diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0433.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0433.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0433.json.gz.jsonl" @@ -0,0 +1,451 @@ +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-07-18T00:56:08Z", "digest": "sha1:5ZJQHNNA42DPCXJOZJ7UA73GISVW7DCN", "length": 11972, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "ஒழுக்கமுடைமை – நல்ல நெறிகளை கடைப்பிடித்தல் | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nஒழுக்கமுடைமை - நல்ல நெறிகளை கடைப்பிடித்தல்\nஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்\nஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலானதாக எண்ணிக் காத்தல் வேண்டும்.\nபரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்\nஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.\nஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்\nஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.\nமறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்\nபார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலங்கெடும்.\nஅழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை\nபொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இருக்காது. அதுபோல் ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்கையில் உயர்வு இருக்காது.\nஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்\nஒழுக்கம் இழந்தால் தனக்குக் குற்றம் உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.\nஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்\nஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.\nநன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்\nநல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.\nஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய\nதவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.\nஉலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்\nஅறிவு ஒழுக்கங்களால் சிறந்தவர்களோடு ஒத்து நடத்தல் வேண்டும்; அப்படி நடக்காதவர் பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/yard/3665-battle-for-aleppo", "date_download": "2019-07-18T00:49:23Z", "digest": "sha1:BJYDIXDWVDBVIEFMHQIPIVU6OBD3QAUV", "length": 14008, "nlines": 151, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இன்னுமொரு முள்ளிவாய்க்காலாக மாறும் அலெப்போ!", "raw_content": "\nஇன்னுமொரு முள்ளிவாய்க்காலாக மாறும் அலெப்போ\nNext Article ‘ஜெயலலிதா’ என்கிற ஆச்சரியக்குறி\nசிரியாவின் அலெப்போ, இன்னுமொரு முள்ளிவாய்க்காலாக மாறிக் கொண்டிருக்கிறது. 2009ம் ஆண்டு மே மாதம், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அரச இராணுவத்தினருக்கும் இடையிலான மோதல்கள், இறுதிக் கட்டத்தை எட்டிய போது முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சுற்றிவளைக்கப்பட்டிருந்தனர். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவப் பகுதிகளுக்கு அச்சம்/அழுத்தம்/உயிராபத்து காரணமாக அவர்கள் இடம்பெயரத் தொடங்கிய போது அந்த இனப்படுகொலைகள் நடந்தேறின.\nஇன்று சிரியாவின் கிழக்கு அலெப்போ அதே ஆபத்தில் சிக்கியிருக்கிறது. சிரிய அரச இராணுவம், ரஷ்ய படைகளின் உதவியுடன் அலெப்போவின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி கிழக்கு அலெப்போவை சுற்றிவளைத்துள்ளது. அரசை எதிர்த்து போராடும் சிரிய கிளர்ச்சிக் குழுக்களின் இறுதி மிகப்பெரும் நம்பிக்கை அந்த கிழக்கு அலெப்போவை தக்கவைத்திருப்பது. மறுபுறம் துருக்கி ஆதரவு குர்ஷிஷ் படைகளிடம் வடக்கு அலெப்போவின் வடக்குப் பகுதி. இவை அனைத்திற்கும் நடுவே ஏதும் அறியாத அப்பாவி பொதுமக்களாக சுமார் 100,000 ற்கு மேல் சிக்கிக் கொண்டுள்ளனர்.\nஇந்த வாரத் தொடக்கத்தில் சிரிய இராணுவ அங்கு ஏவுகணை தாக்குதல்களையும் தரைவழித்தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியது. கிழக்கு அலெப்போவை ஏனைய பகுதிகளிலிருந்து முற்றாக துண்டித்து சுற்றிவளைத்துக் கொண்டது. நிலமை கைமீறிப்போவதை அறிந்த கிளர்ச்சிப் படைகளுக்கு அங்கியிருந்து எப்படி வெளியேறுவது என்பது தெரியவில்லை.\nபொதுமக்களை புறந்தள்ளி, அங்கு கிளர்ச்சிப் படையினரை முற்றாக அழித்தொழிக்க இது ஒரு மிகச்சிறந்த சந்தர்ப்பமாக கருதுகிறது சிரிய அரச படை. ஆனால் பொதுமக்களின் நில�� கிழக்கு அலெப்போவில் உள்ள இளைஞர்கள் கடந்த இரு தினங்களுக்குள் சமூக வலைத்தளங்களில் Last Goodbyes எனும் பெயரில் சில காணொளிகளை வெளியிட்டனர்.\nசர்வதேச சமூகத்தை நம்பாதீர்கள். ஐ.நாவை நம்பாதீர்கள். சிரிய அரச படைகளை நம்பாதீர்கள். கிளர்ச்சிக் குழுக்களையும் நம்பாதீர்கள். இன்னமும் ஒரு சில தினங்களுக்குள் இங்கு அகப்பட்டிருக்கும் 50,000 ற்கு மேற்பட்டவர்களின் சடலங்களை கூட உங்களால் பார்க்க இயலாது போகும். எம்மை இறுதியாக ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். இந்த மண்ணில் மிகப்பெரும் மனித இனப்படுகொலையொன்று நிகழப் போகிறது. நாங்கள் தீவிரவாதிகள் அல்ல, இராணுவத்தினர் அல்ல, கிளர்ச்சிப் படைகள் அல்ல. மனிதர்கள், பொதுமக்கள். இந்நாட்டின் சுதந்திரத்தை நேசிப்பவர்கள். இனி எமது முடிவு உங்கள் கைகளில் என்கின்றன அக்காணொளிகள்.\n«எனது நெருங்கிய நண்பர்களுடன் இனப்படுகொலைகளுக்குள் உயிர்துறக்கப் போகிறேன். அதை நேரடியாக உங்களுக்கு காண்பிக்க முடியும் என எதிர்பார்க்கிறேன். இன்னமும் சில மணி நேரங்களில்» என்கிறது மிக உருக்கமான ஒரு டுவிட்.\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது இக்கதறல்கள், சர்வதேசத்தின் காதுகளில் பெரிதாக கேட்கவில்லை. மறுபடியும் அதே போன்று ஒரு தவறு, தெரிந்தே ஒரு இனப்படுகொலை நடந்தேறப் போகிறதா எனும் அச்சத்தில் இருக்கும் போது இன்றைய காலை செய்திகள் இப்படிக் கூறுகின்றன.\n«கிழக்கு சிரியாவை விட்டு வெளியேற நினைக்கும் எவருக்கும், அவர்கள் போராளிகளோ, பொதுமக்களோ உயிர் உத்தரவாதம் அளிக்கப்படும்». இதையடுத்து சர்வதேச செஞ்சிலுவை நிலையத்தின் உதவியுடன் கிழக்கு அலெப்போவிலிருந்து, 8 கி.மீ தூரத்தில் உள்ள அடுத்த கிளர்ச்சிப் படைகளின் நகரத்தை நோக்கி பொதுமக்களுடன் போராளிகளும் நகரத் தொடங்கியுள்ளனர்.\nஆனால் இந்த வாக்குறுதி காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையை தகர்த்தெறிந்துள்ளது மறுபடியும் இடம்பெறத் தொடங்கும் தாக்குதல்கள். அலெப்போ, இன்னுமொரு முள்ளிவாய்க்காலாக மாறுகிறது. இதைத் தடுக்க உங்களால் உடனடியாக இரு விடயங்களை செய்ய முடியும்.\nஅலெப்போ இனப்படுகொலையை தடுக்கக் கோரும் அல்லது, போர்க்குற்றங்களுக்கு சாட்சி கூறத் தயாராக இருக்கிறோம் எனும் Medecins du monde அமைப்பின் விண்ணப்ப கோரிக்கையில் நீங்களும் கையொப்பம் இடலாம்.\nஅதோடு சரணடையும் போர��ளிகள் அல்லது அவர்களது குடும்பங்களை சித்திரவதை செய்ய அரச படைகள் முனையக் கூடாது. அதனை ஐ.நாவின் கண்காணிப்பாளர்கள் நேரடியாக உறுதிசெய்ய அனுமதிக்க வேண்டும் எனும் சர்வதேச மன்னிப்பு சபையின் விண்ணப்ப கோரிக்கையிலும் நீங்கள் கையொப்பம் இடலாம்.\n#StandWithAleppo எனும் இத்தகவலையும் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.\nNext Article ‘ஜெயலலிதா’ என்கிற ஆச்சரியக்குறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2013/11/engineering-students.html", "date_download": "2019-07-18T01:29:59Z", "digest": "sha1:DJDOPN3QEUFHN3UE6RQQHLGR2DNDXFYX", "length": 9792, "nlines": 55, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "பொறியியல் மாணவர்களுக்கு உதவும் ஒரு இணையம்", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / பொறியியல் மாணவர்களுக்கு உதவும் ஒரு இணையம்\nபொறியியல் மாணவர்களுக்கு உதவும் ஒரு இணையம்\nஇன்றைய காலகட்டத்தில் நேரமின்மை காராமாகவும் வேறு பல காரணங்களாலும் வெளியே படிக்க ஆர்வம் இருந்தும் அதனை செய்ய முடியாத காரணங்களால் இணையத்தளத்தில் கற்க பலரும் விரும்புகின்றனர் எலக்ட்ரானிக்ஸ் பற்றி கற்க ஒரு சிறந்த இணையத்தளம் பற்றி பார்ப்போம்\nஎலக்ட்ரானிக்ஸ் மாணவர்கள் மட்டுமின்றி எலக்ட்ரிக்கல் சர்க்யூட் பற்றி ஆர்வம் உள்ள அனைவருக்கும் எலக்ட்ரிக்கல் சர்க்யூட் ஓன்லைன் மூலம் எளிதாக உருவாக்குவதற்காக ஒரு தளம் வந்துள்ளது.\nதினமும் ஒரு சாதனை எலக்ட்ரிக்கல் துறையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் எலக்ட்ரிக்கல் துறையில் பல புதிய சாதனைகள் ஊக்குவிப்பதற்கு வசதியாக எலக்ட்ரிக்கல் சர்க்யூட் போர்டு ஓன்லைன் மூலம் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nஇத்தளத்திற்கு சென்று Try it Free No Registration Required என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழையலாம். அடுத்து வரும் திரையில் New datasheets என்பதில் ஏற்கனவே இருக்கும் மொடலில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து உள்நுழையலாம்\nஅல்லது கீழே உள்ள சுட்டியை சொடுக்கி நேரடியாக புதிதாக நாமாக ஒரு சர்க்யூட் உருவாக்கலாம்.