்ல பீட்சா டெலிவரி பண்ண போகிறார்...வீட்டுக்குள் சென்றவர் வெளிய வந்தாரா இல்ல... உள்ளயே செத்தாருனு படத்த பாத்துட்டு சொல்லுங்க பாஸ்... (இதுக்கு மேல சொன்ன நீங்க படம் பாக்கும் போது த்ரில் போயிடும்)\nAnyway its a well made film... ஒரு நல்ல த்ரில்லர் உங்களுக்கு ”யாவரும் நலம்” படம் புடிச்சிருந்த இதுவும் உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் But இது வேற Journal... கேமராமேன் நல்ல அழகா லவ் Sequenceக்கு லைவ்வாகவும், Horror portionக்கு அதுக்கான லைட்டிங்கோட த்ரில்லாவும் அதே சமயம் நல்லாவும் Angles வச்சு ஷூட் பண்ணியிருக்காரு... படத்துல பாடல்கள் அவ்வளவா இல்லை... ஆனா இருக்குற பாடல்கள் நல்ல மியுசிக்கல இருக்கு அதே சமயம் BGM’ல மியூசிக் பிச்சி உதறியிருக்காரு மியூசிக் டைரக்டர்.. ஸ்க்ரீன்ப்ளேவும் சூப்பர் தான். பட் படம் சிலருக்கு ஸ்டார்டிங்ல போரா தெரியலாம்... (கமர்ஷியல் பிரியர்களுக்கு படம் அப்படி தெரிய வாய்ப்பிருக்கு). Actors'அ பத்தி சொல்லணும்னா எல்லோரும் அவங்க ரோலை நல்லா பண்ணியிருக்காங்க... Specially விஜய் சேதுபதி was wonderful, ஏற்கனவே தென்மேற்கு பருவக்காற்று அப்புறம் ரிசண்டா சுந்தரபாண்டியன்ல நடிச்சவரு.\nநாம தமிழ்ல நிறையவே மொக்�� படங்கள் பாத்திருப்போம். பட் இது கண்டிப்பா அந்த மொக்க படங்கள்ல ஒன்ணு இல்ல... அதே சமயம் ரொம்ப சூப்பர்லாமும் இல்ல... It's simply super that's it. இந்த ரெயினி+டெங்கு சிஸன்ல மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய படங்கள்ல ஒன்ணு அவ்ளோதான்.\nபீட்சா CASTING: விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் ஹலோ ஃப்ரெண்ட்ஸ் ஜஸ்ட் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பீட்சா படத்த பாத்தேன்... Actua...\nதமிழில் இந்த வருடத்தின் Most anticipated film, மாற்றான். காரணம் அயன் வெற்றிக்கு பிறகு மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி, டைரக்டர் கே.வி.ஆனந்த், சூர்யா, ஹாரிஸ் ஜெயராஜ் என முன்னனி ஆர்டிஸ்ட்ஸ் ஒன்று சேர்ந்து\nவெளிவந்த படத்தை நேற்று தான் ஒரு மொக்க தியேட்டரில் பார்த்தேன். தியேட்டர் மொக்கைதான் என தெரியும் ஆனால் படம் இவ்வளவு மொக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை... கோ நல்ல ஹிட் ஆன ஒரு படம் (பட் கோ எனக்கு பிடிக்காது), ஒரு BETTER COMMERCIAL FILM, அந்த மாதிரி படம் எடுத்துட்டு எப்படி இப்படி ஒரு படம் எடுத்தார்னு புரியல... ஒகே நவ் ஐ வில் டெல் த ஸ்டோரி...\nஸ்டோரி சிம்பிள், ராம்ச்சந்திரன் ஒரு ஜெனடிக்ஸ் சயிண்டிஸ்ட்... தன் பரிசோதனையை மனைவி மீதே செலுத்தி ஒட்டி பிறக்கு ரெட்டையார்கள் தான் அகிலன், விமலன்... ஒரே பாட்டில் வளர்ந்து பெரியவர்களாகி அஞ்சலி (காஜல் அகர்வால்) பின் சுற்றுகிறார்கள்... இதில் அகிலன் Carefree man, விமலன் A well knowledge man... (காஜல் விமலனை காதலிக்கிறார்) ஆனால் இருவருமே ஊர் சுற்றுவதையே முழு நேர தொழிலாக கொண்டவர்கள். முன்னாள் ஜெனடிக்ஸ் சயிண்டிஸ்ட் ராமச்சந்திரன் ஒரே வருடத்தில் டாப் செல்லிங் ப்ராடக்ட் ஆன Energion என்னும் Health Drink Company வைத்திருக்கும் வெற்றிகரமான பிசினஸ்மேன். இப்படி செல்லும் கதையில்… வொல்கா என்னும் உக்வேனியா நாட்டு பெண் எண்டர் ஆகிறார் அவர் Energion’ல் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து இருப்பதை கண்டிபிடிக்க வரும் ரிப்போர்ட்டர் ஆவார், (இந்தியர்களுக்கு இல்லாத அக்கறை இவருக்கு எதற்க்கு)… ஒரு கட்டத்தில் வொல்க கொல்லப்பட… அதற்கு காரணம் தன் தந்தை தான் என விமலன் தந்தையுடன் சண்டையிட… இருவருக்கும் சிறு மனஸ்தாபம் ஏற்படுகிறது, இந்நிலையில் இறக்கும் தருவாயில் வொல்க முழுங்கிய ஒருபெண் ட்ரைவ் பற்றிய வி்ஷயம் விமலனுக்கு தெரிய… காஜல் மூலமாக அதனை பெற்றுக்கொண்டு திரும்பும் போது அதே பெண் ட்ரைவை அடைய வில்லன் கேங்க் வருகிறது (அவங்க அப்பாதாங்க) அவர்களுடன் நடைபெறும் சண்டையில் விமலன் இறக்க… அப்பா பிள்ளையான அகிலன் மட்டும் தப்பிக்கிறார்... விமலன் இதயம் அகிலனுக்கு மாற்றப்பட… பிற்பாதியில் வழக்கமான கே.வி. ஆனந்த் கிளிஷேக்களுடன் சூர்யா… மூலம் யாரென்று கண்டுபிடித்து கதற கதற நடிக்கிறார் + அடிக்கிறார்… கடைசியில் க்ளைமேக்ஸ் பார்க்கமால் பத்து பேர் கதற… கதற… ஓடியது தான் மிச்சம். (ஆனானப்பட்ட முகமூடியவே தாங்கிட்டும், பட் இத தாங்கமுடியல…), இது தான் மாற்றான் கதை.\nஎனிவே படம் சுத்த மொக்கை…. படம் முழுக்க ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள், கண்டினியூட்டி மிஸ்டேக்ஸ், ஸ்கிரினிப்ளே எதோ எடிட்டிங்கே செய்யாம படம் எடுத்த மாதிரி இருக்கு… விமலன் இறந்ததும் அந்த கவலையே அகிலனுக்கு இல்லை… சும்மா ஒரு சோகப்பாட்டில் விமலன் கதை ”இஷ்க்” பண்ணிவிடுகிறார் இயக்குனர்… காஜல் அகர்வால் காதலித்தது விமலனை அவர் இறந்ததும் ஜாலியாக அகிலனை காதலிக்கிறார்… ஏனென்றால் அவருக்கு ஒண்ணு வாக்கின ஒண்ணு ஃபிரியாம், கொடுமைடா நாராயணா…\nபடத்தோட எடிட்டிங் பத்தி பெருசா சொல்ல எதுவும் இல்ல… ஏன்னா படத்துல தான் எடிட்டிங்கே இல்லையே… அப்புறம் மியூசிக் நம்ம ஹாரிஸ்… ஃபாரின் சாங்க சுட்டு மியூசிக் போடுவதேயே குறிக்கோளா வச்சிருக்கவரு… படத்துக்கு BGMமகா கேவலம், இவரைப்போல் கேவலமாக BGM போடுகிறவர்களை தமிழில் மட்டுமல்ல… தெலுங்கு, கன்னடம், மலையாளம் என எந்த லாங்வேஜ்ஜிலும் பார்க்க முடியாது (விசில் படத்துல இருந்தெல்லாம் BGM சுட்டிருக்காரு சாரு…) BGM போலவே பாடல்களும் அவை படமாக்கப்பட்ட விதமும் கூட கேவலம் தான்… காஜலின் இடுப்பு அடுவதை விட வாய் தான் லொட.. லொட..வென ஆடிக்கொண்டே இருக்கிறது, சூர்யாவின் நடன அசைவுகளை பற்றி நான் சொல்லத்தேவை இல்லை…\nஇது போதாதென்று காஜலை கூட்டிக்கொண்டு உக்வேனியா சென்று காலையில் நாம் சாப்பிட்ட உப்புமாவை வெளிய எடுக்கவைக்கிறார் சூர்யா… அங்கு மிலிட்டரின் ஹையர் ஆப்பிசர்களையே துப்பாக்கி கொண்டு மிரட்டி தமிழ் பேசி கொல்கிறார் (இது கேப்டனே இன்னும் பண்ணாத விஷயம்…) நடிப்பு என்ற பேயரில் நம்மை நாயடி, பேயடி அடிக்கிறார்… பிறர் ரஷ்யனில் பேசுவதை மொழிபெயர்த்து தரும் காஜல் அகர்வால்… சமயத்தில் ரஷ்யனில் பேசதாதயும் மொழிபெயர்க்கிறார்… அதுவும் விதவிதமாக மூச்சுவாங்க ஓடிக்கொண்டு, கண்டபடி திட்டுவத���யும் கூட மொழிபெயர்க்கிறார்… (என்ன கொடுமை சரவணன்), ஏழாம் அறிவே ஒரு மொக்கை இது அதே பாணியில் எடுக்கப்பட்ட இன்னொரு குப்பை… இந்தப்படத்துக்கு முதலில் ட்வின் ஹீரோ கான்சப்ட்டே தேவையில்லை, மொத்தத்தில் கேப்டன் விட்டுச்சென்றதை தொடருகிறார் நம் ஜாலி… ஜாலி… சூர்யா (அதுவும் இது ஆயிரம் விசயகாந்த படத்துக்கு சமம்) இதேபோல் இன்னும் அவர் நிறைய படம் நடிக்க வேண்டும் என்பதே ரசிகனான என் ஆசை, அப்படியே கேவி… கேவி… அழும் கே.வி. ஆனந்த சாரை அடுத்த படத்துக்கு ரெடியாக சொல்லுங்க… அடுத்த படத்தில் மீட் பண்ணுவோம் சூர்யா…. பை… பை…\nமாற்றான்: தமிழில் இந்த வருடத்தின் Most anticipated film, மாற்றான். காரணம் அயன் வெற்றிக்கு பிறகு மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி, டைரக்டர்...\nஏன்னே தெரியாம சுகமாவும், சோகமாவும் ஆனா அழகா சில நாட்கள் நம்மல வதைக்கும் அத நான் நிறைய தடவை ஃபீல் பண்ணியிருக்கேன் அது ஏன்னு தெரியாது ஆனா அது நல்லாயிருக்கும் அந்த அனுபத்த உங்கள்ல எத்தன பேர் ஃபீல் பண்ணியிருப்பீங்கனு எனக்கு தெரியல... ஆனா அந்த அனுபத்த நீங்க ரசிக்கரவங்களா இருந்தா...\nகண்டிப்பா அந்த நிமிஷம் உங்களுக்கு பிடிச்ச ஒருத்தருக்கு உங்கள ஃபோன் பண்ண வைக்கும். ஏன் இத சம்பந்தம் இல்லாம சொல்றேன்னு நினைக்காதீங்க சம்பந்தம் இருக்கு.\nநான் மேல சொன்ன அந்த இனம் புரியாத ஒரு உணர்வ சில படங்கள் எனக்கு நிறையதடவ கொடுத்திருக்கு அந்த வகையில “நீ தானே என் பொன்வசந்தம்” நிச்சயம் எனக்கு ஒரு பொன்வசந்தம் தான்... ஆக்சுவலி ஃப்ர்ஸ்ட் ஷோவே பாக்கவேண்டியது. பல காரணத்தால் மிஸ்ஸாகி... மிஸ்ஸாகி... இன்னைக்குத்தான் பார்த்தேன்.\nவருண்-நித்யா காதலின் சில தருணங்கள்னு போட்டுட்டு நம்மல கதைக்குள்ள கொண்டுபோறாரு கவுதம் (அது நம்மில் பலரோட தருணங்களாவும் நிச்சயம் இருக்கும்)\nகதைனு எதுவும் கிடையாது எல்லாமே காதலும், ஊடலும் கலந்த மொமண்ட்ஸ் மட்டும் தான்... காலேஜ் படிக்குற வருண் ஒரு காலேஜ் கல்சுரல்ஸ்ல நித்யாவை பாக்குறான். பாத்த உடனயே காதல் வராம அதுக்கு முன்னாடி சின்னவயசுலயே காதல் வந்து சின்ன சண்டையால பிரிஞ்ச அந்த சின்னவயசு காதலை காட்சிகளாக்கி விரிக்கிறார் இயக்குனர்... அந்த சின்னப்பொண்ணு இன்னும் என் கண்ணுமுன்னாடியே இருக்கு ஏன்னா அவங்க சின்னவயசுல பிரியும்போது அந்த பொண்ணு குடுக்கற ரியாக்‌ஷன். நம்மில் பல��ேர் நமக்கு ரொம்ப பிரியமான ஒரு பொண்ணோ இல்ல பையனோ நம்ம விட்டு வேறு யாரோ கூப்பிடாறாங்கனு நம்மல விட்டு போகும்போது வர்ற ஏமாற்றம் அது.\nசின்னவயது பிரிவுக்கு பின் ஏழு வருடம் கழித்து மீண்டும் பத்தாம் வகுப்பில் சந்தித்துக்கொள்கிறார்கள் அவன் மீது இன்னும் கோவமாக இருக்கும் நித்யா அவனை ஏற்றுக்கொள்ள மறுத்து பின் மீண்டும் நண்பர்களாகிறார்கள்... நன்கு சென்று கொண்டிருக்கும் அவர்களின் நட்பு கலந்த காதலில் மீண்டும் ஒரு ப்ரேக் அப் சோ மீண்டும் பிரிகிறார்கள். இப்போது கல்சுரல்ஸ் சுற்றி நடந்து வந்த ப்ளாஷ்பேக் முடிகிறது.\nதற்போது காலேஜ் படிக்கும் இருவரும் காதலர்களாகி ரொம்ப சென்ஸிபிளாக சென்று கொண்டிருக்கும் காதலில் ஒரு சிறு பிரிவு வருகிறது ஏன் என்றால் நித்யா வெளிநாட்டுக்கு டூர் செல்கிறார்... நித்யா வெளிநாட்டுக்கு டூர் சென்றிருக்கு வேளையில் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்திக்கும் சில நிர்பந்தங்களால் வருண் படிப்பில் கவனம் செலுத்த முடிவு எடுக்குறார் கொஞ்ச நாளில் திரும்ப வரும் நித்யா வருண் முன்பு போல் தன்னிடம் பழகாததை கண்டு ஏமாற்றம் அடைகிறார்... சோ மீண்டும் ஒரு சண்டை மீண்டும் ஒரு பிரிவு. சிறிது இடைவெளிக்கு பின் வருண் மீண்டும் நித்யாவை தேடி செல்கிறான் இம்முறை நிரந்தரமான பிரிவா அல்லது மீண்டும் சேர்கிறார்காளா என்பது க்ளைமாக்ஸ் (அதுக்கு அப்புறம் ஒரு இருபது நிமிஷம் படம் இருக்கு அது தான் உண்மையான க்ளைமாக்ஸ்)\nபடத்துல ப்ள்ஸ் என்னனா... ஃப்ர்ஸ்ட் சமந்தா... சமந்தா... சமந்தா... என்ன அழகு... என்ன நடிப்பு எனக்கு தெரிஞ்சு சவுத் இண்டியன் சினிமால அழகாவும் நல்லா நடிக்கவும் தெரிஞ்ச ஒரே ஹீரோயின் சமந்தா மட்டும் தான். ஸ்கிரீன்ல வர்ற ஒவ்வொரு சீன்லயும் அவங்களயே பாக்கவச்சுறாங்க. சோ இதால ஜீவா எனக்கு அவுட் ஆஃப் ஃபோக்ஸ்... அப்புறம் டையலாக்ஸ், கவுதம் பாணியில சொல்லணும்னா கேட்டுக்கிட்டே... இருக்கலாம். நடுவுல கொஞ்சம் அடிவாங்க சான்ஸ் உள்ள இடங்கள்ல கவுதம் சந்தானத்தை வச்சு மேக்-அப் பண்ணிட்டாரு, அப்புறம் இளையராஜா மியூசிக் நிறைய பேரு சரியில்லனு சொல்லறாங்க அது அவங்க கருத்து பெர்சனலா எனக்கு இந்தப்படத்தோட மியூசிக் ரொம்ப... ரொம்ப... புடிச்சிருக்கு.\nபடம் ரொம்ப புடிச்சட்டுதால படத்துல குறைகள்னு நிறைய பேர் சொல்ற குறைகள் எனக்கு ஒன்னும் பெருச��� தெரியல... அதுவும் இல்லாம இத நான் படமா பாக்காம நித்யா-வருண் காதலின் மொமண்ட்ஸ்ஸாதான் பாத்தேன்... படம் நிறைய பேருக்கு பிடிக்காததுக்கு சில காரணங்கள் இருக்க முடியும்னு நினைக்குறேன் அதுல முக்கியமானதா இருக்கும்னு நான் நினைக்குறது அவங்க யாரலயும் காதலிக்கப்படாதவங்கள இருப்பாங்க (அதுவும் இல்லாம தமிழ் சினிமாவுல இதுவரை லவ் ஸ்டோரினு நாம பாத்த படமெல்லாம் எவ்ளோ மட்டமானதுனு சராசரியான எல்லா ரசிகர்களுக்கும் தெரியும், இத ஏன் சொல்றனே நானும் ஓரு சராசரி ரசிகன் தான்) மத்தபடி பொண்ணுங்களுக்கு இந்தப்படம் நிச்சயம் பிடிக்கும்.\nஏன்னே தெரியாம சுகமாவும், சோகமாவும் ஆனா அழகா சில நாட்கள் நம்மல வதைக்கும் அத நான் நிறைய தடவை ஃபீல் பண்ணியிருக்கேன் அது ஏன்னு தெரியாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/post?page=4", "date_download": "2019-07-21T21:47:39Z", "digest": "sha1:PGJPGF526KK4TPDLCQVU4FMIUADZ7W2T", "length": 5560, "nlines": 131, "source_domain": "amavedicservices.com", "title": " Post | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nஅக்டோபர் 10, 2017 01:01 பிப\nகணபதி ஹோமம் செய்ய தேவையான பொருள்கள் என்ன\nஅக்டோபர் 03, 2017 04:11 பிப\nகார்த்திகை- முருகனுக்கு உகந்த நன்னாள் \nஅக்டோபர் 03, 2017 03:07 பிப\nசங்கடஹர சதுர்த்தி விரத முறை என்ன\nசெப்டம்பர் 27, 2017 07:02 பிப\nசெப்டம்பர் 25, 2017 07:36 முப\nஓம் என்னும் பிரணவ மந்திரத்தினை எடுத்தியம்பியது யார்\nசெப்டம்பர் 05, 2017 04:38 பிப\nசெப்டம்பர் 04, 2017 11:04 முப\nபிரதோஷ வேளையின் சந்த்யா தாண்டவ மகிமை\nசெப்டம்பர் 03, 2017 07:34 பிப\nசெப்டம்பர் 03, 2017 06:55 பிப\nசங்கடஹர சதுர்த்தி விரதம் - சில தகவல்கள்\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/redmi-flagship-k20-name-confirmed-lu-weibing-fresh-k-series-killer-news-2037482", "date_download": "2019-07-21T22:06:09Z", "digest": "sha1:E4FCWTZKQRV4LEEUWBH4KRWQO3EILCBG", "length": 15479, "nlines": 182, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Redmi Flagship K20 Name Confirmed Lu Weibing New K Series Killer । K20 என பெயரிடப்பட்டு வெளியாகவுள்ள ரெட்மீயின் அடுத்த ஸ்மார்ட்போன்!", "raw_content": "\nK20 என பெயரிடப்பட்டு வெளியாகவுள்ள ரெட்மீயின் அடுத்த ஸ்மார்ட்போன்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nரெட்மீ நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்போன், K20\nK-தொடரில் வெளியாகவுள்ள ரெட்மீயின் அடுத்த போன்கள்\n'K'-விற்கு \"கில்லர்\" என்று பொருள்\nK20-யுடன் சேர்ந்து, K20 Pro-வும் வெளியாகலாம்\nசியோமி நிறுவனம் தனது துணை நிறுவனமான ரெட்மீ நிறுவனத்தின் பெயரில் தனது அடுத்த ஸ்மார்ட்போனை வெளியிடப் போவதாகவும், சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள அந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்தும் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு புதிய தகவல் வெளியாகிய வண்ணமே இருந்தது.\nமேலும், அந்த நிறுவனம் ஒன்று அல்ல, இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த ஸ்மார்ட்போன்களை சீனாவில் முதலில் அறிமுகப்படுத்தவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, இந்த ஸ்மார்ட்போனிற்கான அறிவிப்பை மே 13 அன்று அந்த நிறுவனம் வெளியிட்டது.\nஇதனை உறுதி செய்யும் வகையில், அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் லூ வெய்பிங், புதிய ஸ்மார்ட்போனுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ரெட்மீ K20 என்ற பெயரை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். ரெட்மீ K20-ல் 'K' என்பது \"கில்லர்\" என்பதை குறிக்கிறது என கூறியிருக்கிறார் வெய்பிங்.\nதொழில்நுட்ப வல்லுனர் இஷான் அகர்வால், இது குறித்த தகவலை முன்னதாகவே வெளியிட்டிருந்தார். அவர் கூறியதன்படி K20 மற்றும் K20 Pro என இரண்டு ஸ்மார்ட்போன்களை ரெட்மீ நிறுவனம் வெளியிடவுள்ளதாக குறிப்பிட்டார். ஆனால் இந்த K20-ன் Pro வகை குறித்து எந்த ஒரு தகவலையும் அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.\nமுன்னதாக, வெய்பிங், தனது வெய்போ சமுக வலைதளப் பக்கத்தில் ஒரு வாக்கெடுப்பை நடத்தியிருந்தார். அந்த வாக்கெடுப்பில், ரெட்மீ நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பி, இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுங்கள் என K20, P20, T20, மற்றும் X20 என நான்கு பதில்களையும் அளித்திருந்தார். அதனை அடுத்து ரெட்மீ நிறுவனம் மற்றும் லூ வெய்பிங் ஆகியோர் தமது வெய்போ சமுக வலைதள பக்கத்தில், இந்த ஸ்மார்ட்போனிற்கான அதிகாரப்பூர்வமான பெயரை அறிவித்துள்ளனர்.\nரெட்மீ நிறுவனம் தனது பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது, அதிக வதந்திகளை கிளப்பிய ரெட்மீ நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் ரெட்மீ K20 என பதிவிட்டிருந்தது. மேலும் வெய்பிங் தனது பக்கத்தில் குறிப்பிட்டிருப்பது, ரெட்மீயின் அடுத்த போன்கள் K-தொடரில் வெளியாகும், மேலும் இந்த 'K'-விற்கு \"கில்லர்\" என்று பொருள், என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.\nசமீபத்தில் வெளியான தகவல்களின்படி ரெட்மீ நிறுவனம், தனது அடுத்த ஸ்மார்ட்போன்களை K20 மற்றும் K20 Pro என இரண்டு வகைகளில் வெளியிடப்போகிறது. மேலும், அந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகலாம். மேலும், மொத்தமாக மூன்று பின்புற கேமராக்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகாபிக்சல் கேமராவும், 8 மெகாபிக்சல் மற்றும் 13 மெகாபிக்சல் கேமரா என இரண்டு கேமராக்கள் இருக்கும்.\nஇவற்றில் ஒன்று வைட் ஆங்கிள் படங்களை எடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். மேலும் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் பாப்-அப் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும். சீனாவில் வெளியாகவுள்ள இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில், ஒன்று இந்தியாவில் போகோ F2 என்ற பெயரில் வெளியாகலாம் பொன்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.\nமுன்னதாக இந்த நிறுவனத்தால் வெளியிடவுள்ள ஸ்மார்ட்போன் பற்றி பொது மேலாளர் லூ வெய்பிங் வெளியிட்டிருந்த ஒரு டீசரின் வாயிலாக, இந்த போன் திரையிலேயே ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் 2 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி,பாப்-அப் செல்பி கேமரா கொண்டிருக்கும் போன்ற தகவல்களை உறுதி செய்தார்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n‘அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1’ விலை அதிரடி குறைப்பு- முழு விவரம் உள்ளே\nபாப்-அப் செல்ஃபி வசதியுடன் வெளியாகியுள்ள ‘ஒப்போ K3’- விலை, அம்சங்கள், அதிரடி ஆஃபர் விவரங்கள்\nநோக்கியா வெளியிடும் முதல் ஆண்ட்ராய்டு போன்..\nஇன்று வெளியாகிறது ‘ஒப்போ K3’: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்\nசுழலும் கேமரா வசதியுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி A80; விலை மற்றும் ஆரம்ப தள்ளுபடி விவரம்\nK20 என பெயரிடப்பட்டு வெளியாகவுள்ள ரெட்மீயின் அடுத்த ஸ்மார்ட்போன்\nபிற மொழிக்கு: English বাংলা\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இரு��்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\n‘அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1’ விலை அதிரடி குறைப்பு- முழு விவரம் உள்ளே\nஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் இருக்கட்டும்… ‘ஸ்மார்ட் டயப்பர்’ கேள்விப்பட்டிருக்கீங்களா..\nபாப்-அப் செல்ஃபி வசதியுடன் வெளியாகியுள்ள ‘ஒப்போ K3’- விலை, அம்சங்கள், அதிரடி ஆஃபர் விவரங்கள்\nநோக்கியா வெளியிடும் முதல் ஆண்ட்ராய்டு போன்..\nஇன்று வெளியாகிறது ‘ஒப்போ K3’: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்\nசுழலும் கேமரா வசதியுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி A80; விலை மற்றும் ஆரம்ப தள்ளுபடி விவரம்\nதொடரும் ‘ரெட்மீ K20’ விலை சர்ச்சை: மனம் திறந்த சியோமி நிறுவனம்\nஇந்தியாவில் நெட்பிளிக்ஸின் குறைந்த விலை 'மொபைல் ஒன்லி' திட்டம்\nவைரலாகும் 'ஃபேஸ்ஆப்', இந்திய பயன்பாட்டாளர்களை ப்ளாக் செய்கிறதா\nஇன்று துவங்குகிறது 'ரியல்மீ X'-ன் 'ஹேட்-டூ-வெய்ட்' சேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503206", "date_download": "2019-07-21T21:32:13Z", "digest": "sha1:6CEBWCP7WPRRRFCNLU4TOENNE6WOT76Q", "length": 7128, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Anirudh, Sivakarthikeyan: World Cup cricket match against Pakistan and India in UK | இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா- பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டுகளித்த அனிரூத் மற்றும் சிவகார்த்திகேயன் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழ���் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா- பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டுகளித்த அனிரூத் மற்றும் சிவகார்த்திகேயன்\nமான்சிஸ்டர்: இங்கிலாந்தில் நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் இந்தியா எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளிக்கும் இசையமைப்பாளர் அனிரூத் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உற்சாகத்துடன் உள்ளனர். மேலும் இசையமைப்பாளர் அனிரூத் வெற்றி நமதே என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ் கால் இறுதியில் சரத் கமல் அதிர்ச்சி\nகோவை கிங்சுக்கு 151 ரன் இலக்கு\nஇந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் வெள்ளி வென்றார் சிந்து\nஎப்போது ஓய்வு பெறவேண்டும் என்பது டோனிக்கு நன்றாக தெரியும்...: எம்.எஸ்.கே.பிரசாத் சொல்கிறார்\nவெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு கோஹ்லி கேப்டன்: ஒருநாள், டி20ல் பூம்ராவுக்கு ஓய்வு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ\nஇந்தோனேஷிய ஓபன் மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் : பி.வி.சிந்து தோல்வி\nடெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ\n× RELATED வைபவ் படத்துக்கு பாடிய சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/singer-chinmai-accused-cricketer-lasith-malinga-a/", "date_download": "2019-07-21T22:21:33Z", "digest": "sha1:BWQ4GXKNQN7PC2JRF6WXIC4HXYWFWRB2", "length": 11221, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Singer chinmayi accused malinga | மலிங்கா மீது பாலியல் குற்றச்சாட்டு", "raw_content": "\nHome Uncategorized ஸ்ரீரெட்டி பாணியில் ஆட்டத்தை துவங்கிய பாடகி சின்மயி..\nஸ்ரீரெட்டி பாணியில் ஆட்டத்தை துவங்கிய பாடகி சின்மயி..\nபிரபல பின்னணி பாடகி சின்மயி தமிழ் சினிமாவின��� தேசிய விருத்து பெற்ற கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடகி சின்மயின் குற்றச்சாட்டுக்கு நடிகைகள் சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், ஆண்ட்ரியா போன்ற நடிகைகள் #metoo என்ற ஹாஸ்டேக்கின் மூலம் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர்.\nஇவர்களை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் சர்ச்சையை கிளப்பிய நடிகை ஸ்ரீரெட்டியும் சின்மைக்கு ஆதரவாக பேசி இருந்தார். நடிகை சின்மயின் இந்த செயலுக்கு பின்னர் பல்வேறு பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியில் தொல்லை குறித்து சின்மைக்கு தெரியபடுத்தி வருகின்றனர். அந்த பதிவுகளை #metoo ஹாஸ்டேக்கின் மூலம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் சின்மயி.\nஇந்நிலையில் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் லஷித் மலிங்கா மீது பெயர் வெளியிட விரும்பாத பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்ற ஆதாரத்தை பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெயர் தெரியாத அந்த பெண் பாடகி சின்மைக்கு அனுப்பியுள்ள அந்த புகாரில்,என்னுடைய பெயரை நான் வெளியிட விரும்பவில்லை, சில வருடங்களுக்கு நான் மும்பை சென்றிருந்த போது எனது தோழியை அவர் தங்கியிருந்த ஓட்டலில் தேடிச்சென்று சந்தித்தேன். , அப்போது ஐபிஎல் நடந்து கொண்டிருந்ததால் சில கிரிக்கெட் வீரர்களும் அதே ஹோட்டலில் தங்கி இருந்தனர்.\nபெயர் தெரியாத அந்த பெண் பாடகி சின்மைக்கு அனுப்பியுள்ள அந்த புகாரில்,என்னுடைய பெயரை நான் வெளியிட விரும்பவில்லை, சில வருடங்களுக்கு நான் மும்பை சென்றிருந்த போது எனது தோழியை அவர் தங்கியிருந்த ஓட்டலில் தேடிச்சென்று சந்தித்தேன். , அப்போது ஐபிஎல் நடந்து கொண்டிருந்ததால் சில கிரிக்கெட் வீரர்களும் அதே ஹோட்டலில் தங்கி இருந்தனர். அப்போது பிரபல இலங்கை கிரிக்கெட் வீரரை நான் பார்த்தேன். அவர் எனது தோழி அவரது அறையில் இருப்பதாகக் கூறினார். நான் உள்ளே சென்று பார்த்தேன் ஆனால் என் தோழி அங்கில்லை. உடனே மலிங்கா என்னை அவரது படுக்கையில் தள்ளி, தவறாக நடந்துகொள்ள முயன்றார். நான் என்னுடைய கண்களையும், வாயையும் மூடிக்கொண்டேன் ஆனால், அவர் என் முகத்தை பயன்படுத்திக் கொண்டார். அந்த நேரத்தில் ஓட்டலின் ஊழியர் வந்து கதவைத்தட்ட நான் அங்கிருந்து சென்றுவிட்டேன். இதை நான் வெளியில் சொன்னால் அவர் ஒரு பிரபலம் என்பதால் நானே அவரின் அறைக்கு சென்றிருப்பேன் என்று தான் கூறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleகுழந்தை பருவத்தில் இருக்கும் இந்த பிரபல முன்னணி நடிகர் யார் என்று யூகிக்கமுடிகிறதா \nNext article10 வருட நண்பரின் திடீர் இழப்பு – சோகத்தில் காமெடி நடிகர் சூரி..\nபுஷ்பவனம் குப்புசாமிக்கு இவ்ளோ அழகான மகளா.. யார் தெரியுமா..\nபோட்டோவில் இருக்கும் குழந்தை இந்த பிரபல நடிகையா யார் தெரியுமா \nஎதாவது செஞ்சி என்ன காப்பாத்துங்க.\nவிஜய் படப்பிடிப்பில் சீன் போட்டுள்ள வனிதா.\nபிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக இருந்து வந்தது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் குறுக்கே...\n போட்டியார்களுக்கு பதற்றத்தை கூட்டும் கமல்.\nபிக் பாஸ் ரேஷ்மாவா இப்படி படு மோசமான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\nமுதல் முறையாக ராபர்ட் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன வனிதா.\nகமலை சரியான கேள்வி கேட்ட ரசிகர்.\nமுதன் முறையாக அஜித் எடுத்த செல்ஃபி. சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்.\nஒரு நிமிடத்தில் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சாதனையை முறியடித்து “விஸ்வாசம் ”...\nமெர்சல் படத்தின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திரையரங்க உரிமையாளர் எடுத்த முடிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/drdo-invites-application-for-various-post-003931.html", "date_download": "2019-07-21T20:59:08Z", "digest": "sha1:NBXIDTYE4HS6DSSPSYZ7DAFBWELWIJMZ", "length": 11262, "nlines": 122, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு! | Drdo invites application for various post - Tamil Careerindia", "raw_content": "\n» டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு\nடிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு\nமத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆர்டிஓ) நிறுவனத்தில் காலியாக உள்ள மெக்கானிக்கல் என்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு, தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 06.07.2018-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்க���் பிரிவில் பி.இ. அல்லது பி.டெக். முடித்து கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.\nவயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். எஸ்ஸி, எஸ்ஸிஏ, எஸ்டி, எம்பிசி/டிசி, பிசி, பிசிஎம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nதேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.07.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பாருங்கள்.\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nரூ.1.31 லட்சம் ஊதியத்தில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.50 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..\nகொட்டிக் கிடக்கும் மத்திய அரசு வேலை - டி.ஆர்.டி.ஓ-வில் வேலை வாய்ப்பு \nபொறியியல் பட்டதாரிகளுக்கு டிஆர்டிஓ-வில் பணி\n டிஆர்டிஒவில் அப்பிரண்டிஸ் பணிக்கான வாய்ப்பு\nமத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பாங்க் ஆஃப் பரோடா வேலை\n கல்பாக்கம் ஆராய்ச்சி மையத்தில் ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் வேலை\n இஸ்ரோ வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\n10, ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியம்- விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nசென்னை விமான நிலையத்தில் பணியாற்றிட ஆசையா\nஇபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\n1 day ago இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\n1 day ago 12-வது தேர்ச்சியா செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n1 day ago ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகப்பல் கட்டும் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் பணியாற்ற ஆசையா\nஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு தொடக்கம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/i-will-advise-rajni-not-start-the-party-evks-elangovan-334293.html", "date_download": "2019-07-21T21:57:06Z", "digest": "sha1:PZPBMBYK52IAVLFWS7SCP5TTOLB77RUP", "length": 16336, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார்.. ஒரு வேளை ஆரம்பித்தால் நான் தடுப்பேன்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் | I will advise to Rajni not to start the Party: EVKS Elangovan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n6 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார்.. ஒரு வேளை ஆரம்பித்தால் நான் தடுப்பேன்.. ஈவிகேஎஸ் இளங்கோவன்\nராயபுரம்: ரஜினியை கட்சி ஆரம்பிக்க வேண்டாம் என்று கண்டிப்பாக நான் அட்வைஸ் செய்வேன் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nநேரு பிறந்த நாளை முன்னிட்டு ராயபுரத்தில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது:\nஇரட்டை வேடம் போடுவது போல ரஜினியின் பேச்சு இருக்கிறது. முதல் நாள் பேசியது அவரது சொந்த கருத்து... 2-வது நாள் குருமூர்த்தியை பார்த்துவிட்டு வந்து பேசியது.\nரஜினி என்னுடைய நண்பர். எனக்கு தெரிந்து அவர் கட்சியை ஆரம்பிக்க மாட்டார். ஒருவேளை ஆரம்பித்தால் தயவு செய்து ஆரம்பிக்க வேண்டாம் என்று அவருக்கு கண்டிப்பாக அறிவுரை சொல்வேன்.\nமதச்சார்பற்ற சக்திகள் எல்லாம் தற்போது இணைந்து இருக்கின்றன. இது தேர்தலுக்காக இல்லை. மதசார்பற்ற நாடாக இந்த நாடு என்றுமே நீடிக்க வேண்டும் என்பதற்காத்தான்.\nஅதோடு நாட்டின் ஒருமைப்பாடு எப்போதுமே கெட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திற்காகவும்தான். மேலும் மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவராக கமல் இருப்பதால், அவருடன் கூட்டணி வைப்பது குறித்து ஸ்டாலினும், ராகுல்காந்தியும்தான் முடிவு செய்ய வேண்டும்.\nமோடிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்ற உண்மையை கண்டிபிடித்த தமிழிசைக்குத்தான் நோபல் பரிசு முதலில் தர வேண்டும். ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்கள் ஆளாளுக்கு பேசிக் கொண்டும், ஆட்டம் பாட்டம் என கூத்தடித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.\" இவ்வாறு ஈவிகேஎஸ் கூறினார்.\nவானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nஇயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nபுதிய கல்வி கொள்கை- இயக்குநர் ஷங்கர் மீது சீமான் பாய்ச்சல்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nஇன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம்.பி\nதிராவிடம், தேசியம், தமிழ்த் தேசியம்.. சிவாஜி எனும் ஆளுமை கண்ட அரசியல்\nசமூக நீதி பாதுகாவலர், ஏழைகளின் உரிமைக்குரலுக்கு சொந்தக்காரர் டி. ராஜா... மு.க. ஸ்டாலின் வாழ்த்து\n108 சேவையின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களில் முறையான பராமரிப்பு இல்லை.. ஊழியர்கள் புகார்\nஅரசுத் திட்டங்களில் இந்தியில் பெயர் வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பாங்க.. கனிமொழி சுளீர்\nமுதலில் விஜய்.. அடுத்து அஜித்.. இப்போது சூர்யா.. முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து மோதும் தமிழக பாஜக\nஎதிர்பார்த்தபடி கனமழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை ஆய்வு மைய���் தகவல்\nதமிழ்நாடு தினத்தை கொண்டாட நமக்கென்று ஒரு கொடி வேண்டும்.. கொமதேக ஈஸ்வரன் வலியுறுத்தல்\nபடத்தில் மட்டும் பஞ்ச் டைலாக் பேசினால் போதாது.. சூர்யா போல வெளியிலும் பேச வேண்டும்.. சீமான் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/brazil-president-s-wife-saved-dog-risking-her-life-319421.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T21:04:12Z", "digest": "sha1:VP3PY4QMRBTVQK2ALEYLP6J6ARX576M4", "length": 17561, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆழமான ஏரிக்குள் விழுந்த நாய்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பிரேசில் அதிபரின் மனைவி | Brazil President's wife saved a Dog by risking her life - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n6 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆழமான ஏரிக்குள் விழுந்த நாய்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பிரேசில் அதிபரின் மனைவி\nஉயிரை பணயம் வைத்து நாயை காப்பாற்றிய பிரேசில் அதிபரின் மனைவி-வீடியோ\nஸ்பெயின்: பிரேசில் நாட்டின் அதிபர் மைக்கேல் டெமரின் மனைவியும் அந்த நாட���டின் முதல் குடிமகளுமாகிய மார்சிலா தன்னுடைய வளர்ப்பு நாயை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து தண்ணீரில் குதித்துள்ளார்.\nஅரைகுறை நீச்சல் பயிற்சியுடன் அவர் வேகமாக தண்ணீரில் குதித்து அந்த நாயை காப்பாற்றி இருக்கிறார். இந்த விஷயம் பிரேசில் முழுக்க வைரல் ஆகியுள்ளது.\nஒரு அதிபரின் மனைவி இப்படி நாய் ஒன்றிற்காக உயிரை பணயம் வைத்ததை மக்கள் பாராட்டுகிறார்கள். இதெல்லாம் விளம்பரம் என்றும் சிலர் கிண்டல் செய்துள்ளார்.\nஅவர் தனது மகனுடன் அதிபர் பங்களாவில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர்களின் வளர்ப்பு நாய் பிக்கோலி, தோர் இரண்டும் அவர்களுடன் விளையாடி இருக்கிறது. அதில் பிக்கோலி நாய் அருகில் இருந்த ஏரிக்குள் குதித்து விளையாடி உள்ளது. அப்படி விளையாடிக் கொண்டு இருக்கும் போதே நீந்த முடியாமல் தத்தளிக்க தொடங்கியுள்ளது.\nஇதனைப் பார்த்தவுடன் மார்சிலா கொஞ்சம் கூட தாமதிக்கவில்லை. அப்படியே ஆழமான ஏரிக்குள் குதித்து நாயை நோக்கி வேகமாக சென்றார். அவருக்கு கொஞ்சம்தான் நீச்சல் தெரியும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் கஷ்டப்பட்டு நாயை மீட்டு கரைக்குக் கொண்டு வந்துள்ளார். முக்கியமாக அந்த நாயை காப்பாற்றாத பாதுகாவலரை, மார்சிலா இடைநீக்கம் செய்து இருக்கிறார்.\nஇதில் மார்சிலா அவரது பணியாளர்களுக்கு முக்கியமாக கட்டளை ஒன்றும் இட்டுள்ளார். அந்த சம்பவத்தை பார்த்த யாருமே இதை வெளியே சொல்ல கூடாது என்றுள்ளார். இந்த சம்பவம் ஏப்ரல் இறுதியில் நடந்து இருந்தாலும் இவ்வளவு நாட்கள் யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது. தற்போது பிரேசில் செய்தி நிறுவனங்களுக்கு செய்தி கசிந்துள்ளது\nஇதை பல பேர் பாராட்டி இருக்கிறார்கள். இவ்வளவு ஏரிக்குள் குதித்து நாய் ஒன்றை காப்பாற்றிய தைரியத்தை பாராட்டி உள்ளனர். அதே சமயம் இதில் சிலர் கிண்டலும் செய்து இருக்கிறார்கள். வேண்டுமென்றே மார்சிலா இப்படி செய்து இருக்கிறார் என்றுள்ளார். விஷயம் வெளியே தெரிய கூடாது என்று கூறிவிட்டு அதை வெளியிட்டு விளம்பரம் தேடியுள்ளார் என்றும் கிண்டல் செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n18 ஆண்டுகளில் 40 லட்சம் மரங்கள்.. வறண்ட நிலத்தை பசுமை வனமாக மாற்றிய பிரேசில் தம்பதி\nமூக்கை துளைத்த உணவின் வாசம்... ஊருக்குள் விருந்துக்கு வந்த அனகோண்டா... வைரல் வீடியோ\nபிரேசிலில் அணை உடைந்து விபத்து.. 121 பேர் பலி... 200க்கும் அதிகமானோர் மாயம்\n300 பெண்களையா.. நானா.. சேச்சே.. அது ஆவிகளோட வேலை.. \"அப்பாவி\"கள் மீது பழியை போடும் பிரேசில் மதபோதகர்\nமிகா சிங்குக்கு வேற வேலையே இல்லையா.. மறுபடியும் பாலியல் வழக்கில் சிக்கி கைது\nஓங்கிய பெரும் காடு.. அதன் நடுவே.. ஒரே ஒரு மனிதன்.. ஜானை விடுங்க, இவரைத் தெரியுமா\nபிரேசில் தேர்தலில் போல்சனாரூ வெற்றி: இனவெறி, வன்புணர்வுக் கருத்துகளை பேசியவர்\n106 பாக்கெட்டுகளை விழுங்கி போதை பொருள் கடத்திய பெண்.. டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு\nஉலகப் பார்வை: பிரேசில் தீவு: 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை\nஇந்திய உச்சநீதிமன்றத்தின் இணையதளமும் காலி.. வேலையை காட்டிய பிரேசில் ஹேக்கர்கள்\nஐஸ்கட்டியால் ஆன வியாழனின் நிலா ‘யூரோப்பா’வில் உயிரினங்கள் வாழ முடியும்.. ஆய்வில் தகவல்\nஒரே நேரத்தில் ஒன்றாக பாலத்திலிருந்து குதித்த 245 பேர்.. வைரலான வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbrazil dogs president video பிரேசில் அதிபர் நாய் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=103515", "date_download": "2019-07-21T21:53:17Z", "digest": "sha1:LA2VQ4RLL4SL5S5227TIWC2CPIH474CH", "length": 102634, "nlines": 217, "source_domain": "www.kuriyeedu.com", "title": "உலகத்திற்குத் தமிழ்ச்செல்வன் பிடிகொடுக்காத இராசதந்திரி!-ச.பொட்டு – குறியீடு", "raw_content": "\nஉலகத்திற்குத் தமிழ்ச்செல்வன் பிடிகொடுக்காத இராசதந்திரி\nஉலகத்திற்குத் தமிழ்ச்செல்வன் பிடிகொடுக்காத இராசதந்திரி\nதமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கிடந்து மறுகும். அப்படிப்பட்ட மாற்றம்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவு.\nசபையில் புன்சிரிப்பும், எம்மிடையே கலகலத்த அதிரடிச் சிரிப்புமாக உலாவந்த தமிழ்ச்செல்வன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வனாக வணக்கத்திற்கு உரியவனாகிவிட்டான். தமிழ்ச்செல்வனைப் பற்றி எதிலிருந்து தொடங்குவது அவனது வீரச்சாவிற்கு முந்திய பின்மாலைப்பொழுது…, அநுராதபுர எல்லாளன் நடவடிக்கையாளர்களுக்கான வீரப�� பதக்கம் வழங்கும் நிகழ்வு…, தலைவர் உரையாற்றுகிறார், அவரது உரையில் தமிழன் சார்ந்த பெருமிதம், தமிழினம் சுதந்திரம் பெறத்தகுதியான இனமாக, வீரமுள்ள இனமாக வளர்ந்துவிட்டது என்ற நிம்மதி. எல்லோரும் மகிழ்ச்சியிலும், பெருமிதத்திலும் கலந்திருந்தோம்.\nஉணவுக்காகக் காத்திருந்த வேளையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்ச்செல்வன் உணவுண்ண தாமதிப்பது நல்லதல்ல என தலைவர் சங்கடப்பட்டு அவசரப்படுகிறார். தனக்கென தனியாக அவசரமாகத் தருவிக்கப்பட்ட உணவைப் புறக்கணித்து, “எமது வான்புலிகளைச் சிட்டுக்குருவிக்கு ஒப்பிடுவதா அல்லது வண்ணத்துப் பூச்சிகளுக்கு ஒப்பிடுவதா அல்லது வண்ணத்துப் பூச்சிகளுக்கு ஒப்பிடுவதா” எனத் தலைவரின் உரையை மீள எடுத்துச் சொல்லி பெருமிதமும் பாராட்டும் இழையோட வான்புலிகளுடன் அன்பும், பம்பலுமாக தமிழ்ச்செல்வன் கேலி பேசுகிறார்.\nகதைத்து – காத்திருந்து – உணவுண்ட பின்னரும் கதைத்திருந்தோம். நிகழ்வின் மகிழ்விலும், உணவின் சுவையிலும் இருந்த உரையாடல் தலைவரைப் பற்றியும், அவரது பாதுகாப்பு, ஆரோக்கியவாழ்வு என்பன பற்றியதாகவும் அமைந்து விடைபெற்றபோது நாம் அறிந்திருக்கவில்லை அதுதான் எங்களது கடைசிச் சந்திப்பு என்று,\nஎல்லாவற்றிலும் மாற்றம்வரும். ஆனால் சிலது மாறாது. காலமும், கோலமும் நவீனமானாலும், அறிவும் ஆற்றலும் மேம்பட்டு வளர்ந்தாலும், உடையிலும் பேச்சிலும் மெருகு பெற்றாலும், உள்ளத்தாலும் இன்னும் பலவற்றினாலும் மாறாமலிருந்தான் தமிழ்ச்செல்வன்.\nதலைவருக்கு இப்போது தமிழ்ச்செல்வன் இளவயது மெய்க்காப்பாளனோ அல்லது இளம் போர்த் தளபதியாகவோ அல்ல. அவன் அரசியல் தலைவன். மக்களை வழிநடத்தும் மக்களின் தலைவன்.\nஆனால் இவனோ இப்பொழுதும் அண்ணையின் குழந்தையாகவே தன்னை நினைப்பான். தன் திருமணத்தின் போது அண்ணை வரவேண்டும். ஆட்கள் வந்தால் அண்ணை வரமாட்டார். தமிழ்ச்செல்வனது திருமணச்செய்தியை நாம் கேள்விப்பட, அதற்கிடையில் தமிழ்ச்செல்வனது கடிதம் திருமணஅழைப்பு என்றும் இல்லாது, செய்தியென்றும் இல்லாது வாழ்த்தும், ஆசியும் வேண்டி, சேதிசொல்லும் கடிதம். மடல்கிடைத்து நாம் அங்குபோகையில் பாலாஅண்ணை வீட்டில் தலைவரின் முன்நிலையில் திருமணம்முடிந்து தம் வீட்டில் இருக்கிறார்கள் மாப்பிள்ளையும், பொம்பிளையும்.\nஒருநாள் கடற்கரையில் கடலலை கால்தொட பேரலையின் சத்தத்தில் பயந்துபோனாள் குழந்தை, “ஐயோ பெரியப்பா” என்று சொல்லி தலைவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டாளாம் தமிழ்ச்செல்வனின் மகள் அலை, “என்னடா உன்ரை மகள் அலை கடலலைக்குப் பயப்படுகிறாள்” என பம்பலாய் சொன்ன தலைவரின் வார்த்தை தமிழ்ச்செல்வனுக்கு வேதம் – சவால் – செய்தி. சிலநாட்கள் கழித்து ரேகா சொன்னான், “அலைக்கு இப்போ வீட்டில் கிணற்றடித் தொட்டியில் நீர்நிறைத்து நீச்சல்ப்பயிற்சி நடக்குது.”\nஉலகத்திற்குத் தமிழ்ச்செல்வன் பிடிகொடுக்காத இராசதந்திரி. கதைத்துப்பேசி வாகாக உரையாடக்கூடிய ஆற்றலுள்ள பெரியமனிதன். ஆனால் இவனோ இந்தியஇராணுவ காலத்திலும், ஆனையிறவுக் களத்திலும், இன்னும்பல களங்களிலும் சுழன்றாடிய போராளி. எம்விடுதலைக்கு வழிவிடாது எம்மக்களைக் கொன்றுகுவிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது வெஞ்சினம் கொண்ட அதேபோராளி.\nதமிழ்ச்செல்வன் தங்கள்பக்கம் வருகிறார் என எங்காவது ஓரிடத்தில் அல்லது ஒருமுகாமில் தடல்புடல் உணவு தயாராகியிருக்கும். ஆனால் இவனோ இந்தியன் ஆமிக்காலத்தில் அம்மை வருத்தக்காரரைச் சுகமாக்கித் தருகிற ஆச்சியிடம் – மந்துவில் ஆச்சியிடம் – பழஞ்சோற்றுக்குழையலுக்குப் போயிருப்பான்.\nமுக்கிய சந்திப்பில் வெளிஆட்கள் வந்துபேசி, பேசிமுடித்து உணவுநேரம், ஆடம்பர மேசையில் அறுசுவை உணவு காத்திருக்கும். கதைக்க இனி விடயம் இல்லையென்ற நிலையிலிருந்து, சந்தர்ப்பமும் சரியாக அமைந்துவிட்டால், வனவள சத்தியின் இடத்தில் கூழ் – அதுவும் மட்டுவில் தலைவரின் கைவண்ணத்தில் கூழ் – நினைவுக்குவந்து ஆளை அங்கு இழுத்துப்போகும்.\nஆண்டின் முதலாம்நாள் – தன்மனதில் நினைத்த சிலவற்றை தலைவர் பகிர நினைக்க – எனக்குக் கிடைத்தது வாய்ப்பு ‘தலைவரிடமிருந்து காலைவேளை அழைப்பு’ தலைவர் தனதுஎதிர்பார்ப்புக்களினை, எண்ணங்களினை எடுத்துச் சொல்கிறார். உரையாடலுக்கிடையில் செய்தி, “தமிழ்ச்செல்வன் பிள்ளைகளுடன் வந்துள்ளார்.” தமிழ்ச்செல்வனது மகன் ஒளிவேந்தனது பிறந்தநாள். தலைவரின் ஆசிவேண்டி பெரியப்பாவிடம் பிள்ளைகளை அழைத்து வந்திருந்தான். திடீர்வருகை, பிள்ளைகளுக்குப் பொருத்தமான உணவில்லை. பெரியவர்களின் உணவுதான். பேச்சுவாக்கில் தமிழ்ச்செல்வன் சொல்லிவிட்டார், “அலைக்கு இடியப்பம் அவ்வளவு விருப்பமில்லை, சாப்பிடமாட்டாள்.” ஆனால் பிள்ளையோ இடியப்பத்தை விரும்பிச் சாப்பிட்டாள். நா ஊறுபட்டுவிடக்கூடாது, கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள். “வீட்டில் அப்பா தாற இடியப்பம் வேறை, இது பெரியப்பா தாற நல்ல இடியப்பம்” என்றுசொல்லி தலைவர் பிள்ளையைக் கொஞ்ச தமிழ்ச்செல்வனின் புன்சிரிப்பு அசட்டுச்சிரிப்பாகி, “இனி இடியப்பம் அவிக்கவும் இஞ்சைதான் பழகவேணும்” என்று சொல்லிச்சிரித்தான்.\nஎல்லாம் சரிதான் தலைவருக்கு விட்டுக்கொடாமல் தமிழ்ச்செல்வன் போட்டிக்கு நிற்கும் வேளையும் ஒன்றுண்டு. அது கைத்துப்பாக்கிச் சூட்டுக்களம். தலைவர் சுடுவார். அநேகமாய் ரவைகள் பத்தும் பத்தில்(மையம்-புள்) படும். சிலவேளை ஒன்பது அல்லது எட்டு ரவை மையத்தில்பட்டு மீதிரவை சற்றுவிலகிப் பட்டுவிட்டால் தொடங்கும் போட்டி. “நீ ஒருக்கா சுட்டுப்பார்” என்று தமிழ்ச்செல்வனை அழைக்க, சிலவேளைகளில் அவன் பத்து ரவையையும் மையத்திற்குச் சுட்டு துப்பாக்கியில் பிழையில்லை என்று நிரூபிப்பான்.\nஅடுத்த சுற்றில் நான் சுடுகிறேன்பார் என்று தலைவர் தயாராக, கைத்தடியைப் பின்பக்கமாக முட்டுக்கொடுத்து காலை நிலத்தில் ஊன்றி தமிழ்ச்செல்வன் போட்டிக்குச்சுட களைகட்டும் போட்டி. அலெக்ஸ், ஆதவன் (கடாபி) என சூட்டு விற்பன்னர்களுடன் களைகட்டும் போட்டி, இருள் சூழ்ந்த வேளையில் முடிவதும், அல்லது இருள் சூழ்ந்த பின்னரும் மின்சூழ் வெளிச்சத்தில் தொடர்வதுமாய் நடந்து முடியும் போட்டி.\nதமிழ்ச்செல்வன் அடிப்படைப்பயிற்சி முகாமில் அடையாளம் காணப்பட்டதே அவனது சூட்டுத்திறனால் என்பர். உடற்பயிற்சியில் எல்லோரும் ஓடிப்பயிற்சி செய்ய, பயிற்சிப்பொல்லுடன் நடந்தே மைதானத்தை வலம் வருவார் தமிழ்ச்செல்வன். பயிற்சி நிறைவு நாளன்று சூட்டுப்பயிற்சியின்போது சுடக்கொடுத்த ஒரேயொரு ரவையை மையத்திற்குச் சுட வியந்தார் பொன்னம்மான். அது குருட்டாம் போக்கில் பட்டிருக்குமோ என்று அடுத்தது கொடுக்க அதுவும் மையத்தில் பட அடுத்தடுத்து ஒவ்வொன்றாகக் கொடுக்க அத்தனை ரவைகளும் மையத்தில்பட, ‘இனி உனக்கு ரவையில்லை ஓடடா’ என பொன்னம்மான் செல்லமாய், பெருமையாய் ஓட விரட்டியதில் அடையாளம் காணப்பட்டான் தமிழ்ச்செல்வன்.\nஅதன்பின்னர், பொன்னம்மான் தலைவருக்கு தமிழ்ச்செல்வனை அறிமுகம்செய்ததும், சிலகால மருத்துவப்பணிகளின் பின்னர் தலைவரின் உதவியாளராக ஆனதும் பழையகதை.\nஅடிப்படைப்பயிற்சிமுகாமில் செய்யாத அல்லது செய்யத்தவறிய உடற்பயிற்சிகளை தலைவரின் கவனிப்பில் செய்ய வேண்டி வந்தது இன்னொரு பம்பல்கதை. பயிற்சிமுடித்து சொர்ணம், இம்ரான் ஆகியோரின் பொறுப்பிலிருந்த தலைவரின் மெய்க்காப்பாளர் அணியில் செயற்பட்டதுமாக இருந்த அவன் தலைவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய போது யாழ்ப்பாணத்தில். 1987 இன் ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து தலைவர் நாடுதிரும்பி, வேலைகளை மேற் பார்வையிட்டு ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார்.\nயாழ்மாவட்டத்தில் மகளிர்பிரிவானது “சுதந்திரப்பறவைகள்” எனும் பெயரில் அரசியல், சமூகப் பணிகளில் ஈடுபட்டிருந்தது. மகளிர் பிரிவினருக்கு யாழ்ப்பாணத்தில் இராணுவப் பயிற்சிகளை வழங்க முடிவெடுத்தபோது அதற்காக தலைவரின் நெறிப்படுத்தலில் ஆரம்பப்பணிகளை முன்னெடுத்தது தமிழ்ச்செல்வன்தான்.\nதென்மராட்சிப் பொறுப்பாகவிருந்த கேடில்சின் வீரச்சாவைத் தொடர்ந்து தென்மராட்சிப் பொறுப்பாக நியமிக்கப்பட்டதில் அடையாளப்படுத்தப்பட்டது தமிழ்ச்செல்வனது ஆளுமை. ஆளுமையும், அறிவும், அதிகாரமும் உயர்ந்து முன்நின்ற போதும் உள்ளிருந்த ஆத்மா அவனாகவேயிருந்தான். அதுவே தமிழ்ச்செல்வனது பெருமை.\nஇந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலம். நாம் திட்டமிடுவதற்கு அவகாசம் எதையுமே எமக்குத்தராத திடீர்நெருக்குதல். தேசத்தின் விடுதலைக்கான பற்றுறுதி, எதற்காகவும் விடுதலைப்போராட்டத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதை மட்டும் முன்நிறுத்திய முடிவுகள். யாழ்ப்பாணம் கொக்குவில் எமது தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அவரைக் கொன்றுவிடும் முடிவில் தரையிறங்கினர் இந்திய இராணுவ அதிரடிப் பராத்துருப்பினர். இன்னொரு தளத்தில் நின்று விடுதலையை வழிநடாத்தவேண்டியது தலைவரின் கட்டாயமானது.\nதலைவரிடமிருந்து மனைவியாரும், பிள்ளைகள் இருவரும் பிரிந்து, தனித்திருப்பது தவிர்க்கமுடியாத தானபோது அவர்களைப் பாதுகாக்கப் பொறுப்பேற்றது தமிழ்ச்செல்வன். ஆரம்பசிலநாட்கள் அவன் ஒழுங்கு செய்து கொடுத்த வீடுகளில் மாறிமாறி நின்ற போதும், இந்தியப்படை வெறியாட்டமாடி மக்களை அச்சுறுத்தி, தலைவரது குடும்பமென குறிப்பிட்டு தேடத்தொடங்க, மதியக்காவும், பிள்ளைகளும் ��ிகவும் சிரமப்பட்டனர்.\nமூன்றுவயதுக்குட்பட்ட குழந்தைகள் இருவருடன் தம்மையே குறிவைத்துநடந்த பெரும்தேடுதல்களில் சரியான உணவுமின்றி வீடுகளில், வயல்களில், ஆளில்லாக் காணிகளில் என்று அவர்கள் அக்காலப் பகுதியில் ஆருமின்றி அலையும்நிலை வந்தது. எல்லாஊரையும் ஒரே வேளையில் வளைக்கும் பெரும்படை முற்றுகை. ஏதாவதொரு ஊருக்குள் தலைவரின் குடும்பம் சுற்றிவளைக்கப்பட இன்னொரு ஊருக்குள் அதேமாதிரி தமிழ்ச்செல்வனும் அகப்பட்டிருப்பான்.\nஇந்த நேரம் பார்த்து அந்தப்பகுதியில் இந்தியப் பத்திரிகை நிருபர்கள் இருவர் ஆண் பெண்ணாக நடமாட, அது தலைவரும், அவரது மனைவியும்தானென எண்ணி இந்தியப்படை தம் தேடுதலை உச்சமாக்க தலைவரின் குடும்பத்தினர் பட்டபாடு கொஞ்சமல்ல. மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டின் தகவலறிந்து சென்றனர் இந்தியப் படையினர். ஆட்களைப் பிடிக்கமுடியாவிட்டாலும் உண்மையான தகவலொன்றை அறிந்துவிட்டனர். தலைவரின் மகள் குழந்தை துவாரகா நோயுற்றிருந்த தகவல் அது.\nஅவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட தீவிரநோயுற்ற பிள்ளையும், தாயும் தப்பிவிட்டதை அறிந்த படையினர் செய்தி வெளியிட்டு விட்டனர். வயிற்றோட்டத்தால் மகள் துவாரகா இறந்துவிட்டதாக இந்தியா வெளியிட்ட செய்தியின் உண்மை – பொய் தெரியாது கலங்கிநின்றது தேசம். எல்லோருடனும் எல்லாத்தொடர்புகளும் பாதிக்கப்பட்டிருந்த நேரமது. பலநாட்கள் கழித்து தமிழ்ச்செல்வனின் சிறுக டிதக் குறிப்பிலேயே தன் மகள் உயிருடனிருப்பதை அறிந்தார் தலைவர். அக்காவும், பிள்ளைகளும் மட்டுவில் சென்ற பின்னர் காணிக்கை அண்ணரின் வீட்டடியைச் சுற்றியே சுழலும் தமிழ்ச்செல்வனின் மனம்.\n‘எம் நாட்டின் தலைவரின் வீட்டாரை காப்பாற்றித்தந்த பெருந்தகை காணிக்கை அண்ணர்’ தலைவரது மனைவியும், பிள்ளைகளும் அங்கேதான் நிற்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தித் தெரிந்தபின் அவர்களை நோக்கிய இந்தியத் தேடுதல் அதிதீவிரமான போதும் நெஞ்சுரத்துடன் கைகொடுத்த நாட்டுப்பற்றாளர் அவர். தமது தேடுதலிலிருந்து தலைவரது மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றி அனுப்பியது அவர் தானென்று தெரிந்த போது இந்தியப் படையினர் தமது கைக் கூலிகளை ஏவிவிட்டு காணிக்கை அவர்களைச் சுட்டுக் கொன்றிருந்தனர். கிராமத்துச் சுற்றிவளைப்பில் இந்தியப்படை முற்ற��கைக்குள் மதியக்காவும், பிள்ளைகளும் – முற்றுகைக்கு வெளியே நெஞ்சுபதறக் காத்திருப்பான் தமிழ்ச்செல்வன். ‘அவன் அவர்களைச் சந்திப்பதும் பிரச்சனை’ அவர்களை அடையாளம் காட்டுவதாய் அமைந்துவிடும். விலகியே இருப்பான். ஆனால் விலகாமல் இருப்பான்.\n“தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்த வேளையில் அலெக்ஸ் போல்” – அந்தக் காலத்தில் அவனது நம்பிக்கைக்குரிய போராளி வின்சன் – கெங்காதரன் மாஸ்ரரின் மகன் – மட்டுவில் சென்று மதியக்காவையும், பிள்ளைகளையும் பார்த்து விட்டு வரவேண்டும். இப்போது வந்துசேர்ந்திருக்க வேண்டுமே காணவில்லையே நெஞ்சுபதற அன்று தமிழ்ச்செல்வன் மனம் துடித்து நின்றதை இன்றும் மறக்கமாட்டார்கள் அவனது நண்பர்கள்.\nஆள்மாறி ஆள்விட்டு – அங்கும், எங்கும் விசாரித்தபோது வந்தது வின்சனின் வீரச்சாவுச் செய்தி. மட்டுவில் செல்லப்பிள்ளையார் கோயிலடி சிலுவில் வயல்வெளியில், மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் கிடந்தது வின்சனின் வித்துடல் இந்தியப்பத்திரிகை நிருபர் அனிதா பிரதாப் எழுதிய “இரத்தத்தீவு” (Island of Blood)) எனும் நூலில் குறிப்பிடப்படும் வின்சன் இவராவார்.\nஅக்காவையும், பிள்ளைகளையும் காணிக்கை அண்ணரின் வீட்டருகில் இருந்த நடராசா ஐயாவின் வீட்டில் – மட்டுவில் மகேஸ் வீட்டில் – சந்தித்துவிட்டு திரும்பும் வேளையில் இந்தியப்படை எதிர்கொண்டது. தப்பும் முயற்சியும் முடியாமல் போக, சயனைட் அருந்தி தலைவரின் குடும்பத்தையும், தமிழீழத்தின் மானத்தையும் காத்து தன்னுயிர் கொடுத்து நின்றான் வின்சன்.\nவின்சன் வீரச்சாவடைந்த சோகமும், தலைவரின் குடும்பத்தைப் பாதுகாத்து விட்டான் என்ற நிம்மதியுமாக, அன்றைய தமிழ்ச்செல்வனின் உணர்வுகள் – அவனது நினைவில் அழியாதவை.\nஇனி வேறு வழியில்லை என்றானபோது குழந்தைகளைத் தனியாக வேறிடம் அனுப்புவதென்றும், தாயாரை தனியே நகர்த்துவதென்றும் முடிவானது. “தாயும் – இருபிள்ளைகளும்” என்ற அடையாளத்தைநோக்கி வேட்டையாட அலையும் இந்தியப் படைகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற இந்தமுடிவு தவிர்க்க முடியாததானது.\nஇந்தியப்படை சூழ்ந்துநிற்க கச்சாய் – புங்கம்பிள்ளையார் கோயிலடிக்கரையில் கந்தண்ணை ஒழுங்குசெய்த மரத்தோணியில் ஏற்றி மதியக்காவை சொர்ணத்திடம் பொறுப்புக் கொடுத்தார்கள் தமிழ்��்செல்வனும் அவனது அணியினரும். தென்மராட்சியில் இந்திய இராணுவத்தினருக்கு முகம் கொடுக்கத்தக்க, புடம் போடப்பட்ட போராளிகள் பலர் தமிழ்ச்செல்வனின் அணியில் இருந்தனர்.\nதலைவரின் குடும்பம் தென்மராட்சியிலிருந்து இடம்மாறிய பின்னரும் அங்கு புலி அணியினரைத் தேடிய பாரதப் படையினர் பாவம், பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.\nமிருசுவிலில் தினேசுடன் பரணியும், அம்மாவும், மகேந்தியும் நிற்பதாய் தேடிப் போவார்கள். எல்லாச் சோதனையும் முடிந்து ஊர்ச்சனத்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு படையினர் முகாம் திரும்பும்வேளை, சுற்றி வளைப்புக்குப் போகாத குடுகுடு ஆச்சியின் சோற்றுக் குழையல் உருண்டையில் பசிபோக்கிக் கொண்டிருப்பார்கள் இவர்கள்.\nமட்டுவிலில் புலிகள் நிற்பதாக அறிந்து ஊரை வளைத்திருப்பர் இந்தியப் படையினரும், அவர்தம் கைக்கூலிகளும். வயலிற்கு வேலைசெய்யும் கணவனுக்கு என்று சொல்லி அந்த அம்மா கொண்டுவந்த கஞ்சியைக் குடித்துக் கண்பனிப்பர் குணாவும், பாப்பாவும், மந்துவிலில் ஆஞ்சியும் (இளம்பருதி), ரவி அண்ணையும் அப்போதும் கூடநிற்பதைத் தெரிந்துதான் பெரும் படையாய்ப் போனார்கள் இந்தியப் படையினர். வீதியின் முன்புறத்துச் சிறுவனும், தோட்டத்துப் பெரியவரும் முன்னரே சொன்னதால் சேற்றுநிலத்து கண்ணாப்பற்றைக்குள் இறங்கி – இந்தியப் படையை ஏமாற்றி வருவார்கள் இவர்கள்.\nசாதாரண கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து போனமைக்காகவே தமிழர்களைக் கொல்வதற்காக பீரங்கிகளை இயக்க உத்தரவிடும் இந்தியப்படை அதிகாரிகள் போராளிகளிடம் ஏமாந்தால் விட்டு விடுவார்களா என்ன போராளிகள் தப்பிவிட்டதனால் ஏற்பட்ட களைப்பும், கோபமும் எம்மக்கள் மீது திரும்பும்.\nஇந்தியப் படையினரால் எமது தாய் நாடு முழுவதும் பட்டபாட்டிற்கு தென்மராட்சியும் விதி விலக்காகவில்லை. எந்தவொரு யுத்த முனைப்புமில்லாத சூழல். சாவகச்சேரி நகரத்து நவீன சந்தை. 1987 ஒக்ரோபர் 27 பகல் பட்டப்பகல் பதினொரு மணி| சந்தையில் திரளாகக் கூடிநின்ற எம்மக்கள்மீது உலங்குவானூர்தி மூலம் குண்டுவீசி ஆரம்பித்தது தென்மராட்சிக்கான படுகொலைப்படலம். காலை சாவகச்சேரி சந்தையில், அங்கேயே அன்றிரவு பஸ்சில், நுணாவில், கைதடியில், பளையில், மிருசுவிலில் என தென்மராட்சியின் நிலமெங்கும் எமதுமக்களது குருத���தெறிக்க வைத்தனர் இந்தியப்படைகள். எங்களது நாட்டிற்கு ஏனிவர்கள் வந்தார்கள் ஏன் எம்மைக் கொல்கிறார்கள் என்ற வினாக்களுக்கு விடைதெரியாமலேயே சாகும் எமதுமக்களுக்காக அழுது கொதிப்பார்கள் தமிழ்ச்செல்வனும், அவனது தோழர்களும். அவர்களது கொதிப்பும், துடிப்பும் இந்தியப்படையினருடனான களங்களில் வெடிக்கும்.\nஇந்திய இராணுவ காலத்தின் 1988 இன் பிற்பகுதி, மணலாற்றுக் காட்டிலிருந்த தலைவர் என்னிடம் யாழ் மாவட்டப் பொறுப்பைத்தந்து வழியனுப்பி வைத்தார். தலைவரின் சொற்படி வல்வெட்டித்துறையில் எனது பாதுகாப்பிடத்தை அமைத்துக் கொண்ட பின்னர், நாம் ஆயுதஅணியாகச் சென்றது தென்மராட்சிக்குத்தான்.\nயாழ்ப்பாணம் புறப்படும்போது தலைவர், “வல்வெட்டித்துறையில் நின்றுகொண்டு செயற்படு, அங்கேயுள்ள சனம் உனக்குப் பாதுகாப்பைத் தரும்” என்றும், புதியவர்கள் வந்தால் இலகுவாக அடையாளம் காணக் கூடியபடியாக அவ்வூரில் புவியியல், சமூக அமைப்புள்ளமை போன்ற விடயங்களைச் சொல்லித்தந்து வழியனுப்பினார். அவ்வேளையில் உடனிருந்த கிட்டண்ணை “வல்வெட்டித்துறைக்குப் போகவேண்டா மென்று சொல்லவில்லை, அதற்குப் பிறகு நீ போய் தினேசைப் பிடி” என்றார். அதாவது தினேஸ் உங்களுடன் ஒத்துழைப்பான் என்பதும், தென்மராட்சியின் பெரும் தென்னை மரங்களும், மாஞ்சோலைகளும், புதர்க்காடுகளும் நல்ல பாதுகாப்பைத் தரும் என்பதும் கிட்டண்ணையின் கருத்தாக இருந்தது.\nஅங்கு தென்மராட்சியில் நாவற்குழியிலிருந்து பளைவரை இருந்த அனைவரையும் மிருசுவிலில் ஒன்றாக்கித்தந்தான் தினேஸ். தென்மராட்சி அணியினரின் கைத் துப்பாக்கிகளுக்கும் ஓய்வு கொடுத்து பெரியசு டுகலன்களுக்கு (றைபிள்கள்) மாறினோம். அணியானோம். தென்மராட்சி – மந்துவிலில் சிலகாலமும், வரணியில் ஏதோவொரு இந்துக்கோயிலின் அருகாமையில் அதற்கு பொற்கோயில் என பெயரிட்டு பல மாத காலமுமாக அணியாய் தளமமைத்துச் செயற்பட்டோ மென்றால் அது தமிழ்ச்செல்வனது தளம். வரணியூரில் எமதுதேவைக்கு வசதியாக, வாகாக உணவுசெய்து தருவதற்கும், ஊர்ப்புதினம் பார்த்துச் சொல்லவுமாக விநாயகத்தை நியமித்து, தன்னுடன் நின்ற குணா, குணத்தார், செல்வராசா ஆகியோரை ஆமிபார்த்துச் சொல்ல காவல்விட்டு, ஆஞ்சி (இளம்பருதி), ரவியண்ணை, விநாயகம், ரவி, டானியல், ரட்ணா என தனது ஆளணியை என்னோடுந���ற்கவிட்டு தளமமைத்துத் தந்தான் தினேஸ். தென்மராட்சியில் தமிழ்ச்செல்வனது அணியினரது வீரம் செறிந்த நாட்கள். வீரம் மட்டுமல்ல போரிடுவதில் போட்டியும், நகைச்சுவையும் கலந்திருந்த மறக்க முடியாத நாட்கள் அவை.\nவடமராட்சி நெல்லியடியில் டேவிட்டின் அணி பிறண் இலகு இயந்திரத் துப்பாக்கி ஒன்றைக் கைப்பற்றிவிட்டது. மகேந்தியிடமிருந்து சில நாட்களில் பெருமிதத்துடன் தொலைத்தொடர்பு நடை பேசியில் ஒரு செய்தி. குணாவின் அணி கனகம்புளியடியில் பிறண் இலகுஇயந்திரத் துப்பாக்கி ஒன்றை எடுத்துள்ளது.\nதினேஸ் என்றபெயர் எதிரிகட்கு தெரியுமென்பதால் அவனோடு எப்போதுமிருக்கும் மகேந்தியின் பெயரில்தான் தமிழ்ச்செல்வனின் தொடர்புகள். தமிழ்ச்செல்வனது திட்டப்படி வாகனமொன்றில் சென்றஅணி வெற்றிகரமான தாக்குதலைச் செய்திருந்தது. தக்காளி என்ற உறுப்பினர் பெண்உடையில் சென்றிருந்தார். பொம்பிளை உடுப்புப்போட்டு தக்காளி நடந்ததையும், தக்காளியை பெண் என நினைத்து எதிரிகள் ஏமாந்ததையும் கதைக்க வெளிக்கிட்டால் சோறு தண்ணி தேவையில்லை. நுணாவிலிலும் இப்படித்தான் கண்ணிவெடி வைக்கமுற்பட அதை இந்தியப்படை கண்டுபிடித்துவிட்டது.\nஅப்போதைய கண்ணிவெடிநிபுணர் பரணியை களத்திலிறக்கிவிட்டான் தமிழ்ச்செல்வன். கண்ணிவெடியை வைத்துவிட்டு வந்ததையும்,எதிரிக்குத் தகவல்சொல்பவர் இவராகவும் இருக்கலாம் என்று நம்பிய ஒருவரிடம், “கண்ணிவெடி வைத்திருக்கு. ஒருவரிடமும் சொல்லவேண்டாம். கொஞ்சம் விலகியிருங்கோ கவனம”| எனச் சொல்லிவிட்டு வந்ததையும், மேஜர் தாப்பா என்ற அதிகாரியும், இன்னும் பலபடையினருமாக சூழ்ந்துவந்து எடுக்க, எதனைச் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டதோ அதனை அந்தக் கண்ணிவெடி செய்துமுடித்ததையும் அதாவது எடுக்க வெடித்ததையும் கூறும் போது அந்தஇடம் கலகலத்து அதிரும்.\n“சாரங்கட்டிய புலியென்று எதிரிநாடு சொன்னதனால், சாரத்தைமாற்றி எல்லோரும் காற்சட்டைகளுக்கு மாறுவோம்”, கதைத்துவிட்டோம். “ஜீன்சிற்கு மாற விரும்புவோர் வாருங்கள்” என்று சொல்ல அங்கிருந்த அணியில் கையை உயர்த்தியவர்கள் இரண்டு பேர் தான். கொஞ்ச நாட்களாக ஜீன்ஸ் போட கையை உயர்த்தியவர்களைப் பார்த்து ஒரே சிரிப்பு – அறுவை – பகிடி, இன்னும் கொஞ்சநாள் கழித்து ஜீன்ஸ் போடாமல் சாரத்துடன் திரிபவர்களைப��� பார்த்து அதே சிரிப்பு – அறுவை பகிடி ஆமி ஒருமுறை கலைக்க, அங்குநின்ற ஏழெட்டுப்பேர் ஒன்றாக ஓட ஒருவர்பின் ஒருவராய் ஓடிய எல்லோரும் இரும்புப் படலை ஒன்றை படாத பாடுபட்டு ஏறிக்கடந்து பாய்ந்தோட உயரமேற முடியாத கடைசிஆள் பதறிப் போய் தள்ள படலை முன்னரே திறந்துதான் இருந்ததாம்.\nகச்சாய் றோட்டுப்பக்கமோ அல்லது அந்தப்பகுதியில் எங்கோவோர் இடத்தில் கந்தண்ணையைக் கட்டிப்பிடித்த ஆமியை தோளிலிருந்த துவக்கால் அப்படியே சுட்டுச்சாய்த்துவிட்டு எதிரியின் இரத்தம் தன் உடலெல்லாம் தோய, திரும்பிப் பார்க்காமல் ஒரே ஓட்டமாய் ஓடிவந்ததை சொல்லும் போதும் அந்த இடமெல்லாம் சிரிப்பில் அதிரும்.\nதமிழ்ச்செல்வன் மற்றும் தென்மராட்சி அணியெல்லாம் நாமிருந்த பொற்கோயில் தேடிவந்தால் பம்பலில் கலகலப்பில், சிரிப்பில் அதிரும் எமதிடம். என்னுடன் அணிகளுக்குப் பொறுப்பாகவிருந்த செல்வராசா மாஸ்ரர் குளிக்கும் நேரம்தவிர மற்றநேரமெல்லாம் தன்னுடலில் இருக்கும் ரவைக்கூடுதாங்கியை (கோல்சர்) கழற்றமறுக்கும் செல்வராசா மாஸ்ரர் வந்து முறைப்படுவார், “இவர்கள் வந்தால் ஒரே சிரிப்பும்சத்தமும். சொல்லுக் கேட்கிறார்கள் இல்லை” என. நடேஸ், பாபுவின் வீரச்சாவிற்குப் பதிலடித்தாக்குதல்.\nஇந்தியப்படைகளுடன் சேர்ந்து எமதுமக்களைக் கொன்றுகொண்டிருந்த கைக்கூலிகள் மீது புகையிரத நிலையத்தடியில், சங்கத்தானையில், உசனில் என பற்பல தாக்குதல்கள் நடந்திருந்தன. மேலும் ஆங்காங்கே இந்தியப்படையை எதிர்கொண்டு சுட்டதும். தேடிப்போய்ச் சுட்டதுமான பல தாக்குதல்கள் இருந்தாலும்கூட தென்மராட்சியில் தமிழ்ச்செல்வன் அணிக்கு மகுடமாய் அமைந்தது மிருசுவிலில் அமைந்திருந்த இராணுவநிலையைத் தாக்கி அழித்ததுதான்.\nமிருசுவில் – கண்டிவீதி நெடுஞ் சாலையில் – தேவாலய சுற்றாடலில் அமைந்திருந்தது இந்தியப்படை நிலை, மேஜர் சிறி சாரதியாக வர, ரூபனை நடுவிலிருத்தி கைகளில் குண்டுகளேந்தி வெள்ளைச்சட்டை அணிந்து, வயதானவர்போல் தலைப்பாகைக்கட்டுடன், வஞ்சினம் பொங்கும் நெஞ்சுடன் முன்னிருக்கையில் அமர்ந்து சென்றான் தமிழ்ச்செல்வன். அவனது தலைமையில் பார ஊர்தியொன்றில் சென்ற எமது அணியினரின் தாக்குதலை இந்தியப்படை எதிர்பார்க்க வில்லை. நாம் எதிர்பார்த்திருந்ததை விடவும் படையினரது எண்ணிக்கையும் அதிகம்தான்| நல்ல வேளையாகபக்க உதவியாக ஈருருளிகளில் சென்ற ரவியண்ணை, ரேகா, பாப்பாவையும் உட்படுத்திய அம்மாவின் அணியும் இன்னொரு பக்கத்தால் தாக்குதலைத் தொடுக்க, வெற்றி எமதானது.\nநாம் தங்கியிருந்த பொற்கோயிலுக்கு நெஞ்சில் படுகாயமடைந்த ராகுலனுடன் சேர்ந்துவந்தது வெற்றிச் செய்தியுடன் கப்டன் கில்மனின் வீரச்சாவும், வித்துடல் விடுபட்டுவிட்டதென்ற சோகச்செய்தியும், எமது தரப்பில் கப்டன் கில்மன் வீரச்சாவடைய, ராகுலன், பரணி, வீமன் ஆகிய மூவர் காயமடைந்த அத்தாக்குதலில், அங்கு நின்ற தமது நான்கு அணியினரில் ஒரு அணியினர் முழுப்பேருமே ஒரு ரவைகூட திருப்பிச் சுடமுடியாமல் இறந்து போனதையும், மற்றைய அணியில்கூட ஒருவர்மட்டும் தப்பமுடிந்ததையும் சர்தேஸ்பாண்டே என்ற இந்திய இராணுவ அதிகாரி “யாழ்ப்பாணம் – இடுபணி” (Jaffna Assignment)) என்ற நூலில் விபரிப்பதிலிருந்தே தாக்குதலின் தீவிரத்தையும், திட்டத்தின் துணி கரத்தையும் புரிந்துகொள்ளலாம். அதில் கூட ஒரு வீரச்சாவு மற்றும் சிலகாயத்துடன் பெரியவெற்ற கிடைத்துவிட்டதனாலும், பிறண் இலகு இயந்திரத்துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதனாலும் நாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்தோம். இவர்களின், அதாவது தினேசின் அணியினரின் கவலை என்னவென்றால் “கால் கஸ்ரோ” அதாவது சுவீடன் நாட்டின் போர்பஸ் என்ற நிறுவன வடிவமைப்பான உந்துகணைசெலுத்தியை கைப்பற்ற முடியாமல் போனது தான், “சனியன் கால்கஸ்ரோக்காரன் ஓடிவிட்டானம்மான்” என்பான் தமிழ்ச்செல்வன்.\nதேசியத் தலைவர் அவர்களுடன் ….\nமிருசுவிலில் நண்பர்களான இளைஞர்களைப் பிடித்து இந்தியப் படையினர் சுட்டுக்கொன்றிருந்தனர். அதிலொருவர் சிவஞானசுந்தரம் – சிவரஞ்சன் என்பவர்.\nஅக்காலப்பகுதியில் இந்தியப் படையினர் அப்பாவி இளைஞர்களை இவ்வாறு கொல்வது அவர்களது வழமையான நடவடிக்கையாகவே இருந்தது.\nஇதில் வழமையில்லாமல் நடந்தது என்னவென்றால் படுகொலைக்குள்ளான இளைஞனது அண்ணனான சிவசோதி தமிழ்ச்செல்வனைச் சந்தித்ததுதான மாணவனாக இருந்த தனது தம்பியின் படுகொலைக்காக பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தான் சிவசோதி என்ற இளைஞன்.\nஅவனைத் தயார்செய்து, இந்தியப்படையினரது பலவீனமான நிலையைக் கண்டறிந்து, வேவுபார்க்கவென கற்பித்து அந்தத் தாக்குதலுக்கான திட்டத்தைத் தானே ���யாரித்ததுடன், தானே நேரடியாக தலைமைதாங்கிக் களத்தில் இறங்கினான் தமிழ்ச்செல்வன். அதுவுமல்லாமல் தனதுசுடுகலனை வேறொரு போராளியிடம் கொடுத்துவிட்டு கையெறி குண்டுகளுடன் எதிரியின் பிறண் இலகுஇயந்திரத்துப்பாக்கி (LMG) நிலைக்குள் பாய்ந்துசென்று, அதனைச் செயலிழக்கச் செய்தவுடன் தனதுசுடு கலனைப் பெற்றுத்தாக்குதல் செய்தான்.\nபதினைந்து பேரளவில் பங்குகொண்ட இந்தத்தாக்குதலில் தமிழ்ச்செல்வனுடன் பரணி, சிறி, ரூபன், வீமன், கந்தண்ணை, செல்ரன், ராகுலன், சேது, அம்மா, ரவிஅண்ணை, ரேகா, பாப்பா ஆகியோருமிருந்தனர்.\nதனது சகோதரனது படுகொலைக்குப் பழிவாங்கவென இயக்கத்தைத்தேடி தமிழ்ச்செல்வனைச் சந்தித்த சிவசோதி, பின்னர் சிறந்தபோராளியாக, ஆற்றலுள்ள வேவுவீரனாக தமிழ்ச்செல்வனால் வளர்த்தெடுக்கப்பட்டான்.\nநன்கு அறியப்பட்ட டென்சில் கொப்பேக்கடுவ மற்றும் படைஅதிகாரிகள் மீதானதாக்குதலில் பங்குகொண்டு பரிசுபெற்ற அணியை வழிநடத்திச் சென்றவன், அன்று சிவசோதியாக பின்னாளில் பீற்றர் அல்லது கார்வண்ணன் என அறியப்பட்ட போராளியே.\nயாழ்மாவட்டப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் மருத்துவப்பிரிவை விரிவாக்குவதிலும், மருத்துவர்களை உள் வாங்குவதிலும் தமிழ்ச்செல்வன் காட்டிய ஆர்வம் முக்கியமானது.\nஜெயசிக்குறுக்களத்தில் எம்மை அழித்துவிடலாம் என்ற மமதையுடன் சிங்களம் பெரும்போரைத் தொடுத்தது. இடைவிடாது தொடர்ந்துநடந்த இச்சமர்களில் காயமடையும் போராளிகளின் எண்ணிக்கை, நூறுகளைத் தாண்டி ஆயிரங்களாக அமைந்தது. இவ்வளவு பெரும் எண்ணிக்கையாக காயமடைந்த போராளிகளை இவர்கள் எவ்வாறு பராமரித்துக்கொள்கிறார்களோ என சிங்களஆட்சியாளர்களும், ஆய்வாளர்களும் ஆச்சரியப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு எமது மருத்துவப்பிரிவின் பணியானது அக்காலப்பகுதியில் இருந்ததை யாரும் மறுக்கமுடியாது.\nதமிழ்ச்செல்வன் தான் வீரச்சாவடைவதற்கு சிலநாட்களுக்கு முன்னர் ரேகாவிற்குச் சொன்னானாம், “வைத்தியைக் காப்பாற்றியிருக்கலாம். அவனுக்குப் பொருந்திப்போகும் இரத்தவகை இருப்பில் இருக்கவில்லை” என.\nபூநகரிப்பெருந்தளம் மீதான எமது தாக்குதலின்போது எதிரியின் விமானக் குண்டுவீச்சில் தமிழ்ச்செல்வன் பாரிய காயமடைந்தவேளை அவரைப் பாதுகாக்கும் முயற்சியில் காயமடைந்து வீரச்சாவடைந்த போராளிதான் ��ைத்தி. சிறந்தபோராளியாக, மிகச்சிறந்த மெய்ப்பாதுகாவலனாக தனது கடமையைச்செய்து தமிழ்ச்செல்வனின் உயிரைக் காப்பாற்றினான் அவன். பதின்நான்குவருடங்கள் கடந்தபின்னரும் மறவாதநினைவுடன் மருத்துவப்பிரிவின் தேவைபற்றியும், தன்னைக் காப்பாற்றி உயிர்கொடுத்த தோழனைப்பற்றியும் ஒருங்கேநினைக்கும் மனத்துடன் இருந்தான் என்பதுதான் தமிழ்ச்செல்வனை சராசரி மனிதர்களிலிருந்து வேறுபடுத்தி உயர்வானபோராளியாக நினைக்கவைப்பதாகும்.\nபல்முனைஆற்றல்கொண்ட தமிழ்ச்செல்வனின் ஆளுமையின் இன்னொரு வெளிப்பாடாக சூரியக்கதிர் நடவடிக்கைக்குப் பின்னான யாழ்ப்பாணச் செயற்பாடுகளைச் சொல்லலாம்.\nஎதிரியின் முற்றுகைக்குள் இருந்த யாழ்ப்பாணத்திற்குள் தேர்ந்தெடுத்த போராளிகளை நிலைப்படுத்திச் செயற்படுத்தினான். யாழ்ப்பாணத்திற்குள் வெற்றிகரமாக நின்றுபிடித்த அவனது போராளிகள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாக வரலாற்றில் பதிவாகிவிட்ட இராணுவவெற்றிகளைக்கூட ஈட்டினர். அதற்குமேலாக மக்களையும், மாணவர் சமூகத்தையும் ஒருங்கிணைத்து வெகுசனப்போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தமையானது தமிழீழவிடுதலை வரலாற்றில் இன்னொரு மைல்கல்லாக பதிவான வெற்றியாகும்.\nஇந்த எழுச்சியானது எமதுவிடுதலைப்போரை பயங்கரவாதமாக உலகின்முன் சித்தரிக்கமுனையும் சிங்களஅரசை நிலைகுலையச் செய்தது. மக்கள் அணிதிரண்டு பொங்கிப்பிரவாகித்த இந்நிகழ்வுகள் இலங்கைத்தீவையும் தாண்டி உலகஅரங்கையே ஒருகணம் எம்மக்களை நோக்கித் திருப்பியதெனலாம்.\nதமிழ்ச்செல்வனின் பல்வேறு அரசியல், நிர்வாக, சமூகப்பொறுப்புகளின் மத்தியில்கூட தெரிவுசெய்யப்பட்ட அவனது போராளிகளின் மூலமாக நாம் பெற்ற இவ்வெற்றிகள் அவனது முதிர்ந்த அனுபவத்தினதும், ஆளுமையினதும் வழி நடத்தலின் பெறுபேறே.\nதாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த எமதுமக்களிடையேயும்கூட தமிழ்ச்செல்வனின் தொடர்புகளும், அணுகுதல்களும், கருத்தூட்டல்களும் எமது விடுதலைப்போருக்கான பயனுள்ள பின்புலத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதும் எப்போதும் நினைவில் கொள்ளப்படத்தக்கதாகும்.\nஅது 1991 ஆ.க.வெ. சமரின் ஒரு கடினமான கட்டம். கடலால் இறங்கி தரையால் நகர்கின்ற எதிரியை வழிமறித்துச் சண்டையிடுகிறது தமிழ்ச்செல்வனின் அணி. கனரகவாகனம் – ஆயுதங்களுடன் நகரும் எதி���ியை இலகுரக ஆயுதங்களுடன் வழிமறித்து நிற்கும் கடினமானசண்டை அது| வீரர்கள் வீழ்ந்துவிட்டனர். வியூகம் உடைந்துவிட்டது.\nபின்வாங்கவேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்ட நிலைமை. அங்கு தமிழ்ச்செல்வன் அப்போது தினேஸ் – தினேசாக இல்லை. ஆவேசநிலையில் தன்நிலை உணராது, எதிரியை எதிர்ப்பதில் மட்டும் குறியாகநின்று போரிடும் தினேஸ். “தினேஸ் பின்வாங்க மறுக்கிறார்” என்று நடைபேசியில் செய்திவந்ததும், வரமாட்டேன்….. வரமாட்டேன்….. என்று குழறக்குழற ஆளைக் குண்டுக்கட்டாய்த் தூக்கிக்கொண்டுவந்து சேர்த்ததும் மாறாதநினைவுகள். களத்தில் தனது\nநுரையீரலைத் துளைத்தரவையின் வலியையும் உணராது ரவைபட்டதே தெரியாமல் அவனைக் கட்டிவைத்ததுதான் என்ன இதனை விளங்கிக்கொண்டால்தான் தமிழீழ அரசியலுக்கான தமிழ்ச்செல்வனின் தகைமையை விளங்கிக்கொள்ளலாம்.\nதமிழனின் அடிமைவாழ்வை மாற்றியமைக்க சரியான அரசியல் தலைமை இல்லாமல் போனதே எம்மினத்தின் இன்றுவரையான அவலநிலைக்கான காரணம். எம்மினத்தின் அடிமைவாழ்வை உணர்ந்தும், தெரிந்தும் இருந்த எமது இனத்தின் மூத்த தலைவர்கள் கூட நிலைமையை மாற்றியமைக்க சரியான, துணிவான முன்முயற்சிகளை செய்யத்தவறினர்.\nகொடுங்கோலர்களால் புரிந்துகொள்ளமுடியாத அகிம்சைவழிப்போராட்டம் தோல்வி அடைந்து, தமிழர்களுக்கு உரிமை எதையும் வழங்கமுடியாதென்று சிங்களத் தலைமைகள் ஏமாற்றி மறுத்தபோது, தந்தை செல்வாகூட “தமிழினத்தை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என ஆற்றாமையுடன் தான் உரைத்தாரே தவிர எம்உரிமையைப் பெறத் தீவிரவழியிலோ அல்லது இராசதந்திரவழியிலோ காத்திரமாகப் போராடத்துணியவில்லை.\n“இந்த வல்வெட்டித்துறையிலிருந்து ஐம்பது இளைஞர்கள் முன்வாருங்கள்” என்று அங்கு சொன்னதுபோல் ஒவ்வொரு ஊரிலும் சொன்னார்கள். போராட்டத்தில் நாட்டை அமைப்பேன் என்றும் சொன்னார்கள். இயல்பாக கிளர்ந்த இளைஞர்களின் எழுச்சியைக்கூட வெற்றுக்கோசங்களால் திசைதிருப்பும் அரசியல் ஆக்கினார் அமிர்தலிங்கம்.\nசுயாட்சி என்றும், ஐம்பதுக்கு ஐம்பது என்றும் தமிழரின் வாழ்வும் அரசியலும், பேச்சிலும் எழுத்திலுமாக காலத்தைக் கழித்துவர – இனத்தை மாற்றியும், நிலத்தை விழுங்கியும், மொழியை, கல்வியை பாழ்படுத்தியும் சிங்களம் தன்னாதிக்கத்தைத் தொடர்ந்தது.\nதமிழர்கள் தூங்கின���். அல்ல, அல்ல தமிழ் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் தூங்கினர். கியூபா, வியட்நாம், பங்களாதேஸ் வரிசையில் தமிழீழமும் விடுதலை பெறக் கிடைத்திருக்கக்கூடிய வாய்ப்பைக் கைநழுவ விட்டனர்.\nகையாலாகாத் தனத்துடனான எம்மவரின் கயமை அரசியலைக் கண்முன்னே பார்த்துப்பார்த்து பக்குவப்பட்டு தேர்ந்து தெளிந்த தமிழனால் – ஆம் எங்கள் தலைவரால் – விடுதலைக்கான அரசியலுக்கு அடித்தளம் அமைந்தது. வீரமும், செயலூக்கமும் கொண்ட ஆயுதப்போராட்ட அரசியல் உருவானது.\nஉயிர் மீதான அச்சமே கோழைத்தனத்தை உருவாக்குகிறது என்றும், தேசத்தின் விடுதலையை நகர்த்த வேண்டிய பொறுப்பில் உள்ளோர் இந்த அச்சநிலையைக் கடந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதையும் அடிக்கடி சொல்வார் தலைவர்.\nஇந்திய அரசு எம்மக்களது விடுதலையைப் பணயம்வைத்து ஆடிய நாடகத்தில் விட்டுக்கொடுத்து விடாமல் தலைவர் உறுதியாக நின்றதற்கு காரணம் உயிர்வாழ்வு பற்றிய நம்பிக்கை அல்ல தேசத்தின் விடுதலை பற்றிய தெளிவு.\nதமிழீழ விடுதலைக்குரிய அரசியலுக்கான தமிழ்ச்செல்வனின் தகைமையை அவனது துணிவுக் கூடாகவும், அர்ப்பணிப்புக் கூடாகவும் பார்த்தார் தலைவர்| தேசவிடுதலைக்கான அரசியல் பற்றிய பரந்துவிரிந்து விசாலமான தனதுகனவுகளை தமிழ்ச்செல்வனின் மனதில் பதியவைத்தார் தலைவர்.\nமக்கள்மயப்பட்ட அரசியல்அலகுகள் பற்றிய தலைவரின் எண்ணங்களை செயல்ப்படுத்துவதில் தமிழ்ச்செல்வன் மூச்சாகச் செயற்பட்டான். வறுமைப்பட்ட மக்களின் குழந்தைகள் போசாக்கின்றி இருப்பதுபற்றி தலைவரும், தமிழ்ச்செல்வனும் கதைத்துக் கொண்டிருப்பர். கொஞ்சநாள்செல்ல மொழுமொழுவென்று அழகான குழந்தையொன்றின் புகைப்படத்தையும், மிகவும் மெலிந்த இன்னொரு குழந்தையின் புகைப்படத்தையும் ஒன்றாகக் காட்டுவார் தலைவர்.\nஇந்தப் பிள்ளையைத்தான் எமது சிறுவர் போசாக்குப்பூங்கா பொறுப்பேற்று மொழுமொழு பிள்ளையாய் தாயிடம் திரும்பப் பொறுப்புக்கொடுக்கிறது என்று சொல்லும்போது தலைவரின் சொல்லில் மகிழ்ச்சிபொங்கும். குழந்தைகளுக்குச் சிறுவர் போசாக்குப்பூங்கா என்றால் ஆதரவற்ற முதியவயோதிபர்களைப் பராமரிப்பதற்கென மூதாளர் பேணலகம் இன்னொரு தளத்தில் செயற்படும்.\nஇவ்வாறு ஒவ்வொரு வயதினருக்கும், சமூகத்தில் ஒவ்வொரு மட்டத்தினருக்குமென ஆரோக்கியம் – சுகாதாரம் – கல்��ி என ஒவ்வொரு தளத்திலுமாகக் கட்டுமானங்களை உருவாக்கி அரசியல் பணிசெய்த தமிழ்ச்செல்வனது ஆளுமை விசாலமானது.\nயாழ்ப்பாணம் – வலிகாமத்தில் இருந்து ஒருபொழுதில் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர். நெருக்கடிகளைச் சந்தித்தோம் உண்மைதான். ஆனால் பட்டினிச்சாவோ அல்லது நோயுற்றதாலான சாவோ எதுவாயினும் ஒன்றேனும் நடந்ததாக யாரேனும் சொல்லமுடியுமா\nமுழுப்பிரச்சனைகளையும் எமது இயக்கமே பொறுப்பேற்று தீர்த்துவைத்தது என்று சொல்லமுடியாதுதான். எமதுமக்களும், நிறுவனங்களும், சமூகத்தின் அனைத்து மட்டத்தினரும் சேர்ந்து சுமந்ததால் வந்தவெற்றிதான் இது. இல்லை என்று கூறமுடியாது.\nஆனால் அதற்காக எம்சமூகத்தை ஒருங்கிணைத்து, நெறிப்படுத்தி, இரவுபகல் பாராது களத்தில் முன்நின்று வழிநடத்தி அரசியல் நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்தினான் தமிழ்ச்செல்வன்.\nஅதுபோல்தான் தென்மராட்சியிலிருந்து வன்னிக்கும், வன்னிக்கு உள்ளேயுமான இடம்பெயர்வுகளுமாக எம்மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு அலைந்துதிரிந்த பொழுதெல்லாம் அவர்களுடன் நின்றனர் எம் அரசியல்ப்போராளிகள்:\nஎம்மக்களுக்கு சிறப்பாக வாழ்வளிக்க முடியாதுபோனாலும் சீரழிந்து போகாமல் பார்த்துக்கொண்டோமென்றால் அது நிர்வாகசேவை, பொருண்மியமேம்பாட்டு நிறுவனம், தமிழீழ சுகாதாரசேவை, குழந்தைகள், பெண்கள் நலன்பேணல் அமைப்புகள் ஆகிய தமிழ்ச்செல்வனின் ஆளுகையில் அமைந்திருந்த அரசியல் கட்டுமானங்களால்தான்.\nகடல்பொங்கி ஆழிப்பேரலை கோரத்தாண்டவமாடியது. பாதிக்கப்பட்ட ஆசியாவின் பலநாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் சந்தித்த அழிவு கொஞ்சமல்ல பேரழிவு.\nமீளஎழுந்தோம். பேரினவாதஅரசு ஆழிப்பேரலை மீள்கட்டுமானத்திட்டத்தை செயற்படவிடாமல் முடக்கித் தடைசெய்த போதும் மீளஎழுந்தோம்.\nவிரைவான அனர்த்த முகாமைத்துவத்திற்காக உலக அரங்கில் நாம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களானோம் என்றால், அதுவும் உலக உயர்மட்டத்தில் ஆவணப்படுத்தப்பட்டு முறையாகப் பாராட்டப்படும் வகையில் செயற்பட்டுக் காட்டினோம் என்றால், எல்லா வளங்களும் கொண்ட நாடுகளை விட சிறப்பாக, வேகமாக இங்கு அவசர புனர்வாழ்வு மற்றும் சுகாதார, ஆரோக்கியப் பிரச்சனைகளைக் கையாண்டுள்ளோமென்றால் மேற்படி எமது தமிழ்ச்செல்வனின் ஆளுகையில் அமைந்த சமூக, அ���சியல் கட்டுமானங்களால் தான்.\nபோரின் உச்சநெருக்கடியிலும்கூட, எதிரியின் பொருண்மியத் தடைகளின் போதும்கூட பிச்சை எடுக்கும் ஒருவரைக் கூட எம்மண்ணில் காணமுடியாதபடிக்கு சமூக மட்டத்தில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென்றால் அரசியல் வேலைத்திட்டங்களின் வீச்சைப்புரிந்துகொள்ளலாம்.\nஎமது அரசியல் வேலைத்திட்டங்களின் பின்னணியில் தலைவரது சிந்தனையும். வழிநடத்தலும் இருந்தது என்பது உண்மைதான். இன்னும் சொல்லப்போனால் தலைவரது எண்ணங்களின் செயல்வடிவங்கள்தான் இவை என்பதும் உண்மைதான்;\nஆனாலும் தலைவரின் எண்ணங்களையும், வழி நடத்தலையும் புரிந்து, தெளிந்து செயலில் நடைமுறைப் படுத்துவதற்கான அர்ப்பணிப்பு, அறிவு, திறமை, ஆளுமை என்பன ஒருங்கே பெற்ற ஆற்றலோனாகத் தமிழ்ச்செல்வன் மிளிர்ந்து, செயற்பட்டான் என்பதே உண்மை.\nவிடுதலைக்கான அரசியல்பணி ஒருவகையில் சவாலானது. இறைமையுள்ள நாடு என்ற சொற்பதமானது ஆக்கிர மிப்பாளர்களது எல்லாக் கொடுமைகளுக்குமான கவசமாக அமைந்துவிடும். அதேவேளை விடுதலை வேண்டிப் போராடும் இனத்தின் தற்காப்பிற்கான போராட்டமானது பயங்கரவாதமாக முறையிடப்படும்.\nஇராசதந்திர அழுத்தத்திலிருந்து நாகரீகமற்ற நேரடி அச்சுறுத்தல்வரை பல பேச்சுமேசைகளில், பல படிமுறைகளில் இந்தியா எம்மை பணியவைக்க முயன்ற படிப்பினைகளையும், சிங்கள அரசு பேச்சுக்களின்போது எம்மை ஏமாற்ற முயலும் தொடர்ச்சியான அணுகுதல்பற்றியும் தலைவரிடமும், தேசத்தின்குரல் பாலா அண்ணை அவர்களிடமும் நிறையவே கற்றறிந்து புடம்போடப்பட்டவனாக இருந்தான் தமிழ்ச்செல்வன்.\nஎம்மக்கள் மத்தியில் இருந்த மெத்தப் படித்தவர்களது வலிமையற்ற பேச்சுக்கள், அதாவது சரணாகதிக்கான சமாளிப்புகள் இராசதந்திரமாகக் கூறப்பட்டது ஒருகாலம் தமது இனத்தையே அடிமைகொள்ளவைக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோய் காட்டிக்கொடுப்பதை இராசதந்திரமாகக் கூறப்பட்டது இன்னொருபக்கம்.\nவிடுதலைக்கான நியாயத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதிலும் சரி, அதேவேளை உரையாடலைச் சிறப்பாக முன்னெடுத்து சபையின் நிலையை தனது ஆளுமைக்குள் எடுப்பதிலும் சரி தமிழ்ச்செல்வன் தேர்ந்த இராசதந்திரியாகச் செயற்பட்டான்.