எலக்ட்ரிக்கல் சர்க்யூட் போர்டில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான கருவிகளும் இங்கு கிடைக்கிறது. ஒவ்வொரு கருவிக்கும் எந்த வகையான அளவு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் தொடங்கி எதை எதனுடன் சேர்க்க வேண்டும் என்பது வரை அத்தனையும் நாமே உருவாக்கலாம்.\nஎல்லாம் உருவாக்கி முடித்தபின் நாம் உருவாக்கிய சர்க்யூட் Diagram -ஐ JPG, PNG, GIF, or SVG கோப்புகளாக மாற்றலாம்.\nபொறியியல் மாணவர்களுக்கு உதவும் ஒரு இணையம்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/gossip/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/53-234579", "date_download": "2019-07-18T01:25:15Z", "digest": "sha1:HXE3SCQSMOFAHH4ZHDHMP7TEJ3IR5ATC", "length": 7882, "nlines": 90, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பூமியோடு தொடர்புகொள்ளும் வேற்றுகிரகவாசிகள்?", "raw_content": "2019 ஜூலை 18, வியாழக்கிழமை\nபூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக, வேற்றுகிரகத்தில் இருந்து மூன்று விரிவான தகவல்கள் பூமிக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விடயத்தை சுட்டிக்காட்டி அரச ஊடகமொன்று சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nகலிபோர்னியாவிலுள்ள வேற்று கிரக நுண்ணறிவுகளை (SETI) தேடும் திட்ட அமைப்பு, வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆழமான விண்வெளி ஆய்வுகளின் தொகுப்பை இதுவரை இல்லாத அளவுக்கு வெளியிட்டுள்ளது.\nஇந்த அமைப்பு செயற்கை சமிக்ஞைகள், வானொலி அலைகள் மற்றும் விண்வெளியில் மேம்பட்ட வாழ்க்கைக்கான ஆதாரம் ஆகியவற்றுக்காக 1,300க்கும் மேற்பட்ட அந்நிய நட்சத்திரங்களை SETI ஸ்கேன் பகுப்பாய்வு செய்து தகவல்களை வெளியிட்டுள்ளது.\n10,73,741,824 மெகாபைட் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், இது 1,600 ஆண்டுகள் தொடர்ந்து இசை கேட்கக் கூடிய தகவல் கொள்ளளவு ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுகிரகத்தைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று விரிவான தகவல்களை பூமிக்கு அனுப்பியுள்ளதாக திட்ட விஞ்ஞானி டாக்டர் டேனி பிரைஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் நாசா, ரஷ்ய நாட்டை சேர்ந்த விண்வெளி ஆய்வு நிலையம் ஆகிய இரண்டு அமைப்புகளும் தான் வேற்றுகிரக உயிரினங்கள் அனுப்பிய தகவல்களை பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் தெரிவிக்கையில், கிடைத்த தகவல்கள் குறித்து விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த தகவல்கள் குறித்து அவர்களால�� தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை.\nபூமியை விட்டு மிக தொலைவில் உள்ள விண்மீன் ஒன்றிலிருந்து கிடைத்துள்ள குறித்த சமிக்ஞைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/vegetable-vada_678.html", "date_download": "2019-07-18T01:00:48Z", "digest": "sha1:DJ652XAH6PCVZW3MD3OHXV2V34RLTEKC", "length": 14743, "nlines": 234, "source_domain": "www.valaitamil.com", "title": "How to Prepare Vegetable Vada? | Preparation Notes for Vegetable Vada | How to make Kaikari Vadai ? | காய்கறி வடை செய்வது எப்படி ? | வெஜிடபள் வடைக்கு தேவையானவை", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் காரம்\nஉளுந்தம்பருப்பு - 1 கப்\nகடலை பருப்பு - 1 கப்\nகாய்கறிகள் - பொடியாக நறுக்கியது 1 கப்\nபெரிய வெங்காயம் - 1 நறுக்கியது\nஇஞ்சி - சிறிய துண்டு நறுக்கியது\nகொத்தமல்லி தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)\nஎண்ணெய் - 1/2 லிட்டர்\nஉப்பு - தேவையான அளவு\n1. உளுந்தம் பருப்பையும், கடலை பருப்பையும் ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.\n2. இதனுடன் நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய், இஞ்சிபெருங்காயம், சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.\n3. வாணலியில் காய வைத்த எண்ணெயில் சிறு வடையாக இட்டு பொரிக்கவும்.\n4. இரு புறமும் திருப்பிப் போட்டு வடை நன்கு சிவந்தவுடன் எடுத்து பரிமாறவும்.இப்பொழுது சுவையான காய்கறி வடை ரெடி.\nஇனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/27/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-07-18T00:28:13Z", "digest": "sha1:CG2GB77XMF3KYBETGDKKKNHPBUQHHQLI", "length": 56207, "nlines": 244, "source_domain": "biblelamp.me", "title": "பிரசங்கத்தில் கோட்பாடுகள் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nசம காலத்து தமிழ் பிரசங்கங்களை எடுத்துப் பார்த்தால் அங்கே கோட்பாட்டுப் பஞ்சம் நிலவுவதை சுலபமாக அறிந்து கொள்ளலாம். வேத வசனங்கள் அங்குமிங்குமாக பிரசங்கங்களில் பலர் பயன்படுத்தப்படுகிறபோதும் அவர்களு��ைய பிரசங்கங்களின் சாராம்சத்தையும், உட்தாற்பரியத்தையும் ஆராய்ந்து பார்த்தால் அவற்றில் மிஞ்சுவது வெறும் கதைகளும், தனிமனித அனுபவங்களும் மட்டுமே. வேதவசனங்களை மட்டுமே விளக்கிப் போதிக்கின்ற பிரசங்கிகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவுக்கு மட்டுமே அத்தகைய பிரசங்கிகளை தமிழினத்தில் காண முடிகின்றது.\nபிரசங்கங்களில் கோட்பாடுகள் இல்லாமலிருப்பதற்குப் பலகாரணங்களுண்டு. முதலில் பிரசங்கிகளில் பலர் பிரசங்கப் பயிற்சியையோ, அனுபவத்தையோ தங்களுடைய வாழ்க்கையில் பெற்றுக்கொள்ளவில்லை. இன்று வேதாகமக் கல்லூரிகளில் அத்தகைய பயிற்சிக்கு வழியுமில்லாமலிருக்கிறது. இரண்டாவதாக, இறையியல் போதனைகளை முறையாகக் கற்றுக்கொள்ளாததால் பிரசங்கிகளுக்கு வேத வசனங்களைப் பயன்படுத்தி சத்துள்ள போதனைகளை அளிக்க முடியாதிருக்கிறது. ஏதாவதொரு தலைப்பின் அடிப்படையில் அங்குமிங்குமாக தெரிவுசெய்யப்பட்ட சம்பவங்களின் தொகுப்பாகவே பிரசங்கங்கள் காணப்படுகின்றன. மூன்றாவதாக, கோட்பாடுகள் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற தவறான, வீணான எண்ணத்தைக் கொண்டிருக்கும் அனேக பிரசங்கிகள் அவற்றை முற்றாகத் தவிர்த்து விடுவதால் பிரசங்கத்தில் சொல்லுவதற்கு எந்த சத்தியமும் இல்லாமல் வெறும் சக்கையான சம்பவத் தொகுப்புகளைப் பிரசங்கமென்ற பெயரில் அளித்து வருகின்றனர். நான்காவதாக, வெறும் அனுபவத்திற்கு மட்டும் இடம் கொடுத்து வேதபோதனைகளைப் பெரும்பாலானோர் நிராகரித்திருப்பதால் பிரசங்கத்தைக் கேட்பதைவிட பரவசத்தை அடைவதே விசுவாசத்திற்கு வழி என்ற எண்ணத்தில் அவர்கள் வனாந்தரப் பிரயாணத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மொத்தத்தில் பெரும் பாதிப்புக்குள்ளாகி சத்திய மறியாமல் இருட்டில் வாழ்கிறது தமிழினம்.\nபிரசங்கத்தின் முக்கிய பணி கர்த்தரின் செய்தியை ஆத்துமாக்களுக்கு தெளிவாக விளக்குவது. கர்த்தர் வேதத்தில் தந்திருக்கும் அனைத்துப் போதனைகளையும் தகுந்த முறையில் ஆத்துமாக்களின் ஆத்மீக வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் எடுத்துப் பிரசங்கிப்பதே பிரசங்கியின் முக்கிய கடமை. ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கர்த்தரின் வேதம் கோட்பாடுகளால் நிரம்பி வழிகின்றது. கர்த்தரின் ஒவ்வொரு செய்தியும் போதனைகளே. போதனைகள் இ���்லாத செய்தியை வேதத்தில் பார்க்க முடியாது. தன்னுடைய போதனைகளை அறிந்த விசுவாசிகள் அவற்றின்படி விசுவாசமாக வாழவேண்டுமென்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். அவருடைய போதனைகளை அறிந்துகொள்ள விரும்பாத மனிதனால் கர்த்தரின் வழிப்படி வாழமுடியாது. கர்த்தரின் போதனைகளை நிராகரிக்கிறவர்கள் கர்த்தரையே நிராகரிக்கிறார்கள்.\nபத்துக் கட்டளைகளை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால். முதலாம் கட்டளை கர்த்தர் மட்டுமே ஜீவனுள்ள தேவன் என்பதை விளக்குகிறது. அந்தக் கட்டளையை ஆராய்ந்து படித்தால் கர்த்தர் ஒருவரே தேவன் என்றும், அவர் ஜீவனுள்ள தேவன் என்றும், அவரைத் தவிர வேறு தேவர்கள் இல்லை என்றும், அவர் மட்டுமே தேவனாக இருப்பதற்கான காரணங்களையும் அறிந்து கொள்ளலாம். இதையே இன்னும் ஆழமாகப் படித்துப் பார்த்தால் கர்த்தர் சர்வ வல்லவர் என்றும், அனைத்தையும் படைத்து இயக்குகிறவர் என்றும் அவரைப் பற்றி இன்னும் அதிகமான சத்தியங்களை அறிந்து கொள்ளலாம். இதெல்லாம் முதலாம் கட்டளை கர்த்தரைப் பற்றித் தரும் போதனைகள். இதையெல்லாம் விளக்காமல் முதலாம் கட்டளையைப் பிரசங்கிக்கவே முடியாது. இந்தப் போதனைகளை உதறித் தள்ளி விட்டு முதலாம் கட்டளையைப் பிரசங்கிக்க முற்பட்டால் கர்த்தரைப் பற்றிய சத்தியங்களே இல்லாத செய்தியாகத்தான் அது போய் முடியும்.\nபிரசங்கம் என்றால் அதில் வேதபோதனைகள் இருந்தேயாக வேண்டும். வேதக்கோட்பாடுகளை விளக்காத செய்திகள் பிரசங்கங்கலல்ல. அத்தகைய செய்திகள் ஆத்துமாக்களை சீரழித்து விடும். இனி பிரசங்கத்தில் வேதக் கோட்பாடுகள் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்வதெப்படி\nபிரசங்கிகளுக்கு இறையியல் அறிவு அவசியம்\nஇறையியல் என்ற பதத்தைக் கேட்டவுடனேயே பலருக்கு ஜுரம் வந்துவிடுகிறது. அந்தளவுக்கு போலித்தனமான செய்திகளைக் கேட்டு இறையியலைத் தள்ளி வைத்திருக்கிறார்கள் பெரும்பாலானோர். பிரசங்கம் செய்யத் துணிகிறவர்கள் கர்த்தரின் வேத அறிவில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதைத்தான் இறையியல் என்று கூறுகிறேன். கர்த்தரின் வேதத்தில் தரப்பட்டிருக்கும் அத்தனை சத்தியங்களையும் அறிந்தவனாகவும், அந்த சத்தியங்களைப் பகுத்துப் போதிக்கும் வல்லமையுள்ளவனாகவும் பிரசங்கி இருக்க வேண்டும். வேத இறையியலை இன்று வேதாகமக் கல்லூரிகளில் பெ��்றுக்கொள்ள முடியாமலிருப்பது கவலை தரும் செய்திதான். பெரும் பாலான வேதாகமக் கல்லூரிகள் இறையியல் என்பதையே அறியாத தேவ நிந்தனை செய்யும் கல்லூரிகளாக இருக்கின்றன.\nஇந்த நிலைமையில் பிரசங்கி எப்படி, எங்கிருந்து, வேத இறையியலைப் பெற்றுக்கொள்வது அதற்கு வழி என்ன என்ற கேள்வி எழுகிறது. முதலில் வேதத்தை முறையாகத் தொடர்ந்து வாசித்து, குறிப்பெடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அறைகுறையாக ஒரு பகுதியை வாசிப்பதோ அல்லது பிரசங்கம் செய்வதற்காக ஒரு வசனத்தை வாசிப்பதையோ நான் குறிப்பிடவில்லை. அது வேதவாசிப்பாகாது. ஒவ்வொரு நாளும் நேரத்தை ஒதுக்கி ஆரம்பம் முதல் கடைசி நூல்வரை வருடா வருடம் வேதத்தை வாசித்து ஆராய்வதையே குறிப்பிடுகிறேன். இதன் அவசியத்தை உணர்ந்து இதற்கு நேரம் ஒதுக்கி வேதத்தைப் படிக்க வேண்டும். இப்படிப் படிப்பது வேதம் முழுவதிலும் தரப்பட்டிருக்கும் போதனைகளை நாம் படித்தறிந்து கொள்வதற்கு துணைபுரியும்.\nஅடுத்ததாக, ஒரு குறிப்பிட்ட வேதநூலை ஆராய்வதற்கு தனியாக நேரம் ஒதுக்கி அதைப் பலமுறைப் படித்து, அதன் எல்லா அம்சங்களையும் விளங்கிக் கொள்ள முயல வேண்டும். உதாரணத்திற்கு பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தை எடுத்துக் கொண்டால்,\nஅதை எங்கிருந்து பவுல் யாருக்கு எழுதினார்\nஅந்த நூலில் அவர் நூலைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு எதைப் போதிக்கிறார்\nஅந்தப் போதனை நூலில் எந்தமுறையில் தரப்பட்டிருக்கிறது\nஅந்தப் போதனை எப்படி விளக்கப்பட்டிருக்கிறது\nஅதேவிதமான போதனை வேதத்தின் ஏனைய பகுதிகளில் காணப்படுகின்றதா\nஅந்தப் போதனையை பவுல் முக்கியமாக நூலைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு விளக்கியிருப்பதற்குக் காரணம் என்ன\nஅந்தப் போதனையின் மூலம் பவுல் எதிர்க்கும் போலிக்கோட்பாடு எது\nஅந்தப் போலிக்கோட்பாடு விசுவாசிகளை எந்தவிதத்தில் பாதித்தது\nஎன்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களை எல்லாம் ரோமருக்கு பவுல் எழுதிய நூலில் இருந்து பெற்றுக்கொள்ளும்படி நமது வாசிப்பும் ஆராய்ச்சியும் அமைய வேண்டும். இதை ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ செய்துவிட முடியாது. இதைச் செய்வதற்கு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். இந்த முறையில் வேத நூல்களை ஆராய்ந்து ஆவியின் துணையோடு படிக்கும்போது வேதபோதனைகளில் நாம் நிச்சயம் வளர்வோம். வேதக் கோட���பாடுகளை இலகுவாக புரிந்துகொள்ளுவோம்.\nஇறையியல் ஞானத்தைத் தரக்கூடிய நூல்கள்\nவேதபோதனைகளை முறையாகக் கற்றுக் கொள்ளுவதற்கு வேதஞான முள்ளவர்கள் எழுதிவைத்துள்ள நூல்களை வாசித்து ஆராய்வது பெரும் பயனளிக்கும். இன்று வேதக்கோட்பாடுகளை விளக்கும் நூல்கள் தமிழில் மிகக் குறைவு. இருந்தாலும் இருக்கும் நல்ல நூல்களை பயன்படுத்திக் கொள்ளாமலிருப்பது மன்னிக்க முடியாத குற்றம். நம்முன்னோர்களான சீர்திருத்தவாதிகள் ஆராய்ந்து எழுதி வைத்துள்ள 1689 விசுவாச அறிக்கை வேதபோதனைகளை விளக்கமாகவும், சுருக்கமாகவும் தொகுத்து அளிக்கும் மிகவும் பயனுள்ள ஒரு நல்ல நூல். பிரசங்க ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் வாசித்துப்பயன்பெற வேண்டிய நூல் இது. வேதம் போதிக்கும் அனைத்து சத்தியங்களும் இதில் முறையாகத் தொகுத்து அளிக்கப்பட் டிருக்கிறது. வேதத்தாலும், வரலாற்றாலும், காலத்தாலும் நிரூபிக்கப்பட்டுள்ள அருமையான நூல். இதற்கு அடுத்தபடியாக வினாவிடைப் போதனையொன்றையும் நம்முன்னோர்கள் நமக்கு அருளிச் சென்றிருக்கிறார்கள். விசுவாச அறிக்கையில் நாம் வாசிக்கும் சத்தியங்களை வினா விடை வடிவத்தில் தந்திருக்கிறார்கள். அதையே திருமறைத்தீபத்தில் ‘கிறிஸ்தவ கோட்பாடுகள்’ என்ற தலைப்பில் விளக்கமாகத் தந்துவருகிறோம். இவை இரண்டையும் கவனமாகப் படிக்கும் எந்தப் பிரசங்கியும் தேவையான வேதபூர்வமான இறையியல் அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஆரம்ப இறையியல் அறிவு இல்லாமல் பிரசங்க ஊழியத்திற்குப் போவது குதிரையோட்டத் தெரியாதவன் குதிரை சவாரி செய்யப் போவது போல்தான் அமையும்.\nஇவைதவிர வேதபூர்வமான நல்ல நூல்களையும் வாசிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஜோன் பனியனின் ‘மோட்ச பயணம்’ – இது வேத இறையியலை அனுபவரீதியில் அருமையாக விளக்குகிறது. மார்டின் லூதரின் ‘பிறவி அடிமைகள்’, மனிதன் பாவத்திற்கு எப்படி அடிமையாக இருக்கிறான் என்பதை விளக்கும் நல்ல நூல். நூல்களை வாசிக்கும்போது ஆராய்ந்து வாசிப்பது அவசியம். தவறான போதனைகளை அளிக்கும் நூல்களை வாசித்து இருதயத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. பெனிஹின், ஜொய்ஸ் மேயர், கென்னத் கோப்லாந்து, தமிழ் நாட்டில் தினகரன், சாம் ஜெபத்துரை மேலும் இவர்களைப் போன்ற பெந்தகொஸ்தே இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் ���ூல்கள் பக்கம் தலை வைத்தும் படுக்காமல் இருப்பது நல்லது. ‘செழிப்பு உபதேசம்’ என்ற பிசாசின் போதனையை இவர்கள் பரப்பி வருகிறார்கள். நல்ல நூல்கள் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் பின்வரும் முகவரிகளுக்கு எழுதிக் கேளுங்கள்: இந்தியாவில் இருப்பவர்கள், சீர்திருத்த பாப்திஸ்து வெளியீடுகள், 6/87, காமராஜர் தெரு, திருவள்ளுவர் நகர், அயனாவரம், சென்னை – 23, தமிழ்நாடு. என்ற முகவரிக்கு எழுதவும். ஸ்ரீ லங்காவில் இருப்பவர்கள், டியாகிறைசிஸ் புக் சர்விஸ், 19 இராஜசிங்க வீதி, கொழும்பு 6 என்ற முகவரியோடு தொடர்பு கொள்ளவும்.\nஆங்கில அறிவுள்ளவர்கள் அனேக நல்ல நூல்களைப் படிக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது. ஆங்கிலத்தில் வாசிக்கும் பயிற்சியையாவது பெற்றுக் கொண்டால் பிரசங்க ஊழியத்திற்கு பேருதவியாக அமையும். முக்கியமாக பேர்கொவ்வின் Summary of Christian Doctrine, (Louis Berkhof) வேதசத்தியங்களை சுருக்கமாக விளக்குகிறது. இவர் முழுக்கு ஞானஸ்தானத்தை விசுவாசிப்பவரல்ல என்றாலும் நூலில் உள்ள இறையியல் மிகவும் தரம் வாய்ந்தது.\nவேதபோதனைகளை (இறை கோட்பாடுகள்) பிரசங்கத்தில் பயன்படுத்தும் முறை\nநாம் கற்றறிந்து கொண்டிருக்கும் வேதபோதனைகளை பிரசங்கத்தில் தகுந்த முறையில் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் கேட்கின்ற ஆத்து மாக்கள் வேத அறிவில் வளர வழி செய்து கொடுக்க முடியும். வேத அறிவில் அவர்கள் வளர்ந்தால் மட்டுமே அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க் கையில் மெய்யான வளர்ச்சி ஏற்படும். பிரசங்கி ஒரு நூலில் இருந்து தொடர்ச்சியான பிரசங்கத்தை அளிக்க முடிவு செய்திருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். அவர் ஏற்கனவே அந்த நூலைப் பலதடவை வாசித்து, அந்த நூலை எந்த முறையில் பிரசங்கிக்கப் போகிறேன் என்ப தைத் தீர்மானித்து, நூலைப் பல பகுதிகளாகப் பிரித்து அவற்றில் இருந்து எத்தனைப் பிரசங்கங்களை அளிக்கப் போகிறேன் என்பதையும் ஏற்கனவே தீர்மானித்திருப்பார். அத்தோடு அந்த நூலில் முக்கியமாகப் போதிக்கப்பட்டிருக்கும் இறைகோட்பாடு என்ன என்பதையும் நூல் விளக்கும் ஏனைய போதனைகளையும் குறிப்பெடுத்து வைத்திருப்பார். உதாரணமாக ரோமரை எடுத்துக் கொண்டால் அதில் நீதிமானாக்கல் (Justification) முக்கிய போத னையாக இருக்கிறது. அதைத் தவிர தேவ கோபம், தேவநீதி, பாவம், மூல பாவம், நியாயப்பிரமாணம், விசுவாசம், பரிசுத்தமாக��தல், கிறிஸ்து வினுடனான ஐக்கியம், எஞ்சியிருக்கும் பாவம், மகிமையடைதல், கர்த்தரின் இறையாண்மை, தேவனின் திட்டத்தில் இஸ்ரவேலின் பங்கு, விசுவாச வாழ்க்கை, கிறிஸ்தவ சுதந்திரம் போன்ற பல வேதபோதனைகளும் நூலில் அடங்கியிருக்கின்றன.