\nமறுத்துரைக்க முடியாதபடி முன்வைக்கப்படும் அவனது கருத்துக்களுடன், உலகம் முழுவதும் அறியப்பட்டு விட்டதான அவனது புன்சிரிப்பும் சேர்ந்து அவனைச் சந்திப்பவர்களைக் கட்டிப்போடும்.\nஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அவன் கையாண்ட விதமும்கூட தேர்ந்துமுதிர்ந்த அரசியல் தலைவனாக அவனை உலகிற்கு அடையாளம் காட்டிநின்றது.\nஎமதுமக்களின் துயரங்களைக் கருத்திலெடுக்கக்கூடாது என்ற தீர்மானமான முன்கூட்டிய முடிவுடன் வருபவர்களைத் தவிர மற்றெல்லோரும் தமிழ்ச்செல்வனின் சொல்வன்மையினால் கட்டுண்டு எம் நியாயங்களை உணர்ந்துசென்றனர் என்பதே உண்மை.\nதலைவர் உணர்வூட்டியது பாதி மற்றும் பாலா அண்ணையிடம் கேட்டறிந்ததும், தானாக கற்றுணர்ந்ததும் மீதியாக முதிர்ந்த அரசியல்தலைவனாக, இராசதந்திரியாக, பேச்சுவார்த்தையாளனாக தமிழ்ச்செல்வன் பரிணமித்தான்.\nதமிழ்ச்செல்வனது இராசதந்திரத் திறனானது அவனது சிறப்பாற்றலினதும், நேர்மையான விடுதலைப் பற்றினதும் வெளிப்பாடு என உறுதியாகக் கூறலாம்.\nஈழத்தமிழினத்து வரலாற்றில் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்டு விடுதலை வேண்டிநிற்கும் இனங்களின் சார்பிலும்கூட தமிழ்ச் செல்வனது இராசதந்திரத் திறனும், அணுகுதலும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியதாகும்.\nதலைவர் அரசியல்பொறுப்பாளராக தமிழ்ச்செல்வனை மிக உயர்வாக மதித்தார். தமிழ்ச்செல்வனது கருத்தறியாது தலைவர் செயற்படுத்தும் விடயங்கள் அரிதாகவே இருக்கும்.\nஅதேவேளை நிர்வாக விடயங்களில் அல்லது மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் தவறு நிகழும்போது கண்டிக்கவும் தவறமாட்டார். பொதுமக்களுக்கு எங்காவது தொற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவோ, எம்மால் தீர்க்கப்படக்கூடிய குறைபாடுகள் கவனிக்கப்படாமல் இருப்பதாகவோ, நிர்வாக விடயங்களில் நியாயமின்மை நிகழ்ந்ததாகவோ முறைப்பாடுகள் கிடைக்கும் வேளையில் தலைவரது கோபம் வெளிப்படும். தலைவரது இந்தக் கண்டிப்பை யாராவது வேறுவிதமாக விளங்கி தமிழ்ச்செல்வனை குறைசொல்லி அவனது பணிகளைப் பங்கப்படுத்த முற்பட்டாலும் உடனே தலைவருக்குக் கோபம்வரும்.\nதமிழ்ச்செல்வனது செயற்பாடுகளின் தாக்கத்தையும், அவரது சாதனைகளையும் எடுத்துக்கூறவும் தயங்கமாட்டார் தலைவர். அன்பும், கண்டிப்பும், உறவும், உரிமையும், கோபமும், பாசமும் கொண்ட அவர்களது உறவு அற்புதமானது.\nஎங்காவது, யாராவது ஒருபோராளி அல்லது பணியாளர் தவறுசெய்து அதுவொரு வ��டயமாக ஆகிவிட்டதென்றால் தலைவரிடம் வரும்போது சங்கடத்துடனும், சஞ்சலத்துடனுமிருப்பான் தமிழ்ச்செல்வன். தலைவரிடம் கதைத்துத் தெளிவுபடுத்தியபின் புறப்படும்போது, “இடைக்கிடை பேச்சுவாங்கித் தெளிந்தால்தான் நல்லது” என சிரித்துக்கொண்டே சொல்வதைக் காணலாம்.\nஎம் இன விடுதலைவேண்டி உலகம் முழுக்க ஒலித்த அவனது குரல்… இன்னும் ஓயவில்லை, இனியும் ஓயாது, எம் விடுதலைவரை ஓயாது.\nவாழ்ந்தபோது செய்ததையே அவன் வீழ்ந்தபோதும் செய்தான். கைத்தடி தாங்கிய அந்தப் புன்னகைச் செல்வனின் முகம் உலகின் மனச்சான்றின் முன்னே, உலகத் தமிழினத்தின் முன்னே எழும்பிய வினாக்களுக்கான விடையை, சிங்களம் சொல்லும்காலம் வரும்.\nதமிழ்ச்செல்வன் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டான் என்பது எவ்வளவுதூரம் உண்மையோ, தமிழ்ச்செல்வன் எம்மை விட்டுப் பிரியமாட்டான் என்பதும் அதேயளவு உண்மை.\nதமிழீழம் பற்றிய கனவாக, அந்தக்கனவின் செயல் வடிவத்திற்கான நிர்வாக அலகுகளாக, அந்த நிர்வாகங்களை இயக்குகின்ற ஆளுமைகளாக வாழ்கிறான், வாழ்வான். என்றும் வரலாற்றில் வாழ்வான் – வரலாறாய் வாழ்வான்.\n(புலனாய்வுத்துறை பொறுப்பாளர் தமிழீழ விடுதலைப்புலிகள்)\nவிடுதலைப்புலிகள் (ஐப்பசி, கார்த்திகை 2007) இதழிலிருந்து தேசக்காற்று.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nகறுப்பு யூலை நினைவாக கவனயீர்புப் போராட்டம் – சுவிஸ்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்��னி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/newautomobile/2019/03/08120434/1231175/2019-Honda-Civic-Launched-In-India.vpf", "date_download": "2019-07-21T22:07:36Z", "digest": "sha1:XKZV2ECZUVG5XAV3SFK3ES5E63TLH6QO", "length": 16781, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "2019 ஹோன்டா சிவிக் கார் இந்தியாவில் அறிமுகம் || 2019 Honda Civic Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 22-07-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2019 ஹோன்டா சிவிக் கார் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 சிவிக் கார் மாடலை ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. #2019HondaCivic\nஇந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 சிவிக் கார் மாடலை ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. #2019HondaCivic\nஇந்தியாவில் பத்தாவது தலைமுறை ஹோன்டா சிவிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சிவிக் கார் விலை இந்தியாவில் ரூ.17.70 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ.22.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஹோன்டா சிவிக் கார் இந்திய சந்தையில் ஏழு ஆண்டுகளுக்கு பின் அறிமுகமாகியுள்ளது. புத்தம் புதிய சிவிக் கார் புதுவித தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் வழங்குகிறது. 2019 ஹோன்டா சிவிக் முன்னதாக 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nபுதிய ஹோன்டா சிவிக் காரில் இம்முறை டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஹோன்டா சிவிக் காரில் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. காரின் முன்பக்கம் ஆங்குளர் பம்ப்பர் மற்றும் எல்.இ.டி. ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது. பின்புறம் சி வடிவம் கொண்ட எல்.இ.டி. டெயில்லைட்களுடன் ஃபாஸ்ட்பேக் ரூஃப்லைன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் 5-ஸ்போக் கொண்ட 17-இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.\n2019 ஹோன்டா சிவிக் காரில் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் க்ரூஸ் கண்ட்ரோல், 8-வழிகளில் ஓட்டுனர் இருக்கையை மாற்றிக் கொள்ளும் வசதி, எலெக்ட்ரிக் சன்ரூஃப், டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்மார்ட் கீ என்ஜின் ஆன் மற்றும் ஆஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு வசதிகளை பொருத்தவரை ஆறு ஏர்-பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., அகைள் ஹேண்ட்லிங் அசிஸ்ட், ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், கேமரா அசிஸ்ட், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய ஹோன்டா சிவிக் மாடலில் 1.8 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 139 பி.ஹெச்.பி. @6500 ஆர்.பி.எம்., 174 என்.எம். டார்க் @4300 ஆர்.பி.எம். வழங்குகிறது. இத்துடன் முதல் முறையாக சிவிக் மாடலில் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் புதிய சிவிக் மாடலில் 1.6 லிட்டர் i-DTEC டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 118 பி.ஹெச்.பி. @4000 ஆர்.பி.எம்., 300 என்.எம். டார்க் @2000 ஆர்.பி.எம். வழங்குகிறது. பெட்ரோல் என்ஜின் சி.வி.டி. யூனிட் கொண்டிருக்கும் நிலையில், டீசல் வேரியண்ட் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.\nநடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nகர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு மாயாவதி கட்சி எம்எல்ஏ ஆதரவு\nகர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nஇயக்குனர் சங்க தேர்தல்- ஆர்கே செல்வமணி வெற்றி\nஅரசு மரியாதையுடன் ஷீலா தீட்சித் உடல் தகனம் செய்யப்பட்டது\nபாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 பேர் பரிதாப பலி\nமேலும் இது புதுசு செய்திகள்\nமெர்சிடஸ் 2019 ஏ.எம்.ஜி. ஏ45 அறிமுகம்\nஹோன்டா X ADV 150 அட்வென்ச்சர் ஸ்கூட்டர் அறிமுகம்\nமேம்பட்ட டேட்சன் ரெடிகோ கார் இந்தியாவில் அறிமுகம்\nடீசல் என்ஜின்களுக்கு மாற்றாக இந்த என்ஜின்களா அதிரடி திட்டம் வகுக்கும் மாருதி சுசுகி\nஇந்தியாவில் ஸ்கோடா ரேபிட் ரைடர் அறிமுகம்\nஹோன்டா X ADV 150 அட்வென்ச்சர் ஸ்கூட்டர் அறிமுகம்\nமேம்பட்ட டேட்சன் ரெடிகோ கார் இந்தியாவில் அறிமுகம்\nடீசல் என்ஜின்களுக்கு மாற்றாக இந்த என்ஜின்களா அதிரடி திட்டம் வகுக்கும் மாருதி சுசுகி\nஒரே நாளில் அதிகம் பேர் முன்பதிவு செய்த செல்டோஸ் கார்\nஇந்தியாவில் ஸ்கோடா ரேபிட் ரைடர் அறிமுகம்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஇந்த விஷயத்தை டோனியிடம் தேர்வுக்குழு சொல்லியே ஆக வேண்டும் -சேவாக் வருத்தம்\nவெ���்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி இல்லை - பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபுதிதாக உருவாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்-பல்லாவரம்\nஅத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/63820-smriti-irani-close-aide-shot-dead-in-amethi-family-blames-congress-workers.html", "date_download": "2019-07-21T22:25:28Z", "digest": "sha1:QEKHG6LQEXH3NZQTDRAA7TRCDJT6DBWT", "length": 9674, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை | Smriti Irani close aide shot dead in Amethi, family blames Congress workers", "raw_content": "\nசந்திராயன் -2: கவுண்ட்டவுன் ஸ்டார்ட்\nஅதிமுகவினர் திமுகவில் இணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அழைப்பு\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\n\"அத்திவரதர் தரிசனம் : ஆட்சியர் கூறியது நல்லதுக்கு தான்\"\nஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக அமேதியில் செயல்பட்ட முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் சுரேந்திரா சிங் சுட்டு கொலை செய்யப்பட்டார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் நடந்து முடிந்த பொது தேர்தலில் பாஜகவை சேர்ந்த ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்வியுற்றார்.\nஇந்நிலையில் ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்ட பரூலியா கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்த சுரேந்திரா சிங் என்பவரை இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர்.\nஇதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் ���ள்ளே...\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nமூத்தோர் வழி நடப்பதே சிறப்பு: பிரதமர் நரேந்திர மாேடி புகழாரம்\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇரவு முழுவதும் தர்ணா போராட்டம் நடத்திய பிரியங்கா காந்தி\nஉ.பி.- இனிப்பு கடைக்குள் லாரி புகுந்து 2 பேர் பலி\nபிரியங்கா குற்றச்சாட்டுக்கு முதல்வர் யோகி பதில்\nகுடிபோதையில் சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவரை நைய புடைத்த நோயாளியின் உறவினர்கள்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nஅடப்பாவத்த ...ஆட்சியை காப்பாத்திக்க ஒரு முதல்வர் இப்படியெல்லாமா யோசிப்பாரு\nஇயக்குநர் சங்கத் தேர்தல் - ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதாயின் தலையை வெட்டி வீசிய மகள்...குலைநடுங்கி போன போலீஸ்\nவெஸ்ட் இண்டீஸ் டூர் : இந்திய அணியில் தோனி, பாண்டியா அவுட் ... அஸ்வின், மணீஷ் பாண்டே இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/23_69.html", "date_download": "2019-07-21T21:35:41Z", "digest": "sha1:NY63ONKPKBDTL6KLT5DIYUCFBQWVGTCD", "length": 11345, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "தந்தைக்கு எதிராக மகளை களமிறக்கிய காங்கிரஸ்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / தந்தைக்கு எதிராக மகளை களமிறக்கிய காங்கிரஸ்\nதந்தைக்கு எதிராக மகளை களமிறக்கிய காங்கிரஸ்\nஆந்திரா நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி சார்பாக அரக்கு தொகுதியில் போட்டியிடும் கிஷோர் சந்திரதேவை எதிர்த்து அவரது மகள் சுருதிதேவி போட்டியிடுகின்றார்.\nஅரக்கு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு வழங்கியுள்ளார். இதனால் போட்டியிடும் தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது.\nகிஷோர் சந்திரதேவ், மத்தியில் முன்னாள் மன்மோகன் சிங் ஆட்சியில் மலைவாழ் பழங்குடியினர் விவகாரம், பஞ்சாயத்து ராஜ் துறைகளின் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.\nசென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவர், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். 6 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த இவர், கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ச��.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/06194915/1007756/Arumugasamy-notice-for-Prathap-reddy.vpf", "date_download": "2019-07-21T21:09:31Z", "digest": "sha1:OTKMUUKXNKD65L26VRI6Q7OESPUJLZIV", "length": 9452, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரதாப் ரெட்டி மீது சட்ட நடவடிக்கை பாயும் -ஆறுமுகசாமி ஆணையம் எச்சரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரதாப் ரெட்டி மீது சட்ட நடவடிக்கை பாயும் -ஆறுமுகசாமி ஆணையம் எச்சரிக்கை\nபதிவு : செப்டம்பர் 06, 2018, 07:49 PM\nவிசாரணைக்கு ஆஜராக வேண்டிய அப்பல்லோ டாக்டர்கள் சொன்ன தேதியில் ஆஜராகாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டிக்கு நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nவிசாரணைக்கு ஆஜராக வேண்டிய அப்பல்லோ டாக்டர்கள் சொன்ன தேதியில் ஆஜராகாவிட்டால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டிக்கு நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இம்மாதம் 5, 6, 7 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, அப்பல்லோ மருத்துமனையின் டாக்டர்கள் சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. எனவே, குறிப்பிட்ட டாக்டர்கள் ஆஜராகாத நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தரப்பில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஆறுமுகசாமி விசாரணை ஆணையம் காலம் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு, 5வது முறையாக கால அவகாசம் நீட்டிப்பு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை கோரி அப்பலோ மருத்துவமனை வழக்கு\nஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி அப்பலோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜர்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பலோ மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.\n\"6200 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள்\" - அமைச்சர் தங்கமணி தகவல்\nபுதிதாக 6 ஆயிரத்து 200 மெகா வாட் மின் உற்பத்திக்கான அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.\nமேம்பால கட்டுமான பணிக்காக கட்டடம் இடிப்பு : மேற்கூரை சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் காயம்\nசேலத்தில் மேம்பால கட்டுமானப் பணிக்காக கட்டிடம் இடிக்கப்பட்ட போது மேற்கூரை சரிந்து தொழிலாளர்கள் மூன்று பேர் காயமடைந்தனர்.\nசிலம்பம் தகுதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி\nதிருச்சியில் சிலம்ப வீரர்களுக்கு பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த காளைகள்\nசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.\nரூ.10 லட்சம் மதிப்புள்ள 40 கிலோ கஞ்சா பறிமுதல்\nஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது\nஆலோசனை கூட்டத்துக்கு மக்கள் ஏற்பாடு : அதிகாரிகள் வராததால் 500க்கும் மேற்பட்டோர் தர்ணா\nதிருப்பூர் பெரிச்சிபாளையத்தில் சுடுகாட்டில் மாநகராட்சி சார்பில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-101112-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-07-21T21:47:15Z", "digest": "sha1:R6J3OLKOGALHF4MOX2HOOUS6RVT3JFHF", "length": 6879, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் உள்ள 10,11,12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் உள்ள 10,11,12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு \nஉள்ளூர் செய்திகள் முக்கிய அறிவிப்பு\nஅதிரையில் உள்ள 10,11,12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு \nஅதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் பல ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறது. அந்த சேவைகளின் தொடர்ச்சியாக அதிரையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.\nபொதுத்தேர்வு எழுதக்கூடிய 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எப்படி எழுதுவது, தேர்வுக்காக எப்படி தயார் செய்வது, போன்ற மாணவர்களுக்கு பயனளிக்கக்கூடிய விஷயங்கள் மற்றும் மாணவர்களுக்கு கற்பித்தல் ஆகியவை சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு ப்ரொஜெக்டர் வசதி மூலம் கற்பிக்கப்பட்டு வருகிறது.\nவாரந்தோறும் வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் இஷா தொழுகைக்கு ��ிறகு அதிரை கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளிக்கு அருகில் உள்ள தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தில் நடைபெறும். இதில் அதிரையில் உள்ள அனைத்து 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/37567-2019-07-09-12-05-44", "date_download": "2019-07-21T21:51:16Z", "digest": "sha1:X7HXWMORG5MCAEMM4MZAGJCT6QVC7NDA", "length": 9443, "nlines": 220, "source_domain": "www.keetru.com", "title": "கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் - எச்சரிக்கை மாநாடு", "raw_content": "\nஅணுக்கழிவுகளைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் வரையில் கூடங்குளத்தில் உற்பத்தியை நிறுத்து\nகூடங்குளம் - அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறை\nஅணுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியா கூடங்குளம்\nமாபெரும் சிக்கலில் ஊழல்மிகு கூடங்குளம் அணுமின் நிலையம்\nகூடங்குளத்தில் அணுக்கழிவு: தமிழர்கள் சோதனை எலிகளா\n இடிந்தகரை பகுதியில் 08-03-2016 இரவு நடந்தது என்ன\nமிகவும் ஆபத்தான நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம்\nபுதிய சட்டத் திருத்தம் - சர்வம் மத்திய அரசு மயம்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nஎழுத்தாளர்: அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\nவெளியிடப்பட்டது: 09 ஜூலை 2019\nகூடங்குளம் அணுக்கழிவு அபாயம் - எச்சரிக்கை மாநாடு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-21T22:02:25Z", "digest": "sha1:34J36DXCKZL73PBVDIDE54CH27D3QBY7", "length": 19279, "nlines": 108, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் தன்னை கொடுமைப் படுத்தியாதாக முன்னாள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் போலீசில் புகார் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக தலைவர்களுக்கு 9 மாதங்களில் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nமாடுகளை திருடியதாக எழுந்த சந்தேகம்: கொலைவெறி தாக்குதலால் 3 பேர் பலி\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாஸி கைது\nதமிழக பள்ளிகளில் வருகைப்பதிவு கருவியில் தமிழுக்கு பதிலாக இந்தி\nகுல்பூஷன் ஜாதவுக்கு அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nஇந்தியை வளர்ப்பதற்கு 4 ஆண்டுகளில் ரூ. 219 கோடி செலவு\nமாட்டுக்கறி விவகாரம்: தாக்கப்பட்ட இளைஞர் மீதும் வழக்குப்பதிவு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் தன்னை கொடுமைப் படுத்தியாதாக முன்னாள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் போலீசில் புகார்\nBy Wafiq Sha on\t January 28, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகேரளாவில் ஏழு வயது முதலே தன்னை ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பு படுத்தி வந்த விஷ்ணு என்பவர், தன்னை ஒரு மாத காலமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தியாக காவல்துறையில் புகாரளித்துள்ளர்.\nகேரளா மாநிலம் கண்ணூரில் CPM கட்சித் தொண்டர் ஒருவரது கொலையில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ். ஊழியர் ஒருவர் குறித்து காவல்துறையில் தான் புகாரளித்ததாக கூறி தன்னை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் துன்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். 25 ���யது நிரம்பிய திருவனந்தபுரத்தை சேர்ந்தவரான விஷ்ணு, தன்னை கொடுமைப்படுத்திய ஆர்.எஸ்.எஸ். மூத்த உறுப்பினர்கள் தன்னிடம் தற்கொலை கடிதம் ஒன்றை எழுதிப் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கடிதத்தில் தான் தற்கொலை செய்வதற்கு காரணம் கண்ணூர் மாவட்ட CPM கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராஜன் என்று அவர்கள் எழுதிப் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதனது புகாரில் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் ஜனவரி 22 வரையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் தான் சிறைவைக்கப் பட்டிருந்தேன் என்றும் அதன் பின்னர் அவர்களது பிடியில் இருந்து தான் தப்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் தான் பல ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கும் பல எடுத்துச் செல்லப்பட்டதாகவும், திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் உள்ள பல சங் பரிவார தலைவர்களின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படதாகவும் தெரிவித்துள்ளார். அங்கே பல்வேறு வகையில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தான் துன்புறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த துன்புறுத்தல்கள் அனைத்தும் அப்பகுதி ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கண்ணன் என்பவர் CPM கட்சி தொண்டர் தனராஜ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தனக்கு நேரத்து என்று கூறியுள்ளார்.\nதான் துன்புறுத்தப்படும் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஜெயராஜனுக்கும் தனக்குமான தொடர்பு குறித்து விசாரித்தனர் என்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு தான் தான் காரணம் என்று அவர்கள் தன்னை குற்றம் சாட்டினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதனை தான் மறுத்த போது அவர்கள் பல மணி நேரங்கள் தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். அவர்களுடன் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் உள்ள பலரும் சேர்ந்து தன்னை துன்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் வீடியோவில் வாக்குமூலம் கொடுக்குமாறு தான் வற்புறுத்தப் பட்டதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.\nதன்னை வற்புறுத்தி அவர்கள் பெற்ற தற்கொலைக் கடிதம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கிரணிடம் இருப்பதாகவும், தன்னை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கடலில் எரிந்துவிடுவதாக மிரட்டினார்கள் என்றும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார். மேலும் ஆர்.எஸ்.எஸ். இன் சட்டவிரோத செயல்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பிய போது தான் அவர்களால் ஒதுக்கப் பட்டதாகவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினருடன் சேர்ந்து அட்டிங்கள்லில் உள்ள பெந்தேகொஸ்த் வழிபாட்டு அரங்கில் கல்லெறி சம்பவத்தில் தான் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் பி.கோபாலன்குட்டி, விஷ்ணு ஆர்.எஸ்.எ.ஸ் இயக்கத்தில் தொடர்புடையவர் தான் என்றும் அவர் பல நேரங்களில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் தங்கியுள்ளார் என்றும் அவரது குடும்ப நிலையை கணக்கில் கொண்டு அவர் அங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார் என்றும் மேலும் பல சமயங்களில் அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து விலகிச் சென்றுள்ளார் என்றும் ஆனால் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் ஆதாரமற்றது என்று கூறியுள்ளார். மேலும் விஷ்ணுவின் புகாரானது சில குழுக்களால் வேறு பல காரணங்களுக்காக எழுதப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Articleமுன்னாள் ஆர்எஸ்எஸ் உறுப்பினரான மேகாலயா ஆளுநர் மீது பாலியல் புகார்\nNext Article கைதிகள் சித்திரவதை செய்வதை அங்கீகரித்த டொனால்ட் டிரம்ப்\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/185860", "date_download": "2019-07-21T21:22:41Z", "digest": "sha1:WGKLQH6ZMGK7MSV3YTRSIETRN67EEZ5B", "length": 4460, "nlines": 50, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "திருமண நாளன்றே, யுவ­தி­யொ­ரு­வரை துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தி­ய மணமகன்.. – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nதிருமண நாளன்றே, யுவ­தி­யொ­ரு­வரை துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தி­ய மணமகன்..\nதிரு­மண வைப­வத்­தின்­போது, யுவ­தி­யொ­ரு­வரை பாலியல் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தி­ய­தாக அமெ­ரிக்­காவைச் சேர்ந்த இளைஞர் ஒரு­வ­ருக்கு எதி­ராக வழக்குத் தொடுக்­கப்­பட்­டுள்­ளது.\nபென்சில் ­வே­னியா மாநி­லத்தைச் சேர்ந்த மத்­தியூ அய்மர்ஸ் என்­ப­வ­ருக்கு எதி­ரா­கவே இவ்­வ­ழக்குத் தொடுக்­கப்­பட்­டுள்­ளது.\nஇவரின் திரு­மண வைபவம், கடந்த நவம்பர் மாதம், பில­டெல்­பியா நக­ரி­லுள்ள விடு­தி­யொன்றில் நடை­பெற்­றது.\nஆனால், திரு­மணம் முடிந்து சில­ம­ணித்­தி­யா­லங்­களில் மண­மகன் மெத்­தியூ அய்மர்ஸ் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார்.\nஅவ்விடு­தியில் பணி­யாற்­றிய, பதின்ம வயது யுவ­தி­யொ­ரு­வரை அவர் பாலியல் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தினார் என்ற குற்­றச்­சாட்டே இதற்குக் காரணம்.\n31 வய­தான மத்­தியூ அய்­மர்­ஸுக்கு எதி­ரான குற்­றப்­பத்­தி­ரிகை கடந்த வாரம் கைய­ளிக்­கப்­பட்­டது. குறித்த யுவ­தியை பின்­தொ­டர்ந்து சென்று கழி­வ­றையில் வைத்து பாலியல் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தினார் என அய்மர்ஸ் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.\nஎய்மர்ஸ் மீதான குற்­றச்­சாட்­டு­களை அவரின் சட்டத்தரணி நிராகரித்துள்ளார்.\nPrevious “50 ரூபா மேலதிக கொடுப்பனவு கம்பனிகளை பாதுகாக்கும் செயலாகும்\nNext “கோத்தாபய, பசில், சமல் ; யார் களமிறங்கினாலும் தோல்வி உறுதி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlolai.com/jaffna/", "date_download": "2019-07-21T21:31:31Z", "digest": "sha1:DUMPW3WR6L2TM53NCZGQD2VUDRATAXFC", "length": 21285, "nlines": 291, "source_domain": "www.yarlolai.com", "title": "Jaffna Online | Jaffna Business Directory | Jaffna Telephone Directory | Jaffna Telephone Numbers |Jaffna hotels | Jaffna Land", "raw_content": "\nAC and Refrigeration || குளிர்சாதன சேவைகள்\nAquarium || வளர்ப்பு மீன்\nBook Shops || புத்தகக்கூடம்\nCatering Equipment Suppliers || சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுதல்\nCatering Service || உணவு விற்பனை சேவை\nCultural Items || கலாச்சார பொருள்கள் விற்பனை\nDriving School || வாகன பயிற்சி நிலையம்\nElectrical and Electronic Shop || மின்சார உபகரணங்கள் விற்பனை\nForeign Language Places || வேற்று மொழி கற்பிக்கும் இடங்கள்\nFuel Station || எரிபொருள் நிலையம்\nFuneral Services || மரணசடங்கு சேவைகள்\nGift Shops || பரிசு கடைகள்\nGroceries Shop || மளிகைக்கடைகள்\nHair Cut || சிகை அலங்காரம்\nHardware Retailers || இரும்பு உபகரணங்கள் விற்பனையாளர்கள்\nIce Cream Parlors/ஐஸ்கிரீம் நிலையங்கள்\nIce Factory || ஐஸ் தொழிற்சாலை\nImport || இறக்குமதி மற்றும் ஏற்றுமதி\nMangala Isai || தவில் நாதஸ்வர குழு\nMartial Arts || தற்காப்பு பயிற்சி நிலையங்கள்\nMeat Shop || இறைச்சி கடை\nMedical Services || மருத்துவ சேவைகள்\nMotor Cycle Parts || மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள்\nMotor Cycle Shop || மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்கள்\nMusic Class || இசை வகுப்புகள்\nMusical Instrument Suppliers || இசை கருவி வினியோகத்தர்கள்\nOpticians || கண்ணாடி வழங்குனர்கள்\nPhone Shop/Repair || தொலைபேசி கடை / பழுதுபார்த்தல்\nPhotography (Photo) || படப்பிடிப்பாளர்கள்\nPlaces Of Worship || வழிபாட்டிடங்கள்\nPlumbing || குழாய் தண்ணீர் சம்பந்தமான வேலையாளர்கள்\nProperty Developers || கட்டட நிர்மாணங்கள் சேவை\nPublications || புத்தக வெளியீட்டு நிலையங்கள்\nRice Mills || அரிசி ஆலைகள்\nSatellite Services (Dish) || செயற்கைக்கோள் சேவைகள்\nSoftware Developers || மென்பொருள் உருவாக்குநர்கள்\nSports Clubs || விளையாட்டு குழுக்கள்\nSports Equipments || விளையாட்டு பொருள்கள் விற்பனை நிலையம்\nStationery Shop || பாடசாலை உபரணங்கள் விற்பனை நிலையம்\nSweet Shop || இனிப்பு கடை\nTextiles || புடவைகள் துணிமணிகள்\nTranslators / Interpreters || மொழிபெயர்ப்பாளர்கள் / உரைபெயர்ப்பாளர்\nTravel || பிராயாண சேவைகள்\nVehicle Hire || வாகன வாடகை சேவை\nVideo Filming || வீடியோ படப்பிடிப்பு நிலையங்கள்\nWeb Designs || வலை வடிவமைப்பர்கள்\nwelding Works || வெல்டிங் வேலையாளர்கள்\nAC and Refrigeration || குளிர்சாதன சேவைகள்\nAquarium || வளர்ப்பு மீன்\nBook Shops || புத்தகக்கூடம்\nCatering Equipment Suppliers || சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுதல்\nCatering Service || உணவு விற்பனை சேவை\nCultural Items || கலாச்சார பொருள்கள் விற்பனை\nDriving School || வாகன பயிற்சி நிலையம்\nElectrical and Electronic Shop || மின்சார உபகரணங்கள் விற்பனை\nForeign Language Places || வேற்று மொழி கற்பிக்கும் இடங்கள்\nFuel Station || எரிபொருள் நிலையம்\nFuneral Services || மரணசடங்கு சேவைகள்\nGift Shops || பரிசு கடைகள்\nGroceries Shop || மளிகைக்கடைகள்\nHair Cut || சிகை அலங்காரம்\nHardware Retailers || இரும்பு உபகரணங்கள் விற்பனையாளர்கள்\nIce Cream Parlors/ஐஸ்கிரீம் நிலையங்கள்\nIce Factory || ஐஸ் தொழிற்சாலை\nImport || இறக்குமதி மற்றும் ஏற்றுமதி\nMangala Isai || தவில் நாதஸ்வர குழு\nMartial Arts || தற்காப்பு பயிற்சி நிலையங்கள்\nMeat Shop || இறைச்சி கடை\nMedical Services || மருத்துவ சேவைகள்\nMotor Cycle Parts || மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள்\nMotor Cycle Shop || மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்கள்\nMusic Class || இசை வகுப்புகள்\nMusical Instrument Suppliers || இசை கருவி வினியோகத்தர்கள்\nOpticians || கண்ணாடி வழங்குனர்கள்\nPhone Shop/Repair || தொலைபேசி கடை / பழுதுபார்த்தல்\nPhotography (Photo) || படப்பிடிப்பாளர்கள்\nPlaces Of Worship || வழிபாட்டிடங்கள்\nPlumbing || குழாய் தண்ணீர் சம்பந்தமான வேலையாளர்கள்\nProperty Developers || கட்டட நிர்மாணங்கள் சேவை\nPublications || புத்தக வெளியீட்டு நிலையங்கள்\nRice Mills || அரிசி ஆலைகள்\nSatellite Services (Dish) || செயற்கைக்கோள் சேவைகள்\nSoftware Developers || மென்பொருள் உருவாக்குநர்கள்\nSports Clubs || விளையாட்டு குழுக்கள்\nSports Equipments || விளையாட்டு பொருள்கள் விற்பனை நிலையம்\nStationery Shop || பாடசாலை உபரணங்கள் விற்பனை நிலையம்\nSweet Shop || இனிப்பு கடை\nTextiles || புடவைகள் துணிமணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/post?page=5", "date_download": "2019-07-21T21:43:18Z", "digest": "sha1:JH6W2K344CMBHROIJVKFHAC2SIRSD75P", "length": 5378, "nlines": 134, "source_domain": "amavedicservices.com", "title": " Post | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nகந்த சஷ்டி கவசம் மகிமை\nசனி பிரதோஷ விரதம் தொல்லைகளை குறைக்கும்\nமகா சங்கடஹர சதுர்த்தி 2017\nசந்திர கிரகணம் - அறிய வேண்டிய தகவல்கள்.\nஆவணி அவிட்டம், 2017 நாட்கள்\nகந்த கடவுளின் தனிபெருங் குணங்கள் \nகர்கிடகம் - ராமாயண மாதம் சிறப்பு\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/sindhu-nadhiyin-misai-nilavinile/", "date_download": "2019-07-21T22:20:00Z", "digest": "sha1:UQDPWQXBRWJJN65OXERFAD62IBXAHKFS", "length": 18982, "nlines": 188, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Sindhu nadhiyin misai nilavinile | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nகிருஷ்ணமூர்த்தி குறிப்புகள் – பிரகாஷ் ராஜுக்கு பிடித்த படங்கள்\nமே 29, 2009 by RV 20 பின்னூட்டங்கள்\nநண்பர் கிருஷ்ணமூர்த்தி பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களை பற்றி ட்விட்டர் ஸ்டைலில் ஒரு மறுமொழி இட்டிருக்கிறார். எனக்கு பிடித்திருந்தது. அதை எல்லாரும் சுலபமாக பார்க்க பதிவாக போட்டுவிட்டேன்.\nகிருஷ்ணமூர்த்தியின் கருத்துகள் என் கருத்துகள் இல்லை. என் கருத்துகளை பார்க்க இந்த பதிவை படியுங்கள்.\nஅவர் நம் வாயை பிடுங்குவதற்காகவே சில சர்ச்சைகளை – குறிப்பாக சிவாஜியை பற்றி – கிளப்புபவர் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. 🙂 ஆனால் சுவாரசியமாக எழுதுவார். ஓவர் டு கிருஷ்ணமூர்த்தி\nஇது என்னுடைய ரெண்டு பைசே\nபராசக்தி: அன்னைக்குத் தேதி ஆச்சரியம். இன்னைக்கு வெறும் குப்பை.\nவீ.கட்டபொம்மன்: —-கலர்ல எடுத்ததும், ஓவர் ஆக்டிங்கும் சேர்ந்து ஜெயித்த படம்.\nசிவகங்கை சீமை கருப்பு வெள்ளையா இருந்தாலும், பாத்திரப்படைப்பு, வசனம், பாடல்கள் இப்படி எல்லா விதத்திலும் நிறைவாக எடுக்கப்பட்ட படம். அது என்னவோ, கண்ணதாசன், கையைச் சுட்டுக் கொள்வதற்காகவே எடுத்த படங்களில் இதுவும் ஒன்று. சிவகங்கைச் சீமையோடு ஒப்பிடும் போது, பொம்மன் கொஞ்சம் கம்மிதான்\nஎ.வீ.பிள்ளை: ஒரு சக்சஸ் பார்முலா கதை. இதையே உல்டா அடித்து, ஹிந்தியில் சீதா அவுர் கீதாவாகி, தெலுங்குக்குப் போய் அப்புறம் தமிழில் வாணி ராணி என்று வெளிவந்தது. ஒரு ஓரத்தில் சிவாஜியும் வேஷம் கட்டின படம். வாத்தியார் வாத்தியார்தான்\nகை.கொ.தெய்வம்:: சிந்து நதியின் மிசை நிலவினிலே பாட்டுக்காக மட்டும் பார்க்கலாம்\nகா.நேரமில்லை: ஸ்ரீதர் கொடுத்த ஹிட் இன்றைக்கும் இனிக்கிறது.\nநீர்க்குமிழி: நாடகத்தை அப்படியே படமாக்கின மாதிரி ஒரு செயற்கை இருந்தாலும், கையைக் காலைத் தையத் தக்கா என்று ஆட்டிக்கொண்டு தை நாகேஷ் ஆக இருந்தவரை, நல்ல நடிகராகக் காட்டிய படம். பாலச்சந்தர் கொஞ்சம் தனித்துத் தெரிய ஆரம்பித்ததும் இந்தப் படத்தில் இருந்துதான்.\nதி.மோகனாம்பாள்: நல்ல கதை, திரைக்கதையைக் கோரம் செய்யாமல் ஒரு அளவோடு நிறுத்திக் கொண்டதாலும், ஒவ்வொருவரும் தன் பாத்திரத்தை நன்றாகச் செய்ததாலும் நிறைவாக இருந்த படம். ஆர்வி, சூர்யா இருவரும் கவனியுங்கள், சிவாஜியின் ஓவர் ஆக்டிங்கையும் மிஞ்சி ஜில் ஜில் ரமாமணியும், ‘இந்த வைத்தி கண்ணசைச்சா வாகனங்கள் பறக்காதோ வைத்தியும், மேலக்கார தவில்கார முத்துராக்கு அண்ணனும் மனதில் இடம் பிடித்த படம்\n16 வயதினிலே: பரட்டையாக நடித்தவர் தேறி விட்டார். சப்பாணிதான் என்ன , இன்னமும் அதே ரெண்டுங்கெட்டான் மாதிரியே நடிப்பு, வாழ்க்கை இரண்டிலுமே\nஉ. பூக்கள்: அந்த நேரத்துப் புதுமை, புது முயற்சி. இன்றைக்கு உட்கார்ந்து பார்க்க முடியாது.\nஒரு தலை ராகம்: பாட்டுக்கள் அத்தனையும் ஹிட் இன்றைக்கும் கண்ணை மூடிக்கொண்டு ரசிக்கலாம். ’நானொரு ராசியில்லா ராஜா” என்று பாட வைத்து, வீட்டிற்குள் உட்காட வைத்து விட்டார் பாவி என்று TMS மேடைதோறும் புலம்ப வைத்த படம். அன்றைக்குச் சரி, இன்று..\nஅது சரி, பிரகாஷ் ராஜுக்கு இந்தப் பத்து படங்கள் தான் பார்த்ததில் பிடித்தது என்றால், அவர் பார்க்க வேண்டிய நல்ல படங்கள் தமிழில் இன்னும் மீதமிருக்கிறது.\nஎன் இரண்டு பைசே: நான் சிவகங்கை சீமை பார்த்திருக்கிறேன். எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை.\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்கள்\nமே 28, 2009 by RV 3 பின்னூட்டங்கள்\nபிரகாஷ்ராஜ் பார்த்ததிலே பிடித்த பத்து திரைப்படங்கள் என்று ஒரு லிஸ்ட் விகடனில் வந்து பாஸ்டன் பாலாவால் மறுபதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த படங்களுக்கு ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.\nபராசக்தி – கொஞ்சம் வயதாகிவிட்டாலும் பார்க்கலாம். இந்த படத்துக்கு விமர்சனம் இங்கே. நீதி மன்ற வசனம் இங்கே.\nவீர பாண்டிய கட்டபொம்மன் – உணர்ச்சி கொந்தளிப்பும் பார்க்கக் கூடியதே. பாருங்கள்.\nஎங்க வீட்டுப் பிள்ளை – அருமைய���ன மசாலா. என் விமர்சனம் இங்கே, விகடன் விமர்சனம் இங்கே.\nகை கொடுத்த தெய்வம் – சின்ன வயதில் பிடித்திருந்தது. சாவித்ரி, ரங்காராவ், எம்.ஆர். ராதா, எஸ்.எஸ்.ஆர்., சிவாஜி, புஷ்பலதா எல்லாருமே நன்றாக நடித்திருப்பார்கள். சிந்து நதியின் மிசை நிலவினிலே பாட்டுக்காக மட்டுமே பார்க்கலாம். கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கம்.\nகாதலிக்க நேரமில்லை – ஜாலியான யூத் படம். விமர்சனம், குறிப்புகள் இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே.\nநீர்க்குமிழி – முதல் பாதி சிரிப்பு, இரண்டாம் பாதி அழுகை என்று ஒரு ஃபார்முலா. பார்க்கலாம்.\nதில்லானா மோகனாம்பாள் – ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி. நாகேஷ் அற்புதமாக நடித்திருப்பார். என் விமர்சனம் இங்கே, விகடன் விமர்சனம் இங்கே, நாதசுரக் கலைஞர்கள் பற்றி இங்கே.\n16 வயதினிலே – பார்க்கலாம். ஆனால் ஆஹா ஓஹோ என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.\nஉதிரிப் பூக்கள் – பார்த்ததில்லை.\nஒரு தலை ராகம் – முப்பது வருஷங்களுக்கு முன்னால் நானும் தினமும் ட்ரெயின் ஏறி ஸ்கூலுக்கும் காலேஜுக்கும் போனவன். இந்த படம் அதனாலேயே பிடித்திருந்தது. மன்மதன் ரட்சிக்கனும், வாசமில்லா மலரிது மாதிரி அருமையான பாட்டுகள்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nயுகக் கலைஞன் -- நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து\nபாபு - விகடன் விமர்சனம்\nஇதயக்கனி - விகடன் விமர்சனம்\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nநாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-07-21T21:55:11Z", "digest": "sha1:D4QHW3ZSTORTXEUE3DI3X3AGEMHL2SJU", "length": 104381, "nlines": 326, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி புஸ்ஸி��ேட் டால்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nLos Angeles, California (ஐக்கிய அமெரிக்க நாடுகள்)\nதி புசிகேட் டால்ஸ் (சுருக்கமாக பி.சி.டி ) ஓர் அமெரிக்க பாப் இசை மகளிர் குழு மற்றும் நடன சேர்ந்திசைக் குழுவாகும். இது 1995 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிண்டல் செய்யும் பாடகர் குழுவாக நடன அமைப்பாளர் ராபின் ஆண்டின் அவர்களால் நிறுவப்பட்டது. தேசிய அளவில் கவனம் பெற்றதன் விளைவாக, 2003 ஆம் ஆண்டில் இண்டெர்ஸ்கோப் ரிகார்ட்ஸ் நிறுவனத்துடன் பாடல் பதிவு ஒப்பந்தத்தை பேரம் பேசினார், அதன் மூலம் இந்தக் குழு இசை வர்த்தகத்தில் ஈடுபடும் உரிமை கொண்டதாக மாறியது. நிகோலே ஷ்ரெஸ்சிங்கர் மற்றும் மெலடி தார்ட்டன் ஆகியோரை அறிமுகப்படுத்தி குழுவின் குரல் வளத்தை வலுப்படுத்தினார். அதன் பின்னர் குழுவானது ஆண்டின், இண்டெர்ஸ்கோப் மற்றும் பல்வேறு பங்காளிகளின் நேரடியான கண்காணிப்பில் மேற்பார்வையிலான ஒரு உலகளாவிய பிரபலத்தையும் வணிக முத்திரையையும் உருவாக்கியது. அவர்கள் நிகழ் தொலைக்காட்சித் தொடர்களிலும், ஓர் லாஸ் வேகாஸ் நிகழ்வையும் விற்பனைப் பொருட்களில் பெயரிடுதல் உட்பட பிறவற்றிலும் நடவடிக்கைகளை விரிவுபடுத்தினர்.\n2005 ஆம் ஆண்டில் ஒரு இசைக் குழுவாக வெற்றியானது அவர்களின் பி.சி.டி என்ற முதல் இசைத் தொகுப்பின் மூலம் அடையப்பெற்றது, அமெரிக்காவில் சிறந்தவற்றில் ஐந்தாவதாக அது இடம்பெற்றது. அதில் \"டோண்ட் சா\", \"பட்டன்ஸ்\" மற்றும் \"ஸிடிக்விடு\" ஆகிய மூன்று வெற்றிகரமான பாடல்கள் இடம்பெற்றன. இவற்றில் பின்னது குழுவுக்கு கிராமி விருதிற்கான பரிந்துரையைப் பெற்றுத்தந்தது. 2008 ஆம் ஆண்டு மார்ச்சில் கார்மிட் பாசர்ரின் விலகலுக்குப் பின்னர், குழுவானது ஐவர் குழுவானது. மேலும் அவ்வாண்டின் செப்டம்பரில் அவர்களின் இரண்டாவது இசைத் தொகுப்பை வெளியிட்டனர். டால் டாமினெஷன் என்ற அந்த ஆல்பத்தில் \"வென் ஐ க்ரோ அப்\", \"வாட்சா திங்க் அபௌட் தட்\", \"ஐ ஹேட் திஸ் பார்ட்\", \"ஜெய் ஹோ(யூ ஆர் மை டெஸ்டினி)\", \"பாட்டில் பாப்\" மற்றும் \"ஹஷ் ஹஷ்; ஹஷ் ஹஷ்\" உள்ளிட்ட ஒற்றைப் பாடல்கள் இடம்பெற்றன.\nஅவர்களது புகழுடைய வளர்ச்சிக் காலம் முழுதும், குழுவானது அதன் வெளிப்படையான செக்ஸி தோற்றத்திற்கும் வழக்கமான தெளிவான நடனங்களுக்கும், அத்தோடு முன்னணிப் பாடகரான ஷ்ரெஸ்சிங்கருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது மற்றும் குழுவின் அனைத்து முதன்மை மற்றும் பின்னணிக் குரல் பாடல்களை அவரைக் கொண்டு பாடச் செய்யப்பட்டது ஆகியவற்றிற்காக விமர்சிக்கப்பட்டது. குழுவின் பிரிதல் பற்றிய எண்ணற்ற வதந்திகள் இருந்ததாலும், குழுவானது தற்போது ஒரு இடைவெளியை எடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும் அக்குழுவானது 2010 ஆம் ஆண்டில் அவர்களது மூன்றாவது ஒலிப்பதிவு இசைத் தொகுப்பு, ஒரு புத்தம் புதிய குழு வரிசை மற்றும் ஒரு சுற்றுப்பயணத்தோடு திரும்ப வரவுள்ளது.\n1 நடன குழுவாக வாழ்க்கைப் பணி\n1.1 கிண்டல் நடனம்: 1995-2003\n1.2 லவுஞ்ச் நடிப்பு: 2005 ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை\n2.2 2005-2008: முதல் ஆல்பம் பி.சி.டி மற்றும் வணிக ரீதியான வெற்றி\n2.3 2008-2009: இரண்டாவது ஆல்பம் டால் டாமினேஷன்\n2.4 தற்காலம்: தற்காலிக இடைவெளி, உணர்ச்சிகரம் மற்றும் மூன்றாவது தொகுப்பு\n3 சுற்றுப்பயணங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள்\n6 இதரத் துணிகர வணிகங்கள்\nநடன குழுவாக வாழ்க்கைப் பணி[தொகு]\nஆன்டின் 1990 ஆம் ஆண்டின் போது கிறிஸ்டினா ஆப்பிள்கேட் மற்றும் கார்லா காமா ஆகியோருடன் நவீன கிண்டல் நடனக்குழுவைப் பற்றிய கருத்தை ஆராயத் துவங்கியது.[1][2][3] 1995 ஆம் ஆண்டில் நடனக் குழுவின் முதல் நிகழ்ச்சி நடந்தது. இந்தக் காலகட்டத்தில் அதன் உருவாகி வரும் வரிசையில் 1995 ஆம் ஆண்டில் துவக்கத்திலிருந்து பல உறுப்பினர்களைக் கண்டது. அவர்கள் எண்ணற்ற கௌரவக் குரல் பாடகர்களுடன், 1950கள் மற்றும் 1960களின் பிரபல இசைத் தரநிலைகளின் திரட்டுகளுடனும், அதேபோன்று உள்ளாடைகளுடனோ அல்லது பழம் பாணியிலான மாடல் அழகிகளின் ஆடைகளுடன் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். அவர்கள் 1995 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரை தங்கியிருந்த லாஸ் ஏஞ்சல்ஸின் இரவு விடுதியான வைப்பர் ரூம் கிளப்பில் தர்ஸ்டே நைட் ரெசிடென்சியைப் பெற்றனர்.\nகுழுவானது 1999 ஆம் ஆண்டு ஜூனில் பரவலான பத்திரிகை விளம்பரத்தைப் பெற்றது. அப்போது ப்ளேபாய் பத்திரிகையில் புஸ்ஸிகேட் டால்ஸ் குழுவின் ஏழு தற்கால உறுப்பினர்களின் (கேஸி காம்பெல், கிவா டாவ்சன், அண்டோனீட்டா மாக்ரி, எரிகா ப்ரெக்லெஸ், காடி பெர்கோல்ட், எரிகா கூடீஸ் மற்றும் லிண்ட்ஸ்லே ஆலன்) அரைநிர்வாணப் படம் வெளியானது. மூன்றாண்டுகள் கழித்து டால்ஸ் தி ராக்ஸிக்கு குடி பெயர்ந்தனர். குழுவானது சர்வதேச அளவில் பிரபலமாகி பத்திரிகைகளில் தோன்றியது, MTV மற்றும் VH1 தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள், விளம்பரப் பிரச்சாரங்கள் மற்றும் திரைப்படங்களில் இடம்பெற்றது. புஸ்ஸிகேட் டால்ஸ்ஸின் சில உறுப்பினர்கள் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த சார்லிஸ் ஏஞ்சல்ஸ்: புல் த்ரோட்டில் (Charlie's Angels: Full Throttle) திரைப்படத்தில் \"தி பிங்க் பாந்தர் தீம்\" பாடலுக்கு நடனமாடினர். அவர்கள் பிங்கின் \"டிரபுள்\" இசை வீடியோவிலும் தோன்றினர். கிறிஸ்டினா ஆப்பிள்கேட், கிறிஸ்டினா அகிலேரா மற்றும் கார்மென் இலக்டிரா (அவர்களின் பல நிகழ்ச்சிகளில் குழுவின் முன்னணி பாடகராக இருந்தார்) ஆகியோருடன் குழு மாக்ஸிம் இதழின் 2002[4] படப்பிடிப்பில் தோன்றியது, அவர்கள் மீதான பொது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தது.\nஅவர்களின் பிரபலத்தைத் தொடர்ந்து, இசைத் தயாரிப்பாளர்கள் ஜிம்மி லோவைன் மற்றும் ரோன் ஃபேர் குழுவுடன் ஈடுபட்டு அவர்கள் ஓர் வர்த்தக நிறுவனமாக மாறுவதற்கு உதவினர். முன்னாள் நடனக் குழு ஓர் பிரபல இசைப் பதிவு குழுவாக உருவாயினர் மற்றும் லோவைன்னின் வர்த்தகப் பெயருடைய இண்டர்ஸ்கோப் ரிகார்ட்ஸ்சின் ஊழியர்களாகவும் ஆயினர். குழுவில் மறு-வார்ப்படத்திற்குப் பிறகு நிலைத்திருந்த குழு உறுப்பினர்கள் ஆண்டின், கார்மிட் பாசர், சியா பேட்டன், கேஸி கேம்ப்பல், ஆஷ்லி ராபர்ட்ஸ், ஜெசிக்கா சட்டா மற்றும் கிம்பர்லி வியாட் (உருவாக்கல், நிர்வாகம் மற்றும் மேலாண்மை பங்குகள்) மட்டுமே. 2003 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஷ்ரெஸிங்கர், காயா ஜோன்ஸ் மற்றும் மெலடி தார்ண்டன் குரல் தேர்வுப் பதிவின் மூலம் குரல் பாடகர்களாக தோன்றியதன் மூலம் ஓர் இசைக் குழுவாக மாற்றத்தை முழுமையடையச் செய்தனர்.\nஎலக்டிரா, குழுவின் பிரபல இசைக் குழுவாக பரிணமித்தலில் அவரது ஈடுபாடு குறைவாக இருந்ததைப் பற்றி கேட்ட போது, கூறினார்:\nலவுஞ்ச் நடிப்பு: 2005 ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை[தொகு]\nபுஸ்ஸி கேட்டின் வர்த்தக ஒலிப்பதிவு செயல்முறைக்கு இணையாக, 2005 ஆம் ஆண்டு ஏப்ரலில், ஒரு ரெசிடெண்ட் லைவ் நிகழ்ச்சியானது லாஸ் வேகாஸ் ஸ்ட்ரிப்பின் சீஸர்ஸ் அரண்மனை அருகில் ப்யூர் நைட் கிளப்பின் அண்மையில் \"புஸ்ஸிகேட் டால்ஸ் லவுஞ்ச்சில்\" துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் 1995 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் துவங்கிய கிண்டல்-பாணி நிகழ்ச்சியில் \"பங்குபெற்ற உறுப்பினர்கள்\" இடம்பெற்றனர்.\nகுறைந்தது எல்.ஏ நடனக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், ராச்செல் ஸ்டெர்லிங், லாஸ் ஏஞ்சல்ஸ் காட்சிக்கு சென்றார்.[6] இந்த நடிப்புக் குழுவில் குரலிசைக் கலைஞர் ஜாமி பிரஸ்டென்,[7] ஹேய்லே ஸெல்நிக்கர்[8], அமண்டா நோவாக், கோல்பி அம்ண்டா மற்றும் அலிசியா[9], முன்னாள் டால்கள் மெரிடெத்[10], ஜெசிகா லீ,[11] ராச்செல் ஸ்டெர்லிங்,[11] லாரல்,[12] லாரா டைனே,[13] சிண்டி,[13] ஆஷ்லே கேட்ஸ்,[7] பிரிகெட் நிகோலே,[14] ஜெனிப்பர் அப்ரோண்டி[14], ஷீலா ஜாய்[14] மற்றும் ஜாமி ரூய்ஸ் Pussycat Dolls Present: Girlicious லிருந்து [15] ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.\n2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில், சீஸர்ஸ் பேலஸ் ஹோட்டல், புஸ்ஸி கேட் டால்ஸ் லவுஞ்ச்சிற்கு சற்று எதிரில் புஸ்ஸி கேட் டால்ஸ் காஸினோவைத் திறந்தது. அது \"டால்ஸ்-பாணி அரங்கத்தையும், விளையாட்டு அரங்கப் பணியாளர்கள், உபசரிக்கும் பெண்கள் மற்றும் நடனக்காரர்கள் ஆகியோருக்கு அதே பாணியிலான உடையையும் கொண்டிருந்தது. டால்ஸ் 2008 ஆம் ஆண்டு நவம்பரில் லாஸ் ஏஞ்சல்ஸுக்கும் \"புஸ்ஸிகேட் டால்ஸ் லவுஞ்ச்\" என்று அழைக்கப்பட்ட வழக்கமான வெள்ளி மற்றும் சனி இரவுகள் நிகழ்ச்சிகளுக்காக வைப்பர் ரூமுக்கும் திரும்பினர்.[16]\n2003 ஆம் ஆண்டில், பாப்ஸ்டாரின் வெற்றியாளர்களான ஈடன்'ஸ் கிரஷ்ஷின் முன்னாள் உறுப்பினரான ஷ்ரெஸ்சிங்கர், ஒலிப்பதிவு குழுவின் முன்னணிப் பாடகராக ஆனார். அதே வருடத்தில், குரலிசைக் கலைஞர் தார்ண்டன் மற்றும் ஜோன்ஸ் ஆகியோரும் பாடல் குழுவின் குரல் வலுவைக் கூட்ட பணியமர்த்தப்பட்டனர். இசைக் குழுவின் முதல் வரிசை ஷ்ரெஸ்சிங்கர், தார்ண்டன், ஜோன்ஸ், ஆண்டின், பாசர், பாட்டென், காம்ப்பெல், வ்யாட், ராபர்ட்ஸ் மற்றும் சட்டா ஆகியோரைக் கொண்டிருந்தது. 2004 ஆம் ஆண்டில் இந்தக் குழு ஷார்க் டேல் மற்றும் ஷால் வி டான்ஸ் ஆகிய திரப்படங்களுக்காக இரண்டு சவுண்ட் ட்ராக்கில் தோன்றியது. புதிதாக உருவாக்கப்பட்ட ஒலிப்பதிவு குழுவின் முதல் ஒற்றைப் பாடல் ஷால் வி டான்ஸ் ஆகிய திரப்படங்களுக்காக இரண்டு சவுண்ட் ட்ராக்கில் தோன்றியது. புதிதாக உருவாக்கப்பட்ட ஒலிப்பதிவு குழுவின் முதல் ஒற்றைப் பாடல் ஷால் வி டான்ஸ் ஆகும், அது \"ஸ்வே\" படத்தின் தாக்கத்தால் உருவான இசை வீடியோவைக் கொண்டிருந்தது.\n2004 ஆம் ஆண்டில் குழு அறிமுகமாவதற்கு சற்று காலத்திற்கு முன், பேட்டன் மற்றும் காம்ப்பெல் ஆகியோர் அவர்களின் தனித்த நடன வாழ்க்கைப் பணியை மேற்கொள்ள குழுவை விட்டு விலகினர். பின்னர் 2005 ஆம் ஆண்டில், அவர்களது துவக்க இசைத் தொகுப்பை பதிவு செய்தப் பின்னர், ஜோன்ஸ் மாடலிங் மற்றும் ஒரு தனி இசை வாழ்க்கைப் பணியை மேற்கொள்ள குழுவை விட்டு விலகினார். ஆண்டின், குழுவிலேயே இண்டெர்ஸ்கோப்புடன் நிறுவனராக, மேலாளராக மற்றும் வர்த்தகக் கூட்டாளியாக நிலைத்திருந்தார். பாடல் ஒலிப்பதிவு குழு துவங்கப்படுகையில் இசை வரிசை ஷ்ரெஸ்சிங்கர், தார்ண்டன், பாசர், சட்டா, ராபர்ட்ஸ் மற்றும் வ்யாட் ஆகியோரைக் கொண்ட அறுவர் குழுவாக இருந்தது.\n2005-2008: முதல் ஆல்பம் பி.சி.டி மற்றும் வணிக ரீதியான வெற்றி[தொகு]\nசெப்டம்பர் 13, 2005 அன்று அவர்கள் தங்களது அறிமுக ஆல்பமான பி.சி.டியை வெளியிட்டனர், அது பில்போர்ட் 200 இல் ஐந்தாம் இடத்தைப் பெற்றது.[17] அவர்களின் முதல் ஒற்றைப் பாடலான, \"டோண்ட் சா\" ஓர் வெற்றி பெற்ற பாடலாகும், இது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் முதல் இடத்தைப் பெற்றது. இது பில்போர்ட் ஹாட் 100 இல் அதிகபட்சமாக இரண்டாம் இடத்தைப் பெற்றது.[17] அந்தப் பாடலை முதலில் டோரி அலமேஸ் பாடினார், அதில் ராப் பாடகர் பஸ்டா ரைம்ஸ் இடம்பெற்றிருந்தார். \"ஸ்டிக்விடு\" என்ற பாலட், அமெரிக்காவின்[17] மற்றொரு சிறந்த ஐந்திலும் இடம்பெற்று, இங்கிலாந்தின்[18] இரண்டாவது முறையாக முதலிடத்தைப் பெற்றதுமாக விளங்கியது. அது பின்னர் இருவராலோ அல்லது குழுவாகவோ நிகழ்த்தப்பட்ட சிறந்த பாப் பாடலுக்கான கிராமி விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது. \"பீப்\", பாடகர் வில்.ஐ.ஆம் தோன்றியது, குறைவான வெற்றியையே பெற்றது. ஆனால் சர்வதேச சந்தைகளில் முதலிடத்தை எட்டவில்லை.[19] \"பட்டன்ஸ்\" (ராப் பாடகர் ஸ்னூப் டாக் இடம்பெற்றது) இங்கிலாந்தின் ஒற்றைப் பாடல்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தை வென்றது;[19] அடுத்த ஒற்றைக் குரல், \"ஐ டோண்ட் நீட் அ மேன்\" அவ்வளவாக வெற்றி பெறவில்லை, என்றா���ும் ஆஸ்திரேலியா[20] , அயர்லாந்து,[20] நியூசிலாந்து[20] மற்றும் இங்கிலாந்தில்[20] ஆகிய நாடுகளில் சிறந்த 10 பாடல்களில் இடம்பெற்றது. இந்தக் குழுவின் ஆல்பத்தில் இடம்பெற்ற ஆறாவது ஒற்றைப் பாடல் \"வைட் அ மினிட்\" 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்காவில் டிம்பாலாண்ட்டில் வெளியிடப்பட்டது, உலகம் முழுதும் சிறந்த 40 வெற்றிப் பாடல்களில் இடம்பெற்றது.[17] இந்தக் குழு NBA வின் ABC நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.[21] 2007 இன் போது, \"ரைட் நவ்\" இன் ஒரு வடிவத்தை பாடல் வரிகள் மாற்றியமைக்கப்பட்டிருப்பினும் NBA விற்காக தீம் பாடலாகப் பயன்படுத்தப்பட்டது.\n2007 ஆம் ஆண்டில், புஸ்ஸிகேட் டால்ஸ் பிரசெண்ட்: த சியர்ச் பார் த நெக்ஸ்ட் டால்\" (Pussycat Dolls Present: The Search For the Next Doll) ரியாலிட்டி நிகழ்ச்சித் தொடரை வென்ற பின்னர், அசியா நிடலனோ பெயரளவில் மட்டும் குழுவின் ஏழாவது உறுப்பினரானார். அவருக்கு அடுத்த இசைத் தொகுப்பிலும் சுற்றுப் பயணத்திலும் பாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அப்போது டால்ஸ் குழு, தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதியில் நிடலனோ பாடிய பதிப்பாக \"லேடி மர்மல்மேட்\" பாடலைப் பதிவு செய்யும் என ஒரு வதந்தி பரவியது. இது குழுவினாலோ நிர்வாகத்தாலோ எப்போதும் உறுதி செய்யப்படவில்லை. குழுவின் இறுதி நிகழ்ச்சியில், நிடலனோ டால்ஸ் முதன் முறையாக அவர்களின் நம்பர் ஒன் ஹிட் பாடலான \"டோண்ட் சா\" பாடலைப் பாடினார். அவர் பின்னர் மீண்டும் டால்ஸ் குழுவில் CW அப்ஃப்ரண்ட்ஸ் பார்ட்டியில் பாடினார். குழுவில் அவர் இருமுறை பாடியதை மட்டும் வைத்தே குழுவில் அவரது இடம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது, மேலும் குழுவின் லைவ் எர்த் நிகழ்ச்சிகளின் போது அவர் இடம்பெறாதது இதனை வலுப்படுத்தியது.\n2008-2009: இரண்டாவது ஆல்பம் டால் டாமினேஷன்[தொகு]\nஅதே சமயம் சிறிது காலம் ஓர் இடைவேளை எடுத்துக் கொண்டும் 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை ஷ்செஸிங்கர் அவரது அறிமுக ஆல்பத்தில் பணியாற்றி வந்தார், அதற்கு ஹர் நேம் இஸ் நிகோலே எனப் பெயரிடுவதாக இருந்தது. புஸ்ஸிகேட் டால்ஸ் உடைந்திருந்த போது, ஷ்செஸிங்கர் நான்கு ஒற்றைப் பாடல்களை வெளியிட்டார், அவற்றில் ஒன்று கூட டால்ஸ்சுடனான பாடல்களின் அளவுக்கு வணிக ரீதியிலான வெற்றியைப் பெறவில்லை. அந்த ஆல்பம் 2007 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படத் திட்டமிடப்பட்டிருந்தது, பின்னர் மீண்டும் 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியிடுவதாக திட்டமிடப்பட்டது,[22] அதற்குப் பிறகு 2009 ஆம் ஆண்டிற்கு மாற்றப்பட்டு இறுதியாக கைவிடப்பட்டது. ஷ்செஸிங்கரின் ஆல்பத்திற்காக பதிவு செய்யப்பட்ட அவற்றில் சில பாடல்கள் டால்ஸின் இரண்டாவது ஆல்பத்தில் இடம் பெற்றன.\nமார்ச் 8, 2008 அன்று மற்றொரு உறுப்பினரான கார்மிட் பாசார் தன் வாழ்க்கைப் பணியை கைக்கொள்ள குழுவை விட்டு விலகினார். குழுவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வலைப்பதிவில் அவரது முடிவினை அறிவித்தார்.[23] இந்தக் குழு, முறிவிற்குப் பிறகு முதன் முறையாகவும் ஐவர் குழுவாகவும் செயல்பட்டு, குவைத்தில் ஆபரேஷன் மைஸ்பேஸ் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்க துருப்புக்களுக்காக ஒரு நிகழ்ச்சியை வழங்கியது.[24]\nமே 27, 2008 அன்று \"வென் ஐ குரோ அப்\" என்ற புதிய ஒற்றைப் பாடலுடன் இந்தக் குழு இசைக் காட்சிக்கு மீண்டும் திரும்பியது. அது யுஎஸ் ஹாட் 100 இல் ஒன்பதாவது இடத்தை அடைந்தது, மேலும் பில்போர்ட் ஹாட் டான்ஸ் கிளப் பிளேயில் முதல் இடத்தைப் பெற்றது. அப்பாடல் ஐரோப்பாவில் (இங்கிலாந்து தவிர) இசைப் பட்டியல்களில் சிறந்த பாடலின் இடத்தையும் உலகளவில் சிறந்த பத்து ஹிட் பாடல்களில் ஒன்றாகவும் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து வந்த நகர்ப்புற மிஸ்ஸி எலியட் இன் ஒற்றைப் பாடலான \"வாட்சா திங்க் அபௌட் தட்\" அமெரிக்க இசைப் பட்டியல்களில் நுழையத் தவறியது, அது பப்ளிங் அண்டர் பட்டியலில்[25] எட்டாம் இடத்தையே பெற்றது, ஆனால் இங்கிலாந்து உட்பட பல பிற நாடுகளில் சிரமப்பட்டு 20 சிறந்த பாடல்களில் இடம்பெற்றது.\nசிறிது கால தாமதத்திற்குப் பிறகு இரு ஒற்றைக் குரல் பாடல்களோடு வெளியிடப்பட்ட ஆல்பமான டால் டாமினேஷன் இறுதியாக ஒரு தரநிலையான பதிப்பாக செப்டம்பர் 19, 2008 அன்று வெளியிடப்பட்டது. அதே சமயத்தில் அந்த ஆல்பத்தின் டீலக்ஸ் பதிப்பும் வெளியிடப்பட்டது. மேலும், அதில் ஒவ்வொரு பெண்களின் தனிப்பாடலுடன் கூடிய டிஸ்க்கும் இடம்பெற்றது. அந்த ஆல்பம் பில்போர்ட் 200 இல் நான்காம் இடத்தில் இடம்பெற்றது, அதன் முதல் வாரத்தில் 79,000 பிரதிகள் விற்றது அவர்களின் துவக்க ஆல்பத்தை விட பட்டியலிலான ஒரு நிலையை அதிகம் பெற்றது. ஆனால் குறைவான 20,000 பிரதிகளையே விற்றது. அது சிறந்த 100 பாடல்களில் ஏழு வாரங்களே நீடித்தது, ஒப்பிடுகையில் அவர்களின் துவக்க ஆல்பமானது சிறந்த 100 பாடல்களில் கிட்டத்தட்ட ஓராண்டு உயர்ந்த நிலையில் நீடித்தது. இன்னும் சில வெற்றிகரமான ஒற்றைப் பாடல்களுடன் 2009 ஆம் ஆண்டு ஜனவரியில், அது சிறந்த 100 பாடல்களில் மீண்டும் நுழைந்தது. இரு இதர ஒற்றைப் பாடல்களைக் கொண்டிருந்த ஆல்பத்தின் முதல் பதிப்பில், உலகளவில் சிறந்த 20 ஹிட் பாடல்களில் இடம்பெற்ற \"ஐ ஹேட் திஸ் பார்ட்\" மற்றும் நம்பர் ஒன் கிளப் பாடலான \"பாட்டில் பாப்\" ஆகியவற்றைக் கொண்டிருந்தது, அது அமெரிக்காவிலும் ஓஷனியாவிலும் குறைவான அளவே வெளியிடப்பட்டது. தி டால் டாமினெஷன் சுற்றுப் பயணம் என்ற பெயரில் ஓர் உலக சுற்றுப் பயணம் ஆல்பத்துடன் நிகழ்ந்தது, அது ஸ்காட்லாந்தின் அபர்டீனில் ஜனவரி 18, 2009 அன்று தொடங்கியது.\n2009 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஷ்ரெஸ்சிங்கர் பில்போர்ட் இதழுக்கு உறுதிப்படுத்தியது, டால்ஸ் அவர்களுடைய தற்போதைய இசைத் தொகுப்பை மறு-வெளியீட்டை அவர்களின் இசையை \"மக்களுக்கு ஓர் புதிய சுழற்சியைப் பெறும் வாய்ப்பினைப் கொடுக்க\" செய்யவுள்ளனர் என்பதே.[26] ஐரோப்பாவில் இசைத் தொகுப்பு மூன்று அல்லது நான்கு புதிய பாடல்களுடன் மறு-வெளியீடு செய்யப்பட்டது.[27] ஆஸ்திரேலியாவில் ஓர் டால் டாமினேஷன் 2.0 எனும் தொகுப்பு, மூல வடிவத்திலிருந்து ஆறு பாடல்கள் கூடுதலாக புதிய நான்கு பாடல்களுடனும் வெளியிடப்பட்டது. அப்படியிருக்க இங்கிலாந்து ஓர் ஆறு பாடல் ஈபியை, [டால் டாமினேஷன்: தி மினி கலெக்க்ஷன் [28] ஐ ஏப்ரல் 27, 2009 அன்று மூலத்திலிருந்து நான்குப் பாடல்கள் கூடுதலாக ஒரு மறுகலப்பு மற்றும் ஓர் புதிய பாடலுடன் சிறப்புற்றிருந்தது. 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் இசைத் தொகுப்பு மீண்டும் ஒருமுறை பட்டியிலிடப்பட்டது, இம்முறை டால் டாமினேஷன் 3.0 என மூலத் தொகுப்புடன் கூடுதல் பாடல்களை குறுந்தகட்டில் உள்ளடக்கியதாக இருந்தது. அந்த வெளியீடானது ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் குழுவின் ஒற்றைக் குரல்கள் எங்கு உயர் 20 தில் அனைத்து முறையும் சேர்ந்ததோ அளவோடு வெளியிடப்பட்டது.\nமறு பேக்கேஜ் செய்யப்பட்ட இசைத் தொகுப்பு மேலும் இரு ஒற்றைக் குரல்களைத் தோற்றுவித்தது: உலகம் முழுதுமான முதல் இடம் பெற்ற \"ஜெய் ஹோ (யூ ஆர் மை டெஸ்டினி)\" (ஸ்லம்டாக் மில்லியனரின் ஒலித் தடத்தின் மீது சிறப்புடன் சேர்க்கப்பட்டது) மற்றும் ஈரோ-பாப் மறுக்கலப்பான \"ஹஷ் ஹஷ்\" (மறுத் தலைப்பிடப���பட்டது \"ஹஷ் ஹஷ்; ஹஷ் ஹஷ்\") உயர் 20 உலகளவில் அடைந்த ஒன்றினையும் கொண்டது. நிகோலே ஷ்செஸ்சிங்கர் மீதான சிறப்பு கலைஞர் என்கிற அழுத்தம் சர்ச்சையை ஏற்படுத்தியதானது இவ்விரு ஒற்றைகள் 'நிகோலே ஷ்செஸிங்கர் சிறப்பு' என பெயர்ப் பட்டியைக் கொண்டிருந்ததே. அது ஊடக யூகமான ஷ்செஸ்சிங்கர் குழுவினை அவரது சொந்த தனித்த வாழ்க்கைப் பணியை கைக்கொள்ள விட்டுச் செல்கிறார் என்பதை ஊக்கப்படுத்தியது. பின் வந்த வாரங்களில் குழுவில் உணர்ச்சிகரமான கொந்தளிப்பு உயர்ந்தது மேலும் பல உணர்ச்சிகரமான வெடிப்புகள் ஊடகத்தின் மீது விழுந்தது இதில் தார்ண்டன்னின் குழுவின் சுற்றுப் பயண தோற்றங்களின் போதான ஒன்றையும் உள்ளடக்கியது.[29] உணர்ச்சிகரமான சூழலைத் தொடர்ந்து இசைத் தொகுப்பின் உயர்வு முடிவிற்கு வந்ததாக தோன்றியது மேலும் எந்தவொரு ஒற்றைப் பாடல்களும் வெளியிடப்படவில்லை.\nதற்காலம்: தற்காலிக இடைவெளி, உணர்ச்சிகரம் மற்றும் மூன்றாவது தொகுப்பு[தொகு]\nஆகஸ்ட் 2, 2009 அன்று, நிறுவனர் ஆன்டின் அவரது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தை ஓர் அறிவிப்பினை வெளியிட கைக்கொண்டார். அது டால்ஸ் பொறாமையினாலும் ஷ்செஸ்சிங்கர் முன்னணி குரல் பாடல்களை பாடுவதாலும், அதைத் தொடர்ந்து உடைந்து விட்டதாக அதிகப்படியான வதந்திகளைப் பின்தொடர்ந்ததாகும். அவர் \"புஸ்ஸிகேட் டால்ஸ் உடையவில்லை.... மேலும் அவ்வாறெனில், நீங்கள் என்னிடமிருந்து முதலாவதாக கேட்பீர்கள், வதந்தியை அல்ல...இசைத் தொகுப்பு #3 வெளியிடப்படவுள்ளது\nMTV விக்கான நேர்முகம் ஒன்றில், தார்ண்டன் கூறியது, \"தற்போது புஸ்ஸிகேட் டால்ஸ் உடைந்துள்ளது. அது உண்மையில் ஓர் அதிகத் தேவையான உடைதல். அது நீங்கள் உங்கள் சகோதரிகளுடன் 24 மணி நேரமும் இருப்பது போன்றது மேலும் நீங்கள் உங்களுடைய சொந்தக் குளியலை எடுத்துக் கொள்வது போன்றது.\"[31] தார்ண்டன் கூறியது, டால்ஸ் இறுதியாக அவர்களின் ஒருவருக்கொருவரின் திரும்பும் வழியைக் கண்டுகொள்வார்கள். அவர் எண்ணற்ற வேறுபட்ட கலைஞர்களுடன் வேறுபட்ட அணுகு வழிகளில் ஒரு தானாகவேத் தோன்றும் அமெரிக்க R&B பாடகர்-பாடலாசிரியர் கேரி ஹில்ஸனுக்கான இசை ஒளி நாடா \"ஸ்லோ டான்ஸ்\" உட்படவற்றில் பணிபுரிந்து வருகிறார். இடையில், ஷ்செஸ்சிங்கர் அவரது தாமதிக்கப்பட்ட துவக்க தனி இசைத் தொகுப்பும், 2007 லிருந்து தாமதிக்கப்பட்டதும், அடித்துண்டிலிருந்து மீண்டும் மறுபடியும் பணியாற்றப்படுவது மற்றும் புஸ்ஸிகேட் டால்ஸ்சின் மூன்றாவது இசைத் தொகுப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதில் தனது பணியினைத் துவக்கியுள்ளார்.\nஅக்டோபரில் வ்யாட் தொடர்ச்சியான புஸ்ஸிகேட் டால்ஸ்ஸில் எது உண்மையான பகுதியாக இருக்கும் என்பது பற்றிய நேர்முகங்களை துவங்கினார். அவர் டெய்லி ஸ்டார் இதழில் கூறியிருந்தார் அதாவது அவரது \"குழுவில் நாளின் முடிவில் ஓர் பணியான பங்காகும், மேலும் அவர்கள் எல்லோரும் தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கு வைத்துள்ளனர்\". அவர் மேலும் விளக்குகையில் அதாவது குழுவானது இயற்கையான முறையில் இணைக்கப்படவில்லை ஒன்று சேர்க்கப்பட்டது எனவே அவர் ஷ்செஸ்சிங்கரை ஓர் வர்த்தக ஓர் நண்பராக விட கூட்டாளியாகவே பார்த்தார்.[32] இந்த விமர்சனங்கள் குழுவின் நிலையை உயர்த்திக் காட்டியது, அதாவது இசைக் குழு தொடர்ச்சியாக யார் அதற்கு திரும்பி வந்தனர் அல்லது யார் அதன் பகுதியாக உள்ளனர் என்பது பற்றியெல்லாமல் செயல்படும் என்பதையே. அது மறு உறுதிப்படுத்தியதும் கூட எதுவெனில் குழுவில் அனைவரும் சமமற்ற பங்கினை அதனை வர்த்தக ரீதியான இசையாக வளர்க்கவும் பங்கு வகித்ததையேயாகும். பின்னர் அக்டோபர் 12, வ்யாட் [புஸ்ஸிகேட் டால்ஸ்] பிராட்வே ஷோவாகவும், அதற்கு [ராபின் ஆண்டின்], குழுவின் நிறுவுனர், புதிய உறுப்பினர்களை கொண்டு வருகிறார் மேலும் குழு தொடர்ச்சியாக செயல்படும் சில உறுப்பினர்கள் விலகிச் சென்றாலும் கூட என விவரித்தார். அவர் மேலும் தகவல்கள் படி குழு தற்போது உடைந்துக் கொண்டுள்ளது மற்றும் அதனால் அவர் அக்குழுவில் இப்போதும் உறுப்பினராக உள்ளார் என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை, மேற்கொண்டு குழுவின் எதிர்காலம் பற்றி நிச்சயமற்றத் தன்மையை உருவாக்கு விதமாக உறுதிப்படுத்தினார்.[33] இது உட்பட குழுவின் பல இதர நேர்முகங்கள் மற்றும் தோற்றங்கள் தனித்தனியாக வதந்திகளுக்கும் ஊடக யூகங்களுக்கும் அதாவது குழு அதன் முன்னணிப் பாடகர் ஷ்செஸ்சிங்கர் உடனான மனதிற்கொவ்வாத உறவுமுறையினால் உடையவுள்ளது என்பதற்கு வழிவிட்டது. இருப்பினும் ஆண்டின் உடனடியாக ஊடகங்களுக்கு ஓர் அறிக்கையின் வாயிலாக பதிலளித்தார்\nடிசம்பரில் வ்யாட் மீண்டும் ஒருமுறை குழுவைப் பற்றியும் தற்போது பொழுதுபோக்கு இணையதளமான டிஜிட்டல் ஸ்பைகு என்ன நேர்கிறது எனபது பற்றியும் பேசினார். அவர் முன்னர் வந்த செய்திகளின்படி அவர் ஒலிப்பதிவு கூடங்களில் அவரது சொந்த எலக்டிரானிகா வகையினால் பாதிக்கப்பட்ட துவக்க தனித்த இசைத் தொகுப்பு மீது பணியாற்றி வருகிறார் என்பதை உறுதிப்படுத்தினார். நெருக்கடியாக அவர் வெளியிட்டது எதுவெனில் அவர் குழுவின் மூன்றாவது இசைத் தொகுப்பிற்கு என்ன நேர்கிறது என்பதை அவர் அதன் செலுத்து சக்தியாக அதன் பின்னால் இல்லையென்பதால் அறியவில்லை. அதிலும் கூட குறிப்பிடப்பட்டது \"இரசிகர்கள் புது முகங்களை எதிர்பார்க்க வேண்டும்\". அவர் குழுவில் அவரது பங்கினை மாற்ற இயலாதது என விவரித்து கூறியது \"அவர் எப்போதும் [புஸ்ஸிகேட் டால்ஸ்] ஈடுபடுவார் அது அதன் நடன அமைப்புகளிலோ அல்லது படைப்பாற்றல் மிக்க இயக்கத்திலோ உதவிகரமாக இருக்கும்.\"[35]\nஆண்டின் பின்னர் தி வெண்டி வில்லியம்ஸ் நிகழ்ச்சியில் அவரது புதிய உடல் வலு DVD யை முன்னேற்றத் தோன்றினார். வில்லியம்ஸ் அச்சந்தர்ப்பத்தை ஆண்டினை குழுவின் சாட்டியுரைக்கப்பட்ட உடைதலைச் சூழ்ந்துள்ள வதந்திகளைப் பற்றி கேட்க எடுத்துக் கொண்டார். ஆண்டின் எதிர்வினையுடன் கூறினார் \"[புஸ்ஸிகேட் டால்ஸ்] உடையவில்லை. உண்மையில் நாங்கள் புதிய இசைத் தொகுப்பை தயாரிக்கிறோம். ஷ்செஸ்சிங்கர் அங்கு தொடர்ந்து பணியாற்றுவார் என் உறுதி கூறினார். இருப்பினும் ஆண்டின் கூறியது அவர் ஒருசில புதிய முகங்களைக் கொண்டு வருகிறார் மற்றும் பல தற்போதிருக்கும் உறுப்பினர்கள் தனித்த இசை முயற்சிகளை கைக்கொள்ள வெளியேறலாம் என்றார். அவர் கூறினார் குழு மகளிர் அதிகாரமளித்தல் பற்றியது. ஒவ்வொரு மகளிர் உள்ளும் ஓர் புஸ்ஸிகேட் டால் வெளியேறக் காத்திருக்கிறது. பல இலட்சம் பெண்கள் அங்கு காத்திருக்கின்றனர் அவர்கள் அது எவ்வாறு உணரப்படுகிறது என அறிய விரும்புகின்றனர். நான் புதிய முகங்களை கொண்டு வர விரும்புகின்றனர்.\"[36] சட்டாவும் கூட தனித்த இசைத் தொகுப்பிற்காக சம்பந்தமுள்ள பணிகளைச் செய்வதாக கூறப்படுகிறது.[37] ஷ்செஸ்சிங்கர் மட்டுமே குழுவின் ஒரே உறுப்பினராக நிச்சயமாகத் திரும்ப வருவார் என்பது கவனிக்கப்பட வேண்டும் மற்றும் வ்யாட், தார்ண்டன் மற்றும் சட்டா அனைவரும் தனித்த இசைத் தொகுப்பிற்கான சம்பந்தமுள்ள பணிகளில் உள்ளனர் ஆயினும் பின்னர் கூறப்பட்ட மூன்று பேர்களில் எவரெவர் குழுவின் உறுப்பினர்களாக அவர்கள் 2010 ஆம் ஆண்டில் தி புஸ்ஸிகேட் டால்ஸ் திரும்பும் போது இருப்பர் எனக் கூறவில்லை.\nசுற்றுப்பயணங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள்[தொகு]\nபிரிட்னி ஸ்பியர்ஸின் சர்க்கஸ் நிகழ்ச்சியில் த புஸ்ஸிகேட் டால்ஸ்\n2006 ஆம் ஆண்டில், தி புஸ்ஸிகேட் டால்ஸ் நிகழ் காட்சிகளை வட அமெரிக்காவில் பிளாக் அய்ட் பீஸ்சிற்கு ஆதரவளிக்கும் விதத்தில் நிகழ்த்தினர். அவர்கள் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றவாறு இங்கிலாந்து, ஐரோப்பா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகியவற்றில் சுற்றுப்பயணம் செய்தனர்.குழு சிங்கப்பூரிலும் வருடாந்திர சிங்ஃபெஸ்ட்டிலும் இசை நிகழ்ச்சியை நடத்தியது.\nஆகஸ்ட் 8, 2006 அன்று, கோலா லம்பூர் இசை நிகழ்ச்சிக்குப் பிறகு, அவர்களின் இசை நிகழ்ச்சி ஆதரவாளர், அப்சல்யூட் எண்டெர்டெய்ண்மெண்ட் மீது மலேசிய கண்ணிய விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. தி மலேய் மெயில் பண்பாடு மற்றும் பாரம்பரிய அமைச்சர் தாடுக் மொஹமத் ஆரிஃப் அப்துல் ரஹ்மான் கூறியதாவது: \" நான் புஸ்ஸிகேட் டால்ஸ் அரங்கத்தில் நடந்து கொண்டதானது மொத்தமாக கீழ்த்தரமான நாணமற்று இருந்தது என நம்புகிறேன்\". இக்குற்றச்சாட்டு அபராதமாக RM5,000 (US$1,358) செலுத்தப்பட்டப் பிறகு தீர்க்கப்பட்டது.[38]\nநவம்பர் 2006-ஜனவரி 2007 வரையிலான காலத்தில், புஸ்ஸிகேட் டால்ஸ் அவர்களின் PCD உலக சுற்றுப்பயணத்தை ரிஹானாவின் துவக்க செயல்பாட்டுடன் துவங்கினர்.[39] பிப்ரவரி 4, 2007 அன்று, புஸ்ஸிகேட் டால்ஸ் மான்செஸ்டெர் ஈவ்னிங் நியூஸ் அரேனாவில் நிகழ்த்தப்பட்ட இசை நிகழ்ச்சியானது பதிவு செய்யப்பட்டு பின்னர் MSN Music மூலம் ஒலிபரப்பப்பட்டது.\nபுஸ்ஸிகேட் டால்ஸ் வட அமெரிக்காவிலும் சுற்றுப்பயணத்தை கிறிஸ்டியான அகுயிலேராவின் பேக் டு பேஸிக்ஸ் டூரி ன் ஆதரவு நடவடிக்கையாக டானிட்டி கேன் மற்றும் NLT உடன் நிகழ்த்தியது.[40] அவர்கள் ரோமேனியா நாட்டின் புகாரெஸ்ட்டில் கோக்லைவ் திருவிழாவிலும் நிகழ்ச்சியைக் நிகழ்த்தினர் மற்றும் லண்டனின் வெம்ப்ளி விளையாட்டரங்கத்தில் இங்கிலாந்து நாட்டு சுற்றுப்பயணத்தின் லைவ் எர்த் நிகழ்ச்சியையும் நிகழ்த்தினர்.[41]\nபுஸ்ஸிகேட் டால்ஸ், 2009 ஆம் ஆண்டு ஜனவரியில், அவர்கள் தங்களின் டால் டாமினேஷன் இசைத் தொகுப்பிற்கு ஆதரவாக உலக சுற்றுப்பயணம் ஒன்றைத் துவங்கப்போவதாக அறிவித்தனர்.[42][43] கேபிடல் ரேடியோ[44] வுடனான ஓர் நேர்முகத்தில், நே-யோ குழுவுடன் அவரும் சுற்றுப்பயணம் செய்யப் போவதாக பகிரங்கப்படுத்தினார். லேடி ககா மற்றும் குயின்ஸ்பெர்ரி ஆகியோரும் அரங்கத்தில் அவர்களை ஆதரித்தனர். சுற்றுப்பயணம் ஜனவரி 18 அன்று ஸ்காட்லாந்தின் அபெர்டீன் கண்காட்சி மையத்தில் துவங்கியது. குழு சமீபத்தில் பிரிட்னி ஸ்பியர்ஸ்சின் சுற்றுப்பயணத்தின் வட அமெரிக்க பகுதியில் துவக்க நிகழ்ச்சியாக சுற்றுப்பயணம் செய்ததுThe Circus: Starring Britney Spears.[45]\nஜெசிகா சட்டா பால் வான் டைக் (\"வொயிட் லைஸ்\" 2007) மற்றும் டேவ் ஆடேவின் (\"மேக் இட் லாஸ்ட்\" 2007) ஒலித்தடங்களில் தோன்றினார். \"வொயிட் லைஸ்\" 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் பில்போர்ட்டின் ஹாட் டான்ஸ் ஏர்பிளே பட்டியலில் முதலிடத்தை அடைந்ததானது பால் வான் டைக்கின் ஒற்றைக் குரல் உயர் பட்டியலாக மாறியது. \"மேக் இட் லாஸ்ட்\" பில்போர்ட் இதழின் ஹாட் டான்ஸ் கிளப் பிளே பட்டியல்களில் செப்டம்பர் 22, 2007 அன்று முதலிடத்தைப் பெற்றது.[46] சட்டா சமீபத்தில் தனித்த இசைத் தொகுப்பிற்கான சம்பந்தப்பட்ட பணிகளை ஒலிப்பதிவு கூடங்களில் செய்வதை வெளியிட்டார்.[37]\n2005-2007 லிருந்து, நிகோலே ஷ்செஸ்சிங்கர் அவரது துவக்க தனித்த இசைத் தொகுப்பை ஹெர் நேம் இஸ் நிகோலே யை ஆயத்தமாக்கினார், ஜூலை மற்றும் டிசம்பர் 2007 வற்றிற்கிடையில் அவர் நான்கு தனித்த ஒற்றைக் குரல் பாடல்களை வெளியிட்டார். இவை ஒவ்வொன்றும் அமெரிக்க பட்டியல்களில் வெற்றி பெறவில்லை, ஆனால் \"பேபி லவ்\" ஐரோப்பா மற்றும் பிரேசிலில் வெற்றி பெற்றது. ஷ்செஸ்சிங்கர் இதர கலைஞர்களின் இசைப் பதிவுகளிலும் கூட கௌரவ குரல் பாடகராகவும் தோன்றினார், அவற்றில் சில நன்கு வெற்றியும் பெற்றன (காண்க நிகோலே ஷ்செஸ்சிங்கரின் டிஸ்கோகிராபி). இருப்பினும் 2009 ஆண்டு ஏப்ரலில் அது இறுதியாக உறுதிப்படுத்தப்பட்டது அதாவது திட்டம் கைவிடப்பட்டது மேலும் ஷ்செஸ்சிங்கர் அவரது தனித்த இசைத் தொகுப்பிற்கு மற்றொரு முயற்சிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பதாகும். அவர் முன்பு கூட்டாகச் செயலாற்றிய டிம்பாலாண்ட் மற்றும் வில்.ஐ.ஆம் அத்தோடு புதிய கூட்டாளிகளான ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் லேடி ககா.[47] 2009 ஆம் ஆண்டு டிசம்பரில் அவர் நிகழ்ப் போட்டித் தொட���ான \"தி சிங்-ஆஃப்,\" இல் ஓர் நடுவராக பணியாற்றினார், அதில் இசைக் கருவிகளற்ற குழுப் போட்டிகளை ரொக்கப் பரிசையும் ஓர் ஒலிப்பதிவு ஒப்பந்தத்தையும் சிறப்பு அம்சங்களாகக் கொண்டிருந்தது. அவர் \"யூ டோண்ட் ஓன் மீ\" யை தொடரின் இறுதியில் போட்டி இறுதிக்கு வநதவர்களான \"தி பீல்ஸெபப்ஸ்\" உடன் நிகழ்த்தினார்.\n2007 ஆம் ஆண்டில், மெலடி தார்ண்டன் ராப் பாடகர் ஜிப்ஸ்சின் மூன்றாவது ஒற்றைக் குரல் பாடலான \"கோ டூ ஃபார்\" ரில் தோன்றினார். அவர் தற்போது பல வேறுபட்ட திட்டங்களில் பணியாற்றி வருகிறார் மேலும் சமீபத்தில் கேரி ஹில்சன்னின் 2009 அமெரிக்க வானொலி ஒற்றைக் குரலான \"ஸ்லோ டான்ஸ்\" சின் இசை ஒளி நாடாவில் அவராகவேத் தோன்றினார். தார்ண்டன் தயாரிப்பாளர் டிம்பாலாண்டின் இரண்டாவது இசைத் தொகுப்பான ஷாக் வேல்யூ II இல் இரு பாடல்களுக்கு பின்னணிக் குரல்களாகப் பாடுகிறார்.\nஆஷ்லே ராபர்ட்ஸ் 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நடன நாடகத் திரைப்படம் மேக் இட் ஹாப்பன் னில் துணைப் பாத்திரத்தைக் கொண்டார்.\nகிம்பர்லி வ்யாட் VH1 நிகழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான செலிப்பரகடப்ரா வில் தோன்றினார் மேலும் குழுவின் 2009 ஆம் ஆண்டு முறிவின் போது இங்கிலாந்தின் லண்டனில் நடன பயிற்சியரங்கங்களை நடத்தி வந்தார் அத்தோடு ஸ்கை ஒன் நடனப் போட்டியில் நடுவராகத் தோன்றினார். டிசம்பர் 2009 ஆம் ஆண்டில் இலக்டிரானிகாவால் பாதிக்கப்பட்டதொரு தனித்த இசைத் தொகுப்பை தயார்படுத்தி வருகிறார் என்பதை வெளியிட்டார். இதுவரை அவர் ராப் பாடகர் பால் வால் மற்றும் R&B தயாரிப்பாளர்/பாடலாசியர் பேபி பாஷ் பணியாற்றியுள்ளார். அவர் தற்போது ஹிப்-ஹாப் இசை வகை தயாரிப்பாளரும், ராப் பாடகரும் மற்றும் முன்பு குழுவில் கூட்டாகச் செயலாற்றியவருமான மிஸ்ஸி எலியட்டுடன் பணியாற்றும் ஓர் வாய்ப்பிற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.[48]\nஅசியா நிடோலனோ நிகழ் தொலைத் தொடரை வென்றார் Pussycat Dolls Present: The Search For the Next Doll . இருப்பினும் 2007 ஆம் ஆண்டு ஜூலையில் அவர் குழுவோடு இருமுறை மட்டும் மேடையில் தோன்றி ஓர் தனித்த இசை வாழ்க்கைப் பணியை மேற்கொள்ள விலகினார் மேலும் அவர்களின் இரண்டாவது இசைத் தொகுப்பினை ஒலிப்பதிவு செய்யப் பங்களித்தார்.\n2006 ஆம் ஆண்டு ஏப்ரலில், தி நியூயார்க் டைம்ஸ் கூறியதாவது இண்டெர்ஸ்கோப் பிரதிநிதிகள் அவர்களின் சொந்த நிகழ் தொலைக்காட்சித் தொடரை தயாரிக்கும் பணியிலுள்ளனர், அது சார்லி ஏஞ்சல்ஸ் சின் இயக்குநரான மெக்ஜி மற்றும் அமெரிக்காஸ் நெக்ஸ்ட் டாப் மாடல் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களாலும் மேற்பார்வையிடப்படுகிறது என்பதாகும். நிகழ்ச்சி, Pussycat Dolls Present: The Search For the Next Doll எனும் பெயர்க் கொண்டதானது, ஒலிப்பதிவுக் குழுவிற்கான புதியதோர் உறுப்பினரைத் தேடும்.[49] புதிய உறுப்பினர் அடுத்த இசைத் தொகுப்பில் பாடுவார் மற்றும் குழுவுடன் சுற்றுப்பயணம் செய்வார். நிகழ்ச்சியானது The CW தொலைக்காட்சியில் முதன்மைக் காட்சியாக மார்ச் 6, 2007 அன்று காட்டப்பட்டது. ஏப்ரல் 1 அன்று அது ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் முதன்மைக் காட்சியாகக் காட்டப்பட்டது. பருவத்தின் இறுதி அறிவிக்கப்பட்டது நிகழ்ச்சியின் வெற்றியாளர் அசியா நிடோலனோவாக இருப்பார். அதற்குப் பதிலாக ஜூலையில் அசியா நிடோலனோ \"ஓர் தனித்த வாழ்க்கைப்பணியை மேற்கொள்ள முடிவெடுத்து விட்டார்\" என அறிவிக்கப்பட்டது.\nநிகழ்ச்சியின் இரண்டாம் பருவத்தின் ஒளிபரப்பு பிப்ரவரி 18, 2008 அன்று Pussycat Dolls Present: Girlicious எனத் தலைப்பிடப்பட்டுத் துவங்கியது. முன் தொடர்கள் போலல்லாது டால்ஸ்சில் சேருவதற்கு ஓர் புதிய உறுப்பினரைத் தேட முயற்சித்தது, இரண்டாம் தொடர் பெண்களுக்கு குரல் பரிசோதனையை கிர்லிசியோஸ் எனும் புதிய மூன்று உறுப்பினர் அனைத்து மகளிர் குழுவின் பகுதியாக்க முயற்சித்தது. இருப்பினும், நிகழ்ச்சியின் இறுதியில், கிர்லிசியோஸ் நால்வர் குழுவாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது.[50][51] வரிசையானது நிகோலே கோர்டோவா, டிஃபானி ஆண்டெர்சன், கிறிஸ்டினா சேயர்ஸ் மற்றும் நடாலி மேஜியா ஆகியோரை உள்ளடக்கியது. குழு நிகழ்ச்சியின் இறுதிக்கு சற்றுப் பின்பு துவங்கியது. அவர்களின் துவக்க இசைத் தொகுப்பினை வெளியிட்டனர் மேலும் அவற்றின் ஹிப்-ஹாப் நகர்புற ஒலியினாலும் கவனிப்பினை பெரும்பாலும் கனடியன் மற்றும் பிரேசிலியன் நேயர்களிடமிருந்து பெற்றது. இருப்பினும் ஜூன் 2009 அன்று, நகர்புற இசை வகையிலிருந்து பாப் வகைக்கு திசை மாறிய பிறகு, ஆண்டினால் அறிவிக்கப்பட்டதானது, ஆண்டர்சன் குழுவை விட்டு விலகினார் மேலும் அது கிலிசியோஸ் மூவர் குழுவாக தொடரச் செய்யும் என்பதாகும். புஸ்ஸிகேட் டால்ஸ்சின் ஒலிப்பதிவுக் குழு உறுப்பினர்கள் Pussycat Dolls Present: இன் இரு பருவங்களிலும���, ஒன்று கௌரவ நடுவராகவோ, பாடல்களை நிகழ்த்துபவர்களாகவோ அல்லது போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் காட்டப்பட்ட ஒளி நாடாச் செய்தியிலோ தோன்றினர்.\n2007 ஆம் ஆண்டில், இண்டெர்ஸ்கோப் ஓர் லண்டனை அடிப்ப்டையாகக் கொண்ட தற்செயலாக விளைந்த பயனாக பாரடிசோ கேர்ல்ஸ் எனும் குழுவை ஓர் திறந்த குரல் சோதனை மூலம் அமைத்தது. குழுவின் உண்மையான வரிசை முன்னணி பாடகர்களான அரியா காஸ்காவால் மற்றும் லாரென் பென்னட், ராப் இசைப் பாடகர் ஷார் மாயே அமோர் மற்றும் டி ஜே கெல்லி பெக்கெட் ஆகியோரைக் கொண்டதாக இருந்தது. ஆண்டின் மற்றும் ரான் ஃபேர் ஆகியோர் Pussycat Dolls Present: The Search For the Next Doll இன் இறுதிப் போட்டியாளர் செல்சி கோர்காவை மூன்றாவது குரல் பாடகராக சேர்க்க தேர்ந்தெடுத்தனர், அதன் மூலம் குழுவின் இறுதிப் போட்டி வரிசைக்கு கொண்டு சேர்த்தது. குழுவானது அதன் சர்வதேச துவக்க இன்னும் செய்ய வேண்டும் அதே சமயம் அவர்களது துவக்க இசைத் தொகுப்பையும் ஒற்றை மற்றும் இன்னும் வெளியிடப்பட வேண்டிய இசைத் தொகுப்பையும் வெளியிட வேண்டும்.\nபிப்ரவரி 2008 வரை, தொலைக் காட்சித் தொடரின் ஓர் பகுதியாக The CW ஓர் நடைமுறையிலான காகித பொம்மை இணையதளமான Stardoll.com ஐ ஆதரித்தது. அதில் PCD வர்த்தக சின்னம் பொறித்த ஆடைகளில் PCD ஒலிப்பதிவுக் குழு உறுப்பினர்களின் ஒன்றையொன்று பாதிக்கக் கூடிய ஆடை அணிதலின் படங்களை உள்ளடகியது. இநத இணையத்தளம் ஏழுலிருந்து பதினேழு வரையிலான வயதுள்ள சிறுமிகளை குறிவைத்தது.