\nரோமருக்கு எழுதிய நூலில் இருந்து பிரசங்கிக்கிறபோது மேலே நாம் பார்த்த சத்தியங்கள் காணப்படும் பகுதிகளில் அந்தந்த சத்தியங்களை முறையாக நூலில் அவை தரப்பட்டிருக்கும் விதத்தில் விளக்கமாக போதிக்க வேண்டியது பிரசங்கியின் கடமை. நூலில் காணப்படும் கோட்பாடுகள் அனைத்தையும் விலக்கி வைத்துவிட்டு அதிலிருந்து பிரசங்கம் செய்ய முடியாது. அப்படிச் செய்கிற ஆயிரக்கணக்கான அதிகப்பிரசங்கிகள் இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம். பிசாசு செய்யவேண்டிய வேலையை இவர்கள் தத்தெடுத்து செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இதை எப்படிச் செய்கிறார்கள் என்றால் நூலை முறையாக, தொடர்ச்சியாக விளக்கிப் போதிக்காது இங்கும் அங்குமாக தங்களுக்குப் பிடித்தமான ஓரிரு வசனங்களை எடுத்துக்கொண்டு அவற்றின் அடிப்படையில் மேலெ ழுந்தவாரியாகப் பிரசங்கித்து ரோமரில் பவுல் தந்திருக்கும் போதனைகளை அடியோடு மறைத்துவிடுகிறார்கள். இதனால் ஆத்துமாக்கள் வேதம் தெரியாமலேயே வாழ நேரிடுகிறது.\nபவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் இருந்து நீதிமானாக்கலைக் குறித்து பிரசங்கி பிரசங்கிப்பதானால் அவர் முதலிலேயே நீதிமானாக்கல் போதனையை ஆராய்ந்து படித்து குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளுவது அவசியம். அந்தக் கோட்பாட்டை சரிவர அறிந்துகொள்ளாமல் பிரசங்கிக் கப் போகக்கூடாது. நீதிமானாக்கலின் சகல அம்சங்கள் பற்றியும் பிரசங்கிக்கு நல்ல அறிவு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கோட் பாட்டைத் தவறாகப் பிரசங்கித்துவிடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும். அதேபோலத்தான் அந்நூலில் உள்ள ஏனைய சத்தியங்களையும் கவனமாகப் படித்து அவற்றை நூலில் பவுல் எவ்வாறு கையாளுகிறார் என்பதை உணர்ந்து பிரசங்கிப்பது அவசியம். அதேவேளை நீதிமானாக்கலுக்கு எதிர் கோட்பாடுகளையும் அறிந்து வைத்திருப்பது அவசியம். ரோமன் கத்தோலிக்கர்கள் வேதம் போதிக்கும் நீதிமானாக்கல் போதனையை ஏற்றுக் கொள்ளுவதில்லை. கிரியையின் அடிப்படையிலான விசுவாசத்தை அவர்கள் போதிக்கிறார்கள். நீதிமா��ாக்கல் போதனையை நன்குணர்ந்தவர்கள் இரட்சிப்பில் மனிதனுக்கு எந்தப்பங்கும் இல்லை என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுவார்கள்.\nவேதக்கோட்பாடுகளை தலைப்பாகக் கொண்டு பிரசங்கித்தல்\nஒரு நூலில் இருந்து முறையாக பங்கு பங்காகப் பிரசங்கிக்காமல் சில சமயங்களில் வேதக் கோட்பாடுகளின் தலைப்புகளின் அடிப்படையிலும் (Topical sermons) பல வாரங்களுக்குப் பிரசங்கிக்கலாம். இப்படிப் பிரசங்கிப்பது சபை மக்களுக்கு வேதசத்தியங்களைப் போதித்து அவற்றில் அறிவு அதிகரிக்க வழி செய்யும். இதையே வழக்கமாகக் கொண்டிராமல் வசதிக்கும், ஆத்துமாக்களின் தேவைகளுக்கும் ஏற்ப இருந்திருந்து பிரசங்கிப்பது நல்லது. முக்கியமாக பிரசங்கி ஒரு காலண்டரை வைத்திருந்து குறிப்பிட்ட வருடத்தில் எப்போது எத்தனை வாரங்களுக்கு தலைப்புகளின் அடிப்படை யில் பிரசங்கிக்கப்பது என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளலாம்.\nஇந்த முறையில் பிரசங்கிப்பதற்கு பிரசங்கிக்கப்போகும் ஒவ்வொரு வேதக் கோட்பாட்டிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். வெறும் தலைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு உளறுவது ஒரு தலைப்பின் அடிப்படையில் செய்யும் பிரசங்கமாகாது. உதாரணமாக, பரிசுத்தமாகுதலைப் பற்றிப் பிரசங்கிப்பதானால் வேதம் அதுபற்றி எல்லாப் பகுதிகளிலும் கொடுக்கும் விளக்கங்களை அறிந்திருக்க வேண்டும். மேலும் வேதத்திற்கு முரணான பரிசுத்தமாகுதல் பற்றிய தவறான போதனைகளையும் அறிந்துவைத்திருக்க வேண்டும்.\nகத்தோலிக்க மதம், விசுவாசி முழுக்கு ஞானஸ்நானத்தின் மூலமும், சபைக்குக் கட்டுப்பட்டு செய்யும் கிரியைகளின் மூலமும் ஒருவன் பரிசுத்த மாகுவதாக தவறாகப் போதிக்கிறது. பெந்தகொஸ்தே இயக்கங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் விசுவாசி பரிசுத்தமாகுவதாக எண்ணி, விசுவாசியின் கடமைப்பாட்டை முற்றாக அலட்சியப்படுத்துகிறது. சகோதர சபைப் பிரிவுகளில் சில பத்துக்கட்டளைகளுக்கு விசுவாசி அடங்கி நடக்க வேண்டு மென்பதை அலட்சியப்படுத்தி பாவம் செய்கிற விசுவாசி ஜெபத்தாலும், உபவாசத்தாலும், கர்த்தரில் தங்கியிருப்பதாலும் பரிசுத்தமடையலாம் என்று போதிக்கின்றன. ஜோன் வெஸ்லி, விசுவாசி இந்த உலகத்தில் பூரணத்துவ மடையலாம் என்று தவறாகக் கருதினார். இத்தனைத் தவறான போதனைகளும் நம்மத்தியில் உலவுவதால் இதையெல்லாம் தோலுரித்துக் காட்டி பரிசுத்தமாகுதல் விசுவாசியால் மட்டுமே முடியும் என்றும், அதை அடைய முதலில் ஒருவன் மனந்திரும்புதலையும் விசுவாசத்தையும் பெற்றிருத்தல் வேண்டும் என்றும், அப்படி விசுவாசியாக இருக்கும் மனிதன் தன் வாழ்க்கையில் பாவத்துக்கு புறமுதுகு காட்டி அன்றாடம் பத்துக் கட்டளைகளைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்து கிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டும் என்பதையும் விளக்குவது அவசியம். பரிசுத்தமாகுதலை விசுவாசி கர்த்தரின் ஆவியின் துணையோடு மட்டுமே தன் வாழ்க்கையில் காண முடியும் என்பதையும் விளக்குவது அவசியம். கர்த்தர் விசுவாசியில் செய்யும் பரிசுத்த மாகுதலில் மனிதனின் பங்கு நிச்சயம் இருக்கிறது. (பிலிப்பியர் 2:12, 13).\nஇந்த முறையில் வேதக்கோட்பாடுகளை ஆராய்ந்து படித்துத் தயாரித்து பிரசங்கங்களை அளிக்க வேண்டியது ஒவ்வொரு பிரசங்கியினதும் கடமை.\n← தேவை இன்று சீர்திருத்தம்\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/31/cricket.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T01:28:44Z", "digest": "sha1:GU3AB5Z4MKHSLK3KTB3OMO4H3YJYS42N", "length": 14764, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலக கோப்பை: ஆஸ்திரேலிய, பாக். அணிகள் அறிவிப்பு | Test captain Waugh fails to win World Cup reprieve - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n58 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n9 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n10 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஉலக கோப்பை: ஆஸ்திரேலிய, பாக். அணிகள் அறிவிப்பு\nவரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ள ஆஸ்திரேலிய அணிவீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பட்டியலில் தற்போதைய கேப்டனான ஸ்டீவ் வாவின் பெயர்இடம்பெறவில்லை.\nபுகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னேயின் பெயர் கூட பல யோசனைகளுக்குப் பின்னர்தான்��ேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.\nஉலகக் கோப்பைக்கான போட்டிகள் துவங்குவதற்கு முன் அவர் முழு உடல் தகுதி பெறவில்லை என்றால்அவருக்குப் பதிலாக வேறொருவர்தான் விளையாடுவார்.\nரிக்கி பாண்ட்டிங் (கேப்டன்), ஆடம் கில்கிறிஸ்ட் (துணை கேப்டன்), மைக்கேல் பெவன், ஆன்டி பிக்கேல், ஜாசன்கில்லெஸ்பி, மாத்யூ ஹெய்டன், பிராட் ஹாக், பிரெட் லீ, டாரென் லேஹ்மன், ஜிம்மி மாஹெர், டாமியென் மார்டின்,கிளென் மெக்ராத், ஆண்ட்ரூ சிமென்ஸ், ஷேன் வார்னே, ஷேன் வாட்சன்.\nஇதற்கிடையே உலகக் கோப்பையில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணி வீரர்களின் பெயர்களும் இன்றுஅறிவிக்கப்பட்டுள்ளன.\nவாக்கர் யூனிஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியின் பெயர்ப் பட்டியலை அந்நாட்டுகிரிக்கெட் போர்டு இன்று வெளியிட்டது.\nவாக்கர் யூனிஸ் (கேப்டன்), சயீத் அன்வர், தாபீக் உமர், சலீம் எலாஹி, யூனிஸ் கான், யூசுப் யோஹானா,இன்ஸமாம்-உல்-ஹக், சாஹித் அப்ரிடி, அப்துல் ரஸாக், அஸார் முகம்மது, வாசிம் அக்ரம், ரஷித் லத்தீப், முகம்மதுஸாமி, சோஹைப் அக்தர், சாக்குலின் முஷ்டாக்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/10/15/business-us-listed-indian-stocks-rebound-gain-usd-11-bn.html", "date_download": "2019-07-18T00:56:54Z", "digest": "sha1:YCNEOBLQSULZP2LW7KS7E57WEYNSKWE3", "length": 13951, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாஸ்டாக்: இந்திய நிறுவன பங்குகளில் 11 பில்லியன் டாலர் லாபம்! | US listed Indian stocks rebound; gain USD 11 bn, நாஸ்டாக்: இந்திய நி���ுவன பங்குகளில் 11 பில்லியன் டால - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n26 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nநாஸ்டாக்: இந்திய நிறுவன பங்குகளில் 11 பில்லியன் டாலர் லாபம்\nநியூயார்க்: அமெரிக்க பங்குச் சந்தையில் இந்திய நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் நேற்று ஒருநாளில் மட்டும் குவிந்த தொகை எவ்வளவு தெரியுமா... 11.54 பில்லியன் அமெரிக்க டாலர்கள்\nகடந்த 75 ஆண்டுகளில் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் சந்தையில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய லாபத்தை பல்வேறு நிறுவனங்களில் பங்குகள் நேற்று ஒரே நாளில் ஈட்டின.\nநாஸ்டாக்கில் 16 இந்திய நிறுவனங்களின் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. நேற்று வர்த்தகம் துவங்கியதும் இந்திய நிறுவனங்களின் பங்குகள் நல்ல விலைக்குப் போயின. நாஸ்டாக்கில் 194 புள்ளிகள் உயர்வு ஏற்பட்டது.\nவிப்ரோ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி மற்றும் டாடா போன்றவற்றின் பங்குகள், பரிவர்த்தனையில் முதல் நிலையில் இருந்தன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இ���வசம்\nஅண்ணன் கிம்மையே சமாளிக்க முடியல.. இதுல தங்கச்சி வேறயா.. வட கொரியா அரசில் அதிரடி மாற்றம்\nஇந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அரசியலில் இருந்து துடைத்து எறியப்படும் இடதுசாரிகள்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்\n கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டிருக்கேன்- மறக்கமுடியுமா\nயூ டியூப் பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3-வது இடம்.. என்ன பார்க்கிறார்கள் தெரியுமா\nஉலகை உலுக்கும் தண்ணீர் பஞ்சம்-ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து ஈரான், இஸ்ரேல்,இந்தியாவிலும் எச்சரிக்கை\nஉலகின் உயரமான ஆணும், குள்ளமான பெண்ணும் எகிப்தில் எடுத்த போட்டோ ஷூட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/mk-azhagiri-says-who-will-win-lok-sabha-election-decided-by-people-347287.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:36:10Z", "digest": "sha1:V4HXKUZREL2REXFGPAPOI5SDDJWANPBY", "length": 14955, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "யார் வெற்றி பெற வேண்டும்... திமுகவினரை அதிரவைத்த மு.க.அழகிரியின் பேட்டி | mk azhagiri says who will win lok sabha election decided by people - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n6 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nயார் வெற்றி பெற வேண்டும்... திமுகவினரை அதிரவைத்த மு.க.அழகிரியின் பேட்டி\nமு.க.அழகிரி மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்-வீடியோ\nமதுரை: யார் வெற்றி பெற வேண்டும் என மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி வாக்களித்த பின் பேட்டி அளித்துள்ளார்.\nதமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சியை தீர்மானிக்கும் வகையில் இன்று மக்களவை தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்து வருகிறது.\nஇந்த தேர்தலில் காலை 7 மணியில் இருந்தே தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது சொந்த ஊரில் வாக்களித்து வருகிறார்கள். மதுரை ஆயிர வைசியர் பள்ளி வாக்குச்சாவடியில் மதுரை ஆதீனம் வாக்களித்தார். இதேபோல் அமைச்சர் செல்லுர் ராஜு தனது குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரியில் வாக்களித்தார்.\nபளிச் புன்னகை.. வீட்டிலிருந்து பூத்துக்கு நடந்தே வந்து.. கியூவில் நின்று ஓட்டுப் போட்ட முதல்வர்\nஅந்த வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, யார் வெற்றி பெற வேண்டும் என மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.\nமுன்பெல்லாம் தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்தால் அழகிரி, திமுகவே வெற்றி பெறும் என்றும், மக்கள் திமுகவின் பக்கமே நிற்பார்கள் என்றும் கூறுவார். ஆனால் ஸ்டாலினுடனான அதிகாரப்போட்டியால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் மு.க.அழகிரி, இப்போது அளித்த பேட்டியில், யார் வெற்றி பெற வேண்டும் என மக்களே தீர்மானிப்பார்கள் என பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு சென்றுள்ளதை கேட்டு திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க\nகோவில் திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் தகராறு.. வெட்டி கொல்லப்பட்ட விவசாயி\n.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பரபரப்பு\nவைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nநாளை நடைபெறும் தபால்துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை.. ஐகோர்ட் மதுரை கிளை\n4 வருடமாக சிறுமியை சீரழித்த இருவர்.. 2 குழந்தைகளுக்கு தாயான கொடுமை.. மதுரையில்\nஆணவ படுகொலை அதிமுக ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா... த���ருமாவளவன் நறுக் பதில்\nநீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது, தவறானது.. மதுரையில் கே எஸ் அழகிரி\nயாகம் நடத்தினால் குடிநீர் பஞ்சம் தீர்ந்துடுமா.. விஞ்ஞான ரீதியில் யோசிங்க... கார்த்தி சிதம்பரம்\nமனிதன் மிருகமாகிய தருணம்.. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியவரை கல்லால் அடித்துக் கொன்ற கொடூரன்\nஸ்ட்ரெஸ்ல வேலை பார்க்கும் போலீஸ்காரர்களை பாதுகாப்பது நமது கடமை.. ஐகோர்ட் மதுரை கிளை\nசக பெண் அதிகாரியை ஆபாச வீடியோ எடுத்த பச்சையப்பன் சஸ்பெண்ட்... தமிழக அரசு அதிரடி\nசேலம் 8 வழிச்சாலை குறித்த கேள்வி.. சேலத்துக்காரராக கோபப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tdp-mps-meet-dmk-mp-kanimozhi-325005.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T00:30:28Z", "digest": "sha1:TCJHVZKJLMUUN3STQHHRC4JRBRITU4K5", "length": 17271, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசுக்கு எதிரான போராட்டம்...ஆதரவு கோரி கனிமொழியுடன் தெலுங்கு தேச எம்.பி.க்கள் சந்திப்பு | TDP MPs Meet DMK MP Kanimozhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\njust now முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n7 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், ச��ய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nமத்திய அரசுக்கு எதிரான போராட்டம்...ஆதரவு கோரி கனிமொழியுடன் தெலுங்கு தேச எம்.பி.க்கள் சந்திப்பு\nமீண்டும் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்- தெலுங்கு தேசம் முடிவு- வீடியோ\nசென்னை: மத்திய அரசுக்கு எதிரான தங்களது போராட்டத்துக்கு ஆதரவு தரக் கோரி திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியை தெலுங்குதேச எம்.பி.க்கள் குழு இன்று சந்தித்து வலியுறுத்தியது.\nதெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்ட போது ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படும்; சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இதை முந்தைய மத்திய அரசு செயல்படுத்தவில்லை.\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்குதேசம் இதை தொடர்ந்து வலியுறுத்தியது. இந்த கோரிக்கையை தற்போதைய மத்திய அரசும் நடைமுறைப்படுத்தவில்லை.\nஇதனால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகியது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசை தெலுங்குதேசம் கட்சித் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்து வருகிறார்.\nஇந்த விவகாரத்தில் மாநில கட்சிகள் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பது தெலுங்குதேசம் கட்சியின் வேண்டுகோள். இந்த நிலையில் தெலுங்குதேசம் கட்சியின் எம்.பி.க்கள் ரமேஷ், டிஜி வெங்கடேஷ் மற்றும் முரளி மோகன் ஆகியோர் அடங்கிய குழு சென்னையில் இன்று திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியை நேரில் சந்தித்தனர். அப்போது ஆந்திராவுக்கு உரிய நீதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக தாங்கள் நடத்தும் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தர வேண்டும் என சந்திரபாபு நாயுடு எழுதிய கடிதம் கனிமொழியிடம் கொடுக்கப்பட்டது.\nஏற்கனவே தேசிய அளவில் 3-வது அணி அமைக்கும் முயற்சியாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்தார். தற்போது ஆந்திரா எம்.பி.க்கள் குழு கனிமொழியை சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜகவில் ஐக்கியமானது பினாமியாம்- சந்திரபாபு நாயுடுவின் அடேங்கப்பா பகீர் நாடகம்\nதெ.தேச��் புதைகுழிக்கு போச்சுன்னும் சொன்னாங்க.. மீண்டும் வந்தோமே.. சந்திரபாபு நாயுடு நம்பிக்கை\n‘ஆந்திரா மல்லையாக்களை’ வளைத்துப் போட்ட பாஜக... 2 எம்.பிக்கள் ரெய்டுகளில் சிக்கியவர்கள்\n 3 ராஜ்யசபா எம்.பிக்கள் பாஜகவில் ஐக்கியம்\nமேகதாது அணையை கட்டக் கூடாது... அதிமுக எம்.பி-க்கள் 7 வது நாளாக போராட்டம்\nஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்.. தெலுங்கு தேசம் மீண்டும் போராட்டம்\nதெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடு கட்சியுடன் காங்., இ.கம்யூனிஸ்ட் கூட்டணி.. சந்திரசேகரராவுக்கு செக்\nமத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்.. தெலுங்குதேசம் நோட்டீஸ்\nமத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்- மாநில கட்சிகள் ஆதரவை பெற தெலுங்குதேசம் மும்முரம்\nஅமித்ஷாவே ஆந்திராவை விட்டு வெளியேறு திருப்பதியில் தெலுங்குதேசம் கருப்புக் கொடி போராட்டம்\nபாஜக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் வெளியேறியது ஒருதலைபட்சமானது: சந்திரபாபுவுக்கு அமித்ஷா கடிதம்\nகாவிரி: 13வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தும் அதிமுக எம்.