[52] The CW தொடரானது மூன்றாம் பருவத்திற்கு திரும்பாது என உறுதியளித்தது மேலும் குறைவான தர வரிசைகளால் ரத்து செய்யப்பட்டது.\nபுஸ்ஸி கேட் டால்ஸ் \"டோண்ட்-சா\" வை மீண்டும் கணிணி விளையாட்டில் உள்ளடக்க கற்பனை மொழியான சிம்லிஷ்ஷில் ஒலிப்பதிவுச் செய்தனர் The Sims 2: Pets .[53] 2006 ஆம் ஆண்டு நவம்பரில் அவை கணிணி விளையாட்டில் Asphalt: Urban GT 2 குணசித்திர வடிவிலும் தோன்றின.\n2006 இன் போது, இண்டெர்ஸ்கோப் கலிப்போர்னிய நிறுவனமான பாண்ட்மெர்ச்சை ஓர் வணிகப் பொருட்கள் வரிசையை விநியோகிக்க அமர்த்தியது. அதில் ஆடை மற்றும் இதர பொருட்களை உள்ளடக்கியவை, குழுவின் அதிகார பூர்வ இணையத்தளம் மூலம் இணைக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டில், இண்டெர்ஸ்கோப்புடனான வணிகப் பொருட்கள் ஒப்பந்தத்தில், பொம்மைத் தயாரிப்பாளர் ஹாஸ்ப்ரோ புஸ்ஸிகேட் டால்ஸ் மாதிரிகளைக் கொண்டு வரி���ையான பொம்மைகளின் வரிசையை திட்டமிட்டிருந்ததானது, ஆறு முதல் ஒன்பது வயதினரிடையே விற்கப்போவதாக வதந்தியுடனிருந்தது. டாட்ஸ் அண்ட் டாடர்ஸ் மற்றும் காம்பெயின் ஃபார் அ கமர்ஷியல்-ஃப்ரீ சைல்ட் ஹூட் ஆகியக் குழுக்கள் வெற்றிகரமாக நிறுவனத்திடம் ஆதரவை நாடி திட்டத்தை நிறுத்தின. ஏனெனில் அவர்கள் புஸ்ஸிகேட் டால்ஸ் சிறார்களுக்கு பொருத்தமானவை அல்ல எனக் கருதியதனாலும், புஸ்ஸிகேட் டால்ஸ்சின் பாடல்கள், ஒளி நாடாக்கள் மற்றும் நிகழ் நிகழ்ச்சிகள் வெளிப்படையான பாலுணர்ச்சி இயல்புடனிருந்த காரணத்தினாலும்.[54]\nஅவர்கள் ஸ்டில்லா வர்த்தகப் பெயரின் கீழ் புஸ்ஸிகேட் டால்ஸ்சின் அழகுப் பொருட்களை விற்பதற்கான எஸ்டி லாடெருடன் ஓர் உடன்படிக்கையை விவாதித்தனர்.[55] 2008 ஆம் ஆண்டில், ஆண்டின் மற்றும் கனடாவின் லா சென்சா நிறுவனமும் \"ஷ்ஷ்ஷ்... பை ராபின் ஆண்டின்\" என பெயரிடப்பட்ட கிண்டல்/புஸ்ஸிகேட் டால்ஸ் பாணியிலான உள்ளாடைகள் வரிசையினைத் தயாரிக்கவிருப்பதாகக் கூறப்பட்டது.[56][57]\nஅவரது டிவிட்டருக்கு இணங்க, ஆண்டின் விரைவில் ஓர் பணி முடிக்கப்பட்ட DVD யை PCD லவுஞ்ச் ரிவ்யூவிலிருந்து வெளியிடவுள்ளது (அவற்றில் அவர் வெளியிட்டது அதேப் போல கிறிஸ்டியானா சேயர்ஸ் மற்றும் நிகோலே ஷ்ரெஸ்சிங்கர் ஆகியோரது.[58][59] அது உலகம் முழுதும் டிசம்பர் 15, 2009 வெளியிடப்படக் குறிக்கப்பட்டுள்ளது.[60]\n2006 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் இந்த இசைக்குழுவினர் பாலியல் வெளிப்பாட்டுடன் நடனமாடியதற்காக அதிகாரிகளுடன் பிரச்சனைகளை சந்தித்தனர். அவர்களது டால் டாமினேசன் டூரின் ஒரு பகுதியான இந்த நிகழ்ச்சி, முகம்சுளிக்கும் விதத்தில் இசைக்குழுவினரின் \"கண்ணை உறுத்தும் ஆடை\" மற்றும் \"பாலியலைக் குறிப்பாகத் தெரிவிக்கும் மேடை நடைமுறைகள்\" போன்றவற்றால் இஸ்லாமிய நாடுகளில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. மலேசியாவில் இந்த இசைக்குழுவின் தோற்றத்திற்குப் பின்னால் இருந்த 'அப்சொலூட் எண்டெர்டெயின்மெண்ட்', நிறுவனத்திற்கு, இந்த சம்பவத்தினால் $3000 தொகை அபராதமாக விதிக்கப்பட்டது.[61]\nஇதற்கிடையில் எண்டெர்டையின்மெண்ட் வீக்லி யின் மார்க்கியக்ஸ் வாட்சன், இசைக்குழுவின் முக்கியமான ஸ்வைப்பை, அவர்களது இசைக்குழுவின் தலைமைப் பாடகியாக இருக்கும் ஷ்செஸ்சிங்கரின் அதிகப்படியான வெளிப்பாட்டை வெளிப்படுத்தியதைப் பற்றி விமர்சித்தார். வாட்சன் கூறியபோது \"இரண்டு வகையான பெண் குழுவினர் உள்ளனர்: அவர்கள் சூப்பர்ஸ்டாரால் நிலையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் (எ.டு. டெஸ்டினீ'ஸ் சைல்ட், த சுப்ரெமெஸ்) அல்லது அல்லது ஈர்க்கும் பிரபலங்களைக் கொண்டுள்ளனர் (த ஸ்பைஸ் கேர்ல்ஸ்). இவர்கள் [புஸ்ஸிகேட் டால்ஸ்] இரண்டு வகையிலும் சேர்த்தி இல்லை\". பிற விமர்சனத்தில் அவர்களைக் குறிப்பிடும் போது \"ஷ்செஸ்சிங்கர் ஒன்றும் பேஒன்ஸ் நோலெஸ் இல்லை\" எனக் கூறப்பட்டது, மேலும் பல மக்கள் மற்ற நான்கு டால்களின் பெயரைக் கூட அறிந்திருக்கவில்லை.[62]\n2006-2007: PCD உலக இசைச்சுற்றுலாக்கள்\n2009: உலக டாமினேசன் நிகழ்ச்சி\n2006: பல்வேறு கலைஞர்கள்: ஹோண்டா சிவிக் நிகழ்ச்சி\n2007: கிரிஸ்டினா அகுயிலெரா: பேக் டூ பேசிக் நிகழ்ச்சி (வட அமெரிக்க மட்டும்)\n2009: பிரிட்னி ஸ்பியர்ஸ்: The Circus Starring: Britney Spears (வட அமெர்க்கா மட்டும்)\n↑ ஜெலிங்கர் ஹாலே ஜெலிங்கர்\n↑ 17.0 17.1 17.2 17.3 பில்போர்டு கலைஞர் தரப்பட்டியல் வரலாறு[தொடர்பிழந்த இணைப்பு]\n↑ Billboard.com - கலைஞர் தரப்பட்டியல் வரலாறு - புஸ்ஸிகேட் டால்ஸ் - ஒருவர்களாக\n↑ புஸ்ஸிகேட் டால்ஸ் சண்டை, டானிட்டி கேன் பிரிந்தார்: பெண் குழுவினர்களுக்கு மோசமான வாரம். ரோலிங் ஸ்டோன். 2009-4-27.\n↑ த வெண்டி வில்லியம்ஸ் நிகழ்ச்சியில் ராபின் ஆண்டின் தோன்றினார்\n↑ த ராஸ் ஸ்காட்ஸ் டேட் பார் டால்ஸ் Dailyrecord.co.uk\n↑ லைவ் எர்த்தா சேவ்ஸ் த வேர்ல்ட் மோஸ்ட்லி பேடு மியூசிக்[தொடர்பிழந்த இணைப்பு]\n↑ புஸ்ஸிகேட் டால்ஸ் மார்க் டூ ஆன் TV த சன்\n↑ புஸ்ஸிகேட் டால்ஸ் டூ ஃப்ரம் கேர்ல் குரூப் டிஜிட்டல் ஸ்பை\n↑ [1] Stardoll.com எதைப் பற்றிக் கூறுகிறது\n↑ ரான்ச்சி புஸ்ஸிகேட் டால்ஸ் பைன்னுடு இன் மலேசியா. 2006-10-08. 2009-01-18 அன்று பெறப்பட்டது.\n↑ \"டால் டாமினேசன்\". எண்டர்டெயின்மெண்ட் வீக்லி. செப்டம்பர் 17, 2008 அன்று பெறப்பட்டது.\nபுஸ்ஸிகேட் டால்ஸ் பிரசெண்ட்: த சர்ச் ஆப் த நெக்ஸ்ட் டால்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2019, 23:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/11014136/The-lorries-do-not-run-Rs-10-crore-stolen-goods-Engaged.vpf", "date_download": "2019-07-21T22:02:02Z", "digest": "sha1:KDO3EDKIB656NZEWDVSCYSLEXW564AUI", "length": 13761, "nlines": 47, "source_domain": "www.dailythanthi.com", "title": "லாரிகள் ஓடாததால் ரூ.10 கோடி சரக்குகள் தேக்கம் மறியலில் ஈடுபட்ட 60 பேர் கைது||The lorries do not run Rs 10 crore stolen goods Engaged in picket 60 people arrested -DailyThanthi", "raw_content": "\nலாரிகள் ஓடாததால் ரூ.10 கோடி சரக்குகள் தேக்கம் மறியலில் ஈடுபட்ட 60 பேர் கைது\nபெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து கரூரில் முழுஅடைப்பு போராட்டம் செய்யப்பட்டதுடன், லாரிகள் ஓடாததால் ரூ.10 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்தன. மேலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசெப்டம்பர் 11, 04:00 AM\nபெட்ரோல் விலை ரூ.80-க்கு மேலும், டீசல் விலை ரூ.75-க்கு மேலும் உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் அன்றாடம் வேலை நிமித்தமாக இருசக்கர வாகனங்களில் வெளியே செல்லும் சாமானிய மக்கள் உள்ளிட்டோர் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும் டீசல் விலையுயர் வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயருகிறது. எனவே பெட்ரோல்- டீசல் விலையுயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு தழுவிய வகையில் செப்டம்பர் 10-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு அளித்தனர்.\nஅந்த வகையில் நேற்று கரூரில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. கரூர் ஜவகர்பஜார், பழைய பைபாஸ் ரோடு, திருமாநிலையூர், செங்குந்தபுரம், பசுபதிபாளையம் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதியில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. வெள்ளியணை வர்த்தக சங்கம் சார்பில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் அங்கு முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. உப்பிடமங்கலம், புலியூர், மாயனூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு சில கடைகளை தவிர பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் உள்ளிட்டவை வழக்கம் போல் இயங்கியதால் பொதுமக்கள் போக்குவரத்தினை மேற்கொள்வதில் எவ்வித சிரமமும் ஏற்படவில்லை. கரூரில் உழவர் சந்தை, காமராஜர் மார்க்கெட், வாழைக்காய் மார்க்கெட் உள்ளிட்டவை வழக்கம் போல் இயங்கின.\nஎனினும் கரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 2,000 லாரிகள் வேலை நிறு��்தத்தில் ஈடுபட்டதால், கரூரில் இருந்து வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படும் ஜவுளி, கொசுவலை, சிமெண்டு, காகிதம் உள்ளிட்ட ரூ.10 கோடி மதிப்பிலான உற்பத்தி பொருட்கள் தேக்கம் அடைந்தன. சில நிறுவன உரிமையாளர்கள் ரெயில் பார்சல் சேவையை பயன்படுத்தி ஏற்றுமதி பொருட்களை அனுப்பி வைத்தனர். கரூர் பசுபதீஸ்வரர் கோவில் அருகே, திருமாநிலையூர் உள்ளிட்ட இடங்களில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைகாய்கள், லாலாபேட்டை- குளித்தலை பகுதியில் வாழைக்காய் தார்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சற்று சிரமத்திற்கு ஆளாகினர். எண்ணெய் நிறுவனங்களின் லாபத்திற்காக பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள், மோட்டார் வாகன தொழிலில் ஈடுபடுவோர் உள்ளிட்டோருக்கு பெரும் பின்னடைவு தான். எனவே பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ராஜூ தெரிவித்தார்.\nகரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கபினி சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். இந்த நிலையில் பெட்ரோல்- டீசல் விலையை வரலாறு காணாத வகையில் மத்திய அரசு உயர்த்தியிருப்பதை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் எண்ணெய் நிறுவனங்களின் லாபத்திற்காக செயல்படுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும், பெட்ரோலிய பொருட்களுக்கான வரிவிதிப்பினை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர்கள் ராஜ்குமார் (க.பரமத்தி), மனோகரன் (தாந்தோன்றிமலை), ராஜேந்திரன் (கிருஷ்ணராயபுரம்), ஆடிட்டர் ரவிசந்திரன் (கர��ர்) உள்பட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தி.மு.க., ம.தி.மு.க., திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமையில் பெட்ரோல்- டீசல் விலையுயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அந்த கட்சியினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரத்தினம், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் உள்பட மறியலில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை கரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2009/04/blog-post_7067.html", "date_download": "2019-07-21T21:51:07Z", "digest": "sha1:RIIXQKQDCDBTXHFUX3RA3BFA6UECM55R", "length": 155199, "nlines": 633, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெர���ய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் க��டுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் ���யன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு ச��ீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nபுதன், 29 ஏப்ரல், 2009\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\nமுஹம்மது, இறைவனின் நபித்துவ முத்திரையாகவும், அதனால் மனித குலத்திற்கு இறுதித் தூதராகவும் இருப்பதாகக் குர்‍ஆன் மேன்மை பாராட்டிக் கொள்கிறது.\n\"முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை) யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்..\" சூரா: 33:40\nஅனேகம் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றி மக்களை ஏமாற்றுவார்கள் என கர்த்தராகிய‌ இயேசு கூறியதைக் காரணம் காட்டி, இதனால், இயேசுவிற்குப் பின் மற்றுமொரு உண்மையான தீர்க்கதரிசி வந்தாகவேண்டுமென்று இஸ்லாமியர்கள் ஆணித்தரமாக வாதிடுகின்றனர். கிறிஸ்துவிற்குப் பின் எந்த‌ தீர்க்கதரிசிகளும் இல்லையெனில் இயேசு, கள்ளத்தீர்க்கதரிசிகளை வேறுபடுத்திக்காட்டும் வகையில் ஒரு கருத்தைச் சொல்லியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. வேறு எந்தத் தீர்க்கதரிசியும் இல்லை எனச் இயேசு சுருக்கமாகவே சொல்லியிருக்கலாம் என இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். (பார்க்கவும்: மத்தேயு 7:15-20, 24:23-26)\nஇஸ்லாமியர்களின் இத்தகைய வாதத்தில் உள்ள பிழை என்னவெனில், இவ்வாதம் பரிசுத்த‌ பைபிளின் முழுப் பிண்ணனியையும் காண மறுப்பதே ஆகும். உதாரணமாக, தமது வார்த்தைகளையும் செயல்களையும் உறுதிப்படுத்திக் காட்ட தேவன் தமக்கு அவரின் சொந்த அடையாள முத்திரையை வழங்கியிருப்பதாக இயேசு சொல்லியிருக்கிறார்.\n\"அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.\" யோவான் 6:27\nஇதே விவரம் வேறு இடங்களிலும் தேவனால் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nயோவானுடைய சாட்சியைப் பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறது. என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை. யோவான் 5:36-38\n\"நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம். இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே. நான் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக் குறித்துச் சாட்சிகொடுக்கிறார் என்றார்\" யோவான் 8.:16-18\n\"பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.\" யோவான் 10: 36-38\n\"அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய் நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.\" யோவான் 14: 9-11\nதேவன் கொடுத்த அங்கீகாரத்தில், இயேசு வலியுறுத்தியவைகளில் ஒன்று \"கிறிஸ்து தான் இறுதித்தூதர் (Final Messanger) என்கின்ற உண்மையாகும்\". இதன் முழு அர்த்தம் என்னவெனில், கர்த்தராகிய‌ இயேசு தான் தேவனின் அனைத்துக் காரியங்கள் குறித்த இறுதி மற்றும் ஒரே விளக்கம் என்பதேயாகும். (Part of Jesus' claims, which God has given his approval to, includes Christ's statement that he is the final messenger. This essentially means that the Lord Jesus is God's final and only perfect commentary in relation to the things pertaining to God:)\n\"பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான். தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டு வரும்படி, பருவக்காலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அவர்கள் அவனைப்பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள். பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். மறுபடியும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்று போட்டார்கள். அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்���ில் அனுப்பினான். தோட்டக்காரரோ: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்தரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள்.\" மாற்கு 12:1-8\nதேவ‌ன் த‌ம‌து ஊழிய‌க்கார‌ராகிய‌ தீர்க்க‌த‌ரிசிக‌ளை அனுப்பின‌ பின்பு இறுதியில் த‌ம‌து ஒரே பேறான‌ குமார‌னை அனுப்பினார். இது எதைக் காட்டுகிற‌து என்றால், தாம் மக்களிடம் பேசும்படிக்கு‌ இறுதியில் சென்றவ‌ர் வெறும் இறைத்தூதுவ‌ர் ம‌ட்டும‌ல்ல‌, தாம் தேவ‌னின் நேச‌ குமார‌னும் அனைத்துக்கும் வாரிசானவர் (அனைத்திற்கும் சொந்தக்காரர்) என‌ இயேசு புரிந்து கொண்டிருந்தார் என்ப‌தேயாகும். (ம‌த்தேயு 28:18; லூக்கா 10:22; யோவான் 5:17-31; 10:36; 13:3; 16:13-15; 17:10 ம‌ற்றும் எபிரேய‌ர் 1:2-3)\nஉண்மையில், பிதா தாமே \"இயேசு தம் நேசகுமாரன்\" என சாட்சியளிக்கின்றார்.\nஅந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். அன்றியும், நீர் என்னுடைய நேச குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. மாற்கு 1:9-11\nஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது. அப்பொழுது மோசேயும், எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால் தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் இப்படிச் சொன்னான். அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற���று. மாற்கு 9:2-7\nகிறிஸ்து தேவகுமாரன் என்று தேவனே கொடுத்த‌ சாட்சியை முஹம்மது மறுப்பதினால், முஹம்மது, இறைவனின் தீர்க்கதரிசியோ அல்லது அவரின் முத்திரை பெற்றவரோ இல்லை என்பதனை அறிய‌ இது ஒன்றே போதுமானது.\nநான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். வெளி 1:17-18\nஇதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். ….சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். …இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். வெளி 22:12-13,16,20\nஆண்ட‌வ‌ராகிய‌ இயேசு கிறிஸ்து ஆல்பாவும் ஒமேகாவுமாக‌வும், ஆர‌ம்ப‌மும் முடிவுமாக‌வும், முத‌லும் இறுதியுமாக‌வும் இருக்கிறார் என சொல்லியுள்ளார். ப‌டைப்பு ம‌ற்றும் அனைத்துக் கிரியைக‌ளின் முழுமைக்கும் இயேசுவே பிற‌ப்பிட‌ம் என்பதே இத‌ன் பொருள். கிறிஸ்து ஒருவ‌ரே அனைத்து ஆக்கங்களையும் தம் நோக்கத்தின்படியும் விருப்பத்தின்படியும் நடத்தி ஆளுகை செய்கின்ற‌வ‌ர்.\nப‌ழைய‌ ஏற்பாட்டின் பிண்ணனியின் படி தன்னை, \"முத‌லும் முடிவுமான‌வ‌ர் - the First and the Last\" எனக் குறிப்பிட்டது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே ஒரே மெய்த் தேவன் என்பதையே காட்டுகின்றது.\nநான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். ஏசாயா 44:6\nயாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும் நான் பிந்தினவருமாமே. ஏசாயா 48:12\nப‌டைப்பு ம‌ற்ற��ம் அனைத்துக் கிரியைக‌ளின் முழுமைக்கும் இயேசுவே பிற‌ப்பிட‌ம் என்பதையும் கிறிஸ்துவே பிதாவுட‌னும் ப‌ரிசுத்த‌ ஆவியுட‌னும் இணைந்து ஒரே மெய்க் க‌ட‌வுளாக‌ இருக்கிறார் என்ப‌தையும் முஹம்மது ஏற்றுக் கொள்ள‌வில்லை. இத‌னால் முஹம்மது தேவ‌னின் முத்திரை அல்ல‌ என்றும் அவ‌ர் மெய்யான‌ தேவ‌னால் அனுப்ப‌ப்ப‌ட்ட‌ உண்மை இறைத்தூத‌ர் அல்ல‌ என்றும் அறிய‌லாம்.\nப‌ழைய‌ ம‌ற்றும் புதிய‌ ஏற்பாட்டில், தீர்க்கதரிசனங்களும் கிறிஸ்துவின் வ‌ருகையினால் அவைகளின் நோக்கங்களும், அவைகளின் நிறைவேறுதலும் முழுமை அடைகிறது என்று ஆணித்த‌ர‌மாகச் சொல்லப்படுகிறது.\nபூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார். எபிரெயர் 1:1-3\nதீர்க்கதரிசிகளின் மூலமாக மனிதர்களிடம் பேசிய தேவன், தமது இறுதி வெளிப்பாடினைத் தமது குமாரன் மூலமாக நிறைவேற்றுகிறார். குமாரனும் தமது செய்தியினைத் தாம் நியமித்த மனிதர்களின் வழியாக வழங்குகின்றார்.\nநீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். யோவான் 15:16\nஅதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:7-8\nசவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்; யூதமார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான். அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்… அதற்குக் கர்த்தர் நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன். அப்போஸ்தலர் 9:1-6, 15-16\nஇப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது, மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய் முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.\nஇப்பொழுது நீ எழுந்து, காலுன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன். உன் சுய ஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். அப்போஸ்தலர் 26:12-18\nஅன்றியும் கன்னிகைகளைக் குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம் பெற்று என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன். I கொரிந்தியர் 7:25\nஒருவன் தன்னைத் தீர்க்தரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக்கடவன். ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும் . I கொரிந்தியர் 14:37-38\nகர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே…ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான். I தெசலோனிக்கேயர் 4:2, 8\nஆகையால், நாம் கேட்டவைகளைவிட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும். ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க, முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். எபிரெயர் 2:1-4\nபிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்��ளுக்கு எழுதுகிறேன். பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகாராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன். II பேதுரு 3:1-2\nசீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது….. கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது. வெளி 1:1-3, 10-11\nஇவைகளைத் தங்கள் சுய விருப்பத்தின்படியல்லாமல், இந்த அப்போஸ்தலர்கள், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொண்ட அதிகாரத்தினால் தங்களின் எஜமானனின் கட்டளைகளாக அவைகளைப் பதிவு செய்யவும் அறிவிக்கவும் முற்பட்டனர் என்பதையே இவ்வசனங்கள் நமக்கு உறுதி செய்கின்றன‌.\nஇப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன். அப்படி நான், ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான். அவன் எனக்குத் தெளிவுண்ட��க்கி, என்னோடே பேசி: தானியேலே, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டுவந்தேன். நீ மிகவும் பிரியமானவன். ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது. நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற அர்த்தத்தையும் நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள். மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவது முதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும். அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின்முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது. தானியேல் 9:20-26\nஇப்பகுதியில் காணப்படுபவைகளின்படி, காபிரியேல் தூதன், மேசியா வருமட்டும் அறுபத்தி ஒன்பது வாரங்கள் (ஏழு வாரமும் + அறுபத்திரண்டு வாரமும்) செல்லும் என்றும், அதன் பின்பு மேசியா வந்து சங்கரிக்கப்படுவார் (\"cut off\") என்றும், எருசலேமும் இரண்டாம் தேவாலயமும் அதிகாரிகளால் அழிக்கப்படுமென்றும் தானியேலுக்கு அறிவிக்கிறார். இந்தக் கால கட்டத்தில் தரிசனமும் வெளிப்பாடும் நிறைவடையும்.\nஇந்த நிகழ்வுகள், இயேசுவின் முதலாம் வருகையின் போது அவர் கொடூரமாக சிலுவையில் அடிக்கப்பட்ட போதும் அதின் பின்பு எருசலேமும் இரண்டாம் தேவாலயமும் அழிக்கப்பட்டபோதும் நிறைவேறின‌ (33-70 AD). இது, கிறிஸ்துவின் வருகைக்குப்பின் அவரால் நியமிக்கப் பெற்ற எந்த ஒரு தூதனும் வரப்போவதில்லை என்பதினைத் தெளிவாக வலியுறுத்துகிறது. கிறிஸ்துவுக்குப் பிறகு, தான் ஒரு தீர்க்கதரிசி என அறிக்கையிட்டுக் கொள்ளும் எவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மட்டுமே, கிறிஸ்துவும் அவரின் அப்போஸ்தலரும் போதித்த சுவிசேஷத்தினை உறுதி செய்யும் வகையில் தீர்க்கதரிசனம் சொல்லியாக வேண்டும்.\nஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்திலே அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களின் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பபடுத்துவீர்கள். மத்தேயு 23:34\nதீர்க்கதரிசிகளை அனுப்புவேன் என்று ஆண்டவராகிய இயேசு உரைக்கிறார். தேவன் ஒருவரே தீர்க்கதரிசிகளை அனுப்பவும் அவர்களை பலப்படுத்தவும் முடியும் என்பதினால் இயேசுவே தேவன் என்பதை இது நிலைநிறுத்துகிறது. மேலும், ஒரு தீர்க்கதரிசி, ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலேயே பேச வேண்டும் என்பதினையும் இயேசுவின் மற்றும் அப்போஸ்தலரின் செய்தியையும் உறுதிப்படுத்துகிறது. மீண்டும்:\nமேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். எபேசியர் 4:11-13\nஇயேசு தீர்க்கதரிசிகளையும், போதகர்களையும் சுவிசேஷர்களையும் அனுப்புகிறவர் என்கின்ற கருத்தை இப்பகுதி மீண்டும் தெளிவாக்குகிறது. இத்தகைய தீர்க்கதரிசிகளில் சிலர்:\nஅந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடியபஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று. அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்���ண்ணினார்கள். அப்போஸ்தலர் 11: 27-29\nநாங்கள் அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், அகபு என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான். அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான். அப்போஸ்தலர் 21:10-11\nயூதா சீலா என்பவர்களும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்திசொல்லி, அவர்களைத் திடப்படுத்தி; அப்போஸ்தலர் 15:32\nஇதன் பொருள் என்னவெனில், தேவன் அனுப்பியவர்களில் இயேசு ஒருவரே தேவன் நேரடியாக அனுப்பிய இறுதியானவர் என்பதே. அதின் பின்பு கிறிஸ்துவே ஏனைய தூதர்களையும் தீர்க்கதரிசிகளையும் அனுப்புபவராக உள்ளார்.\nநீர் என்னை உலகத்தில் அனுப்பினது போல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன் . யோவான் 17:18\nஇயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, அவர்கள் மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்; எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார். யோவான் 20:21-23\nஇந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மாற்கு 14:9\nஇதே கருத்து வேறொரு இடத்திலும் வலியுறுத்தப்படுகிறது:\nபின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, வெளி 14:6\nசுவிசேஷம் என்பது அனைத்து மக்களுக்கும் எல்லாக் காலத்திலும் இரட்சிப்பின் வழியே என்றும் இது உலகம் முழுவதிலும் அறிவிக்கப்படும் என்றும் இந்தப் பகுதி விளக்குகின்றது. இயேசுவால் அறிவிக்கபட்ட இந்த‌ சுவிசேஷத்திற்கு மு���ண்பட்ட எந்தவொரு செய்தியைக் கொண்டு வருபவரும் தேவனிடம் இருந்து வந்தவரல்ல. பவுல் அப்போஸ்தலரின் வார்த்தைகளில் சொல்வோமானால்:\nஉங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவிடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1:6-9\nமுஹம்மதுவிட‌ம் பேசிய தேவ‌தூத‌ன் கிறிஸ்து அறிவித்த‌ சுவிசேஷ‌த்திற்கு முர‌ணான‌ செய்தியைக் கொண்டு வந்தான் என‌க் காண்ப‌தினால், இந்த‌த் தூத‌ன் தேவ‌னின் நித்திய‌ த‌ண்ட‌னைக்குப் பாத்திர‌ன் ஆகிறான். இத‌னால் இந்த‌ தேவ‌ தூத‌ன் காபிரியேல் அல்ல‌வென்றும், மாறாக‌ இவ‌ன் ச‌த்தானால் அனுப்ப‌ப்ப‌ட்ட‌ ஒரு போலி தேவ‌ தூத‌ன் என்றும் அறிகிறோம். இது ஒன்றும் ஆச்ச‌ரிய‌ம‌ல்ல‌; ஏனெனில், சாத்தான், ம‌க்க‌ளை மெய்யான இர‌ட்சிப்பின் செய்தியைத் த‌ழுவிக்கொள்வ‌தைத் த‌டுத்து அவ‌ர்க‌ளை ஏமாற்ற‌, ஒளியின் தூதனாக வேட‌மணிந்து வ‌ருவான் எனப் ப‌ரிசுத்த‌ வேதாக‌ம‌ம் தெள்ள‌த் தெளிவாக‌க் கூறுகிற‌து:\nஅப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக் கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும். II கொரிந்தியர் 11:13-15\nஇதன் காரணமாகவே, பரிசுத்த வேதாகமம், கள்ளத் தீர்க்கதரிசிகளை, உண்மையானவர்களிடமிருந்தும், பொய் சொல்லும் ஆவியினை தேவனின் பரிசுத்த ஆ��ியிலிருந்தும் வேறுபடுத்தி அறிந்துகொள்ள ஒரு சோதனை முறையைக் கொடுத்துள்ளது:\nஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். I கொரிந்தியர் 12:3\nபிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம். அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்து போனார்கள். நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள். சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும் சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன் பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான். ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். I யோவான் 2:18-24\nபிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும். நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம். I யோவான் 4:1-6\nஇந்த‌ வ‌சன‌ங்க‌ளின்ப‌டி, இயேசு, மாமிசத்தில் வந்த தேவ‌னின் நித்திய‌ குமார‌ன் என்பதைனையும் அவரது இறைத் தன்மையையும் ம‌றுத‌லிக்கும் எந்த‌வொரு ம‌னித‌னும் அல்லது ஆவியும் இறைவனால் உண்டான‌வை அல்ல‌ என‌ விள‌ங்குகின்ற‌து. இஸ்லாம், இந்த‌ அடிப்ப‌டை உண்மைக‌ளை ம‌றுத‌லிப்ப‌தால், அது, மெய்யான‌ இறைவனிடமிருந்து வந்திருக்க‌ முடியாது.\nஉண்மையில், தேவன் தம் குமாரனைக் குறித்து கொடுத்த‌ சாட்சியை ம‌றுத‌லிப்ப‌தால், இஸ்லாம் தேவ‌னைப் பொய்ய‌ராக்குகிற‌து.\nநாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக் குறித்துக்கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால் அவரைப் பொய்யராக்குகிறான். தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். I யோவான் 5:9-12\nபிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக் குறித்துச் சாட்சிகொடுப்பார். நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள். யோவான் 15:26-27\nஇயேசு சொன்னதின்படி, பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடு இயேசுவுக்குச் சாட்சியாய் இருக்கும். இயேசுவுக்கு சாட்சியாய் இல்லாதிருக்���ிற எந்தவொரு தீர்க்கதரிசியையும் கள்ளத் தீர்க்கதரிசியாகவே கருத வேண்டும். உண்மையில், தீர்க்கதரிசனத்தின் மையக் கருத்து இயேசுவை அறிவிப்பதாகவே இருக்க வேண்டும்.\nஅன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான். அப்போஸ்தலர் 10:42-43\nஅப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப் பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான். வெளி 19:10\nதீர்க்கதரிசனத்தின் மையக் கருத்து இயேசுவே, அதாவது அவரின் வரலாறே. ஏனெனில், அனைத்தும் அவராலே ஒன்றிணைக்க‌ப்பட்டு தேவனோடு ஒப்புரவாக்கப்படுகின்றன‌.\nஅவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். அப்போஸ்தலர் 4:12\nசகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார். நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும். கொலோசெயர் 1:19-22\nஅனைத்திலும் கிறிஸ்துவே ம‌கிமைப்ப‌டும்ப‌டிக்கு மேன்மையுள்ளவராக ���ருக்கும் படிக்கு, தேவ‌ன் இதனை இவ்வித‌மாய் உருவாக்கினார்.\nஅவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். கொலோசெயர் 1:15-18\nதாமே மனுக்குலத்திற்கு தேவனால் அனுப்பப்பட்ட இறுதித் தூதர் என்பதை இயேசு அறிவிக்கிறார்.\nகிறிஸ்துவின் வருகையுடன் தீர்க்கதரிசனங்களும் நோக்கமும் நிறைவடைகின்றன எனப் பழைய ஏற்பாடு உறுதிபடச் சொல்கிறது.\nதீர்க்கதரிசனங்களின் மையக் கருத்து இயேசுவின் தெய்வத்துவம், அவர் தேவ குமாரனென்ற நிலைப்பாடு, அனைத்துப் படைப்புகளையும் ஆளுகை செய்யவல்ல‌ அவரது அதிகாரம் ஆகியன குறித்த சாட்சியே.\nசுவிசேஷங்களின் செய்தி, உலகளாவியதும் அனைத்து மனிதர்க்கும் அனைத்துக் காலங்களுக்கும் பொருந்தும் வண்ணமாக‌ இரட்சிப்பின் ஒரே வழியாயும் இருக்கிறது.\nகிறிஸ்துவுக்குப் பின் வரும் எந்தவொரு தீர்க்கதரிசியும் அவர் பிரசங்கித்து, புதிய ஏற்பாட்டில் பதிவிடப்பெற்ற நற்செய்தியின்படியே இயேசுவின் பெயரால் பேசவேண்டும்.\nமேலே க‌ண்ட‌ விவ‌ர‌ங்க‌ளின்ப‌டி, முஹம்மது ஒரு உண்மையான‌ தீர்க்க‌த‌ரிசியோ அல்ல‌து தேவ‌னின் ந‌பித்துவ‌ முத்திரை பெற‌ப்ப‌ட்ட‌வ‌ரோ அல்ல‌. தேவனின் ஒரேபேறான குமாரனும் மகிமையும் மகத்துவமுமானவருமாகிய இயேசுவைக் குறித்த தீர்க்கதரிசங்களின் அடிப்படையையும் மையக் கருத்தையும் முஹம்மது மறுதலிக்கிறார். இவ்வாறு அவர் பேசுவதினால், அவர் பரிசுத்த வேதாகமம் வெளிப்படுத்தும் மெய்யான தேவனின் (Yahweh Elohim) நபி அல்ல என்று காட்டிக்கொள்கிறார்.\nமுஹம்மது வரப்போவதை இயேசு முன்னறிவித்ததாகக் காட்ட சில முஸ்லிம்கள் முயற்சிக்கிறார்கள். இதற்கு அவர்கள் பெரும்பாலும் வேறொரு தேற்றரவாளனை (கிரேக்கத்தில் Paraclete) அனுப்புவது குறித்த வாக்குத்தத்தத்தைத் தங்கள் நபி குறித்த முன்னறிவிப்பாக மேற்கோள் காட்டுகிறார்கள். (யோவான் 14:16-17, 26; 15:26; 16:7-15)\nயோவான் 14:26 ல், ஆண்டவராகிய இயேசு, பரிசுத்த ஆவியானவரே அந்தத் தேற்றரவாளன் என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டுகிறார். ஆனால், முஸ்லிம்கள் தேற்றரவாளன் பரிசுத்த ஆவியாக இருக்க முடியாது என நிரூபிக்க யோவான் 16:7 ஐக் காட்டுகிறார்கள்.\nநான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். யோவான் 16:7\nதேற்றரவாளன் வர வேண்டுமென்றால், தான் செல்ல் வேண்டும் என இயேசு தெளிவாக்குகிறார். கிறிஸ்து செல்லவில்லையெனின், தேற்றரவாளன் வரமாட்டார். பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் ஊழியக் காலத்திலேயே இருந்ததினால், தேற்றரவாளன் எனக் குறிப்பிட்டது அவரை அல்ல எனக் கொள்ளலாம் , எனவே இது கிறிஸ்து சென்ற பின்பு சுமார் அறுனூறு ஆண்டுகளுக்குப் பின் வந்த முஹம்மதுவைத் தான் குறிக்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள். (மத்தேயு 3:16-17)\nமுஸ்லீம்களின் இத்த‌கைய விளக்கத்தில் உள்ள‌ பிர‌ச்சனை என்ன‌வெனில், இயேசு எவ்வாறான‌ சூழ்நிலையில் இவ்வாறு கூறினார் என்பதை இவர்கள் கவனிப்பதில்லை. உதார‌ண‌மாக‌, தேற்றர‌வாள‌ன் பிர‌ச‌ன்ன‌மாக‌வில்லை என‌ இயேசு சொல்லவில்லை, அதற்கு பதிலாக, எதிர்காலத்தில் தேற்றரவாளன் வெளிப்படும் விதமாக இப்பொது அவர் வெளிப்படவில்லை என்பதைச் சொன்னார். (Jesus wasn't claiming that the Comforter was not already present, but that the Comforter would not be present in the manner that Jesus had described earlier). இந்தக் கருத்தின் சூழலில்‌ இயேசுவின் வார்த்தைக‌ளைப் பாருங்கள்:\nநான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். யோவான் 14:16-17\nதேற்றரவாளன் ஏற்கனவே சீஷர்களுடன் இயேசுவைப் பின் பற்றியவர்களுடன் பிரசன்னமாய் இருந்தார் எனவும் அவர்கள் அவர��� அறிவார்கள் எனவும் ஆண்டவர் தெளிவாக வெளிப்படுத்துகிறார். இதில் வித்தியாசம் என்னவெனில், தேற்றரவாளன் சீஷர்களிடம் பிரசன்னமாய் இருந்த போதிலும், இயேசு பரம் ஏறி மகிமை அடையும் வரையிலும் அவர்களின் உள்ளங்களில் வலுப்பெற்று அவர்களை பலப்படுத்தவில்லை என்பதே. (The Lord clearly states that the Comforter was already present with the disciples and that his followers knew him. The difference is that even though the Comforter was present with the disciples he would not be able to indwell and empower them until Jesus ascended into heavenly glory.)\nஇந்த நோக்கில் தான் யோவான் தமது சுவிசேஷத்தில் இவ்வாறாய் குறிப்பிடுகிறார்:\nபின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப் போல வானத்திலிருந்திறங்கி, இவர் மேல் தங்கினதைக் கண்டேன். யோவான் 1:32\nபண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.\nதம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை. யோவான் 7:37-39\nஎனவே, யோவான் 16:7 ஐ அதின் சமீபத்திய மற்றும் விரிந்த சூழலில் ஆராய்வோமானால், தேற்றர‌வாளன் எனக் குறிப்பிடப்படுவது தேவனின் பரிசுத்த ஆவியையே என்பது விளங்கும். அது முஹம்மதுவைக் குறிக்கவில்லை.\nமேலும், முஹம்மதுவை தேற்றர‌வாளனாய்ப் பார்க்கும் கண்ணோட்டத்தில் உள்ள கூடுதல் சிக்கல்களைக் கீழே காணுங்கள்:\nயோவான் 14:17ன் படி, தேற்றர‌வாளன், ஒரே சமய‌த்தில் எல்லா சீஷர்களிலும் வாசம் செய்திருக்க வேண்டும். இது அவ்வாறாயின், அவர் ஒரு பொருளாகவோ மனிதனாகவோ அல்லாமல் ஒரு ஆவியாகத் தான் இருந்திருக்க வேண்டும், ஏனெனில் ஒரு பொருளோ மனிதனோ எல்லோரிலும் ஒரே சமயத்தில் வாசம் செய்வ‌து இயலாத காரியம், பல உருவில் வாழக்கூடிய‌ மனுஷர்களிருந்தால் கூட அவ்வாறு வாசம் செய்ய‌ முடியாது. எனவே தேற்றர‌வாளன் என்பவர் அனைத்திலும் வியாபித்து இருப்பவர் எனப் பொருள்படுகிறது (Comforter is omnipresent). இறைவன் தான் அவ்வாறு இருக்க முடியும் என்பதினால் தேற்றர‌வாளன் கடவுளாகத் தான் இருக்க வேண்டும். ஒரு முஸ்லிம், முஹம்மதுவைக் கடவுளாகக் கருதாத பட்சத்தில், இத்தகைய கண்ணோட்டத்திற்கு அடிப்ப���ையே இல்லை.\nதேற்றர‌வாளன் என்பவர் கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் வண்ணமாய், அவருக்கு உரிய மகிமையை அவரைப் பின்பற்றும் அனைவருக்கும் அறிவிக்க வேண்டும்.\nசத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன். யோவான் 16:13-15\nபிதாவுக்கு உரியவைகள் அனைத்தும் தம்முடையவைகள் என இயேசு உரிமை பாராட்டுகிறார். இது அவரை அனைத்துக்கும் வாரிசானவர் எனக்காட்டுகிறது. எனினும், குர்‍ஆன் அல்லாஹ்வை அனைத்துக்கும் வாரிசாக இனம் காட்டுகிறது.\nநிச்சயமாக நாமே உயிரும் கொடுக்கிறோம், நாமே மரிக்கவும் வைக்கின்றோம்; மேலும், எல்லாவற்றிற்கும் வாரிஸாக (உரிமையாளனாக) நாமே இருக்கின்றோம். சூரா: 15:23\nநிச்சயமாக நாமே, பூமியையும் அதன் மீதுள்ளவர்களையும் வாரிசாகக் கொள்வோம்; இன்னும் நம்மிடமே (அனைவரும்) மீட்கப்படுவார்கள். சூரா: 19:40\nஇந்தக் கருத்துக்களை அலசும் போது, நாம் இயற்கையாகவே பெறும் முடிவு \"முஹம்மதுவின் கடவுளாகிய அல்லாஹ், இயேசுவே\". கீழ்வரும் தத்துவ ரீதியான வாதத்தைப் பாருங்கள்\nதேற்றர‌வாளன் என்பவர் இயேசுவை மகிமைப்படுத்த வேண்டும்\nஅனைத்துப் பொருட்களும் கிறிஸ்துவுக்கே சொந்தம்\nஅனைத்துப் பொருட்களும் அல்லாஹ்வுக்கே சொந்தம்\nஎனவே, இயேசு தான் அல்லாஹ்\nஎந்த‌ முஸ்லிம் தான் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளுவார் இத்த‌கைய‌ ஒரு வாத‌த்தை எந்த‌ ஒரு முஸ்லிமும் ஏற்றுக் கொள்ள‌மாட்டார் என்கின்ற‌ உண்மையே, இயேசு முன்ன‌றிவித்த‌ தேற்றர‌வாள‌ன் \"முஹம்மது\" அல்ல‌ என்கின்ற‌ வாத‌த்தை வ‌லுவுள்ள‌தாக்குகிற‌து.\nஉயிர்த்தெழுந்த‌ ந‌ம்முடைய‌ ஆண்ட‌வ‌ரும் மீட்ப‌ருமாகிய‌ இயேசு கிறிஸ்துவின் ப‌ணியில் சதாகாலங்களிலும், ஆமென். ஆண்ட‌வ‌ராகிய‌ இயேசுவே, வாரும். உம்மை எப்பொழுதும் நாங்க‌ள் நேசிக்கிறோம்.\nதமிழ் மூலம்: இயேசுவா (அ) முஹம்மதுவா - இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\nஇது பொதுவாக முஸ்லீம்களுகேதிரான கிறிஸ்தவர்க��ின் கேள்வி.\n*வசனங்களை கொடுக்க இறைவனுக்கு வல்லமையிருக்கும் போது, அதை பத்திரமாக பாதுகாக்கவும் அவருக்கு வல்லமை இருக்கிறது.\nமுஸ்லீம்கலின் புகாரியில் முஹம்மது நபி பின்வருமாறு கூறியுள்ளார்.(பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7274)\n\"ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் 'நம்பியே ஆகவேண்டிய' அல்லது 'பாதுகாப்புப் பெற்றே தீர வேண்டிய' நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (குர்ஆன்) தான். எனவே, நபிமார்களிலேயே மறுமைநாளில், பின்பற்றுவோர் அதிகமுள்ள நபியாக நானே இருப்பேன் என எதிர்பார்க்கிறேன்.\nஎன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்\"******\nஅவ்வவ் காலங்களில் பிரசித்திப் பெற்ற அற்புதங்களாகும். அதைக்காட்டுவதன் மூலம் மக்களை நேர்வழிபடுத்த நாடினானே தவிர வசனங்களை அம்மக்களுக்கு தரவோ (கட்டளைகளையே இறைவன் கொடுத்தான்), பாதுகாக்கவோ நாடவில்லை. அவ்வாறு நாடியிருப்பின் ஆதாமுக்கு பிறகு மனிதர்களுக்கு தலைமைத்துத்தின் தேவை யிருந்திருக்காதே அவ ருக்குக்கொடுத்த வேதத்தையே பாதுகாத்திருக்கலாமே\nஇங்கு முகம்மத் தான் பெற்றதாக கூறும் அற்புதம் அவைகளிலிருந்து வேறுபட்டு நூற்றாண்டுகள் பல கடந்தும் இன்றும் எமது கண்களால் காணக் கிடைக்கிறதே. இது முகம்மதின் இறுதித் தூதுத்துவத்தை உறுதிப்படுத்துவதாகவே எனது அறிவு கூறுகிறது.\nகுரானில் அதிசயங்கள் இருப்பதை விடவும் முக்கியமான விடயம் இதைப் போல வேறொரு குரானை ஏன் இன்றைக்கும் கூட நவீன உலகால் தயாரிக்க முடியவில்லை\nஅடுத்த முக்கிய சந்தேகம் முன்னைய வேதங்களனைத்தும் அடுத்த அவதாரம் பற்றி முன்னறிவிப்பு செய்து கொண்டிருக்க குரானோ \"மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்\"(5:3) என கூறுகிறது. இதைக்கொண்டு தொடர்ந்து வந்த\nஅவதாரங்கள் நிறைவு பெற்றதாக முஸ்லிம்கள் கூறுவது எனக்கு தவறாக படவில்லை. உங்களது விளக்கமும் இன்றைய நிலையில் எனக்கு அதிகளவில் பிரயோசனப்படும்.\n16 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 11:38\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\nயூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்க முன்விதிக்கப்பட்ட...\n - உலகின் இரு பெரிய மார்க்கங்கள...\nஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில் - பல தார மணம் (Poly...\nசகோதரர் இப்ராஹிம் அவர்களின் சாட்சி\nமுஸ்லீம்களோடு பகிர்ந்து கொள்ள சில வசனங்கள் - Some ...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ���ரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/39544-do-not-donate-over-rs-2000-in-cash-to-political-parties-it-department.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-21T21:06:10Z", "digest": "sha1:QTPQKOJRMZJOCOLG3ANDVMBRDYYBN4LI", "length": 9369, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசியல் கட்சிகளுக்கு ரூ.2000-க்கு மேல் நன்கொடை கொடுக்க கூடாது..! | Do not donate over Rs 2000 in cash to political parties IT department", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nஅரசியல் கட்சிகளுக்கு ரூ.2000-க்கு மேல் நன்கொடை கொடுக்க கூடாது..\nஅரசியல் கட்சிகளுக்கு இரண்டு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை வழங்கக் கூடாது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.\nபொதுவாக அரசியல் கட்சிகள் தங்களது கட்சி தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் நன்கொடை வசூலிப்பது வழக்கம். குறிப்பாக தேர்தல் காலங்களில் வெளிப்படையாகவே அறிவிப்புகள் வெளியிடுவார்கள். இப்படி கட்சிக்கு நிதி திரட்டுவதற்கான கணக்குகளை முறையாக பராமரிப்பதில்லை என்று பல்வேறு கட்சிகள் மீது அவ்வவ்போது புகார்கள் எழுவதுண்டு.\nஇந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இரண்டு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை வழங்கக் கூடாது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பதிவு ச���ய்யப்பட்ட அறக்கட்டளை மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இது பொருந்தும். சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்வதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"Go cashless, Go clean” என்ற வாசகத்தை வருமான வரித்துறை தனது அறிக்கையில் அடிக்கோடிட்டு குறிப்பிட்டுள்ளது. அதாவது பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது.\nசமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் மோடியின் புகைப்படம்..\nஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த இடத்தில் போலீசார் குவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n94% கார்பரேட் நன்கொடையை வசப்படுத்திய பாஜக - ஏடிஆர் அறிக்கை\n“கட்சிகள்தான் சாதியை ஊக்குவிக்கின்றன” - நீதிமன்றம் வேதனை\nதமிழகத்தில் உடல் உறுப்புதானம் குறைந்து வருகிறதா \nதமிழகத்தில் உடல் உறுப்பு தானத்தில் வெளிப்படைத் தன்மை அதிகம் : அமைச்சர் விஜயபாஸ்கர்\n\"சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ரூ.33.89 கோடி வியாபாரத்தில் வந்ததுதான்\" வருமான வரித்துறை\nமூளையில் கட்டி: போராடும் நடிகைக்கு உதவ கோரிக்கை\n“ஒழுங்கீன புகாரால் 12 வருமான வரித்துறை உயரதிகாரிகள் நீக்கம்” - மத்திய அரசு அதிரடி\nஉடல் உறுப்பு தான அமைப்பில் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவதா \nமுகிலனை கண்டுபிடித்து தரக் கோரி அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம்\n“சூர்யா கருத்தை ஆமோதிக்கிறேன்” - ஆதரவளித்த ரஜினிகாந்த்\n“காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்க மஜத தயார்” - டி.கே.சிவக்குமார்\n''நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படுவேன்'' - நடிகர் சூர்யா\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் மோடியின் புகைப்படம்..\nஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த இடத்தில் போலீசார் குவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/post?page=6", "date_download": "2019-07-21T21:40:42Z", "digest": "sha1:E5MRNPGAIY46KQNFOK35IDH4OMKYGA6J", "length": 5407, "nlines": 133, "source_domain": "amavedicservices.com", "title": " Post | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nபஞ்சமுக கணபதியின் பஞ்ச முக விளக்கம் என்ன\nஆறுமுகத்தானின் ஆறுமுகங்களை பற்றிய செய்திகள்\nவெற்றிவேல் அது வீர வேல்\nநந்தி பகவான் பற்றிய அரிய சுவையான தகவல்கள்\nகொடிய நோயை அகற்றும் யோகினி ஏகாதசி\nகோவில் இ-சேவை மையங்களின் அவசியம்\nவிநாயகர் உருவம் உணர்த்தும் தத்துவம்\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/72232-lets-stop-this-nonsense-drama-at-wagah-border.html", "date_download": "2019-07-21T21:24:38Z", "digest": "sha1:TDVGKSULEEZOAXQ7QML7R3H6M2YJPRQC", "length": 17198, "nlines": 313, "source_domain": "dhinasari.com", "title": "முதலில் இந்த முட்டாள்தன நாடகத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\n முதலில் இந்த முட்டாள்தன நாடகத்துக்கு முடிவு கட்ட வேண்டும்\nமுதலில் இந்த முட்டாள்தன நாடகத்துக்கு முடிவு கட்ட வேண்டும்\nபஞ்சாப்பில் உள்ள வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சியில் இருநாட்டு ராணுவ வீரர்களின் செய்கைகள் அறுவெறுப்பாக உள்ளது என்று முன்னர் குற்றம் சாட்டியிருந்தார் யஷ்வந்த் சின்ஹா\nபஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய- பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதியில் நாள்தோறும் இரு நாட்டு ராணுவ வீரர்களும் காலையில் தேசியக் கொடியை ஏற்றி மாலையில் அதனை இறக்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் போது இரு நாட்டு ராணுவ வீரர்களும் தனிப்பட்ட ஸ்டைலில் மார்ச்சிங் செய்வார்கள். கடந்த 1959ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிகழ்ச்சியின்போது, இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, முகத்தில் கோபம், ஆக்ரோஷம், வீரம், கடுங்கோபம் என ம��கக்குறிப்பை வெளிப்படுத்துவார்கள். இப்படி போர் மற்றும் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதனைக் காண இரு நாடுகளில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகா எல்லைக்கு வந்து செல்கின்றனர்.\nதற்போது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத ஜெய்ஷ் இ மொஹம்மத்தின் பயங்கரவாதத் தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்த நிலையில் இவ்வாறு ராணுவ வீரர்கள் கோபத்தை வெளிப்படுத்தும் வெற்று சைகைகள் செய்வதை நிறுத்திக் கொண்டு, உண்மையாகவே செயலில் இறங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.\nமுந்தைய செய்திதிருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு\nஅடுத்த செய்திஇன்னமும் இழுபறியில் தேமுதிக., இந்த வாய்ப்பும் போனால்.. மூன்றாவது அணிதான்\nபயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்\nபெரிய போராட்டத்தை அரசு சந்திக்க நேரிடும் \n3 தலைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை … பரவலாகும் தகவல்\nகேள்வி கேட்ட மனைவியை கடித்து குதறிய கணவன்…….\nஇந்த வருட சங்கீத கலாநிதி… மியூசிக் அகாதமி விருதுகள் அறிவிப்பு\nதண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி; 3 பேர் கைது….\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஅத்தி வரதரை தரிசிக்க வந்த சந்தானம் \nபிகில்… ஜூலை 23ல் சிங்கப்பெண்ணே பாடல்… வர்தாம்\nஇன்று நடக்கிறது காப்பான் ஆடியோ ரிலிஸ்: ரஜினி, ஷங்கர் பங்கேற்பு\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு 22/07/2019 2:18 AM\nபயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு 21/07/2019 7:29 PM\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 21/07/2019 7:23 PM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nஇந்த வருட சங்கீத கலாநிதி… மியூசிக் அகாதமி விருதுகள் அறிவிப்பு\nசென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள்… இந்து முன்னணி தீர்மானம்\nஆன்மிகச் செய்திகள் 21/07/2019 3:43 PM\nஅத்திவரதரை இடம் மாற்ற ஆலோசனை: எடப்பாடி ஆகம விதிப்படி கூடாது; ���ிறப்பு ஏற்பாடு செய்கிறோம்:...\nஉள்ளூர் செய்திகள் 21/07/2019 2:06 PM\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/galleries/photo-events/2019/jan/12/pongal-festival-celebrated-at-valliammal-college-11726.html", "date_download": "2019-07-21T21:46:24Z", "digest": "sha1:3CWQXAAPRKVCJJMSF3UTTSRJIZJECWNO", "length": 2574, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "மகளிர் கல்லூரியில் பொங்கல் விழ - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 22 ஜூலை 2019\nமகளிர் கல்லூரியில் பொங்கல் விழா\nதை திருநாளாம் பொங்கல் திருநாள் வருகிற 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னை அண்ணா நகரில் உள்ள வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags : அண்ணா நகர் பொங்கல் திருநாள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/03/01/tn-boxing-federation-secretary-karunakaran-arrest-aid0091.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T21:09:54Z", "digest": "sha1:AX47QKX7TIBHZCSAFHKPEP25BTB42QYG", "length": 17284, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "செக்ஸ் சில்மிஷம்-பாக்சிங் சங்க செயலாளர் கைது-கோர்ட்டில் வக்கீல்கள் உதை | TN boxing federation secretary Karunakaran arrested on sex torture charge | செக்ஸ் சில்மிஷம்-பாக்சிங் செயலாளர் கைது-வக்கீல்கள் அடி, உதை! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழகத்தில் இன்று மழை பெய்யும்.. வானிலை மையம்\n12 min ago 3 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க திட்டம்.. பாஜக சதி செய்கிறது.. மமதா பானர்ஜி பரபரப்பு புகார்\n24 min ago குரு பெயர்ச்சி பலன்கள் 2019: மகரம் ராசிக்கு விரைய குரு - வருமானத்திற்கு குறைவில்லை\n38 min ago சந்திரயான் 2 நாளை விண்ணில் பாயும்.. இனி தொழில்நுட்ப கோளாறுக்கு வாய்ப்பில்லை.. இஸ்ரோ தலைவர்\n42 min ago பெயர் ��ாற்றியாவது நிறைவேற்றுவோம்.. 8 வழி சாலை திட்டத்தில் முதல்வர் உறுதி.. இதுதான் காரணமா\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nMovies துபாயில் மேடையில் மயங்கி விழுந்து உயிர் இழந்த இந்திய வம்சாவளி ஸ்டாண்ட் அப் காமெடியன்\nSports உங்க பொங்கச்சோறும் வேண்டாம்.. பூசாரித்தனமும் வேண்டாம்.. ஆஸி.யில் செட்டிலாகும் ஸ்டார் வீரர்\nFinance ஈரான், பாதுகாப்பு கருதி கப்பலை பிடித்தோம்.. ஈரானை கவிழ்க்க திட்டம்.. கூட்டணியாக சேரும் பல நாடுகள்\nTechnology 5ஜி அலைக்கற்றை ஏலம் பிராட்பேண்ட் திட்டத்தை வேகப்படுத்தும் ஜியோ.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெக்ஸ் சில்மிஷம்-பாக்சிங் சங்க செயலாளர் கைது-கோர்ட்டில் வக்கீல்கள் உதை\nசென்னை: குத்துச் சண்டை வீராங்கனைகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்குள்ளான தமிழ்நாடு குத்துச் சண்டை சங்க மாநிலச் செயலாளர் கருணாகரன் கைது செய்யப்பட்டார்.\nதமிழ்நாடு குத்துச் சண்டை சங்க செயலாளராக இருப்பவர் கருணாகரன். இவர் மீது கவிதா என்ற குத்துச் சண்டை வீராங்கனை போலீஸில் பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளார்.\nஅதில் தன்னிடமும் வேறு சில வீராங்கனைகளிடமும் கருணாகரன் பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்ததாகவும், தேவையில்லாமல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததாகவும், தனக்கு இணங்காதவர்களிடம் பாரபட்சம் பார்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.\nஇதையடுத்து விசாரணை நடத்திய போலீஸார் தற்போது கருணாகரனைக் கைது செய்துள்ளனர். அவர் மீது பாலியல் சித்திரவதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.\nஇதற்கிடையே, தன் மீதான புகார்களை மறுத்துள்ளார் கருணாகரன். இதுகுறித்து அவர் கூறுகையில், கவிதாவை தேர்வு செய்யாத கோபத்தில் இப்படி என் மீது அபாண்டமான, பொய்ப் புகார்களை கிளப்பியுள்ளார் என்று அவர் கூறினார்.\nஇந்த நிலையில் கைது செய்யப்பட்ட கருணாகரனை போலீஸார் எழும்பூர் கோர்ட்டுக்குக் கொண்டு வந்தனர். அப்போது அவரை திடீரென வக்கீல்கள் ��ிலர் திரண்டு வந்து சரமாரியாக தாக்கினர். கருணாகரனுடன் வந்த அவரது நண்பர்கள் இருவருக்கும் அடி உதை விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதையடுத்து போலீஸார் கருணாகரனை பத்திரமாக கோர்ட்டுக்குள் அழைத்துச் சென்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி, கருணாகரனை 15 நாள் சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் கருணாகரனை பத்திரமாக வெளியே அழைத்துச் சென்றனர் போலீஸார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் பாலியல் புகார் செய்திகள்\nபள்ளி மாணவனை மயக்கி பலமுறை உறவு கொண்ட ஆசிரியை - 20 ஆண்டுகள் சிறை\nஅழகு சிகிச்சைக்கு வந்த பெண்கள்... நிர்வாண படம் எடுத்து ரசித்த டாக்டர் கைதாகி ஜாமீனில் விடுதலை\nபெண் கொடுத்த பாலியல் புகார்.. கோர்ட்டில் ஆஜர்படுத்த கரூர் கொண்டு செல்லப்பட்டார் முகிலன்\nசிகிச்சைக்கு வந்த பெண்ணின் அந்தரங்கத்தை படம் பிடித்த டாக்டர்- பதறி புகார் கொடுத்த பெண்\nமார்க் வேணுமா மடியில படு... பாஸ் ஆக படுக்கைக்கு வா- பேராசிரியர்களின் அயோக்கியத்தனம்\nபாலியல் அடிமைகள்... குழந்தைகள் ஆபாச படங்கள்- நியூயார்க்கை அதிர வைத்த கெய்த் ரானியர்\nதலைமை நீதிபதிக்கு எதிரான 'சதி' பின்னணியில், அனில் அம்பானிக்கு 'ஹெல்ப்' செய்த இருவர்\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண் உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்\nதலைமை நீதிபதிக்கு எதிராக சதி நெருப்போடு விளையாடினால் விரல் பொசுங்கும்.. உச்சநீதிமன்றம் வார்னிங்\nதலைமை நீதிபதிக்கு எதிராக பெரும் சதி சிபிஐ, உளவுத்துறை தலைவர்களுடன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை\nராத்திரியில்தான் அத்தனை லீலைகளும்.. எம்எல்ஏவை அம்பலப்படுத்தும் நாம் தமிழர் வக்கீல் அருள்\nமுன்னாள் பிஷப் பிராங்கோவிற்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் திடீர் டிரான்ஸ்பர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபாலியல் புகார் தமிழ்நாடு குத்துச் சண்டை கருணாகரன் tamilnadu brain dead sex torture complaint karunakaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/17-college-students-arrested-by-chennai-police-for-bus-day-celebration-354375.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-21T22:16:47Z", "digest": "sha1:AHY2RWYOQTIJY7WKSMRJHJWI62ZSAQE3", "length": 19330, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிள்ளைங்களா இதுங்க.. எத்தனை முறைதான் சொல்றது.. பஸ் கூரை ம���து அட்டகாசம்.. 17 மாணவர்கள் கைது! | 17 College Students Arrested by Chennai Police for Bus day celebration - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 min ago அரசுத் திட்டங்களில் இந்தியில் பெயர் வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பாங்க.. கனிமொழி சுளீர்\n19 min ago இங்கிலாந்து கப்பலில் சென்ற 18 இந்தியர்கள்.. ஈரான் ராணுவத்திடம் சிக்கி தவிப்பு.. நீடிக்கும் பதற்றம்\n27 min ago கமல்ஹாசனுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய 15 பேர் கைது... திருப்பத்தூரில் பரபரப்பு\n52 min ago நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் வெடிக்கும்.. பொட்டிபுரம் மக்கள் எச்சரிக்கை\nபிள்ளைங்களா இதுங்க.. எத்தனை முறைதான் சொல்றது.. பஸ் கூரை மீது அட்டகாசம்.. 17 மாணவர்கள் கைது\nபஸ் கூரை மீது பஸ் டே அட்டகாசம்...பல மாணவர்கள் கைது\nசென்னை: கொஞ்ச நாளா இந்த தொல்லை இல்லாமல் இருந்தது... நேற்று \"பஸ் டே\" என்ற பெயரில் பஸ் கூரை மீது ஆட்டம் போட்டு, அட்டகாசம் செய்த மாணவர்களால் சென்னை நகர மக்கள் கடும் எரிச்சல், கோபத்துக்கு ஆளானார்கள் இதனால் 17 மாணவர்களை சென்னை நகர போலீஸார் கைது செய்துள்ளனர்\nஇப்படி காலேஜ் திறக்கும் நாளன்று இவர்கள் \"பஸ் டே\" என்ற பெயரில் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.\nசென்னையில் பச்சையப்பன் காலேஜ், தியாகராயா காலேஜ், நந்தனம் ஆர்ட்ஸ் காலேஜ் மாணவர்கள்தான் பெரும்பாலும் இப்படிப்பட்ட வேலைகளில் இறங்குவார்கள்.\nசென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. ஹோட்டல்களைத் தொடர்ந்து மேன்ஷன்களும் மூடப்படும் அபாயம்\nரூட்டுத் தல 20 வயசு கூட தாண்டாத இந்த பிள்ளைகள், தாங்கள்தான் இந்த சென்னை மாநகரத்தையே கட்டிக்காக்கும் மகான்கள் என்ற நினைப்பில் மோதிக் கொள்வார்கள். \"ரூட்டுத் தல \" என்று ஒரு பட்டப்பெயரையும் வைத்து கொள்ள பயங்கரமான போட்டி நடக்கும்.\nஆளுக்கு ஒரு பட்டாக்கத்தி, அரிவாள்களை பேன்ட்டில் சொருக்கி கொள்வது இவர்களின் கெத்து நிறைய நேரம் மோதல்களும் வெடிக்கும். எத்தனையோ முறை சென்னை போலீசார் இவர்களை வளைத்து பிடித்து, கொத்தோடு ஜெயிலில் கொண்டு போய் வைத்தாலும் இவர்கள் இன்னும் திருந்தினபாடில்லை.\n\"பஸ் டே என்ற பெயரில் கொண்டாடினால், அது அவர்களுடன் மட்டும் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இப்படி பஸ் டே கொண்டா���ினால் கடுமையான எச்சரிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே போலீஸ் எச்சரித்தும் இவர்கள் நேத்து வேலையை காட்டினர்.\nசென்னையின் பல பகுதிகளில் காலேஜ் மாணவர்கள் பஸ் டே கொண்டாடினர். பஸ்-க்குள்ளே ஏறி உட்காருவது எல்லாம் இவர்களுக்கு கவுரவ குறைச்சல் என்பதால், உள்ளே இடம் இருந்தாலும் படிக்கட்டில், ஜன்னல் கம்பிகளில் தொங்கிக்கொண்டு வருவது ஸ்டைலாக இருந்தது.\nஇப்போது ஒரு படி மேலே போய், பஸ் கூரை மீது ஏறுவதுதான் ஃபேஷன் ஆகிவிட்டது. நேற்று ஒரு பஸ்ஸில் ஆட்டுமந்தை போல குபுகுபுவென கூரை மீது பிள்ளைகள் ஏறுகிறார்கள். அப்படி ஏறும்போது ஒரு பெண் பயணியின் கையை ஷூக்காலால் மிதித்து கொண்டே ஏறுகிறான் ஒரு மாணவன் எத்தனை பேரை இடித்து கொண்டும், உதைத்துக் கொண்டும் ஏறுகிறோம் என்றுகூட இவர்களுக்கு தெரிவதில்லை.\nபிள்ளைங்களா இதுங்க.. எத்தனை முறைதான் சொல்றது.. பஸ் கூரை மீது அட்டகாசம்.. 17 மாணவர்கள் கைது\nகூரை மேலஏறி நின்று கொண்டு ஒரே சத்தம்.. காட்டுக் கூச்சல்.. இதனால் பஸ்ஸை வேகமாக ஓட்டக்கூட முடியவில்லை. இதனால் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. ஒரு பஸ்ஸையே மறைக்கும் அளவுக்கு மாணவர்கள் டாப்-பில் சூழ்ந்து கொண்டு கத்தினார்கள். பொறுத்து பொறுத்து பார்த்த அந்த டிரைவர் திடீரென பிரேக் போடவும், கிட்டத்தட்ட 50- மாணவர்கள் பொத்தென்று பஸ்-ஸில் இருந்து கீழே விழுந்னர். இதில் 5 பேர் காயமடைந்ததாக சொல்லப்படுகிறது.\nசென்னையில் காலேஜ் மாணவர்கள் திரும்பவும் இப்படி ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை கேள்விப்பட்டதும், போலீசார் விரைந்து வந்தனர். டாப்-ல் நின்று கொண்டிருந்தவர், ஜன்னலில் தொங்கி கொண்டிருந்தவர் என கிட்டத்தட்ட 24 பேர் சிக்கினர். சிலரை எச்சரித்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 17 பேரை கைது செய்து அழைத்து சென்றனர்.\nஇன்னொரு முறை இப்படி \"பஸ் டே\" யாராச்சும் கொண்டாடினால், வருங்காலத்தில் எந்த வேலையும் யாருக்கும் கிடைக்காமல் செய்துவிடுவோம் என்று போலீஸ் தரப்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரசுத் திட்டங்களில் இந்தியில் பெயர் வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பாங்க.. கனிமொழி சுளீர்\nமுதலில் விஜய்.. அடுத்து அஜித்.. இப்போது சூர்யா.. முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து மோதும் தமி���க பாஜக\nஎதிர்பார்த்தபடி கனமழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழ்நாடு தினத்தை கொண்டாட நமக்கென்று ஒரு கொடி வேண்டும்.. கொமதேக ஈஸ்வரன் வலியுறுத்தல்\nபடத்தில் மட்டும் பஞ்ச் டைலாக் பேசினால் போதாது.. சூர்யா போல வெளியிலும் பேச வேண்டும்.. சீமான் தாக்கு\nபெயர் மாற்றியாவது நிறைவேற்றுவோம்.. 8 வழி சாலை திட்டத்தில் முதல்வர் உறுதி.. இதுதான் காரணமா\nநீங்கள்தான் முன்வந்து நிலம் தர வேண்டும்.. அப்போதுதான் மாநிலம் வளரும்.. சேலத்தில் முதல்வர் பேச்சு\nமக்களவை தேர்தல் தோல்வி அதிமுக-விற்கு வைக்கப்பட்ட திருஷ்டி பொட்டு.. ஓபிஎஸ் அடடே விளக்கம்\nஅத்திவரதரை தரிசிக்க வேண்டாம் என சொல்ல இவர் யார்.. பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் நல்ல மழை இருக்கு.. சென்னை வானிலை மையம் குட் நியூஸ்\nபெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\nஇளைஞர் சக்தியால் தான் அசைக்க முடியாத ஆலமரமாக திகழ்கிறது திமுக.. உதயநிதி ஸ்டாலின் அறிக்கை\nஈரான் தவறான பாதையை தேர்ந்தெடுத்துள்ளது.. பிரிட்டன் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/india-revels-colours-holi-249681.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T21:11:55Z", "digest": "sha1:MXGTW3GWZLKKSQKXHWGWKAJ3AJY7U5GL", "length": 17397, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "வசந்தம் சுமந்து வரும் வண்ணங்களின் பண்டிகை - களைகட்டியது “ஹோலி” கொண்டாட்டம் | India Revels In Colours Of Holi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n6 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவசந்தம் சுமந்து வரும் வண்ணங்களின் பண்டிகை - களைகட்டியது “ஹோலி” கொண்டாட்டம்\nடெல்லி: வட இந்தியர்களின் வண்ணங்களின் பண்டிகையான ஹோலி கொண்டாட்டங்கள் இன்று களை கட்டியுள்ளது.\nவண்ணப் பொடிகளைத் தூவி மக்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆட்டம்பாட்டம், கொண்டம் என வட இந்தியாவில் உற்சாகம் களைகட்டியுள்ளது.\nஹோலா என்ற வார்த்தைக்கு \"நல்ல அறுவடைக்கு நம்முடைய நன்றியைத் தெரிவிப்பது\"என்று அர்த்தம்.\nஅறுவடையைக் கொண்டாடடுவதோடு, அடுத்து வரும் வசந்த காலத்தில் இயற்கை வளம் செழிப்பாக இருந்து மனிதர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதே இந்தப் பண்டிகையின் நோக்கம். அதற்காகத்தான் வண்ணப் பொடிகளை ஒருவர் மற்றொருவர் மீது வாரி இறைத்துக்கொண்டு, மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் செக்டார் பகுதியில் ராணுவத்தினர் பொதுமக்கள் வண்ணப் பொடிகளை தூவி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.\nடெல்லியில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணிகள் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். கோவையில் உள்ள குஜராத் மாநில மக்கள் வண்ணப் பொடிகளை தூவி ஹோலி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.\nஹோலி பண்டிகைக் கொண்டாட்டத்தை ஒட்டி டெல்லியில் இன்று மதியம் 2 மணிவரை மெட்ரோ ரயில் சேவை தாற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. அதேபோன்று டெல்லி அரசுப் போக்குவரத்து நிறுவனத்தின் மாநிலம் விட்டு மாநிலத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் உள்பட பேருந்து சேவையை இன்று 2 மணிக்கு மேல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுழு அரசு மரியாதையுடன்... டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nஇடதுசாரிகளின் ஒற்றுமை... சாதிப்பாரா இ.கம்யூ புதிய பொதுச்செயலர் டி. ராஜா\nஇன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வானார் டி. ராஜா\nபிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\nபெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\nஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\nகாஷ்மீரில் ராஜ்நாத் சிங்.. கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. பிரதமர் மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி\nகாங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் குறித்து ராகுல் காந்தி உருக்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\nஇருதய கோளாறால் உயிரிழந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nholi festival delhi india டெல்லி ஹோலி பண்டிகை வட இந்தியா\nபடத்தில் மட்டும் பஞ்ச் டைலாக் பேசினால் போதாது.. சூர்யா போல வெளியிலும் பேச வேண்டும்.. சீமான் தாக்கு\nசிசிலி தீவில் வெடித்து சிதறிய மவுண்ட் எட்னா எரிமலை.. 2 முக்கிய விமான நிலையங்கள் மூடல்\nகேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை... முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சரசரவென உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/admk-mps-protest-on-parliment-is-an-eyewash-315442.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T21:21:31Z", "digest": "sha1:VJ6EFR6NFYU3PVL7VREYCQTTX2WJP2LL", "length": 17146, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி பிரச்சனையில் மாற்றான் தாய் மனப்பான்மையை மத்திய அரசு கைவிட வேண்டும் : தமிழக விவசாயிகள் | ADMK MPs Protest on Parliment is an Eyewash - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇ���்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n6 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரி பிரச்சனையில் மாற்றான் தாய் மனப்பான்மையை மத்திய அரசு கைவிட வேண்டும் : தமிழக விவசாயிகள்\nதமிழ்நாட்டை மாற்றான் பிள்ளை போல நடத்துகிறது மத்திய அரசு-விவசாயிகள் - வீடியோ\nதிருச்சி : தமிழகத்தை பழிவாங்க வேண்டும் என்கிற மாற்றான் தாய் மனப்பான்மையை விடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்ற வழங்கிய ஆறு வார கால கெடு முடிவடைய உள்ள நிலையில், இதுவரை மத்திய அரசு இந்த வித முயற்சியும் எடுக்கவில்லை. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழக விவசாயிகள் சங்கத்தினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.\nஇது தொடர்பாக நமது ஒன் இந்தியா தமிழுக்கு கருத்து தெரிவித்த விவசாயிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.\nமேலும் தமிழ்நாட்டை பழிவாங்க வேண்டும் எ��்கிற மாற்றான் தாய் மனப்பான்மையிலேயே மத்திய அரசு செயல்பட்டு வருவதை உடனடியாக கைவிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்று மேடைகளில் பேசி வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அப்படி இருக்கையில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மட்டும் என்ன சுணக்கம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇரண்டு வார காலமாக நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளோம் என்று அதிமுக எம்.பி.,க்கள் சொல்வது எல்லாம் வெறும் கண் துடைப்பே. உடனடியாக, தமிழக எம்.பி.,க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்.\nஅடுத்தகட்ட நடவடிக்கையாக தமிழக அரசியல்கட்சிகள், விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் வியாபார சங்கத்தினரை அழைத்து கூட்டம் நடத்தி மாநிலம் தழுவிய மாபெரும் பந்தை தமிழக அரசு நடத்திக்காட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதொடர் கனமழை எதிரொலி.. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு10,000 கனஅடி நீர் திறப்பு\nகர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்: மத்திய அரசு உத்தரவு\nநல்ல காலத்துலயே வம்பு பண்ணுவாங்களே..திடீரென காவிரியிலிருந்து கர்நாடகா தண்ணீர் திறக்கும் பின்னணி என்ன\nமண்டியா விவசாயிகள் பலன் பெற தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறப்பு.. குமாரசாமி செம பரிந்துரை\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nநாடாளுமன்றத்தில் எதிரொலித்த காவிரி நதிநீர், தமிழக குடிநீர் பற்றாக்குறை விவகாரம்\nகாவிரி நீரை திறக்க வலியுறுத்தி ஜனாதிபதி உரையின் போது லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்\nஉத்தரவிட்டும் சட்டை செய்யாத கர்நாடகம்.. 24-இல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்\nகோதாவரியிலிருந்து காவிரி வராது.. அதெல்லாம் கானல் நீராகிவிடும்- வைகோ\nமேகதாது அணை திட்டத்தால் கர்நாடகவிற்கு எந்தப் பயனும் இல்லை... சொல்வது டி.கே சிவக்குமார்\nதண்ணீர் தருவோம் என்று கூறி விட்டு பல்டி அடித்த கர்நாடகா.. காவிரி நீரைத் தர மறுத்து அடாவடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery farmers central government tamilnadu cm mp காவிரி முதல்வர் தமிழ்நாடு மத்திய அரசு எம்பிக்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-21T21:55:33Z", "digest": "sha1:OKEXZNCR7TOOL6Q6IANCXUP3E6FMWUX2", "length": 11361, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரசாந்த் கிஷோர் News in Tamil - பிரசாந்த் கிஷோர் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகமலுக்கு பச்சை கொடி காட்டிய பிரசாந்த் கிஷோர்.. மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற போவதாக தகவல்\nசென்னை: 2021ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக பணியாற்ற பிரசாந்த் கிஷோர்...\nPrasanth kishor பிரஷாந்த் கிஷோர் விவகாரத்தில் பரிதவிக்கும் அதிமுக,வேடிக்கை பார்க்கும் திமுக-வீடியோ\nசட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோரை பயன்படுத்தலாமா வேண்டாமா\nஅப்போ கன்பார்மா.. மமதாவுடன் கிஷோர் மீண்டும் சந்திப்பு.. பாஜகவுக்கு இருக்கு சவால்\nகொல்கத்தா: தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜியை இ...\nபட்ஜெட் பஞ்சாயத்தால் திமுகவிடம் இருந்து கை நழுவிய பிரசாந்த் கிஷோர்.. தொடருமா பேச்சுவார்த்தை\nசென்னை: தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் முன்வைத்த பட்ஜெட் தொடர்பாக திமுக முடிவு எது...\nதிடீர் திருப்பம்.. கமல்ஹாசனுடன் பிரசாந்த் கிஷோர் அதிரடி சந்திப்பு.. மநீமவை தூக்கி நிறுத்துவாரா\nசென்னை: உள்ளாட்சி தேர்தலிலும் 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வியூகம் வகுத்து தருவது குறித்து ...\nபிரஷாந்த் கிஷோர் விவகாரத்தில் பரிதவிக்கும் அதிமுக.... நமட்டு சிரிப்புடன் வேடிக்கை பார்க்கும் திமுக\nசென்னை: சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோரை பயன்படுத்தலாமா\nஅழுகிய பொருளை அழகிய டப்பாவில் அடைத்து மார்கெட் செய்ய முடியாது.. மமதாவை சீண்டும் எஸ்வி சேகர்\nசென்னை: அழுகிய பொருளை அழகிய டப்பாவில் அடைத்து ரொம்ப காலம் மார்கெட் செய்ய முடியாது என மேற்கு ...\nஅமித்ஷா அளவுக்கு யாரும் வியூகம் வகுக்க முடியாது தீதி.. பிரசாந்த் கிஷோர் இன்னும் வளரவேயில்லை- பாஜக\nடெல்லி: தேர்தலில் வியூகம் வக���ப்பதில் அமித்ஷா கல்லூரியின் முதல்வர் என்றால் பிரசாந்த் கிஷோர...\nயார் இந்த பிரசாந்த் கிஷோர் ஜெகன் மோகனை முதல்வராக்கியது எப்படி ஜெகன் மோகனை முதல்வராக்கியது எப்படி இவர் வியூகம் தோற்றதே இல்லையா\nடெல்லி: கட்சி தொடங்கவில்லை, சினிமாவில் நடிக்கவில்லை, தொழிலதிபரோ, கிரிக்கெட் வீரரோ கூட கிடையா...\nமோடி முதல் ரெட்டி வரை.. அரசியலை தீர்மானித்த ஒருவர்.. ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு அறிவுறுத்தியது என்ன\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி முதல் ஜெகன்மோகன் ரெட்டி வரை அரசியலை தீர்மானித்த பிரசாந்த் கிஷ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/surabhi-hiding-her-marriage-and-also-she-love-with-tamil-producer/", "date_download": "2019-07-21T21:34:00Z", "digest": "sha1:BCJTFXP77FZSNFWY2CDENYHSVRL2P24A", "length": 9096, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "திருமணமான தமிழ் தயாரிப்பாளருடன் மலையாள நடிகை கசமுசா? - Cinemapettai", "raw_content": "\nதிருமணமான தமிழ் தயாரிப்பாளருடன் மலையாள நடிகை கசமுசா\nதிருமணமான தமிழ் தயாரிப்பாளருடன் மலையாள நடிகை கசமுசா\nகணவரை பிரிந்துவிட்டதாக கூறப்படும் மலையாள நடிகைக்கும், தமிழ் தயாரிப்பாளருக்கும் இடையே கசமுசா இருப்பதாக மலையாள திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.\nமலையாள சினிமாவில் மின்னாமுனுங்கு படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் நடிகை சுரபி லட்சுமி. கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் கையால் விருது பெற்றார். தேசிய விருது பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.\nகடந்த 2014ம் ஆண்டு சுரபிக்கு கேரளாவின் குருவாயூரில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து திருமண நடந்தது. தற்போது நடிப்போடு சேர்த்து முனைவர் பட்டம் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.\nமலையாள பத்திரிக்கை ஒன்றுக்கு சுரபி கூறியதாவது: தன் வீட்டில் பாட்டி, அம்மா, சகோதரர்கள் ஆகியோர் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், கணவரைப் பற்றி மட்டும் எதுவும் பேசவில்லை. இதற்கு முன்னதாக கூட அவர், தனக்கு திருமணமானது பற்றியோ, அவருடைய கணவர் பற்றியோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக தனக்கு திருமணம் ஆனதை சுரபி லட்சுமி மறைக்கிறாரா என்று மலையாள பத்திரிக்கையில் செய்தி வெளியானது.\nஇந்நிலையில், சுரபி தனது கணவரை பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதோடு தமிழ் ���ினிமா பட தயாரிப்பாளருக்கும், சுரபிக்கும் இடையில் கசமுசா இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. அந்த தயாரிப்பாளருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போவாவது சுரபி, அவருடைய கணவர் பற்றி தகவல் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nRelated Topics:இந்தியா, தமிழ் செய்திகள்\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இவர்தான்.. ரவி சாஸ்திரிக்கு அல்வா.. கங்குலி, சேவாக் வாய்ப்பே இல்லை\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஅமலாபாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/2018/01/23/5075/", "date_download": "2019-07-21T21:00:42Z", "digest": "sha1:YLKU3NH65BSMRAXC3QJ3DYWHM6FYOY7I", "length": 9852, "nlines": 176, "source_domain": "nammalvar.co.in", "title": "நம்மாழ்வார் காட்சியகம் – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nநம்மாழ்வார் புகைப்படங்களை இங்கு காணலாம்.\nபொங்கல் செய்ய ஏற்ற நம் ...\nபொங்கல் செய்ய ஏற்ற நம் பாரம்பரிய அரிசி வகைகள் 1) சீரக சம்பா அரிசி 2)...\nஉணவு தானியகளில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கிறோம். அந்த காலத்தில் நம்...\nகோ.நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு 5-ஆம் ...\nவேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு 5-ஆம் ஆண்டு நினைவஞ்சலி(30-12-2018). இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார்...\nபூங்கார் அரிசி பயன்கள் | ...\nபூங்கார் அரிசி பயன்கள் | Benefits of Poongar Rice\nமுள் சீத்தா பழம் பயன்கள் ...\nமுள் சீத்தா பழம் எவ்வாறு புற்று நோயை குணப்படுத்துகிறது\nநம்மாழ்வார் காணொளிப்பதிவுகளை இங்கு காண��ாம். [embedyt] https://www.youtube.com/watchv=YR5HObrWA3s[/embedyt] [embedyt] https://www.youtube.com/watch\nநம்மாழ்வார் மேற்கோள்கள்களை இங்கு காணலாம். [ape-gallery 5648]\nநம்மாழ்வார் எழுதிய புத்தகங்களின் பதிவை இங்கு காணலாம். [ape-gallery 5651]\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25761", "date_download": "2019-07-21T21:14:53Z", "digest": "sha1:LAVE5DAS5EMXMAEN22LZLHBDQTKTCZN5", "length": 13136, "nlines": 193, "source_domain": "www.arusuvai.com", "title": "யோகா(மனச ஒரு நில படுத்த ) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், ��ொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nயோகா(மனச ஒரு நில படுத்த )\nகுழந்தை இல்லாம மனசு ரொம்ப வேதனையா இருக்கு நான் யோகா பண்னலாம்னு இருகேன் அது எப்படினு ஆரம்பமே தெரியாது தெரிந்த தொழிகள் உதவி செய்யுங்களேன் மனச ஒரு நில படுத்த முடிந்தால் நல்லா இருக்கும்னி தோனுது எப்பவும் குழந்தை இல்லாததை நினைச்சு அழுகையா வருது\nஎனக்கு அழுகையா வருது கவலைய சொல்ல கூட ஆள் இல்ல எனக்கு குழந்தைனா ரொம்ப ரொம்ப இஸ்ட்ம்\nகவலைப்படாதீங்க பா.. உங்களுக்கு சீக்கிரமே கடவுள் குழந்தையைக் கொடுப்பார். நானும் உங்களுக்காக கடவுளை வேண்டிக்குறேன். தைரியமா இருங்க.. உங்களுக்கு பிடிச்ச விஷயங்கள்ல கவனம் செலுத்துங்க.. கவலை காணாம போய்டும்.. தைராய்டுக்கு ஏதாவது மாத்திரை எடுத்துக்குறீங்களா\nஆமாம் தோழி Euthyrox tablet எடுத்துக்குறேன் 75 micro gram\nநானும் Euthyrox சாப்பிடுகிறேன்.. 25 micro gram ல் ஆரம்பித்து இப்போது 125 micro gram எடுத்துக் கொண்டிருக்கிறேன்.\nஹாய் சகோதரி உங்களுக்கு திறுமணம் ஆகி எவ்லோ நாள் ஆச்சி குழந்தைகள் இருக்காங்களா எனக்கு நீர் கட்டியும் இருக்குபா எனக்கு வாழவே பிடிக்கல மனசு என்னென்னவோ நெனைக்க தொனுது\nமனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சங்கீதா.ஒருத்தருக்கு மேல இன்னொருத்தங்களுக்கு வேதனை.doctorட check பண்ணீங்களாsaudiலயா இருக்கீங்க அங்க உடயார்பட்டி hospital லdr.Ramalakshmi famousனு கேள்விப்பட்டேன்.