பி.,க்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntdp dmk kanimozhi andhra தெலுங்குதேசம் திமுக கனிமொழி ஆந்திரா எம்பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ashwini?q=video", "date_download": "2019-07-18T01:41:08Z", "digest": "sha1:PJ6ZOAXH3NY7EF3IS6J4GT54D3NPSLJC", "length": 16621, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ashwini News in Tamil - Ashwini Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅனைத்து துன்பங்களில் இருந்து கவசமாக காக்கும் ஆபத்துதாரனர் - மூல நக்ஷத்திர பைரவர் வழிபாடு\nசென்னை: இன்று புரட்டாசி மாதம் பிறந்த நிலையில் தேய்பிறை அஷ்டமி தூர்வாஷ்டமியாக அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று மாலை...\nஅழகேசன் மற்றும் நர்ஸ் மீது ஆசிட் வீசியவரும் குண்டர் சட்டத்தில் கைது- வீடியோ\nசென்னையில் கடந்த மாதம் கல்லூரி மாணவி அஸ்வினியை கத்தியால் குத்தி கொலை செய்த அழகேசன் மீது குண்டர் சட்டத்தில்...\nபேருர் பட்டீஸ்வரம் ஞான பைரவரை வணங்குங்க\nசென்னை: ஆடி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி நீல கண்டாஷ்டமியாக அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று 04.08.2018 சனி...\nகருப்பு உடையில் போராட வந்த பெண்ணிடம் போலீசார் அத்துமீறல்\nபிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஆலந்தூரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க...\nஅஸ்வினி கொலையாளி அழகேசன், நர்ஸ் மீது ஆசிட் வீசிய ராஜா குண்டர் சட்டத்தில் கைது\nசென்னை : சென்னையில் கடந்த மாதம் கல்லூரி மாணவி அஸ்வினியை கத்தியால் குத்தி கொலை செய்த அழகேசன் ...\nஅஸ்வினி கொடுத்த புகார் கடிதத்தால் பரபரப்பு...வீடியோ\nசென்னை கல்லூரி மாணவி அஸ்வினி கொலை வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது அவர் போலீசில் எழுதி கொடுத்த கடிதம்....\nகருப்பு உடையில் மெட்ரோ ரயில் நிலையம் வந்த செயற்பாட்டாளர் அஸ்வினியிடம் போலீஸ் அத்துமீறல்\nசென்னை : பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஆலந்தூரில் நடைபெற...\nபோலீசாரிடம் அழகேசன் கேட்ட முதல் கேள்வி- வீடியோ\nசென்னை கேகே நகரில் கல்லூரி வாசலில் வைத்து மாணவி அஸ்வினியை துடிதுடிக்க கொன்ற கொலையாளி அழகேசன் போலீசாரிடம் கேட்ட...\n- வந்தனா ரவீந்திரதாஸ் தமிழகத்தில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது....\nஅஸ்வினி தான் என்னை காதலிக்க வைத்தார் -அழகேசன் பரபரப்பு வாக்குமூலம் வீடியோ\nநான் உனக்கு ஏற்றவன் இல்லை என்று கூறியும் என்னை கட்டாயப்படுத்தி காதலிக்க வைத்தவர் அஸ்வினிதான் என்று அழகேசன் தனது...\nஅழகேசனுக்கு 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவல்\nசென்னை: சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி கொலை வழக்கு குற்றவாளி அழகேசனுக்கு 15 நாட்களுக்கு நீதிமன...\nஉயிருக்கு பயந்து ஓடிய அஸ்வினியை துரத்தி கழுத்தை அறுத்த கொடூரம்- வீடியோ\nசென்னையில் மாணவி அஸ்வினி, அழகேசன் என்பவரால், கொலை செய்யப்பட்ட இடத்தின் சுற்றுவட்டாரத்தில் அவரின் ரத்தம்...\nநான் மறுத்தும் என்னை காதலிக்க வைத்தார் அஸ்வினி: அழகேசன் பரபரப்பு வாக்குமூலம்\nசென்னை: நான் உனக்கு ஏற்றவன் இல்லை என்று கூறியும் என்னை கட்டாயப்படுத்தி காதலிக்க வைத்தவர் அஸ...\nமாணவி அஸ்வினிக்கு அழகேசன் வீடுபுகுந்து கட்டாயா தாலி கட்டினாரா\nகொலையாளி அழகேசன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மாணவி அஸ்வினிக்கு கட்டாய தாலி கட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது...\nஇழுபறிக்கு பின் அஸ்வினியின் உடலை வாங்கிய உறவினர்கள்.. போரூரில் தகனம்\nசென்னை: கே.கே. நகரில் கொல்லப்பட்ட மாணவி அஸ்வினியின் உடல் போரூரில் தகனம் செய்யப்பட்டு இருக்கி...\nகடவுளே எனது மகளின் உயிரை திருப்பிக் கொடு - தாயா���் கதறல்\nசென்னை: அஸ்வினியை கொன்றவனை சும்மா விடக் கூடாது என்று அவரது தாய் கதறி அழும் காட்சி மனதை உருக்...\nஅழகேசனுடன் பழகாதே பேசாதே என்று சொன்னேனே... கதறி துடித்த அம்மா\nசென்னை: அவனுடன் பேசாதே, பழகாதே என்று பலமுறை சொன்னேன். ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னேன், பாவி பய...\nஅழகேசனுக்கு தகுதி இல்லாததால் காதலை முறித்தேன்: அஷ்வினியின் புகார் மனு\nசென்னை: சென்னை மீனாட்சி கல்லூரி மாணவி அஸ்வினி கொல்லப்பட்ட விவகாரத்தில் கடந்த வாரம் அவர் கொட...\nமகளிர் தினத்தன்னைக்கு போற்ற வேண்டியது... மறுநாளே போட்டுத்தள்ள வேண்டியது\nசென்னை: இன்று பட்டபகலில் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச...\nபோலீஸில் புகார் அளித்த ஆத்திரம்... ஜாமீனில் வந்து அஸ்வினியை கொலை செய்த அழகேசன்\nசென்னை: போலீஸில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த அழகேசன் ஜாமீனில் வெளிவந்து அஸ்வினியை கொலை ...\nஅஸ்வினியை குத்திவிட்டு ஓட முயன்ற அழகேசனை பிடித்து தூக்கிப்போட்டு மிதித்த பொதுமக்கள்\nசென்னை: கல்லூரி மாணவி அஸ்வினியை கொலை செய்த மதுரவாயலை சேர்ந்த அழகேசனை பொதுமக்களே பிடித்து தர...\nசென்னை கேகே நகரில் கல்லூரி வாசலில் மாணவி குத்திக்கொலை\nசென்னை: சென்னை கேகே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் படித்து வந்த மாணவியை மர்மநபர் ஒருவர் கத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinema.online/soundarya-rajinikanth-wedding-highlights/", "date_download": "2019-07-18T01:03:54Z", "digest": "sha1:Q6EFAB5LBUJVAXREJFUTMHJ73VZ4TYMT", "length": 6921, "nlines": 36, "source_domain": "www.fridaycinema.online", "title": "ரஜினி வீட்டு கல்யாணத்தில் இரண்டே இரண்டு இளம் நடிகைகள்! யாருன்னு தெரியுமா?", "raw_content": "\nரஜினி வீட்டு கல்யாணத்தில் இரண்டே இரண்டு இளம் நடிகைகள்\nரஜினி மகள் சவுந்தர்யாவின் திருமணத்தில் பங்கேற்ற இரண்டு இளம் நடிகைகள் பலரின் சந்தேகங்களுக்கு கேள்விக்குறியாகியுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் இரண்டாவது திருமணம் இன்று (பிப்ரவரி 11) சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும், நடிகர்களும் கலந்துக்கொண்டனர்.\nவிழாக்கோலம் போன்று வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த திருமணத்தின் புகைப்படங்களும் விடீயோக்களும் இணையத்தில் வைரலாக பரவியது. மேலும், தி���ுமண வரவேற்பில் ரஜினி நடனமாடிய வீடியோ மற்றும் மகன் தேவுடன் சவுந்தர்யா இருக்கும் புகைப்படம் போன்றவை சமூக வளைத்தளத்தில் தீயாக பரவியது.\nபல மூத்த நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய இத்திருமணத்தில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஆன்ட்ரியா , மஞ்சிமாமோகன் என இரண்டு இளம் நடிகைகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மற்ற எந்த முன்னணி இளம் நடிகைகளும் பங்குகொள்ளாத இத்திருமணத்தில் இவர்கள் இருவருக்கும் மட்டும் ஏன் இந்த ஸ்பெஷல் அழைப்பு என கோடம்பாக்கத்தில் பலர் கிசுகிசுக்க பிறகு ரஜினி வீட்டு திருமணத்தின் ஹாட் டாபிக் ஆக பேசப்பட்டு வருகிறது. அதாவது, நடிகை ஆன்ட்ரியா அனிருத்துடன் இருக்கும் நெருங்கிய புகைப்படங்கள் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டது. அதேபோன்று நடிகை மஞ்சிமா மோகன் அனிருத்தின் உறவினரான ஹ்ரிஷிகேஸ் என்பருடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். ஹ்ரிஷிகேஸ் வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷிற்கு தம்பியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் இருவரும் ரஜினி வீட்டு கல்யாணத்தில் பங்கேற்றுள்ளதால் ஒருவேளை இவர்களும் கூடியவிரைவில் ரஜினி குடும்பத்தில் இணையவிருக்கிறார்களோ என்று பேசப்பட்டு வருகிறது.\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய நடிகர் விஜய் சேதுபதி \n”நமக்குள் கசப்பான தருணங்கள் இருந்தாலும்…” – நயன்தாராவின் படம் குறித்து விக்னேஷ் சிவன்\nஅஜித்தின் அந்த படத்தில் வாய்ப்பு வந்தும் பணியாற்ற முடியவில்லை, மறைந்த கிரேஸி மோகனின் ஒரே வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/64506-the-lord-will-give-you-back-pain.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T01:45:01Z", "digest": "sha1:Y3HHTBWEN547C35JXVQ4B35F24K6FABM", "length": 13502, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "மீளக்கூடிய துயரங்களைத்தான் இறைவன் தருவார்... | The Lord will give you back pain ...", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nமீளக்கூடிய துயரங்களைத்தான் இறைவன் தருவார்...\nபிறப்பு முதல் இறப்பு வரை எத்தனை துன்பங்கள் மனிதர்களுக்கு. மீளக்கூடிய துயரங்களைத்தான் இறைவன் தருவார் என்பதை உணர்ந்தே இருந் தாலும் துன்பங்களில் சிக்குண்டு கிடக்கும் போது அதிலிருந்து மீண்டுவிட முடியும் என்பதையும் மறந்துவிடவே செய்கிறோம். நல்லவர்களாக இருந்தாலும் பிறருக்கு தீங்கு செய்பவராக இருந்தாலும் துன்பம் என்பது கர்மாக்களால் நிகழ்வதே என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இறைவன் மீது நம்பிக்கையும் வைக்க வேண்டும். அதை உணர்த்தும் கதை இது.