அங்கே பார்த்தீங்களாஎன்friend kum இது மாதிரி தான்problem.இப்ப அழகானmale baby இருக்கு.கண்டிப்பா உங்களுக்கும் கிடைக்கும்.dont worry dear\nஎனக்குத் திருமணம் ஆகி 5 அரை\nஎனக்குத் திருமணம் ஆகி 5 அரை வருஷம் ஆகுது. கடவுளின் கிருபையால் எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள். ரொம்ப கவலைப்படாதீங்க பா. கடவுளை நல்லா வேண்டிக்கோங்க... கண்டிப்பா உங்களுக்கு குழந்தை பிறக்கும்னு நம்புங்க...\n2 1/2 மாத்திரை எடுத்துட்டுதாம் பா இருகென் தைராய்டு normal ப்ரீயடு கரெக்டா வரல.கரு முட்டை சரியா வளர்சி இல்ல நீர் கட்டி இருக்கு அவுங்களுக்கு sperm count கம்மியா இருக்கு இதெல்லாம் நெனச்சி மனசு கஸ்டமா இருக்கு ஜெனி\nநாங்க இருக்குறது jubail in saudi ல.\nஉடயார்பட்டி hospital எங்க இருக்குனு தெரியல பா.என் சொந்த ஊர் இருக்கன் குளம்\nரொம்ப சந்தோசம். சுட்டிங்க எப்படி இருக்காங்க\nஎனக்கு பெண்குழந்தைனா ரொம்ப பிடிக்கும்\nகடவுளை தான் வேண்டி கிட்டு இருக்கேன் அவர் மனசு வச்சாதான எல்லாம் நடக்கும்\nமிகுந்த மன வேதனையில் உள்ளேன்.\nஇப்படியும் ஒரு சில ஜென்மம்\nதாய்ப்பால் நிறுத்தியப்பின் நாம் என்ன செய்ய வேண்டும்\nஎன் மனக்கவலையை தீர்த்து வைங்க என் தோழிகளே\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/sinthanaiyalan-jul19/37582-2019-07-11-07-28-05", "date_download": "2019-07-21T21:12:57Z", "digest": "sha1:GJ54BUCDACK2XIICWHY3BNFIU2QAJI5V", "length": 15326, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "திருக்குறளும் பெரியாரும்", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜுலை 2019\nதமிழ்ச் சமூகம் - திராவிட இயக்கம் - திருக்குறள்\nதமிழ் இலக்கியங்களில் பெண் மீதான வன்கொடுமைகள்\nதந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை - 4\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nசெருப்பு மாலை ஒன்றும் அவமானமல்ல\nபக்தி இலக்கிய வெள்ளத்திற்குத் தடை போட்ட பெரியார்\nஎச் சிலையை நீ உடைத்தாய் தெரியுமா\nபுதிய சட்டத் திருத்தம் - சர்வம் மத்திய அரசு மயம்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nபிரிவு: சிந்தனையாளன் - ஜுலை 2019\nவெளியிடப்பட்டது: 11 ஜூலை 2019\nஇணையத் தரவில் மேற்கொள்ள வேண்டிய சில திருத்தங்கள்\nஇணையத்தில் திருக்குறள் தொடர்பாகச் சில செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை இதழ்களிலும் வெளிவந்துள்ளன; சொற்பொழிவாளர்களும் அவற்றைத் தொட்டுக்காட்டிப் பேசியும் வருகின்றனர்.\nஇணையத்தில் இடம்பெற்றுள்ள திருக்குறள் தொடர்பான குறிப்புகளில் செய்ய வேண்டிய திருத்தங்கள் சில உள்ளன. அவை வருமாறு :\nஇணையத் தரவு : திருக்குறளுக்கு உரை எழுதிய பெருமக்கள் இருநூற்று ஆறு.\nஇந்தக் குறிப்பு, இனி பின்வருமாறு அமைய வேண்டும் :\nஇதுவரை 510 திருக்குறள் உரையாசிரியர்கள், 731 உரை நூல்கள் வழங்கியுள்ளார்கள். அவற்றுள், நூல் முழுமைக்கும் வந்த உரை நூல்கள் 363.\nஇது, பெரிதும் என்னிடம் உள்ள நூல்களின் அடிப்படையிலும், கிடைத்த ஒரு சில குறிப்புகளின் அடிப்படையிலும் ஆன புள்ளி விவரம். இவற்றை யான் காலமுறைப்படி அடைவு செய்தும் வழங்கியுள்ளேன்.\nஎன்னிடம் இல்லாத / என் பார்வைக்கு வராத திருக்குறள் உரை நூல்கள் சுமார் பத்து விழுக்காடு எனக் கொண்டால், இதுவரை சுமார் 560 திருக்குறள் உரையாசிரியர்கள், சுமார் 800 உரை நூல்கள் வழங்கி யுள்ளார்கள் எனக் கொள்ளலாம்.\nஇணையத் தரவு : திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்.\nஇந்தக் கருத்து மாற்றத்திற்கு உரியது.\nதந்தை பெரியார் அவர்கள் நடத்திய திருக்குறள் மாநாடு - ‘வள்ளுவர் குறள் மாநாடு (தமிழர் நெறி விளக்க மாநாடு)’ என்னும் பெயரில், 15.01.1949, 16.01.1949 ஆகிய இரு நாள்கள் சென்னையில் நடைபெற்றது.\nசேலத்தில், 1943-இல் ஒரு திருக்குறள் மாநாடு நடை பெற்றுள்ளது; அதில் புலவர் குழந்தை பங்கேற்றுள்ளார்;\nசென்னை, மயிலாப்பூரில் திருவள்ளுவர் கழகம் சார்பில் மூன்றாவது திருக்குறள் மாநாடு 14-03-1948 அன்று நடைபெற்றுள்ளது; அதில் தந்தை பெரியார் பங்கேற்றுள்ளார்.\nஆகவே, தந்தை பெரியார் அவர்கள் நடத்திய மாநாடு, திராவிட இயக்கத்தார் நடத்திய முதல் மாநாடு என்று வேண்டுமானால் கொள்ளலாம். திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார் என்பது சரியன்று.\nஇணையத் தரவு : திருக்குறளை 1812-ஆம் ஆண்டு முதலில் அச்சிட்டு வழங்கியவர் ஞானப்பிரகாசன்.\nஇதில் கூடுதல் ஒரு செய்தி : அச்சிட்டு வழங்கியவர் ஞானப் பிரகாசன் அவர்கள்; பதிப்பித்தவர் அம்பலவாணக் கவிராயர் அவர்கள்.\nஇணையத் தரவு : திருக்குறளை முதலில் பயிற்று வித்தவர் வள்ளல் இராமலிங்கனார்.\nஇச்செய்தி பலராலும் சொல்லப்பட்டு வருகிறது; சரியன்று.\nஅறியப்படும் வரலாற்றுச் செய்திகள் அடிப்படை யில் பார்ப்பின், முதன்முதல் திருக்குறள் வகுப்பு நடத்தியவர் ஞானவெட்டியான் என்னும் நூலை எழுதிய சாம்பமூர்த்தி என்பவர்; இவர் 17 அகவை யிலேயே திருக்குறள் வகுப்பு கள் நடத்தியுள்ளார்; சுமார் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் திருவள்ளுவர் என்றே வழங்கப்பட் டார். அதனால் ஞானவெட்டியான் என்ற நூலை எழுதியவர் திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் என்று வழங்கும் தவறான வழக்கும் உள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமா��‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/166370/news/166370.html", "date_download": "2019-07-21T21:15:10Z", "digest": "sha1:FAB2K3D354FT67CMND3MW4K4RESAYGG6", "length": 6129, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "இரண்டு மகள்களை கருணை கொலை செய்த தந்தை கைது..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇரண்டு மகள்களை கருணை கொலை செய்த தந்தை கைது..\nபாகிஸ்தான் நாட்டில் இரண்டு மகள்களை கருணை கொலை செய்த தந்தையை அந்நாட்டு பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.பெஷாவர் நகரில் உள்ள ஆச்சர் காலி பகுதியில் அப்துல் கானி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்\nஇவருக்கு ஒரு மகனும், Shamim(20) மற்றும் Noreen(10) என இரண்டு மகள்களும் உள்ளனர்.இந்நிலையில், கடந்த 20-ம் திகதி தனது இரண்டு மகள்களையும் தந்தை கருணை கொலை செய்துள்ளார்.ஆனால், இவ்விவகாரம் வெளியே வரவில்லை.\nநேற்று பொலிசாரை நேரில் சந்தித்த தந்தையின் மகன் ‘எனது இரண்டு சகோதரிகளையும் தனது தந்தை கருணை கொலை செய்துவிட்டதாக’ புகார் அளித்துள்ளார்.\nவாலிபரின் புகாரை பெற்ற பொலிசார் நேற்று தந்தையை கைது செய்துள்ளனர்.தந்தையிடம் விசாரணை செய்தபோது ‘என் இரண்டு மகள்களின் நடத்தை சரியில்லை. இரவு, பகல் என அனைத்து நேரங்களிலு வெளியே சென்றுக்கொண்டு இருந்ததால் இருவரையும் கருணை கொலை செய்தேன்’ என வாக்குமூலம் அளித்துள்ளார்.\nபாகிஸ்தான் நாட்டில் கற்பழிப்பு மற்றும் கருணை கொலை செய்யும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது\nPosted in: செய்திகள், உலக செய்தி\nசிரிப்பை அடக்குபவர்கள் மட்டும் பார்க்கவும் \nசினிமாவை மிஞ்சிய திருட்டு: ஓடும் ரயிலில் கொள்ளையடித்தது எப்படி\nசெக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nதோல் நோய்களை போக்கும் வேப்பிலை\nநோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா\nவிமான பயணத்தில் இளம்பெண் தூங்கியதால் நேர்ந்த விபரீதம்\nசரவணபவன் ஓனர் எதை பார்த்து ஜீவஜோதியை அடைய ஆசைப்பட்டார் தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/59685/news/59685.html", "date_download": "2019-07-21T21:14:37Z", "digest": "sha1:22JQ7TUNKFTLFZZUVQRQ4LPL2SF4HXUH", "length": 5179, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "14ம் ஆண்டு நினைவு நாள்! (தோழர் மாணிக்கதாசன் -உபதலைவரும், இராணுவத் தளபதியும் -புளொட்) -.அஞ்சலி அறிவித்தல்..!! : நிதர்சனம்", "raw_content": "\n14ம் ஆண்டு நினைவு நாள் (தோழர் மாணிக்கதாசன் -உபதலைவரும், இராணுவத் தளபதியும் -புளொட்) -.அஞ்சலி அறிவித்தல்..\nஉம் கனவும் எம் கனவும் உறுதியாய் உண்மையாகும் \nஎம் தியகசுடர் உம்மை வணங்குகிறோம் தமிழ் மக்கள் \nஇன்றோ நீங்கள் களமாடி காத்துவந்த ஈழம்\nஎனும் தேசமது நாளும் பொழுதுமாய் உணர்விழந்து\nஇருந்தும் தொலை தூரம் வந்துவிட்டோம்\nஎனினும் நாம் தொலைந்துவிடப் போவதில்லை\nஇனியொரு விதி செய்வோம் இனியாவது ஒரு விதி செய்வோம்\nஎம் தேசம் காதிட்ட உத்தம வீரர் நினைவுடனே\nதகவல்… “கோபி மோகன்” -அமெரிக்கா.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசிரிப்பை அடக்குபவர்கள் மட்டும் பார்க்கவும் \nசினிமாவை மிஞ்சிய திருட்டு: ஓடும் ரயிலில் கொள்ளையடித்தது எப்படி\nசெக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nதோல் நோய்களை போக்கும் வேப்பிலை\nநோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா\nவிமான பயணத்தில் இளம்பெண் தூங்கியதால் நேர்ந்த விபரீதம்\nசரவணபவன் ஓனர் எதை பார்த்து ஜீவஜோதியை அடைய ஆசைப்பட்டார் தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/reliance-offer/", "date_download": "2019-07-21T20:56:33Z", "digest": "sha1:4HMMPMU3FPQWBYTCV3FF54HVABRI75PD", "length": 9522, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "அண்ணன்-தம்பி தொழில் போட்டியால் மக்களுக்கு லாபம்.. ஜியோவுக்கு போட்டியாக ரிலையன்ஸ் அசத்தல் ஆஃபர்! - Cinemapettai", "raw_content": "\nஅண்ணன்-தம்பி தொழில் போட்டியால் மக்களுக்கு லாபம்.. ஜியோவுக்கு போட்டியாக ரிலையன்ஸ் அசத்தல் ஆஃபர்\nஅண்ணன்-தம்பி தொழில் போட்டியால் மக்களுக்கு லாபம்.. ஜியோவுக்கு போட்டியாக ரிலையன்ஸ் அசத்தல் ஆஃபர்\nமும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு போட்டியாக ரூ.148-க்கு 70 ஜிபி டேட்டாவை வழங்குவதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் அறிவித்துள்ளது.\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை கவருவதற்காக 6 மாதத்துக்கு இலவச வாய்ஸ் கால்கள், டேட்டா என பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதிலும் முதல் 3 மாதங்களுக்கு வழங்கப்பட்ட இந்த இலவசங்களை மேலும் 3 மாதங்���ளுக்கு நீட்டித்தார்.\nஇதனால் ரிலையன்ஸ் ஷோரூம்களில் மணிக்கணக்கில் வரிசைகளில் நின்ற வாடிக்கையாளர்கள் முண்டியடித்துக் கொண்டு இந்த ஜியோ சிம் கார்டை வாங்கினர். இந்நிலையில் ரூ.99-க்கு ரீசார்ஜ் செய்யும் பிரைம் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.\nமேலும் தற்போது ரூ.309-க்கு 3 மாதங்களிக்கு இலவச டேட்டா மற்றும் கால்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைவரும் அந்த திட்டத்தில் இணைந்தனர். இதற்கு முக்கிய காரணம் இணையதளத்தின் வேகம் என்று கூறப்பட்டது.\nஇந்நிலையில் ஜியோவை விஞ்சும் அளவுக்கு தற்போது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.148-க்கு 70 ஜிபி டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்படி வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1ஜிபி 4ஜி டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.\nடேட்டா மட்டுமல்லாமல் ரூ.50 டாக்டைமும் கூடுதலாக வழங்கப்படுகிறது. இத்துடன் நிமிடத்திற்கு 25 பைசா என்ற கட்டணத்தில் அனைத்து நெட்வொர்களுக்கும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.\nஇலவசங்களால் தங்கள் தொழில் பாதிக்கப்படுகிறது என்று வழக்கு தொடர்ந்த வோடபோன் நிறுவனமும் தற்போது 1 ஜிபி டேட்டா வழங்கும் சிறப்பு திட்டங்களை வழங்கி வருகிறது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், ஜியோ\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இவர்தான்.. ரவி சாஸ்திரிக்கு அல்வா.. கங்குலி, சேவாக் வாய்ப்பே இல்லை\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஅமலாபாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/06230023/Class-VIII-student-gang-rape-Hunt-for-youth.vpf", "date_download": "2019-07-21T22:01:12Z", "digest": "sha1:37QS7DARW6UBCKKPUTXJQUYI7TIO64KA", "length": 9868, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Class VIII student gang rape; Hunt for youth || 8–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n8–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு வலைவீச்சு + \"||\" + Class VIII student gang rape; Hunt for youth\n8–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு வலைவீச்சு\nஉளுந்தூர்பேட்டை அருகே 8–ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 03:00 AM\nஉளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி. அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்த சீதாராமன் மகன் கார்த்தி (வயது 25) என்பவர், மாணவியின் வாயில் துணியை வைத்து அழுத்தி அருகே உள்ள கரும்பு வயலுக்குள் தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அறிந்த மாணவியின் தாய் கார்த்திக் வீட்டுக்கு சென்று, ஏன் எனது மகளிடம் தவறாக நடந்தாய்\nஇதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 4 பேர், மாணவியின் தாயை ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.\nஇதுகுறித்து மாணவியின் தாய் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கார்த்தி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. திண்டிவனம் அருகே அ���ிர்ச்சி சம்பவம், அக்காள், தங்கையை 6 மாதங்களாக பலாத்காரம் செய்த கொடூரம்\n2. மதுரை அருகே கள்ளக்காதலனை கொலை செய்து எரித்த பெண் கைது; தற்கொலை நாடகம் நடத்தியது அம்பலம்\n3. ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டல்: கடத்தப்பட்ட டாக்டரின் 3½ வயது மகள் மீட்கப்பட்டது எப்படி\n4. பழுதை சரி செய்யவதற்காக ஏறி மின்கம்பத்திலேயே உயிரை விட்ட வாலிபர்; கமுதி அருகே பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/07/29102955/The-past-of-the-glamorous-actress.vpf", "date_download": "2019-07-21T21:58:26Z", "digest": "sha1:FCGDNMC257BTZZCPGVXI37FNK3TQ6RPS", "length": 15214, "nlines": 53, "source_domain": "www.dailythanthi.com", "title": "கவர்ச்சி நடிகையின் கடந்த காலம்||The past of the glamorous actress -DailyThanthi", "raw_content": "\nகவர்ச்சி நடிகையின் கடந்த காலம்\nஒருவர் ஒரு துறையில் புகழ்பெற்ற பிறகு, அவர் அதற்கு முன் எந்த துறையில் இருந்தார், என்னவாக விரும்பினார் என்று அறிவது ஒரு சுவாரசியம்.\nஒருவர் ஒரு துறையில் புகழ்பெற்ற பிறகு, அவர் அதற்கு முன் எந்த துறையில் இருந்தார், என்னவாக விரும்பினார் என்று அறிவது ஒரு சுவாரசியம். அப்படி, பாலிவுட் கவர்ச்சி நட்சத்திரம் ஜாக்குலின் பெர்னாண்டஸ், தனது சினிமாவுக்கு முந்தைய நாட்கள் குறித்துக் கூறுகிறார்...\n‘‘நான் 5 வயதிலேயே மாடலிங் செய்யத் தொடங்கிவிட்டேன். குழந்தைகளுக்கான ஆடை விற்கும் ஒரு கடைக்காக நான் முதலில் மாடலிங் செய்தேன். ஆனால் நான் ஒரு தொழில்முறைரீதியான மாடலாகப் பணியாற்றத் தொடங்கியது 12 வயதில். அப்போது நாங்கள், சிறு தீவு நாடான பக்ரைனில் வசித்தோம். நானும் என் சகோதரியும் சேர்ந்து பேஷன் ஷோக்களில் ‘கேட்வாக்’ செய்தோம். அப்போது மாடலிங் என்பது எங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு போலத்தான் இருந்தது. மாடலிங்கால் எங்கள் கையில் தாராளமாகப் பணம் புரண்டதால் சந்தோஷமாக இருந்தது. நாங்கள் எங்கள் பெற்றோரிடம் எதையும் எதிர்பார்க்க வேண்டியிருக்கவில்லை.\nஇப்படி மாடலிங் ஒருபுறம் போய்க் கொண்டிருந்தாலும், நடிகை ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ஆனால் அது கடினம் என்று தோன்றியதால், அதற்கான முயற்சி எதையும் நான் செய்யவில்லை.\nஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக் கழகத்தில் பயிலும் வாய்ப்புக் கிடைத்தபோது, மக்கள் தொடர்பியலை தேர்வு செய்த நான், மாடலிங்கை ஓரமாக மூட்டை கட்டி வைத்துவிட்டேன். நன்கு படித்து ஊடகத்துறைக்கு வர வேண்டும், பி.பி.சி.யில் பணிபுரிய வேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது.\nஆஸ்திரேலியாவில் இரண்டாண்டு படிப்பு முடிந்ததும், நான் எனது பூர்வீக நாடான இலங்கையில் பணிப் பயிற்சியில் ஈடுபட்டேன். நான் எனது அத்தை ஒருவருடன் இணைந்து, முன்னணித் தொலைக்காட்சி ஒன்றுக்காக ‘நோ வார் ஸோன்’ என்ற நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினேன்.\nஅந்த நிகழ்ச்சிக்காக நான் சில சுவாரசியமான மனிதர்களை பேட்டி கண்டேன், தயாரிப்புப் பணிகளைக் கவனித்தேன். ஆனால் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதோ இரவு 11 மணிக்கு (சிரிக்கிறார்). உண்மையில் அதற்கான பிரதான பணிகளைக் கவனித்தது எனது சீனியர்கள்தான். நான் அவர்களுக்கு உதவிதான் செய்தேன்.\nஅப்போது நான் தினமும் காலை 10 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டும், ஒவ்வொரு வாரமும் அந்த வாரம் என்ன நிகழ்ச்சி செய்யப் போகிறோம் என்று விவாதிப்போம், அதற்கப்புறம் எங்கள் டீம் லீடர் எங்கள் ஒவ்வொருவருக்குமான பணிகளை ஒதுக்கீடு செய்வார். அப்போது நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிவதில் ஆர்வம் காட்டிய நபர்களில் நானும் ஒருத்தி என்பதால் எனக்கு அந்தப் பணி பிடித் திருந்தது.\nஅதிலும் மதிய உணவு நேரம் ஒரே கேலியும் கலாட்டாவுமாக இருக்கும். நான் எனது பாட்டி சமைத்த உணவை எடுத்துச் சென்றிருப்பேன். மதிய உணவுக்குப் பின் நாங்கள் எங்கள் வேலை தொடர்பாக வெளியே கிளம்பிச் செல்வோம், தேவையான ஆய்வுகளை மேற்கொள்வோம். ஆனால் சில வேளைகளில் சும்மா கூகுளில் மேய்ந்து கொண்டிருப்பதும் உண்டு. அப்படி ஒரு முறை கூகுளில் யதேச்சையாக கேன்ஸ் திரைப்பட விழா பற்றியும், அதற்கு ஐஸ்வர்யா ராய் அணிந்து சென்றிருந்த ஆடை பற்றியும் பார்த்தேன். அப்போது எனக்கு இந்தி நடிகையாகவேண்டும் என்ற ஆசை எல்லாம் இருந்ததில்லை.\nஇப்படி நான் இரண்டாண்டு காலம் ஊடகப் பணியை செய்துகொண்டிருந்தபோது, என் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் அதிக தூரமில்லை என்றாலும், போக்குவரத்துக்கே சம்பளத்தில் பெரும்பகுதி செலவானது. அந்த அளவுக்கு சம்பளம் குறைவாக இருந்தது. ஆனால் நான் பக்ரைனில் இருந்தபோது 15 வயதிலேயே நிறைய சம்பாதித்தேன். அவ்வப்போது ஒன்றிரண்டு பேஷன் ஷோக்களில் நடை போட்டாலே கை நிறையப் பண��் கிடைத்துவிடும். அப்படிக் கிடைத்த பணத்தில்தான் நான் ஒருமுறை ஒரு பிரபல பிராண்ட் கடைக்குச் சென்று, அங்கு இருப்பதிலேயே குட்டியான ஒரு ‘பேக்’ வாங்கினேன். அது ரொம்ப மலிவானதுதான். ஆனால் அதுதான் நான் முதன்முதலில் வாங்கிய பிரபல பிராண்ட் பேக். அப்போது சம்பாதித்த பணத்தில் என் தாயாருக்கு காதணிகளும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.\nஇலங்கையில் நான் ஊடகவியலாளர் பணியில் இருந்து விலகியதும், மறுபடி மாடலிங்கில் ஈடுபடத் தொடங்கினேன். அங்கே மாடலிங் உலகம் அவ்வளவு பெரிதானது இல்லை, பேஷன் ஷோக்களும் எப்போதாவதுதான் நடக்கும் என்றாலும், ஓரளவு வருவாய் வந்துகொண்டிருந்தது. ஆனால் பிரபஞ்ச அழகிப் போட்டிக்கான இலங்கை அழகிப் போட்டியில் நான் வெற்றி பெற்றபோதுதான் என் வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. எனக்கு இந்தியாவில் இருந்தும் மாடலிங் வாய்ப்புகள் வரத் தொடங்கின. நிறைய பயணம் செய்யத் தொடங்கிய நான், நிறைய சம்பாதிக்கவும் ஆரம்பித்தேன். இந்தியாவில் ஒரு ஷோவில் கலந்துகொண்டாலே பெருமளவு பணம் கிடைத்ததும் நான் ஆச்சரியப்பட்டேன்.\nஇந்தியாவில் மாடலிங் செய்யத் தொடங்கியதுமே எனக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டின. ஆனால் ‘அலாடின்’ படத்துக்கு முன், சினிமா வாழ்க்கை எப்படிப் போகும் என்ற தெளிவு எனக்கு இல்லை. ‘அலாடின்’ படத்தின் மூலம், உலகின் மிகப் பெரிய திரையுலகுகளில் ஒன்றான பாலிவுட்டில், மாபெரும் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுடன் நடித்தேன். நான் ஆரம்பத்தில் கனவு கண்டது ஆலிவுட் பற்றித்தான். ஆனால் இந்தித் திரையுலகில் எனக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவவிட நான் விரும்பவில்லை. இப்போது, நான் செய்யும் வேலையை மிகவும் ரசிக்கிறேன்.\nஇன்று என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால், நான் எனது இதயம் சொன்னபடி நடந் திருக்கிறேன், அதுதான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று தோன்றுகிறது. எனவே, தங்கள் குழந்தைகள் எதுவாக ஆக விரும்புகிறார்களோ அதற்கு அவர்களது பெற்றோர் அனுமதிக்க வேண்டும். அவர்கள் தாங்கள் விரும்பும் விஷயத்தில் கடினமாக உழைக்கவும், அதில் சிறந்தவராகவும் ஊக்குவிக்க வேண்டும். அந்த வகையில், எனது பெற்றோர் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள். அதனால் நான், ஆசீர்வதிக்கப்பட்டவள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாது���ாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/08/28000712/Simbu-interview.vpf", "date_download": "2019-07-21T22:02:57Z", "digest": "sha1:ELBC5SDHCOGGSWPQ3GOKPVTXNKXODVUF", "length": 5524, "nlines": 47, "source_domain": "www.dailythanthi.com", "title": "‘‘ஜோதிகா மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு’’–சிம்பு பேட்டி||Simbu interview -DailyThanthi", "raw_content": "\n‘‘ஜோதிகா மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு’’–சிம்பு பேட்டி\nஜோதிகா மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு என்று நடிகர் சிம்பு கூறினார்.\nராதாமோகன் டைரக்‌ஷனில் உருவாகி வரும் ‘காற்றின் மொழி’ படத்தில், சிம்பு கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். விதார்த், லட்சுமி மஞ்சு ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தனஞ்செயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்செயன் ஆகிய மூன்று பேரும் கூட்டாக தயாரித்து இருக்கிறார்கள்.\nஇந்த படத்தில், ‘ஹலோ எப்.எம்.’ ரேடியோவின் நிகழ்ச்சி தொகுப்பாளராக ஜோதிகா நடித்துள்ளார். அவருடன் சினிமா நட்சத்திரமாக சிம்பு தோன்றும் காட்சி, ‘ஹலோ எப்.எம்.மில் படமாக்கப்பட்டது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும்படி, சிம்புவிடம் டைரக்டர் ராதாமோகன் கேட்டதும், நடிக்க சம்மதித்தார். இதுபற்றி சிம்புவே கூறுகிறார்:–\n‘‘காற்றின் மொழி படத்தில் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை ராதாமோகன் சொன்னதும், அந்த காட்சிகள் அனைத்தும் எனக்கு பிடித்து இருந்தது. ஜோதிகாவுடன் திரையில் தோன்றுவதில் மகிழ்ச்சி. அவர் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. ‘‘கண்டிப்பாக நடிக்கிறேன்’’ என்று கூறி, நடித்துக் கொடுத்தேன்.’’\nஇந்த படத்துக்காக சிம்பு ஒரே நாளில், ‘டப்பிங்’ பேசி முடித்தார். அப்போது, ‘‘என் தொடர்பான காட்சிகள் மிக சிறப்பாக வந்து இருக்கிறது’’ என்று தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.\n‘‘சிம்பு, இந்த படத்தில் நடித்தது, படத்துக்கு பெரிய பலம். அவருக்கும் படத்தில் நடித்ததில் சந்தோ‌ஷம். ‘காற்றின் மொழி’ படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும்’’ என்று பட அதிபர் தனஞ்செயன் கூறினார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/05150048/Book-lamp.vpf", "date_download": "2019-07-21T22:08:55Z", "digest": "sha1:IVGGK6GTYI5HL5PIXOPJT7MONGL4MDZA", "length": 3067, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "புத்தக விளக்கு||Book lamp -DailyThanthi", "raw_content": "\nமின் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜி.இ. நிறுவனம் புத்தகம் படிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த விளக்கை வடிவமைத்துள்ளது.\nசெப்டம்பர் 05, 03:00 PM\nரெயில், விமான பயணம் மேற்கொள்வோர் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் புத்தகம் படிக்க இந்த விளக்கு உதவும். நீங்கள் படிக்கும் புத்தகத்தின் மீது விளக்கு வெளிச்சம் விழும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிச்சத்தின் அளவை கூட்டவும், குறைக்கவும் முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். எல்.இ.டி. திரையுடன் பிளாஸ்டிக்கில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இதன் எடையும் குறைவாகும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ipscommons.sg/advance-planning-is-needed-for-a-peaceful-end-of-life-experience-tamil-murasu/", "date_download": "2019-07-21T21:03:04Z", "digest": "sha1:4CJ2GZBAKTMTHX7DA72U7R357B4OYRFV", "length": 11239, "nlines": 100, "source_domain": "www.ipscommons.sg", "title": "Advance Planning is Needed for a Peaceful End-of-Life Experience — அந்திமக் காலத்தை அமைதியாக கடக்க திட்டமிடல் தேவை", "raw_content": "\nமரணத்தைப் பற்றி பேசுவது எளிதன்று. நம் உற்றார் உறவினரின் அந்திமக் காலத்தைப் பற்றி நினைக்கவே பயப்படுகிறோம். நம் சொந்த வாழ்க்கையின் முடிவு பற்றி நினைக்கும் போது இந்தப் பயம் அதிகரிக் கலாம்.\nபல சிங்கப்பூரர்கள் தங்கள் அந்திமக் காலத் திட்டங்களை முன்கூட்டியே தீட்டாமல் இருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம்.\nகுடும்பம், வீடு, வேலை, உடல் நலம், ஓய்வு போன்றவை பற்றிக் கவனமாகத் திட்டமிடுகிறோம். ஆனால், அந்திமக் காலத்திற்கு ஏன் திட்டமிடுவதில்லை\nவாழ்க்கையின் அந்திமக் காலத்திற்குத் திட்டமிடுவது நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் சுதந்திரம், உரிமை.\nமருத்துவ முன்னேற்றங்களும் தொழிநுட்ப வளர்ச்சிகளும் ஒருவரின் வாழ்நாளை நீட்டிக்க முடியும்.\nஅதே போன்று, இறப்பைக் கூடத் தள்ளிப்போடலாம். கருவிக் களும் குழாய்களும் உடலைத் தூக்கிப் பிடிக்க, சுய விழிப்புணர்ச்சியும் கண்ணியமும் இல்லாத நிலையில் நாம் பலரைப் பார்க்கிறோம்.\nதள்ளிப்போடும் மரணம் ஒருவரின் அந்திம நாட்களை அவலப்படுத்த வாய்ப்பு உண்டு.\nஒருவரின் வாழ்க்கையின் இறுதி ஆண்டு வழக்கமாக அனைத்து ஆண்டுகளிலும் மிகவும் மதிப்பு மிக்கதாக இருக்��ும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இறக்கும் நபரின் அன்புக்குரிய வர்களுக்கும் இது மிகவும் கவலை அளிக்கிறது.\nவாழ்க்கையின் முடிவிற்கு முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் மனத் துன்பத்தையும் பணப் பிரச்சினைகளையும் எதிர்கொள் ளத் தயாராக இருக்கலாம். சிங்கப்பூரில் அந்திமக் காலத்திற்குத் திட்டமிடப் பல வழிகள் உள்ளன.\nமுதலாவதாக, நீங்கள் ஒரு மேம்பட்ட பராமரிப்புத் திட்டத்தை உருவாக்கலாம். ‘மேம்பட்ட பராமரிப்புத் திட்டமிடல்’ எனப்படும் ‘ஏசிபி (Advance Care Planning)’ என்பது உங்கள் வருங்கால உடல் நலத்திற்கும் சொந்த பராமரிப்புக்குமான செயல் திட்டம்.\nமேலும், இது உங்கள் தனிப்பட்ட விருப்பங்களையும் நம்பிக்கைக்களையும் குறிப்பிடுவதற்கு உதவும் ஆவணம். இது ஒரு சட்ட ஆவணம் அன்று. எப்போது வேண்டுமானாலும், இந்த ஆவணத்தில் மாற்றங்களைச் செய்யலாம். ‘ஏசிபி’ பற்றிய மேல்விவரங் களுக்கு https://www.livingmatters.sg/ என்ற இணையத்தளத்தை நாடலாம்.\nஇரண்டாவதாக, ‘ஏஎம்டி’ எனப்படும் முன் மருத்துவ உத்தரவைப் (Advance Medical Directive) பற்றி அறிந்து கொள்வது நல்லது.\n‘ஏஎம்டி’ என்பது சட்டப்பூர்வ ஆவணம். அதில் நீங்கள் முழுமயக்க (Coma) நிலையில் அல்லது இறக்கும் தருவாயில் இருந்தால், உயிர் நீட்டிக்கும் மருத்துவ முயற்சிகளை விரும்பவில்லை என்று குறிப்பிட்டு வைக்கலாம். சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் ‘ஏஎம்டி’ பற்றிய தகவல்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.\nமூன்றாவதாக, நீண்டகால அதிகாரப் பத்திரத்திற்கு (Lasting Power of Attorney) விண்ணப் பிக்கலாம். இதுவும் ஒரு சட்டபூர்வமான ஆவணம். குறைந்தபட்சம் 21 வயதாக இருக்கும் ஒருவர் தான் விரும்பும் ஒரு நபரை நியமனம் செய்து தாம் சுய அறிவை இழந்துவிட்டால் தமது சார்பாகச் செயல்படுவதற்கு அனுமதிக்க இந்த ஆவணம் உதவுகிறது.\nசொந்த பராமரிப்பு, சொத்து ஆகியவை பற்றிய முடிவுகளை நியமிக்கப்பட்ட நபரால் எடுக்க முடியும். மேல்விவரங்கள் https://www.publicguardian.gov.sg என்னும் இணையத்தளத்தில் உள்ளன.\nநான்காவதாக, உங்கள் உயிலை எழுதுங்கள். இறப்பிற் குப்பின் உங்கள் சொத்துகள் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என்பதையும் உங்கள் விருப்பங் களை நிறைவேற்ற யாரை நியமிக்க விரும்புகிறீர்கள் என்பதையும் உங்கள் உயிலில் குறிப்பிட முடியும்.\nஇவற்றையெல்லாம் செய்வது கடினமெனத் தோன்றலாம். ஆனால் அவ்வாறு செய்வதன்வழி வாழ்க்கையின��� அந்திமக் காலத் தில் உங்கள் மனச்சுமையையும் உற்றார் உறவினரின் துன்பத் தையும் நீங்கள் வெகுவாகக் குறைக்கலாம். அந்திமக் காலத்தைச் சற்று அமைதியாகக் கடக்க இந்தத் தீர்வுகள் உதவிகரமாக அமையலாம்.\nயிவோன் அறிவழகன் கொள்கை ஆய்வுக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/227288?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-07-21T22:24:00Z", "digest": "sha1:T4ERWDZVNGAZD26UFAT7EPZHSDN3GHEE", "length": 11976, "nlines": 141, "source_domain": "www.manithan.com", "title": "கடற்கரையில் பெண் பொலிஸ் ஆடிய நடனம்... என்ன பாட்டுக்கு தெரியமா? - Manithan", "raw_content": "\nகைவிட்ட தந்தை... மீன் விற்றுக்கொண்டே கல்வியில் உச்சம் தொட்ட இளைஞர்: திரைப்படங்களை மிஞ்சும் சம்பவம்\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nயானை தனி; தும்பிக்கை தனி: உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்\nமானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்\nஎதையும் சந்திக்க தயார்: பிரித்தானியாவை எச்சரித்த ஈரான்\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்\nசுட்டுக்கொல்லப்பட்ட கவிகஜன் தொடர்பாக வெளியான புதிய தகவல்கள்\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் சென்ற வெளிநாட்டு பிரதமர்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.\nமதுபோதையில் வீட்டின் பால்கனியில் உறவு வைத்துகொண்ட ஜோடிகள்.. பின்பு நடந்த விபரீத செயல்..\nசர்ச்சையில் சிக்கிய பிரபல தொகுப்பாளினி பிரியங்கா திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை\nஈழத்து பெண் லொஸ்லியா என்ன ராசி தெரியுமா பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம் பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம்\nமாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா.. அப்படி கொண்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்..\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nகடற்கரையில் பெண் பொலிஸ் ஆடிய நடனம்... என்ன பாட்டுக்கு தெரியமா\n\"சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு.. விலக்கு விலக்கு வெட்கம் வந்தால் விலக்கு விலக்கு\".. என்ற பாடலுக்கு இருபெண் பொலிசார் பீச்சில் டான்ஸ் ஆடிய காடசியின் புகைப்படம் தற்போது வைரலாகி வர���கிறது.\nசமீப காலமாகவே டிக்-டாக் என்னும் ஆப் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. பெண்கள் உட்பட எல்லா இளைஞர்களும் அதிகமாகவே பயன்படுத்தி வருகிறார்கள்.\nகலைதாகம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள் என்பதால் இதனுடைய பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. ஒரு சில நேரங்களில் இதே டிக்டாக் வீடியோ ஆப்பினால் விபரீதங்களும் நிகழ்ந்து வருவதையும் ஏற்று கொள்ள வேண்டி உள்ளது.\nஇப்போது இரு இளம் பெண் பொலிஸார் டான்ஸ் ஆடுகிறார்கள். கடலூர் பீச்சில் \"சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு..\" என்ற பாடலுக்கு இரு பெண்களும் டூயட் ஆடுகிறார்கள். பின்னால் அந்த பாடல் ஒலிப்பதை தெளிவாகவும் கேட்க முடிகிறது. பீச் என்பதால் காலில் ஷூ இல்லை, ஆனால் கொலுசு அணிந்துள்ளனர்.\nடியூட்டிக்கு போன இடத்தில் இப்படி ஆடினார்களா, அல்லது டியூட்டியை முடித்துவிட்டு டான்ஸ் ஆடினார்களா என்பது சரியாக தெரியாத நிலையில் புகைப்படம் பரவி வருகின்றது.\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\nசாக்ஷி ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவரா\nமதுபோதையில் வீட்டின் பால்கனியில் உறவு வைத்துகொண்ட ஜோடிகள்.. பின்பு நடந்த விபரீத செயல்..\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் சட்டமருத்துவ அறிக்கை\nஅவுஸ்திரேலியாவில் ஆங்கிலத்திறன் இருந்தும் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் முஸ்லிம்கள்\nகல்முனை வடக்கு விவகாரத்துக்கு ஒரு வாரத்துக்குள் முழுமையான தீர்வு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு\nகோத்தபாய அமெரிக்க குடியுரிமையை முழுமையாக நீக்கிவிட்டாரா...\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=aayirathiloruvar8", "date_download": "2019-07-21T21:07:33Z", "digest": "sha1:MKH42OXH3DRJ6DWUFNP7ATNO2BPFSY34", "length": 47848, "nlines": 247, "source_domain": "karmayogi.net", "title": "8. எண்ணமும் பலனும் | Karmayogi.net", "raw_content": "\nHome » ஆயிரத்தில் ஒருவர் » 8. எண்ணமும் பலனும்\nநல்ல எண்ணத்திற்கு உலகெங்கும் பாராட்டு காத்திருக்கின்றது. கெட்ட எண்ணத்திற்கு ஆதரவளிக்க முன் வருபவரில்லை. நல்லவர��� ஒருவரிருந்தால் அவரால் உலகுக்கு நல்லது நடக்கும் என்ற எண்ணம் உலகில் உண்டு. நல்லவர்கள் வாழ்வதில்லை நானிலத்தில் என்ற சொல்லுக்கும் உண்மையுண்டு எனும்படி பல நிகழ்ச்சிகளைக் காண்கிறோம். எண்ணத்திற்கும், பலனுக்கும் தொடர்பிருப்பது தெரிகிறதே தவிர, முடிவாகச் சொல்லும்படி கண்ணுக்குத் தெரிபவை குறைவு. நம் சொந்த வாழ்க்கை நமக்கு விவரமாகத் தெரியுமாதலால், அவை ஆராய்ச்சிக்குரிய விஷயமாகும்பொழுது தெளிவு ஏற்படும். எண்ணத்தைப் பற்றிய ஆராய்ச்சியைத் தீவிரமாக மேற்கொண்டால் சுமார் 95% தெளிவு ஏற்படும். மீதி 5%க்கும் இதே சட்டம் என்றாலும், நம்மைப்பற்றிய கசப்பான உண்மைகளை மனம் ஏற்றுக்கொள்ளாது என்பதால், அங்கு தெளிவு ஏற்படுவதில்லை. ஆனால் சட்டம் அங்கும் சரியாகவே செயல்படும்.\nபலன், திறமையால் ஏற்படுகிறது. நாம் பலனை எண்ணத்தால் மட்டுமே கணிக்கிறோம். நம் எண்ணத்தில் கலந்துள்ள திறமையை சோதனை செய்தால் பலன் ஏற்படும் விதம் புரியும். எண்ணம், திறமை மூலம் பலன் ஏற்படுத்துவதைக் காணலாம். நாம் பிறந்த இடம், வளர்ந்த விதம், பெற்ற கல்வி ஆகியவை நம் எண்ணங்களையும், திறமைகளையும் உருவாக்குவதைக் கண்டு கொண்டால், நமக்குள்ள பொதுவான சந்தேகங்கள் குறையும். அன்னையின் புத்தகங்களில் மனித எண்ணத்தைப் பற்றியுள்ள பகுதிகளை எல்லாம் படிப்பது ஓர் உயர்ந்த பலனைத் தரும். எண்ணத்தைப் பொறுத்த வரை உலகத்திலில்லாத படிப்பை அளிக்கவல்லவை அவை, எண்ணத்திற்கு வலிமையுண்டு என்று நாம் அறிந்தாலும், ஒருவர் 20 வருஷம் உழைத்துப் பெற்ற பலனை, பதவியை, செல்வத்தை, மற்றொருவர் எண்ணத்தின் வலிமையால் பெற முடியும். பெற்றார் என்றால் அது நமக்கு வியப்பை அளிக்கின்றது. பாபு ராஜேந்திர பிரசாத் தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக உழைத்தார். சிறை சென்றார், எல்லாவற்றையும் துறந்தார். எதையும் எதிர்பார்க்கவில்லை. சுதந்திரம் வரும் என்பதையும் நிலையாகச் சொல்லமுடியாத நேரம். ஜனாதிபதி பதவி அவரைத் தேடி வந்தது. ராதா கிருஷ்ணன் சர் பட்டம் பெற்றவர். சுதந்திர இயக்கத்துடன் தொடர்பில்லாதவர். வைஸ்சான்ஸ்லராக இருந்தவர். ஆனால் வேதம், உபநிஷதம், கீதை இவற்றைப்பற்றி எழுதினார், பேசினார். இந்தியப் பண்பாட்டைப் பற்றி உலகெங்கும் பேசினார். ராஜன் பாபுவுக்குக் கிடைத்தது ராதாகிருஷ்ணனுக்கும் அதே அளவில் கிடைத்தது. ��ரசியல் தொண்டுக்கு ஏற்பட்ட பலன் வேதத்திற்கு சேவை செய்ததால் கிடைத்தது. சேவைக்குள்ள திறன் எண்ணத்திற்கும் உண்டு. எண்ணத்தின் தன்மைக்கேற்ற பலன் கிடைக்கும்.\nஉழைப்பு உயர்ந்தது என்று நம்புபவனுக்கு செல்வம் சேர்ந்தால் அதிசயப்பட வேண்டியதில்லை. ஆனால் பழிவாங்கும் எண்ணமுள்ளவனுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் கெட்டுப் போகின்றன என்றால் அது நமக்குப் புரிவதில்லை. பழிவாங்கும் மனப்பான்மைக்கும், வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்புகளுக்கும், என்ன தொடர்பு என்று தெரிவது கஷ்டம். எதையும் சுத்தமாக வைத்துக் கொள்ளும் எண்ணத்தை அதி தீவிரமாகப் பின்பற்றிப் பலரும் கேலி செய்யும் அளவுக்கு வந்த ஒருவருக்கு எதிர்பாராமல் வாழ்க்கை பெரும் செல்வத்தைக் கொடுக்கும் பொழுது அவர் உட்பட யாருக்கும் சுத்தத்திற்கும், பெரும் செல்வத்திற்கும் உள்ள தொடர்பு தெரிவதில்லை. தெரிந்தால் புரிவதில்லை. இதுபோன்ற தொடர்புகளை விளக்கியும், பட்டியலாக சுட்டிக்காட்டியும் எழுதப்பட்டதே இக்கட்டுரை.\nஓர் இன்ஜினீயர் தான் செய்யும் வேலைகளை கண்ணில் ஒத்திக்கொள்ளும்படி செய்வார். வேலையைச் சேவையாகச் செய்வார். பொழுது போனால் அவர் வீட்டிற்குப் போவதில்லை.குடும்பஸ்தனுக்கு பொருந்தாத காரியங்களை அதி தீவிரமாகச் செய்வார். இரவு நெடு நேரம் கழித்து வீடு திரும்புவார். அவர் உறவினர் அனைவரும் சேர்ந்து அவர் மனைவியை அவருடன் சண்டையிடத் தூண்டினர். அவர் மனைவியும், பிள்ளைகளும் அவருக்கு பக்திக்குச் சமமான அன்பை அவரிடம் செலுத்தினர். அவர் தவறு அவர்கள் கண்ணில் படவேயில்லை.\nவேலையை சேவையாக வெளியில் செய்தார். குண விசேஷத்தால் நடத்தை சரியில்லை. வீட்டில் பாசத்தைப் பக்தியாக மனைவி மக்கள் அவருக்கு அளித்தனர். கடமை மீது அவருக்கு பக்தி, அவர் மீது வீட்டிலுள்ளவர்க்கு பக்தி. இதனிடையில் உள்ள குதர்க்கமான நடைமுறையே நமக்குப் புரிகிறது. அவர் மனதில் ஓரிடத்திலுள்ள பக்தி, மற்றவர்களுடைய பக்தியைப் பெறுகிறது.\nஅந்நியோன்யமான நண்பனைப் பெற்றவருக்கு, அன்பு நிறைந்த மனைவி அமைந்தாள். கணவன் மனைவியின் நெருக்கம் பலரையும் கவர்ந்தது. தன் மீது பாசமுள்ள நண்பனுக்கு இக்கட்டான நேரம் வந்தது. அந்த நேரம் இவரையே ஆத்மார்த்தமாக நண்பன் நினைத்தான். இவருக்கு ஏனோ ஒரு விபரீத எண்ணம் ஏற்பட்டது. நண்பனுக்குத் துரோகம் செய்ய நினைத்தான். பச்சைத் துரோகமாக நடந்து விட்டான். நண்பனுக்குப் பேராபத்து அருகே வந்து அவனுடைய அதிர்ஷ்டத்தால் விலகியது. ஓராண்டுக்குப்பின் மனைவிக்குக் கான்சர் வந்து விட்டது. இறந்துவிட்டாள். நண்பனுக்குச் செய்த துரோகம் அன்பான மனைவிக்கு மரணமாக வந்ததை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. நட்பில் துரோகம் ஏற்பட்டபின், நட்பு அந்த இடத்தில் இருக்க முடியாது. அதனால் மனைவியின் உயர்ந்த அன்பை இனி அவனால் பெற முடியாது. அவள் தன் அன்புக்குரிய இடம் பறிபோனதை ஆத்மாவில் உணர்ந்ததால், இனி அவளால் உயிரோடு இருக்க முடியவில்லை.\nஅடக்கம் இருந்தால் தீய சக்திகள் தொடாது என்கிறார் அன்னை. தாராள மனப்பான்மையுள்ளவர்க்கு ஆன்மிகம் தன் பரிசை அளிக்கும். பயமே இல்லாதவர்க்கு வாழ்க்கை தன் பரிசை வளமாக வாரி அளிக்கும் என்கிறார் அன்னை. அடக்கத்திற்கும், தீயசக்திக்கும் என்ன தொடர்பு பயத்திற்கும் வளத்திற்கும் உள்ள தொடர்பென்ன\nதீய சக்திகளால் இறைவனைத் தொடமுடியாது. மனிதன் இறைவனை நாடுவதை மட்டுமே தீயசக்திகள் தடை செய்ய முயலும். அதனால் மனிதனுடைய குணங்களைத் தாக்கும் திறமை மட்டுமே அவற்றிற்குண்டு. அடக்கம் இறைவனுக்குரியது. அதனால் அடக்கமானவர்களை தீய சக்திகள் தீண்ட முடியாது.\nமனிதனுடைய செயல்கள் அளவுக்குட்பட்டவை. கொடுத்தால் குறையும் என்பது மனிதனுக்குரிய சட்டம். ஆன்மீகம் அளவு கடந்தது. கொடுத்தால் குறையாது என்பது ஆன்மீகத்திற்குரிய சட்டம். ஆன்மீகம் கொடுத்தால் வளரும் என்ற சட்டத்தையும் உடையது. அளவோடு செயல்படும் மனிதன் தாராள மனப்பான்மையை மேற்கொண்டால், அந்த சட்டத்திற்குரிய ஆன்மீகம் மனிதனை ஏற்றுக் கொள்ள முடிகிறது.\nபயம் அழியும் வாழ்க்கைக்குரியது. அழிவில்லாத வாழ்க்கைக்கு அளவு கடந்த பொறுமையுண்டு. எதையும் ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையது. தொடர்ந்த மலர்ச்சியுண்டு. வீரத்துடன் செயல்படுவது உயர்ந்த வாழ்க்கை. எனவே பயத்துடன் செயல்படுபவனை அழியும் வாழ்க்கை ஏற்றுக் கொண்டு அழிக்கின்றது. பயம் அறியாத வீரம் நிறைந்தவனை அழியாத வாழ்வு ஏற்றுக்கொண்டு தன் பொக்கிஷங்களைக் கொடுக்கின்றது.\nதற்பெருமை, கர்வம் உள்ளவர்க்கு விபத்துகள் ஏற்படும் என்கிறார் அன்னை. சிறுமையை உணர்த்தும் அளவில் வாழ்வு செயல்படும். கர்வம் விறைப்பானது, இனிமை இதமானது. அதனால் வளையும் தன்மையுடையது. விறைப்பானது கண்ணாடி போலிருக்கும். இனிமையானது தோல்போல் வளையும். போதுமான திறனில்லாத காரணத்தாலேயே விறைப்பு ஏற்படுகிறது. அளவுகடந்து திறமையிருந்தால் விறைப்பு ஏற்படுவதில்லை. திறன் குறைவாக இருப்பதால் எளிதில் உடையும் தன்மை பெறுகிறது. அதுவும் வாழ்க்கை வளரும்போது அதை தாங்கிக்கொள்ள அதிகத் திறன் தேவை. திறனற்ற கர்வம் அந்நேரத்தில் உடைவது இயற்கையே. ஒருவர் வாழ்வில் விபத்து உடலை அழிக்கின்றது. நஷ்டம் பொருளை அழிக்கின்றது. வதந்தி நல்ல பெயரை அழிக்கின்றது. அவற்றிற்குரிய காரணங்கள் பல. கண்மூடித்தனமாக ரோட்டில் நடந்தால் கார் மீது மோதிக்கொள்கிறோம். யோசனை இல்லாமல் ஒருவரை நம்பினால் மோசம் போகிறோம். குறுக்கு வழியில் போனால் பள்ளத்தில் விழுகிறோம். இதுபோல் பல காரணங்களால் அழிவு வருகிறது. அழிவுக்குரிய காரணங்களில் கர்வம் ஒன்றாகும் நம் வாழ்க்கையில் பழைய நிகழ்ச்சிகளைப் பார்த்தால், அல்லது கர்வமுள்ளவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் அழிவு அவர்களை நாடிவருவது தெரியும். வாழ்க்கைக்கு முழுமையுண்டு. பொதுவாக நாம் அதைப் பொருட்படுத்துவதில்லை. கர்வமாக வீட்டில் பேசிவிட்டு ஆபீஸுக்குப் போனவுடன் மரியாதை அழியும் வகையில் உத்தரவு கிடைக்கும். கர்வமாகப் பேசியபின், நினைத்த பின், இதுவரை இருந்த பெரும் திறமை நம்மை விட்டகலும். அதனால் கர்வம் அழியும். தன் சொந்த ஊரில M.L.A. ஆக நின்று 3 முறை ஜெயித்தவர் தன் செல்வாக்கால் கர்வம் அடைந்து, அன்று பிரபலமாகிக் கொண்டிருந்த கட்சித்தலைவரை நோக்கி சவால் விட்டார். தைரியமிருந்தால் என் தொகுதியில் நின்று பார் என்றார். தேர்தலில் ஊர் பேர் தெரியாத அக்கட்சித் தொண்டன் இவரைத் தோற்கடித்து விட்டான்.\nஉழைப்பு உயர்ந்தது. உழைப்பின் பலன் உழைப்பவருக்கே உரியது. உடல்வருந்த ஒருவர் உழைத்துப் பெற்றதை மற்றவர் விழைவது தவறு. முதலாளிகளுக்கு தொழிலாளிகளை அமர்த்தும் வேலையிருந்த ஒருவர் அதற்காக கமிஷன் பெறுவது வழக்கம். அவர் சாமர்த்தியசாலி. தொழிலாளிகளை ஓர் இடத்தில் அமர்த்திய பின் தொடர்ந்து தொழிலாளியின் கூலியில் ஒரு பகுதியை தனக்கு கமிஷனாகக் கிடைக்க ஏற்பாடு செய்து பெரும் செல்வம் சேர்த்து விட்டார். அவர் மகன் பெரும் திறமைசாலி. அளவு கடந்து வருமானத்தைப் பெருக்கும் வகையில் உழைக்கும் திறனுடையவர். ஒரு சமயம் இலட்சரூபாய் முதலை 50 இலட்சமாகப் பெருக்கினார். ஆனால் தன் முதலீடு மட்டுமே அவருக்குக் கிடைத்தது. உபரி அடுத்தவர்க்குப் போய்விட்டது. அது சமயம் அவர் தன் வாழ்க்கையைப் பற்றி யோசனைசெய்தார். அவர் ஈடுபட்ட இடங்களிலெல்லாம் இவர் உழைப்பு பெரும் பலனை அளித்துள்ளது. பலன் இவரை நாடுவதில்லை. அடுத்தவருக்குப் போய்விடும். தகப்பனாரிடமிருந்து தான் பெற்ற முதல் பிறர் உழைப்பால் திரண்டது. அதனால் இவர் உழைப்பின் பலன் அடுத்தவருக்கே தொடர்ந்து போயிருக்கின்றது. கர்மம் என்று புரிந்து கொள்வதை விட இதை உழைப்பின் குணம் என்று புரிந்துகொண்டால் நல்லது.\nஒரே ஊரில் ஒரே பெயருள்ள இரண்டு சேவை ஸ்தாபனங்கள். ஒன்று சேவை செய்கிறது, மற்றது சேவை செய்வதில்லை. சேவை ஸ்தாபனம் அருகிலுள்ள ஆலைத் தொழிலாளிகளுக்கு அதிக சேவை செய்வதால் ஆலையிலிருந்து ஒரு பெரிய நன்கொடையை எதிர்பார்த்தனர். ஒரு வருஷ காலமாக நடந்து பல கட்டங்களைத் தாண்டி வந்து பெரிய நன்கொடையை சென்னை தலைமை ஆபீஸ் சாங்ஷன் செய்தது. இதையெல்லாம் கவனித்து வந்த சேவை செய்யாத ஸ்தாபனத் தலைவர் தன் ஸ்தாபனத்திற்கும் அதே பெயர் இருப்பதால், தலைமை ஆபீஸில் உள்ளூர் நிலவரம் தெரியாது என்பதால், பணம் சாங்ஷன் ஆனவுடன் தான் போய் அதை தன் ஸ்தாபனத்திற்குப் பெற்றுக் கொண்டார். சேவை செய்த ஸ்தாபனம் ஏமாந்துவிட்டது. பெற்றவர் தன் 30 வருஷ சர்வீஸை ஸ்தாபனம் பாராட்டும் விழாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். 30 வருஷமாக அந்த ஸ்தாபனத்திற்கு உழைத்தவர் அவர். அவர்கள் நிறுவனத்தின் தலைமைப் பீடத்திலிருந்து ஒரு புதியவரை அங்கு நியமித்து, 30 வருஷமாக வேலை செய்தவரை விலக்கி விட்டு விழா கொண்டாடினார்கள். பாராட்டு முழுவதும் புதியவருக்குப் போய்ச் சேர்ந்தது. புற வாழ்க்கை, அகவுணர்வைப் பிரதிபலிக்கின்றது என்ற உண்மையை நாம் புறக்கணிக்கலாம், வாழ்வு புறக்கணிக்கமுடியாது. புறக்கணிக்காது.\nபிறர் மனம் புண்படும்படி நடந்தவர் வீட்டில் ஒருவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. கர்மம் என்று புரிந்து கொண்டனர். எல்லா விஷயங்களிலும் நல்ல குணம் உள்ளவர் இவர், ஒரு விஷயத்தில் அடக்க முடியாத ஆசையுடையவர். தன் ஆசையைப் பூர்த்தி செய்ய, தன்னை மறந்து செயல்படுவது இவர் வழக்கம். இவர் தன் ஆசையைப் பூர்த்தி செய்த வகை, மற்றவர் மனதை ஆழ்ந்து புண்படச் செய்��து. அதே காரியத்தைப் பலமுறை செய்தார். பிறர் மனம் ஆழ்ந்து புண்படுவதை புறக்கணித்து தன் ஆசையைப் பூர்த்தி செய்யும் குணம் தன்னை மறக்கும் சுயநலமாகும். இவர் வீட்டில் முக்கியமானவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டதால், தன்னை மறந்து செயல்படுபவனை தன்னை உணரும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது. பிறர் மனத்தைப் புண்படுத்தியதால், இவர் மனம் புண்பட்டது.\nஅதிகத் திறமையும் பிடிவாதத்தால் செயலற்றுப் போகிறது. பிடிவாதமுள்ளவர்கள் எவ்வளவு திறமைசாலிகளானாலும், பிடிவாதம் உள்ள வரை முழுத்தோல்வியை உற்பத்தி செய்வார்கள். கண்முன் உள்ள நிலைமையைப் பார்க்க மறுப்பது பிடிவாதம். பிடிவாதத்தை விடாமுயற்சி என நினைத்து ஏமாந்து போவதும் உண்டு. அளவுக்கு மேல் பிடிவாதம் செய்தால் அழிவு நிச்சயம்.\nவாழ்க்கையில் சிலவற்றை நல்லது எனவும் வேறு சிலவற்றைக் கெட்டது எனவும் அறிவோம். நிலைமை மாறும் பொழுது நல்லது கெட்டதாகவும், கெட்டது நல்லதாகவும் மாறுவதும் நாம் அறிந்ததே. நிலைமை மாறும் பொழுது நாமும் மாறினால் அது சில சமயம் தவறாகும். மாறாவிட்டால் சில சமயம் தவறாகும். இவற்றுக்கெல்லாம் பொதுவான சட்டம் ஒன்றுண்டு. அன்றாட வாழ்வில் நம்மை அறியாமல் நாம் அதைக் கடைப்பிடிக்கின்றோம். ஆனால் அறிவுக்குரிய விஷயத்தில் அது போன்ற தெளிவு நமக்கிருப்பதில்லை என்பதால் சிரமங்களை வரவழைத்துக் கொள்கிறோம். குடும்பத்தில் மற்ற அனைவருக்கும் உதவியாக இருப்பது நல்லது என்ற உயர்ந்த கொள்கையை 8 பேர் பிறந்த குடும்பத்தில் ஒருவர் மட்டும் படித்து உத்தியோகம் செய்யும் பொழுது பின்பற்றினால் முடிவு விபரீதமாகவோ அல்லது வினோதமாகவோ இருக்கும். அதனால் இன்று சமூகத்தில் ஏற்பட்டுள்ள புதிய மன நிலையை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். உதவி செய்வது நல்லது என்றால் ஓர் அளவுக்கு மேல் உதவி செய்வதால் பெறுபவருக்கு கொடுப்பவர் மீது ஓர் உரிமை ஏற்பட்டு, நன்றியுணர்வு மீறி வெறுப்பாக மாறுகிறது. கண்டித்து குழந்தைகளை வளர்த்தால் நல்ல குழந்தைகளாக வளர்கின்றனர். அதனால் கண்டிப்பை அதிகப்படுத்தினால், குழந்தைகள் மனம் சுருங்கி வதங்கி விடுகின்றனர். அதேபோல் நல்ல குழந்தையை சுதந்திரமாக வளர்ப்பதைப்போல் முரட்டுக் குழந்தைக்கும் சுதந்திரம் கொடுத்தால் குழந்தை கெட்டுவிடும்.\nசுதந்திரம் நல்லது என்றாலும் ப��ன் குழந்தையின் தன்மையைப் பொறுத்தது. முரட்டுக் குழந்தையை 1 எனவும் நல்ல குழந்தையை 10 எனவும் கொண்டு குழந்தைகன் தரத்தைப் பிரித்தால் 4-ம் நிலையில் உள்ள குழந்தை சராசரி குழந்தை எனலாம். சுதந்திரம் என்பது மேல் நிலையில் உள்ள குழந்தைகளிடம் நல்ல பலனைக் கொடுத்தால், கீழ்நிலையில் உள்ள குழந்தைகளிடம் கெட்ட பலனைத் தரும். இது வாழ்வில் பொதுவான சட்டம். மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றும், நிலைமையை உயர்ந்தது தாழ்ந்தது என்றும் பிரித்தால், ஒரேமுறை உயர்ந்த இடத்தில் உயர்ந்த பலனையும், தாழ்ந்த இடத்தில் தாழ்ந்த பலனையும் கொடுக்கும் என்பது வாழ்வுக்குரிய சட்டம்.\nகாசின் பேரில் உயிராக இருப்பவர்களுக்கு காசு சேரும். பண விஷயத்தில் தொடர்ந்த வெற்றி கிடைக்கும். அதற்கு ஓர் அளவுண்டு. அவரே தொழிலதிபரானாலும் முதலில் நல்ல பலன் கிடைக்கும். தொழிலின் அளவு பெருகும்பொழுது, சம்பள விஷயத்திலும், விலையிலும், இதரச் செலவுகளிலும் தாராளமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்நிலையை எட்டிய பின் இதுவரை பலன் கொடுத்த சிக்கனம் பயன்படாது என்பதுடன், எதிர்மாறான பலனைக் கொடுக்கும். இவர் தொழிலைச் சுருக்கவும் அழிக்கவும் பயன்படும் குணவிசேஷங்களையும், அவற்றிற்குரிய வாழ்க்கைப் பலன்களையும் பட்டியலாக கீழே எழுதுகிறேன். சில குணங்களுக்கு எதிரெதிரான இருபலன்களும் உயர்ந்த, தாழ்ந்த நிலையில் இருப்பதையும் குறிப்பிடுகிறேன்.\nவளைந்து போகும் தன்மை - இயற்கை தன் வளங்களை வாரி வழங்கும்.\nஇலட்சியம் - - ஆன்மீகம் தன் பரிசை வழங்கும்\nஉண்மை (sincerity) - தீயசக்திகள் நம்மைத் தொடமுடியாது.\nஉற்சாகம் - சைத்திய புருஷன்\nநன்றியறிதல் (ஆன்மா) வெளிவர உதவும்\nகர்வம் - விபத்து, ஆபத்து, வாழ்வு தண்டனை\nமற்றவர் எண்ணத்தை - நம் திறமையால் சாதிக்க முடிவதை\nஅறிந்து செயல்படுதல் விட அதிக மாகச் சாதிக்கலாம்\nதொழில் திறமை (skill) - சம்பளம் பெற உதவும்\nநிர்வாகத்திறமை - சுயதொழில், செல்வம்\nபிறரைச் சந்தேகப்பட - உயர்ந்த சூழ்நிலையில்\nமுடியாத பண்பு எதிர்பாராத அதிர்ஷ்டம் தாழ்ந்த\nஉணர்ச்சி பூர்வமான - எவரும் உன்னை ஏமாற்ற முடியாது.\nவளமான குழந்தைப் - தன்னம்பிக்கை\nதன்னம்பிக்கை - தலைமைப் பதவி, எடுத்த காரியத்தை\nகுறை கூறும் பழக்கம் - தொடர்ந்த நிரந்தரத் தோல்வி, தனிமை\nஅளவுக்கு மீறிய அர்த்த மற்ற - பிறரால் ஏமாற்றப்படுதல்\nஉற்சாகமும் தைரியமும் - உயிருக்குப் பூரண பாது காப்பு (வந்த\nசுயநலம் - நீ இருக்கும் நிலையில் பூரண\nவெற்றி; அதற்கு மேலுள்ள நிலையில்\nகுறுக்கு வழி - திவால்\nபிடிவாதம் - பூரண தோல்வி\nபணத்தின் மீது அளவுகடந்த - உன்னுடைய நிலையில் பெரும் வெற்றி கருத்து அடுத்த நிலைகளில் பூரண தோல்வி.\nசுயநலத்தால் குடும்பத்தை - முதல் வசதியான வாழ்வும் முடிவில்\nநடுத்தெருவில் விடுவது வாழ்வுள்பட அனைவரும் விலகிப்\nசுயநலத்திற்காக குடும்பத்துடன் - சுயநலம் தவறாமல் தண்டனை பெறும்.\nகுழந்தைகளைப் புறக்கணிப்பது - பிற்காலத்தில் குழந்தைகள்\nநட்புக்குத் துரோகம் - மனைவி துரோகம் செய்வாள்\nநமக்குக் கீழுள்ளவரை - முதலாளி உன்னை ஜடமாக நடத்துவார்.\nஅலுவலக கடமையை செய்யத் - குழந்தைகளால் புறக்கணிக்கப்படுதல்\nஇளமையில் வறுமை - நம்பிக்கையை இழந்து விட்ட மனம்;\nபிறர் வருமானத்தில் வாழ்க்கையை - உன் செல்வமும், உன் குழந்தைகள் நடத்துவது செல்வமும் பிறர் கைக்குப் போகும்\nபொதுச் சேவை - பிற்காலத்தில் புகழ் ஏற்படும்; வாழ்க்கை\nபலர் மனம் ஆழ்ந்து - பைத்தியம் பிடிக்கும்\nபழி வாங்கும் ஆர்வம் - உரிய வாய்ப்புகள் விலகிப் போகும்\nஅதிகமான ஆசை - செய்த வேலையின் பலன் கெட்டுவிடும்\nதன்னை மறந்து செய்யும் - எதிர்பாராத அதிர்ஷ்டம்\nகேட்டுப் பெறுதல் - உனக்குச் சேரவேண்டியது\nகுறைந்து விடும் அல்லது தவறிவிடும்\nவீண் பெருமை - பொய் வதந்தி\nஉயர்ந்த சேவை - விஸ்வாசம் நிறைந்த நட்பு\nகவரிமான்போன்ற சிறந்த உணர்ச்சி - உயர்ந்த மனச்சாட்சி\nசுயநலத்திற்காகப்பிறருக்கு உதவுவது - உதவியைப் பெற மறுப்பு\nதற்பெருமைக்காக பிறருக்குச் - யோசனை பலிக்காது என\nசொல்லும் நல்ல யோசனை பிறர் நினைப்பது\nஏதாவது செய்ய வேண்டும் - காரியம் கூடிவரத் தடை\nபலன் பெற அவசரப்படுதல் - திட்டமே ரத்தாகிவிடும்.\nசுயநலத்தால் செய்யும் சேவை - சேவைக்குப் பிறர் காரணம் கற்பிப்பார்கள்.\nஉரியதற்குமேல் கொடுக்க முயல்வது - அளவுக்குக் குறைவாகப் பெற்றுக்\nநேரம் வரும்முன் தீட்டும் திட்டம் - திட்டத்தை ஆரம்பிக்க முடிவதில்லை\nதாழ்ந்த ஆசையைப் பூர்த்தி செய்தல் - வெறுப்பு; பெறுபவர் உனக்குத் தீங்கு\n(அ) தாழ்ந்த மனப்பான்மை செய்வார்; அவர் செய்யா விட்டால்\nயுடையவரின் ஆசையைப் வாழ்க்கை தண்டிக்கும்\nநல்லவர்களுக்குச் சுதந்திரம் - அதிகபட்ச பலன்.\nதாழ்ந்தவர்��ளுக்குச் சுதந்திரம் - குறைந்தபட்ச பலன்.\nபொருள்களை கவனிப்பது - ஏராளமான பொருள்கள் குவியும்.\nபொருள்களை புறக்கணிப்பது - பற்றாக்குறை.\nசுத்தமில்லாத வீடு - வறுமை\nசுத்தமான இடம் - பெரும் செல்வம்\nதானே வரும் உதவிக்கு நன்றி - பொதுமக்களிடையேயிருந்து எதிர்ப்பு எழும்\nஆசைகளை அவசரமாகப் - வயதான பின் விலக்கடியாத கஷ்டம்.\nகுழந்தைகளுக்கு வசதி செய்ய - சந்தோஷமான, சௌகரியமான\nஅன்பானவர்களுக்குச் செய்யும் - உன் அன்பிற்குரியவர்\nகாரணமில்லாமல் மனம் - காரணம் இல்லாத அவமானம்.\nஅடிப்படையான இலட் - திடீர் மரணம்\nமுழுநம்பிக்கை வைத்த - பதவி, சொத்து, உயிர் பறிபோகும்.\n‹ 7. அகமும் புறமும் up 9. செயல் கண்ட தெய்வம் ›\n1. நாள் செய்வதை நல்லவர்கள் செய்ய மாட்டார்கள்\n6. தோற்றேன் என்றபொழுதே வென்றாய்\n9. செயல் கண்ட தெய்வம்\n10. கர்மம், அருள், பேரருள்\n11. பிறருக்காகப் பிரார்த்தனை செய்தல்\n12. நினைவால் நிறைந்த குடும்பம்\n15. வாய்ப்பைத் தரும் சூழ்நிலை\n17. தீராத பிரச்சினை தீர்க்க முடியாத பிரச்சினையல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/actor-suriya-letter-to-fans/", "date_download": "2019-07-21T21:04:46Z", "digest": "sha1:DMD3U5LRKAZINHJTM5JQIJHZZR4O7UPA", "length": 6952, "nlines": 108, "source_domain": "kollywoodvoice.com", "title": "‘பசங்க 2’ வருதுல்ல… : ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள் – Kollywood Voice", "raw_content": "\n‘பசங்க 2’ வருதுல்ல… : ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்\nமுன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் ஒரு வாரத்துக்கு முன்பாகவே அவர்களின் ரசிகர்களுக்கு உற்சாகம் கரைபுரள ஆரம்பித்து விடும்.\nபடம் ரிலீசாகும் தியேட்டர்களில் பேனர்கள் வைப்பது, கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வது, தெரு முழுக்க போஸ்டர்கள் ஒட்டுவது என்று கிளம்பிப் போய் விடுவார்கள்.\nஅந்த வகையில் நடிகர் சூர்யாவின் பசங்க 2 படத்துக்கும் அவரது ரசிகர்கள் பெரிய வரவேற்பைக் கொடுத்து மேற்கண்ட பணிகளை செய்ய திட்டமிட்டிருந்தார்கள்.\nஆனால் அப்படிப்பட்ட பணிகள் எதுவும் செய்ய வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார் சூர்யா.\nஇதுகுறித்து அவர் ரசிகர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது :\nசென்னை மற்றும் கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களில் பலர் நேரிடையாக களத்தில் நின்றும் வெளியில் இருந்தும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறீர்கள். உங்கள் மனித நேயப்பணி சிறக்க என் வாழ்த்துகள்.\nஅன்பின் வெளிப்பாடாக எனக்காக நீங்கள் பேனர்கள் வைப்பதையோ, போஸ்டர்கள் ஒட்டுவதையோ நான் என்றைக்கும் விரும்பியதில்லை. இதை நான் உங்களிடம் பலமுறை நேரடியாகவே சொல்லியிருக்கிறேன். வரும் டிசம்பர் 24ம் தேதி வெளியாக உள்ள பசங்க 2 திரைப்படத்திற்கு தியேட்டர்களை அலங்கரிக்கும் வேலைகளைச் செய்யாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.\nநிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட தலைமை மன்ற அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். வீண் செலவுகளைத் தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளில் ஈடுபடுங்கள்.\nஇவ்வாறு நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார்.\n‘எந்திரன் 2’ வில்லன் : அக்‌ஷய்குமார் வந்தார், அர்னால்ட் ஏன் போனார்\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ் கேலரி\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nதமன்னா நடிக்கும் திகில் படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nஹீரோவாக அறிமுகமாகும் தங்கர்பச்சான் மகன்\nஇசையமைப்பாளர் அவதாரம் எடுக்கும் பாடகர் சித் ஸ்ரீராம்\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ்…\nஆஷிமா நர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/18/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-07-21T21:06:40Z", "digest": "sha1:NXET56HR235BBRACJAYVMW4RIT3RXDGY", "length": 11288, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "மருத்துவர் என கூறி, திருமண ஆசை காட்டி பெண் மருத்துவரிடம் மோசடி செய்த என்ஜினீயர்! | LankaSee", "raw_content": "\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n ஓட்டுனரும் – லாரி கிளீனரும் பரிதாப பலி.\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன��..\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nமருத்துவர் என கூறி, திருமண ஆசை காட்டி பெண் மருத்துவரிடம் மோசடி செய்த என்ஜினீயர்\nதிருவண்ணாமலை மாவட்டம், செல்வவிநாயகர் நகர் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. சிவில் என்ஜினீயரான இவருக்கு திருமணமான நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் இவர், தன்னை மருத்துவர் என்று கூறியும், திருமணம் ஆகாதவர் என்றும் அவருக்கு பல பெயர்களை வைத்து இணையதள திருமண தகவல் மையத்தில் போலியாக பதிவு செய்துள்ளார்.\nதிருச்சியை சேர்ந்த தாமரைச்செல்வி என்ற 33 வயது நிரம்பிய இளம்பெண் கணவரை இழந்த நிலையில் மருத்துவராக பணிபுரிந்துவந்துள்ளார். தாமரைச்செல்விக்கும் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்தநிலையில் இவரும், இணையதள திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார்.\nதான் ஒரு மருத்துவர் என்று சக்கரவர்த்தி இணையதள திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்ததால் தாமரைச்செல்விக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சக்கரவர்த்தி முதல் திருமணம் செய்ததை மறைத்து, தாமரைச்செல்வியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறினார்.\nசக்கரவர்த்தியின் ஆசை வார்த்தையை நம்பிய தாமரைச்செல்வி அவரிடம் நெருங்கி பழகியுள்ளார். இதனையடுத்து லட்சக்கணக்கில் தாமரைச்செல்வியிடம் இருந்து சக்கரவர்த்தி பணம் வாங்கியுள்ளார். ஆனால் அவர் திருமணம் பற்றி எதுவும் பேசாமல் இருந்துள்ளார். இதனால் சக்கரவர்த்தியின் நடவடிக்கையில் தாமரைச்செல்விக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஇதனையடுத்து சக்கரவர்த்தி பற்றி விசாரித்துள்ளார் தாமைரைச்செல்வி. அதில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதும், அவர் போலி மருத்துவர் என்ற விவரமும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தாமரைச்செல்வி, திருச்சி போலீசாரிடம் புகார் கொடுத்தார். ஆனால், விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், மதுரை நீதிமன்ற கிளையில், மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.\nஇதனையடுத்து தனிப்படை போலீசார் திருவண்ணாமலையில் உள்ள சக்கரவர்த்தி வீட்டிற்க�� சென்று அங்கிருந்த சக்கரவர்த்தியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சக்கரவர்த்தி சிறையில் அடைக்கப்பட்டார்.\nமெரினாவில் பற்றி எரியும் வீடுகள் – விரையும் அதிகாரிகள்.\nதாக்குதல்களைத் தடுக்க அமெரிக்காவிடம் உதவி கோரியுள்ள சிறிலங்கா\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leenamanimekalai.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-07-21T21:04:30Z", "digest": "sha1:NXMUNRYZBLMHKEUIYUKIILI53LJTJPDS", "length": 17645, "nlines": 205, "source_domain": "leenamanimekalai.com", "title": "கட்டுரை – Leena Manimekalai", "raw_content": "\n – சமூக ஆதிக்கத்தை அழித்தொழிக்கும் ஆவணப்படம்\n – சமூக ஆதிக்கத்தை அழித்தொழிக்கும் ஆவணப்படம்\nutm_content=social-3ws83&utm_medium=social&utm_source=SocialMedia&utm_campaign=SocialPilot இந்திய சினிமாவில் `புனைவு ஆவணப்படங்கள்’ (Docufiction) என்ற வகை திரைப்படங்கள் மிக அரியவை. வணிக நோக்கத்துடன் திரைப்படங்கள் உருவாக்கப்படும் இந்தியா போன்ற நாட்டில், புனைவு ஆவணப்படங்களைத் திரையில் எதிர்பார்க்க முடியாது. ஆவணப்படம் என்பது, உண்மைச் சம்பவத்தை அல்லது மனிதரைப் பற்றிப் பதிவுசெய்வது. அதில் உண்மை மட்டுமே பதிவுசெய்யப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட\nநன்றி விகடன் தடம் படைப்பியக்கம் எனபது படைப்பதைவிட காத்திருத்தல் தான் என்று ஆழமாக நம்புகிறேன். படைப்பின் உன்னத தருணங்களை அந்தக் காத்திருப்பே பெற்றுத் தருகிறது. கதாபாத்திரங்களின் இசைவுக்காக, அவர்கள் பகிரும் வாழ்க்கையின் அதி அந்தரங்கத் துண்டுகளுக்காக, கண்களில் நிறையும் நம்பிக்கைக்காக, ஈரம் கூடிய கைப்பற்றுதலுக்காக, ஒளிக்கீற்றுகளின் சாய்வுக்காக, இதயத்தின் அடுக்குகளில் இருந்து கிளம்பும் குரலுக்காக நான் காத்திருக்கிறேன்.கால\nலீனா மணிமேகலை, அந்திமழை ஆங்கிலேயர் காலத்தில் இருந்த தணிக்கை முறைகளின் நீட்சி தான் சுதந்தர இந்தியாவில் சென்சார்போர்டு என்ற வடிவில் தொடர்ந்தது. எண்பதுகளின் பிற்பகுதியில்தான் சென்சார் போர்டு எதையும் தணிக்கை செய்யக்கூடாது, படங்களில் எந்த வெட்டும் கொடுக்கக்கூடாது என்று விதிமுறையில் மாற்றம் செய்தார்கள். அது வெறும் சான்றிதழ் மட்டுமே தரக்கூடிய அமைப்பாக மாற்றப்பட்டது. சட்டப்படி\nநன்றி – ஆனந்த விகடன் வயது 36, சிங்கிள். திரைப்படத்துறையில இயக்குநரா இருக்கேன். கவிதைகள் எழுதுவேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு கை குலுக்கினால், குலுக்கலில் நெளியும் கைகளில் ஆயிரம் கேள்விகள். இந்த சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு எந்த தயக்கமும் இல்லாமல் கைகுலுக்க கூட ஆளில்லாத போது, வாடகைக்கு வீடு கிடைக்கும் என்பது எவ்வளவு பெரிய பகல்\nPosted in Article, Press, கட்டுரைTagged ஆண்பால் பெண்பால், ஆனந்த விகடன், கட்டுரை\nதஞ்சை பிரகாஷின் “மிஷன் தெரு” நாவலுக்கு எழுதிய முன்னுரை. நன்றி – வாசகசாலை பதிப்பகம் “தஞ்சை பிரகாஷ் இலக்கியம் எழுதியவர் அல்ல. அவரது நாவல்கள் சரோஜாதேவி நாவல்களே. சரோஜாதேவி நாவல்களை வாசிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஆன்ம தைரியம் இல்லாதவர்களுக்குரிய பாவனை எழுத்துக்கள் அவருடையவை” என ஜெயமோகனின் நிராகரிப்பு ஒரு பக்கம். “தமிழின் உச்சபட்ச படைப்பாளி. அசோகமித்திரனுக்கும் மேல், பி.சிங்காரத்திற்கும்\nPosted in கட்டுரை, நாவல் முன்னுரைTagged கட்டுரை, தஞ்சை பிரகாஷ், நாவல், மிஷன் தெரு\nஅன்பின் பெருங்கோபக் காளி – மாஹாஸ்வேதா தேவி\nநன்றி – விகடன் தடம் 2014-ம் ஆண்டு, ஒரு மழைக்கால மாலையில், கொல்கத்தா மாநகரின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பொன்றில் மஹாஸ்வேதா தேவியை சந்தித்த தருணம் அலாதியானது. “ரேப் நேஷன்”(Rape Nation) என்ற என் ஆவணப்படத்திற்காக அவரை நேர்காணல் செய்வதுதான் திட்டம். அவர் அமர்ந்து எழுதும் நாற்காலி, புத்தகங்கள் குவிந்திருக்கும் மேசை, குறிப்புகள் எடுத்து\nPosted in Tribute, கட்டுரை, மொழிபெயர்ப்புTagged கட்டுரை, மஹாஸ்வேதா தேவி, மொழிபெயர்ப்பு, விகடன் தடம்\nநான் ஏன் கவிதை எழுத விரும்புகிறேன்\npenn_mozhi சிச்சிலி – பின்னுரை “என் குரல் கவிதையென்றால் என் மௌனமும் கவிதையே..” * ஒரு நல்ல “பெண்”ணாக வாழ வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவதை வெறுக்கிறேன். தீயவைகள் என்று சொல்லப்படுபவை மேல் பெரும் ஈர்ப்பு நீடிக்கிறது. பொய்கள் பிடித்திருக்கிறது. பொறாமை வரும்போது ரத்தம் துள்ளி அடங்குவதில் தினவு ஏற்படுகிறது. விசுவாசமாக இருக்கவேண்டும் என்று போதிப்பவர்களை\nPosted in கட்டுரை, கவிதை தொகுப்பு பின்னுரைTagged கட்டுரை, கபாடபுரம், கவிதை, சிச்சிலி, பெண்மொழி\nஅமைதியின் நறுமணம் – இரோம் ஷர்மிளா\nபுதிய தலைமுறை இதழுக்காக எழுதிய பத்தி முடிவல்ல ஆரம்பம் மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் இந்திய இறையாண்மை என்ற பேரில் ராணுவத்திற்கு அளவிலா அதிகாரத்தை வழங்கியிருக்கும் AFSPA (Armed Forces Special Power Act) என்ற கொடிய சட்டத்தை நீக்கக் கோரி 16 வருடங்களாக தான் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப்\nPosted in கட்டுரைTagged AFSPA, Documentary, rape_nation, இரோம் ஷர்மிளா, கட்டுரை, புதிய தலைமுறை\nநான் ஏன் கபாலிக்கு இன்னும் டிக்கெட் வாங்கவில்லை\nதொடுப்பு: http://ml.naradanews.com/2016/07/kabali/ நான் ஏன் கபாலிக்கு இன்னும் டிக்கெட் வாங்கவில்லை “இன்னும் நான்கு நிமிடங்களில் உங்கள் ஓலா டாக்ஸி உங்களை பிக் அப் செய்யும்” என்று என் மொபைலின் திரை மின்னியது. வீட்டு முகவரி சொல்வதற்காக டிரைவருக்கு போன் செய்தேன். ‘பொம்பளையின்னா பொறுமை வேணும், அவசரப்படக்கூடாது “இன்னும் நான்கு நிமிடங்களில் உங்கள் ஓலா டாக்ஸி உங்களை பிக் அப் செய்யும்” என்று என் மொபைலின் திரை மின்னியது. வீட்டு முகவரி சொல்வதற்காக டிரைவருக்கு போன் செய்தேன். ‘பொம்பளையின்னா பொறுமை வேணும், அவசரப்படக்கூடாது அடக்கம் வேணும் அமைதி வேணும், அதிகாரம் பண்ணக்கூடாது கட்டுப்பாடு வேணும், கத்தக்கூடாது\nPosted in Article, Opinion, Press, கட்டுரை, கருத்துTagged கபாலி, டிக்கெட் விலை மோசடிகள், பெண்கள் சித்தரிப்பு\nநன்றி – சிலேட் இலக்கிய இதழ் என் முதல் மாதவிடாய் எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. சாரண சாரணியர் சேவைக்காக எனக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்ட நாள். நாள் முழுதும் கொளுத்தும் வெயிலில் அணிவகுப்பு செய்துவிட்டு, நீலக் கலர் சாரணியர் சீருடையில் ரத்தக்கறையோடு வீடு திரும்பினேன். அம்மா ஊரில் இல்லை. வீட்டில் இருந்த அப்பாவிடம் ” என் ஜட்டி\nPosted in கட்டுரைTagged Ulagin_alagiya_mudhal_pen, உலகின் அழகிய முதல் பெண், கட்டுரை, கவிதை, சிலேட், மாதவிடாய்\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் ��தை – புதர்ப்பறவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leenamanimekalai.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-07-21T21:43:12Z", "digest": "sha1:OP4QYGXV7HF6UX4X6TSENHTOPRNDOQHB", "length": 17170, "nlines": 199, "source_domain": "leenamanimekalai.com", "title": "எதிர்வினை – Leena Manimekalai", "raw_content": "\nமாலதி மைத்ரியின் பன்மெய் கட்டுரை – எதிர்வினை என்ற இற்றுப்போன சூயிங்கம்\n – எதிர்வினை என்ற இற்றுப்போன சூயிங்கம்\nமாலதியின் கட்டுரைக்கு எதிர்வினையாற்றுவது, அவரிடம் ஏராளமாக இருக்கும் வன்மத்தையும், காழ்ப்பையும், பொறாமையையும், சூயிங்கம்மை கசப்பு வெளியேறும் வரை மெல்லுவது போன்ற அனுபவம் தான். இந்த கட்டுரையைப் பொருத்தவரை அவருடைய ஆண்டை, அடிமை பிரயோகங்கள், விளக்கங்கள் சுத்த பேத்தல். பிறப்பாலே ஒருவர் போராளியாகவிட முடியும் என்று எழுதுவது, பிறப்பாலே ஒருவர் “பிராமணன்” என்று நம்புவதற்கு நிகரானது. மனுதர்மத்தை\nPosted in எதிர்வினை, கட்டுரைTagged அவதூறு அரசியல், எதிர்வினை, கட்டுரை, மாலதி மைத்ரி\nஜனவரி 3, 4 தேதிகளில் சென்னை பல்கலைகழகமும் பெண்கள் சந்திப்பும் இணைந்து நடத்திய பெண்ணிய உரையாடலின் அழைப்பிதழ் எனக்கு கிடைத்தது. அதன் கவிதைக்கான பொது நிகழ்வில் ஊடறு.காம் றஞ்சி தலைமையில், ஆழியாளின் கவிதைத்தொகுதியை மதுசூதனன் வெளியிட சுகிர்தராணி பெற்றுக்கொள்வதான நிகழ்வின் அறிவிப்பும் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் தான் அண்மையில், இலங்கையில்\nPosted in எதிர்வினை, கட்டுரைTagged அவதூறு அரசியல், ஊடறு.காம், எதிர்வினை, மங்கை, வீ.அரசு\nவெள்ளை வேன் கதைகளும் வேடிக்கை மனிதர்களும் – ஷோபாசக்தி\nகுறிப்பு மொட்டைக் கடிதாசியை, வெளியிட்ட ‘ஊடறு’, ஷோபா சக்தியின் மறுப்பு கட்டுரையையை வெளியிட்டிருக்கிறது. இணைப்பு : http://www.oodaru.com/p=6747&cpage=1#comment-18073 ஆனால் செய்த அநியாயத்திற்கு, அதனால் படத்திற்கும், படக்குழுவினருக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை. கீற்று போன்ற மஞ்சள் தளங்களிடம் அந்த சிறிதளவு அறத்தைக் கூட எதிர்பார்க்க முடியாது.அதை பரப்புரை செய்த பெண்ணியவியாதிகள்p=6747&cpage=1#comment-18073 ஆனால் செய்த அநியாயத்திற்கு, அதனால் படத்திற்கும், படக்குழுவினருக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை. கீற்று போன்ற மஞ்சள் தளங்களிடம் அந்த சிறிதளவு அறத்��ைக் கூட எதிர்பார்க்க முடியாது.அதை பரப்புரை செய்த பெண்ணியவியாதிகள் சல்மா,லக்ஷ்மி போன்ற “யாழ்ப்பான இலக்கிய\nPosted in எதிர்வினை, கட்டுரைTagged white_van_stories, ஊடறு.காம், எதிர்வினை, கட்டுரை, ஷோபாசக்தி\nதமிழ் கவிஞர்களின் இயக்கம், ஈழத்தமிழர் தோழமைக்குரலின் போராட்டங்கள், செங்கடல் திரைப்படம் என என் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் அவதூறுகளாலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாலும் இழிவுபடுத்திய காலச்சவடு இன்று என் மேல் தனிப்பட்ட முறையிலும் தாக்கி கட்டுரை வெளியிட்டுள்ளது. காலச்சுவடு என்ற பார்ப்பனீய கார்பொரேட்டின் அருள்பெறாமல் ஒரு உதிரி படைப்பாளியாக இயங்குவதும், அதன் ஆள்காட்டி அரசியலை தொடர்ந்து கேள்விக்குட்படுத்துவதுமான என் உறுதியை,\nPosted in எதிர்வினை, கட்டுரைTagged அவதூறு அரசியல், எதிர்வினை, காலச்சுவடு, காலச்சுவடு கண்ணன்\nhttp://innapira.blogspot.com/2010/06/2_10.html பெருந்தேவியின் கவிதைகளில் சில எனக்குப் பிடிக்கும். அதை வெளிப்படுத்தவும் நான் தயங்கியதில்லை. எனக்கு உடன்பாடில்லாதவற்றை சுட்டிக் காட்டவும் தயங்கியதில்லை. அதன் விளைவுகள் தான் இந்த விவாதங்கள். ஆனால் அவரோ //இனி உங்கள் பெயரோ, உங்கள் கவிதைகளோ என் எழுத்தில் வராது. நீங்கள் எழுதும் எதையும் நான் வாசிக்கவும் மாட்டேன்// என்று அறிக்கை விடுகிறார். நல்லது.\nPosted in எதிர்வினை, கட்டுரைTagged இலக்கிய அரசியல், எதிர்வினை, கவிதை, பெருந்தேவி\nஎக்ஸ்கியூஸ் மீ கவிஞர் பெருந்தேவி எது கவிதை எது கவிதையல்ல எது உருப்படியான கட்டுரை, எது உருப்படியான கட்டுரையல்ல என்பதைப் பற்றிய உங்கள் மேலாதிக்க மதிப்பீடுகளுக்கெல்லாம் நான் முகம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. உங்கள் மேலிருந்த மரியாதை எல்லாம், செய்ய வேண்டிய ‘உங்கள் மேலதிக வேலைகளுக்கு மத்தியிலும்’ வினவு மாதிரியான பொறுக்கி அரசியல் செய்துக் கொண்டிருக்கும்\nPosted in எதிர்வினை, கட்டுரைTagged எதிர்வினை, கட்டுரை, பெருந்தேவி\nhttp://innapira.blogspot.com/2010/04/x.html http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html http://jamalantamil.blogspot.com/2010/04/blog-post_20.html http://jamalantamil.blogspot.com/2010/04/x.html மேற்குறிப்பிட்ட லிங்குகளில் மதிப்பிற்குரிய பெருந்தேவி மற்றும் ஜமாலன் அவ்ர்களின் என் கவிதைகள் குறித்தான கட்டுரையும், உரையாடலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மகிழ்ச்சி. கட்டுரை வெளிவந்தவுடன் என் எதிர்வினையை இருவருக்கும் மெயிலாக அனுப்பியிருந்தேன். அதை பின்னூட்டமாக வெளியிட்டார்கள். அதன்பிறகு தோழர் ஜமாலன் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதன்பிறகு கட்டுரையை திரும்ப படித்துவிட்டு என்\nPosted in எதிர்வினை, கட்டுரைTagged எதிர்வினை, ஜமாலன், பெருந்தேவி, யமுனா ராஜேந்திரன்\nகடுமையான வேலைப் பளுவிற்கு நடுவே ஒரு சிறு விளக்கம்.\nகவிதைகள் என் வெளிப்பாட்டுத் தளம். என் படைப்புகளை ஏற்றுக்கொள்வதோ, அதிலிருக்கும் அரசியலை விமர்சிப்பதோ வாசிப்பவர்களின் தெரிவு.படைப்புக்கு வெளியே என் மீதான தனிநபர் தாக்குதல்களுக்கோ அவதூறுகளுக்கோ என்னிடம் பதில்கள் இல்லை. செங்கடல் திரைப்படத்தில் நானும் ஊதியம் பெற்றுக் கொண்டு வேலை செய்யும் ஒரு தொழிலாளியே. ஷோபா சக்தி ஊதியம் கூட பெற்றுக் கொள்ளாமல் தான் செங்கடலில் திரைக்கதை,\nPosted in எதிர்வினை, கட்டுரைTagged அரசியல், இலக்கியம், எதிர்வினை, கவிதை, சினிமா, வினவு\nசூரிய கதிர் நவம்பர் 16, குட்டி ரேவதி பேட்டிக்கான எதிர்வினை\nநவம்பர் 16 தேதியிட்ட “சூரிய கதிர்” இதழ் என் கவனத்திற்கு வந்தது. குட்டிரேவதி தன் பேட்டியில் உதிர்த்துள்ள எண்ணற்ற அபத்தங்களில்,என் குறித்த கருத்தும் ஒன்று. 377 சட்டப்பிரிவை நீக்குவதைப் பற்றிய உச்சநீதிமன்றத்தின் பரிந்துரை, அதையொட்டி எழுந்துள்ள ஓரினச்சேர்க்கை குறித்த பரவலான விவாதங்கள் பற்றிய கேள்விக்கு எந்த இடத்திலும் குட்டி ரேவதியிடம் நேரடியான பதில் இல்லை. அதை\nPosted in எதிர்வினை, கட்டுரைTagged Bisexuality, Homophobia, Ulagin_alagiya_mudhal_pen, உலகின் அழகிய முதல் பெண், எதிர்வினை, குட்டி ரேவதி, சூரியக்கதிர்\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=engbergdotson07", "date_download": "2019-07-21T22:00:39Z", "digest": "sha1:QVKRWP5ZFBKVOHVYCFV7RVU5IRTQ5ZPG", "length": 2868, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User engbergdotson07 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிற���ர்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfreferencelibrary.blogspot.com/2016/06/1933-1934-9-9.html", "date_download": "2019-07-21T22:02:06Z", "digest": "sha1:ZW2BKUDLULM3KJXOS2D4NZIWYXXY76TX", "length": 14663, "nlines": 121, "source_domain": "thfreferencelibrary.blogspot.com", "title": "தமிழ் மரபு நூலகம்: தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 9", "raw_content": "\nதமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 9\nதஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.\n1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.\nதமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:\nஒன்பதாம் ஆண்டு: (1933-1934) துணர்: 9 - மலர்: 9\nதமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இன்று இணைகிறது.\nஇந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...\nதஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்\nபொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை\nதுணர்: 9 - மலர்: 9\n1. சைவ சித்தாந்த மகாசமாச 28 - ஆம் ஆண்டு நிறைவு விழா - தலைமைப் பேருரை\nந. மு. வேங்கடசாமி நட்டார்\n[சைவத்தின் தொன்மையையும்; சைவநூல்களான பன்னிரு திருமுறைகள், பதினான்கு சித்தாந்தங்களுடன், சைவருக்கான நூலான திருக்குறள் ஆகியவற்றின் பெருமையையும்; சைவத்தின் கோட்பாடுகளையும்; அருவ, உருவ, அருவுருவத் திருவுருவான கடவுளையும் போற்றுகிறார் வேங்கடசாமி நட்டார்.\nஅத்துடன், சமய நெறியில் சாதி குலம் என்னும் எண்ணம் உதித்தலே குற்றம் என்பது சான்றோர் கருத்து என்பதியும் குறிப்பிட்டு அக்காலத்தில் கோவிலில் அனைவரையும் அனுமதிக்காத நிகழ்வைச் சுட்டிக்காட்டி சமயக் கொள்கைகளை ஆய்ந்தறிந்து ஒழுக வேண்டுகிறார். சைவரென்பவர் தனது சமய உண்மைகளை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதால், அதற்கான விழிப்ப���ணர்வை சைவ சித்தாந்த மகாசமாசம் முன்னெடுக்கவும் வேண்டுகோள் வைக்கிறார்]\n2. உலகிற் சிறந்ததெது (தொடர்ச்சி...)\n[உலகிற் சிறந்த சிவபரம்பொருளின் பொருளைத் தெளிவாக அறிதற்குரிய நூல்களை ஆராய்ந்து ஒழுகும் நெறியே சைவசமயம் ஆகும். சமயம் என்பது ஓர் ஆன்மநிலை; சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய சைவ சமயப்பரப்பு; பதி, பசு, பாசம் என்னும் சமயநெறியினை உணர்த்தும் நிலை என்று சைவ சமயப் பெருமைகளை உரைக்கும் இக்கட்டுரை நிறைவுற்றது]\n3. அளவை நூன் முன்னுரை - ஆராய்ச்சி நூல் கற்கும் முறை (தொடர்ச்சி...)\n[அளவைநூல் சிந்தனையின் திறனாராயும் ஒரு நூல், சரியான சிந்தனை முறைகளுக்கும், பிழையான முறைகளுக்கும் உள்ள வேற்றுமையைக் காட்டி நிற்கும். இவை நாகரீகத்தை வளர்த்தற்கு இன்றியமையாதவை. அளவை நூல்கள் தத்துவ நூலிற்கு அடிப்படை, அளவை நூலின் கோட்பாடுகளே தத்துவ நூலின் அளவையும் ஆகும். அளவை நூலாரும் உளநூலார் போன்றே சிந்தனையைப் பற்றி ஆராய்வர் என்று திறனாராயும் ஆராய்ச்சி நூலான அளவைநூல்களின் தேவையைப் பற்றி விளக்கும் இக்கட்டுரை நிறைவுற்றது]\n4. சாக்கைக் கூத்து (தொடர்ச்சி...)\nT. M. இராமச்சந்திரன் செட்டியார்\n[சாக்கைக் கூத்தைப் பற்றி சோழ மன்னன் மற்றும் பாண்டியன் ஜடாவர்மன் வீரபாண்டியத் தேவன் (கிபி. 1258 ஆம் ஆண்டு) ஆகியோரின் கல்வெட்டுக்கள் செய்திகள் தருகின்றன, ஆனால் இலக்கிய நூல்களில் சாக்கியக்கூத்து என்றால் என்ன என்ற விவரங்கள் காணப்படவில்லை. நிகண்டுகள் 'சாக்கியர்' என்பதற்கு அளிக்கும் விளக்கங்களில் இருந்து, சாக்கியக்கூத்தை நிகழ்த்தியவர் பல நூல்களையும் கற்றவராகவும், வருங்காலம் சொல்லும் நிமித்திகராகவும், கருமங்களைச் செய்விக்கும் புரோகிதராகவும் இருந்திருப்பார்கள் எனப் பொருள் கொள்ளலாம் என்கிறார் இராமச்சந்திரன் செட்டியார். மலையாள நாட்டில் இக்காலத்திலும் பழமையான கோயில்களில் \"சாக்கியர் கூத்து\" என்ற பெயரில் இவை நிகழ்த்தப்படுகின்றன. சாக்கியரில் ஒருவரும், நம்பியாரில் ஒருவரும், நங்கையாரில் ஒருவரும் என மூவர் இக்கூத்தை நடத்துவர். இவை பெரும்பாலும் இராமாயணம், பாரதம், பாகவதம் நிகழ்வுகளை நடத்திக் காட்டுவதாக அமைந்திருக்கும். அத்துடன் கூத்தின் வழி அதிகாரத்தில் உள்ளவரையும் கண்டிக்கும் வழக்கமும் இருக்கிறது என்பது இக்கட்டுரை தரும் தகவல், இது ஒரு தொடர் கட்டுரை]\n5. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)\nம. நா. சோமசுந்தரம் பிள்ளை\n['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம். நூலாசிரியர் சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில் சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான மறுப்பு 38 இன் தொடர்ச்சி ...கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ... ]\nநன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்\nமின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்\nதமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 7\nதமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 6\nதமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 5\nதமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 4\nதமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 3\nதமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 2\nதமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 1\nதமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 12\nதமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 11\nதமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 10\nதமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 9\nதமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 8\nதமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 7\nதமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 6\nதமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 5\nதமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 4\nதமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 3\nதமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 2\nதமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 1\nதமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 12\nதமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 11\nதமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 10\nதமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 9\nதமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 8\nதமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 7\nதமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 6\nதமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 5\nதமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 4\nதமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 3\nதமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-13-05-2019/", "date_download": "2019-07-21T21:00:32Z", "digest": "sha1:K5YO5HK3WEEAY5O7IIIELN6BJ2WDYB3L", "length": 15465, "nlines": 175, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 13.05.2019 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nசாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்\nகுழந்தைகளை போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் ஆட்டும் தாய்\nஇன்று காரியத்தடை நீங்கும். இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். திடீர் கோபம் வரும். அதை கட்டுப்படுத்துவது நல்லது. அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பண வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நன்மையை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம். கவனம் தேவை. குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். மாணவர்கள் பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள். மன குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நன்கு நடந்து முடியும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று சாமர்த்தியமாக செயல்பட்டு எதிலும் வெற்றிபெறுவீர்கள். மனம் மகிழும்படியான சம்���வங்கள் நடக்கலாம். ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று பணவரத்து கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வந்துசேரும். திருப்திகரமான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப்பெறுவார்கள். அத்துடன் பணம் வரத்தும் திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்களால் பெருமை சேரும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவதாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து கூடும். மாணவர்கள் திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவது போல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nபவர் பிளேவில் 2 விக்கெட்டுக்களை இழந்த மும்பை\nகடைசி பந்து எல்.பி.டபிள்யூ தானா சர்ச்சைக்குரிய அவுட்களால் சிஎஸ்கே தோல்வி\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nமேற்கிந்திய தீவுகள் தொடர்: இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்\nJuly 21, 2019 கிரிக்கெட்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Tamilleaks.html", "date_download": "2019-07-21T20:58:32Z", "digest": "sha1:SB4XHK7QORHKLT6DAVLZVPC5O7PTJLOH", "length": 6814, "nlines": 135, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Tamilleaks", "raw_content": "\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nசினிமா காரர்களின் ஈன புத்தி - நடிகை கஸ்தூரி விளாசல்\nசென்னை (21 ஜூலை 2018): நடிகை ஸ்ரீரெட்டியின் பேட்டி குறித்து நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி விஷால் ரெட்டி\nஐதராபாத் (14 ஜூலை 2018): தெலுங்கு படவுலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது தமிழ் படவுலகின் பிரபலங்களை குறி வைத்து பதிவிட்டு வருகிறார்.\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்…\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உய…\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nவிஜய் நடிக்கும் பிகி���் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்ச…\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பத…\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்…\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/12/3_16.html", "date_download": "2019-07-21T21:13:40Z", "digest": "sha1:7H4CVTV5GPMNBQ25YDHCQV7WVN2S5ZV2", "length": 4304, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "திருவாசகம் முற்றோதல் 3ம் நாள் நிகழ்வு - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu திருவாசகம் முற்றோதல் 3ம் நாள் நிகழ்வு\nதிருவாசகம் முற்றோதல் 3ம் நாள் நிகழ்வு\nதிருவாசகம் முற்றோதல் 3ம் நாள் நிகழ்வு\nஇந்துசமய விருத்திச்சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்று திருவாசகம் முற்றோதல் 3ம் நாள் நிகழ்வு இன்று காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது....\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா இன்று ஆரம்பம்...\nகிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழாவானது இன்று மாலை கடல் தீர்த்தம் எடுத்து வந்து திருக்கல்யாணக்கால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/post?page=8", "date_download": "2019-07-21T22:09:32Z", "digest": "sha1:NWYS5GS43WMZUHDPNGG3OZDJGLA4OPSC", "length": 5567, "nlines": 133, "source_domain": "amavedicservices.com", "title": " Post | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nஅக்னி நக்ஷத்திரம் - ஒரு சிறப்பு பார்வை\nகார்த்திகை விரதம் - ஒரு விரத வழிகாட்டி\nசனி பகவான் பாதிப்பிலிருந்து தப்பிப்பது எப்படி\nசங்கடஹர சதுர்த்தி - ஒரு விரத வழிகாட்டி\nபங்குனி மாதத்தில் பூமி பூஜை செய்வது கிடையாது. ஏன்\nபிரதோஷம் - ஒரு விரத வழிகாட்டி\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/42988-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95.html", "date_download": "2019-07-21T21:55:42Z", "digest": "sha1:XJKRDMTWV7VGDUXST6SMWPJQ3E4IN2RU", "length": 25897, "nlines": 329, "source_domain": "dhinasari.com", "title": "சென்னையை குடிசையில்லா நகரமாக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம்: ஓபிஎஸ் - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\nமுகப்பு சற்றுமுன் சென்னையை குடிசையில்லா நகரமாக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம்: ஓபிஎஸ்\nசென்னையை குடிசையில்லா நகரமாக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம்: ஓபிஎஸ்\nசென்னையை குடிசையில்லா நகரமாக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம் என்று தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nசட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: சென்னையை குடிசையில்லா நகரமாக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம். குடிசையில் வசிக்கும் மக்களை, குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் குடியமர்த்தும் பணி நடந்து வருகிறது.\nகூவம் நதிக்கரையில் வசிக்கும் மக்களுக்காக பெரும்பாக்கத்தில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. பள்ளிக்கூடம் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.\nநேற்று சட்டப்பேரவையில் திமுக சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் க���ண்டு வந்தது. இதற்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “சம்பள உயர்வு வழங்கும் குழுவின் பரிந்துரைகளை மிகக் குறுகிய காலத்தில் பெற்று 1-10-2017 அன்று முதல் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அமல்படுத்தி தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த சம்பள உயர்வினால் தமிழக அரசுக்கு ஒரே ஆண்டில் 14,719 கோடி ரூபாய் கூடுதலாக செலவு ஏற்பட்டாலும், அரசு ஊழியர்களின் நலன்கருதி அமல்படுத்தப்பட்டது.\n2017-2018 ஆம் ஆண்டில் மாநில அரசு பெற்ற மொத்த வரி வருவாய் 93,795 கோடி ரூபாயாகும். இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்திற்காக மட்டும் அரசு செலவு செய்த தொகை 45,006 கோடி ரூபாயாகும். இது தவிர, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு, அரசு வழங்கும் ஓய்வூதியத் தொகை 20,397 கோடி ரூபாய் என மொத்தம் 65,403 கோடி ரூபாய், அரசு ஊழியர்களுக்கு ஊதியமாகவும், ஓய்வூதிய-மாகவும் வழங்கப்படுகிறது. அதாவது மொத்த வரிவருவாயில் சுமார் 70 சதவிகிதம் இவ்வாறு செலவு செய்யப்படுகிறது.\nதமிழக அரசு பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக பெற்றுள்ள கடனுக்கான வட்டி செலவு 24%. மீதமுள்ள 6 % மாநில வரி வருவாயுடன் மத்திய அரசிடமிருந்து பெறப்படும் வரி பகிர்வு உள்பட 41,600 கோடி ரூபாயைக் கொண்டுதான் மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உட்கட்டமைப்பு பணிகள், வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்காக வெளிச்சந்தையிலும் கடன்பெற்று, அத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்தகைய சூழ்நிலையிலும் அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது வழங்கப்பட்டு வரும் சலுகைகள் எதுவும் குறைக்கப்படவில்லை. அரசின் வருவாயில் நிர்வாகச் செலவு என்பது மிக அதிகமாக இருந்தால், திட்டங்களுக்கு நிதி ஒதுக்க இயலாது. இதை பொறுப்புணர்வுள்ள அனைத்து அரசு ஊழியர்களும் நன்கு அறிவர்.\nஊதிய உயர்வு முரண்பாடுகளை சரிசெய்ய குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழு பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களிடமிருந்து குறைகளைக் கேட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, ஆராய அமைக்கப்பட்ட குழுவும் விரைவில் அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.\nதமிழ்நாட்டிலுள்ள மொத்த அரசு ஊழியர்கள் 12 லட்சம் பேர். ஓய்வூதியம��� பெறுவோர்கள் 7.42 லட்சம் பேர். மொத்தமாக உள்ள இந்த 19.42 லட்சம் குடும்பங்-களுக்கு, அரசின் வரிவருவாயில் செலவிடப்படும் தொகை 70%. தமிழ்நாட்டில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உட்பட மொத்தமாக உள்ள 2 கோடி குடும்பங்-களுக்கும் சேர்த்து மாநில அரசின் வரிவருவாயில் மக்கள் நலத் திட்டங்களுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் செலவிடப்படும் தொகை 6% மட்டுமே.\nசிறப்பான அரசு நிர்வாகத்தை வழங்க வேண்டியது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கடமை. மாநில அரசின் நிதிநிலைமையைக் கருத்தில் கொண்டு, கோரிக்கைகளை முன் நிறுத்தி அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த நினைப்பவர்களுடன் துணை போகக் கூடாது.\nஇடைநிலை ஆசிரியர்கள் 6-வது ஊதியக்குழுவின்படி 1-1-2006 அன்று பெற்ற மாதாந்திர சராசரி ஊதியம் ரூ.17,800. 1-1-2016 சம்பள உயர்வுக்குப் பிறகு பெறும் மாதாந்திர சராசரி ஊதியம் ரூ.48,423. இந்த இடைப்பட்டக் காலத்தில் சராசரி சம்பள உயர்வு ரூ.30,623.\nதொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள். 6-வது ஊதியக் குழுவின் மூலமாக 2006-ல் பெற்ற சம்பளம் ரூ.30,450. 7-வது ஊதியக் குழுவின் மூலமாக பெறும் சம்பளம் ரூ.63,638.\nபட்டதாரி ஆசிரியர்கள் 2006-ல் அன்று பெற்ற மாதாந்திர சராசரி ஊதியம் ரூ.30,550. 7-வது ஊதியக் குழுவின் சம்பள உயர்வுக்கு முன் பெற்ற மாதாந்திர சராசரி ஊதியம் ரூ.63,683. 2016-ம் ஆண்டில் சம்பள உயர்வுக்கு பின்னால் சம்பளம் ரூ.83,085. வித்தியாசம் ரூ.52,535.\nஉயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2006-ல் பெற்ற சம்பளம் ரூ30,750. சம்பள உயர்வுக்கு பிறகு மாதாந்திர ஊதியம் ரூ.83,635. சராசரி சம்பள உயர்வு 6-வது ஊதியத்திற்கும், 7-வது ஊதியத்திற்கும் வித்தியாசம் ரூ.52,885.\nமேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 6-வது ஊதியக்குழு மூலமாக பெற்ற சம்பளம் ரூ.36,950. 7-வது ஊதியக் குழுவிற்கு பின் உயர்த்தி தரப்பட்ட சம்பளம் ரூ.1,00,685. சராசரி அளவு ரூ.63,735.\nதற்போது ஜாக்டோஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமையில் 108 பேர் எழிலகம் வளாகத்தில் காவரையற்ற உண்ணாவிரத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு மக்கள் நலனுக்காக சிறப்பான நிர்வாகத்தை வழங்குவதற்கு தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.\nமுந்தைய செய்திஃபிட்னஸ் சேலஞ்ச் விடுத்த மோடிக்கு குமாரசாமி பதில்\nஅடுத்த செய்திகர்நாடகாவின் ஜெயநகர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nஇன்று விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான் 2\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nபெரிய போராட்டத்தை அரசு சந்திக்க நேரிடும் \nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஅத்தி வரதரை தரிசிக்க வந்த சந்தானம் \nபிகில்… ஜூலை 23ல் சிங்கப்பெண்ணே பாடல்… வர்தாம்\nஇன்று நடக்கிறது காப்பான் ஆடியோ ரிலிஸ்: ரஜினி, ஷங்கர் பங்கேற்பு\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு 22/07/2019 2:18 AM\nபயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு 21/07/2019 7:29 PM\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 21/07/2019 7:23 PM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nஇந்த வருட சங்கீத கலாநிதி… மியூசிக் அகாதமி விருதுகள் அறிவிப்பு\nசென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள்… இந்து முன்னணி தீர்மானம்\nஆன்மிகச் செய்திகள் 21/07/2019 3:43 PM\nஅத்திவரதரை இடம் மாற்ற ஆலோசனை: எடப்பாடி ஆகம விதிப்படி கூடாது; சிறப்பு ஏற்பாடு செய்கிறோம்:...\nஉள்ளூர் செய்திகள் 21/07/2019 2:06 PM\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Ram%20Gopal%20Varma", "date_download": "2019-07-21T21:32:16Z", "digest": "sha1:MVQNK3MGHGGKX3LGQS2FF6W4JVR4J35A", "length": 4691, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Ram Gopal Varma | Dinakaran\"", "raw_content": "\nராமர் கோயில�� கட்டுவதற்கு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும்: உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்\nஒரு கடைக்கு சீல் வைப்பு சாந்திவனம் சுடுகாட்டில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n'ஜெய் ஸ்ரீ ராம்'சொல்ல நாடாளுமன்றம் ஒன்றும் கோவில் இல்லை: எம்.பி. கவுர் ராணா\nஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்ட விவகாரம்: நக்கீரன் கோபால் மீதான வழக்கின் விசாரணைக்கு தடை\nமே 1-ல் லட்சுமி என்.டி.ஆர் படம் வெளியீடு: இயக்குநர் ராம் கோபால் வர்மா செய்தியாளர்களை சந்திக்க தடை\nஅயோத்தியில் ராமர் சிலையை திறந்து வைத்தார் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஆளுநர் தொடர்பான கட்டுரை விவகாரம் நக்கீரன் கோபால் மீதான வழக்கு விசாரணைக்கு தடை\nகோதைக்கு விழி தந்த கோல விழியாள்\nகோபால் ஷெட்டி பேட்டி ஊர்மிளாவை பலிகடாவாக்கி விட்டார் சஞ்சய் நிரூபம்\nசென்னை கிழக்கு தாம்பரம் ஜெயகோபால் கரோடியா பள்ளி நிர்வாகத்துக்கு பெற்றோர்கள் கண்டனம்\nசிபிஐ அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜர்\nபைக் மீது பேருந்து மோதல் கதிர் அறுக்கும் இயந்திர டிரைவர் பலி\nமேற்குவங்க முதல்வர் மம்தா காரில் சென்ற போது 'ஜெய் ஸ்ரீ ராம்'என பாஜக தொண்டர்கள் முழக்கம்: கோபமடைந்த மம்தா\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்...சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்கிறது : நக்கீரன் கோபால்\nசேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு அதிமுக கட்சி ெபாறுப்பில் இருந்து விலகுகிறேன்: தோப்பு வெங்கடாசலம் எம்எல்ஏ பரபரப்பு பேட்டி\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்: சிபிஐ அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜர்\nஒலிம்பிக் ‘கோட்டா’வுடன் தங்கம் அபிஷேக் வர்மா அசத்தல்\nஅயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் திருக்கல்யாணம்\nஅயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் பட்டாபிஷேகம்\nஒய்எஸ்ஆர்சியில் சந்திரபாபு நாயுடு இணைந்ததாக போலி புகைப்படம் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/editorial/2019/apr/23/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-3138007.html", "date_download": "2019-07-21T21:19:53Z", "digest": "sha1:I2IYIHZCX3BMN6DFBZBUADW3R7IHD3ZK", "length": 13685, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "கண்ணீர்த் துளியின் கண்ணீர்! - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 22 ஜூலை 2019\nஉலகம் முழு���தும் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, இலங்கையில் கடந்த ஞாயிறன்று மூன்று தேவாலயங்கள், நடத்திர விடுதிகள் உள்பட மொத்தம் எட்டு இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் இதுவரை 290 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப் படையினர் ஏழு பேர் இலங்கைப் பிரஜைகள் என்று தெரிகிறது. இலங்கையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் அமைதி முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டிருக்கிறது.\nஇலங்கை தலைநகர் கொழும்பிலுள்ள புனித அந்தோணி தேவாலயம், இலங்கையின் மேற்குப் பகுதியில் கடலோர நகரமான நீர்கொழும்பிலுள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு நகரில் புனித சியோன் தேவாலயம் ஆகியவற்றில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்து கொண்டிருந்த சிறப்பு வழிபாட்டின்போது குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது. கொழும்பு நகரிலுள்ள மூன்று நட்சத்திர விடுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 27-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.\nஇந்துமகா சமுத்திரத்தின் கண்ணீர்த் துளி என்று அழைக்கப்படும் இலங்கை, புராண காலம் தொட்டு ரத்தம் சிந்தும் பூமியாகவே தொடர்கிறது என்பது வேதனையளிக்கிறது. பயங்கரவாதிகளின் மும்பை தாக்குதலுக்குப் பிறகு தெற்காசியாவில் நிகழ்த்தப்பட்ட மிகவும் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல், இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பாகத்தான் இருக்கும். இப்படியொரு கொடூரமான தாக்குதல் தீவிரமாக சிந்தித்துத்தான் திட்டமிடப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மதத் தீவிரவாதிகளாகத்தான் இருக்க முடியும் என்பது, கிறிஸ்தவ தேவாலயங்களைக் குறிவைத்து தாக்கியிருப்பதிலிருந்து தெரிய வருகிறது.\nகடந்த 10 ஆண்டுகளாக எந்தவித பயங்கரவாதத் தாக்குதலும் இல்லாமல் இருந்த இலங்கையின் அமைதியைக் குலைப்பதுபோல நடந்தேறியிருக்கும் இந்தத் தொடர் வெடிகுண்டு வெடிப்பு, யாருமே எதிர்பாராமல் நிகழ்ந்தது என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. முக்கியமான தேவாலயங்களையும், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தையும் தற்கொலைப் படையினர் தாக்கத் திட்டமிட்டிருப்பதாக இலங்கையின் காவல் துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா 10 நாள்களுக்கு முன்பு எச்சரித்திருந்தார். அதன் பின்னணியில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.\nஇத்தனைக்குப் பிறகும் துல்லியமான திட்டமிடலுடன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது எனும்போது, இதற்குப் பின்னால் இருக்கும் பயங்கரவாத அமைப்பு வலிமையான, அடிப்படை கட்டமைப்புடன் காணப்படுகிறது என்று தெரிகிறது. ஈஸ்டர் பண்டிகை அன்று தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதன் பின்னணியில், இஸ்லாமிய அல்லது பெளத்த மதத் தீவிரவாதிகள் இருக்கக் கூடும் என்று காவல் துறை கருதுகிறது.\nஇந்தத் தாக்குதலின் பின்னணியில் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்கிற இஸ்லாமிய தீவிரவாதக் குழு இருப்பதாகப் பரவலாகத் தெரிவிக்கப்பட்டாலும், எந்தவொரு மதக் குழுவுடனும் இந்தத் தாக்குதலைத் தொடர்புபடுத்தும் சாட்சியங்கள் எதுவும் இல்லை. எந்தவோர் அமைப்பும் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவும் இல்லை.\nநியூஸிலாந்தில் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்வினையாக ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று கருதுவதும், ஆதாரமற்ற ஊகமாகத்தான் இருக்கும்.\nஇலங்கையைப் பொருத்தவரை, ஈழத் தமிழர் பிரச்னையேகூட தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையேயான போராட்டம் மட்டுமல்ல. இந்துக்களுக்கும் பெளத்தர்களுக்கும் இடையே நடந்த போராட்டமாகவும் அதைக் காண வேண்டும். இலங்கையில் தமிழர்களின் வளர்ச்சியை பெளத்த மதத்தைச் சேர்ந்த சிங்களர்கள், இந்து மத வளர்ச்சியாகப் பார்க்க முற்பட்டனர். அதேபோல, இப்போது அதிகரித்துவரும் கிறிஸ்தவ மதமாற்றம் சிங்களர்களை, குறிப்பாக பெளத்த பிக்குகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. அதன் விளைவாக கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் என்பது புதிதொன்றுமல்ல. கடந்த 2015 முதல் தற்போது நடந்த தாக்குதல் வரை இதுவரை தேவாலயங்கள் மீதும், கிறிஸ்தவப் பாதிரியார்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் சுமார் 200 தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.\n2014 ஜனவரி மாதம் இரண்டு தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 2017-லும் அதேபோல வடமேற்கு இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபோன்ற தாக்குதல்களுக்கு எல்லாம் மதமாற்றம்தான் முக்கியமான காரணம். மதமாற்றத்தால் தங்களது சொந்த பூமியில் தாங்கள் சிறுபான்மையினராகி விடுவோமோ என்கிற அச்சம்தான் சிங்கள-பெளத்தர்களை இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுத்துகிறது என்று பல்வேறு ஆய்வுகள் ஏற்கெனவே தெரிவித்திருக்கின்றன.\nஅதிபர் சிறீசேனாவுக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையே நடக்கும் அரசியல் போராட்டத்துக்கு இடையில் இலங்கையில் குண்டுவெடிப்புத் தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது. இன்னொருபுறம், இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழலை எதிர்பார்த்து அதில் அரசியல் ஆதாயம் தேட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச காத்திருக்கிறார். நடந்தேறியிருக்கும் மாபாதகத் தாக்குதலுக்குக் காரணம், மதமாகவும் இருக்கலாம், அரசியலாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது இலங்கைக்கும் தெற்காசியாவுக்கும் நன்மை பயப்பதாக இருக்காது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/chinmayi-got-embarrasing-messages-from-a-unknown-fan/", "date_download": "2019-07-21T20:56:17Z", "digest": "sha1:7ZLSVHAUKAYKIKG2TXD4WIBRRR4NPRA7", "length": 8083, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Man Abussing Chinmayi With Embarassing Words Chinamayi Posted The Pic", "raw_content": "\nHome செய்திகள் ஒரு நாளுக்கு அரை டஜன் ஆபாச மெசேஜ் வருகிறது..அதில் ஒருவர் இவர் தான்..அதில் ஒருவர் இவர் தான்..\nஒரு நாளுக்கு அரை டஜன் ஆபாச மெசேஜ் வருகிறது..அதில் ஒருவர் இவர் தான்..அதில் ஒருவர் இவர் தான்..\nதமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர்.\nஅதே போல பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பல பெண்களும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் பாடகி சினமயியை மிகவும் கேவலமாக திட்டி தொடர்ந்து ஒரு நபர் மெசேஜ் செய்து வருகிறாராம்.\nசின்மையி வைரமுத்து மீது முன்னுக்கு பின்னாண விடயங்களை பேசிவருவதால் சின்மையி கூறுவது போய் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.அதே போல ஒரு நபரும் பாடகி சின்மையிக்கு ஆபாசமான மெசேஜ்களை அனுப்பியுள்ளார்.\nஅந்த நபர் யார் என்று அவருடைய பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தனுக்கு தனிமும் இதுபோல டசன் கண்ணகில் போனிலும் இ-மெயிளிலும் ஆபாச மெசேஜ் வருகிறது என்றும் அதை அனைத்தையும் நான் வெளியில் சொல்வது இல்லை என்றும் சின்மயி கூறியுள்ளார்.\nPrevious articleவிஜய் 63 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்..\nNext article2.0 வில் அக்ஷேய் குமார் குரல் எங்கோ கேட்ட மாதிரி இருந்ததா..அது வேறு யாரும் இல்லை இந்த பிரபல நடிகர் தான்..\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nவிஜய் படப்பிடிப்பில் சீன் போட்டுள்ள வனிதா.\nபிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக இருந்து வந்தது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் குறுக்கே...\n போட்டியார்களுக்கு பதற்றத்தை கூட்டும் கமல்.\nபிக் பாஸ் ரேஷ்மாவா இப்படி படு மோசமான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\nமுதல் முறையாக ராபர்ட் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன வனிதா.\nகமலை சரியான கேள்வி கேட்ட ரசிகர்.\nமுதன் முறையாக அஜித் எடுத்த செல்ஃபி. சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்.\nபொது மேடையில் ரியோ, டிடி செய்த செயலால் முகம் சுளித்த பார்வையாளர்கள்..\nகேப்டனின் உடல் நிலை குறித்து அவரது மகன் வெளியிட்ட தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/result", "date_download": "2019-07-21T21:50:05Z", "digest": "sha1:GYQQLBBWSFQVIGLTOLXEFYDXQ7GVUPVV", "length": 10371, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "Result News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\n10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\n2019-2020-ஆம் கல்வி ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள அரசுப் பொதுத் தேர்விற்கான 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள்...\n கைநிறைய சம்பாதிக்க நம்ம அமைச்சரின் ஐடியாவைக் கேளுங்க..\nஇன்று நம் நாட்டில் உள்ள பிரச்சனைகளில் குறிப்பான ஒன்றுதான் வேலையில்லா திண்டாட்டமும். ஆண்டுதோறும், மத்திய மாநில அரசுகள் வேலை வாய்ப்பை உருவாக்கி வரு...\n12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்க���ன தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு\n12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று (ஜூலை 10) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்த...\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nவங்கி பணியாளர் தேர்வாணையத்தில் (ஐபிபீஎஸ்) நிரப்பப்பட உள்ள Analyst Programmer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும...\nஅனைத்துப் பள்ளிகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம்: முதன்மைக் கல்வி அலுவலர்\nசென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி மழைநீரைச் சேமிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்...\nஇந்தியா முழுவதும் உள்ள கிராம வங்கிகளில் உள்ள குரூப் ஏ அதிகாரி மற்றும் குரூப் பி அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்ப...\n3, 4, 5, 8-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள் ஜூன் 15-ஆம் தேதிக்கு பிறகே கிடைக்கும்..\nதமிழக பள்ளிகளில் 3, 4, 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் ஜூன் 15-ஆம் தேதிக்கு பிறகே கிடைக்கும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. {image-...\nதனியார் பள்ளிகளை அதிர வைத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை- பெற்றோர்கள் அதிருப்தி\nதமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். {image-n...\nஆசிரியர் தகுதித் தேர்வெழுதியவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை: அமைச்சர்\n2013 ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் 82 ஆயிரம் பேர் காத்திருப்பில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பணி வழங்கும் நிலையில் அரசு இல்லை எ...\nநீட் தேர்வு 2019: நாளை வெளியாகும் தேர்வு முடிவுகள்\nமருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்டவற்றிற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வின் (நீட்) முடிவுகள் ஜூன் 4ம் தேதியன்று (புத...\n12ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்று ஜூன் 3 முதல் விநியோகம்\n12ம் வகுப்பு பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூன் 3ம் தேதி முதல் பள்ளிகள், தனித் தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக...\nலோ ஹிப், டைட் பேண்ட் அணிந்து வந்தா இதுதான் கதி.. தமிழக அரசு ப��து கட்டுப்பாடு\nபள்ளி கோடை விடுமுறை முடிந்து இன்னும் ஓரிரு நாட்களில் பள்ளி செல்ல காத்திருக்கும் மாணவச் செல்வங்களே உங்களுக்கான தொகுப்பு தான் இது. அதாவது, கடந்த கால...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/category/divine/?filter_by=popular", "date_download": "2019-07-21T21:51:53Z", "digest": "sha1:OHTI6J2EOV6E2522D7NETLMKF72IT7PG", "length": 3899, "nlines": 104, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Divine | ChennaiCityNews", "raw_content": "\nகடும் சோதனைகள் வருவது ஏன் … கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் …\n27 நட்சத்திரங்களுக்குரிய ஆலயங்களும், அமைவிடங்களும்\nவிநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய நல்ல நேரம்\nஐயப்பன் பிரம்மச்சாரிதான்; ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் இன்றைய சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் சிறப்பு படங்கள்\nசிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்தார்; ஆலங்குடி குருபகவான் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை\nவிபூதி : எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது\nவைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது – பக்தர்கள் தரிசனம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் மேலும் 6 இடங்களில் விரிசல்\nகுரு பார்க்க கோடி நன்மை : குருவிற்குரிய வழிபாட்டு தலங்கள்\nதிருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டு சென்னையில் இரண்டு அஞ்சலகங்களில் வழங்கப்படும்\n“இமயமலையில் ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nவிநாயகர் சதுர்த்தி: திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலில் விழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி விரத மகிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/8000-bpo-professionals-wanted-for-infosys/", "date_download": "2019-07-21T20:55:38Z", "digest": "sha1:GTGRE4TGFQHEOCVD2TBNTYOLM4D5FKBA", "length": 6860, "nlines": 88, "source_domain": "www.techtamil.com", "title": "2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு. – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\nஇன்போஸிஸ் நிறுவனம��� இந்த ஆண்டு தமது BPO பிரிவுகலுக்காக சுமார் 8000 புதிய ஆட்களை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில் இருபது சதவீதம் பேர் இடைநிலை மற்றும் மேல்நிலை பணியிடங்களில் வேலை செய்வர்.\n“வரும் நிதியாண்டு 2013இல் 10000 முதல் 12000 புதிய பணியாளர்களை எடுக்க இருக்கிறோம். இதில் 4000 பேர் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். ”\nஇன்போஸிஸ் BPO பிரிவின் முதன்மை செயல் அலுவலர் (CEO) சுவாமி சுவாமிநாதன் அவர்கள் NASSCOM BPO Strategy Summit 2012 நிகழ்ச்சியில் தெரிவித்தார்.\nஇதன் BPO பிரிவில் மட்டும் சுமார் 24000 பேர் வேலை செய்கிறார்கள். கடந்த April-June காலாண்டு மட்டும் 109 மில்லியன் டாலர் வருமானமும் 16 மில்லியன் டாலர் லாபமும் ஈட்டியுள்ளது BPO பிரிவு.\nதமது BPO பிரிவை Legal Process Outsourcing (LPO) & Human Resource Outsourcing (HPO) ஆகிய புதிய தளங்களிலும் விரிவாக்கம் செய்ய ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஃபேஸ்புக்கில் உங்களை Tag செய்து இம்சை செய்கிறார்களா\nகார்த்திக் விளக்கும் Google SEOவின் புதிய பரிணாமம் – பென்குயின் அப்டேட்\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nஇனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கிடையாது\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-21T21:00:53Z", "digest": "sha1:UTKKGCJWE3KFXJUCDSVBTTVWCRWGKFJU", "length": 6114, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "– சச்சின் – GTN", "raw_content": "\nTag - – சச்சின்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசச்சின் – கங்குலி – லஷ்மனை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்க முடிவு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர்...\nசாம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இந்தியா பங்கேற்க வேண்டும் – சச்சின், ட்ராவிட்\nசர்வதேச கிரிக்கட் பேரவையின் சாம்பியன்ஸ் கிண்ண போட்டித்...\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். July 21, 2019\nமுதுகில் குண்டு பட்டு கவிகஜன் பலியானார்… July 21, 2019\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி July 21, 2019\nநீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இரட்டைச் சகோதரிகளின் இறுதி சடங்கு July 21, 2019\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சுப்ரமணியம்சிவாவின் வெள்ளை யானை July 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/16/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2019-07-21T21:11:54Z", "digest": "sha1:OSRNUT6U66IWHWOBVBQSUF3XX3NPN3G4", "length": 7997, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! | LankaSee", "raw_content": "\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n ஓட்டுனரும் – லாரி கிளீனரும் பரிதாப பலி.\nசம்ப���்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன்..\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nபாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடி காரணமாக பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சைகளை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்போவதில்லை என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nபாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.\nமாணவர்களின் வருகையில் வீழ்ச்சி காணப்பட்டாலும், அடுத்த இரு வாரங்களுக்குள் வழமைக்குத் திரும்பும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nமாணவர்களின் பாதுகாப்புக்காக அனைத்துப் பாடசாலைகளிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nநடனடமாடிய மனைவி: கழுத்தை நெரித்து கொன்ற கணவன்\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nசுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனை பார்வையிட வந்த நால்வர் கைது\nஇலங்கைக்கு வந்தடைந்த வங்கதேச கிரிக்கெட் அணி.. வெளியான புகைப்படங்கள்\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadainamathu.blogspot.com/", "date_download": "2019-07-21T21:58:55Z", "digest": "sha1:3KDDXE256GGACCSZJETESYKBXSPCR7U4", "length": 10636, "nlines": 127, "source_domain": "nadainamathu.blogspot.com", "title": "நடைநமது", "raw_content": "\nஇது நீங்கள் நினைப்பதுபோல் படைப்புகளின் ராஜபாட்டை அல்ல. நடைவண்டிகளும் நுங்கு வண்டிகளும் நெரிசலால் திணறும் வீதி இது. இங்கு சும்மா கிடக்கும் டயரை எடுத்து ஓட்டிப்பார்த்து ஆகா நாம் கூட சைக்கிள் விடுகிறோமே என்று மகிழ்ந்து போகிற பிஞ்சுப் படைப்பா���ர்கள்தாம் அதிகம். நிஜக் காரைப் பார்த்து பொம்மைக் காரில் வலம்வரத் துறுதுறுக்கும் ஆர்வலர்களே மிகுதி. இங்கு படைப்புக்கான உங்கள் விதிகள் செல்லாது. புதுமைப்பித்தன் சொன்னதுபோல உங்கள் அளவுகோல்களை இங்கு வைத்து அளக்க முடியாது. எங்கள் படைப்புகளில் இருந்து நீங்களே விதிகளைக் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டியதுதான்.\nநிகழ்கால இடைநிலைகளில் ஆநின்று என்பது எப்போதோ மறைந்துவிட்டது. கின்று என்பதும் அவ்வளவாகப் பயன்பாட்டில் இல்லை. நிகழ்காலத்தைக் குறிக்க கிறு ஒன்று மட்டும் போதாதா கின்றையும் சொல்லிக்கொடுத்துத்தான் தீரவேண்டுமா என ஏக்கமாகக் கேட்டார் நண்பர். என்ன..., மக்கள் கின்றையும் கைவிடத் தயாராகிவிட்டார்களோ என்று அதிர்ச்சியாக இருக்கின்றதா மொழியில் இதெல்லாம் நடப்பதுதான். ஆனாலும் கின்று அவ்வளவு எளிதில் மறைந்துவிடாது.\nஅலகு வலி தாளாமல் மருண்டு\nகுருவிகள் தின இரவின் மடியில் புலரும் கவிதைகள் தின வாழ்த்துக்கள்(21.03.2017).\nஅன்பு மிக்க ......, வணக்கம்.\nஉங்கள் 16-2-2002 கடிதம் 20ஆம் தேதி வந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சலட்டை வரவேயில்லை.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சோதனைகள், மாறுதல், உங்கள் முயற்சிகள், நம்பிக்கை பற்றி அறிந்தேன். வெற்றி கிடைக்கட்டும். வளர்ச்சி பெற்று முன்னேறுவதற்கு காலம் துணைபுரியட்டும். வாழ்த்துகள்.\nஅண்மைக் காலத்தில் ஒருசில ஆசிரியர்களைப் பற்றி வெளிவரும் செய்திகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதையேதான் எல்லாரும் நினைக்கிறார்கள். ஒன்றும் அறியாத அப்பாவிகளைப் பற்றி அபாண்டமாகப் பழி சுமத்தியிருக்கிறார்களோ என உங்களைப் போலவே நினைக்கத்தான் எனக்கும் ஆசை. ஆனால், அவர்களைப் பற்றிய ஊடக முன்வைப்புகள் அவ்வளவு உவப்பானதாக இல்லை. சம்பவங்களால் நகரும் நாட்கள் சந்தன மரங்களையும் சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன.\nபன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் மேற்கொண்டு படிக்க ஆலோசனை சொல்லவும் வழிகாட்டவும் இன்று எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆலோசனை சொல்வதையும் வழிகாட்டுதலையும் கூட வருவாய் ஈட்டும் ஒரு தொழிலாகச் செய்கிறார்கள். சில கல்லூரிகளில் ஹவுஸ்ஃபுல் போர்டு வைத்து விரட்டியடிக்கும் அதே வேளையில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்குப் பிள்ளைகளைப் பிடித்து வந்து சேர்ப்பவர்க��ுக்கு ஊக்கத் தொகை வழங்குவதாகவும் விகிதாச்சார அடிப்படையில் கட்டண விலக்கு அளிப்பதாகவும் சொல்லப்படுகிறது.\nஇது நீங்கள் நினைப்பதுபோல் படைப்புகளின் ராஜபாட்டை அல்ல. நடைவண்டிகளும் நுங்கு வண்டிகளும் நெரிசலால் திணறும் வீதி இது. இங்கு சும்மா...\nமொழிபெயர்ப்பும் விடுபடல்களும் நீலகேசி ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. இது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி என்னும் பௌத்தக் கா...\nதிருமயத்தில் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்கள்\nஇது நீங்கள் நினைப்பதுபோல் படைப்புகளின் ராஜபாட்டை அல்ல. நடைவண்டிகளும் நுங்கு வண்டிகளும் நெரிசலால் திணறும் வீதி இது. இங்கு சும்மா...\nநடைநமது கால்நமது நாடுவது கிட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123587/news/123587.html", "date_download": "2019-07-21T21:14:45Z", "digest": "sha1:T4Q6A3K6UWVMKSWBGMXP3PQH5EFVQVLT", "length": 8219, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஸ்பூன் மசாஜ்: இளமையை மீட்க சூப்பர் டிப்ஸ்….!! : நிதர்சனம்", "raw_content": "\nஸ்பூன் மசாஜ்: இளமையை மீட்க சூப்பர் டிப்ஸ்….\nகேள்விப்பட்டிருப்பீர்கள். திலும் ஸ்பூன் மசாஜ் செய்திருக்கிறீர்களா\nஸ்பூன் மசாஜினால் எண்ணெய் எளிதில் சருமத்தால் உறிஞ்சப்படும். ஸ்பூனால் கீழிருந்து மேல் நோக்கி முகத்தில் மசாஜ் செய்தால், தொங்கும் தசைகள் இறுகும்.\nகண்களுக்கு அடியில் தங்கும் சதைப்பை மறையும். சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும். ரத்த ஓட்டம் அதிகரித்து இளமையை அதிகரிக்கச் செய்யும். தொடர்ந்து பத்து நாட்கள் ஸ்பூன் மசாஜ் செய்து பாருங்கள்.\nதேவையானவை: ஸ்பூன் – 1, ஐஸ் கட்டி – சில, நீர் – 1 கப், ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய் – சிறிய கப்\nமுகத்திற்கு மசாஜ் செய்ய: முதலில் முகத்தை நன்றாக கழுவி, பருத்தி துணியால் ஒத்தி எடுங்கள். வெதுவெதுப்பான ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயில் 1 நிமிடம் ஸ்பூனை வையுங்கள்.\nபின்னர் அதனை எடுத்து ஸ்பூனில் பின்பகுதியினால் நாடியிலிருந்து மேல் நோக்கி, கன்னம் வரை மெதுவாக மசாஜ் செய்ய்யவும். ஸ்பூன் ஆறிப்போனால், மீண்டும் எண்ணெயில் ஸ்பூனை விட்டு மீண்டும் செய்யவும்.\nஅதுபோல், இரு கன்னப்பகுதியில் கீழிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்யவும். அதன்பின்னர் நெற்றியில் வட்ட வடிவில் நெற்றி முழுவதும் மசாஜ் செய்யுங்கள். இவாறு 10 நிமிடம் மசாஜ் செய்தால் போதும். தினமும் இப்படி செய்யுங்கள��.\nகண்களுக்கு அடியில் உண்டாகும் சதைப்பையை போக்க:\nசுத்தமான நீரில் சில ஐஸ் துண்டுகளைப் போட்டு அதில் ஸ்பூனை வைக்கவும். நன்றாக சில்லிட்டதும் அதனை கண்களுக்கு அடியில் வையுங்கள். லேசாக அழுத்தவும்.\nஸ்பூன் வெதுவெதுப்பாக ஆகிவிட்டால் திரும்பவும் ஐஸ் நீருக்கள் ஸ்பூனை மூழ்கி, கண்களுக்கடியில் வையுங்கள். சில நிமிடங்கள் போதும். இதுபோல் கண்களின் சதைப்பை போகும் வரை தினமும் செய்யுங்கள்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசிரிப்பை அடக்குபவர்கள் மட்டும் பார்க்கவும் \nசினிமாவை மிஞ்சிய திருட்டு: ஓடும் ரயிலில் கொள்ளையடித்தது எப்படி\nசெக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nதோல் நோய்களை போக்கும் வேப்பிலை\nநோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா\nவிமான பயணத்தில் இளம்பெண் தூங்கியதால் நேர்ந்த விபரீதம்\nசரவணபவன் ஓனர் எதை பார்த்து ஜீவஜோதியை அடைய ஆசைப்பட்டார் தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2019-07-21T21:31:32Z", "digest": "sha1:RY6RDKL254A2MMDPYT3P2BMXGVFDMWIY", "length": 5789, "nlines": 125, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு : முஹம்மது மரியம் அவர்கள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : முஹம்மது மரியம் அவர்கள் \nமரண அறிவிப்பு : முஹம்மது மரியம் அவர்கள் \nமரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அப்துல் காசிம் அவர்களின் மகளும் , மர்ஹூம் கச்சா கடை செ. நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும் , வானபத்தான் மர்ஹூம் S.M.சாகுல் ஹமீது , மர்ஹூம் M.M.சம்சுதீன் , S.பசூல் ரஹ்மான் ஆகியோரின் மாமியாரும் , மர்ஹூம் N.சாகுல் ஹமீது , மர்ஹூம் N.முஹம்மது மொய்தீன் , N.அபுல் ஹசன் , N. அப்துல் ரஜாக் , N. தாஜுதீன் இவர்களின் தாயாருமாகிய நகுதா பீவி என்கிற முஹம்மது மரியம் அவர்கள் இன்று காலை 8 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/karunakaran-filed-complient-against-vijay-fans/", "date_download": "2019-07-21T20:56:46Z", "digest": "sha1:45UQH4BHWFEFUFELTGQNRQO5CV26XDFK", "length": 9639, "nlines": 103, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் ரசிகர்கள் மீது நடிகர் கருணாகரன் போலீசில் புகார்|Karunakaran filed complient against vijay fans", "raw_content": "\nHome Uncategorized விஜய் ரசிகர்கள் மீது புகார் அளிக்க சென்ற கருணாகரனை வீட்டுக்கு திருப்பி அனுப்பிய போலீஸ்…\nவிஜய் ரசிகர்கள் மீது புகார் அளிக்க சென்ற கருணாகரனை வீட்டுக்கு திருப்பி அனுப்பிய போலீஸ்…\nசில நாட்களுக்கு முன் நடைபெற்ற “சர்கார்” இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கடுமையாக திட்டித் தீர்த்தார்கள்.\nவிஜய் ரசிகர்களின் தொடர் விமர்சனத்தால் “ஒரு நடிகரின் ரசிகர்கள் பதிவிடும் பின்னூட்டங்களே அந்த நடிகரின் தரத்தை தெரிவித்துவிடுகிறது” என்று ட்வீட் செய்தார் நடிகர் கருணாகரன். விஜய் ரசிகர்கள் தொடர்ந்து வறுத்தெடுத்து வந்ததால் விஜய் ரசிகர்களை அடிமைகள் என்றும் கூறியிருந்தார் கருணாகரன்.\nவிஜய் ரசிகர்களிடன் தொடர்ந்து ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் கடும் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் நடிகர் கருணாகரனுக்கு எதிராக ஹேஷ்டேக்கை உருவாக்கி தொடர்ச்சியாக திட்டி தீர்த்தனர். அத்தோடு நடிகர் கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை உருவாக்கினர்.\nதொடர்ந்து விஜய் ரசிகர்களுக்கு நடிகர் கருணாகரனுக்கும் வாக்குவாதம் முற்றிப்போக ஒரு சில ரசிகர்கள் ட்விட்டர் மற்றும் தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்தாகவும், இதனால் நடிகர் கருணாகரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (அக்டோபர் 8) காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ள���ர்.\nஅங்கிருந்த காவல் ஆணையரிடம் விஜய் ரசிகர்கள் தனக்கு அனுப்பிய மெசேஜ்களை காண்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து மெசேஜ்கள், எந்த எண்ணில் மிரட்டல் வந்த நம்பர், ஆபாசமாக பேசிய பதிவு, தொலைபேசி உரையாடல் போன்ற அனைத்தையும் ஆதாரமாக எடுத்து வாருங்கள் என்று காவல் ஆணையர் கூறிவிட்டதால், ஆதாரங்களை சமர்ப்பிக்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டு புகார் அளிக்க முடியாமலேயே வீடு திரும்பியுள்ளார்.\nPrevious articleஉயிருள்ள ஜீவனை பிறந்தநாள் பரிசாக அளித்து அர்ஜுனுக்கு அதிர்ச்சி கொடுத்த மகள்கள்..\nNext articleநீங்க ஒரு பொம்பள நாட்டு கட்டை.. விஜய் சேதுபதியை வர்ணித்த பிரபல நடிகர்…\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nவிஜய் படப்பிடிப்பில் சீன் போட்டுள்ள வனிதா.\nபிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக இருந்து வந்தது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் குறுக்கே...\n போட்டியார்களுக்கு பதற்றத்தை கூட்டும் கமல்.\nபிக் பாஸ் ரேஷ்மாவா இப்படி படு மோசமான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\nமுதல் முறையாக ராபர்ட் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன வனிதா.\nகமலை சரியான கேள்வி கேட்ட ரசிகர்.\nமுதன் முறையாக அஜித் எடுத்த செல்ஃபி. சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்.\nவெள்ளித்திரையில் கால்பதிக்கும் “தெய்வமகள்” வாணி போஜன்.. படத்தின் பெயர் மற்றும் கதை இதுதான்.\n படத்துல வேற நடிக்கிறாராம் – புகைப்படம் உள்ளே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ongc-recruitment-2018-apply-online-115-junior-assistant-po-004311.html", "date_download": "2019-07-21T20:58:45Z", "digest": "sha1:H5YC5EQF7FL4R533VARRWPYUUOPDLAUT", "length": 12109, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "10-வது தேர்ச்சியா? ஓஎன்ஜிசி நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலை வாய்ப்பு! | ONGC Recruitment 2018 – Apply Online 115 Junior Assistant Posts - Tamil Careerindia", "raw_content": "\n ஓஎன்ஜிசி நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலை வாய்ப்பு\n ஓஎன்ஜிசி நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலை வாய்ப்பு\nஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (ஓஎன்ஜிசி) காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங���களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 27 ஆகும்.\n ஓஎன்ஜிசி நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் (ஓஎன்ஜிசி)\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 115\nபணி : இளநிலை உதவியாளர்\nவயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக\nவிண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.ongcindia.com என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ. 370 (ரூ. 299.20 + வங்கிக் கட்டணம் ரூ.60 + ஜிஎஸ்டி ரூ.10.80)\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 27\n மத்திய அரசில் பயிற்சியுடன் ஊதியம்\n ரூ.1.80 லட்சத்தில் அரசாங்க வேலை..\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஓன்ஜிசி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு பயிற்சிப் பணி\nஇபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\n செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை\n2,040 பி.எட் படிப்பிற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்\nமத்திய அரசில் பணியாற்ற ஆசையா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nதபால் துறை தேர்வுகள் ரத்து.. தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி\nதமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற ஆசையா\nஇபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\n1 day ago இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\n1 day ago 12-வது தேர்ச்சியா செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n1 day ago ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n12, ஐடிஐ முடித்தவரா நீங்கள் கர்நாடக என்ஐடியில் வேலை வாய்ப்பு\n12-ம் வகுப்பு துணைத் தேர்வு���்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-in-tamil-pdf-download-april-9-2019", "date_download": "2019-07-21T22:00:08Z", "digest": "sha1:ZNOBJSMW6WI47PS3SZYVKMXMCHHNNB65", "length": 19389, "nlines": 294, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Today Current Affairs in Tamil – April 9, 2019 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை 20\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nSBI Clerk Prelims தேர்வு முடிவுகள்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 9, 2019\nநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 9, 2019\nநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 9, 2019\nஐஐடி-சென்னை NIRF உயர் கல்வி தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது\nஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், NIRF உயர் கல்வி தரவரிசைகளை அறிவித்தார் அதில் இந்திய தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை (ஐஐடி-சென்னை) மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது, இரண்டாம், மூன்றாம் இடத்தை இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு, மற்றும் ஐஐடி-தில்லி ஆகிய கல்வி நிறுவனங்கள் பெற்றுள்ளது.\nகிரஹாம் ரீட் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்\nஹாக்கி இந்தியா, இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் நியமனத்��ை உறுதிசெய்துள்ளது. முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் ஹாக்கி வீரரான இவர் ஆஸ்திரேலிய மற்றும் நெதர்லாந்தின் தேசிய அணிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார்.\nமக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 க்கான தரவு பயன்பாட்டாளர்களின் மாநாடு\n140 ஆண்டு கால மக்கள்தொகை கணக்கெடுப்பு வரலாற்றில் முதன்முறையாக, மொபைல் பயன்பாடு செயலி மூலம் தகவல்கள் சேகரிக்க முயற்சி என இந்திய பதிவாளர் ஜெனரல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர், மற்றும் தகவல் சேர்க்க பயன்படும் முயற்சி வியூகங்கள் மற்றும் பெறவேண்டிய தகவல் சம்மந்தமான கேள்விகள் குறித்த தரவு பயன்பாட்டார்களின் மாநாடு நடைபெற்றது.\nவணிகம் & பொருளாதார நிகழ்வுகள்:\nஉலக வங்கி அறிக்கை மூலம் 2018 ஆம் ஆண்டில் பணம் அனுப்புவதில் இந்தியா முதலிடம்\n2018 ஆம் ஆண்டில் தன் சொந்த நாட்டிற்கு புலம்பெயர்ந்தோர் பணம் அனுப்புவதில் உலகின் மிகப்பெரிய பெறுநராக இந்தியா தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. கேரளாவில் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ள குடும்பங்களுக்கு 14% க்கும் அதிகமான பணம் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nOYO நிறுவனம் ஒன்பது மாதங்களில் 1 மில்லியன் உறுப்பினர்களை அடைந்துள்ளது\nஓயோ ஹோட்டல் அண்ட் ஹோம்ஸ், தெற்காசியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் குத்தகைக்கு விடப்பட்ட மற்றும் உரிமையாக்கப்பட்ட ஹோட்டல்கள், வீடுகள் மற்றும் வாழ்விடங்கள் அமைதி தரும் நிறுவனம், OYO இந்தியாவின் மிகப்பெரிய விருந்தோம்பல் வாய்மை திட்டம்,ஒன்பது மாதங்களில் 1 மில்லியன் உறுப்பினர்களை அடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது\nஒளிச்சேர்க்கையில் ஈடுபடாமல் குளோரோபிளை உற்பத்தி செய்யும் புதிய உயிரினத்தை கண்டுபிடித்துள்ளனர்\nஒரு சமீபத்திய ஆய்வில் முதன்முறையாக ஆராய்ச்சியாளர்கள், 70% பவளப்பாறைகளைக் கொண்ட “corallicolid” என்ற ஒளிச்சேர்க்கையில் ஈடுபடாமல் குளோரோபிளை உற்பத்தி செய்யும் உயிரினத்தை கண்டுபிடித்துள்ளனர்.\nஇஸ்தான்புல் உலகின் மிகப்பெரிய விமான நிலையத்தை திறந்துள்ளது\nபுதிய இஸ்தான்புல் விமான நிலையம்,உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக பதிவாகியுள்ளது. இந்த விமான நிலையத்தால் வருடத்திற்கு 90 மில்லியன் பயணிகளை கையாள முடியும் என்று கூறப்படுகிறது.\nலண்டன் 24×7 மாசு கட்டுப்பாட்டு கட்டணம் வசூலிக்கும் முதல் நகர��் ஆனது\nசிறப்பு அல்ட்ரா குறைந்த உமிழ்வு மண்டலம் (ULEZ) என்னும் திட்டத்தை செயல்படுத்தும் முதல் நகரம் லண்டன் ஆகும், இங்கு உமிழ்வு தரங்களை பூர்த்தி செய்யாத பழைய வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை செயல் படுத்தியுள்ளது.\nஇந்திய இராணுவத்தின் Bofors பீரங்கி துப்பாக்கிகளின் (தனுஷ்) முதல் தொகுதி OFB இலிருந்து பெறப்பட்டது\nதி ஆர்டின்ஸ் தொழிற்சாலை வாரியம் (OFB) ஆறு Bofors பீரங்கித் துப்பாக்கிகளின் முதல் தொகுதி இராணுவத்திற்கு அளித்தது. 1980 களில் சேகரிக்கப்பட்ட ஸ்வீடிஷ் போஃபர்ஸ் துப்பாக்கியின் தனித்தன்மையான துப்பாக்கியே தனுஷ் ஆகும்.\nகிங் கோப்பை ஜூன் 2019\nஇந்திய கால்பந்து அணி ஜூன் மாதத்தில் தாய்லாந்தில் நடைபெறும் கிங்ஸ் கோப்பை போட்டியில் விளையாட உள்ளது.\nஏப்ரல் 9 நடப்பு நிகழ்வுகள் வீடியோ – கிளிக் செய்யவும்\n2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nWhatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nNext articleஉலகில் புகழ்பெற்ற பத்திரிகை பெயர்கள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nநடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 19 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 25 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2300220", "date_download": "2019-07-21T22:22:56Z", "digest": "sha1:DUJI3LPABV4Z2ORE427GMNE4VATPSWXN", "length": 17779, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "| தடுப்பு சுவர் பணி நிறைவு செய்ய யோசனை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் நீலகிரி மாவட்டம் பொது செய்தி\nதடுப்பு சுவர் பணி நிறைவு செய்ய யோசனை\nசபரிமலையில் நடை அடைப்பு ஆடி மாத பூஜைகள் நிறைவு ஜூலை 22,2019\nரூ.128 கோடி மின் கட்டணம் உ.பி., விவசாயி அதிர்ச்சி ஜூலை 22,2019\nமுழு அரசு மரியாதையுடன் ஷீலா தீட்ஷித் உடல் தகனம் ஜூலை 22,2019\nஇன்று விண்ணில் பாய்கிறது, 'சந்திரயான் - 2';ராக்கெட் பிரச்னை தீர்ந்ததாக இஸ்ரோ அறிவிப்பு ஜூலை 22,2019\nகூடலுார்:'கூடலுார் ஊசிமலை அருகே, சாலை பழுதடைந்து போக்குவரத்து துண்டி��்கும் அபாயம் உள்ளதால், சாலையோர தடுப்பு சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலுார் - நடுவட்டம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில், பழைய பாலங்களுக்கு மாற்றமாக, புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.அதில், ஊசிமலை அருகே, சாலையை அகலப்படுத்த, சாலையோரத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அப்பகுதியில் ஏற்கனவே இருந்த சிறிய தடுப்பு சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சாலையோரம் சேதமடைந்துள்ளது. அதிகளவில் வாகனங்கள் செல்லும் இச்சாலை மேலும், சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் உள்ளது.ஓட்டுனர்கள் கூறுகையில், 'அப்பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பது வரவேற்க கூடியது. அப்பகுதியில் ஏற்கனவே உள்ள தடுப்பு சுவர் உடைக்கப்பட்டதால், சாலையோரம் சேதமடைந்துள்ளது. பருவமழை துவங்கியுள்ளதால், அங்கு சாலை துண்டிக்கும் அபாயம் உள்ளது. எனவே, தடுப்பு சுவர் பணியை விரைந்து முடிக்க வேண்டும்,' என்றனர்.\nமேலும் நீலகிரி மாவட்ட செய்திகள் :\n1. இயற்கையுடன் இணைந்த பள்ளிகளாக மாற்ற விழிப்புணர்வு\n2. விநாயகர் சதுர்த்தி விழா: 1,008 சிலைகள் வைக்க முடிவு\n3. பந்தலூரில் கால்நடைகளை தாக்கும் புலி: தேயிலை பறிக்க அச்சம்\n4. இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரும் விவசாயிகள்\n5. எரிவாயு சிக்கன விழிப்புணர்வு\n1. பூங்காவில் படகுகள் பழுது: சவாரி செய்வதில் சிக்கல்\n2. வாய்கிழிந்து சுற்றி வரும் காட்டெருமை\n3. நகராட்சி கட்டடத்தில் நீர்கசிவு: 'ஷாக்' அச்சத்தில் வியாபாரிகள்\n1. உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து மின்தடை\n» நீலகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெள��யிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=12582", "date_download": "2019-07-21T22:00:52Z", "digest": "sha1:I53RS4XITY3VLHVDVSNZFKEAZIYQS6UK", "length": 10313, "nlines": 96, "source_domain": "www.kuriyeedu.com", "title": "குட்டி விமானங்களை அமெரிக்கா இந்தியாவுக்கு விற்க வாய்ப்பு – குறியீடு", "raw_content": "\nகுட்டி விமானங்களை அமெரிக்கா இந்தியாவுக்கு விற்க வாய்ப்பு\nகுட்டி விமானங்களை அமெரிக்கா இந்தியாவுக்கு விற்க வாய்ப்பு\nகடல்சார் கண்காணிப்புக்காக ’கார்டியன்’ அதிநவ��ன ஆள் இல்லாத குட்டி விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் விவகாரத்தில் அமெரிக்கா சாதகமான முடிவை அமெரிக்கா எடுக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஅமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ கூட்டாளியாக இந்தியா திகழும் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் இந்நகர்வு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமைவை சந்தித்து பேசிய பின்னர் குறிப்பிடப்பட்டது.\nஇந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக அமெரிக்காவின் பிரிடேட்டர் கார்டியன் என்னும் அதிநவீன ஆள் இல்லாத குட்டி விமானங்களை வாங்குவதற்கு இந்தியா விரும்பியது. இதுபற்றி அமெரிக்கா கடந்த 2 ஆண்டுகளாக எந்த உறுதியான பதிலையும் அளிக்கவில்லை. இந்திய கடற்படை 22 எண்ணிக்கையிலான பிரிடேட்டர் கார்டியன் ரக ஆள் இல்லாத குட்டி விமானங்களை வாங்குவதற்கான அதிகாரப்பூர்வ கோரிக்கையை கடந்த பிப்ரவரியில் பாதுகாப்பு துறைக்கு அனுப்பியது.\nஇதைத்தொடர்ந்து வாஷிங்டன் சென்ற ராணுவ மந்திரி பாரிக்கர் அமெரிக்க ராணுவ மந்திரி ஆஷ்டன் கார்ட்டரை சந்தித்தபோது பிரிடேட்டர் கார்டியன் ரக ஆள் இல்லாத குட்டி விமானங்களை வாங்குவது பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஅமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ கூட்டாளி இந்தியா என்று ஒபாமா அறிவித்த பின்பு இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புக்கொண்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஇவ்விவகாரத்தில் அமெரிக்கா எந்தஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.\nஇருப்பினும் இந்தியாவின் கடல்சார் கண்காணிப்புக்காக 22 எண்ணிக்கையிலான பிரிடேட்டர் கார்டியன் ரக ஆள் இல்லாத குட்டி விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த ரகவிமானம் ஒன்றின் விலை 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(சுமார் ரூ.26 கோடி) ஆகும். ஜனவரி மாதம் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக இதற்கான உள் விவகார பணிகளை முடித்துவிட வேண்டும் என்று வெள்ளை மாளிகை, பெண்டகன் மற்றும் முக்கிய அதிகாரிகள் பணியாற்றுவதாக தகவல்கள் தெரிவித்து உள்ளன.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் ��ோது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nகறுப்பு யூலை நினைவாக கவனயீர்புப் போராட்டம் – சுவிஸ்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/63836-pm-modi-s-first-foreign-trip.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-21T22:25:18Z", "digest": "sha1:6FHE7T3CUXIMZQL67OLEB3L7TG4V2BF7", "length": 10446, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் எங்கு, எப்போது தெரியுமா? | PM Modi's First Foreign Trip!", "raw_content": "\nசந்திராயன் -2: கவுண்ட்டவுன் ஸ்டார்ட்\nஅதிமுகவினர் திமுகவில் இணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அழைப்பு\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\n\"அத்திவரதர் தரிசனம் : ஆட்சியர் கூறியது நல்லதுக்கு தான்\"\nமோடியின் முதல் வெளிநாட்டு பயணம் எங்கு, எப்போது தெரியுமா\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, வரும் ஜூன் 13 -ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி கிர்கிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்கிறார்.\n2019 மக்களவைத் தேர்தலில் பாஜக இமாலய வெற்றியை பெற்றதையடுத்து வரும் 30- ஆம் தேதி, இரண்டாவது முறை, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். பிரதமராக பொறுப்பேற்றதும் முதல் அரசுமுறை பயணமாக அவர், ஜூன் 13 -ஆம் தேதி, கிர்கிஸ்தான் செல்ல உள்ளார். அந்நாட்டின் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இரண்டு நாள் மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார்.\nமேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும், பிரதமர் மோடி அங்கு சந்தித்து பேசுவார் எனத் தெரிகிறது. அத்துடன், இம்மாநாட்டில் பங்கேற்க வரும் சீன அதிபர் ஜி ஜிம்பிங்கையும் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதைத்தொடர்ந்து, ஜப்பானின் ஒசாகா நகரில் ஜூன் 28 -இல் நடைபெறும் ஜி -20 நாடுகளின் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.\nகடந்த 2014 -ஆம் ஆண்டுஸ பிரதமராக மோடி பதவியேற்றதும் முதல் அரசுமுறை பயணமாக பூடானுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநிதின் கட்கரிக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர்\nபிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nஆந்திர சட்டப் பேரவை கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஜெகன்மோகன் ரெட்டி\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nமடாதிபதியிடம் ஆசி பெற்ற பிரதமர் \nபார்லிமென்ட்டுக்கு ஒழுங்கா வரணும்... பாஜக எம்.பி.க்களை எச்சரித்த பிரதமர்\nசாதாரண நடுத்தர மக்களுக்கான பட்ஜெட்: தமிழிசை புகழாரம்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nஅடப்பாவத்த ...ஆட்சியை காப்பாத்திக்க ஒரு முதல்வர் இப்படியெல்லாமா யோசிப்பாரு\nஇயக்குநர் சங்கத் தேர்தல் - ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதாயின் தலையை வெட்டி வீசிய மகள்...குலைநடுங்கி போன போலீஸ்\nவெஸ்ட் இண்டீஸ் டூர் : இந்திய அணியில் தோனி, பாண்டியா அவுட் ... அஸ்வின், மணீஷ் பாண்டே இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/65484-triple-talaq-bill-submitted-in-ls.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-21T22:23:18Z", "digest": "sha1:L6WTWZPEXSN47M2E4GQY6VG6QF3RPRHQ", "length": 9668, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "மக்களவையில் இன்று முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா தாக்கல்! | Triple Talaq bill submitted in LS", "raw_content": "\nசந்திராயன் -2: கவுண்ட்டவுன் ஸ்டார்ட்\nஅதிமுகவினர் திமுகவில் இணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அழைப்பு\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\n\"அத்திவரதர் தரிசனம் : ஆட்சியர் கூறியது நல்லதுக்கு தான்\"\nமக்களவையில் இன்று முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா தாக்கல்\nநடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முதலாவதாக முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது.\nபிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, கடந்த ஜூன் 17ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் கூட்டத்தொடரில் முதலாவதாக 'முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா' இன்று அவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதாவை தாக்கல் செய்கிறார்.\nஅதேபோன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் செல்ல தடை விதிக்கும் தனிநபர் மசோதாவும் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. கேரள எம்பி பிரேமச்சந்திரன் இந்த மசோதாவை தாக்கல் செய்கிறார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழக பள்ளிகளில் யோகா ஆசிரியர் பணி நியமனம்: அமைச்சர் சூசகம்\n19,000 அடி உயரம்; மைனஸ் 15 டிகிரி குளிர்; யோகா மேற்கொண்ட ���ாதுகாப்புப்படை வீரர்கள்\nகோவையில் விமானப்படை வீரரின் உடலுக்கு அதிகாரிகள் அஞ்சலி\nரஜினிகாந்த் முதல்வராக வேண்டி சிறப்பு யாகம் நடத்திய சகோதரர்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் நிதி வழங்கப்படாது: மத்திய அமைச்சர்\nநாடாளுமன்றக் கூட்டத்தொடர் காலம் நீட்டிப்பு\nவேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு\nமக்களவையில் முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா தாக்கல்; எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்\nமுத்தலாக் தடுப்பு சட்ட மசோதா\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nஅடப்பாவத்த ...ஆட்சியை காப்பாத்திக்க ஒரு முதல்வர் இப்படியெல்லாமா யோசிப்பாரு\nஇயக்குநர் சங்கத் தேர்தல் - ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதாயின் தலையை வெட்டி வீசிய மகள்...குலைநடுங்கி போன போலீஸ்\nவெஸ்ட் இண்டீஸ் டூர் : இந்திய அணியில் தோனி, பாண்டியா அவுட் ... அஸ்வின், மணீஷ் பாண்டே இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/23134142/1006576/DMK-MKStalinToll-Plazas-Toll-Rates-Increases-Tamil.vpf", "date_download": "2019-07-21T21:45:48Z", "digest": "sha1:BW5Y4XKN36YLZPIUPEVJ5273PTHSWSD6", "length": 10021, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சுங்க கட்டணத்தை உயர்த்தும் திட்டத்துக்கு ஸ்டாலின் கண்டனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நி��ல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசுங்க கட்டணத்தை உயர்த்தும் திட்டத்துக்கு ஸ்டாலின் கண்டனம்\nதமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில், மீண்டும் 10 முதல் 15 சதவீதம் வரை கட்டண உயர்வு செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்திருப்பதற்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்\nதமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில், மீண்டும் 10 முதல் 15 சதவீதம் வரை கட்டண உயர்வு செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்திருப்பதற்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 20 சதவீதம் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களை வெகுவாக பாதிக்கும் கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nநீட் தேர்வு விவகாரம் - அமைச்சர் பதில் அளிக்காததால் தி.மு.க. வெளிநடப்பு\nநீட்தேர்வு தொடர்பாக மக்களவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு, நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.\nகருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nஜெயலலிதாவை தரம் தாழ்ந்து நான் விமர்சித்தது இல்லை - ஸ்டாலின்\nஎம்.ஜி.ஆர் விழாவில் அவர் புகழை பாடாமல் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும், தங்களை விளம்பரம் செய்துகொண்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.\n\"நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை\" - தமிழக காங். தலைவர் அழகிரி\nவட இந்தியாவிற்கு தமிழை கொண்டு செல்ல முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்\nமக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது - அமைச்சர் காமராஜ்\nஹைட்ரோ-கார்பன் திட்டம் உட்பட மக்கள் ��ிரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\n\"தமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது\" - கனிமொழி கேள்வி\nதமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.\nசேலம் கொங்கணாபுரம் அருகே 2 புதிய பாலங்கள் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்\nசேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nஅமளி இல்லை....ஆர்ப்பாட்டம் இல்லை.... ஆக்கப்பூர்வமாக நடந்த சட்டப்பேரவை தொடர்....\nநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளும் அதிமுகவுடன், பிரதான கட்சியான திமுக கைகோர்த்து செயல்பட்டதன் காரணமாக, பல முக்கிய விஷயங்களில் இரு கட்சிகளும் சாதித்துள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/08024504/1007906/Petrol-diesel-price-struggle-central-government-offices.vpf", "date_download": "2019-07-21T21:34:33Z", "digest": "sha1:OSW43V6MYDBCLTNFUN6F6TMWV43W4RMO", "length": 10898, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, வருகிற 10ஆம் தேதி இந்தியா முழுவதும் முழு கடை அடைப்பு - முத்தரசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, வருகிற 10ஆம் தேதி இந்தியா முழுவதும் முழு கடை அடைப்பு - முத்தரசன்\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 02:45 AM\nஇந்தியா முழுவதும் முழு கடையடைப்பு, சாலை மறியல் அனைத்துக்கட்சி சார்பில் முத்தரச��் பேட்டி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, வருகிற 10ஆம் தேதி இந்தியா முழுவதும் முழு கடை அடைப்பு, சாலை மறியல் நடைபெற உள்ளது. மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன் முற்றுகை போராட்டமும் நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, வி.சி.க., மனிதநேய மக்கள் கட்சி, ம.தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த போராட்டங்களுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தருமாறு அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஜெயலலிதாவை தரம் தாழ்ந்து நான் விமர்சித்தது இல்லை - ஸ்டாலின்\nஎம்.ஜி.ஆர் விழாவில் அவர் புகழை பாடாமல் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும், தங்களை விளம்பரம் செய்துகொண்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.\n\"நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை\" - தமிழக காங். தலைவர் அழகிரி\nவட இந்தியாவிற்கு தமிழை கொண்டு செல்ல முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்\nமக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது - அமைச்சர் காமராஜ்\nஹைட்ரோ-���ார்பன் திட்டம் உட்பட மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\n\"தமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது\" - கனிமொழி கேள்வி\nதமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.\nசேலம் கொங்கணாபுரம் அருகே 2 புதிய பாலங்கள் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்\nசேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nஅமளி இல்லை....ஆர்ப்பாட்டம் இல்லை.... ஆக்கப்பூர்வமாக நடந்த சட்டப்பேரவை தொடர்....\nநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளும் அதிமுகவுடன், பிரதான கட்சியான திமுக கைகோர்த்து செயல்பட்டதன் காரணமாக, பல முக்கிய விஷயங்களில் இரு கட்சிகளும் சாதித்துள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/06/25/temple-festival-5/", "date_download": "2019-07-21T21:56:39Z", "digest": "sha1:S4MWM64L4MGB66IYCNVZEFCLQEOW5BE7", "length": 10608, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "உத்தரகோசமங்கையில் ஆனி திருஞ்சன விழா.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉத்தரகோசமங்கையில் ஆனி திருஞ்சன விழா..\nJune 25, 2018 ஆன்மீகம், கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாதர் சுவாமி கோயில் பழமையான சிவாலயமாக விளங்குகிறது. வருடத்தில் 5 முறை உற்சவர் சிவகாமி அம்மன் சமேத நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது.\n6 வது முறையாக மார்கழியன்று திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆருத்ரா தரிசனத்தில் பச்சை மரகத நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும். அதிகாலை 4 மணியளவில் பிரம்ம முகூர்த்தத்தில்\nஆனி உத்திரத்தை முன்னிட்டு, உற்சவர்களுக்கு 21 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தாழம்பூ சாற்றி வழிபாடு செய்யப்பட்டது. சிவனடியார்கள், பக்தர்களால் சிவபுராணம், திருவாசகம், நாமாவளி பாடல்கள் பாடப்பட்டது. பூஜைகளை டி.எம்.கோட்டை நாகநாத குருக்கள் செய்திருந்தார்.\nகோயில் நிர்வாக அலுவலர் சுவாமிநாதன், செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் ஸ்ரீதர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nமக்கள் பாதை அமைப்பின் சார்பாக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.. \nவக்கீல் வாஞ்சிநாதன் கைது.. வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…\nஇராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதி மாணவர்களுக்கு வில் மெடல்ஸின் உயர்வோம் உயரச் செய்வோம் நிகழ்ச்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக நத்தம் காவல் நிலையத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைப்பு..\nவேலூர் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் வருகை .\nவாணியம்பாடியில் அதிமுக சார்பில் பிரமாண்டமான பேரணி\nகுற்றவாளிகளை துப்பாக்கி முனையில் கைது செய்ததஞ்சை தனிப்படை போலீசார்\nமதுரையில் நடிகர் திலகத்திற்கு மலர் அஞ்சலி.\nகாவிரி டெல்டாவில் ONGC நிறுவனத்திற்கு தடை விதித்திட தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்..\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற சிறப்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்… அனைத்து சமுதாயம் மற்றும் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்..\nநீதிமன்ற உத்தரவுப்படி வேதாளை மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தல்…வழக்கு தொடர்ந்தவர்கள் தேர்தலில் அபார வெற்றி..\nஇராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு…\nஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்\nபிரதமர் மோடி, சோனியா அஞ்சலி.\nபடகுகளை பழுது நீக்க அரசு மானியம் வழங்கக்கோரி நவாஸ் கனி எம்பி., யிடம் மண்டபம் காங்., திமுக., வினர் மனு\nவேண்டாம் பெயா் கொண்ட மாணவி மாவட்ட துாதராக நியமனம்.\nஇஸ்லாமிய கூட்டமைப்பினர் – வைகோ சந்திப்பு…தற்போதய சூழலில் இஸ்லாமிய இளைஞர்கள் மீது தொடுக்கப்படும் அவதூறு தாக்க���தலை கண்டித்து குரல் கொடுக்க கோரிக்கை..\nஇஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக தெரு முனை பிரச்சாரம்..\nதன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்….வீல்சேர் விளையாட்டு வீரர்…. விஜிலென்ஸ் அதிகாரியாக..பாராட்டுவோம்..\nகாங்., பொதுச் செயலாளர் பிரியங்கா கைதை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்., ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் துணை முதல்வர் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-june19/37442-2019-06-12-09-29-21", "date_download": "2019-07-21T21:36:50Z", "digest": "sha1:RRJFPU5NUUNFUJ4EYOUHBIFLOPJERCQV", "length": 42227, "nlines": 254, "source_domain": "www.keetru.com", "title": "தஸ்தயேவ்ஸ்கியின் ‘ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு’ நூலை முன்வைத்து...", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஜூன் 2019\nபெயல் மணக்கும் பொழுது (ஈழப் பெண் கவிஞர்கள் கவிதைகள்.)\nபேச்சு - மறுபேச்சு பின்நவீனத்துவம் நோக்கி\nசூரியன் தனித்தலையும் பகல்: தமிழ்நதியின் கவிதைகள்\nநாவலாக ஒரு சுயசரிதையும் ஒரு சுயபகிர்வும்\nபச்சைக்கொடி சுற்றிய பவா செல்லதுரை\nஸ்தெப்பி புல்வெளியைக் கடந்து செல்லும் காற்று\nபுதிய சட்டத் திருத்தம் - சர்வம் மத்திய அரசு மயம்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜூன் 2019\nவெளியிடப்பட்டது: 13 ஜூன் 2019\nதஸ்தயேவ்ஸ்கியின் ‘ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு’ நூலை முன்வைத்து...\n“ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு” எனும் இந்நூல் மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கியின் கடைசி நூலாகும். 1873 லிருந்து 1881 வரை தஸ்தயேவ்ஸ்கி, அதாவது அவரது மரணம் வரையில், The Citizen என்ற வாராந்திரப் பத்திரிக்கையில் அவர் தொடராக எழுதிய சிறிய, பெரிய கட்டுரைகளின் தொகுப்பு இது. வாழ்வின் இறுதிப்பகுதியில் எழுதப்பட்ட நூல் என்பதால் தஸ்தயேவ்ஸ்கியின் முதிர்ச்சியடைந்த கருத்துக்களைக் கொண்ட நூலாக இது அமைகிறது. சுமார் 1500 பக்கங்களைக் கொண்ட நூற்தொகுப்பு.\nகுற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் ஆகிய இரண்டு நூல்களையும் சேர்த்தால், அவற்றை விடவும் அதிக பக்கங்களைக் கொண்ட நூல் இது என்று சொல்லுகிறார்கள். அந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து, அநேகமாக மூன்றில் ஒருபகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு, நண்பர் மணிகண்டன���ல் நிர்வகிக்கப்படும் ‘நூல்வனம்’ பதிப்பகத்தால் தமிழில் தரப்பட்டுள்ளது. மதிப்பிற்குரிய நண்பர் சா.தேவதாஸ் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்.\nஇந்நூலுக்கென தஸ்தயேவ்ஸ்கி குறிப்பிட்ட எந்த ஒரு கறாரான திட்டத்தையும் வைத்திருந்ததாகச் சொல்லமுடியவில்லை. சில தன்வாழ்க்கைக் குறிப்புகள், பெலீன்ஸ்கி, நெக்ராசோவ், தல்ஸ்தோய் போன்ற சமகால எழுத்தாளர்கள் பற்றிய சில அபூர்வமான குறிப்புகள், கொடூரமான கொலைகள் சிலவற்றைப் பற்றிய பத்திரிக்கைச் செய்திகள், அவை குறித்த நீதிமன்ற விசாரணைகள், தீர்ப்புகள், சமகால ரஷ்யாவின் வாழ்க்கையை ஊடுருவி நின்ற சில கருத்தியல் போக்குகள் (ஸ்லாவியம், ஆசாரவாத (Orthodox) கிறித்தவம், நரோத்னிக் சிந்தனை, ஆங்காங்கே சோசலிசம் பற்றிய கருத்தமைவுகள்) ஆகியன இந்நூலில் விவாதிக்கப்படுகின்றன. பிற நூல்களில் கிடைக்காத சில அபூர்வமான குறிப்புகள் இந்நூலில் கிடைக்கின்றன என்பது இந்நூலின் சிறப்பு.\nதஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கை மற்றும் வரலாற்றுச் சூழல்கள்\n1812 ல் ரஷ்யா மீது பிரான்ஸ் (நெப்போலியன்) படையெடுப்பிலிருந்து இக்கதையைத் தொடங்க வேண்டும். அப்போர் ரஷ்ய வரலாற்றில் மாபெரும் தேசபக்த யுத்தம் என வழங்கப்படுகிறது. அப்போரில் ரஷ்ய விவசாயிகள் தமது தாய்நாட்டைக் காப்பாற்றுவதற்காக மகத்தான தியாகங்களைச் செய்ததாக வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. தல்ஸ்தோய் எழுதிய ‘போரும் அமைதியும்’ என்ற பிரும்மாண்டமான நாவல் இப்போரைப் பற்றியது. அதில் ரஷ்ய விவசாயிகளின் எளிய வாழ்வு, வீரதீரங்கள், தியாகங்கள் சித்தரிக்கப்படுகின்றன.\n1812ல் நடந்த யுத்தம் தல்ஸ்தோயால் 1867ல் போரும் அமைதியும் என்ற தலைப்பின் கீழ் இலக்கியமாக்கப்பட்டது என்பதிலிருந்து அந்த நூற்றாண்டு முழுவதும் அப்போரின் செல்வாக்கு ரஷ்ய வாழ்வில் நின்று நிலைத்தது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். 1812ல் தொடங்கிய ரஷ்ய தேசபக்த யுத்தம் 1917 வரை தொடர்ந்தது என்று ஒரு விகிபீடியா கட்டுரையாளர் தெரிவிக்கிறார். 19 ஆம் நூற்றாண்டின் ரஷ்ய இலக்கியப் பின்புலத்தைப் புரிந்து கொள்ளாமல் நேராக ரஷ்யப் புரட்சியைப் புரிந்து கொள்ள முடியாது என்று பல விமர்சகர்கள் எழுதுகின்றனர்.\n1812 யுத்தம் ரஷ்ய தேசிய உணர்வைத் தூண்டியது. ரஷ்ய தேசியத்தின் முதல் கவிஞர் புஷ்கின். 1825ல் டிசம்பரில் ரஷ்ய போர்த் தளபதிகளின�� இயக்கம் ஒன்று ரஷ்ய விவசாய சமூகத்தில் சீர்திருத்தங்கள் கோரி அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது. 1812 தேசபக்த யுத்தத்தில் விவசாயிகளின் பாத்திரம் சுட்டிக்காட்டப்பட்டு, அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. 1825 டிசம்பர் போராளிகள் டிசம்பரிஸ்டுகள் என்று அழைக்கப்படுகின்றனர். பல டிசம்பரிஸ்டுகள் தண்டிக்கப்பட்டு சைபீரியாவிற்கு அனுப்பப்பட்டனர்.\nதளபதிகளின் மனைவியரும் தமது கணவன்மாருடன் சைபீரியாவிற்குச் சென்று தண்டனை வாழ்வில் அவர்களுக்கு உதவியாக வாழ்ந்தனர். புஷ்கினுடைய கவிதைகள் சைபீரியத் தண்டனையைக் கணவருடன் அனுபவித்த ரஷ்யப் பெண்களை மிக அருமையாகச் சிறப்பித்துப் பாடுகின்றன. ரஷ்ய தேசியத்தை டிசம்பரிஸ்டுகளிலிருந்து புஷ்கின் வருவிக்கிறார். ரஷ்யாவில் பெண் விடுதலை இயக்கமும் புரட்சிகரப் பெண்களின் இயக்கமும் அந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே தீவிரப்பட்டன என்று தாரிக் அலி என்ற வரலாற்றாசிரியர் தெரிவிக்கிறார்.\nஇவை ஒருபுறம் இருக்க, ரஷ்ய விவசாய சமூகம் 19 ஆம் நூற்றாண்டு முழுவதும் மிகப் பெரிய வளர்ச்சி, சீர்திருத்தம், சனநாயகம் ஆகிய எதனையும் சந்திக்கவில்லை. தொழில் வளர்ச்சி அடியோடு இல்லாமலிருந்தது. ஐரோப்பாவில் ரஷ்யா ஒரு பின்தங்கிய நாடு என்ற பெயரே பிரதானமாக வழங்கி வந்தது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து பெலீன்ஸ்கி போன்ற விமர்சகர்களும் லெர்மன்தோவ், நிக்ராசவ் போன்ற கவிஞர்களும் அம்மண்ணில் தோன்றினர். செர்னஷேவ்ஸ்கி போன்ற தீவிர அரசியல் சிந்தனையாளர்களும் தோற்றம் பெற்றனர்.\nஸ்லோவஃபீல் எனும் மண்ணின் மைந்தர்கள்\nகிழக்கு ஐரோப்பாவின் பெரும்பான்மை நிலப்பகுதி பூகோளரீதியாக ஸ்லாவியா என்று அழைக்கப்படுகிறது. ஃபீல் என்ற சொல்லுக்கு நேயம், காதல் என்று பொருள். ஃபிலாசஃபி என்ற சொல்லுக்கு அறிவின் மீது கொண்ட காதல் என்று பொருள். ஃபிலான்ந்திரபி என்ற சொல்லுக்கு மனித நேயம் என்று பொருள். வேதியியலில் எலெக்ட்ரொஃபில் என்ற சொல் எலெக்ட்ரொன் மீது மற்றொரு நுண்துகள் கொள்ளும் ஈர்ப்பைக் குறிக்கிறது. ஆக, ஸ்லோவஃபீல் எனில் தமது சொந்த பிரதேசமான ஸ்லாவியா மீது கொள்ளும் நேயம் என்று பொருள். ரஷ்ய தேசியத்தின் ஒரு பரந்த வடிவமாக ஸ்லோவஃபீல் விளங்கியது.\nமேற்கு ஐரோப்பா கிழக்கு ஐரோப்பாவை வளர்ச்சியடையாத பகுதி, காட்டும��ராண்டி மக்கள் என்றெல்லாம் அவமதித்து வந்ததால் ஸ்லாவொஃபீல் என்ற கருத்தியல் அதற்கு எதிர்நிலையில் ரஷ்யாவில் வேகமாகப் பரவியது. ரஷ்யர்களுக்கிடையில் மேற்கு ஐரோப்பாவை நவீன கற்றறிந்த நாகரீகம் எனக் கூறி அதனை பாவனை செய்யும் ரஷ்ய உயர்குடியினர் ஏராளமாக இருந்தனர். இத்தகைய உயர்குடித்தனத்தை தஸ்தயேவ்ஸ்கி வன்மையாகக் கண்டித்தார். சாதாரண ரஷ்யர்களிடம் அது போன்ற உயர்குடித்தனப் பாவனைகள் இல்லை என்று அவர் கூறுவார். ஸ்லோவொஃபீல் என்பது பரந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளைக் குறிக்கும் என்பதால், தஸ்தயேவ்ஸ்கி கிழக்கு ஐரோப்பியரிடையில் ரஷ்ய ஸ்லாவியர்களே தூய்மையானவர்கள், தூய கிறித்தவர்கள், உயர்ந்தவர்கள் என்பது போன்ற கருத்துக்களையும் கொண்டிருந்தார்.\nஆசாரவாத கிறித்தவம் (Orthodox Christianity)\nஸ்லோவொஃபீலுடன் இரண்டறக் கலந்த ஒரு கருத்தியல் போக்கு பூர்வீக கிறித்தவத்துடன் தொடர்பு கொண்டது. அது ஆச்சார கிறித்தவம் என்று இந்நூலில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கிறித்தவ வரலாற்றில் ஆரம்பகால கிறித்தவம், கத்தோலிக்கக் கிறித்தவம், ப்ரொட்டெஸ்டன்ட் கிறித்தவம் ஆகிய மூன்று போக்குகள் தென்படுகின்றன எனில், அவற்றில் மிகப்பழமையானதாக ஆசாரவாத கிறித்தவம் கொள்ளப்படுகிறது. கத்தோலிக்கரும் புராட்டஸ்டென்ட் கிறித்தவரும் உலகியல் நலன்களுக்காக, அரச அதிகாரத்துக்காக ஏசுவை விற்றவர்கள் என்று தஸ்தயேவ்ஸ்கி எழுதுகிறார். கத்தோலிக்கரின் உலகியல் அதிகாரம் (பூமியில் தேவனின் ராஜ்ஜியம்) என்ற கருத்தாக்கத்திலிருந்தே சோசலிசம் தோன்றியது என்றும் தஸ்தயேவ்ஸ்கி கருதுகிறார். மாறாக, எந்தவிதமான உலகியல் நலன்களின் கலப்புமின்றி கிறிஸ்துவின் தூய ஆன்மீகத்தைப் பின்பற்றுபவர்கள் ஆசாரவாத கிறித்தவர்கள் என்பது தஸ்தயேவ்ஸ்கியின் விளக்கம்.\nமேற்கு ஐரோப்பா, ஸ்லாவிய கிழக்கு ஐரோப்பா என்ற 18-19 ஆம் நூற்றாண்டின் (நவீன) எதிர்வை மொத்த கிறித்தவ வரலாற்றின் எதிர்வாக விரிவு படுத்துவது தஸ்தயேவ்ஸ்கியின் கருத்தியல் நிலைப்பாடு. கிறித்தவ சமயத்தின் ஓர் உள்பிரச்சினையை ஐரோப்பிய வரலாற்றின் ஒட்டுமொத்த பிரச்சினையாக, சமகாலப் பண்பாட்டு அரசியலின் பிரச்சினையாக தஸ்தயேவ்ஸ்கி ஆக்கிக் காட்டுகிறார். இது விவாதத்திற்கு உரிய ஒன்றாகும். ஆயின் 19 ஆம் நூற்றாண்டின் ரஷ்யாவில் இது குறிப்பிடத்த���்க பிரச்சினை இருந்தது.\nஸ்லாவிய ஆசாரவாத கிறித்தவம் மீண்டும் அரியணை ஏற வேண்டும் என்று தஸ்தயேவ்ஸ்கி பேசுகிறார். கத்தோலிக்க கிறித்தவத்தின் தலைமைப்பீடமான ரோமாபுரியைத் தாண்டி, ஸ்லாவியத் தலைநகராக அமைந்திருந்த கான்ஸ்டான்டினோபிள் (பழைய பெயர் பைசான்டியம்) மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று தஸ்தயேவ்ஸ்கி வாதிடுகிறார். இஸ்லாமிய துருக்கியிடமிருந்து அதனை மீட்க வேண்டும் என்று கூறுகிறார். “ரஷ்ய இருப்பின் புதிய காலக்கட்டம் தொடங்குகிறது. கான்ஸ்டாண்டினோபிள் கிழக்கத்திய உலகின் மையமாக இருக்க, ரஷ்யாவோ அதன் ஆன்மீக மையமாக இருக்கிறது. தற்போதைக்கு சிறிதுகாலம் பீட்டர்ஸ்பர்க்கை மறந்திருப்பது ரஷ்யாவுக்கு அவசியமானதும் பயனுள்ளதும் ஆகும்.”\nநரோத்னியம் என்ற ரஷ்ய வெகுமக்களியம்\nஸ்லாவோஃபில் மற்றும் ஆசாரவாத கிறித்தவம் என்ற இரண்டோடு இந்த விவாதத்தை முடித்து விட்டால், நமது அன்பிற்குரிய தஸ்தயேவ்ஸ்கி நமக்குக் கிடைக்கமாட்டார். அதே 19 ஆம் நூற்றாண்டின் மற்றொரு செல்வாக்குள்ள, வெகுமக்கள் தொடர்பு கொண்ட நரோத்னியம் என்ற சிந்தனையை இங்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். நாம் ஏற்கனவே குறிப்பிட்ட 1812 இன் மாபெரும் தேசபக்த யுத்தத்திலிருந்து இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த யுத்தம் ரஷ்ய விவசாயிகளின் தேசபக்த உணர்வுகளை எடுத்துக்காட்டியது.\nரஷ்ய உயர்குடிகளில் ஒரு பகுதியினரேனும் (டிசம்பரிஸ்டுகள்) அப்போருக்குப்பின் விவசாய ஆதரவாளர்கள் ஆனார்கள். புஷ்கின் அவ்வுணர்வின் இலக்கிய அடையாளமாக உருவானார். நிக்ராசவ் என்ற மற்றொரு முக்கியமான கவிஞர் புஷ்கினை முன்னெடுத்துச் சென்றார். பெலின்ஸ்கி, செர்னஷேவ்ஸ்கி ஆகியோர் நரோத்னியம் என்ற ஒரு கோட்பாட்டை உருவாக்கினர். நரோத் எனில் ரஷ்ய மொழியில் மக்கள் என்று பொருள். 19 ஆம் நூற்றாண்டு ரஷ்யாவில் மக்கள் எனில் குடியானவ மக்கள் என்று பொருள். 1812 போரைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ரஷ்ய தேசியம் விவசாய மற்றும் வெகுமக்களிய உள்ளடக்கத்தை சம்பாதித்துக் கொண்டது. இது ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை.\nகுறிப்பிட்ட இதே காலத்தில் மேற்கு ஐரோப்பாவில் தேசிய இனப் பிரச்சினைகளை எதிர்கொண்ட கார்ல் மார்க்ஸ், போலந்து மற்றும் அயர்லாந்து தேசியவாதிகளுக்கு, உங்கள் தேசியவாதத்திற்கு விவசாய உள்ளடக்கத்தை வழங்குங்கள் என்றுதான் அறிவுறுத்தினார். அது ரஷ்யாவில் நடந்தது. தமிழில் தமிழ் தேசிய உணர்வு, திராவிட உணர்வு ஆகியவை சுதாகரிப்பானவை. ஆயின் ஒரு நூறு ஆண்டுகள் கடந்த பிறகு இப்போதுதான் அவை விவசாயிகளைச் சிறிதளவே எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளன. இந்த ஒப்பீடுகள் நமக்குப் பயனுள்ளவை.\nரஷ்யக் கவிஞர்கள் பனியில் நனைந்த ரஷ்ய மண்ணிலிருந்து தமது தேசியத்தை உருவாக்கினார்கள். காடெனப் பரந்து கிடந்த ரஷ்ய அழகிலிருந்து ரஷ்ய தேசியத்தை உருவாக்கினார்கள். ரஷ்ய தேசியத்தின் நாயகர்களாக எளிய உழைப்பாளி மக்கள் ஆக்கப்பட்டார்கள். பெண்கள், குழந்தைகள், பிச்சை எடுப்போர், குடிகாரர், ஊனமுற்றோர், உடைபட்ட மக்கள் (Broken People), நாடோடிகள், ஏழை மனிதர்கள் (Poor Folk), தாழ்த்தப்பட்டோரும் அவமதிக்கப்பட்டோரும் (Insulted and Humiliated) தஸ்தயேவ்ஸ்கியின் நாயகர்கள் ஆனார்கள். குற்றமும் தண்டனையின் நாயகன் ரஸ்கோல்னிக்கவ், ரஸ்கோல் என்ற சொல்லுக்குப் பிளவுண்டவன், உடைந்து போனவன் என்றுதான் பொருள்.\nஐரோப்பாவின் இருத்தலியத்தையும் ஃபிராய்டிய சிந்தனையையும் கொண்டு தஸ்தயேவ்ஸ்கியை ஆராய்ச்சி செய்வோர் உண்டு. பல வேளைகளில் தஸ்தயேவ்ஸ்கியின் சமூகம் சார்ந்த நிலைப்பாடுகளிலிருந்து அவரை அந்நியப்படுத்தவே அவ்வகை ஆய்வுகள் பயன்படுகின்றன. தஸ்தயேவ்ஸ்கி சமூகரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட மனிதனின் உளவியலைச் சித்தரிக்கிறார். அவரது உளவியல் வெறும் உளவியலுக்காக அல்ல, அது சமூக நிலையை அதன் அத்தனை உணர்ச்சிகளோடும் பதிவு செய்வதற்காகவே. பிரான்ஸ் பனோனும் சார்த்தரும் அடிமைப்பட்ட கறுப்பின மக்களைப் பற்றி எழுதும்போது இருத்தலியத்தையும் ஃபிராய்டியத்தையும் பயன்படுத்தி எழுதினர் (Wretched of the Earth, Black Skins, White Masks). அங்கு அவர்கள் உடைந்த மனிதர்களைப் பற்றி எழுதினார்கள். ஆனால் அவர்களின் உடைவு (Brokenness) காலனியத்தாலும் நிறவெறியாலும் உண்டாக்கப்பட்டது என்பதை மறந்து விட முடியுமா இந்திய, தமிழ்ச் சூழல்களில் தலித்திய நோக்கில் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளை ஆய்வு செய்ய முடியும்.\nதஸ்தயேவ்ஸ்கி தனது நாட்குறிப்பில், அன்னா கரீனினா நாவலில் இடம் பெறும் லேவின் எனும் உயர்குடி கதாபாத்திரத்தை விமர்சன நோக்கிலிருந்து அணுகுகிறார். ஓர் உயர்குடி நிலப்பிரபு, விவசாய மக்களின் மீது அனுதாபம் கொண்டவராக மாறும் நிலையை தல்ஸ்தோயின் லேவின் கதாபாத்திரம் சுட்டிக்காட்டியது. ஆயின் தஸ்தயேவ்ஸ்கி லேவின் போன்ற உயர்குடியினரும் சாதாரண விவசாயிகளிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எழுதுகிறார். லேவின் இன்னும் முழுமையடையவில்லை, லேவின் போன்றோர் இன்னும் மக்கள் (நரோத்) என்ற நிலையை அடையவில்லை என்று தஸ்தயேவ்ஸ்கி விமர்சிக்கிறார். லேவினும் அவரைப் படைத்த தல்ஸ்தோயும் ஒரே விதமான மனம் திருந்திய உயர் குடியினர் என்று சுட்டிக்காட்டுகிறார். இது போதவே போதாது என்பது தஸ்தயேவ்ஸ்கியின் நிலைப்பாடு. மக்கள் என்ற கருத்தாக்கத்தை கீழிருந்து தஸ்தயேவ்ஸ்கி கட்டமைக்கிறார். இன்று பேசப்படும் Subalterns, Marginal, Premodern, உதிரித் தொழிலாளர் வர்க்கம், சமூகக் “கழிவுகள்” போன்ற பல புதிய கருத்தாக்கங்களை தஸ்தயேவ்ஸ்கியின் சொற்கள் முன்னுணர்த்தி நிற்கின்றன.\nலேவின், தல்ஸ்தோய் ஆகியோரிலிருந்து வேறுபட்ட ஒரு நரோத்னியத்தை தஸ்தயேவ்ஸ்கி புஷ்கினிடம் காண்கிறார். “மக்கள் நேசித்த ஒவ்வொன்றையும் புஷ்கின் நேசித்தார். அவர்கள் வணங்கிய ஒவ்வொன்றையும் அவரும் வணங்கினார். ரஷ்ய இயற்கையை, ரஷ்ய கிராமப்புறத்தை அவர் அவ்வளவு தீவிரமாக நேசித்தார். குடியானவரின் வேதனைக்காக அனுதாபப்பட்ட, இரக்கமும் மனிதாபிமானமும் மிக்க ரஷ்ய உயர் குடியினர் அல்ல புஷ்கின். சாதாரண மக்களைச் சார்ந்த ஒருவனை, அவன் சாராம்சத்தை, அவனது படிமத்தை தன் இருதயத்தில் பதித்துக் கொண்டவர் புஷ்கின்.”\nபிரெஞ்சு மொழியின் மீது நாகரீக மோகம் கொண்ட ரஷ்ய உயர்குடியினரைத் தஸ்தயேவ்ஸ்கி கடுமையாக விமர்சிக்கிறார். இந்நூல் தொகுப்பில் தாய்மொழிக் கல்வி, பயன்பாடு குறித்த அற்புதமான கட்டுரை ஒன்று (பக். 308) இடம்பெற்றுள்ளது. சிந்தனை ஆழம் பெறுவதற்கு, ஆன்மீகத் தேடலுக்கு அந்நிய மொழி போதுமானல்ல, தாய் மொழியே வளமானது, பன்முகப்பட்டது, செழுமையானது என்று தஸ்தயேவ்ஸ்கி எழுதுகிறார்.\nஜியார்ஜ் லுக்காச் எனும் மார்க்சிய அறிஞர் தஸ்தயேவ்ஸ்கி பற்றி எழுதும்போது, “கற்பனாரீதியான முதலாளிய எதிர்ப்பாளர் Romantic Anti-Capitalist” என்று கூறுகிறார். மேற்கிலிருந்து முதலாளியம் புயல்போல ரஷ்ய மண்ணுக்குள் படையெடுத்த போது ஏசுவைப்போல் இரண்டு கைகளையும் விரித்தபடி எதிர்த்து நின்று தஸ்தயேவ்ஸ்கி அதனை மறித்தார். எனவேதான் தஸ்தயேவ்ஸ்கி இன்றும் இந்தியாவிற்கு, தமிழுக்கு ஏராள��ாகப் பொருந்துகிறார்.\nநூல் வனம் வெளியீடு, ராமாபுரம், சென்னை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/ulagam-palavitham", "date_download": "2019-07-21T21:33:23Z", "digest": "sha1:UMVOW3OF3WYKXABQ24ZKZNLIE475UQJU", "length": 6699, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "உலகம் பலவிதம் | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரச்சாரத்தைத் தொடங்கினார்…\nகர்நாடகாவை போன்ற நிலை புதுச்சேரிக்கு ஏற்பட்டால், எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயார் – முதலமைச்சர்…\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு போராட்டம்\nமற்ற நாட்டினருக்கு இந்தியர்கள்தான் குருவாக இருப்பார்கள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் தலைமையகத்தில் ஷீலா தீட்சித் உடலுக்கு மரியாதை..\nஉத்தர பிரதேசத்தில் ரூ.128 கோடி மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என ரசீது..\nசந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றி..\nகாற்று மாசுபடுவதை தடுக்க பேட்டரி கார்களை திருமலைக்கு இயக்க திட்டம்..\nபிரிட்டன் எண்ணெய்க் கப்பலைச் சிறைபிடித்தது ஈரான்..\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nஉலகம் பலவிதம் - உலகில் நடக்கும் பல சுவாரசிய நிகழ்வுகள் உங்கள் கண் முன்னே..- 29/10/2017-part 1\nஉலகம் பலவிதம் - உலகில் நடக்கும் பல சுவாரசிய நிகழ்வுகள் உங்கள் கண் முன்னே..- 29/10/2017-part 2\nஉலகம் பலவிதம் - உலகில் நடக்கும் பல சுவாரஸ்சய விஷயங்கள் உங்கள் கண் முன்னே\nஉலகம் பலவிதம் - உலகில் நடக்கும் பல சுவாரஸ்சய விஷயங்கள் உங்கள் கண் முன்னே\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2013/10/can-i-link-to-old-pages-on-wayback.html", "date_download": "2019-07-21T22:00:30Z", "digest": "sha1:KC7A7LVRDZQTSEKQ6ELXHYRFGZ4OGX3P", "length": 8206, "nlines": 52, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "ஒவ்வொரு இணைய தளங்களினதும் ஆரம்ப வடிவம் அறிய.", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / ஒவ்வொரு இணைய தளங்களினதும் ஆரம்ப வடிவம் அறிய.\nஒவ்வொரு இணைய தளங்களினதும் ஆரம்ப வடிவம் அறிய.\nஒவ்வொரு இணைய தளங்களும் ஆரம்ப கட்டம் பின்னர் மேம்படுத்திய வடிவமைப்புக்கலையே கொண்டிருக்கும் நம்மில் பலருக்கும் ஒவ்வொரு இணையத்தளத்தின் ஆரம்ப கட்டம் அதன் வடிவமைப்பு பார்வையிட ஆசை இருக்கலாம்\nஇத் தளத்தில் நீங்கள் ஒரு இணையத்தின் முகவரியைக் கொடுத்தால் இத் தளமானது நீங்கள் முகவரி கொடுத்த இணயம் ஆரம்பித்த காலத்திலிருந்து எப்படி எல்லாம் இருந்திருக்கிறது என்றும் இன்று வரைக்கும் என்னென்ன மாற்றம் செய்திருக்கிறார்கள் என்பதையும் இலகுவாக அறிந்து கொள்ளலாம். எப்போது ஆரம்பமானது என்ற தகவல்களையும் அறிந்து கொள்ளலாம் அதன் வேகம் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்\nநீங்கள் விரும்பிய முகவரியக் கொடுத்து அது ஆரம்பித்த காலத்தில் எப்படி இருந்தது என்பதைப் பார்க்க கீழே உள்ள முகவரியை அழுத்தவும்\nஒவ்வொரு இணைய தளங்களினதும் ஆரம்ப வடிவம் அறிய.\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nchokkan1&taid=8", "date_download": "2019-07-21T20:57:44Z", "digest": "sha1:6LDFNXCN7PGPYFBIYJKV7Q6RPUWEF35N", "length": 31671, "nlines": 104, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது [Tamil eZine]", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009 ஆகஸ்ட் 06 2009 செப்டெம்பர் 10 2009 அக்டோபர் 29 09 டிசம்பர் 31 2009\nவார்த்தையல்ல, வாக்கியம் - பாகம் : 8\n{இப்பகுதியை அச்செடுக்க} {இத்தொடரை அச்செடுக்க}\nமதிய சாப்பாட்டுக்கும் நல்ல கூட்டம்தான். பாலாவும், ப்ரியாவும் எவர்சி���்வர் வாளிகளுடன் பெரும்பாலும் எதிரெதிர் வரிசைகளில் பரிமாறிக்கொண்டிருந்தார்கள், உள்ளங்கையில் வாளியின் பிடி அழுத்தியதால் ரேகைகளுக்குப் போட்டியாய் முளைத்திருந்த சிவப்புக்கோடுகளும், அப்பளம் நொறுக்குகிற அதிகப்படி சப்தமும், எதிர் இலைக்கு எலுமிச்சை ரசம் கேட்கிற அதட்டல் குரல்களும் அவர்களின் மெளனபாஷையைத் தடைசெய்யவில்லை. ஜாங்கிரியின்மேல் தயிர்ப்பச்சடியை ஊற்றியதற்காக ஒரு மாமியிடம் ஏகத்துக்குப் பாட்டு வாங்கினான் பாலா, ப்ரியா அதைப்பார்த்ததும் நமுட்டுச்சிரித்துக்கொண்டே பேசாமல் கடந்துபோய்விட்டாள். அடுத்தமுறை இருவரும் ஒரே நேரத்தில் சமையலுள்ளே போனபோது அவன் காதோரமாய் வந்து தாழ்ந்த குரலில், 'சில விஷயங்களெல்லாம் பொம்பளைங்கதான் செய்யணும்ன்னு இருக்கு' என்றாள் கிண்டலாக. பாலா அசராமல் திருப்பியடித்தான், 'நீங்களா அப்படி நினைச்சுகிட்டா ஆச்சா கொஞ்சம் ஹால்ல எட்டிப் பாருங்க, பரிமாறிக்கிட்டிருக்கறவங்க எல்லாரும் ஆம்பளைங்க' அவள் திரும்பிப்பார்க்காமலே சொன்னாள், 'ஆனா அவங்க யாரும் ஜாங்கிரியில தயிர்ப்பச்சடி ஊத்தலையே கொஞ்சம் ஹால்ல எட்டிப் பாருங்க, பரிமாறிக்கிட்டிருக்கறவங்க எல்லாரும் ஆம்பளைங்க' அவள் திரும்பிப்பார்க்காமலே சொன்னாள், 'ஆனா அவங்க யாரும் ஜாங்கிரியில தயிர்ப்பச்சடி ஊத்தலையே ', சிரிப்பு இன்னும் பொங்கிக்கொண்டிருந்தது என்றாலும், யாராவது இந்த ரகசியப் பேச்சைக் கேட்டுவிடப்போகிறார்கள் என்பதைப்போல அவளுடைய கண்கள் அங்கும் இங்கும் மருண்டு திரிந்ததைப்பார்க்க வேடிக்கையாய் இருந்தது.\nஅவனுக்கு சட்டென்று கோபம்வந்து, 'நானும் ..' என்று ஏதோ சொல்லவந்து, வாய்மூடிக்கொண்டான். அவளும் அதற்குப்பிறகு பேசவில்லை. அவள் கிளம்பி வெளியேறினபிறகு, கோட்டை அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த பாயாசத்தைப் பார்த்தபடி ஒருநிமிடம்போல் நின்றிருந்தான், பிறகு ஹாலின் மூலையில் தெரிகிற அவளின் மலர்ந்த முகத்தைக்கண்டு மெல்லமாய் தனக்குள், 'செய்யறதையெல்லாம் செஞ்சுட்டு கிண்டல் என்ன வேண்டிக்கிடக்கு போடி ' என்று சொல்லிச் சிரித்துக்கொண்டான். ஆண்கள் வெட்கப்படுவதில்லை என்று யார் சொன்னது \nஅதுவரை பரிமாறிய எல்லோரும் கடைசி பந்தியில் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட்டார்கள். பாலாவும், ப்ரியாவும் அருகருகே அமர்ந்திருந்தபோத���ம் ரொம்ப நேரத்துக்கு ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. அவனுக்கு இன்னும் கோபம் குறையவில்லை என்று நினைத்துக்கொண்டு ப்ரியா, ஜாங்கிரியின்மேல் கொஞ்சம் தயிர்ப்பச்சடி ஊற்றி அதைத் தொட்டு சாப்பிட்டுவிட்டு, 'பரவாயில்லை, இந்த டேஸ்ட்டும் நல்லாதான் இருக்கு' என்றாள். அவன் புரியாமல் அவள் இலையைப் பார்த்துவிட்டு வாய்விட்டு சிரித்தான். எல்லாரும் திரும்பிப்பார்த்ததும் சட்டென்று தலையைக்குனிந்துகொண்டான், 'என்னை மாட்டிவிடறதே உங்களுக்கு வேலையாப் போச்சு ' என்றான் ரகசியக் குரலில் கோபமில்லாமல்.\n'இதென்ன வம்பாப்போச்சு, நான் என்ன பண்ணினேன் \n'நீங்க ஒண்ணும் பண்ணலை, வேற யாரோதான் எனக்கு ·ப்ளூட் வாசிச்சுக் காட்டறேன்னு சொன்னாங்க, அவங்களைத்தான் காணவே காணோம்' என்று வானத்தில் தேடுவதுபோல் பாவனை செய்தவளைத் தலையில் குட்டவேண்டும்என ஆசையாய் இருந்ததை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு, 'உங்களை ஏமாத்தமுடியுமா \n' அவள் குரல் தானாய் உயர்ந்தது. மீண்டும் ஓரிருவர் திரும்பிப்பார்த்தார்கள். அவன் குரல்தாழ்த்தி, 'வண்டியில இருக்கு, அப்புறம் எடுத்துட்டு வரேன் \n'இப்பவே போலாம்ங்க, ப்ளீஸ்' கெஞ்சலும், கொஞ்சலும், பிடிவாதமும் சரிவிகிதமாய்க் கலந்திருந்தது அவள் குரலில்.\nவாயிலிருந்த தயிர் சாதத்தை உடனே விழுங்கிவிட்டு ஒரு டம்ளர் நிறைய தண்நீர் குடித்தாள், எழுந்துகொண்டு, 'நான் சாப்பிட்டாச்சு, நீங்களும் சீக்கிரம் சாப்பிட்டுட்டு வாங்க, போலாம் ' என்று கைகழுவப் போனவளை அவன் மெளனமாய் கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டேஇருந்துவிட்டு எழுந்தான்.\nநேற்று தன்னந்தனியாய் நின்றிருந்த அவனுடைய வாகனத்தை இன்று கூட்டத்தில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. பெட்டியில் பூட்டிவைத்திருந்த புல்லாங்குழலை எடுத்து சட்டைக்குள் ஒளித்துவைக்கப்போனதை ப்ரியா வாங்கிக்கொண்டாள், 'நானே எடுத்துட்டு வரேனே ' என்று அனுமதி எதிர்பார்க்காமல் நடக்க ஆரம்பித்தாள், 'எனக்கு ரொம்பநாளா கத்துக்கணும்ன்னு ஆசை' என்று வாஞ்சையாய் அதை ஒருமுறை தடவிக்கொடுத்தாள்.\n'கத்துக்கலாம், ரொம்ப ரொம்ப சுலபம்' என்றான் அவளுடைய கைவிரல்களைப்பார்த்தபடி.\n'நல்லா கத்துக்கிட்டவங்க, நீங்க அப்படிதான் சொல்வீங்க' என்று ஏதோ குறைபட்டவள்போல் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டாள். 'ஐயோ, அப்படியெல்லாம் என்னைத்தூக்கி உயரத்தில வைக்காதீங்க, ஏதோ சுமாரா வாசிப்பேன், அவ்ளோதான்' என்று அவன் சரணடைந்த பாவனையில் கைகள் இரண்டையும் உயர்த்திக்கொண்டான், அதற்கும் 'ரொம்பதான் தன்னடக்கம்' என்று பழித்துக்காட்டினாள் அவள்.\nபடிகளில் ஏறியபோது கண்களில் ஆர்வம் ததும்பி வழிய குழலின் துளைகளில் அவள் கைவிரல்களை மாற்றிமாற்றி வைத்து சந்தோஷித்தாள், 'வாசிச்சுதான் பாருங்களேன்'\n'ஐயோ, வாசிக்கறதெல்லாம் உங்களை மாதிரி ஆளுங்க, எனக்கு ஊதத்தான் வரும்' என்று அடுப்பில் காற்று ஊதுகிறவள்போல கைவிரல்களால் அழகாக அபிநயித்தாள், 'நாட்டிய தாரகை-ன்னு அடிக்கடி ஞாபகப்படுத்திட்டே இருக்கீங்க ' என்று அவன் சொன்னதும், 'போங்க' என்று வெட்கமாய் அவனை அடிப்பதுபோல் செய்தாள், அப்போதும் புல்லாங்குழல் அவளின் இன்னொரு கையில் பத்திரமான மரியாதையோடு இருந்தது.\nநேற்று இரவு இருந்த அதே மொட்டைமாடி, டிசம்பர் வெய்யில் அதை செல்லமாய் வருடிக்கொண்டிருந்தது, நிழல் தேவைப்படவில்லை. கைப்பிடிச்சுவரிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் சென்று நின்றுகொண்டார்கள்.\nசினிமா பாட்டு வாசித்தால் போதும் என்று சொல்லிவிட்டாள் ப்ரியா, 'எனக்கு அதுதான் ஈஸியா புரியுது' என்றுசொல்லிவிட்டு, சற்றுப்பொறுத்து அவன் முகபாவத்திலிருந்து எதுவும் படிக்கமுடியாமல், 'தப்பா \n'நிச்சயமா இல்லை, அதுவும் ஒரு இசை வடிவம்தானே நீங்க தப்புன்னா, தமிழ்நாட்ல கோடிபேர் தப்பு'\n'இருந்தாலும் கர்நாடக சங்கீதக்காரங்களுக்கு சினிமா ம்யூசிக் பிடிக்கறதில்லை பாலா, கேவலமா நினைக்கறாங்க' என்றாள் அவள். முகம் சுருங்கிப்போயிருந்தது. 'போன தடவை கோயம்பத்தூர்ல ஒரு நாட்டிய நாடகத்துக்காக பின்னணி இசையா ஒரு சினிமா பாட்டை யூஸ் பண்ணி செஞ்சோம், ஒன்றரை மணி நேர நாட்டியத்தில அஞ்சு நிமிஷம்தான் சினிமா பாட்டு, அதுவும் பொருத்தமான பாட்டுதான், ஆனா அடுத்தநாள் எல்லா பேப்பர்லயும் கிழிகிழின்னு கிழிச்சுட்டாங்க, பரதநாட்டியத்தோட புனிதத்தைக் கெடுத்து தெருக்கூத்து லெவலுக்கு கொண்டுவந்துட்டோமாம் நாங்க', அவள் குரலில் இருந்தது வெறுப்பா, தன்னிரக்கமா சொல்ல முடியவில்லை.\n'தெருக்கூத்தும் ஒரு பாரம்பரியமான நல்ல கலைதானே ப்ரியா நான் பண்ற கலை உசத்தி, நீ பண்றது மட்டம்ன்னு யார் சொல்லமுடியும் நான் பண்ற கலை உசத்தி, நீ பண்றது மட்டம்ன்னு யார் சொல்லமுடியும் அவங்கவங்களுக்குத் தெரிஞ்சதைப் பண்றோம், பிடிச்சிருந்தா ரசிக்கலாம், பிடிக்கலையா, வேற யாராவது ரசிப்பாங்க-ன்னு புரிஞ்சுக்கற பக்குவம் வேணும்' என்றான் அவன். அவள் சமாதானமானதாய் தெரியவில்லை. 'அது எதுக்கு இப்போ, நீங்க சினிமா பாட்டு வாசிப்பீங்கதானே அவங்கவங்களுக்குத் தெரிஞ்சதைப் பண்றோம், பிடிச்சிருந்தா ரசிக்கலாம், பிடிக்கலையா, வேற யாராவது ரசிப்பாங்க-ன்னு புரிஞ்சுக்கற பக்குவம் வேணும்' என்றான் அவன். அவள் சமாதானமானதாய் தெரியவில்லை. 'அது எதுக்கு இப்போ, நீங்க சினிமா பாட்டு வாசிப்பீங்கதானே ' என்றாள் சட்டென்று. பதிலுக்காக ஆர்வமாய் அவன் முகத்தையே பார்த்தாள், அவன் ஏதும் பேசாமல் புல்லாங்குழல் எடுத்து, 'இசை கேட்டால் புவி அசைந்தாடும்' என வாசிக்கலானான்.\nமொட்டைமாடியில் சாலையின் வாகன இரைச்சல்களுக்கிடையில், ஒரே ஒரு பார்வையாளருக்காக அரைமணிநேரத்திற்கும்மேல் அவனுடைய கச்சேரி நடந்தது.\nஏழெட்டு பாட்டுகள் வாசித்திருப்பான், அடுத்த பாடலுக்காக விட்ட இடைவெளியில் ப்ரியா நெகிழ்ச்சியாய் அவன் கைகளைப்பற்றிக்கொண்டு 'எக்ஸலன்ட் பாலா' என்று கைகுலுக்கினாள். அந்த இயல்பான ஸ்பரிசத்தையே பெரிய பாராட்டாக எடுத்துக்கொண்டு அவன் 'தேங்க்ஸ்' என்றான் எல்லாவற்றுக்குமாய்.\nபேசிக்கொண்டிருக்கும்போதே ராகினி அவனைத்தேடிக்கொண்டு மாடிக்கு வந்துவிட்டாள், 'டேய் அண்ணா, உன்னை எங்கேயெல்லாம் தேடறது தலைக்குமேலே வேலை இருக்குன்னு பெரியப்பா கத்திகிட்டிருக்கார், நீ என்னடான்னா இங்க ஜாலியா ·ப்ளூட் வாசிச்சிட்டிருக்கே, கொஞ்சமாவது ..', ப்ரியாவைப்பார்த்ததும் அவள் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டாள். 'ஹாய்'\nஅவன் அகப்பட்ட திருடனைப்போல விழித்தான், 'உனக்கு இவங்களை முன்னாலேயே தெரியுமா \n' என்று அவள் ப்ரியாவைப்பார்த்து புன்னகைத்தாள், 'டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ' என்றாள்.\n' என்று தலையசைத்துவிட்டு, பாலாவிடம், 'நேத்து உங்க சிஸ்டரைப்பார்த்ததுமே நானா போய் அறிமுகப்படுத்திகிட்டேன்' என்றாள். 'உங்க அண்ணன் பிரமாதமா வாசிக்கறார்' என்றாள் ராகினியிடம்.\n'அது சரி, உங்களையும் ஏமாத்திட்டானா எல்லாம் திருட்டுவேலைங்க, நாலே நாலு பாட்டைக் கத்துக்கிட்டு பெரிய வித்வான்மாதிரி ஊரையே ஏமாத்திட்டிருக்கான்' என்றுசொல்லிவிட்டு ஓடப்பார்த்தாள். அவள் இப்படிப் பேசுகிறபோதெல்லாம் பொய்க்கோ��த்தோடு அவளை அடிக்க ஓடுகிற பாலா ஏனோ இந்தமுறை அவள் சொன்னதை மறுக்கக்கூட இல்லை. அவன் பிரம்மை பிடித்தவன்போல நிற்பதைப்பார்த்துவிட்டு ப்ரியாவும் அவளோடு சேர்ந்துசிரித்தாள், பிறகு அவனிடம், 'என்ன பாலா, கோவிச்சுகிட்டீங்களா எல்லாம் திருட்டுவேலைங்க, நாலே நாலு பாட்டைக் கத்துக்கிட்டு பெரிய வித்வான்மாதிரி ஊரையே ஏமாத்திட்டிருக்கான்' என்றுசொல்லிவிட்டு ஓடப்பார்த்தாள். அவள் இப்படிப் பேசுகிறபோதெல்லாம் பொய்க்கோபத்தோடு அவளை அடிக்க ஓடுகிற பாலா ஏனோ இந்தமுறை அவள் சொன்னதை மறுக்கக்கூட இல்லை. அவன் பிரம்மை பிடித்தவன்போல நிற்பதைப்பார்த்துவிட்டு ப்ரியாவும் அவளோடு சேர்ந்துசிரித்தாள், பிறகு அவனிடம், 'என்ன பாலா, கோவிச்சுகிட்டீங்களா \n'நீங்க வேற, இவ சொல்றதையெல்லாம் யார் மதிக்கறது பொறாமை பிடிச்ச ஜென்மம்' என்று அவள் தலையில் குட்டினான். அவள் வலிக்காமல் அலறிவிட்டு, 'நம்ம சண்டை இருக்கட்டும், சீக்கிரம் கீழே வந்துசேரு' என்றாள்.\nப்ரியாவிடமும் சொல்லிவிட்டு படிகள்வரை நடந்தவள், திடீரென்று நினைத்துக்கொண்டவள்போல திரும்பி, '·ப்ரென்ட்ஸ்ன்னு சொல்றீங்க, ஆனா ரெண்டுபேரும் வாங்க, போங்க-ன்னு பேசிக்கறீங்களே ' என்று கேட்டுவிட்டு பதில் எதிர்பார்க்காமல் படிகளில் மறைந்தாள்.\nஅவள் போய் ரொம்பநேரமாகியும் அவள்கேட்ட கேள்வி இருவர் மனதிலும் பதிலைத்தேடி அலைந்துகொண்டிருந்தது. சில நிமிடங்கள்பொறுத்து இருவருக்கும் இடையே தரையில் பரவியிருந்த இரும்புக் குழாயை வெறித்துப்பார்த்தபடி அவன் சொன்னான், 'உங்ககிட்டே நான் ஒரு விஷயம் பேசணுமே'.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=1158", "date_download": "2019-07-21T21:10:40Z", "digest": "sha1:TEFWQC3A7UMDAQ6DZSGERE5SXRY3FCNK", "length": 10804, "nlines": 61, "source_domain": "yarlminnal.com", "title": "கூந்தலுக்கு வீட்டியேயே இயற்கை ஷாம்பூ தயாரிப்பது எப்படி? – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nகூந்தலுக்கு வீட்டியேயே இயற்கை ஷாம்பூ தயாரிப்பது எப்படி\nஇயற்கையான முறையில் வீட்டிலேயே ஷாம்பூ தயாரித்து பயன்படுத்தினால் கூந்தலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இயற்கையான வழியில் ஷாம்பூ தயாரிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.\nகூந்தலுக்கு வீட்டியேயே இயற்கை ஷாம்பூ தயாரிப்பது எப்படி\nஇன்றைய வாழ்க்கைமுறை, பணிச்சுமை ஆகியவை நமது உடல் மற்றும் உள்ளம் ஆகியவற்றுக்கு பல பிரச்சனைகளைத் தருகிறது. அவற்றில் தலைமுடிப் பிரச்சனை முக்கியமானது. ரசாயன ஷாம்பூக்களை அளவு தெரியாமல் பயன்படுத்துவதால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகிறது. அதில் உள்ள சோடியம் லாரில் சல்ஃபேட் (Sodium lauryl sulfate), சோடியம் லாரத் சல்ஃபேட் (Sodium laureth sulfate) போன்ற வேதியியல் பொருட்கள் முடி உதிர்தல், தோல்வீக்கம், நோயெதிர்ப்புக்கேடு, ஒவ்வாமை, கண்புரைக்கேடு போன்றவற்றை ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு மாற்றாக இயற்கையான முறையில் வீட்டிலேயே ஷாம்பூ தயாரித்து பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும். இன்று இயற்கையான வழியில் ஷாம்பூ தயாரிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.\nபூலாங்கிழங்கு – 100 கிராம்\nஎலுமிச்சை தோல் காய வைத்தது – 25\nபாசிப்பருப்பு – கால் கிலோ\nமரிக்கொழுந்து – 20 குச்சிகள்\nமல்லிகை பூ காய வைத்தது – 200 கிராம்\nகரிசலாங்கண்ணி இலை – 3 கப் அளவு.\nமேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் ஷாம்பூவுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். வெறும் தண்ணீர் மட்டும் விட்டு பேஸ்ட் போல கலந்து தலைக்கு தடவி குளிக்கலாம். இந்த சீயக்காய் ஷாம்பூ அழகாக நுரை வரும். பொடுகை நீக்கும். முடி கருமையாகும். முடி ஈரப்பதத்தோடு இருக்கும். வறண்டு போகாது. இந்த இயற்கை ஷாம்பூ தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்டவை.\nசீயக்காய் பலநூறு ஆண்டுகளாக இயற்கை ஷாம்பூவாக பாரம்பரிய மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இதனுடைய குறைந்த காரத்தன்மை முடியின் இயல்பான எண்ணெய் தன்மையை தக்கவைக்க உதவுகிறது. இதனுடைய கிருமிநாசினித் தன்மையானது பொடுகு போன்ற பரவுநோய்களிலிருந்து முடியைப் பாதுகாக்கிறது. இதில் காணப்படும் சாப்போனின், லேக்டோன், அராபினோஸ், ராம்னோஸ் எனும் மூலக்கூறுகள் முடிக்கு போஷாக்களித்து மு���ி உதிர்வதிலிருந்து காக்கிறது.\nசெம்பருத்திப்பூவில் காணப்படும் ஃப்ளேவனாய்ட்கள் மேலும் தயமின், ரிபோஃப்ளேவின், நியாசின், அஸ்கார்பிக் ஆசிட் போன்ற வைட்டமின்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் முடி உதிர்தல், இளநரை, பொடுகு போன்றவற்றை குணமாக்குகிறது. பூலாங்கிழங்கில் உள்ள ஆர்கானிக் அமிலம், ரெசின், க்ளுக்கோசைட், அல்புமின், சைட்டோஸ்டிரொலென்ட், ஃபுரோனாய்ட், 7- ஹைட்ராக்சிகேட்சைனொன் போன்ற பொருட்கள் முடிக்கு வலு சேர்க்கிறது.\nஎலுமிச்சைத்தோலில் அதன் சாற்றினை விட 5 முதல் 10 சதவிகிதம் அதிகமான கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இவை முடிக்கு நன்மையையும் உறுதியையும் வழங்குகிறது. பாசிப்பயறில் உள்ள செழுமையான வைட்டமின் A, C மற்றும் தாதுப்பொருட்கள் ஆகியவை முடி பிளத்தல், முடி உதிர்தல் ஆகியவற்றை தடுக்க உதவும்.\nமரிக்கொழுந்தில் உள்ள ஏராளமான நறுமண எண்ணெய் முடிக்கு வளமை தருகிறது. மல்லிகைப்பூவில் உள்ள இண்டோல், E-E- ஃபெர்மிசென், Z-3-ஹ்க்செனைல் பென்சோவேட், லினலால் போன்ற வேதிப்பொருட்கள் முடி உதிர்தலைத் தடுத்து பேனை ஒழிக்கிறது.\nசருமம் மினுமினுக்க செய்யும் பப்பாளி பேஸ் பேக்\nஏழே நாட்களில் தொப்பை குறைய வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க வேண்டுமா\nஆஸ்துமாவை கட்டுப்படுத்த இந்த கசாயத்தை குடிச்சு பாருங்க\nஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள். உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/227269", "date_download": "2019-07-21T22:22:00Z", "digest": "sha1:3SNZ4QVBTERU3YNPVYVYTXH7AAO2JNKC", "length": 16873, "nlines": 158, "source_domain": "www.manithan.com", "title": "ஈழத்து இளைஞர் தர்ஷனை சமாளிக்கமுடியாமல் மைக்கை கழட்டி வீசிய வனிதா... இதுக்குள்ள தர்ஷனின் ரொமான்ஸைப் பாருங்க! - Manithan", "raw_content": "\nகைவிட்ட தந்தை... மீன் விற்றுக்கொண்டே கல்வியில் உச்சம் தொட்ட இளைஞர்: திரைப்படங்களை மிஞ்சும் சம்பவம்\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nயானை தனி; தும்பிக்கை தனி: உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்\nமானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்\nஎதையும் சந்திக்க தயார்: பிரித்தானியாவை எச்சரித்த ஈரான்\nஉலகக்கோப்பை இறுதிப்ப���ட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்\nசுட்டுக்கொல்லப்பட்ட கவிகஜன் தொடர்பாக வெளியான புதிய தகவல்கள்\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் சென்ற வெளிநாட்டு பிரதமர்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.\nமதுபோதையில் வீட்டின் பால்கனியில் உறவு வைத்துகொண்ட ஜோடிகள்.. பின்பு நடந்த விபரீத செயல்..\nசர்ச்சையில் சிக்கிய பிரபல தொகுப்பாளினி பிரியங்கா திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை\nஈழத்து பெண் லொஸ்லியா என்ன ராசி தெரியுமா பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம் பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம்\nமாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா.. அப்படி கொண்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்..\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nஈழத்து இளைஞர் தர்ஷனை சமாளிக்கமுடியாமல் மைக்கை கழட்டி வீசிய வனிதா... இதுக்குள்ள தர்ஷனின் ரொமான்ஸைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டில் வனிதாவுக்கு பதிலுக்கு பதில் கொடுத்து மூக்கை உடைக்கும் தர்ஷனால் நிகழ்ச்சி விறுவிறுப்படைந்துள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தர்ஷன், நியூட்ரலாக இருந்து வருகிறார். எல்லோரிடமும் ஒரே மாதிரியாக பழகி வருகிறார். இதனால் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.\nபிக்பாஸ் வீட்டில் மிகவும் நேர்மையாக இருந்து வெளியேறிய ஃபாத்திமா பாபு கூட தர்ஷன் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆவார் என கூறியதோடு அதற்காக அவருக்கு ஆசீர்வாதமும் செய்தார். அந்த அளவுக்கு ஹவுஸ்மேட்ஸ்களின் நல்லாதரவை பெற்றுள்ளார் தர்ஷன்.\nவனிதா, மீரா என யாராக இருந்தாலும் சரி, தவறு என மனதில் படுவதை பட்டென கூறிவிடுகிறார். வனிதாவின் தவறுகளை சுட்டிக்காட்டவோ, அல்லது அவரது ஆதிக்கத்தை எதிர்க்கவோ மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் அஞ்சி ஒதுங்குகின்றனர்.\nகாரணம் வனிதாவின் வாய் அப்படி. பிக்பாஸ் வீட்டில் சண்டைக்காரியாகவும் சண்டை மூட்டியாகவும் உள்ளார் வனிதா. தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிராக தனது மொத்த கேங்கையும் திருப்பிவிட்டு தனிமைப்படுத்தி விடுவார் வனிதா.\nஇதனாலேயே ஆண் போட்டியாளர்கள் கூட வனிதாவை எதிர்த்து பேச தயங்குகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் கொஞ்சமும��� அசரவில்லை தர்ஷன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வனிதாவுக்கு குட் ஷாட் கொடுத்து வருகிறார்.\nகடந்த வாரம் அபிராமிக்கும் வனிதாவுக்கும் இடையிலான சண்டையின் போதும் கூட தர்ஷன் குறுக்கிட்டு வனிதாவை வாங்கினார். நீங்கள் கோபத்தில் தூக்கில் தொங்கு என்று கூறியது போல் அபிராமியும் கோபத்தில் மீன் மார்க்கெட் என கூறிவிட்டார் என்றார்.\nஇதனால் ஆத்திரமடைந்த வனிதா, உன்னை அறிவுரை கேட்டால் மட்டும் சொல்லு வீணாக இந்த விஷயத்தில் தலையிடாதே என தர்ஷன் மீது பாய்ந்தார். இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் வனிதாவுடன் ஒன்டிக்கு ஒன்டி மல்லுக்கு நிற்கிறார் தர்ஷன்.\nஅதாவது பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் விளையாட்டில், பாதி விளையாட்டுக்கு பிறகு விதியை மாற்றுகிறார் வனிதா. இதனால் டென்ஷனான தர்ஷன், தனது ஒபினியனை கூறுகிறார். நீங்கள் உங்கள் ஒபினியனை கூறுவது போல் நான் என் ஒபினியனை கூறுகிறேன் என்கிறார்.\nமைக்கை கழட்டி எறிந்த வனிதா\nஅதற்கு வனிதா உன் ஒபினியனை வேறு எங்காவது போய் சொல் என்கிறார். மேலும் பிக்பாஸ் வந்து சொல்லட்டும் அதுவரை விளையாட முடியாது என மைக்கை கழட்டி எறிகிறார் வனிதா.\nதர்ஷனை சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறார் கவின். அவரிடம் பாதி கேட் விளையாடிய பிறகு ரூல்ஸை எப்படி மாற்றலாம் என பேசுகிறார் தர்ஷன். இப்படியாக இன்றும் வனிதாவை வாங்கு வாங்கென்று வாங்குகிறார் தர்ஷன்.\nயாராவது வனிதாவை எதிர்த்து பேச மாட்டார்களா அவருக்கு கடிவாளம் போட மாட்டார்களா என ஏங்கிய ரசிகர்களுக்கு தர்ஷனின் பதிலடி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனிதா மூக்கு உடைவதால் நிகழ்ச்சியும் விறுவிறுப்படைந்துள்ளது.\nஇரண்டாவது ப்ரொமோ காட்சியில் தர்ஷன் இன்று செய்த செயலால் அனைத்து போட்டியாளர்களும் தர்ஷன் பக்கத்தில் வந்துள்ளனர். இதில் கடைசியாக ஒரு ரொமான்ஸ் காட்சி வேறு இடம்பெற்றுள்ளது.\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\nசாக்ஷி ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவரா\nமதுபோதையில் வீட்டின் பால்கனியில் உறவு வைத்துகொண்ட ஜோடிகள்.. பின்பு நடந்த விபரீத செயல்..\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் சட்டமருத்துவ அறிக்கை\nஅவுஸ்திரேலியாவில் ஆங்கிலத்திறன் இருந்தும் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் முஸ்லிம்கள்\nகல்முனை வடக்கு விவகாரத்துக்கு ஒரு வாரத்துக்குள் முழுமையான தீர்வு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு\nகோத்தபாய அமெரிக்க குடியுரிமையை முழுமையாக நீக்கிவிட்டாரா...\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/swiss.html", "date_download": "2019-07-21T21:30:33Z", "digest": "sha1:RYGQLTDADNK37XT3LXAURKSXDYZOK2KM", "length": 10641, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / செய்திகள் / புலம் / தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் \nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் \nதமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாள்.\n27.11.2018; செவ்வாய்க்கிழமை மதியம் 12:30 மணி\nஎத்தகைய இடர்கள் , சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென இப் புனித நாளில் உறுதியெடுக்க தாங்கள் அனைவரும் கலந்து கொள்வதோடு, தேசப்புதல்வர்களின் தியாகத்தை உலகறியச் செய்யும் வகையில் உங்களுடன் கல்விகற்கும், வேலைபார்க்கும் வேற்று நாட்டு நண்பர்களையும் அழைத்து வருமாறும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள் .\nஎம்மவர் நிகழ்வுகள் செய்திகள் புலம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்��ும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/NobelPrize.html", "date_download": "2019-07-21T21:23:23Z", "digest": "sha1:KMI7FM2R46F5AHQXYM4OG6DBG57RIQ73", "length": 12754, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "2018-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / மருத்துவம் / 2018-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n2018-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஇயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல்\nபரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இன்று அறிவிக்கப்பட்டது.\nகாங்கோ நாட்டை சேந்த டென்னிஸ் முக்வேஜா மற்றும் ஈராக் நாட்டை சேர்ந்த நாடியா முராத் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.\nகாங்கோ நாட்டை சேர்ந்த மருத்துவரான டென்னிஸ் முக்வேஜா, போர்களில் பெண்களுக்கு எதிரான நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடியவர். காங்கோவில் போரினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளித்தும் வந்தார். ஒரு நாளுக்கு 18 அறுவை சிகிச்சைகளை அவர் செய்து வந்துள்ளார்.\nபல ஆண்டுகளாக அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டு வந்த போதும் இந்த ஆண்டு தான் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஈராக் நாட்டை சேர்ந்த நாடியா முராத், ஈராக்கில் உள்ள சிறுபான்மை இனத்தவரான யாஷிதி இன பெண்களின் உரிமைக்காக போராடியவர். யாஷிதி இன பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் அடக்குமுறைகளை ஐக்கிய நாடுகளின் சபையில் பேசி உலக நாடுகளின் கவணத்தை ஈர்த்தார்.\nபல்வேறு கொடுமைகளுக்கு உள்ளான யாஷிதி இன பெண்களுக்காக போராடியதற்காக நாடியா முராத்க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து வரும் 8-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\n#NobelPrize #NobelPrizeForPeace #நோபல் #பரிசு | #அமைதிக்கான #நோபல் #பரிசு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு��்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/lkg-official-trailer/", "date_download": "2019-07-21T21:40:27Z", "digest": "sha1:YZNYJ2LZOV36CIBNLJ63EVXLEYTPLTKM", "length": 2865, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "LKG Official Trailer – Kollywood Voice", "raw_content": "\n”ஆர்யா, சிம்புவை வைத்து படம் இயக்குவேன்” – சந்தானத்தின் புது அவதாரம்\nதமிழுக்கு வரும் ‘நோட்டா’ ஹீரோவின் தெலுங்கு படம்\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ் கேலரி\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nதமன்னா நடிக்கும் திகில் படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nஹீரோவாக அறிமுகமாகும் தங்கர்பச்சான் மகன்\nஇசையமைப்பாளர் அவதாரம் எடுக்கும் பாடகர் சித் ஸ்ரீராம்\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ்…\nஆஷிமா நர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/13099-california-wild-fire-8?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-07-21T21:40:04Z", "digest": "sha1:LGKTF4RTAKYLSQGTEXZHNTWLKTPUZSYX", "length": 3057, "nlines": 20, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கலிபோர்னியா காட்டுத் தீக்கு 63 பேர் பலி! : 600 பேர் மாயம்", "raw_content": "கலிபோர்னியா காட்டுத் தீக்கு 63 பேர் பலி : 600 பேர் மாயம்\nவரலாற்றில் மிக மோசமான காட்டுத் தீ அனர்த்தமாகப் பதிவு செய்யப் பட்டுள்ள அண்மைய கலிபோர்னியா காட்டுத் தீக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரை 600 பேருக்கும் அதிகமானவர்கள் காணாமற் போயுமுள்ளனர்.\nமுக்கியமாக கலிபோர்னிய மாநிலத்தின் சியெர்ரா நெவேடா மலை அடிவாரம் அதன் தெற்கு மற்றும் வடக்கு குடியிருப்பு பகுதிகளை கடும் காட்டுத் தீ சூழ்ந்துள்ளது. காட்டுத் தீ கடும் வீரியமாக இருப்பதால் அதனை அணைக்கும் பணி மீட்புப் பணியாளர்களுக்குக் கடும் சிரமமாக உள்ளது. இதுவரை 8000 இற்கும் அதிகமான வதிவிடங்கள் தீக்கு இரையாகி உள்ளன. மேலும் தமது கார்கள் மூலம் குறித்த பகுதிகளில் இருந்து வெளியேறிய பல நூற்றுக் கனக்கான குடும்பத்தினர் தங்குமிடமின்றித் தமது வாகனத்துக்குள்ளேயே உறங்கி வருகின்றனர்.\nபலியான 63 பேரிலும் கிட்டத்தட்�� 12 சடலங்களே மீட்கப் பட்டுள்ளன. வியாழக்கிழமை மாத்திரம் 130 பேர் காணாமற் போயுள்ள நிலையில் இதுவரை கணாமற் போயுள்ள அனைத்து மக்களிலும் பெரும்பாலானவர்கள் தீயில் சிக்கி இறந்திருக்கலாம் என அஞ்சப் படுவதும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-07-21T21:24:11Z", "digest": "sha1:6YT2XSLMJWZVNMVWEDTCG46JRHDONBEW", "length": 8688, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மர்மம்", "raw_content": "\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nமீண்டும் புயலைக் கிளப்பும் பிரபல நடிகையின் மர்ம மரணம்\nமும்பை (10 ஜூலை 2019): நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல என்று கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஹோட்டல் அறையில் நடிகை மர்ம மரணம்\nகொல்கத்தா (06 செப் 2018): பிரபல பெங்காலி டி.வி.நடிகை ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nடெல்லியில் தூக்கிட்டு உயிரிழந்த 11 பேர் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள்\nபுதுடெல்லி (02 ஜூலை 2018): டெல்லியில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த ஒரே குடும்பத்தினர் குறித்து வீட்டில் பல குறிப்புகள் அடங்கிய காகிதங்கள் அந்த வீட்டிலிருந்து கிடைத்துள்ளன. இது ஒரு பெரிய துப்பு என டெல்லி போலீஸார் கூறியுள்ளனர்.\nஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் திடீர் திருப்பம் - உண்மையை போட்டுடைத்தார் சசிகலா\nசென்னை (21 மார்ச் 2018): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம இன்னும் நீடிக்கும் நிலையில் சில பகீர் தகவல்களை விசாரணை கமிஷன் முன்பு சசிகலா அளித்துள்ளார்.\nநடிகை ஸ்ரீதேவி மரணத்தில் மர்மமா\nபுதுடெல்லி (10 மார்ச் 2018): நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் உள்ளதா என்பது குறித்த கேள்விக்கு வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது.\nபக்கம் 1 / 2\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் தி��ுவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல க…\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்…\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/guru-peyarchi-2017-viruchiga-rasi/", "date_download": "2019-07-21T21:16:04Z", "digest": "sha1:6MA3HKHHI4WJK74FIAYYTSIAR7MTLSNC", "length": 34048, "nlines": 105, "source_domain": "www.megatamil.in", "title": "Guru Peyarchi 2017 Viruchiga Rasi", "raw_content": "\nவிசாகம் 4, அனுஷம், கேட்டை\nஅதிக புத்திக்கூர்மையும், சமூகப்பற்றும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே\nஉங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமும் தன, பஞ்சமாதிபதியுமான பொன்னவன் எனப் போற்றப்படும் குரு பகவான் வாக்கியப்படி 2-9-2017 முதல் 4-10-2018 வரை விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதிர்பாராத வீண்விரயங்கள், தேவையற்ற செலவுகள் உண்டாகும். பணவிஷயத்தில் மட்டும் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். இதனால் மனநிம்மதி குறையும். எதிர்பாராத வீண்பிரச்சினைகளாலும் மனக்குழப்பம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உற்றார்-உறவினர்களிடையே வீண் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். திருமண சுபகாரிய முயற்சிகளுக்கான பேச்சு வார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக்கடைப்பிடிப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது, குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது உத்தமம்.\nசனியும் சாதகமற்று சஞ்சரித்து ஏழரைச்சனி தொடருவதால் தொழில், வியாபாரம் செய்பவர்களும் புதிய முயற்சிகளில் ஈடுபடும்��ோது சிந்தித்து செயல்படுவது உத்தமம். கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் ஓரளவுக்கு அனுகூலமான பலனைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலை சோர்வடையும். அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு சோதனை நிறைந்த காலமாக இருக்கும். மக்களின் தேவையறிந்து செயல்படுவது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை ஏற்படும் என்பதால் அதிக கவனம் செலுத்துவது, தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பது நல்லது.\nஉடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகளுக்குப்பின் உடனே குணமாகும். மனைவி, புத்திரர்களின் உடல்நிலை சுமாராக இருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற மனசஞ்சலங்களும், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும்.\nகுடும்ப வாழ்வில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அனைவரையும் அனுசரித்துச் செல்வதினால் ஒற்றுமை குறையாது. பொருளாதாரநிலை சிறப்பாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும். முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் நற்பலன் உண்டாகும். திருமண காரியங்கள் தடைப்படும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அமையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். புதிய பொருட்சேர்க்கைகளும் ஆடை, ஆபரணமும் சேரும்.\nகமிஷன் ஏஜென்சி போன்றவற்றில் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே லாபம் காணமுடியும். பணவிஷயங்களில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்த்துவிடுவது உத்தமம். வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாக கால தாமதம் ஏற்படும்.\nதொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்க்கும் லாபங்களைப்பெற இயலாது. தொழிலாளர்களுக்கு சம்பளப் பாக்கிகள் உண்டாவதால் அவர்களால் வீண்பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் தாமதப்பட்டாலும், கௌரவமான பதவி���ளைப் பெறமுடியும். உயரதிகாரிகளின் ஆதரவும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் உங்களின் வேலைப்பளுவைக் குறைக்கும். பணியில் நிம்மதியான நிலைகள் ஏற்பட்டாலும் சில நேரங்களில் பிறர்செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்கக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.\nபெண்கள் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்துமுடிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, தூக்கமின்மை, மனஉளைச்சல்கள் ஏற்படக்கூடும். நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. பணவரவுகளில் தடைகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் வீண்செலவுகளைக் குறைப்பது நல்லது. பிறருக்குக் கொடுக்கும் பணத்தையும் எளிதில் வசூலிக்கமுடியாத நிலைகள் ஏற்படக்கூடும். திருமண சுபகாரிய முயற்சிகளைச் சற்றுத் தள்ளிவைப்பது நல்லது. புத்திரவழியில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு சற்றே அதிகரிக்கும்.\nஅரசியல்வாதிகளுக்கு செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உயரக்கூடிய காலம் என்றாலும் கட்சிப்பணிகளுக்காக நிறைய செலவுசெய்ய நேரிடும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வீர்கள். உடனிருப்பவர்களால் சில பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை.\nவிளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். முதலீட்டினை எடுக்க அரும்பாடுபட வேண்டி வரும். நீர் வரத்து போதிய அளவு இருக்கும் என்றாலும் வேலையாட்கள் சரியான நேரத்திற்கு வேலைக்குக் கிடைக்கமாட்டார்கள். வாய்க்கால், வரப்பு பிரச்சினைகளால் வீண் விவாதங்கள் ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.\nதொழில்ரீதியாக போட்டிகள் ஏற்பட்டாலும் புதிய வாய்ப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. வரவேண்டிய பணப்பாக்கிகள் மட்டும் இழுபறி நிலையிலேயே இருந்து வரும். இடைவிடாத உழைப்பால் உடல்நிலையில் சோர்வு உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் முடிந்தவரைத் தவிர்த்துவிடுவது நல்லது.\nகல்வி பயில்பவர்கள் சற்றுக்கூடுதல் கவனம்செலுத்திப் படித்தால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெறமுடியும். விளையாட்டுப்போட்டிகளில் பல பரிசுகளைத் தட்டிச்செல்வீர்கள். கல்விக்க���க நீங்கள் அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கப்பெறும். நல்ல நண்பர்களின் உதவிகள் தக்கசமயத்தில் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும்.\nகுரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 2-9-2017 முதல் 5-10-2017 வரை\nகுரு பகவான் உங்கள் ராசியாதிபதி செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். பணவரவுகளில் தடைகள் நிலவுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களைத் தவிர்க்கலாம். எந்தவொரு புதிய முயற்சியிலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். ஏழரைச்சனி தொடருவதால் தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிரி களின் தொல்லைகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தை விட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும். கலைஞர் களுக்கு வாய்ப்புகள் சுமாராக இருக்கும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது.\nகுரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 6-10-2017 முதல் 7-12-2017 வரை\nகுரு பகவான் உங்கள் ராகுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். புத்திரர்களால் மனசஞ்சலங்களும், தேவையற்ற வீண்செலவுகளும் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றி வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பொருளாதாரநிலையில் கடுமையான நெருக்கடிகளைச் சந்திப்பீர்கள். உற்றார்-உறவினர்களிடையே வீண்விரோதங்கள் உண்டாகும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். தொழில், விய���பார நிலையில் அதிகமான போட்டிகளால் லாபம் குறையும். கூட்டாளிகளும் சாதகமின்றி செயல்படுவார்கள். எதிர்பார்க்கும் கடனுதவிகளும் தாமதப்படுவதால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு அபிவிருத்தி குறையும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உடல்நலக்குறைவுகளால் அடிக்கடி விடுப்பெடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nகுரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 8-12-2017 முதல் 13-2-2018 வரை\nகுரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதாலும், வாக்கியப்படி 19-12-2017 முதல் சனி குடும்ப ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் சோதனையான பலன்களையே சந்திப்பீர்கள். உடல்நிலையில் தேவையற்ற பிரச்சினை களால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். எவ்வளவுதான் பாடுபட்டாலும் எதிலும் முழுப்பலனை அடையமுடியாது. தொழில், வியாபார நிலையிலும் நெருக்கடிகள் ஏற்படும். பெரிய முதலீடுகளில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளாதிருப்பது நல்லது. எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். வெளிவட்டாரப் பழக்கவழக்கங்களால் அனுகூலமான பலனை அடைவீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. அரசியல்வாதிகள் கட்சிப்பணிகளை சரிவரச்செய்து முடிக்க முடியாமல் மக்களின் ஆதரவுகளை இழப்பார்கள். தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ளவே அரும்பாடுபட வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங் களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களே நிலவும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். துர்க்கை யம்மனை வழிபாடு செய்வது நல்லது.\nகுரு பகவான் அதிசாரமாக விருச்சிக ராசியில் 14-2-2018 முதல் 6-3-2018 வரை\nகுரு பகவான் அதிசாரமாக ஜென்மராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சனியும் சாதகமற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச்செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது உத்தமம். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்துச் ��ெயல்பட்டால் மட்டுமே கொடுத்த வாக்குறுதிகளைச் சரியான நேரத்தில் காப்பாற்றி அனைவரின் ஆதரவுகளைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர் பார்த்த லாபத்தைப்பெற நிறைய போட்டிகளை சமாளிக்க நேரிடும். கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வதன்மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்றுத் தள்ளிவைப்பது நல்லது. சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனம் போன்றவற்றால் வீண் செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப்பெற தாமதநிலை ஏற்படும். வேலைப்பளு அதிகரிப்பதால் அதிகநேரம் உழைக்க வேண்டி வரும். குரு வுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நற்பலனை தரும்.\nகுரு பகவான் வக்ரகதியில் 7-3-2018 முதல் 3-7-2018 வரை\nகுரு பகவான் இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். எதிர்நீச்சல் போட்டாவது நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுக்கல்-வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற சில இடையூறுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத மேன்மைகள் உண்டாகும். வீடு, மனை வாங்க வேண்டும் என்ற கனவுகளும் நிறைவேறும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி யிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதிலும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. முடிந்தவரை பிறர்விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தடைப்படும். பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலப்பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் சுமாரானமுறையில் நடைபெறும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேரை வழிபடுவது உத்தமம்.\nகுரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 4-7-2018 முதல் 4-10-2018 வரை\nகுரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதாலும் சனி 2-ல் சஞ்சரிப்பதாலும் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள�� ஏற்பட்டு மருத்துவச்செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். மனைவி, பிள்ளைகள்வழியிலும் நிம்மதியற்ற நிலையே நீடிக்கும். பொருளாதாரநிலையிலும் தடைகள் ஏற்படும் என்பதால் எல்லாவகையிலும் முடக்கங்கள் உண்டாகும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். எடுக்கும் காரியங்களிலும் எவ்வளவுதான் பாடுபட்டாலும் அதற்கேற்ற முழுப்பலனை அடையமுடியாது. தொழில், வியாபாரம் செய்பவர்களும் நிம்மதியற்ற நிலைகளை சந்திப்பார்கள். வீணான போட்டிகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் கடனுதவிகளும் தாமதப்படும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கும் தேவையற்ற பயணங்களும், அதன்மூலம் அலைச்சல்களும் உண்டாகும். பணிகளை ஒழுங்காகச் செய்து முடிக்க முடியாமல் உயரதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். அரசியல்வாதிகள் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வீண் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். மக்களின் ஆதரவு குறையும். குரு ,சனிக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.\nவிருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு 12-ல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்குவது நல்லது. ஏழரைச்சனி நடப்பதால் சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவதும் நற்பலனைத் தரும்.\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2011/07/skype.html", "date_download": "2019-07-21T22:02:33Z", "digest": "sha1:UHHYCZTDIG3RSVJP2OU426NFEU6LCTZL", "length": 9313, "nlines": 60, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "Skype பயனர் பெயரை கணணி சேமிப்பில் இருந்து நீங்குவது எப்படி?", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / Skype பயனர் பெயரை கணணி சேமிப்பில் இருந்து நீங்குவது எப்படி\nSkype பயனர் பெயரை கணணி சேமிப்பில் இருந்து நீங்குவது எப்படி\nSkype ஆனது நாம் பயனர் பெயர்(skype Name) மற்றும் கடவுச் சொல் ( password ) ஆகியவற்றை கொடுத்து உள்நுழையும் போது பயனர் பெயரானது அந்த கணணியில் தானாகவே சேமித்துக் கொள்ளும் ….\nபின் மீண்டும் நாம் Skype உள்நுழைய பயனர் பெயரை dropdown listல் இருந்து தெரிவு செய்து கடவுச் சொல்லை கொடுத்து உள்நுழைந்��ு கொள்ளலாம்.\nஇதுவே நமது நண்பர்கள் நமது கணணியில் Skype யினை உபயோகிக்கும் போது அவர்களுடைய Skype பயனர் பெயரும் நமது கணணியில் சேமித்துக் காணப்படும்.\nஅதே போல் நாம் மற்றையவர்களுடைய கணணியில் இருந்து Skype யினை உபயோகிக்கும் போது நமது Skype பயனர் பெயரானது அவர்களுடைய கணணியில் சேமிக்கப்படும். சிலர் இதனை அழிக்க எண்ணுவர் .\nகணணியில் சேமிக்கப்பட்டுள்ள நமது அல்லது மற்றயவர்களுடைய Skype பயனர் பெயரை skype dropdown list ல் இருந்து அழிப்பதற்கான படிமுறை\n1. தட்டச்சில் ஒருங்கே winkey + R அழுத்துக அப்போது run window தோன்றும்\n(அல்லது start சென்று RUNஎன்பதை கிளிக் செய்க)\n2. Run window ல் %appdata%\\skype என டைப் செய்து enter கீயை அழுத்தவும்\n3.அப்போது windows explorer சாளரம் தோன்றும். அதில் ஒவ்வொரு skype பயனர் பெயரிலும் ஒவ்வொரு folder உருவாகியிருப்பதை காணலாம்\nஅதில் தேவையற்ற பயனர் பெயரில் உள்ள folder ஐ நீக்கி விடவும்..\n4. இனி skypeஐ மூடிவிட்டு மீண்டும் திறக்கவும்\nஇப்போது தேவையற்ற பயனர் பெயர் நீங்கி இருப்பதை காணலாம்…\nSkype பயனர் பெயரை கணணி சேமிப்பில் இருந்து நீங்குவது எப்படி\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமா�� ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/18_23.html", "date_download": "2019-07-21T21:48:05Z", "digest": "sha1:2ETIXUEQWUWSKRG323I6RUBIZMQQGZQ6", "length": 12108, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரிவினைகள் இன்றி நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிக்க தீர்மானம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரிவினைகள் இன்றி நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிக்க தீர்மானம்\nபிரிவினைகள் இன்றி நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிக்க தீர்மானம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை எந்தவித பிரிவினைகளும் இன்றி அனுஷ்டிக்க கரைதுறைப்பற்று பிரதேச சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய இதற்காக உருவாக்கப்பட்டுள்ள நினைவேந்தல் குழுவுடன் இன்று (வியாழக்கிழமை) விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.\nமுல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச சபை கூட்டம் நேற்று மாலை அனைத்து கட்சிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.\nஇதன்போது யுத்தத்தில் உயிர்நீத்த அனைத்து மக்களுக்குமான நிகழ்வை எந்தவிதமான பாகுபாடும் பிரிவினைகளும் இன்றி அனுஷ்டிக்க முடிவு செய்யப்���ட்டது.\nமுள்ளிவாய்க்கால், கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்பதால் நிகழ்வுக்கு முழு ஆதரவையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அப்பாற்பட்டதாக இடம்பெற வேண்டிய விடயமென கரைதுரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.தவராசா இதன்போது சுட்டிக்காட்டினார்.\nமுள்ளிவாய்கால் நினைவுதினம் எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள��...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/2017/12/21/%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-21T20:58:08Z", "digest": "sha1:KLQMFCAHXSZLUKTRX7JF5FY2F7IVJJLK", "length": 40400, "nlines": 450, "source_domain": "nammalvar.co.in", "title": "மா மரம் – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nமாம்பழம் புவிமையக் கோட்டுப் பகுதியில் வளரும் ஒரு மரத்தின் பழமாகும். மாமரங்கள் இந்தியா, வங்காளம், தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் தோன்றின. சுமார் 35 சிற்றினங்களைக் கொண்ட இம்மரத்தின் அறிவியல் பெயர் Mangifera spp. இவற்றுள் இந்திய சிற்றினமே (Mangiferra indica) உலக அளவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. மாம்பழம் உலகெங்கும், குறிப்பாக ஆசியாவில், கோடை காலங்களில் அதிகம் சுவைக்கப்படுகிறது. பழமாகவும், பழரசமாகவும் மட்டுமல்லாது காயாகவும் பல வித உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் வேதங்களில் மா பற்றிய குறிப்புகள் அதை கடவுள்களின் உணவாகக் குறிக்கின்றன. மேங்கோ(Mango) என்ற ஆங்கிலப் பெயர் ‘மாங்காய்’ என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து திரிந்து உருவானதே ஆகும். மேலும் மாம்பழம் பண்டையத் தமிழகத்தில் முக்கனிகளுள் ஒன்றாகும். மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் முக்கனிகள் என அறியப்படுகின்றன.\nநீரிழிவு உள்ளவர்கள், மாவின் கொழுந்து இலையை உலர்த்திப் பொடிச் செய்து தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும். தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.\nதீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும். மாவிலைச் சாறுடன் தேன், பால் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து அருந்தினால் ரத்தத்துடன் பேதியாவது நிற்கும். மாவிலையை மென்றுவந்தால் ஈறுகள் பலமாகும். மாவிலையின் நடுநரம்பை மைபோல் அரைத்து இமை மேல் வரும் பருக்கள் மீது தடவினால் அவை குணமாகும்.\nஉலர்ந்தப் பூக்களில் டானின் என்கிற சத்து உள்ளது. மாம்பூவைக் குடிநீரில் இட்டுக் குடித்தால் வயிற்றுப்போக்கு, சிறுநீரக நோய்கள், பால்வினை நோய்கள் ஆகியன குணமாகும்.\nமாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து தூளாக்கி அதனுடன் நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் போதும்.\nஇளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்பு நீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால், ஜீரணச் சக்தி அதிகரிக்கும். வாந்தி, குமட்டல் நீங்கும்.\nகாம்பில் இருந்து வெளிப்படும் பால், படர்தாமரை மற்றும் சொறி சிரங்கு ஆகியவற்றைக் குணமாக்கும்.\nபல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவையும் ரத்தச் சோகையையும் நீக்கும் திறன் கொண்டது. பாத வெடிப்புகளுக்கு மாங்காயின் சாற்றைப் பூசினால் குணமாகும்.\nகாயின் தோலைக் கையளவு எடுத்து நெய்விட்டு வதக்கி, சர்க்கரைச் சேர்த்துச் சாப்பிட்டால் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படுவது நிற்கும். காயின் தோலை அரைத்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து மோருடன் கலந்து குடித்துவந்தால் ரத்த மூலமும் வயிற்றுப்போக்கும் தீரும்.\nமாங்காயைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. அல்லது ஊறுகாய்ச் செய்து சாப்பிடலாம். மாங்காய் அதிகம் சாப்பிட்டால், பசியின்மை, புண் ஆறாமை, பல் கூச்சம், சிரங்கு போன்றவை உண்டாகும்.\nஇதனுடன் கோரைக்கிழங்கு சேர்த்து அவித்துப் பிழிந்து அதிவிடயம் மற்றும் இலவங்கப் பிசின் சேர���த்துக் குடித்தால் வயிற்றுப்போக்குடன் கூடியக் காய்ச்சல் நீங்கும்.\nமாம்பட்டையை நல்லெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சிய எண்ணெயைப் பயன்படுத்தித் தலைக்குக் குளித்தால் மேக வியாதி, வெள்ளைப்படுதல், விஷக்கடியால் ஏற்படும் வலி ஆகியன குணமாகும். மரப்பட்டையை ஊறவைத்த குடிநீரைக் கொப்பளிக்கப் பல்வலி நீங்கும்.\nஇலையிலிருந்து வேர் வரை பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கும் மாமரத்தை வீட்டிற்கு ஒரு மரமாவது நட்டு வளர்ப்போம், ஆரோக்கியம் பெறுவோம். அருஞ்சுவையான மாம்பழங்களைச் சுவைத்து மகிழ்வோம்.\nகால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.\nதேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.\nபருப்பைப் பொன்னிறமாக வறுத்துத் தூளாக்கி உண்டால் வயிற்றுப்போக்கு, வெள்ளைப்படுதல், அதிகமான ரத்தப்பெருக்கு ஆகியன கட்டுப்படும். பருப்புப் பொடியை அரை ஸ்பூன் அளவு எடுத்து நீருடன் இரவில் உண்டு வந்தால் குடலில் உள்ள புழுக்கள் நீங்கும்.\nவெட்டுக்காயம், தீக்காயம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பருப்பை அரைத்துப் பூசலாம். மாம்பருப்பை எடுத்து பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.\nமாம்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிக அளவில் உள்ளது. மாம்பழம் மலச்சிக்கலைப் போக்கும். ரத்தத்தை விருத்திச் செய்து கண் பார்வையைத் தெளிவாக்கும். விந்தணுக்களை அதிகப்படுத்தி, உடலை அழகுடன் திகழச் செய்யும்.\nபருப்பு, கசகசா, சுக்கு, ஓமம் இவற்றுடன் பழச்சாறு விட்டு அரைத்து, நெய் சேர்த்துக் கொடுத்தால் கடுமையான வயிற்றுப்போக்கும் குணமாகும். மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். இதனை கிடைக்கும் காலங்களில் அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறந்தப் பயனை அடையலாம்.\nபாரம்பரிய அரிசி, பழைமையான அரிசி ரகங்களைக் குறிக்கும். பசுமைப் புரட்சியின்(Green Revolution) விளைவாக நெல் உற்பத்தி...\nநம் முன்னோர்கள் உபயோகப்படுத்தி நம் கண்ணால் கூடக் காண முடியாத அளவுக்குப் பல நெல் ரகங்கள்...\nஇரண்டு முறைகளில் மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 400 கிலோ முதல் 700 கிலோ...\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசா��க் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன்.9-ம் வகுப்பு...\nகருடன்(Eagle) கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை(White) நிறம்...\nமாப்பிள்ளை சம்பா/MAPPILLAI SAMBA: பெயர் காரணம் : பழங்காலத்தில் பெண் கொடுப்பதற்கு முன்னர் மாப்பிள்ளை பலசாலியா...\nதங்கச் சம்பா நெல்லைத் தூற்றும்போது, தங்கம்(Gold) போல் மிளிரும் தன்மை காணப்படுவதால், இந்த நெல் இரகத்துக்கு...\nஅறுவடையின்போது கதிர்கள் நான்கு திசைகளிலும் குடை விரித்தது போல் காட்சியளிப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதனாலும்...\nபெயர் காரணம் : நெற்பயிர்களின் வரப்பு வேர்கள்(Roots) முகடுகளை ஊடுருவி ஆழமாகச் செல்வதால் இந்த நெற்பயிருக்கு வரப்புக் குடைஞ்சான் எனப்...\nபிசினி அரிசி/PISINI RICE தனித்துவம்(Speciality): பிசினி பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, நன்கு ஒட்டும் பசைத்தன்மைக்...\nமைசூர் மல்லி அரிசி/MYSORE MALLI ...\nதனித்துவம்(Speciality): மைசூர் மல்லி கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய நெல் இரகமாக உள்ள இது, மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்திச்...\nகாட்டுயானம் (Kattu Yanam) ஏழு அடி உயரம் வரை வளரும் யானையை மறைக்கக்கூடிய அளவிற்கு வளரும். அதனாலே...\nகிச்சலி சம்பா அரிசி/KICHALI SAMBA ...\nதனித்துவம்(Speciality): கிச்சலித் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பிச் சாப்பிடுகிற அரிசி. நாலரை அடி வரை வளரும் தன்மை...\nகருங்குறுவை அரிசி/KARUNGURUVAI RICE தனித்துவம்(Speciality): கருங்குறுவை பாரம்பரிய நெல் இரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் இது, 110 நாட்களில்...\nதூயமல்லி அரிசி/THUYAMALLI ARISI தனித்துவம் (Speciality): தூயமல்லிப் பாரம்பரிய(Thuyamalli) நெல் வகைகளில் வித்தியாசமானதாகக் கருதப்படும், வெள்ளைக் கலந்த...\nகாட்டுப் பொன்னி அரிசி/KATTU PONNI ...\nகாட்டுப் பொன்னி அரிசி/KATTU PONNI RICE தனித்துவம் (Speciality): காட்டுப் பொன்னி பாரம்பரிய நெல் இரகங்களில் ஊடுபயிரிட(Inter...\nகுருவிக்கார் அரிசி/KURUVIKAR RICE தனித்துவம் (Speciality): குருவிக்கார் (Kuruvikar)இயற்கையாகவே மண்ணில் இருக்கும் சத்துகளைக் கிரகித்து வளரும்....\nகாலா நமக் அரிசி/KAALA NAMAK ...\nகாலா நமக் அரிசி/KAALA NAMAK RICE பெயர் காரணம் : ‘காலா நமக்’ பாரம்பரிய நெல் வகைகளில்...\nதேங்காய்ப்பூ சம்பா அரிசி/THENGAI POO ...\nதேங்காய்ப்பூ சம்பா அரிசி/THENGAI POO SAMBA RICE தனித்துவம் (Speciality): தேங்காய்ப்பூ சம்பா பாரம்பரிய நெல் இரகங்களிலேயே...\nசீரகச் சம்பா அரிசி/SEERAGA SAMBA ...\nசீரகச் சம்பா அரிசி/SEERAGA SAMBA RICE பெயர் ��ாரணம் : சீரகச் சம்பா (Seeraga Samba) பாரம்பரிய நெல்...\nகுள்ளக்கார் அரிசி/KULLAKAR RICE தனித்துவம் (Speciality):பண்டைக்கால நெல் வகைகளில் ஒன்று. இந்தியாவில் பிரதானமாக பயரிடப்பட்டுள்ளது. சுகாதார...\nவெள்ளைப்பொன்னி அரிசி/VELLAI PONNI RICE\nவெள்ளைப்பொன்னி அரிசி/VELLAI PONNI RICE பெயர் காரணம் : சமைத்தவுடன் அரிசி பால் வெண்மை நிறம் கொண்ட...