\nஓர் ஊரில் வைத்தியன் ஒருவன் இருந்தான். மிகுந்த நல்லவனான அவன் யார் வந்து என்ன கேட்டாலும் அவனால் இயன்ற உதவி எதுவாயினும் அதை மறுக்காமல் செய்வான். இறைவன் மீதும் மிகுந்த பக்தியைக் கொண்டிருந்தான்.வைத்தியத்துக்காக காட்டிற்கு சென்று அரிய மூலிகை களைப் பறித்து வருவான். ஒருமுறை அரிய மூலிகையைத் தேடி காட்டில் நீண்ட தூரத்துக்கு சென்று விட்டிருந்தான்.வழி தெரியாமல் காட்டின் மற்றொரு மூலையை அடைந்தான். அங்கு சிறுதீவு போல் கடல் வழியாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவு முதல் ஒருவரையும் காண வில்லை.\nசற்றுநேரம் கழித்து கட்டியிருந்த வேட்டியின் பச்சிலைச்சாறு தடவி நீண்ட கழியின் முனையில் கட்டி கழியை நட்டான். வழியில் ஏதேனும் கப்பல் வந்தால் இக்கழியைக் கண்டு இங்கு வரும் என்று நம்பினான். இரண்டு நாட்கள் தாண்டியும் எந்தவித கப்பலும் அவனை காப்பாற்றவில்லை. வயிறு பசியை அடக்க வேண்டுமே. காட்டில் இருக்கும் பழங்களை சாப்பிட்டான். விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள மிகவும் கஷ்டப்பட்டு சிறிய வீடு ஒன்றை கழியாலும் இலைகளாலும் கொண்டு கட்டி வாழ்ந்துவந்தான். அந்தத் தருணத்திலும் இறைவனை வழிபடுவதை நிறுத்தவில்லை.\nநாட்கள் கழிந்தது.ஒரு நாள் பழங்களைப் பறித்துவிட்டு தனது குடிசைக்கு திரும்பி கொண்டிருந்தான். தூரத்திலிருந்து தன்னுடைய குடிசை எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்தது. இனி மீண்டும் ஒரு குடிசையை கட்ட வேண்டுமே என்ற எண்ணமும் துன்புறுத்தும் விலங்குகளின் எண்ணமும் வந்து அவன் சிந்தையை மயங்கச் செய்தது. ஐயோ இனி என்ன செய்வேன். என்னால் முடியவில்லையே என்று அழுதான். அடுத்து என்ன செய் வது இறைவா என்று நொந்தபடி அமர்ந்திருந்தான்.\nசிறிது நேரம் கழித்து கப்பல் ஒன்று அவனை நோக்கி வந்தது. கப்பலில் ஏறி நன்றி சொன்னவன் எப்படி இங்கு வந்தீர்கள் என்று கேட்டான். நீங்கள் புகையை வெளிப்படுத்தியிருந்தீர்கள். அதை உற்று கவனித்த போது இங்கு உதவி கேட்டு கழி இருந்ததையும் பார்த்தோம். அதனால் தான் வந் தோம் என்றான். கடுமையான சூழலில் இனி மீளவே முடியாது என்ற நம்பிக்கையை இழக்கும் நேரத்தில் கடவுளின் கருணையால் மீண்டிருக்கி றோம் என்று மகிழ்ந்தான்.\nவாழ்வில் துன்பம் நேரும் போதெல்லாம் முன்னிலும் இறுக இறைவனைப் பற்றிக்கொள்ளுங்கள். மீளவே முடியாத துயரத்திலும் இறைவன் அருளால் மீண்டு வருவீர்கள்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகோவிந்தா கோவிந்தா என்றால் இறந்தவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் \nநல்லதை யார் சொன்னால் என்ன\nநவக்கிரகங்களை எப்படி சுற்றினால் நன்மை உண்டாகும்…\nஎன்ன விதைக்கிறோமோ அதையே பெறுகிறோம்…\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஅவநம்பிக்கைக்கு இறைவன் செவி சாய்ப்பானா\nநன்மை தீமை அறிந்து இறைவனை நாடினால் வெற்றி கிடைக்கும்\nகாரணமின்றி கஷ்டங்களைக் கொடுப்பதில்லை இறைவன்...\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவே��்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2019-07-18T00:52:55Z", "digest": "sha1:J4M54TV7HHDO74NHEJ3J2KUFXJUELO2L", "length": 5596, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரைக்கு வருகை தந்த மமக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரைக்கு வருகை தந்த மமக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் \nஅதிரைக்கு வருகை தந்த மமக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் \nமனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இன்று காலை அதிரைக்கு வருகை தந்தார்.\nஅதிரை வந்த அவர் , மமக நடத்தும் அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு தொடர்பாக இன்று காலை 11 மணியளவில் அதிரை நகர திமுகழகச் செயலாளர் இராம. குணசேகரனை சந்தித்தார். இதில் திமுக மற்றும் மமகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/09/14/klk-issue-3/", "date_download": "2019-07-18T01:23:33Z", "digest": "sha1:QDPRNWGAY76UB5XKBTUL5ELCRNNJHTLD", "length": 11798, "nlines": 133, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரையில் சமுதாய நல்லிணக்கத்துக்கு எதிரான சுவரொட்டி - காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து அமைப்புகள் கண்டனம்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரையில் சமுதாய நல்லிணக்கத்துக்கு எதிரான சுவரொட்டி – காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து அமைப்புகள் கண்டனம்…\nSeptember 14, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகீழக்கரையில் அனைத்து சமூக மக்களும் நட்பறவுடன் சேர்ந்து வாழ்ந்து வரும் வேளையில் சமூக நல்லிணக்கத்தை குழைக்கும் வகையில் இந்து முன்னனியினாரால் கடுமையான வார்த்தைகளால் சுவரொட்டிகள் ஒட்டபட்டிருந்தன. இச்சம்பவம் கீழக்கரையில் உள்ள அனைத்து சமுதாய மக்களின் மனதை மிகவும் பாதித்தது.\nஇந்த நிகழ்வை கண்டிக்கும் விதமாக சமூக நல்லிண���்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்,சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், கீழக்கரை தாவா குழு, முஸ்லிம் பொது நல சங்கம், மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சோசியல் டெமோக்ரட்டிக் ட்ரெட் யூனியன் (SDTU), தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற கீழக்கரையில் உள்ள அனைத்து இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டன போஸ்டர்கள் ஒட்டி உள்ளன.\nஇப்பிரச்சினைக்கு அரசு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாக உள்ளது. அதே சமயம் இப்பிரச்சினைக்கு மக்கள் உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக கையாள வலியுறுத்தி கீழைநியூசின் அங்கமான சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கீழை உள்ள அறிக்கையும் வேண்டுகோளும் விடுக்கப்பட்டது:-\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவத்தலக்குண்டு பகுதிகளில் விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரை சோதனை செய்ய அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம் சார்பாக மனு..வீடியோ..\nஇராமநாதபுரத்தில் நாளை (15/09/2018) சைக்கிள் போட்டி…\nஇராமநாதபுரத்தில் பாமக ., நிறுவன நாள் விழா..\nசாயல்குடியில் இரண்டு வீடுகளில் 110 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை மர்ம நபர்கள் பட்டபகலில் துணிகரம்..\nபணம் வைத்து சீட்டு விளையாடிய பத்து நபர்கள் கைது…\nகொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு…\nமதுரை மாநகரில் இதுவரை 68 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு\nகோவில்பட்டி கல்லூரியில் யோகா கழக துவக்க விழா\nமரத்துண்டுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\nசாலை விதிகளை அறிந்து, விழிப்புடன் செயல்படவேண்டும்.தூத்துக்குடி மாவட்ட S.P. அருண் பாலகோபாலன் அறிவுறை\nதூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா\nமாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி\nகுடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை\nகுடியாத்தத்தில் வேலூர் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாக்கு சேகரிப்பு\nஉசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த 2 மாதங்களாக நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு.\nமண்டபத்தில் மின்வெட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nஅரசு பள்ளி தளங்களை சீரமைத்த நாம் தமிழர் கட்சியினர்…\nகாமராஜா் பிறந்தத நாள் விழா\nதிண்டுக்கல் ஆர் டி ஓ அலுவலகத்தில் 18/07/09 நாளை நிலுவையில் உள்ள மனுகளுக்கான சிறப்பு முகாம்\nகாமன்வெல்த் – 2019: தங்கம் வென்ற தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர்\nஅடையாளம் தெரியாத ஆண் பிணம்.போலிசார் விசாரணை.\n, I found this information for you: \"கீழக்கரையில் சமுதாய நல்லிணக்கத்துக்கு எதிரான சுவரொட்டி – காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து அமைப்புகள் கண்டனம்…\". Here is the website link: http://keelainews.com/2018/09/14/klk-issue-3/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:22:08Z", "digest": "sha1:AF2SGDQSFZFESYXTSLHCCAPBXR2VH5P5", "length": 12004, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "குறிப்பறிதல் – காதல் வெளிப்பாடு | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nகுறிப்பறிதல் - காதல் வெளிப்பாடு\nஇருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு\nஇவளுடைய மையுண்ட கண்களுக்கு இரண்டு வகையான பார்வைகள் உண்டு; ஒரு பார்வை நோய் செய்யும்; மற்றோரு பார்வை அந்நோய்க்கு மருந்தாகும்.