\nதனித்துவம் (Speciality): பாரம்பரிய நெல் இரகங்களில் இவ்வகை, மழை, வெள்ளத்தைத்(Flood) தாங்கி வளரக் கூடியது. விதைப்புச்...\nமருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது....\nமரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் மனிதனை வாழ்விக்க வந்த வரப் பிரசாதமாகும். மனிதன் உட்பட்ட அனைத்து...\nகடுக்காய் (Terminalia chebula) என்பது ஒருவகை மரமாகும் சித்த மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்துப் பொருட்களில் இது...\nஅகத்தி வளமான ஈரமான மண்ணில் நன்கு வளரும். வெற்றிலைக் கொடி மற்றும் மிளகுக் கொடிகள் படர்வதற்காக...\nதென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதன் பட்டைகள், காய், ஓடு, நார், தண்டு...\nதாவரங்கள் தங்களிடமிருந்து, வண்ணப்பசை, எண்ணெய், கோந்து, குங்கிலியம், பால் போன்ற பலவிதமான திரவப் பொருள்களை வெளிப்படுத்துகின்றன....\nநான் சிறுவனாக இருந்த போது எனக்கு பிடித்தப் புத்தகங்களில் அரபுக் கதைகள் எனப்படும் 1001 இரவுகள்...\nகொய்யா (Psidium guajava, common guava) என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய...\nவாழையின் உறுப்புகள் பிற ஓர்வித்திலைச் செடிகளைப் போன்றே இருந்தாலும் சில சிறப்பான மாற்றங்களைக் கொண்டுள்ளது. ஓர்வித்திலைச்...\nதென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில்...\nநெல்லி (Phyllanthus emblica) யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில்...\nஇலந்தை (Ziziphus jujuba) என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் இந்தியா /...\nவில்வம் அல்லது வில்வை அல்லது குசாபி அல்லது கூவிளம் (Bael, Aegle marmelos) இலங்கை, இந்தியா...\nபுளிய மரம் (Tamarind) பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை...\nஇலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம் (Bassia longifolia) இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும்....\nவேம்பு அல்லது வேப்பை (Azadirachta indica, Neem) இந்தியா, இலங்கை, பர்மா போ���்ற நாடுகளில் வளரும்...\nபலா (Atrocarpus heterophyllus) பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் பலா இனத்தைச் சேர்ந்த மரம். மரத்தில்...\nநாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இது மிர்தாசியே (Myrtaceae)...\nஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால்...\nஅரச என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும். சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய...\nஅனைத்து நோயையும் கட்டுப்படுத்தும் பப்பாளி விதை - இயற்கை மருத்துவம் பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள்...\nபனை,புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில்...\nசெயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. இதற்கு மாற்று, இயற்கை உரங்கள். சுற்றுச்சூழல் கெடுக்காத, மண்...\nதொழில்நுட்பம் வளராத காலத்தே நம் முன்னோர்கள் அனைத்து விதங்களிலும் தேர்ச்சி பெற்று கால மாற்றத்தினை சூரிய...\nபாரம்பரிய பூச்சிக்விரட்டி தயாரிப்பு முறைகள்\nபாரம்பரிய பூச்சிக்விரட்டி தயாரிப்பு முறைகள் பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே...\nபூச்சிக் விரட்டி மருந்து பயன்படுத்துவதால் ...\n“நம் வயல்களில் உள்ள பூச்சிகளை அழிக்க பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அனைத்துப்...\nபெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில்...\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், தாவரங்கள் நட்டுப் பராமரிக்கப்படுவது பாராட்டுக்கு உரியதே. ஆனால், மரங்களிலிருந்து தினசரி...\nமீன் அமிலம் தயாரிக்க தேவையான பொருட்கள்: 10 கிலோ மீன் கழிவு. எலும்புகள், முட்கள், துடுப்புகள்...\nதென்னை நார்க் கழிவிலிருந்து மக்கும் உரம் தயாரித்து அதனை நிலங்களில் பயிர்களுக்கு உரமாக போட்டு விளைச்சல்...\nபனிவரகு/PANIVARAGU/PROSO MILLET பனிவரகு சிறப்பு(Speciality): சிறுதானியங்களில் மிகவும் குறைந்த வயதுடையது பனிவரகு. பனிவரகில் கார்போஹைட்ரேட் (Carbohydrate), நார்சத்து...\nகுதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE\nகுதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE குதிரைவாலி சிறப்பு(Speciality): குதிரைவாலி மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. தோல்...\nசாமை அரிசி/LITTLE MILLET/SAMAI ARISI சாமை சிறப்பு(Speciality): நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம்...\nசிறுதானியங்களில் முக்கியமானது வரகு. வரகு, கோதுமையை விட சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து, அரிசி, கோதுமையில்...\nகம்பு/PEARL MILLET/KAMBU கம்பு சிறப்பு(Speciality): இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வெயிலில் அதிகம் அலைகிறவர்கள்,...\nகேழ்வரகு/ராகி/FINGER MILLET ராகி சிறப்பு(Speciality): ராகி(Ragi) தென் இந்திய மக்களின் உணவாகப் பயன்படுகிறது. கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி...\nஉணவு தானியகளில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கிறோம். சிறு தானிய வகைகள்...\nபாரம்பரிய நெல் ரகங்களுக்கு பட்டங்கள்\nஅறுபதாம் குறுவை, பூங்கார், கருங்குறுவை, குழியடிச்சான், கார், சிங்கினிகார், அன்ன மழகி, உவர்முன்டா, குள்ளங்கார் போன்ற...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1128864.html", "date_download": "2019-07-21T21:09:48Z", "digest": "sha1:HBBXVAYEPYBXEODUEMEJN7HGSQBI5QJD", "length": 11188, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மரணமடைந்த இளைஞனின் சடலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமரணமடைந்த இளைஞனின் சடலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது…\nமரணமடைந்த இளைஞனின் சடலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது…\nகண்டி திகன பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலின் போது மரணமடைந்த இளைஞனின் சடலத்தை தற்போது கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது\nஇன்றைய தினம்(6) குறித்த இடத்திற்கு வந்த நீதிபதி விசாரணை மேற்கொண்டதை அடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..\nலண்டனில் பள்ளி குழந்தைகளை வைத்து பயங்கரவாத இயக்கம் தொடங்க திட்டம்- 3 பயங்கரவாதிகள் கைது..\nதிகன சம்பவத்தின் எதிரொலி: 10 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனம்…\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது – மம்தா..\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது – கனிமொழி..\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை..\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள் தினம்..\nசத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்து அறுத்து படுகொலை..\nகடல் பயணிகள் கடலில் கண்ட மர்ம நிகழ்வு \nஅரசடி முதலாம் ஒழுங்கை த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால் திறந்துவைப்பு\nவிக்னேஸ்வரா கிளை வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுரேஸ் தனது கட்சி எம்.பிக்கு சொல்ல மறந்துவிட்டார்; சித்தார்த்தன்\nஅகதிகள் மீள நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது…\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது –…\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு…\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள்…\nசத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்து அறுத்து…\nகடல் பயணிகள் கடலில் கண்ட மர்ம நிகழ்வு \nஅரசடி முதலாம் ஒழுங்கை த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால்…\nவிக்னேஸ்வரா கிளை வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுரேஸ் தனது கட்சி எம்.பிக்கு சொல்ல மறந்துவிட்டார்; சித்தார்த்தன்\nஅகதிகள் மீள நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா…\nதொலைபேசி வழியாக அதிர்ஷ்ட சீட்டு பண மோசடி\nசிவாஜி கணேசனின் 19 ஆவது நினைவு நாள் நிகழ்வு\nயாழ். ஏழாலை இலங்கையர்கோன் வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுதுமலை பழைய பாடசாலை வீதிக்கான அபிவிருத்திப் பணிகள்\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது…\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது –…\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு…\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1143560.html", "date_download": "2019-07-21T21:37:28Z", "digest": "sha1:TYO4C2VNMSIRKZFODOXIGTLHBOV2NDOM", "length": 16533, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­க­ளுக்கு முடிவு கட்­டு­வது மிக அவ­சி­யம்..!! – Athirady News ;", "raw_content": "\nதிட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­க­ளுக்கு முடிவு கட்­டு­வது மிக அவ­சி­யம்..\nதிட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­க­ளுக்கு முடிவு கட்­டு­வது மிக அவ­சி­யம்..\nதமி­ழர்­கள் ஆண்ட நிலங்­க­ளைத் தமி­ழர்­கள்­தான் ஆள­வேண்­டும். இனங்­க­ளுக்­கி­டை­யில் மோதல்­களை உரு­வாக்­கிக்­கொண்­டி­ருக்­கும் தென்­னி­லங்கை இன­வா­தி­க­ளின் எண்­ணங்­கள் சிதைக்­கப்­ப­ட­ வேண்­டும். உண்­மை­யான நல்­லாட்­சி­யாக இருந்­தால் தமிழ்­மக்­க­ளுக்கு உரிய தீர்வு கிடைக்க வழி­செய்­ய­வேண்­டும்.\nஇவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் து. ரவி­க­ரன் தெரி­வித்­தார்.\nமுல்­லைத்­தீ­வில் திட்­ட­மிட்டு தமி­ழர் நிலங்­களை அப­க­ரிக்­கும் அர­சின் செயற்­பாடு தொடர்­பாக ஆராய்­வ­தற்கு வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே. சிவ­ஞா­னம் தலை­மை­யி­லான அமைச்­சர்­கள் மற்­றும் உறுப்­பி­னர்­கள் அடங்­கிய குழு நேற்று முல்­லைத்­தீ­வுக்­குச் சென்­றது. அவர்­கள் அங்கு பல இடங்­க­ளை­யும் பார்­வை­யிட்­ட­னர். அதன்­பின்­னர் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்து தெரி­வித்த போதே ரவி­க­ரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­த­தா­வது-:\nஇன­வா­தி­கள் கிழக்கை மட்­டு­மல்ல வடக்­கை­யும் முற்­று­மு­ழு­தாக அப­க­ரித்து தமி­ழர்­களை ஒடுக்க முயல்­கின்­ற­னர். அதற்­கான கரு­வி­யா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­து­தான் மகா­வலி எல்­வ­ல­யம். இன்று (நேற்று) மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் எல்­லோ­ரும் சேர்ந்து ஆக்­கி­ர­மிப்புக்கு உள்­ளாக்­கப்­பட்ட சில இடங்­க­ளைப் பார்­வை­யிட்­டுள்­ளோம்.\nபௌத்­தர்­கள் இல்­லாத இடத்­தில் பௌத்த விகாரை, அத்­து­மீ­றிய சிங்­கள மீன­வக் குடி­யேற்­றங்­கள், கொக்­கி­ளா­யில் இருந்த 12 தமி­ழர்­க­ளின் கரை­வ­லைப்­பா­டு­கள் சிங்­க­ள­வர்­க­ளி ­டம், அர­சில் உயர் பத­வி­க­ளில் இருப்­ப­வர்­கள் பெரும்­பான்­மை­யான காணி­களை தங்­க­ளின் உற­வி­னர்­க­ளுக்கு பரிந்­து­ரை­க­ளைச் செய்து அதில் தோட்­டங்­கள் பல­வற்றை உரு­வாக்­கி­யுள்­ளார்­கள்.\nதமி­ழர்­க­ளின் முந்­தி­ரிகைக்­கு­ளம், ஆமை­யன்­கு­ளம் என்­ப­ன­வற்­றைச் சிங்­கள பெயர் மாற்­றம் செய்­துள்­ளார்­கள். தமி­ழர் வாழ் இடங்­க­ளில் மாய­பு­ரம், கோகி­ல­புர என்­கின்ற திட்­டங்­கள் ஊடாக சிங்­கள குடி­யேற்­றங்­க ளைச் செய்து தமி­ழர்­க­ளின் நிலங்­களை அப­க­ரிக்­கின்­றார்­கள்.\nநாயாற்­றின் கரை­யோ­ரங்­க­ளில் அனு­ம­தி­ பெறப்­ப­டா­மல் நூற்­றுக்­க­ணக்­கான மீன­வக் குடும்­பங்­க­ளைக் கொண்­டு­வந்து சட்­ட­வி­ரோத தொழில் செய்­கின்­ற­னர். இந்த இடங்­களை மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் பார்­வை­யிட்­டுள்­ள­னர். இந்த நில­மைக்கு ஒரு முடிவு கட்­ட­வேண்­டும்.\nஇந்த விட­யங்­கள் மாகா­ண­ச­பை­யில் கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக என்­னால் எடுத்­துக்­கூ­றப்­பட்­டுள்­ளன. இதற்கு ஒரு­மித்த கருத்தை அனை­வ­ரும் பதிவு செய்­துள்­ளார்­கள். இத்­து­டன் நின்று விடாது வடக்­கில் உள்ள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளோம். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நாடா­ளு­மன்­றில் குரல்­கொ­டுத்து தெற்­கின் அர­சி­யல் தலை­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­��ா­ட­வேண்­டிய சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்று நாங்­கள் முடிவு செய்­துள்­ளோம். தமி­ழர்­க­ளின் நிலங்­கள் பாது­காக்­கப்­ப­ட­வேண்­டும்–என்­றார்.\nயாழ். போதனா மருத்துவமனையில் அருங்காட்சியகம் திறப்பு..\nஇராணு­வத்­தின் ஏற்­பாட்­டில் யாழில் அழகு ராணிப் போட்டி..\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது – மம்தா..\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது – கனிமொழி..\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை..\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள் தினம்..\nசத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்து அறுத்து படுகொலை..\nகடல் பயணிகள் கடலில் கண்ட மர்ம நிகழ்வு \nஅரசடி முதலாம் ஒழுங்கை த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால் திறந்துவைப்பு\nவிக்னேஸ்வரா கிளை வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுரேஸ் தனது கட்சி எம்.பிக்கு சொல்ல மறந்துவிட்டார்; சித்தார்த்தன்\nஅகதிகள் மீள நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது…\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது –…\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு…\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள்…\nசத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்து அறுத்து…\nகடல் பயணிகள் கடலில் கண்ட மர்ம நிகழ்வு \nஅரசடி முதலாம் ஒழுங்கை த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால்…\nவிக்னேஸ்வரா கிளை வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுரேஸ் தனது கட்சி எம்.பிக்கு சொல்ல மறந்துவிட்டார்; சித்தார்த்தன்\nஅகதிகள் மீள நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா…\nதொலைபேசி வழியாக அதிர்ஷ்ட சீட்டு பண மோசடி\nசிவாஜி கணேசனின் 19 ஆவது நினைவு நாள் நிகழ்வு\nயாழ். ஏழாலை இலங்கையர்கோன் வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுதுமலை பழைய பாடசாலை வீதிக்கான அபிவிருத்திப் பணிகள்\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது…\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது –…\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு…\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1172193.html", "date_download": "2019-07-21T21:43:00Z", "digest": "sha1:G33QHU3V23HCRYXZELTZPJRQWA6RTPMG", "length": 17017, "nlines": 190, "source_domain": "www.athirady.com", "title": "தரமற்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டாம் – மத்திய மந்திரி சுரேஷ் பிரபு வேண்டுகோள்..!! – Athirady News ;", "raw_content": "\nதரமற்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டாம் – மத்திய மந்திரி சுரேஷ் பிரபு வேண்டுகோள்..\nதரமற்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டாம் – மத்திய மந்திரி சுரேஷ் பிரபு வேண்டுகோள்..\nமத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி சுரேஷ் பிரபு நேற்று சென்னைக்கு வந்திருந்தார். சென்னை கிண்டியில், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (எப்.ஐ.இ.ஓ.) ஏற்பாடு செய்திருந்த ஏற்றுமதியாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.\nஅப்போது மத்திய மந்திரி சுரேஷ் பிரபு பேசியதாவது:-\nஏற்றுமதியாளர்களை எப்போதும் என் குடும்பத்தினராகவே கருதுகிறேன். நாம் எந்த வகையில் சேர்ந்து செயல்பட்டால் இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்த முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.\nதற்போது இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் அளவு 7.6 சதவீதமாக உள்ளது. இது 8 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.\nவரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியின் அளவு 5 லட்சம் கோடி டாலராக இருக்கும். இதை நான் தீர்க்கதரிசனமாக கூறவில்லை. இதுதான் இந்திய பொருளாதாரத்தின் உண்மை நிலை. இதில், உற்பத்திப் பிரிவு, சேவைப் பிரிவு, வேளாண்மைப் பிரிவு, ஏற்றுமதி ஆகியவற்றில் இருந்து உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி அமைகிறது.\nஏற்றுமதியில் தற்போது நாங்கள் புதிய பட்டியல் ஒன்றை தயாரித்திருக்கிறோம். அதன்படி, எந்த நாட்டுக்கு என்னென்ன ஏற்றுமதி செய்யப்படலாம் என்ற விவரங்கள் தரப்படும்.\nவிற்பனைக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் இடங்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட தயாரிப்புகள் அனுப்பப்பட வேண்டும். இதற்காக தனி பருவ இதழை வெளியிட இருக்கிறோம். இந்த பருவ இதழ் அனைத்து ஏற்றுமதியாளருக்கும் அனுப்பப்படும்.\nதரமற்ற பொருட்களை தயாரிக்கவோ, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவோ வேண்டாம். யார் அதை அனுப்பினாலும், இந்தியாவில் இருந்து தரமற்ற பொருட்கள் வருகின்றன என்றுதான் வெளிநாடுகளில் பேசப்படும். இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி பொருளாதாரம் பாதிக்கப்படும்.\nஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள், சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும்.\nவேளாண் உற்பத்தி ஏற்றுமதிக் கொள்கையை உருவாக்கி இருக்கிறோம். இந்த ஆண்டு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை மூலம் பெறப்பட்ட 620 மில்லியன் டன் உற்பத்திப் பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படக்கூடும்.\nகாய்கறி, பழம் போன்றவற்றின் உற்பத்தியில் இந்தியா பெரிய அளவில் செயல்பட்டாலும், அவற்றை ஏற்றுமதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.\nபின்னர் நிருபர்களுக்கு, மத்திய மந்திரி சுரேஷ் பிரபு அளித்த பேட்டி வருமாறு:-\nசென்னையில் முதல்-அமைச்சரை நான் சந்தித்துப் பேசினேன். அப்போது புதிய தொழில் தொடங்கும் கொள்கைகளை உருவாக்கும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன். இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.\nசென்னையில் 2-ம் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டேன். வேளாண் உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதிக்கொள்கை உருவாக்கப்பட வேண்டும். விமானம் மூலம் கொண்டு செல்வதற்கான இணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.\nஏற்றுமதியில் திருப்பூர், உலக மையமாக விளங்குவதைப் போல, தமிழகத்தில் மேலும் பல உலக மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் முதல்-அமைச்சரை கேட்டுக்கொண்டேன்.\nமானசரோவர் யாத்திரை – 57 பக்தர்கள் கொண்ட முதல் குழு திபத் சென்றடைந்தது..\nபத­விக்­கா­லத்தை நீடிக்­கு­மாறு எவ­ரையும் கோர­வில்லை – சி.வி..\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது – மம்தா..\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது – கனிமொழி..\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை..\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள் தினம்..\nசத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்து அறுத்து படுகொலை..\nகடல் பயணிகள் கடலில் கண்ட மர்ம நிகழ்வு \nஅரசடி முதலாம் ஒழுங்கை த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால் திறந்துவைப்பு\nவிக்னேஸ்வரா கிளை வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுரேஸ் தனது க��்சி எம்.பிக்கு சொல்ல மறந்துவிட்டார்; சித்தார்த்தன்\nஅகதிகள் மீள நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது…\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது –…\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு…\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள்…\nசத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்து அறுத்து…\nகடல் பயணிகள் கடலில் கண்ட மர்ம நிகழ்வு \nஅரசடி முதலாம் ஒழுங்கை த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால்…\nவிக்னேஸ்வரா கிளை வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுரேஸ் தனது கட்சி எம்.பிக்கு சொல்ல மறந்துவிட்டார்; சித்தார்த்தன்\nஅகதிகள் மீள நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா…\nதொலைபேசி வழியாக அதிர்ஷ்ட சீட்டு பண மோசடி\nசிவாஜி கணேசனின் 19 ஆவது நினைவு நாள் நிகழ்வு\nயாழ். ஏழாலை இலங்கையர்கோன் வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுதுமலை பழைய பாடசாலை வீதிக்கான அபிவிருத்திப் பணிகள்\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது…\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது –…\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு…\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/cuba-get-internet-first-time-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-21T20:56:35Z", "digest": "sha1:2RTAYHEYM2TB4OX7G5Q6UNK5DOCV7WBM", "length": 7741, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Cuba get internet first time முதன் முறையாக இன்டர்நெட் வசதியை பெற்றுள்ள கியூபாChennai Today News | Chennai Today News", "raw_content": "\nCuba get internet first time முதன் முறையாக இன்டர்நெட் வசதியை பெற்றுள்ள கியூபா\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nசாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்\nகுழந்தைகளை போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் ஆட்டும் தாய்\nமுதன் முறையாக இன்டர்நெட் வசதியை பெற்றுள்ள கியூபா\nஇந்தியா உள்பட பலநாடுகளில் குக்கிராமம் வரை இண்டர்நெட் வசதி கிடைத்து கொண்டிருக்கும் இந்த நவீன காலத்தில் முதல்முறையாக இண்டர்நெட் வசதியை தற்போதுதான் கியூபா நாடு பெற்றுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாக நல்ல மாற்றங்களை பெற்று வரும் கியூபா, இப்போது தான் முழு இணைய சேவை வசதியை பெற்றுள்ளது. ரஷ்யாவின் உதவியால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தாலும் இப்போது இந்நாடு அமெரிக்காவின் எதிரி நாடாக உள்ளது.\nஅமெரிக்காவின் கெடு பிடியால் கியூபா பல மாற்றங்களை சந்திக்காமல் இருந்த நிலையில் தற்போது இங்கு 2ஜி நெட் வொர்க் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் வீடியோக்கள் பார்க்க முடியாது என்றாலும் இண்டர்நெட் என்றால் என்ன என்பதை இந்நாட்டு மக்கள் அறிய தொடங்குவார்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கும் உரிமை உண்டு: சுப்ரீம் கோர்ட் நீதிபதி அதிரடி கருத்து\nதியானம் செய்வதற்கு வயது வரம்பு உண்டா\nஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா: உறுதி செய்த அதிபர் டிரம்ப்\nஅமெரிக்க அதிபருக்கு நாடாளுமன்றம் கண்டனம்\nஈரானுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை\nஅமெரிக்காவில் இருந்து அவசரமாக வந்த கர்நாடக முதல்வர்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nமேற்கிந்திய தீவுகள் தொடர்: இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்\nJuly 21, 2019 கிரிக்கெட்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookmarking.tamilbm.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/20", "date_download": "2019-07-21T21:19:09Z", "digest": "sha1:TKB3TQBOLGO4JP7YVO72H353GWATNN2V", "length": 4594, "nlines": 71, "source_domain": "bookmarking.tamilbm.com", "title": "அறிவியல்", "raw_content": "\nஇந்தியா இலங்கை உலகம் விளையாட்டு\nவிமர்சனம் ட்ரைலர் சினிமா செய்திகள்\nஆன்மிகம் அழகு ஆரோக்கியம் சமையல் அந்தரங்கம் வரலாறு\nதொழில்நுட்பம் நகைச்சுவை வினோதம் அறிவியல் பொதறிவு\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்த��� உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nசெவ்வாயின் தரைப் பகுதியை சுற்றி பார்ப்போமா – வானியலின் அதிசயங்கள்\nநிலவின் பின்பக்கம் சைனாவின் விண்கலம் – வானியலின் அதிசயங்கள்\nசெவ்வாயில் செல்ஃபி – வானியலின் அதிசயங்கள்\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே: முடிவுக்கு வருகிறது ஒரு சகாப்தம்\nதோல்விக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டி\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏஞ்சலா கட்சியினர்\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள புதிய திட்டம்\nதேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/151261-actress-krvijaya-talks-about-her-personal-life-and-birthday-celebrations", "date_download": "2019-07-21T21:01:34Z", "digest": "sha1:QQRPG6HJMMZX37QOS7IH2VXDJAE52RKA", "length": 12281, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "``எனக்குப் பிறந்த நாளும்... இறந்த நாளும் பல முறை நடந்திருக்கு!'' - கே.ஆர்.விஜயா #HBDKRVijaya | Actress K.R.Vijaya talks about her personal life and birthday celebrations", "raw_content": "\n``எனக்குப் பிறந்த நாளும்... இறந்த நாளும் பல முறை நடந்திருக்கு\n`` `உன் உடல்நிலை ஒத்துழைக்கிற வரை தொடர்ந்து நடி. யாரைப் பத்தியும் கவலைப்படாதே. எப்போதும் பூ வெச்சுக்கோ. பொட்டு வெச்சுக்கோ. உனக்குப் பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணிகிட்டு, சந்தோஷமா இரு'னு ஆசீர்வாதம் பண்ணிட்டுதான் போனார்.\"\n``எனக்குப் பிறந்த நாளும்... இறந்த நாளும் பல முறை நடந்திருக்கு\n`புன்னகை அரசி’ நடிகை கே.ஆர்.விஜயாவின் பிறந்த தினம் இன்று. மூன்று தலைமுறைகளாக நடித்துக்கொண்டிருக்கிறார். அமைதியும் எளிமையுமாகத் தனிமையில் வசித்துவருகிறார். பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி அவரிடம் பேசினோம். மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார்...\n`` `கற்பகம்’ படம் மூலமா சினிமாவில் அறிமுகமானேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நடிச்சேன். நிறைய பட வாய்ப்பு வர, எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் உட்பட எல்லாப் பெரிய ஹீரோக்களுக்கும் ஜோடியா நடிச்சேன். அப்போ வருஷத்துக்குக் குறைந்தபட்சம் பத்து படங்களாவது என்னோடது ரிலீஸாகிடும். குறுகிய காலத்துலயே முன்னணி நடிகையானேன். ஒவ்வொரு படத்துக்கும் எல்லோரும் குழுவா வேலை செய்வோம். கதைகளுக்கு மட்டுமே முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுச்சு. அதனால அப்போதைய சினிமா சூழல் ஆரோக்கியமா இருந்துச்சு. அந்நிலையை இன்னைக்கு எதிர்பார்க்க முடியாது.\nஇந்நிலையில பீக்ல இருக்கும்போதே கல்யாணம் பண்ணிகிட்டேன். சினிமாவிலிருந்து ஓய்வு எடுக்கலாம்னு நினைச்சேன். ஆனாலும் வாய்ப்புகள் வந்துகிட்டே இருந்துச்சு. `நல்லா படிச்சவங்களே வேலை வாய்ப்புக்காக கஷ்டப்படுறாங்க. நீ பெரிசா படிக்கவும் இல்லை. ஆனா, உன் நடிப்புத் திறமைக்கும் அழகுக்கும் இப்போக்கூட வாய்ப்புகள் வருது. எல்லோருக்கும் அமையாத இந்த வாய்ப்பை, சரியா பயன்படுத்திக்கோ'னு என் கணவர் வேலாயுதம் சொன்னார். அதன்படி தொடர்ந்து நடிச்சேன். என் பொண்ணு பெரியவளா வளர்ந்த பிறகும்கூட ஹீரோயினாவே நடிச்சேன்’’ என்கிறார் பெருமிதத்துடன்.\n``பணத்தேவையை எதிர்பார்த்து ஒருபோதும் சினிமாவில் நடிக்கும் நிலை எனக்கு வரலை. சினிமா துறைக்கு வந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிடுச்சு. முன்பு பரபரப்பா நடிச்சுகிட்டு இருந்ததால, அப்போதைய புகழை நினைச்சு சந்தோசப்பட நேரமில்லை. இப்போதான் அதற்கான நேரமும் வாய்ப்பும் கிடைச்சிருக்கு. செல்வத்திலும் புகழிலும் எனக்கு எந்தக் குறையுமில்லை. நல்ல நிலையில் இருக்கிறேன். இவையெல்லாம் இந்தப் பிறப்புக்குப் போதும். `உன் உடல்நிலை ஒத்துழைக்கிற வரை தொடர்ந்து நடி. யாரைப் பத்தியும் கவலைப்படாதே. எப்போதும் பூ வெச்சுக்கோ. பொட்டு வெச்சுக்கோ. உனக்குப் பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணிகிட்டு, சந்தோஷமா இரு’னு ஆசீர்வாதம் பண்ணிட்டுதான் போனார். அதனாலதான் தொடர்ந்து சினிமாவைவிட்டு விலகாம செலக்டிவா நடிச்சுகிட்டு இருக்கேன்.\nஅவ்வப்போது எங்க காலத்து கலைஞர்களுடன் போன்ல பேசுவேன்; நேரில் மீட் பண்ணுவோம். மத்தபடி சென்னையில நான் தனியாதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். இந்தத் தனிமையும் எனக்குப் பிடிச்சிருக்கு. கோயிலுக்குப் போறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். முன்பு தெய்விக படங்கள்ல அதிகம் நடிச்சேன். அப்படங்களின் ஷூட்டிங் கோயில்ல நடக்கும். இப்போ ஓய்வு நேரம் அதிகம் கிடைக்கிறதால, தவறாம கோயில்களுக்குப் போயிட்டு இருக்கேன்’’ என்றவர்,\nபிறந்த நாள் பற்றி கூறும்போது, ``வி���்கிப்பீடியா உட்படப் பல இடங்கள்ல என் பிறந்த நாள் தேதி மாறுபட்டு இருக்கு. சிவராத்தி நாளான இன்னைக்குதான் என் பிறந்த நாள். எனவே, வருஷத்துக்கு எனக்கு ஒருமுறை மட்டும் பிறந்த நாள் இல்லை. நான் இறந்துட்டதா முதலில் தவறான செய்தி வந்தப்போ, வருத்தமா இருந்துச்சு. பிறகு, அதே செய்தி பலமுறை வந்ததால பழகிட்டுச்சு. என் பிறந்த நாளும் சரி, இறந்த நாளும் சரி... பல முறை நடந்திருக்கு. இதுவும் ரசிகர்களின் ஒருவித அன்பின் வெளிப்பாடுதான். அதனால என்னைப் பத்தி வரும் எந்தச் செய்தியையும் நல்ல செய்தியாகவே எடுத்துக்கிறேன். அதனால, இப்போ எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் பணியாற்றியிருக்கிற இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உட்பட எல்லா சினிமா கலைஞர்களுக்கும் நன்றி’’ என்று நெகிழ்ச்சியாகக் கூறி முடித்தார் கே.ஆர்.விஜயா.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kancheepuram.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-21T22:14:40Z", "digest": "sha1:WIDBJH5J4EISHK5PIQRMVOKP4VZKYJE5", "length": 6092, "nlines": 108, "source_domain": "kancheepuram.nic.in", "title": "சேவைகள் | காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | ஆயிரம் கோயில்களின் மாநகரம் | India", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nமாற்றுத் திறனாளிகள் தின நாள் விருது விண்ணப்ப படிவங்கள்\nஅனைத்து பொது விநியோகம் மற்ற சேவைகள் தேர்தல் வேலைவாய்ப்பு வருவாய் போக்குவரத்து\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – நிலம்\nவருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலை\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – வட்டார போக்குவரத்து\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைத் தேட\nவேலை வாய்ப்பு – பதிவு மற்றும் புதுப்பித்தல்\nதமிழ் நாடு காவல்துறை & பொது மக்கள் வலைத்தளம்\nபொது விநியோகத் திட்ட சேவைகள்\nமின் நுகர்வு கட்டணத்தைச் செலுத்த\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம்\n© காஞ்சிபுரம் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 04, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sarkar-leaked-scene/", "date_download": "2019-07-21T21:48:29Z", "digest": "sha1:4R63VPCZCKUQKPTSUS5T55KFVKBR7JVR", "length": 8029, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Sarkar leaked scene explained by fan | சர்கார் படத்தின் காட்சி பற்றி விளக்கும் ரசிகர்", "raw_content": "\nHome செய்திகள் சர்கார் படத்தின் மேலும் ஒரு காட்சி கசிந்தது…\nசர்கார் படத்தின் மேலும் ஒரு காட்சி கசிந்தது…\nவிஜய்யின் சர்கார்’படம்’ தணிக்கை சான்றிதழ்கள் எல்லாம் பெற்று தீபாவளிக்கு வெளியாக தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு மாஸ் காட்சி குறித்து விளக்கமளித்துள்ளார் விஜய்யின் ரசிகர் மன்ற தலைவர் ஒருவர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் விஜய் ரசிகர் மன்றத்தின் முக்கிய நபரும் இளைஞர் அணி தலைவருமான இ சி ஆர் சரவணன் என்பவர் சர்கார் படத்தில் நடித்துள்ளாராம். இதுகுறித்து பேசிய அவர், ஒரு முறை நீலாங்கரையில் நடைபெற்றுக் கொண்டிருந்த சர்கார் படத்தின் படப்பிடிப்புகளை காண்பதற்காக சென்றிருந்தேன்.\nஅப்போது விஜய் சார் என்னை அழைத்து ஒரு காட்சியில் ஆம்னி ஓட்டுநராக நடிக்க சான்ஸ் கொடுத்தார். அந்த கட்சியில் நடித்து முடித்த பின்னர் விஜய் சார் என்னிடம் ‘எனக்கு இந்த காட்சி திரையில் வருமா வராதா என்பது உறுதியாக தெரியாது. எனவே, நான் உனக்கு வேறு காட்சியில் நடிக்க வாய்ப்பு தருகிறேன்’ என்றார்.\nபின்னர் மறுநாள் நான் நடிக்க சென்ற போது அது ஒரு அரசியல் மீட்டிங் போன்ற செட்டப்பை கொண்ட சீனாக இருந்தது. அந்த காட்சியில் நடிக்க 100 கும் மேற்பட்ட ரசிகர் மன்ற தலைவர்கள் வந்திருந்தனர். அது ஒரு மாஸான காட்சி ,விஜய் சார் இந்த படத்துல ரசிகர்களை நடிக்க வைத்துள்ளது பெருமையாக உள்ளது அந்த பெருமை எனக்கும் சேரும் என்று கூறியுள்ள\nPrevious articleநடிகை மீது 3 பிரிவுகளில் வழக்கு தொடுத்த அர்ஜுன்..\nNext articleவேறு ஒரு நடிகருக்காக வசனம் மற்றும் திரைக்கதை அமைக்கபோகும் விஜய் சேதுபதி ..\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nவிஜய் படப்பிடிப்பில் சீன் போட்டுள்ள வனிதா.\nபிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக இருந்து வந்தது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் குறுக்கே...\n போட்டியார்களுக்கு பதற்றத்தை கூட்டும் கமல்.\nபிக் பாஸ் ரேஷ்மாவா இப்படி படு மோசமான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\nமுதல் முறையாக ராபர்ட் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன வனிதா.\nகமலை சரியான கேள்வி கேட்ட ரசிகர்.\nமுதன் முறையாக அஜித் எடுத்த செல்ஃபி. சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்.\nஉள்ளம் கேட்குமே படத்தில் டிடி எப்படி இருகாங்க பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijays-sarkar-third-day-collection-in-tamil-nadu/", "date_download": "2019-07-21T21:28:14Z", "digest": "sha1:PMWQYDZRFEKAKYJ26JKJGPB4XJ7QQGM7", "length": 7686, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Sarkar Third Day Collection In Tamil Nadu", "raw_content": "\nHome செய்திகள் பிரச்சனைக்கு மத்தியிலும் மூன்றாம் நாளில் சர்கார் படம் செய்த சாதனை..விஜய் தான் நம்பர் ஒன்..\nபிரச்சனைக்கு மத்தியிலும் மூன்றாம் நாளில் சர்கார் படம் செய்த சாதனை..விஜய் தான் நம்பர் ஒன்..\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வந்தனர்.\nஇதை தொடர்ந்து இன்று மதியத்திற்குள் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்கப்படும் என்று படகுழு சம்மதம் தெரிவித்தது. இத்தனை பிரச்சனைக்கு மத்தியிலும் சர்கார் படம் மூன்றாம் நாளான நேற்று (நவம்பர் 8) தமிழகத்தில் புதிய சாதனையை செய்துள்ளது.\nவெளியான முன்றே நாளில் தமிழகத்தில் மட்டும் ‘சர்கார்’ திரைப்படம் 65 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இதுவரை வெளியான திரைப்படங்களிலேயே தமிழகத்தில் 3 நாளில் இத்தனை கோடி வசூல் செய்த முதல் ஹீரோ என்ற பெருமையை பெற்றுள்ளார் நடிகர் விஜய்.\nஏற்கனவே வெளியான முதல் நாளில் இந்த படம் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. இதுவரை வந்த படங்களிலேயே ஒரு நாளிலேயே 2 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவிஜய்க்காக தோல் கொடுத்த சூப்பர் ஸ்டார்..சர்கார் படத்திற்கு ஆதரவாக ட்வீட்..\nNext articleஜனநாயம் அழிந்து விட்டது..சர்கார் படத்திற்கு ஆதரவு தந்த இயக்குனர் ரஞ்சித்..\n40 வயதில் நீ���்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nவிஜய் படப்பிடிப்பில் சீன் போட்டுள்ள வனிதா.\nபிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக இருந்து வந்தது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் குறுக்கே...\n போட்டியார்களுக்கு பதற்றத்தை கூட்டும் கமல்.\nபிக் பாஸ் ரேஷ்மாவா இப்படி படு மோசமான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\nமுதல் முறையாக ராபர்ட் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன வனிதா.\nகமலை சரியான கேள்வி கேட்ட ரசிகர்.\nமுதன் முறையாக அஜித் எடுத்த செல்ஃபி. சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்.\nமக்களை முட்டாளாக்கிய பிக் பாஸ்.. Phone Call டாஸ்கில் இதை கவனித்தீர்களா.. Phone Call டாஸ்கில் இதை கவனித்தீர்களா..\nபோகும்போது கூட ஓவியாவை குறை சொல்வதா சக்தி மீது பாயும் ஓவியா ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-21T22:34:00Z", "digest": "sha1:JM7HYOMZIEDHXSR3LUOMWIQJDYQQ6XZA", "length": 31374, "nlines": 283, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:விளையாட்டு - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இறகுப்பந்தாட்டம்‎ (1 பக்.)\n► ஒலிம்பிக் விளையாட்டுகள்‎ (1 பகு, 7 பக்.)\n► கால்பந்து‎ (3 பகு, 28 பக்.)\n► சதுரங்கம்‎ (4 பக்.)\n► சாதனைகள்‎ (6 பக்.)\n► டென்னிஸ்‎ (6 பக்.)\n► துடுப்பாட்டம்‎ (2 பகு, 60 பக்.)\n► ஹாக்கி‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 146 பக்கங்களில் பின்வரும் 146 பக்கங்களும் உள்ளன.\n2009 டூர் டி பிரான்சில் லான்சு ஆம்சுடிராங் மூன்றாமிடம்\n2010 இந்தியன் பிரிமியர் லீக் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது\n2010 உலக கால்பந்து கோப்பையை ஸ்பெயின் கைப்பற்றியது\n2010 உலகக்கிண்ண கால்பந்து: அர்ஜென்டீனா, சுவிட்சர்லாந்து அணிகள் தகுதி\n2010 உலகக்கிண்ணக் கால்பந்துப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் ஆரம்பமாகியது\n2010 உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, மெக்சிகோ அணிகள் இரண்டாம் சுற்றில் தோல்வி\n2010 கால்பந்து: ஸ்பெயின் ஜெர்மனியை வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது\n2010 குளிர்கால ஒலிம்பிக்சு வான்கூவரில் நிறைவடைந்தது\n2010 பொதுநலவாய போட்டிகள்: தங்கம் வென்ற நைஜீரியர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி\n2010 பொதுநலவாய விளையாட்டு: இலங்கை வென்ற ஒரே தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டது\n2010 பொதுநலவாயப் போட்டிகள்: இலங்கைக்கு முதல் தங்கம்\n2011 பிரெஞ்சு ஓப்பன் பெண்கள் டென்னிசு போட்டியில் சீனாவின் லீ நா வெற்றி\n2012 ஆசியக் கிண்ணத்தை பாக்கித்தான் அணி வென்றது\n2012 ஆசியக் கோப்பை துடுப்பாட்டத் தொடர் வங்காளதேசத்தில் ஆரம்பம்\n2012 ஆஸ்திரேலிய திறந்த சுற்று ஆண்கள் இறுதிப் போட்டியில் ஜோக்கொவிச் வெற்றி\n2012 ஆஸ்திரேலிய திறந்த சுற்று இறுதிப் போட்டியில் விக்டோரியா அசரென்கா வெற்றி\n2012 இருபது20 உலகக்கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றது\n2012 உலக சதுரங்கப் போட்டித் தொடரின் ஏழாவது ஆட்டத்தில் விசுவநாதன் ஆனந்த் தோல்வி\n2012 உலக சதுரங்கப் போட்டியில் ‌வி‌சுவநாத‌ன் ஆனந்த் வெற்றி\n2012 ஒலிம்பிக் போட்டிகள் இலண்டனில் ஆரம்பமாயின\n2012 ஒலிம்பிக்சு மாரத்தான்: உகாண்டாவின் ஸ்டீவன் கிப்ரோட்டிச் தங்கப்பதக்கம் பெற்றார்\n2012 ஒலிம்பிக்சு: அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்சு 18வது தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்\n2012 ஒலிம்பிக்சு: எட்டு வீராங்கனைகளை உலக இறகுப்பந்தாட்டக் கழகம் தகுதியிழந்ததாக அறிவித்தது\n2012 ஒலிம்பிக்சு: எத்தியோப்பியாவின் திருனேசு டிபாபா 10,000 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் பெற்றார்\n2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியை இந்தியா புறக்கணிக்காது, இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு\n2012 வீவா கால்பந்து உலகக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணி பங்கேற்கிறது\n2013 உலக சதுரங்கப் போட்டித் தொடர் சென்னையில் தொடங்கியது, ஆனந்தும் கார்ல்சனும் மோதுகின்றனர்\n2014 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி பிரேசிலில் ஆரம்பமானது\n2014 உலகக்கிண்ணக் கால்பந்து: நெதர்லாந்திடம் நடப்பு உலக வாகையர் எசுப்பானியா தோல்வி\n2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது\n2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது\n2018 பொதுநலவாயப் போட்டிகளை நடத்தும் உரிமையை கோல்ட் கோஸ்ட் நகரம் வென்றது\nஅங்கோலாவில் டோகோ கால்பந்தாட்டக் குழு மீது துப்பாக்கிச் சூடு\nஅமெரிக்காவில் பாஸ்டன் மாரத்தான் போட்டியில் இரட்ட��க் குண்டுவெடிப்பு, மூவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவைக் கலக்கிய போபண்ணா-குரேஷி டென்னிஸ் இணை\nஅஸ்லான்ஷா கோப்பை ஹாக்கி முதல் சுற்றில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வி\nஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் புவனேசுவரன் தங்கம் பெற்றார்\nஆத்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வு துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி வெற்றி\nஆத்திரேலிய முத்தரப்புத் தொடர் இறுதிச் சுற்று இரண்டாம் போட்டியில் இலங்கை வெற்றி\nஆத்திரேலிய முத்தரப்புத் தொடர் முதல் இறுதியில் ஆத்திரேலியா வெற்றி\nஆத்திரேலிய முத்தரப்புத் தொடரில் ஆத்திரேலியா, இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி\nஆத்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்\nஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகினார்\nஆத்திரேலியாவில் ஒரு நாள் துடுப்பாட்டத் போட்டித்தொடரை முதற்தடவையாக இலங்கை வென்றது\nஆத்திரேலியாவின் ஜெசிக்கா வாட்சன் உலகைச் சுற்றிப் படகோட்டி சாதனை படைத்தார்\nஆறாம் விக்கெட்டுக்கான ஓட்டக் குவிப்பில் இலங்கை வீரர்கள் உலக சாதனை\n2010 ஆஷசு கோப்பையை ஆத்திரேலியா தனது மண்ணில் இழந்தது\nஆஷசுக் கிண்ணத் தொடரை இங்கிலாந்து 3-1 கணக்கில் வென்றது\nஆஷஸ் கிரிக்கெட் கோப்பையை இங்கிலாந்து மீண்டும் வென்றது\nஆஸ்திரேலிய ஓப்பன் 2014: சுவிஸ் நாட்டின் வாவ்ரிங்கா வெற்றி\nஇங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டித் தொடரை வென்றது இலங்கை\nஇங்கிலாந்துடனான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் இந்தியா படுதோல்வி\nஇந்திய மற்போர் வீரரும் நடிகருமான தாரா சிங் 83வது அகவையில் காலமானார்\nஇந்தியத் துடுப்பாட்ட அணித் தலைவர் டோனி, ஒருநாள் போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்தார்\nஇந்தியத் துடுப்பாட்ட வீரர் சச்சினுக்கு பாரத ரத்னா விருது\nஇரண்டாவது ஒரு நாள் துடுப்பாட்ட போட்டியில் இந்தியாவை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்\nஇருநூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் உசைன் போல்ட் உலக சாதனை\nஇலங்கை துடுப்பாட்ட அணித் தலைவர் பணியில் இருந்து சங்கக்கார விலகல்\nஇலங்கை பிரிமியர் லீக் தொடரில் விளையாட இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு இந்தியா தடை\nஇலங்கைத் துடுப்பாட்ட அணியில் மீண்டும் சனத் ஜயசூரிய விளையாடுகிறார்\nஇலங்��ைத் துடுப்பாட்ட அணியின் புதிய தலைவராக மகேல நியமனம்\nஉருசிய விமான விபத்தில் பனி வளைதடியாட்டக் குழுவினர் உட்பட 43 பேர் உயிரிழந்தனர்\nஉருசியாவின் தற்பாலின தடைச் சட்டத்தைக் கண்டித்த கூகிள் முகப்புப் படம்\nஉலகக்கிண்ண ஹாக்கி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி\nஉலகக்கிண்ணப் போட்டிகளை அடுத்து இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு சம்பள நிலுவை\n2011 உலகக்கோப்பை காலிறுதிப் போட்டிகள் ஆரம்பம்\n2011 உலகக்கோப்பை துடுப்பாட்டம் காலிறுதி: மேற்கிந்தியத்தீவுகள் தோல்வி\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: அரையிறுதியில் இந்தியா பாக்கித்தானை வென்றது\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: காலிறுதியில் ஆத்திரேலியா வெளியேறியது\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: காலிறுதியில் இங்கிலாந்தை வெளியேற்றியது இலங்கை\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: காலிறுதியில் தென்னாப்பிரிக்கா வெளியேற்றம்\n2011 துடுப்பாட்டம்: இந்தியா இலங்கையை வென்று உலகக்கிண்ணத்தைப் பெற்றது\nஉலகக்கோப்பை 2010: ஸ்பெயின் அணியை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து\nஉலகக்கோப்பை கால்பந்து, 2014: அல்ஜீரியா முதற்தடவையாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது\nஉலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் 2018 இல் உருசியாவிலும் 2022 இல் கத்தாரிலும் நடைபெறும்\nஎகிப்தில் கால்பந்து ரசிகர்களிடையே மோதல், 74 பேர் உயிரிழப்பு\nஎகிப்து கால்பந்து அரங்க மோதல்: 21 பேருக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பு\nஐக்கிய அமெரிக்காவின் பவர்பால் குலுக்கலில் நிறைபரிசு $900 மில்லியனுக்கு உயர்ந்தது\n4வது ஐ. பி. எல். துடுப்பாட்டப் போட்டிகள் ஆரம்பம்\nஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் இலங்கை அணி மிகக் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தது\nஒருநாள் போட்டியில் டெண்டுல்கர் இரட்டைச் சதம் எடுத்துப் புதிய சாதனை\nகத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது\nகால்பந்து 2010: இறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்றது\nகால்பந்து 2010: காலிறுதிப் போட்டிகளில் அர்ஜென்டினா, பராகுவே அணிகள் தோல்வி\nகால்பந்து 2010: காலிறுதிப் போட்டியில் உருகுவே அணி கானாவை வென்றது\nகால்பந்து 2010: காலிறுதிப் போட்டியில் பிரேசில் தோல்வி\nகால்பந்து 2010: கானா அமெரிக்காவை வென்று கால் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது\nகாற்பந்து 2010: இத்தாலி முதற்சுற்றில் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது\nகியூபா-புளோரிடா கடலை நீந்திக் கடந்து சாதனை படைத்த அமெரிக்கப் பெண்\nகென்யாவில் கால்பந்துப் போட்டி நெரிசலில் சிக்கி பலர் உயிரிழப்பு\nகொலம்பிய உதைபந்தாட்ட அணியினர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்\nசச்சின் டெண்டுல்கர் 50வது சதம் அடித்து புதிய உலக சாதனை\nசச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு\nசச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை\nசதுரங்கத்தில் 25 ஆண்டுகளுக்கு பின் கார்ப்போவை வென்றார் காசுப்பரோவ்\nசமிந்த வாஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nசர்வதேச கால்பந்துக் கழகத்தின் தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்து அமாம் விலகல்\nசைபீரியாவில் உருசிய விமானம் விபத்துக்குள்ளாகியதில் 31 பேர் உயிரிழப்பு\nசோயிப் மாலிக் மீது மோசடி வழக்கு\nடாக்காவில் நடைபெற்ற கிரிக்கட் முக்கோணத் தொடரில் இலங்கை வெற்றி\nடி-20 தரவரிசையில் இந்தியா முதல் இடம்\nடெஸ்ட் போட்டிகளில் இருந்து முரளிதரன் ஓய்வு பெறுகிறார்\nடோக்கியோ 2020 ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை நடத்த தகுதி பெற்றது\nதமிழக விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகையை உயர்த்த ஜெயலலிதா முடிவு\nதமிழகத்தில் ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த இயலாது: தமிழக முதல்வர் அறிவிப்பு\nதில்லியில் 19வது பொதுநலவாயப் போட்டிகள் கோலாகலமாக ஆரம்பம்\nதுடுப்பாட்ட சூதாட்டக் குற்றச்சாட்டில் பாக்கித்தான் வீரர்கள் மூவருக்கு லண்டனில் சிறை\nதுடுப்பாட்டச் சூதாட்டத்தில் இலங்கை வீரர்கள் - முன்னாள் வீரர் திலகரத்ன குற்றச்சாட்டு\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இந்தியா எ. வங்காளதேசம்\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை எ. ஆத்திரேலியா\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை எ. கனடா\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை எ. சிம்பாப்வே\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை எ. பாக்கித்தான்\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: வங்காளதேச அணி இங்கிலாந்தை வென்றது\n2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகள் ஆரம்பம்\nதுடுப்பாட்டம்: இலங்கை அணி ஆசியக் கோப்பையை வென்றது\nதேர்வுத் துடுப்பாட்டங்களில் இருந்து லசித் மாலிங்க ஓய்வு\nதேர்வுத் துடுப்பாட்டத் தரவரிசையில் இந்தியா முதலாம் இடத்தில்\nநூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உசைன் போல்ட் புதிய உலக சாதனை\nநோர்வேயின் கார்ல்சன் புதிய உலக சதுரங்க வாகையாளர், விசுவநாதன் ஆனந்த் தோல்வி\nபன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் வீரேந்தர் சேவாக் உலக சாதனை\nபன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் தலைவராக பிளாட்டர் மீண்டும் தேர்வு\nபன்னாட்டுப் போட்டிகளில் நூறாவது சதமடித்து சாதனை படைத்தார் சச்சின் டெண்டுல்கர்\nபிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டோ ஓய்வுபெறுகிறார்\nபிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி\nபின்லாந்து காற்பந்து சூதாட்டத்தில் சிங்கப்பூரர் வில்சன் பெருமாள் மீது வழக்கு\nபுதுதில்லி பொதுநலவாய விளையாட்டுக்களில் முன்னணி வீரர்கள் பங்குபற்றப்போவதில்லை என அறிவிப்பு\nபொதுநலவாய போட்டிகளின் கிராமத்தைச் சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய அணி மீது குற்றச்சாட்டு\nபொதுநலவாயப் போட்டி: சீருடற்பயிற்சிக்கான தங்கத்தை பிரசாந்த்தின் ஆத்திரேலிய அணி பெற்றது\nமகேல ஜயவர்தன தேர்வுப் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் இலங்கை வீரானார்\nமருசியா எஃப்1 பயிற்சி ஓட்டுனர் மரியா டி விலோட்டா பயிற்சி விபத்தில் கடும் காயம்\nமுத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் ஆத்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nமுத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் ஆத்திரேலியா வெற்றிக் கோப்பையை வென்றது\nமுதலாவது இளையர் ஒலிம்பிக் போட்டிகள் சிங்கப்பூரில் ஆரம்பம்\nமுரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 800 இலக்குகளை வீழ்த்தி உலக சாதனை\nயூரோ 2012: ஐரோப்பியக் கால்பந்துக் கிண்ணத்தை எசுப்பானியா வென்றது\nரொஜர் பெடரர் 7வது தடவையாக விம்பிள்டன் கோப்பையைக் கைப்பற்றினார்\nவட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன\nஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்\nஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை\nஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி\nஜெர்மனி, போர்ச்சுகல் அணிகள் மோதுகின்றன\nஷேன் வார்ன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வெடுக்க முடிவு\nஇப்பக்கம் கடைசியாக 11 சூலை 2009, 10:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-21T21:32:52Z", "digest": "sha1:OXSLHL7ZG4YZBXJTMARIWE5ODB2TQHQC", "length": 6229, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடுகள் வாரியாக இனக்குழுக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நாடுகள் வாரியாக இனக்குழுக்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கம்போடிய இனக்குழுக்கள்‎ (3 பக்.)\n► மலேசிய இனக்குழுக்கள்‎ (2 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 09:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-25-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-83650/", "date_download": "2019-07-21T21:49:43Z", "digest": "sha1:MVR33W6INGB4SRGJXBMAI7ISQFCPDL5Q", "length": 4693, "nlines": 109, "source_domain": "www.chennaicitynews.net", "title": "உலக அளவில் 25 விருதுகள் பெற்ற குறும்படம் “காவல் தெய்வம்” | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema உலக அளவில் 25 விருதுகள் பெற்ற குறும்படம் “காவல் தெய்வம்”\nஉலக அளவில் 25 விருதுகள் பெற்ற குறும்படம் “காவல் தெய்வம்”\nஉலக அளவில் 25 விருதுகள் பெற்ற குறும்படம் “காவல் தெய்வம்” (Untold story of a Woman Police)\nபோலீச Hero- வாகவும், வில்லனாகவும் மட்டுமே பாத்துகிட்டு / நெனச்சுக்கிட்டு இருக்க எல்லோருக்கும் நிச்சயம் இந்த குறும்படம் புது கண்ணோட்டத்தை கொடுக்கும். இந்த குறும்படம் பெண் காவலர்களின் ஒரு நாள் வாழ்க்கை.\nபெண்களின் பாதுகாப்பையும், குற்றத் தடுப்பையும் பற்றியும் பேசும் காவல் துறையினர் முதலில் ‘காவல் துறையில்’ பணிபுரியும் பெண்களை பாதுகாப்பகவும் ஒழுக்கமாகவும் நடத்துகிறதா என்றால். நிச்சயம் இல்லை என்பதே பதில். இக்குறும்படம் உங்களுக்கு விளக்கும்.\nPushpanathan Arumugam (புஷ்பநாதன் ஆறுமுகம்)\nTony Britto -( டோனி பிரிட்டோ)\nKarthick Baskar – (கார்த்திக் பாஸ்கர்)\nSaranya Ravi – சரண்யா ரவி (சிறந்த நடிகைகாக 8 விருதுகள்)\nஉலக அளவில் 25 விருதுகள் பெற்ற குறும்படம் “காவல் தெய்வம்”\nPrevious articleபொள்ளாச்சி விவகாரம���: நடிகை ஓவியா கைது ஆவாரா\nNext articleவெளியானது திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: முழுவிபரம்\nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்\nஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=183092", "date_download": "2019-07-21T22:03:45Z", "digest": "sha1:WHO3J27WUJST7ZF6EYB23HWYIGVWSK7J", "length": 7132, "nlines": 94, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மின் கம்பத்துடன் மோதி ஒருவர் பலி – குறியீடு", "raw_content": "\nமின் கம்பத்துடன் மோதி ஒருவர் பலி\nமின் கம்பத்துடன் மோதி ஒருவர் பலி\nதபுத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அந்தர வெவ, பBலளு வெவ வீதியின் எப்பாவெல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nதபுத்தேகம, இகிரிவெவ வர்ணகுலசூரிய அசேல மதுசங்க (வயது 24) எனும் இளைஞரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.\nகல்நேவ பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் உள்ள மின்சாரக் கம்பத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇவ்விபத்தில் படுகாயமடைந்த, மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற குறித்த இளைஞனை, அங்கிருந்தவர்களை தபுத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.\nவிபத்து தொடர்பில் தபுத்தேகம போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nகறுப்பு யூலை நினைவாக கவனயீர்புப் போராட்டம் – சுவிஸ்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீர��் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/09/05163014/1007630/Pakistans-13th-president-ArifurRahman-Alvi.vpf", "date_download": "2019-07-21T21:19:27Z", "digest": "sha1:BST6BJJHRZZTLSFTADAP6TTX2DR5VTVC", "length": 9528, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பாகிஸ்தானின் 13-வது அதிபர் ஆரிஃப்-உர்-ரஹ்மான் அல்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாகிஸ்தானின் 13-வது அதிபர் ஆரிஃப்-உர்-ரஹ்மான் அல்வி\nபதிவு : செப்டம்பர் 05, 2018, 04:30 PM\nபாகிஸ்தானின் 13-வது அதிபராக ஆரிஃப்-உர்-ரஹ்மான் ஆல்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தானில், நேற்று அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், இம்ரான் கானின் கட்சி சார்பில் ஆரிஃப் ஆல்வியும், எதிர்க்கட்சிகளின் சார்பில், முத்தஹிதா அமலும் போட்டியிட்டனர். பஞ்சாப், சிந்து, ஹைபர், பலுசிஸ்தான் உள்ளிட்ட நான்கு மாகாணங்களின் சட்டசபைகளிலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தமாக பதிவான ஆயிரத்து 100 வாக்குகளில், பிடிஐ கட்சி வேட்பாளர் ஆர்ஃப் ஆல்வி, 353 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வரும் ஒன்பதாம் தேதி, பாகிஸ்தான் அதிபராக ஆர்ஃப் ஆல்வி பதவியேற்கவுள்ளார். வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆரிஃப், தனக்கு வாய்ப்பளித்த பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.\nதேமுதிக வரும் 13ம் தேதி வேட்பாளர் நேர்காணல் : ஒரே நாளில் நேர்காணல் முடிக்கப்படும் என தகவல்\nதேமுதிக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளவர்களுக்கான நேர்கானல் வரும் 13-ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்��து.\nபாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல்\nபாகிஸ்தானில் இந்து கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் சாமி சிலைகள் மற்றும் புனித நூல்களை தீயிட்டு கொளுத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n\"தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்\" - ரவீஷ்குமார்\nஇந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nஊடக துறை சார்பாக கலாச்சார திருவிழா : மாறுவேடம் அணிந்து துடுப்பு படகில் அணிவகுப்பு\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க நகரில் ஊடக துறை சார்பாக கலாச்சார திருவிழா நடைபெற்றது. இதன் ஒரு அங்கமாக துடுப்பு படகுகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.\nநிலவில் மனிதன் - 50 வது ஆண்டு கொண்டாட்டம்\nவானில் பறந்தும் சுழன்றும் சாகசம் செய்து அசத்தல்\n13 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் - சிறுவனை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்\nமத்திய சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் 13 அடி கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.\nகியூபா : டாங்கோ நடனம் கற்பதில் இளம் ஜோடிகள் ஆர்வம்\nஅர்ஜென்டினாவின் கலாச்சார நடனமாக கருதப்படும் டாங்கோ நடனம், கியூபாவின் ஹாவனா நகரில் இலவசமாக கற்று தரப்படுகிறது.\nஉலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் யார் யார்\nப்ளும்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் வரிசையில், முதல் 100 இடங்களில் இந்தியாவில் இருந்து 4 தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nநிலாவில் மனிதன் கால் பதித்த நாள் இன்று... 50 ஆண்டுகள் நிறைவு\nநிலாவில் மனிதன் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/cinema/tamil-cinema/interview/www.vikatan.com/tamil-cinema/86955-vijay-sethupathi-to-gift-100-sovereign-gold-for-veteran-cinema-artists", "date_download": "2019-07-21T21:13:31Z", "digest": "sha1:DMMVYJXD4LN5UM5GTHYEG3BPS42QVH3T", "length": 21256, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "100 கலைஞர்கள்... 100 சவரன் தங்கம்... எஸ்.பி.ஜனநாதனை நெகிழச்செய்த விஜய் சேதுபதி! | Vijay Sethupathi to gift 100 sovereign gold for veteran Cinema artists", "raw_content": "\n100 கலைஞர்கள்... 100 சவரன் தங்கம்... எஸ்.பி.ஜனநாதனை நெகிழச்செய்த விஜய் சேதுபதி\n100 கலைஞர்கள்... 100 சவரன் தங்கம்... எஸ்.பி.ஜனநாதனை நெகிழச்செய்த விஜய் சேதுபதி\n\" 'கீசக வதம்' என்ற சலனப் படம் தான் தென் இந்தியாவிலேயே முதன்முதலாக எடுக்கப்பட்டது. இந்தப் படத்தை இயக்கியவர் நடராஜ முதலியார். இதற்கு முன், 1913-ம் ஆண்டு 'அரிச்சந்திரா' என்ற சலனப் படம் வெளிவந்தது. அதை இயக்கியவர் தாதா சாகிப் பால்கே. அவர் பெயரில்தான் சினிமாவின் உயரிய விருதான 'பால்கே' விருதைக் கொடுத்து கொண்டாடுகிறார்கள். ஆனால், யாரும் நடராஜ முதலியாரை கணக்கில் கூட எடுத்துக்கொண்டது கிடையாது. யாரும் இவரைப் பற்றி பேசுவதும் கிடையாது. இவரைத் 'தென் இந்திய பால்கே’-னு கூட அழைக்கலாம். அதனால், நாங்கள் இவரை மையமாக வைத்து இந்த விழாவை எடுக்கிறோம். 'கீசக வதம்' 1917-ல் வெளியானது என சிலர் சொல்கிறார்கள், சிலர் 1918-ல் வெளியானது என்கிறார்கள். நாங்கள் 1917-ம் ஆண்டை மையமாக வைத்துக் கொண்டாடுகிறோம். இந்த விழாவைக் கொண்டாட முதற்காரணம் விஜய் சேதுபதிதான்\" என்கிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.\nஇவர் அமைப்பான 'உலகாயுதா ஃபவுண்டேஷன்' தமிழ்த் தேசிய சலனப்பட நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக திரைப்படத்துறையிலுள்ள ஒவ்வொரு பிரிவிலிருந்தும் மூன்று மூத்த கலைஞர்களைத் தேர்வு செய்து, மொத்தம் நூறு பேருக்கு தலா ஒரு சவரன் தங்கம் என நூறு சவரன் தங்கப்பதக்கம் பரிசளித்து மரியாதை செலுத்த இருக்கிறார்கள். இந்த நூறு சவரன் தங்கத்துக்குமான செலவுத்தொகையை ஏற்றிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.\n\"நாங்க இந்த விழாவைக் கொண்டாட சில ஆண்டுகளாகவே திட்டமிட்டோம். ஜெயலலிதா அம்மா முதல்வராக இருந்தபோது 100-வது ஆண்டு இந்தியா சினிமாவை விழாவாக எடுத்து கொண்டாடினாங்க. அப்பவே இந்த விழாவில் நம் முக்கிய நோக்கம் தமிழ் சினிமாவுக்கு ஆவணக் காப்பகம் அமைக்கறதாத்தான் இருக்கணும்னு சொன்னேன்\" என்கிறார் எஸ்.பி.ஜனநாதன்.\n\"அன்றைய தமிழ் சினிமா முதல் இப்போது சில வருடங்களுக்கு முன்பு எடுத்த இயக்குநர் பாலுமகேந்திரா படம் வரை பல படங்களை நாம் தொலைத்துவிட்டோம். இதைத்தான் நாம் முதலில் ஆவணமாக பத்திரப்படுத்தவேண்டும். அதுதான் சினிமா 100-வது ஆண்டுக்கு நாம் செய்யும் சேவையாக இருக்கும்னு சொன்னேன். வழக்கம்போல் வெறும் கலை நிகழ்ச்சியாக மட்டுமே நடந்து முடிந்துவிட்டது. சரி, நம்ம இந்த முயற்சியில் இறங்கலாம் என இறங்கினோம். சினிமாவுக்காக யார் எல்லாம் தியாகம் செய்து உழைத்தார்களோ... அவர்களையே சினிமா ஆட்களுக்குத் தெரியாது. சரி, நாம் இந்த ஆய்வைத் தொடங்கலாம் என அந்த வேலையில் இறங்கினோம்.\nமுதலில் சினிமா நெகட்டிவ் ரோலில்தான் எடுக்கப்பட்டிருக்கு. அப்புறம்தான் டிஜிட்டலுக்கு மாறியது. ஒவ்வொரு ஆண்டும் தமிழில் கிட்டத்தட்ட 200 படங்கள் வெளியாகிறது என வைத்துகொண்டால், ஒரு படத்தின் நெகட்டிவ் ரோலும் சராசரியாக 2 லட்சம் அடிக்கு வரும். அதை எடிட் செய்து குறைத்து 15,000 அடிக்கு கொண்டு வருவாங்க. இந்த 15,000 அடியை சராசரியாக 300 பிரின்ட் போட்டு உலகம் முழுக்க அனுப்புவார்கள். இதை வருடக் கணக்கில் வைத்துக்கொண்டு கணக்கிட்டால் ஒரு ஆண்டுக்கு 9 கோடி அளவுக்கு நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் ரோலில் படம் தயாரித்து இருக்கிறார்கள்.\nதமிழ் வந்த 'தனி ஒருவன்' படம்தான் தமிழ் சினிமாவில் கடைசியாக நெகட்டிவ் ரோலில் எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தை நெகட்டிவில் ஒளிப்பதிவு செய்தவர் கேமராமேன் ராம்ஜி. அதன்பின் எல்லா படங்களுமே இப்போது டிஜிட்டலில்தான் எடுக்கிறாங்க. இந்த நெகட்டிவ் ரோல் அழிந்த நேரத்தில் பெரிய கூட்டமே சினிமாவை விட்டுக் காணாமல் போய் இருக்கிறாங்க. 10,000 பேருக்கு மேல் வேலையை இழந்துவிட்டார்கள். அவங்க எல்லாரும் சினிமாவில் பெரிய பெரிய ஜாம்பவான்களாக இருந்தவர்கள். அவர்களை சினிமாகாரர்களுக்கே தெரியாது. அதுதான் யதார்த்த உண்மை. அவர்களைத் தேடிப்பிடித்து மரியாதை செய்யணும்னு நினைத்தோம்.\nஅதுதான் இப்ப நூறு கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு ஆளுக்கு ஒரு சவரன் என நூறு பேருக்கு நூறு சவரன் தங்கம் தருகிறோம். இதைத் தர முன்வந்தது நடிகர் விஜய் சேதுபதி. அது மட்டும் இல்லாமல், 'பிலிம் காட்டியவர்கள்' என்ற புத்தகத்தின் இரண்டாவது பகுதியை வெளியிடுகிறோம். இந்தப் புத்தகம் சினிமா துறையில் முதல் முய���்சியில் இறங்கியவர்களைப் பற்றியது. முதல் முறையா சினிமா ஸ்கோப்பில் படம் எடுத்தவர்; முதல்முறையா கலர்பிலிம் எடுத்தவர் என மொத்தத் தொகுப்புதான் இது. என் உதவி இயக்குநர் யோகானந்த் எழுதி இருக்கிறார். அந்த ஆளுமைகளின் படங்களை வரைந்தவர் ஓவியர் மகேஷ்.\"\n\"'உலகாயுதா' அமைப்பை எப்போது தொடங்கினீர்கள்\n\"புத்தம், சமணம், மீமாம்சம், சைவ சித்தாந்தம், வேதாந்தம் போன்ற பல தத்துவங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த 'உலகாயுதம்'. உலகாயுதம் என்றால் பொருள் முதல் வாதம். கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் பொருள்முதல் வாதிகள். அதாவது வரலாற்று, இயக்கவியல், பொருள் முதல்வாதிகள். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நான் உலகாயுதாவை தொடங்கினேன். சினிமா துறைக்கு வந்தபின் இந்த அமைப்பை பயன்படுத்தணும்னு நினைத்தேன். அப்படித்தான் 1932-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் முதன்முதலாகப் பேசும்படமான 'காளிதாஸ்' வெளியானது. அது 75-வது ஆண்டு நிறைவுபெறும் வேளையில், 75 சினிமா கலைஞர்களைத் தேர்ந்தெருத்து 75 சவரன் தங்கம் வழங்கினோம். இதை நான் யார்கிட்டயும் சொன்னது கிடையாது. அப்ப நான் இயக்கிய 'பேராண்மை' படத்துக்கு 'ஜிவி பிலிம்ஸ்' தயாரிப்பதாக இருந்தார்கள். அவர்களிடம் நான் இந்த விஷத்தைச் சொன்னதும் அவர்கள்தான் தானாக முன் வந்து 75 கலைஞர்களுக்கும் தங்கம் வழங்கினார்கள். நான் வழங்கும் அளவுக்கு என்கிட்ட என்னைக்குமே பணம் இருந்தது கிடையாது.\"\n\"இனி வருடா வருடம் இதுபோல கொண்டாடுவீர்களா\n\"முடிந்த வரை கொண்டாடுவோம். ஆனால், எங்களுக்கு உள்ள முக்கியமான வேலை சினிமாவை ஆவணப்படுத்துவதுதான். சினிமாவுக்கான ஆவணம் என்பது சினிமாவுக்கான ஆவணமாக மட்டும் இருப்பதில்லை. அது தமிழர்களின் வரலாறாகவும் இருக்கிறது. 1916-ல் மவுண்ட் ரோட்டில் படம் பிடித்திருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்போது மவுண்ட் ரோடு எப்படி இருந்தது எனப் பார்க்கலாம். காவலர்கள் என்ன உடை உடுத்தினார்கள் என்பதை அறிய முடியும்... இப்படிப் பல நன்மைகள் இருக்கிறது. ஒரு ஆவணத்துக்குள் நிறைய ஆவணம் இருப்பதுதான் சினிமா. இது சினிமாக்காரனுக்கானது மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த தமிழர்களுக்குமானது.\"\n\"விஜய் சேதுபதி எப்படி 100 சவரன் தர முன் வந்தார்\n\"இந்த நிகழ்வு முக்கியமா நடப்பதற்குக் காரணம் விஜய் சேதுபதிதான். 100 சவரன் ஒருவர் தர முன் வருகிறார் என்றால், அவருக்கு எவ்வளவு பெரிய மனசு இருக்க வேண்டும். அவர் என் படத்தில் நடித்து இருக்கிறார். அடிக்கடி பேசிட்டு இருப்போம். நான் யதார்த்தமா இந்தக் கருத்தை அவர்கிட்ட சொல்லும்போது, 'நான் தரேன் சார் 100 சவரன் தங்கம். நீங்க வேலையை ஆரம்பிங்க'னு சொன்னதால் தான் இப்ப இந்த விழாவே நடக்குது. அவர் சொன்னது மிகப் பெரிய பதிவாக நான் பார்க்கிறேன். அதனால்தான் நீங்களும், நானும் இந்த விஷயம் குறித்து பேசிட்டு இருக்கிறோம். அவர் இதுக்கும் மேல. வரும் நூறு பேருமே வயதானவர்களாக இருப்பார்கள். அவங்க வருவதற்குச் சிரமம் இருக்கக்கூடாது என்பதால், வந்துபோகும் செலவயையும் விஜய் சேதுபதி ஏற்று இருக்கிறார். விஜய் சேதுபதி நல்ல நடிகர், நல்ல கலைஞனைத் தாண்டி நல்ல மனிதர்.\"\nவிஜய் சேதுபதியிடம் இதுகுறித்து பேசினோம், \" 'உலகாயுதா' மூலம், நூறு சவரன் தங்கப்பதக்கம் கொடுத்து சினிமா கலைஞர்களை மரியாதை செய்யணும்னு சார் என்கிட்ட சொன்னதும். 'நான் தரேன் சார்'னு சொன்னேன். முதல்ல அவர் வேண்டாம்னு மறுத்தார். 'எனக்கு உதவி செய்ய ஒரு வாய்ப்பு கொடுங்க சார்'னு சொன்னதும் சரின்னு சொல்லிட்டார். ஒருத்தர் காசு கொடுப்பதால் பெரிய ஆளு கிடையாது. அத்தனை கலைஞர்களுக்கும் மரியாதை செய்யணும்னு நினைத்த அவர்தான் பெரிய மனசுக்காரர். இந்த சினிமா நூறாவது ஆண்டில் நானும் இருக்கேன் என்பதே எனக்கு பெருமைதான். எனக்கு இந்த மரியாதை, இந்த வாழ்க்கை, இந்த அடையாளம் கொடுத்தது எல்லாமே சினிமாதான். சினிமா என்பது வெறும் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மட்டுமே கிடையாது. சினிமாவுக்கு பின்னாடி எவ்வளவோ கலைஞர்களின் உழைப்பு இருக்கு. அவர்களுக்கு எல்லாம் நன்றி செலுத்தும் சந்தர்ப்பமாக இந்த விழாவைப் பார்க்கிறோம். அவ்வளவுதான்.\" என்கிறார் அடக்கமாக.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/04/", "date_download": "2019-07-21T21:53:25Z", "digest": "sha1:J2B73HJQRYWBCSTSBYTIU3FZL6AYRFTV", "length": 15671, "nlines": 140, "source_domain": "keelainews.com", "title": "April 2018 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇஸ்லாமிய பார்வையில் யார் நம் தலைவர்.. ஒரு மீள் பதிவு..\n(முன்குறிப்பு:- 2011ம் வருடத்தில் இணையத்தில் வந்த கட்டுரை, இன்றும் பொறுந்த க��டிய சிறு மாற்றங்களுடன்…) யார் இஸ்லாமிய தலைவர் இது இஸ்லாமிய அமைப்புக்கோ, சங்கத்துக்கோ, ஜமாஅத்துக்கோ, கூட்டமைப்புக்கோ எதுவாக இருந்தாலும் பொருந்தும். இன்று மனித […]\nதட்டச்சு பாடத்திட்டங்களில் மாற்றங்கள் அமுல்படுத்த வல்லுனர்கள் குழு அமைக்க வேண்டும்… வணிகவியல் பள்ளிகள் கோரிக்கை..\nஇராமேஸ்வரத்தில் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் 49வது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த 7 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட தட்டச்சுப் பாடத்திட்டங்களில் மாற்றங்களை அமுல்படுத்துவதற்கான வல்லுனர் குழு அமைக்க […]\nவக்ஃப் போர்டு தலைவராக அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா தேர்வு.. சரித்திரம் திரும்புமா மாறுமா.. கீழக்கரை பிரமுகர்கள் வாழ்த்து ..\nதமிழ்நாடு வக்ஃபு வாரிய சேர்மன் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் இன்று அதிமுக கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருடைய வெற்றியை வாழ்த்தி தமிழகத்தில் உள்ள […]\nலண்டனுக்கு போன நம்ம கொட்டாங்கச்சி…\nஒரு காலத்தில் தேங்காயிலிருந்து எஞ்சிய பொருளாக கிடைத்த “கொட்டாங்கச்சி” எனும் சிரட்டை, பிள்ளைகள் விளையாடும் பொருளாக, விறகு அடுப்பிற்கு எரிபொருளாக, மூங்கில் சட்டத்தால் கைப்பிடி போடப்பட்டு அகப்பையாக, இப்படி பல வழிகளிலும் நமக்கு உதவியது\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகள் மீது கொலை வெறி தாக்குதல்…திட்டமிட்ட சதியா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்ட செயற்குழு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கீழக்கரையில் இருந்து 500 பிளாட் கிளை நிர்வாகிகள் 7 பேர் ஆம்னி வாகனத்தில் இன்று (29/04/2018) மாலை இராமநாதபுரம் சென்றார்கள். அவ்வாறு செல்லும் வழியில் […]\nகீழக்கரையின் இரண்டு சிகரங்கள் ..\nஇன்று (29/04/2018) திருச்சி ஆரோக்கியா கல்வி அறக்கட்டளை சார்பாக சமுதாய சேவையில் உள்ளவர்களை கௌரவிக்கும் வண்ணம் “சிகரம் 2018” விருது வழங்கப்பட்டது. கீழக்கரையைச் சார்ந்த அப்பா மெடிக்கல் சுந்தரம் மற்றும் கீழக்கரை கிளாசிஃபைட் எஸ்.கே.வி.ஷேக் […]\nஇறையச்சம், இறைவனுக்கு அடிபணிதல், தியாகம், இரக்க சிந்தனை, எதையும் தாங்கும் மனப்பக்குவம், உளக்கட்டுப்பாடு, திடவுறுதி, ஏழை எளியோரின் கஷ்ட நிலை உணர்தல் போன்றவை பொது��ாக நோன்பு கற்றுத் தரும் மிகப் பெரும் பாடங்களாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், நோன்பு ஒரு முஸ்லிமை பூரண மனிதனாக்குகிறது. ரமழான் […]\nஇரண்டு மாத விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது என்ன\nகோடை விடுமுறை தொடங்கி விட்டது, Mobile,TV என்று வீணாக பொழுதை போக்காமல் கீழ்கண்ட செயல்களை குழந்தைகளை ஈடுபட வைக்க முயற்சிக்கலாம், அவர்களையும் சிரமப்படுத்தாமல், பொழுது போக்காக, அவர்களே விரும்பி செய்யும்படி.. 1) உங்கள் வீட்டின் அருகில் […]\nகீழக்கரை நகர் எஸ்.டி. பி.ஐ கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது..\nகீழக்கரை நகர் SDPI கட்சி சார்பாக 27-04-2018 அன்று மாலை 7.00மணியளவில் மத்திய பா.ஜா.க ஆட்சியில் மக்களின் நிலை என்ற தலைப்பில் முஸ்லிம் பஜார் லெப்பை டீக்கடை அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர […]\nஇராமேஸ்வரம் இராமநாத ஸ்வாமி 1008 வெள்ளி கலச பூஜை..\nஇராமேஸ்வரம் இராமநாத ஸ்வாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இக்கோயிலுக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவது வழமை. புனித பயணம் செல்பவர்களும் கூட தெற்கில் இராமேஸ்வரம் […]\nஇராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதி மாணவர்களுக்கு வில் மெடல்ஸின் உயர்வோம் உயரச் செய்வோம் நிகழ்ச்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக நத்தம் காவல் நிலையத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைப்பு..\nவேலூர் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் வருகை .\nவாணியம்பாடியில் அதிமுக சார்பில் பிரமாண்டமான பேரணி\nகுற்றவாளிகளை துப்பாக்கி முனையில் கைது செய்ததஞ்சை தனிப்படை போலீசார்\nமதுரையில் நடிகர் திலகத்திற்கு மலர் அஞ்சலி.\nகாவிரி டெல்டாவில் ONGC நிறுவனத்திற்கு தடை விதித்திட தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்..\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற சிறப்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்… அனைத்து சமுதாயம் மற்றும் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்..\nநீதிமன்ற உத்தரவுப்படி வேதாளை மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தல்…வழக்கு தொடர்ந்தவர்கள் தேர்தலில் அபார வெற்றி..\nஇராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு…\nஆத்தூர் மற்���ும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்\nபிரதமர் மோடி, சோனியா அஞ்சலி.\nபடகுகளை பழுது நீக்க அரசு மானியம் வழங்கக்கோரி நவாஸ் கனி எம்பி., யிடம் மண்டபம் காங்., திமுக., வினர் மனு\nவேண்டாம் பெயா் கொண்ட மாணவி மாவட்ட துாதராக நியமனம்.\nஇஸ்லாமிய கூட்டமைப்பினர் – வைகோ சந்திப்பு…தற்போதய சூழலில் இஸ்லாமிய இளைஞர்கள் மீது தொடுக்கப்படும் அவதூறு தாக்குதலை கண்டித்து குரல் கொடுக்க கோரிக்கை..\nஇஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக தெரு முனை பிரச்சாரம்..\nதன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்….வீல்சேர் விளையாட்டு வீரர்…. விஜிலென்ஸ் அதிகாரியாக..பாராட்டுவோம்..\nகாங்., பொதுச் செயலாளர் பிரியங்கா கைதை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்., ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் துணை முதல்வர் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-21T21:52:08Z", "digest": "sha1:MX3RA7YJA2EYEAJHMPOUZ754OJ7CFN5Y", "length": 15906, "nlines": 140, "source_domain": "keelainews.com", "title": "சமையல் Archives - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ராமநாதபுரத்தில் உண்ணாவிரதம்…வீடியோ பேட்டி..\nதமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் துவங்கினர். மாவட்ட தலைவர் என்.ஆர். சக்திவேல் கூறியதாவது: கிராம […]\nகீழக்கரை தாலூகா மற்றும் செய்யது ஹமீதா கலைக் கல்லூரி இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று (17/10/2018) நடைபெற்றது. இப்பேரணி கீழக்கரை முக்கு ரோட்டில் இருந்து கடற்கரை வரை சென்றது, இதில் செய்யது ஹமீதா […]\nஅரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நெல் நேரடி கொள்முதல் நிலையம் திறப்புவிழா-விவசாயிகள் மகிழ்ச்சி…\nஅரியலூர் மாவட்டம் காமரசவல்லி கிராமத்தில் இன்று (09/10/2018) தமிழ்நாடு நெல் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி தலைமையில் அரசு தலைமைக் கொறடா எஸ் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து […]\nதமிழ் நாடு உழைக்கும் பத்திரிகை யாளர் சங்கம், சார்பாக (WJUT) முப்பெரும் விழா..\nதமிழ் நாடு உழைக்���ும் பத்திரிகை யாளர் சங்கம், சார்பாக சர்வதேச பத்திரிகையாளர்கள் தினம்-சர்வதேச மகளிர் தினம்- மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், எனும் முப்பெரும்விழா கோவை IMA ஹாலில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மாநில […]\nஇராமநாதபுரத்தில் தனியார் நிறுவன திறப்பு விழாவுடன் சுதந்திர தின விழா..\nஇராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் சென்டர் பாயின்ட் மையம் திறப்பு விழா மற்றும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தமாகா மண்டபம் வட்டாரத் தலைவர் நாகேஸ்வரன் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க பட்டயத் தலைவர் விஸ்வநாதன் […]\nகையில் வெண்ணெய் இருக்க.. நெய் வாங்க அலையும் கீழக்கரை நிர்வாகம்..\nகையில் வெண்ணெய் இருக்க நெய்கு அலைவதாக பழமொழி சொல்வதுண்டு, ஆனால் அதைத் தான் ஹைமாஸ் விளக்கு விசயத்தில் செய்து வருகிறது. பயனில்லாமல் குப்பையோடு கடற்கரை ஒரத்தில் கிடக்கும் விளக்கு, அதுபோல் அமைக்கப்பட்ட விளக்குகளும் ஏரியாமல் […]\nதமிழக போலீசாரை சமூக வலைதளத்தில் மோசமாக விமர்சித்த இளைஞரை இந்தியாவிற்கு நாடு கடத்தி கைது..\nஇணையத்தளத்தில் தமிழகக் காவல்து றையினரைக் கடுமையாக விமர்சித்த இளைஞரைத் குவைத்தில் இருந்து நாடு கடத்தி திருச்சி காவல்துறையினர் கைது செய்தனர். சில மாதங்களுக்கு முன் திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கணவருடன் […]\n“வாழ தகுதியற்ற ஊராக மாறுகிறதா கீழக்கரை”- மருத்துவர்கள் எச்சரிக்கை.. சமூக ஆர்வலர்களின் முயற்சிகளை அலட்சியப்படுத்தும் நகராட்சி ..\n“SMART CITY – KILAKKARAI” கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. ஆனால் எப்பொழுது ஆகப் போகிறது என்பது யாருக்கும் தெரியாத விடை. ஆனால் மறுபுறம் கீழக்கரையோ தினம், தினம் சுகாதாரத்தில் பின்னோக்கி சென்ற […]\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nகீழக்கரை புதுத்தெருவை சேர்ந்த சகோதரர்கள் முகம்மது சஹீது, சித்திக் இபுறாகீம், ஃபவுசுல் அலியுர் ரஹ்மான் ஒன்றிணைந்து ‘ஸ்பைஸி ஹலால்’ என்கிற பெயரில் துணை உணவு தயாரிப்பு நிறுவனத்தினை துவங்கி சிறப்பாக செய்து வருகின்றனர். உள்ளூரில் தரமான மூலப் […]\nசுவையிலும் வித்தியாசத்தை தரும் சமோசா ஷாப்… “SAMSOSA SHOP”\nஇன்ற���ய நவீன உலகில் அவசர உணவகமும் கலாச்சார ரீதியான புதிய வகையான உணவு வகைகளும் சந்தையில் நிரம்பி வருகின்ற நேரத்தில் பாரம்பரிய உணவுகள் அதே சுவையுடன் கிடைப்பது மிகவும் அபூர்வமான விசயமாகிவிட்டது. ஆனால் இதை […]\nஇராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதி மாணவர்களுக்கு வில் மெடல்ஸின் உயர்வோம் உயரச் செய்வோம் நிகழ்ச்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக நத்தம் காவல் நிலையத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைப்பு..\nவேலூர் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் வருகை .\nவாணியம்பாடியில் அதிமுக சார்பில் பிரமாண்டமான பேரணி\nகுற்றவாளிகளை துப்பாக்கி முனையில் கைது செய்ததஞ்சை தனிப்படை போலீசார்\nமதுரையில் நடிகர் திலகத்திற்கு மலர் அஞ்சலி.\nகாவிரி டெல்டாவில் ONGC நிறுவனத்திற்கு தடை விதித்திட தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்..\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற சிறப்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்… அனைத்து சமுதாயம் மற்றும் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்..\nநீதிமன்ற உத்தரவுப்படி வேதாளை மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தல்…வழக்கு தொடர்ந்தவர்கள் தேர்தலில் அபார வெற்றி..\nஇராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு…\nஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்\nபிரதமர் மோடி, சோனியா அஞ்சலி.\nபடகுகளை பழுது நீக்க அரசு மானியம் வழங்கக்கோரி நவாஸ் கனி எம்பி., யிடம் மண்டபம் காங்., திமுக., வினர் மனு\nவேண்டாம் பெயா் கொண்ட மாணவி மாவட்ட துாதராக நியமனம்.\nஇஸ்லாமிய கூட்டமைப்பினர் – வைகோ சந்திப்பு…தற்போதய சூழலில் இஸ்லாமிய இளைஞர்கள் மீது தொடுக்கப்படும் அவதூறு தாக்குதலை கண்டித்து குரல் கொடுக்க கோரிக்கை..\nஇஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக தெரு முனை பிரச்சாரம்..\nதன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்….வீல்சேர் விளையாட்டு வீரர்…. விஜிலென்ஸ் அதிகாரியாக..பாராட்டுவோம்..\nகாங்., பொதுச் செயலாளர் பிரியங்கா கைதை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்., ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் துணை முதல்வர் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka?limit=7&start=35", "date_download": "2019-07-21T21:52:16Z", "digest": "sha1:CODCNYV7LN5FMBGAFU2N37OHHXITEUKT", "length": 11501, "nlines": 214, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கை", "raw_content": "\nபோதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக மரண தண்டனை தவறில்லை: சஜித் பிரேமதாச\nமாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தவறில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nRead more: போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக மரண தண்டனை தவறில்லை: சஜித் பிரேமதாச\nரிஷாட் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றால் அவருக்கு எதிராக பிரேரணை: அத்துரலிய தேரர்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரரணை கொண்டுவரப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nRead more: ரிஷாட் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றால் அவருக்கு எதிராக பிரேரணை: அத்துரலிய தேரர்\nதமிழ்த் தேசத்திற்கு தேவை கொள்கை வழிக் கூட்டு; விக்னேஸ்வரனுக்கு கஜேந்திரகுமார் பதில்\n“தமிழ்த் தேசத்திற்குத் தேவை கொள்கை வழிக் கூட்டேயன்றி, தேர்தல் கூட்டல்ல” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nRead more: தமிழ்த் தேசத்திற்கு தேவை கொள்கை வழிக் கூட்டு; விக்னேஸ்வரனுக்கு கஜேந்திரகுமார் பதில்\nஜனாதிபதியை தெரிவுக்குழுவுக்கு அழைக்க வேண்டும்: அநுரகுமார திசாநாயக்க\n“ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டும். ஆகவே, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அவரை அழைக்க வேண்டும்” என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.\nRead more: ஜனாதிபதியை தெரிவுக்குழுவுக்கு அழைக்க வேண்டும்: அநுரகுமார திசாநாயக்க\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இராணுவமே பொறுப்பேற்க வேண்டும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\n“எமது பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்து அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பொறுப்பை இராணுவமே ஏற்க வேண்டும்.” என்று வடக்கு கிழக்கு காணாம���் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்துள்ளது.\nRead more: காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இராணுவமே பொறுப்பேற்க வேண்டும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nசில பௌத்த தேரர்கள் தங்கள் விரும்பும் தீர்ப்புக்காக இனவாத அச்சுறுத்தலை விடுக்கின்றனர்: ரிஷாட் பதியுதீன்\nசில பௌத்த தேரர்கள் தங்கள் விரும்பும் தீர்ப்புக்காக இனவாத அச்சுறுத்தலை விடுத்து வருவதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nRead more: சில பௌத்த தேரர்கள் தங்கள் விரும்பும் தீர்ப்புக்காக இனவாத அச்சுறுத்தலை விடுக்கின்றனர்: ரிஷாட் பதியுதீன்\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி\nஅரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 27 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.\nRead more: அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி\nஅரசாங்கத்துக்கு ஆதரவாக கூட்டமைப்பு வாக்களிப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: இரா.சம்பந்தன்\nமஹிந்த ராஜபக்ஷவால் மாத்திரமே தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியும்: விநாயகமூர்த்தி முரளிதரன்\nதலைமன்னார்- இராமேஸ்வரம் படகுச் சேவையை தமிழக முதல்வர் விரும்பவில்லை: ஜோன் அமரதுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/10213", "date_download": "2019-07-21T21:16:21Z", "digest": "sha1:LE6NCYUQWNYM2DDKKXHM6N4UUTUVDPY2", "length": 8604, "nlines": 151, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆண் உருபின் கட்டி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் ஆண் குழந்தைக்கு 2.75 வயது, அவன்னுடய ஆண் உருபின் உல் தொலில் சிரிய கட்டி மாதிரி ஆன softa இருகிறது. ஊரின் பொவதில் எந்த கஷ்டமும் இல்லை, வழியும் இல்லை. எதனால் அது மதிரி இருகிரது, எனகு மிகவும் கவலையக இருகிரது. டாக்டரிடம் கான்பிதொம் அவர் இது மதிரி பர்ததெ இல்லை என்ட்ரு சொன்னார்.somebody help me please...\nஇதுபோன்ற கட்டிகள் சில பிள்ளைகளுக்கு வருவதுண்டு. அதை அவதானித்துக் கொண்டிருங்கள், சிலநேரம் தானாகவே மறைந்துவிடும். சிலநேரம் பெரிதாகலாம். அப்படி பெரிதானால் ஒரு ஆபரேஷன் மூலம் நீக்குவார்கள். சில குழந்தைக��ுக்கு தொடர்ந்து இந்தக் கட்டி இருந்தாலும் ஒபரேஷம் மூலம் அகற்றுவார்கள். பயப்பட பெரிதாக எதுவுமில்லை.\nகுழந்தை யூரின் பிரச்சனை / உடல் வித்தியாசமாக மெலிவதுபோல் இருந்தாலும் உடனே காட்ட வேணும். மற்றபடி பயப்படத்தேவையில்லை. ஆனால் எதற்குமொரு தடவை ஒரு ஸ்பெஷலிஸ்ட் இடம் கூட்டிச் சென்று காட்டினால் நல்லது. மனதுக்கு நிம்மதியாகவும் இருக்குமல்லோ.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nகுழந்தைகளை சாப்பாட வைக்க எளிய வழி முறைகள்:‍-\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/kaththi-movie-face-once-again-problem/", "date_download": "2019-07-21T21:23:39Z", "digest": "sha1:ET5WN3YLMZB2CYGKBQSYXY2R6CCIIQSQ", "length": 9559, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விஜய்யின் கத்திக்கு மீண்டும் சிக்கலா? ரசிகர்கள் அதிர்ச்சிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nவிஜய்யின் கத்திக்கு மீண்டும் சிக்கலா\nஆடியோ வெளியீடு / சினிமா\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nசாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்\nகுழந்தைகளை போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் ஆட்டும் தாய்\nவிஜய்,சமந்தா நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்த கத்தி படத்திற்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. சமீபத்தில் சென்னை வந்த கத்தி படத்தின் தயாரிப்பாளர், கத்தி படத்தின் சாட்டிலைட் உரிமையை ஆளுங்கட்சி ஆதரவு தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்துவிட்டதால், கத்தி படத்தை எதிர்த்த தமிழ் அமைப்புகள் அனைத்தும் திடீரென அமைதியானதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.\nசொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருப்பதால், அமைதியாக இருந்த தமிழ் அமைப்புகள் மீண்டும் வீறுகொண்டு எழுந்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ரகசிய ஆலோசனை நடத்திய தமிழ் அமைப்புகளின் பிரமுகர்கள் மீண்டும் கத்தி படத்திற்கு எதிரான போராட்டங்களை புது உத்வேகத்துடன் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாக கோலிவுட்டில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.\nஆனால் இந்த முறை பெரிய இடம் ஒன்றில் இருந்து போராட்டத்திற்கு க்ரீன் சிக்னல் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வெளியான தினத்தில் விஜய் ரசிகர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடியதே இந்த க்ரீன் சிக்னலுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தயாரிப்பு தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஎந்தவித சிக்கலும் இன்றி தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்த்த கத்திக்கு திடீர் சிக்கல் வந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் தங்கள் கோபத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரிக்க விடுமுறை கால நீதிபதி மறுப்பு. பெரும் பரபரப்பு.\nராம் ஜெத்மலானி அறிவுறுத்தல்: ஜெயலலிதா ஜாமீன் மனு திடீர் வாபஸ்.\nமீண்டும் இணைகிறது ‘துப்பாக்கி’ வெற்றி கூட்டணி\nதனுஷ், கார்த்தியிடம் விஜய் தோல்வியா\nவிஜய்யின் ‘கத்தி’ படத்தால் சரிந்ததா கோக் விற்பனை. ஓர் அதிர்ச்சி அலசல்\nரஜினி, விஜய், ஷங்கர் சாதனையை 24 மணி நேரத்தில் முறியடித்த அஜீத்.\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nமேற்கிந்திய தீவுகள் தொடர்: இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்\nJuly 21, 2019 கிரிக்கெட்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/sk-12-movie-first-schedule-finished/", "date_download": "2019-07-21T21:16:35Z", "digest": "sha1:MCLUPW3N7JTEKGWIYCT4D63G2XNIDMJ4", "length": 7758, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "SK 12 movie first schedule finished | Chennai Today News", "raw_content": "\nசிவகார்த்திகேயன் – பொன்ராம் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nசாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்\nகுழந்தைகளை போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் ஆட்டும் தாய்\nசிவகார்த்திகேயன் – பொன்ராம் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற வெற்றி படங்களின் கூட்டணியான சிவகார்த்திகேயன் – பொன்ராம் – சூரி ஆகியோர்களின் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் 34 நாட்கள் முதல்கட்ட படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது.\nஇந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும் என்றும் அதனையடுத்து வெளிநாட்டு பாடல் மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nசிவகார்த்திகேயனின் 12வது படமான இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. முதன்முதலாக சிவகார்த்திகேயனுடன் பிரபல நடிகை சமந்தா ஜோடி சேருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.\nதாயின் உயிரை காப்பாற்ற பெண்ணாக மாறிய ஆண்\nபாட்டியின் நடிப்பை ஆச்சரியத்துடன் பார்த்த பேத்தி நடிகை\nமான்செஸ்டர் மைதானத்தில் பட்டைய கிளப்பிய அனிருத்-சிவகார்த்திகேயன்\n‘மிஸ்டர் லோக்கல்’ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இரண்டு நாயகிகள்\nநீட் தேர்வு: ஏழை மாணவிக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த ஊக்கம்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nமேற்கிந்திய தீவுகள் தொடர்: இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்\nJuly 21, 2019 கிரிக்கெட்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2014/04/how-to-video-edit-online-free.html", "date_download": "2019-07-21T22:00:17Z", "digest": "sha1:6J3KLJX7P6F7DWHJ4KUOPPZWJLNKLJQU", "length": 7735, "nlines": 54, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "ஆன்லைனில் வீடியோக்களை எடிற் செய்ய சில இணையத்தளங்கள்", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / ஆன்லைனில் வீடியோக்களை எடிற் செய்ய சில இணையத்தளங்கள்\nஆன்லைனில் வீடியோக்களை எடிற் செய்ய சில இணையத்தளங்கள்\nஆன்லைனில் வீடியோக்களை எடிற் செய்ய சில இலவசமான இணையத்தளங்களை தர���வதே இந்த பதிவின் நோக்கம் நாம் பொதுவாக நம்மிடம் இருக்கும் சில விடியோவை அழகாக்க அதாவது எடிற் செய்ய அல்லது விரும்பாத காட்சிகளை நீக்க வேண்டிய தேவை ஏற்படலாம் .\nஆனால் இதனை செய்வது கடினம் என சிலரும் சிலர் அந்த மென்பொருட்கள் விலை அதிகம் என விட்டுவிடுவதும் சிலர் அதிகம் விலை கொடுத்து வாங்குவதுமுண்டு சரி ஆனால் எந்த ஒரு மென்பொருளும் இல்லாமல் நம்மிடம் உள்ள விடியோக்களை எடிற் செய்ய உதவும் சில இணையத்தளங்கள் கிழே\nஆன்லைனில் வீடியோக்களை எடிற் செய்ய சில இணையத்தளங்கள்\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?cat=242&paged=2", "date_download": "2019-07-21T21:11:29Z", "digest": "sha1:2E6A5NTDALDHPVQEGLJNJ4MVWNOCDR4Q", "length": 3212, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "ENTERTAINMENT – Page 2 – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nபொது அறிவு வினா விடைகள்.\nநமக்கு தெரியாதா அறியாத சில பொது அறிவு வினா விடைகளை இங்கு பார்ப்போம். ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ஒரே ஒரு முறைமின்தடையை கண்டுபிடித்தவர் யார் ஒரே ஒரு முறைமின்தடையை கண்டுபிடித்தவர் யார் ஓம்.முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ஓம்.முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது இத்தாலி.கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது இத்தாலி.கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது இங்கிலாந்து.கனநீரை கண்டுபிடித்தவர் யார் யூரி.வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் சிக்ஸ்.சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் எகிப்து நாட்டவர்கள்.முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் வில்கின்சன்.மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது வில்கின்சன்.மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது 1912-ல்.காந்த துருவங்��ளை கண்டுபிடித்தவர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mani-shankar-aiyar-threatens-journalist-350355.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T22:18:21Z", "digest": "sha1:LPLBBGPIAV76MHDZJBJ3ZI77DSPEQCOZ", "length": 15724, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "உன்னை உதைப்பேன்.. பத்திரிகையாளரை பகிரங்கமாக மிரட்டிய மணிசங்கர் அய்யர் | Mani Shankar Aiyar threatens journalist - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n6 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n7 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉன்னை உதைப்பேன்.. பத்திரிகையாளரை பகிரங்கமாக மிரட்டிய மணிசங்கர் அய்யர்\nசிம்லா: தம்மிடம் சரமாரியாக கேள்விகளைக் கேட்ட பத்திரிகையாளரை உதைப்பேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் மிரட்டியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.\n2017-ம் ஆண்டு பிரதமர் மோடியை 'நீச் ஆத்மி' (இழிபிறவி) என விமர்சித்ததால் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் மணிசங்கர் அய்யர். பின்னர் அவர் மன்னிப்புக் கேட்டார்.\nஇந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரங்களை வைத்து பார்க்கும் போது தாம் நீச் ஆத்மி என அவரை குறிப்பிட்டது எவ்வளவு சரியாக இருக்கிறது என பெருமிதப்பட்டார். இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nஇதனிடையே சிம்லாவில் செய்தியாளர்களை நேற்று மணிசங்கர் அய்யர் சந்தித்தார். அப்போது அவரது நீச் ஆத்மி கட்டுரை குறித்து சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் கொதிப்படைந்த மணிசங்கர் அய்யர், பத்திரிகையாளரை பார்த்து உதைப்பேன் என மிரட்டினார். மேலும் பிரதமர் மோடியை ஒரு கோழை என காட்டமாக விமர்சித்தார்.\nயார் வந்தாலும் ஓகே.. மோடி வரவே கூடாது.. பாஜக கூட்டணியில் எழும் முக்கிய தலைவரின் கலகக் குரல்\nதொடர்ந்தும் தம்மிடம் கேள்வி கேட்க முயன்ற பத்திரிகையாளர்களை, என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் எனவும் எச்சரித்தார். மணிசங்கர் அய்யரின் இந்த நடவடிக்கை சர்ச்சையாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்ல பார்த்தது.. துரைமுருகன் மேடை மேடையா பொய்யா அழறார்.. ஏசிஎஸ் அட்டாக்\nகதிர் ஆனந்த் சொத்துக்கள் இவ்வளவுதான்.. கையிருப்பும் இதுவே.. இதோ சொத்துக் கணக்கு\nஅடேங்கப்பா.. வெறும் 3 மாசத்தில்.. ஏடாகூடமாக உயர்ந்த புதிய நீதிக் கட்சி ஏசிஎஸ்-ஸின் சொத்து\nஅதிமுகவுக்கு \\\"மாம்பழம்\\\" இனிக்குது.. \\\"முரசு\\\" மட்டும் கசக்குதோ.. விசனத்தில் \\\"கேப்டன்\\\" கட்சி..\nவேலூர் 'திக் திக்'குக்கு முடிவு.. திமுக, அதிமுக வேட்பு மனுக்கள் ஏற்பு.. தொண்டர்கள் அப்பாடா\nஅந்த 2 மணி நேரம்.. டென்ஷன் ஆன ஏ.சி. சண்முகம்.. நல்ல முடிவு சொல்லி கூல் ஆக்கிய தேர்தல் அதிகாரி\nஅட கொடுமையே.. \\\"ரெட் லைட் ஏரியா கொண்டு வருவேன்\\\".. செம வாக்குறுதி \\\"செல்லம்\\\"\nசில்லித்தனமா பேசினா பதில் சொல்ல மாட்டேன்.. துரைமுருகன் சுளீர் பேச்சு\nஅய்யா சாமிகளா.. இந்த தேர்தலையாவது ஒழுங்கா நடத்த விடுங்கப்பா.. திமுகவுக்கு ஏசிஎஸ் கோரிக்கை\nஏசிஎஸ்ஸுக்கு வாய்ஸ் தர போறாராமே.. ரஜினி அரசியல் பிரவேசம் வேலூரிலிருந்து தொடங்க போகுதோ\nநடந்து வந்த ஆவி.. வயசு 2 லட்சமாம்.. தெறித்து ஓடிய மக்கள்.. வேலூரில் கலகல வேட்பு மனு கலாட்டா\nவேலூரை பிடிச்சே ஆகணும்.. படு தீவிரத்தில் அதிமுக .. அதிரடி நடவடிக்கைகள் ஸ்டார்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 mani shankar aiyar லோக்சபா தேர்தல்கள் மணிசங்கர் அய்யர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/china-has-the-confidence-ability-defeat-invading-enemies-291305.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T21:04:55Z", "digest": "sha1:DOXBKOEAZ2STHF7V45I7FYEFC4CF4KEY", "length": 17804, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "போர் வந்தால் எதிர்கொள்ள தயாராகுங்கள்.. ராணுவ வீரர்களுக்கு சீன அதிபர் வார்னிங்! | china has the confidence and ability to defeat all invading enemies: china president Xi Jinping - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n6 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோர் வந்தால் எதிர்கொள்ள தயாராகுங்கள்.. ராணுவ வீரர்களுக்கு சீன அதிபர் வார்னிங்\nபெய்ஜிங்: போர் வந்தால் அதனை எதிர்கொள்ள தயாராகுங்கள் என ராணுவ வீரர்களை சீன அதிபர் எச்சரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடோக்லாம் விவகாரத்தில் இந்தியா சீனா இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சனை நிலவி வருகிறது. எல்லையில் அத்துமீறும் சீனா ராணுவ வீரர்களையும் குவித்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும��� என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சீனாவில் மக்கள் புரட்சிகர ராணுவம் தொடங்கி 90 ஆண்டுகள் ஆவதன் விழா நாளை நடைபெறவுள்ளது. இவ்விழாவில், ராணுவ வீரர்கள், போர்தளவாடங்களின் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறவுள்ளன.\nஇதையொட்டி, ஜுரிஹே ராணுவ மையத்தில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான வீரர்கள் இதில் பங்கேற்றனர்.\nஇந்த அணிவகுப்பு ஒத்திகையை சீன அதிபர் ஸி ஜின்பிங் நேற்று நேரில் பார்வையிட்டார். ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.\nஇதையடுத்து ராணுவ வீரர்கள் மத்தியில் சீன அதிபர் உரையாற்றினார். அப்போது நாட்டின் அமைதி, பாதுகாப்பு விஷயத்தில் ராணுவத்துக்கு அதிக பொறுப்பு உள்ளது என்று அவர் கூறினார்.\nஉலகம் அமைதியாக இருப்பதற்கு பாதுகாப்பு அம்சங்கள் அவசியம். நமது நாட்டின் மீது யாராவது போர் தொடுக்கும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என அவர் ராணுவர் வீரர்களை எச்சரித்தார்.\nசீன ராணுவம் உலக தரம்வாய்ந்தது\nஎதிர்ப்பவர்களை வெற்றிகொள்ளும் திறமை நமது ராணுவத்துக்கு உள்ளது. நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம் போன்றவற்றில் நமது வீரர்கள் திறம்பட செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு நமது ராணுவம் உலகத்தரம் வாய்ந்தது என்றார்.\nஅருணாச்சல பிரதேசம், சிக்கிம் என இந்திய எல்லைப்பகுதிகளில் சீனா தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது. எல்லைப்பகுதிகளிலும் ராணுவ வீரர்களை குவித்து வருவதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீன அதிபர் ராணுவ வீரர்களை போருக்கு தயாராக இருக்கும் படி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடுத்த தலாய் லாமா தேர்வில் தலையிட கூடாது.. மீறினால்.. இந்தியாவுக்கு சீனா கடும் வார்னிங்\nமனைவி உடலை ப்ரிசரில் வைத்துவிட்டு ஊர் சுற்றிய கொடூரன்- மரணத்தை பரிசளித்த கோர்ட்\nநான் பேசாமல் சீனாவுக்கே போய்விடலாம்.. பிரதமர் மோடியால் சுப்பிரமணியன் சுவாமி விரக்தி\nசீனாவில் 7 மணிநேரம் மழை.. சாலைகளில் தண்ணீரே தேங்கவில்லை.. மழை நீரை எப்படி அருமையாய் சேமிக்குறாங்க\nஜல்லிக்கட்டு பாணியில் தன்னெழுச்சி போராட்டம்.. ஹாங்காங் நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த ம��்கள்\nடிக் டாக் தெரியும்... முக்கிய விஷயங்களை சீனா திருடுவது தெரியுமா.. சசிதரூர் காட்டம்\nதொழில் போட்டியே காரணம்.. சீன நிறுவனத்தின் சதியால் ஸ்டெர்லைட் மூடல்.\nதிருமணம் செய்து மோசடி: சீனாவில் பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்யப்படும் பாகிஸ்தான் பெண்கள்\nமக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளுகிறது இந்தியா... ஐ.நா தகவல்\nசீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி\nஇந்தியாவுக்கு வாங்க.. அழைத்தார் மோடி.. உடனே ஓகே சொன்ன சீன அதிபர் ஜி ஜின்பிங்\nபாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina xi jinping சீனா சீன அதிபர் போர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF?q=video", "date_download": "2019-07-21T22:25:48Z", "digest": "sha1:QCI4WD3HKZRHFR4HZFDWSGDV7P5GP2L5", "length": 16174, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாணவி News in Tamil - மாணவி Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமூளைவாதத்தால் பாதிக்கப்பட்டதால் புறக்கணித்த பள்ளிகள்.. 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மும்பை மாணவி\nமும்பை: மும்பையை சேர்ந்த மாணவி மூளைவாதத்தால் பாதிக்கப்பட்டதால் பள்ளிகள் புறக்கணித்த நிலையில் அவர் 10ம் வகுப்பு...\n16 வயது சிறுமியை தனிமையில் சந்தித்த இளைஞர்.. விளைவு ஆட்டோவில் குழந்தை பெற்ற அவலம்.. போக்சோவில் கைது\nகடலூர்: கடலூரில் 16 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கிவிட்டு தற்போது திருமணம் செய்...\nவாணியம்பாடியில் சிறப்பு வகுப்புக்காக பள்ளி சென்ற 11-ஆம் வகுப்பு மாணவி மாடியிலிருந்து குதித்து பலி\nவாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பள்ளி மாடியில் இருந்து கீழே விழுந்து 11-ஆம் வக...\nபிஎச்டி பட்டம்.. ஒன்னு ரூ.5 லட்சம் கொடு.. இல்லாட்டி .. மதுரை பல்கலை பேராசிரியர் மீது பாலியல் புகார்\nமதுரை : பிஎச்டி பட்டம் பெற வேண்டும் என்றால் எனது ஆசைக்கு இணங்க வேண்டும் என மதுரை காமராஜர் பல்...\nஉன் டிரெஸ்தான் காரணம்.. பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவியிடம் சொன்ன எஸ்ஆர்எம் வார்டன்\nசென்னை: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது பெரி...\nமாணவிக்கு பாலியல் தொல்லை.. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்.. எஸ்.ஆர்.எம் பல்கலை.யில் பரபரப்பு\nசென்னை: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை எதிர்த்து ம...\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. லிப்டில் அத்துமீறிய பணியாளர்.. போராட்டம்\nசென்னை: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட காரண...\nகுமரியில் கல்லூரி மாணவி தற்கொலையில் மர்மம்.. போலீசார் விசாரணை\nகன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கல்லூரி விடுதியில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ...\nஒரு கிலோ கோழிக்கறியை சாப்பிட்டு விட்டு.. மாணவி கொலை.. ஆத்தூர் பயங்கரம் \nஆத்தூர்: ஆத்தூரில் மாணவியை இளைஞர் கொலை செய்தது ஏன் என்று போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்கள் ...\n14 வயதில் தாயான சிறுமி.. வள்ளியூரை பதற வைத்த வக்கிர பலாத்காரம்\nநெல்லை: நாம இன்னும் என்னென்ன அவலங்களை எல்லாம் பார்க்கணுமோ தெரியல. 14 வயதான 9-ம் வகுப்பு படிக்கு...\nபகத்சிங் பிறந்தநாள் கொண்டாடியதற்காக மாணவியை சஸ்பெண்ட் செய்தது ஏன்\nகோவை: கல்லூரி வகுப்பறையில் பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் மாலதி என்ற மாணவி சஸ்பெண்ட் செ...\nமத விழாவிற்கு ஓகே.. பகத் சிங் பிறந்த நாளுக்கு மட்டும் நோ.. சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவி பரபரப்பு\nகோவை: பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவி மாலதி பரபரப்பு பேட்...\nசும்மா நொய் நொய்ன்னா என்ன பண்ண.. அதான் இப்படி செஞ்சுட்டேன்.. லொள்ளு பிடிச்ச லுலு..\nஉகாண்டா: \"எனக்கு கல்யாணம் பண்ணிக்கிறதே பிடிக்கலைன்னு சொல்லியாச்சு... சும்மா நொய்... நொய்...ன்னு ...\nபேராசியர் மீது பாலியல் புகார் கூறிய திருவண்ணாமலை வேளாண் பல்கலைக்கழக மாணவி டிஸ்மிஸ்\nதிருவண்ணாமலை: பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய திருவண்ணாமலை வேளாண் பல்கலைக்கழக மாணவி ...\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய கோவை கலைமகள் கல்லூரி... மாணவி தூக்கிட்டு தற்கொலை\nகோவை: கோவையில் உள்ள கலைமகள் கல்லூரியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏ...\n27 வயது மாணவியை மணந்த 64 வயது பேராசிரியர்.. திரண்டு வந்து தாக்கிய குடும்பம்.. வீடியோ\nபெங்களூரு: 64 வயது பெரியவரை 27 வயது இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பஞ்சாப்பில் நடந்துள...\nஹ��ியானா மாணவி பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளி கைது: எஸ்.பி. இடமாற்றம்\nரேவரி: ரேவரியில் 19 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒர...\nடாக்டர் கனவில் கனிமொழி.. கையிலோ பணமில்லை.. காட்டு வேலை செய்யும் பரிதாபம்.. உதவுங்கள் மக்களே\nசென்னை: டாக்டர் படிப்பு முடிக்க இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், எங்கே படிப்பை முழுவதுமாக ம...\nஅனிதா முதல் ஏஞ்சலின் வரை.. 5வது மரணம்.. தொடர் உயிர்பலி கேட்கும் நீட் கொடூரன்\nசென்னை: நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் அடுத்த உயிர் பறிபோய் உள்ளது. தமிழகத்தில் இதோடு ஐந்தா...\n3 மாதம் மனஉளைச்சலில் கஷ்டப்பட்ட மாணவி ஏஞ்சலின்.. தற்கொலை செய்த அவலம்\nசென்னை: தற்கொலை செய்துகொண்ட மாணவி ஏஞ்சலின் மருத்துவ சீட் கிடைக்காததால் மூன்று மாதம் மனஉளைச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/09/video-converter-free-make.html", "date_download": "2019-07-21T21:04:31Z", "digest": "sha1:YT55AIWA4N6B5VNWFAQDBOMQ5SCU7CRK", "length": 8064, "nlines": 51, "source_domain": "www.anbuthil.com", "title": "மிகச் சிறந்த Video Converter இலவசமாக Free Make", "raw_content": "\nசில மென்பொருட்கள் பணம் கொடுத்து வாங்கும் படி நிலைமை இருக்கும், ஆனால் நாம் எதிர்பார்க்கும் வசதிகள் எல்லாம் அதில் இருக்காது. ஆனால் இலவசமாக கிடைக்கும் சிலவற்றில் போதும் போதும் என்கிற அளவுக்கு வசதிகள் கிடைக்கும். அப்படி பட்ட ஒன்றும் தான் Free Make Video Converter. Converter என்ற ஒன்றைத் தவிர நிறைய பலன்களை கொண்டிருப்பது இதன் சிறப்பு.\n1. 200 க்கு அதிகமான ஆடியோ, வீடியோ வகைகளை ஏற்றுக் கொள்கிறது.\n2. ஆன்லைனில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் வசதி. Youtube, Facebook, Vimeo, Dailymotion என 50 தளங்களில் இருந்து செய்ய முடியும். என்ன Output Format வேண்டும் என்றாலும் நீங்கள் தெரிவு செய்ய ம்டுயும்.\n3. மிக சிறந்த Output Format களை தருவது இதன் மிகப் பெரிய சிறப்பு. இப்போது வந்துள்ள HTML 5 வரை Update செய்து உள்ளார்கள்.\n4.Android, iPhone போன்ற Smartphone-களை பயன்படுத்தும் நபரா நீங்கள் அதற்கென்றே தனி Output வசதிகள் இதில் உள்ளது.அத்தோடு Sony PSP, PS2, PS3, BlackBerry, Samsung, Nokia, Xbox, Apple TV, என பல வகையும் இதில் அடக்கம்.\n5. வசதிகள் எல்லாம் சரி, இதன் வேகம் எப்படி என்று கேக்குறீங்களா மிகக் குறைந்த நேரமே எடுத்துக் கொள்கிறது.\n6. சாதாரண வீடியோ வை BluRay வீடியோ ஆக மாற்றும் வசதியும் உள்ளது இதில். வீடியோ கொடுத்து Bluray DVD-யை போட்டு விட்டு Convert கொடுத்தால் வேலை முடிந்தது.\n7.சாத���ரண DVD-க்கும் அதிக பட்சம் 40 மணி நேரம் வரை ஓடும் Video-களை Write செய்ய இயலும்.\n8. ஒரு வீடியோவில் தேவை இல்லாத பகுதிகளை நீக்க வேண்டும் அல்லது ஒரு பாடலில் சில பகுதி மட்டும் வேண்டும் என்று நினைக்கிறீர்களா அதற்கும் Editor Tool இதில் உள்ளது. உங்கள் வீடியோவை இதில் Add செய்த பின் அதன் வலது புறத்தில் தோன்றும் Play/கத்தரிக்கோல் போன்றதை கிளிக் செய்தால் கீழே உள்ள புதிய பகுதி வரும்.\nமுதலில் வீடியோவை Play செய்து Starting Point, பின்னர் End Point தெரிவு செய்து கொண்டு Cut Button கொடுத்தால் நீங்கள் தெரிவு செய்த பகுதி நீக்கப்பட்டு விடும். (எது வேண்டாமோ அதை நீக்க இதை பயன்படுத்தவும்.) இப்போது Ok கொடுத்தால் வேலை முடிந்தது. பின்னர் Convert செய்து விடுங்கள்.\n9. உங்கள் படங்கள், பாடல்கள், போன்றவற்றை Youtube க்கு Upload செய்யும் வசதியும் இதில் உள்ளது. எத்தனை படங்கள் வேண்டுமோ அத்தனையும் போட்டு பின்னர் மேலே வீடியோவுக்கு சொன்னது போல வலது புறம் உள்ள Play பட்டனை கிளிக் செய்தல் வரும் Editor Window-வில் உங்களுக்கு தேவையான மாற்றம் செய்யலாம், பின்னணியில் ஏதேனும் பாடலை சேர்க்க விரும்பினால் Editor பகுதியில் Audio Track None என்பதை கிளிக் செய்து பின்னர் கணினியில் Browse செய்து பாடலை சேர்க்கவும்.\n10. Audio இருக்கு அதை வீடியோ ஆக்க வேண்டுமா பாடலை Add செய்யும் Play செய்யுங்கள், கொடுத்துள்ள பல Visualization-களில் ஒன்றை தெரிவு செய்யுங்கள் அல்லது ஏதேனும் ஒரு படத்தை கூட சேர்க்கலாம்.\n11. மேலும் வீடியோ தலைகீழாக இருந்தால் அதை Rotate செய்யும் வசதி, உங்களுக்கு ஏற்ற Output Presets, Aspect Ratio மாற்றும் வசதி என பல அருமையான வசதிகளை கொண்டுள்ளது இந்த Freemake Video Converter.\n12. இன்னொரு மிகப் பெரிய வசதி நீங்கள் Windows XP பயனர் என்றால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை திறக்க நிறைய மென்பொருட்கள் அனுமதிப்பது இல்லை. ஆனால் Freemake அதை தந்து உள்ளது.\nஅதனால் தான் இது வெறும் Converter மட்டும் இல்லை என்று சொன்னேன். இலவசம் என்றாலும் போதும் போதும் என்கிற மட்டும் தரும் மிக அருமையான ஒரு மென்பொருள் இது.\nதரவிறக்க வேண்டும் என்றால் இங்கே சொடுக்கவும். Free Make Video Converter.\nநன்றி கற்போம் வலைதளம் www.karpom.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/08/Google-orkut-re-entry.html", "date_download": "2019-07-21T21:52:31Z", "digest": "sha1:FMZPJFH3M57GWUWLJ7NTPLRSFMICIXM2", "length": 4286, "nlines": 39, "source_domain": "www.anbuthil.com", "title": "ஆர்குட் சமூக வலைதளத்தின் புதிய அவதாரம்!", "raw_content": "\nHomegoogleஆர்குட�� சமூக வலைதளத்தின் புதிய அவதாரம்\nஆர்குட் சமூக வலைதளத்தின் புதிய அவதாரம்\nசமூக வலைதளங்களின் வரிசையில் முதலில் களமிறங்கி, சமகால நிறுவனங்களுடன் ஈடுகொடுக்க முடியாமல் மூடப்பட்ட ஆர்குட் சமூக வலைதளம் மீண்டும் வர உள்ளது.ஒருகாலத்தில் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வந்த ஆர்குட் சமூக வலைதளம் மீண்டும் வருவது எத்தனை பேருக்கு மகிழ்ச்சி தரும் என்பது தெரியாது. ஆனால் மீண்டும் வரப்போவது ஆர்குட் சமூக வலைதளம் அல்ல அதனை உருவாக்கிய ஆர்குட் பைகோட்டன் என்பவரின் புதிய சமூக வலைதளமான ஹலோ (Hello) தான்.\nகடந்த பத்து வருடங்களில் இணையவாசிகளை அதிகம் கவர்ந்த சமூக வலைதளம் என்றால் அது Orkut தான். ஆனால் ஃபேஸ்புக் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் வரவால் Orkut சமூக வலைதளத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை.\nஅதனால் அந்த சமூகவலைதளத்தை உருவாக்கி நிர்வகித்து வந்த ஆர்குட் பைகோட்டன் என்பவர் கடந்த 2014ம் ஆண்டு தமது Orkut சமூக வலைதளத்தை மூடுவதாக அறிவித்தார்.\nஆனால் இப்பொழுது அதே போன்ற சமூக வலைதளம் ஹலோ (Hello) என்ற பெயரில் வந்துள்ளது. இந்த சமூக வலைதளமானது அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஃபிரான்ஸ், இத்தாலி, கனடா, மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் ஆசிய கண்டத்தில் இந்த ஆகஸ்ட் மாதம் Hello என்னும் சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஆனால் பிரபலமாக உள்ள ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டகிராம், மற்றும் ஸ்னப்சாட் போன்ற சமூக வலைதளங்களுடன் போட்டி போட்டு Hello சமூகவலைதளத்தால் மக்கள் மத்தியில் பிரபலமடைய முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%B0%E0%AF%82-16-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-40727/", "date_download": "2019-07-21T21:18:34Z", "digest": "sha1:D5266HH6F4OC36VYIQLMTXRJQQAUAXWJ", "length": 6158, "nlines": 95, "source_domain": "www.chennaicitynews.net", "title": "ரூ.16 லட்சம் மதிப்பில் பட்டு வேஷ்டி ஏழுமலையானுக்கு காணிக்கை: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது | ChennaiCityNews", "raw_content": "\nHome Divine ரூ.16 லட்சம் மதிப்பில் பட்டு வேஷ்டி ஏழுமலையானுக்கு காணிக்கை: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது\nரூ.16 லட்சம் மதிப்பில் பட்டு வேஷ்டி ஏழுமலையானுக்கு காணிக்கை: உலக சாதனை புத்���கத்தில் இடம் பிடித்தது\n*ரூ.16 லட்சம் மதிப்பில் பட்டு வேஷ்டி ஏழுமலையானுக்கு காணிக்கை: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது*\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.16 லட்சத்தில் பட்டு வேஷ்டி, அங்க வஸ்திரம் கடப்பா பக்தர் நேற்று இரவு காணிக்கையாக அளித்தார். இது தற்போது உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம், புலிவேந்தலா பகுதியை சேர்ந்த ஸ்ரீராமாஞ்சுல ரெட்டி, இவரது மனைவி வெங்கட சுஜாதா ஆகியோர் ரூ.16 லட்சத்தில் தங்கம், வெள்ளி இழைகளால் செய்யப்பட்ட தர்மாவரம் பட்டு வேஷ்டி மற்றும் அங்க வஸ்திரத்தை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தியிடம் காணிக்கையாக வழங்கினர். பின்னர் அவர்கள் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது:\nஇந்த பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரத்தை தயாரிக்க ஒரு கிலோ தங்கம், வெள்ளி உபயோகப்படுத்தினோம். இதில் நடமாடும் வேன் மூலம் ஆந்திர மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.\nஅந்த வேனில் இருந்த தறி மூலமாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர்கள் உட்பட 60 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று ‘ஓம் நமோ நாராயணா’ என அந்த அங்கவஸ்திரத்தில் எழுத்தை நெய்தனர். அதன்பின்னர் தற்போது இவை தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 60 ஆயிரம் பேர் தறி நெய்ததால் இவை இண்டர்நேஷனல் ஒண்டர் புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு சதலவாடா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.\nரூ.16 லட்சம் மதிப்பில் பட்டு வேஷ்டி ஏழுமலையானுக்கு காணிக்கை: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது\nPrevious articleமனஉளைச்சலை கவர்னருக்கு மின்அஞ்சலாக அனுப்புங்க: நடிகர் கமலஹாசன் டுவீட்\nNext articleபிரபல தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி என்னிடம் மோசமாக நடந்து கொண்டார்: நடிகை வரலட்சுமி\nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்\nஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leenamanimekalai.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-07-21T20:59:55Z", "digest": "sha1:HHLAQ2EIMVWXUCK2BQ5VK5P2FCTQPFCR", "length": 4534, "nlines": 167, "source_domain": "leenamanimekalai.com", "title": "கவிதை தொகுப்பு பின்னுரை – Leena Manimekalai", "raw_content": "\nCategory: கவிதை தொகுப்பு பின்னுரை\nநான் ஏன் கவிதை எழுத விரும்புகிறேன்\npenn_mozhi சிச்சிலி – பின்னுரை “என் குரல் கவிதையென்றால் என் மௌனமும் கவிதையே..” * ஒரு நல்ல “பெண்”ணாக வாழ வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவதை வெறுக்கிறேன். தீயவைகள் என்று சொல்லப்படுபவை மேல் பெரும் ஈர்ப்பு நீடிக்கிறது. பொய்கள் பிடித்திருக்கிறது. பொறாமை வரும்போது ரத்தம் துள்ளி அடங்குவதில் தினவு ஏற்படுகிறது. விசுவாசமாக இருக்கவேண்டும் என்று போதிப்பவர்களை\nPosted in கட்டுரை, கவிதை தொகுப்பு பின்னுரைTagged கட்டுரை, கபாடபுரம், கவிதை, சிச்சிலி, பெண்மொழி\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/3670", "date_download": "2019-07-21T21:09:47Z", "digest": "sha1:JA24KQEP72KL75TK22MMDQNSPFIJPC7C", "length": 13848, "nlines": 315, "source_domain": "www.arusuvai.com", "title": "முட்டை சாப்ஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவழங்கியவர்: இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.\nபரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive முட்டை சாப்ஸ் 1/5Give முட்டை சாப்ஸ் 2/5Give முட்டை சாப்ஸ் 3/5Give முட்டை சாப்ஸ் 4/5Give முட்டை சாப்ஸ் 5/5\nபெரிய வெங்காயம் - 1,\nபூண்டு - 4 பல்,\nகாய்ந்த மிளகாய் - 5,\nதேங்காய் - 1/2 மூடி,\nசீரகம் - 1 தேக்கரண்டி,\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,\nஉப்பு - தேவையான அளவு,\nஎண்ணெய் - 2 ஸ்பூன்.\nதேங்காய், மஞ்சள் தூள், சீரகம், பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்.\nமுட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு கலக்கவும் (அடிக்கக் கூடாது).\nஅதனுடன் அரைத்த விழுதில் பாதி, உப்பு சிறிது சேர்த்து கலக்கவும்.\nஎண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி, 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.\nநன்கு ஆறியதும், 1 அங்குல துண்டுகளாக வெட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.\nவதங்கிய பின் அரைத்த விழுதை உப்பு சேர்த்து வதக்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து, கலக்கி, முட்டை துண்டுகளை அதில் போட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.\nபுலாவ், சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.\nஉங்கள் முட்டை சாப்ஸ் செய்து பார்த்தேன்.காப்சிகிம் பாத் செய்து இதை சைடு டிஷாக செய்தேன்.taste நன்றாக இருந்தது ஆனால் gravyaaga இல்லாமல் தண்ணியஆகா இருந்தது. முட்டை எல்லா மசலவையும் இழுத்து கொண்டது போல...அப்படி தான் இருக்குமா க்ரவ்யாக இருக்க என்ன செய்ய வேண்டும். Sugeestions pls.\n தேங்காய் அரைத்து ஊற்றிய பின் ரொம்ப நேரம் கொதிக்க வைத்தால் தேங்காய் திரிந்தது போல் ஆகிவிடும். முட்டை போட்டு ஒரு கொதி விட்டால் போதும். ரொம்ப ரேரம் விட்டாலும் அப்படித்தான் ஆகிவிடும். முட்டை குழம்பு கூட அப்படித்தான். ரொம்ப கொதித்தால் தண்ணி தனியாக வந்து விடும். முயற்சியுங்கள். அடுத்த முறை சரியாக வரும்.\nஅடுத்த முறை நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்க்கிறேன்...உடனே பதில் அளித்தமைக்கு நன்றி\nசெல்வி மேடம் முட்டை சாப்ஸ் நன்றாக இருந்தது..\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/MLA.html?start=5", "date_download": "2019-07-21T22:29:37Z", "digest": "sha1:KA52U2SAKOIDTAVL5CZHKO6WIQHIRFGY", "length": 8573, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: MLA", "raw_content": "\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nஅதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்\nகோவை (21 மார்ச் 2019): கோவை சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கனகராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 64.\nதிரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சுட்டுக் கொலை - பாஜக மீது சந்தேகம்\nகொல்கத்தா (10 பிப் 2019): மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.\nபாஜக எம்.எல்.ஏ மிரட்டல் பேச்சு\nஐதராபாத் (09 பிப் 2019): பாரத் மாதா கி ஜே சொல்லாவிட்டால் பாரதத்தில் இருக்க முடியாது என்று பாஜக எம்எல்ஏ ராஜாசிங் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.\nஉல்லாச விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது கொலை முயற்சி\nபெங்களூரு (22 ஜன 2019): கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்குள் அடிதடி நட��்துள்ளது. இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்ட எம்.எல்.ஏவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.\nமுதல்வர் குமாரசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்ற இரண்டு எம்.எல்.ஏக்கள்\nபெங்களூரு (15 ஜன 2019): கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரி குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இன்று திரும்பப் பெற்றனர்.\nபக்கம் 2 / 8\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்ச…\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/rajalakshmi", "date_download": "2019-07-21T21:29:17Z", "digest": "sha1:ZX3ISODEAYY4MCBWIEQFPUU6ODIUSQQ7", "length": 9262, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "இன்று ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் – உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் அமைச்சர் ராஜலட்சுமி | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரச்சாரத்தைத் தொடங்கினார்…\nகர்நாடகாவை போன்ற நிலை புதுச்சேரிக்கு ஏற்பட்டால், எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயார் – முதலமைச்சர்…\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு போராட்டம்\nமற்ற நாட்டினருக்கு இந்தியர்கள்தான் குருவாக இருப்பார்கள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் தலைமையகத்தில் ஷீலா தீட்சித் உடலுக்கு மரியாதை..\nஉத்தர பிரதேசத்தில் ரூ.128 கோடி மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என ரசீது..\nசந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றி..\nகாற்று மாசுபடுவதை தடுக்க பேட்டரி கார்களை திருமலைக்கு இயக்க திட்டம்..\nபிரிட்டன் எண்ணெய்க் கப்பலைச் சிறைபிடித்தது ஈரான்..\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome Uncategorized இன்று ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் – உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் அமைச்சர்...\nஇன்று ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் – உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் அமைச்சர் ராஜலட்சுமி\nசட்டசபையின் இன்றைய கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ராஜலட்சுமி பதிலளித்து பேசுகிறார்.\nசட்டப்பேரவையின் நேற்றைய கூட்டத்தில் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் தொடங்கப்படும் என்றும், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 சார்பதிவாளர் அலுவலகங்கள் நவீன மயமாக்கப்படும் எனவும் அறிவித்தார். கட்டுமான தொழிலாளர்கள் 25 ஆயிரம் பேருக்கு 5 கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். அத்துடன், ஹஜ் பயணிகளுக்கு 6 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும், இதன்மூலம் நடப்பு ஆண்டில் 3 ஆயிரத்து 828 பேர் பயனடைவார்கள் எனவும் முதல்வர் கூறினார்.\nஇந்தநிலையில், சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ராஜலட்சுமி பதிலளித்து பேசுகிறார்.\nPrevious articleதலைமறைவான ரவுடி ஆனந்தன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nNext articleவைகோ – ஸ்டாலின��� திடீர் சந்திப்பு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nநடிகர் சிவாஜி கணேசனின் 18ஆம் ஆண்டு நினைவுநாள்..\nநடிகர் சந்தானம் நடித்த A1 அக்கியூஸ்ட் படத்துக்கு எதிர்ப்பு..\nசுவாதி கொலை வழக்கு பட இயக்குனர் உண்ணாவிரதம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=58126", "date_download": "2019-07-21T22:27:12Z", "digest": "sha1:L35ATZZURCVGDOLVQTZRVNO6WQA35HUG", "length": 7323, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில்வாக்குப்பெட்டிகள் விநியோகம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில், உள்ளுராட்சித் தேர்தல் 2018க்கான வாக்களிப்பு நிலையங்களுக்காக வாக்குப்பெட்டிகள் விநியோகம் தற்போது நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 457 வாக்குச்சாவடிகளுக்குமான வாக்குப்பெட்டி விநியோக நடவடிக்கைகள் மத்தி நிலையமான மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இன்றைய தினம் காலை 7 மணிமுதல் ஆரம்பமாக மும்முரமாக நடைபெறுகின்றன.\nமாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 457 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்புகள் நிறைவடைந்து வாக்குப் பெட்டிகள் கொண்டு வரப்பட்ட பின்னர், மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் நடைபெறும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, 2 நகர சபை 9 மாநகர சபைகள் அடங்கிய 12 சபைகளுக்குமான தேர்தல் நடைபெறவுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் 144 வட்டாரங்களிலுமிருந்து 238 மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.\nதேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையம் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இம்முறை தேர்தல் பணிகளுக்கென வெளிமாவட்டங்களிலிருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் வருகைதந்த 4437 உத்தியோகத்தர்கள் ஈடுபடவுள்ளனர்.\nதேர்தல் கண்காணிப்புப் பணிகளில் பப்ரல், சீ.எம்.ஈ.வி.கபே, ரான்ஸ்பரன்சி இன்ரர்நசனல் ஆகிய உள்ளுர் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.\nமாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கெண்ணும் நிலையங்களிலிருந்தும் முடிவுகள் பெறப்பட்டு, மட்டக்களப்பு இந்துக்கல்லூரியிலுள்ள மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மத்திய வாக்கெண்ணும் நிலையத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான மா.உதயகுமார் தெரிவித்தார்.\nPrevious articleஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்பு பட்டியலில் இலங்கை\nNext articleதேவையேற்படுமெனில் விசேட அதிரடிப்படையினரைப் பாவிப்போம்\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205ஆவது கல்லூரிதினம் அனுஸ்டிப்பு\nசுயலாப அரசியலுக்காக மக்களை தவறாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. – இரா.சாணக்கியன்\nதிருக்கேதீஸ்வரம் விகாரை திறப்பில் ஜனாதிபதி பங்கேற்றால் கறுப்புக்கொடி போராட்டம்\nகையெழுத்து சேகரிப்பும், கண்டன ஊர்வலமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1/", "date_download": "2019-07-21T21:03:26Z", "digest": "sha1:KKNPKCXYJ26AO34BNBR5PBDHF4Z5STB7", "length": 14119, "nlines": 87, "source_domain": "www.tnainfo.com", "title": "காத்திருப்பதைத் தவிர வேறு வழியேதும் இல்லை: இரா.சம்பந்தன் | tnainfo.com", "raw_content": "\nHome News காத்திருப்பதைத் தவிர வேறு வழியேதும் இல்லை: இரா.சம்பந்தன்\nகாத்திருப்பதைத் தவிர வேறு வழியேதும் இல்லை: இரா.சம்பந்தன்\nஉள்ளக சுயநிர்ணய உரிமை நிராகரிக்கப்படும் பட்சத்தில் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோரும் உரித்து எமது இனத்துக்கு இருக்கிறது.அதனை சர்வதேச சட்ட திட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.\nமுன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் திருவுருவச் சிலையைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரான அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.\nவெளியக சுயநிர்ணய உரிமை என்பது மற்றொரு வடிவத்தில் தனிநாட்டைக் கோருவதுதான். தளபதி என்று செல்லமாக அழைக்கப்பட்ட அமிர்தலிங்கம் கூட, தனிநாட்டுக் கோரிக்கையை ஆணித்தரமாக முன்வைத்த ஒருவர்.\nபோதாததற்கு ஆயுத வன்முறை வழிக்குத் தமிழ் இளைஞர்கள் திரும்ப வேண்டும் என்றும், அதன் மூலம் தனி நாட்டை விரைவில் அடைந்து விட முடியும் என்றும் அழைப்பு விடுத்தவர்.\nபின்னர் எதிர்க் கட்சித் தலைவர் பதவி கிடைத்ததும், தனி நாட்டுக் கொள்கையைக் கைவிட்டு விட்டார் என்று விமர்சிக்கப்பட்டவர். அதன் மூலம் துன்பியல் முடிவையும் எதிர்கொண்டவர்.\nஅப்படிப்பட்டவரின் சிலைத் திறப்பு விழாவில் ந��ன்று கொண்டேதான், இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்த அரசு முன்வராவிட்டால் தமிழர்கள் மீண்டும் தனிநாட்டுக் கோரிக்கையைக் கையில் எடுப்பார்கள் என்று மறைமுகமாகக் கூறியிருக்கின்றார் இரா.சம்பந்தன் ஐயா.\nஎனினும், தனிநாட்டுக் கோரிக்கையைத் தமிழர்கள் எப்போது கையில் எடுப்பார்கள் என்கிற விடயத்தை அவர் தெளிவுபடுத்தவில்லை.\nதீர்வு விடயத்தில் கொழும்பு அரசு செயற்படுவதற்கான காலக்கெடு எது என்பதையும் அவர் சொல்லவில்லை. அது ஓரிரு வருட காலத்திலும் வரலாம். பல பத்து வருடங்களும் ஆகலாம் என்பதுதான் இப்போதைக்கு அவரது கருத்து.\nஇருந்தாலும், அரசியல் தீர்வு ஒன்றை உருவாக்குவதற்குக் கொழும்பு அரசு பின்னடிக்குமாக இருந்தால், தனிநாட்டுக் கோரிக்கையை திரும்பவும் கையில் எடுக்கத் தமிழர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இடித்துரைக்கும் விதமாகவே சம்பந்தரின் பேச்சு இருந்தது என்று கொள்ளலாம்.\nஉள்ளுராட்சித் தேர்தலின் பின்னர் புதிய அரசமைப்பு முயற்சிகளில் இருந்து அரசு பின்வாங்கியிருக்கும் நிலையில் அரசுக்கு இந்த எச்சரிக்கையை விடுப்பது அவருக்கு அவசியமாகவும் இருந்திருக்கும் எனக் கொள்ளலாம்.\nதனி நாட்டுக் கோரிக்கையை நிபந்தனையின்றிக் கைவிட்டு விட்டோம் என்பதை வெளிப்படையாகவும் ஆணித்தரமாகவும் கூறி வந்தவர் சம்பந்தன்.\nஒன்றிணைந்த நாட்டுக்குள்ளேயே ஒரு தீர்வைக் கேட்கிறோம் என்று திரும்பத் திரும்பச் சொல்வதற்கு அவர் தயங்கியதில்லை.\nஅப்படிப்பட்டவரே இப்போது வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோரும் உரிமை தமிழர்களுக்கு இருக்கின்றது என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தும் நிலமை வந்திருக்கிறது என்பதும் கவனிக்கப்படவேண்டிய விடயம்.\nசம்பந்தனதும் பங்களிப்புடன்தான், ரணில் – மைத்திரி கூட்டு அரசு நிறுவப்பட்டதும், மைத்திரிபால சிறிசேன அரச தலைவரானதும் நடைபெற்றன.\nஅதனாலேயே இந்த அரசின் மூலம் ஒரு தீர்வை எப்படியாவது அடைந்து விட முடியும் என்று நம்பி அவர் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார், வருகின்றார்.\nஆனால், நிலைமைகள் மெச்சத்தக்க விதத்தில் இல்லை என்பதை அவரது இந்த உரை துலாம்பரப்படுத்துகின்றது.\nசர்வதேச சமூகம் இந்த விடயத்தில் தமிழர்களுடன் முழுமையாக நிற்பதாகவும், பிராந்திய வல்லரசொன்று தமிழர்களுக்கு நியாயம் வழங்கப்படவேண்டு��் என்பதில் உறுதியாக நிற்பதாகவும் கூட, சம்பந்தன் தெரிவிக்கிறார்.\nஇருந்தாலும் தீர்வு எப்போது என்பது அவருக்கும் தெரியவில்லை என்பதையே அவரது உரை காட்டுகின்றது. காத்திருப்பதைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியேதும் இல்லை என்பதும் புலப்படுகின்றது.\nஅப்படிப்பட்டதொரு நிலையில் வெளிய சுயநிர்ணய உரிமையைத் தமிழர்கள் எப்போது கோரப் போகின்றார்கள்\nPrevious Postபோர்க்குற்றவாளிகளை அரசு காப்பாற்றியே தீரும்: வடக்கு முதலமைச்சர் உறுதி Next Postசெய்ந்நன்றியை மறக்கவில்லை என்று சொல்லும் ஜனாதிபதி அதற்கான பிரதியுபகாரங்களை இதுவரையில் செய்யவேயில்லை- பொ.ஐங்கரநேசன் காட்டம்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?cat=242&paged=3", "date_download": "2019-07-21T21:48:00Z", "digest": "sha1:SRZK3CZQLJSUA2XZ2C7CHDPRVM5CPQN7", "length": 3339, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "ENTERTAINMENT – Page 3 – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nகாகிதம் உருவாக்கப்பட்டது எப்படி தெரியுமா\nகாகிதம் கி.மு. 105-ல் சீன அரசு அதிகாரியாக இருந்த “கய் லுன்” என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கன்னாபீஸ், மல்பெரி, மரப்பட்டை உதவியுடன் அவர்கள் காகிதத்தை தயாரித்தார்கள். கி.மு 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் கி.மு. 105 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் சீனாவில் மரக்கூழிலிருந்து காகிதம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது காகிதம் மிகவும் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தது. மூங்கில் மற்றும் பட்டு துண்டுகள் பொதுவாக பண்டைய காலங்களில் எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டன. கய் லுன் அதன் பிறகு “காகிதத் துறவி” என்றே அழைக்கப்பட்டார். பிறகு காகிதமும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/10/ammk-sleeper-cells-mla-came-after-decision/", "date_download": "2019-07-21T22:18:37Z", "digest": "sha1:R3ILDC5DLVFAYUALTYBG33RTXVPHGPWZ", "length": 6338, "nlines": 59, "source_domain": "kollywood7.com", "title": "முடிவெடுத்த பிறகு ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் - தங்க தமிழ்ச்செல்வன் - Tamil News", "raw_content": "\nமுடிவெடுத்த பிறகு ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் – தங்க தமிழ்ச்செல்வன்\nமூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு தொடர்பாக இன்று காலை அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தலைமையில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து சீலிப்பர் செல்கள் வெளியே வரத் தொடங்குவார்கள் என்றும் தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். தற்போது, தங்களுடன் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்\nகரூரில் ராவணனுக்கு பதிலாக மோடி புகைப்படத்தை வைத்து எரித்து வீடியோ வெளியிட்ட நபர் கைது – tamil\nவிவி மினரல்ஸ் அதிபர் வீட்டில் 2வது நாளாக வருமானவரித்துறை சோதனை\nதமிழகத்தில் மேலும் 4 பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ அனுமதி\nகமல் பங்கேற��ற நிகழ்ச்சி அதிகாரிகள் கட்டுப்பாடு\nவேலூர் லோக்சபா தேர்தலில், ‘கிடுக்கிப்பிடி’: ஆந்திர சாராயம் தடுக்க 25 குழுக்கள்\nகுருவாயூரப்பன் நகர் குட்டை தூர் வாரும் பணி துவங்கியது\nதமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்\nசெளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது\nஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு\nஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகள்: பரிசீலனை செய்ய யுஜிசி குழு அமைப்பு\nசபரிமலையில் நடை அடைப்பு : ஆடிமாத பூஜை நிறைவு\nநெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு\n7 வாரமும் மனைவியுடன் தங்கிய சீனியர் வீரர்\nநள்ளிரவில் கணவன் தூங்கிய பிறகு மகளுடன் தாய் செய்த விபரீதம் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\n 8ம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு\nகுட்டு அம்பலமானதால் அழுது சீன் போட்ட கவின்.. பெட்டிய கட்டப்போவதாக அனுதாபம் தேடிய அவலம்\nதுவங்குகிறது டெஸ்ட் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்\nஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன் பட நடிகை\n 24 மணிநேரத்தில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன்\n' - 400 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்த டேன் டீ #TANTEA\nநடிகர் விஜய் காரில் வைத்து உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ulkuththu.com/2019/06/20/", "date_download": "2019-07-21T21:38:31Z", "digest": "sha1:GIVMFTR3A62MDFEWPU4RPOCKXX6GQQAC", "length": 5096, "nlines": 49, "source_domain": "ulkuththu.com", "title": "June 20, 2019 - Ulkuththu", "raw_content": "\nஒரு இரவுக்குள் பிரபலம் அடைந்த முஸ்லிம் சிறுமி\nஉலக கிண்ண கிறிக்கெற் போட்டிக்காக லண்டன் சென்று உள்ள இலங்கையின் கிறிக்கெற் வீரர்களால் சிறுவர்களுக்கு கிறிக்கெற் விளையாட்டு கற்பிக்கப்பட்டது. யுனிசேர்வ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இப்பயிற்சி வகுப்புகள் நடந்தன. முஸ்லிம் சிறுமி ஒருவருக்கு துடுப்பாட கற்பித்து...\nஇலங்கையை ஐ. எஸ் இலக்கு வைத்தது ஏன்\nசிரியா, ஈராக் போன்ற நாடுகளில் பலமான நிலையில் உள்ள ஐ. எஸ் பயங்கரவாதிகளின் ஏற்பாட்டிலேயே இலங்கை மீது நடத்தப்பட்டது என்று ரஷியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட 10 ஆவது சர்வதேச மாநாட்டில் ரஷிய பாதுகாப்பு பேரவையின்...\nகாரைதீவில் இரண்டாம் நாளாக உண்ணாவிரதம்\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உ��ர்த்தி தர வேண்டும் என்று கோரி கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரட்ண தேரர் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்துக்கான ஆதரவான...\nவடக்கு தலைமைகள் மௌனம் காப்பதால் விசனம்\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தருவது தொடர்பாக வடக்கை சேர்ந்த தமிழ் தலைமைகள் குரல் எழுப்ப தவறி இருப்பது கிழக்கு மாகாண தமிழ் மக்களை பெருங்கவலை அடைய வைத்து உள்ளது என்று...\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தி தர வேண்டும் என்கிற கோரிக்கைக்கு வலுவூட்டுகின்ற வகையில் காரைதீவு பிரதேசத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டது. கிழக்கு மாகாண மாணவர் பேரவையால் கிழக்கு மாகாணம்...\nஇலங்கைக்கு தொடர்ந்தும் ஐ. எஸ் அச்சுறுத்தல்\nஐ. எஸ். பயங்கரவாத அமைப்பு இந்திய உப கண்டத்தை அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு பகீரத முயற்சிகளை முன்னெடுப்பதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவு எச்சரித்து உள்ளது. சிரியா, ஈராக் ஆகியவற்றில் நேர்ந்த தொடர்ச்சியான...\nசாஹ்ரானின் மனைவி பாத்திமா இன்று ஆஜர்\nடாக்டர் ஷாபி அடிப்படை உரிமை மீறல் மனு\nகதிர்காமர் படுகொலை சந்தேக நபர் மரணம்\nஅச்சத்தின் உச்சத்தில் முஸ்லிம் சமூகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=177550", "date_download": "2019-07-21T22:01:31Z", "digest": "sha1:QGUBKRLFDX6NKYRD5YWXZ6HZ6FFN5EPI", "length": 23923, "nlines": 108, "source_domain": "www.kuriyeedu.com", "title": "விக்னேஸ்வரன் வீசிய வலை!-இலட்சுமணன் – குறியீடு", "raw_content": "\nஇலங்கை விவகாரத்தை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜரொன்றில் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகள் கையொப்பமிட்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) சமர்ப்பித்திருக்கின்றன.\nஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில், கிழக்கில் அரசியல் தலைமைகள், முக்கிய தீர்மானங்களை எடுக்கும் காலகட்டங்கள் இருந்து வந்துள்ளன. அந்த நிலைமையில், இடைப்பட்ட காலத்தில், மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து அமரர்களான நல்லையா மாஸ்டர், இராசமாணிக்கம், தேவநாயகம், பரீத் மீரா லெவ்வை, ராஜன் செல்வநாயகம், தங்கத்துரை, நிமலன் சௌந்தரநாயகம், ஜோசப் பரராஜசிங்கம் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இவர்கள், கிழக்கின் முக்கியமான அரசியல் தீர்மானங்களை எடுக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். அதேபோன்று, இப்போது எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற செல்லையா இராசதுரை, வடக்கைச் சேர்ந்தவராக இருந்தாலும், வடகிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராக இருந்த வரதராஜப் பெருமாள், கிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), 90களில் டெலோவின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட கோவிந்தன் கருணாகரம் (ஜனா), தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.துரைராஜசிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ்இன் உப தலைவர் துரைரெட்ணம் போன்றவர்களையும் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.\nஇப்போது, கிழக்கு மாகாணத்துக்கென தனித்துவமான அரசியல் தலைமைத்துவம் தேவை; அதை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற கோணத்தில் பேசப்படுவதும், முன்னெடுப்புகள் குறித்து ஆராயப்படுவதுமான சூழ்நிலை தோன்றி இருக்கிறது. தமிழ்த் தேசிய அரசியலில், வடக்குத் தலைமைகளால் கிழக்கு புறக்கணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்குத் தீர்வு காணப்படுவதே, இதற்கான ஒரே தீர்வு என்று உணரப்பட்டாலும், அதற்கான நிரப்பல்கள் நடைபெறவில்லை.\nஇந்த நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, மட்டக்களப்புக்கு ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அரசியல், மதத் தலைவர்கள், அமைப்புகளின் பிரதானிகளைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருக்கிறார்.\nஇது, தமிழ் மக்கள் கூட்டணியின் அரசியல் பரப்புரை நடவடிக்கையாக இருந்தாலும், முக்கியமாக கிழக்கில் புதியதொரு பலம்மிக்க அரசியல் தலைமையை உருவாக்குவதற்கான முயற்சியாகவும் இருந்திருக்கிறது.\nஇதை மிகவும் தெளிவாக உறுதிப்படுத்தும் வகையில், திங்கட்கிழமை (18) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு அமைந்திருந்த��ு. இங்கு அவர், “கிழக்கு மக்கள், தாங்கள் தலைமை வகிக்கும் ஒரு கட்சியைத் தொடங்கி, வடக்கையும் சேர்த்து, தலைமை வகிக்கக்கூடிய தலைமைத்துவத்தைக் கொடுக்க முடியும். வடக்கில் இருந்து வருபவர்கள்தான் தலைமைத்துவம் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. உங்களுடைய தலைமைத்துவத்தில்தான் அனைத்தும் இருக்கின்றது.\nஎந்நேரமும் வடக்கில் இருப்பவர்கள் எம்மைப் பார்க்கின்றார்களில்லை என்று சொல்வது சரியானதல்ல. உங்களுடைய தலைமைத்துவத்தை நீங்கள் வளர்க்க வேண்டும். எங்களது கட்சியைப் பொறுத்தவரையில், வடக்கு, கிழக்கு தலைவர்கள் இருவரும் சேர்ந்து, நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்துதான், நான் இங்கு வந்துள்ளேன்” என்று கூறியிருந்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், “தற்போதைய 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக, நாங்கள் எதைச் சாதிக்கப் போகின்றோம் மாகாண சபை இருந்த வரையில், நாங்கள் எங்களுக்கென்று ஓர் அடையாளத்தைக் கொடுக்கக் கூடியதாக இருந்தது. அந்த அடையாளத்தை நாங்கள் இழந்துவிட்டோம். தற்போது மத்திய அரசாங்கம், தான்தோன்றித்தனமாகத் தனக்குத் தேவையானவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில்தான், மாகாணசபைத் தேர்தலையும் தள்ளி வைத்துக் கொண்டு இருக்கின்றது.” என்றும் தெரிவித்திருந்தார்.\nபிரதம நீதியரசராக இருந்து ஓய்வு பெற்றதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட்டு, வடக்கு மாகாண முதமைச்சராக மாறிய சி.வி. விக்னேஸ்வரன், ஒரு குறிப்பிட்ட காலத்தில் அக்கட்சியின் எதிர்ப்பாளராக மாறி, இப்போது, தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியை உருவாக்கி இருக்கின்றார்.\nஏற்கெனவே நாடாளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி மன்ற அரசியலில் ஈடுபட்டு, தம்மை அரசியல் தலைவர்களாக வெளிக்காட்டியவர்கள் பலர், இப்போது ஏதுமற்றவர்களாக, அரசியல் சூழ்ச்சிகளில் மோதுண்டு அடிபட்டுப் போனவர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பெயர்ப்பட்டியலை, நீட்டிக் கொண்டு போவதில் பயனில்லை.\nஇந்த இடத்தில் தான், சி.வி.விக்னேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (17) கல்முனையில் அரசியல் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். அதேநேரம், மண்டூர், குறுமன்வெளியிலும் மக்கள் சந்திப்புகளை நடத்தியிருந்தார். திங்கட்கிழமை (18), ம��்டக்களப்பு மறை மாவட்டப் பேராயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையைச் சந்தித்திருக்கிறார். அடுத்ததாக, பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தி, தன்னுடைய மட்டக்களப்பு, அம்பாறைக்கான விஜயம், செயற்பாடுகள், கிழக்கின் அரசியல் நிலைமை, அரசியல் தலைமை பற்றியெல்லாம் கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.\nகல்லடியிலுள்ள இராமகிருஷ்ண மிஷனின் தலைவர் சுவாமி தக்ஷயானந்தஜீ மகராஜைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அன்றைய தினம் மாலை, ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள தளவாய் கிராமத்தில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். இரவு வேளையில் மட்டக்களப்பு சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.\nமாரச் 19அன்று, அவருடைய விஜயத்தின் நோக்கமான காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டார். மாலை, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியைச் சந்தித்தார். பின்னர் மட்டக்களப்பு, ஊறணியிலுள்ள அமெரிக்க மிஷனில் வைத்து, மட்டக்களப்பு அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம், சர்வமதத் தலைவர்களுடைய அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்தித்திருக்கிறார். அன்றைய தினம் இரவு, கிழக்குத் தமிழர் ஒன்றியத்துடன் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.\nபுதன்கிழமை (20) காலை, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுடன் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தபோதும், அது நடைபெறவில்லை என்றே தெரிகிறது.\nஇவ்வாறு, திட்டமிட்ட வகையிலான சந்திப்புகள், கலந்துரையாடல்கள், நிகழ்வுகளில் கலந்துகொண்ட முன்னாள் முதலமைச்சர், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் மாத்திரம்தான் கலந்து கொள்ள வந்தார் என்று, எவ்வாறு சொல்லிக் கொள்ள முடியும்\nகிழக்கில் இருக்கின்ற அரசியல் சூழல் பற்றி, பலரும் பலவாறாகக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டாலும், அதை நேரடியாகக் கள விஜயம் செய்து, நாடி பிடித்துப் பார்ப்பதற்காக வந்திருந்த விக்னேஸ்வரன், அதைப் பூரணப்படுத்தினாரா, இல்லையா என்பது, அவருக்கு மாத்திரமே விளக்கம்.\nதொடர் கேள்விகள், தேடல்களின் ஊடாக, கிழக்குக்கென்று ஒரு திறமையான, இதயசுத்தியான, குரோதங்களற்ற தலைமைத்துவப் பண்புகளுடனான பலம் மிக்க அரசியல் தலைமையைக் கண்டுபிடிக்க வேண்டிய வேளையில், சீ.வி. விக்ன���ஸ்வரனால் சந்திப்புகளுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கும் சந்தித்தவர்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கும்.\nஇருந்தாலும், கிழக்கின் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு, உடனடியாக முடியாது என்று சி.வி. விக்னேஸ்வரன் நேரடியாகச் சொல்வது கூட, பிழையாகவே பார்க்கப்படும். ஆனாலும், எதிர்வருகின்ற தேர்தல்கள், கிழக்கில் பிளவுகளுக்கானதாக இல்லாமல், தமிழர்களின் இருப்பைப் பாதுகாக்கின்ற, மாகாண சபையைப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கக் கூடிய தேர்தல் வழிமுறையொன்று கண்டுபிடிக்கப்பட்டே ஆகவேண்டும்.\nபொறுத்திருப்பதும் காத்திருப்பதும் தமிழர்களுக்கொன்றும் புதிய விடயமில்லை; அந்தவகையில், தொடர்ச்சியாக நடைபெற்று வரும் முயற்சிகளில், விக்கியின் அலையால் பாதிப்பு ஏற்படாமலிருந்தால் நல்லதே.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nகறுப்பு யூலை நினைவாக கவனயீர்புப் போராட்டம் – சுவிஸ்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/special-article/64203-modi-sarkar-2-0-background-details-of-amit-shah.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-21T22:27:44Z", "digest": "sha1:3MRXLWPRJKH2KV4MVE72UPVGQAJKRRFB", "length": 12265, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "மாேடி சர்க்கார் 2.0: அமித் அனில்சந்திர ஷா! | Modi sarkar 2.0: Background details of Amit Shah", "raw_content": "\nசந்திராயன் -2: கவுண்ட்டவுன் ஸ்டார்ட்\nஅதிமுகவினர் திமுகவில் இணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அழைப்பு\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\n\"அத்திவரதர் தரிசனம் : ஆட்சியர் கூறியது நல்லதுக்கு தான்\"\nமாேடி சர்க்கார் 2.0: அமித் அனில்சந்திர ஷா\nஅமித் அனில்சந்திர ஷா (54) - மத்திய உள்துறை அமைச்சர்\nகுஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். கல்லுாரி காலம் முதலே, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் மாணவர் அமைப்பான, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனப்படும், ஏபிவிபியில் இணைந்து பணியாற்றியவர். பின் பாஜவில் இணைந்து, குஜராத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை முடிக்கு கொண்டு வர பாஜ நடத்திய அரசியல் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்.\nகாந்திநகர் மக்களவை தொகுதியில் அத்வானியின் வெற்றிக்காக, பிரசாரம் செய்தார். குஜராத் சட்டமன்ற உறுப்பினராக தேர்வான இவர், நரேந்திர மாேடி முதல்வரான போது, மாநிலத்தின் மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் மூலம், மாநிலத்தின் இளம் அமைச்சர் என்ற பெருமையை பெற்றார்.\nஇவரது தொடர் அரசியல் பணிகளால், மாநிலத்தில் பாஜ மிக வேகமாக வளர்ச்சி அடைந்தது. நரேந்திர மாேடியின் நம்பிக்கைக்குரிய நபர்களில் எப்போதும் முதலிடம் பிடிக்கும் தலைவராக உயர்ந்தார்.\nஅதன் காரணமாக, ஒரு கட்டத்தில், குஜராத் மாநிலத்தின், உள்துறை, சிறைத்துறை, எல்லை பாதுகாப்பு, கலால் வரி, போக்குவரத்து, கிராமப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாடு நிதி உள்ளிட்ட முக்கிய, 12 துறைகளின் அமைச்சராக ஒரே சமயத்தில் பொறுப்பு வகித்தார்.\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்ற அவர், 2017ம் ஆண்டு முதல் முறையாக ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வானார். அதன் பின், முதல் முறையாக, 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.\nபிரதமர் நரேந்திர மாேடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில், கேபினட் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு, பிரதமருக்கு அடுத்ததாக கருதப்படும், துணைப் பிரதமர் அந்தஸ்த்துக்கு இணையான, உள்துறை அமைச்ச��த்தை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம், நரேந்திர மாேடி, குஜராத் முதல்வராக இருந்த போது, அமித் ஷா, மாநில உள்துறை அமைச்சராக இருந்தது போலவே, தற்போது, நரேந்திர மாேடி பிரதராக இருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉலகக்கோப்பை : பரிதாபமாக ஆடிய பாகிஸ்தான்\nகொடைக்கானலில் போர் விமானம் பறந்ததா\nமாேடி சர்க்கார் 2.0: மத்திய அமைச்சர்களின் மறுமுகம்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி\nஅத்திவரதர் தரிசனத்திற்கு பிரதமர் வருவதாக தகவல் இல்லை: மாவட்ட ஆட்சியர்\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஓடவும் முடியாது...ஒளியவும் முடியாது...அமித் ஷா எச்சரிக்கை\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nஅடப்பாவத்த ...ஆட்சியை காப்பாத்திக்க ஒரு முதல்வர் இப்படியெல்லாமா யோசிப்பாரு\nஇயக்குநர் சங்கத் தேர்தல் - ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதாயின் தலையை வெட்டி வீசிய மகள்...குலைநடுங்கி போன போலீஸ்\nவெஸ்ட் இண்டீஸ் டூர் : இந்திய அணியில் தோனி, பாண்டியா அவுட் ... அஸ்வின், மணீஷ் பாண்டே இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/23_73.html", "date_download": "2019-07-21T21:12:23Z", "digest": "sha1:YXXKI3OPFJKZEO5W2BXEY4GG3ZSFWFPP", "length": 12803, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "நைஜீரியாவில் இரு மதத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் உயிரிழப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / நைஜீரியாவில் இரு மதத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் உயிரிழப்பு\nநைஜீரியாவில் இரு மதத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் உயிரிழப்பு\nநைஜீரியாவில் இரு தரப்பு மத ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் உயிரிழந்தனர். எந்த மதமும் வன்முறையை ஆதரிப்பதில்லை என அந்நாட்டின் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.\nநைஜீரியா நாட்டின் வட பகுதியில் உள்ள கடுனா மாகாணத்தின் கசுவான் மாகாணி நகரில் ஒரு சந்தை உள்ளது. இந்த சந்தையில் இரு வெவ்வேறு மதங்களை சேர்ந்த சுமை தூக்குகிறவர்கள் இடையே அடிகடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.\nஇந்நிலையில் இன்று இரு தரப்பினரிடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இரு தரப்பு மத ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட சண்டை கடும் மோதலில் முடிந்தது. இந்த மோதலில் சுமார் 55 பேர் பலியாகினர். மோதல் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாகாண போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். மோதலை தொடர்ந்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇரு தரப்பு மத ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதல்கள் குறித்து அந்த நாட்டின் அதிபர் முகமது புகாரி கவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ எந்த மதமும் அல்லது கலாசாரமும் வன்முறையை ஆதரிப்பது இல்லை. சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அமைதியும், நல்லிணக்கமும் நிலவுவது அவசியம் ” என்று கூறியுள்ளார்.\nமேலும், “ வெவ்வேறு மத நம்பிக்கை உள்ள மக்களிடம் நல்லிணக்கம் இல்லாதவரையில், நமது அன்றாட பணிகளை நாம் செய்து முடிப்பது சாத்தியம் இல்லாமல் போய் விடும். இந்த பிரச்சினையில், மத தலைவர்கள் சகிப்புத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும். வேற்றுமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் ” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடு��தற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}