\nகண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்\nநான் பார்க்காதபோது, என்னைப் பார்க்கும் இவள் கண்ணின் சிறு பார்வை, என்னுடைய விருப்பத்தில் சரிபாதி அளவன்று; அதைவிடப் பெரியதாகும்.\nநோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்\nஇவள் என்னை அன்புடன் பார்த்துத் தலைகுனிந்தாள்; அச்செயல், எங்கள் அன்பாகிய பயிரை வளர்ப்பதற்கு இவள் பாய்ச்சிய நீராகும்.\nயான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்\nநான் பார்க்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள், நான் பார்க்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.\nகுறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்\nஇவள் என்னை நேரே பார்க்கவில்லையே யன்றி, ஒரு கண்ணைச் சுருங்கினாள்போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழ்வாள்.\nஉறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்\nகாதலை மறைத்துக் க��ண்டு, அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.\nசெறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்\nபகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.\nஅசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்\nநான் தலைவியைப் பார்க்கும் போது அதனை அறிந்து மனம் இளகி அன்போடு மெல்ல சிரித்தாள்; அதனால், மெல்லிய இயல்பினையுடைய அவளது சிரிப்பின்கண் தோன்றுவது ஒரு நன்மையைத் தரும் குறிப்பாகும்.\nஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்\nமுன்பின் அறியாதவர் போல ஒருவரை ஒருவர் பொதுவான நோக்கத்தால் நோக்குதல், காதல் கொண்ட இருவரிடத்தே காணலாம்.\nகண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்\nகாதலுக்குரிய இருவருள், ஒருவர் கண்களோடு ஒருவர் கண்கள் பார்வையால் ஒத்திருக்குமாயின், அவர் உண்மை தோன்றச் சொல்லுகின்ற வாய்ச்சொற்கள், ஒரு பயனும் இல்லாதனவாகும்.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/37457-2019-06-17-03-52-17", "date_download": "2019-07-18T00:37:12Z", "digest": "sha1:LBSI4XRKMLO7ER2V6QMBSUBWX3IVH3HD", "length": 23083, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "பார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை", "raw_content": "\nமதுரையில் ராஜியும் ஒற்றுமை மகாநாடும்\nஇனவியல்: ஆரியர், திராவிடர், தமிழர் – 2\nபார்ப்பனியம் - பார்ப்பனியம் என்று பகை நோக்கில் பேசுவதும் எழுதுவதும் காலப்பொருத்தம் உடையதா\nசுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம்\nம.பொ.சி. ஆதரித்து விட்டால் - தமிழ் பார்ப்பனர் ஆகிவிடுவார்களா\nதமிழர்களை, பார்ப்பனர்களின் ‘வைப்பாட்டி மக்கள்’ என்று கூறும் ஆவணி அவிட்டத்தைத் தடைசெய்\nபார்ப்பனரல்லாத வாலிபர்கள் செய்ய வேண்டுவன\nஓங்கி ஒலித்த பெண்களின் குரல்\nநடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை\nவைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்\nஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்\nஅறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்\nபார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம்\nஉயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட தடைப்படுத்துவது என்ன நியாயம்\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை\nவெளியிடப்பட்டது: 17 ஜூன் 2019\nபார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுதிய சட்டசபை கூடி சுமார் ஒரு வருஷமாகின்றது. இந்த ஒரு வருஷ காலத்தில் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு சட்டசபையின் மூலம் நிகழ்ந்த நன்மைகள் என்னவென்று பார்ப்போமானால் ஒன்றும் இல்லையென்று சொல்ல வேண்டியதுடன் பல கெடுதிகள் நடந்திருப்பதாகவும் சொல்லாமலிருக்க முடியாது.\nபுது சட்டசபை கூடிய உடன் முதன் முதல் நடந்த சங்கதி பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தில் இருந்த தாலூக்கா ஜில்லா போர்டுகளை பார்ப்பன ஆதிக்கத்திற்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. அதிலும் பார்ப்பனர்களே சிறிது வெற்றி பெற்றார்கள்.\nஅடுத்தபடியாக ‘ஜஸ்டிஸ்’ மந்திரிகள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த சர்வகலாசாலை - யுனிவர்சிட்டி சட்டத்தை திருத்தி அந்த இலாக்கா முழுவதும் பார்ப்பனமயமாக்க ஸ்ரீ சத்தியமூர்த்தியால் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு சட்டசபையில் இருக்கிறது.\nமூன்றாவதாக, பார்ப்பனரல்லாதாரை ஒழிக்க பெரிதும் போராடி பாடுபட்டு வருவதாகிய வருணாசிரம தர்மத்திற்கு சட்டசபை ஆதரவளித்து வருவதற்கு அறிகுறியாகப் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற பாகுபாடுகளுக்கு ஆதாரம் கற்பிக்கப்பட்டது. இன்னும் இதுபோன்ற மற்றும் பல காரியங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவைகள் அவ்வளவும் பார்ப்பனர்களுக்கு அனுகூலமானதும் பார்ப்பனரல்லாதார்களுக்கு பிரதிகூலமும் கொடுமையும் இழிவுமானது என்பதில் சுயமரியாதையுள்ள பார்ப்பனரல்லாதார் யாருக்கும் சந்தேகமிருக்காது.\n பார்ப்பனரல்லாதார்களுக்கு அனுகூலமாய் ஸ்ரீமதி முத்துலக்ஷிமி அம்மாளால் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது கோவில்களின் பேரால் சில பெண்களுக்கு பொட்டுக்கட்டி விபசாரத்திற்கு விடும் வழக்கத்தை நிறுத்த ஒரு சட்டம் கொண்டு வரும்படி சர்க்காரை கேட்டுக் கொள்ளுகின்றது என்கின்ற தீர்மானம். இது நிறைவேறி இருந்தாலும் காரியத்தில் ஒரு பலனையும் கொடுக்கத்தக்கதல்ல என்றே சொல்லுவோம். சர்க்காரைக் கேட்டுக் கொள்ளும் காரியம் என்ன பலனடையும் என்பது யாவருக்கும் தெரிந்ததுதான். அதுவும் பார்ப்பனர் சட்ட மெ���்பராய் இருக்கும் காலத்தில் என்ன காரியம் நடைபெறக்கூடும் என்பதும் நன்றாய் தெரிந்த விஷயம்தான். இத்தீர்மானம் கூடாது என்பதற்கு பார்ப்பன சூழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதைத் தவிர வேறு எவ்வித முக்கிய தீர்மானமும் கொண்டு வரப்பட்டதாகவும் தெரியவில்லை.\n4, 5 தடவை சட்டசபை கூடியாய்விட்டது. இதற்குள் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்ட நன்மை பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்படவில்லை. பார்ப்பனர்கள் சுமார் 15 பேர் தான் சட்டசபையில் உண்டு. பார்ப்பனரல்லாதார் புற்றீசல் போல் பலபேர் இருக்கின்றார்கள். இவர்கள் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதாரின் நன்மைக்காவே சட்டசபைக்கு போவதாக பறை சாற்றி பெரிய கிளர்ச்சி செய்து பார்ப்பனரல்லாதாரின் ஓட்டுகளைப் பெற்றுப் போனவர்கள். இதுவரை என்ன செய்தார்கள் எத்தனை தீர்மானங்கள் கொண்டு போனார்கள் என்று கேட்கின்றோம். மந்திரி வேலைக்கு பிரயத்தனப்பட்டதும், முடியாமல்போன பிறகு மந்திரிகளுடன் சண்டைப் போட்டதும் மந்திரிகளை மிரட்டி நியமனங்கள் பெற்றதும் அல்லாமல் வேறு என்ன காரியம் செய்ய முடிந்தது என்று பாமர மக்கள் நினைக்கும்படியாகத்தானே இருக்கின்றது. அதே காரியங்களைத்தானே பார்ப்பனர்களும் செய்து வருகின்றார்கள். பார்ப்பன சூழ்ச்சிகளை எதிர்த்து வருவதை ஒரு வெற்றியாக சொல்லிக் கொள்ளலாம். ஆனாலும் இதுவேதானா நமது லக்ஷியம் என்று கேட்கின்றோம்.\nஎத்தனை மகாநாடுகளில் நமது நலத்தைக் குறித்து எவ்வளவு தீர்மானங்கள் செய்யப்பட்டிருக்கின்றன அத்தீர்மானங்கள் அமுலில் வருவதற்கு சட்ட சம்மந்தமான ஆதரவுகள் வேண்டியவைகளுக்கு சட்டசபை மெம்பர்கள் ஆதரவு பெற முயற்சித்தார்களா அத்தீர்மானங்கள் அமுலில் வருவதற்கு சட்ட சம்மந்தமான ஆதரவுகள் வேண்டியவைகளுக்கு சட்டசபை மெம்பர்கள் ஆதரவு பெற முயற்சித்தார்களா ஸ்தல ஸ்தாபனங்களில் நடக்கும் அக்கிரமங்களை ஒழிக்க ஏதாவது முயற்சித்தார்களா ஸ்தல ஸ்தாபனங்களில் நடக்கும் அக்கிரமங்களை ஒழிக்க ஏதாவது முயற்சித்தார்களா பார்ப்பனரல்லாதார்களுக்கு சரியான பிரதிநிதித்துவமில்லாத இலாக்காக்களில் பிரதிநிதித்துவம் கிடைக்க முயற்சித்தார்களா என்று கேட்கின்றோம். ஒரு சமூகத்திற்கே பிரதிநிதிகளாகப் போய் தங்கள் காரியங்களை மாத்திரம் பார்த்துக் கொண்டார்கள் என்று சொல்லும்படி நடந்து கொள்வது ��ோக்கிய பொறுப்பாகுமா\nபார்ப்பன மெம்பர்கள் வெகு சொற்பமாயிருந்தாலும் அவர்களது சமூக முன்னேற்றத்திற்கும் நமது சமூகத்தின் முன்னேற்றத்தை தடுத்து இழிவுபடுத்தவும் எவ்வளவு முயற்சிகள் எடுத்துக்கொண்டு வருகின்றார்கள் அந்த உணர்ச்சி ஏன் பார்ப்பனரல்லாதாருக்கும் இருக்கக் கூடாதென்று கேட்கின்றோம். ‘காங்கிரஸ்’, ‘தேசீயம்’ என்பவைகள் எப்படி பார்ப்பனர்கள் உத்தியோகம் சம்பாதிக்கும் ஸ்தாபனங்களாக இருக்கின்றதோ பார்ப்பன ஆதிக்கத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளும் ஸ்தாபனங்களாக இருக்கின்றதோ அது போலவே பார்ப்பனர்களிடம் இருக்கும் உத்தியோகங்களை பார்ப்பனரல்லாதார்களில் யாரோ சிலர் கைப்பற்ற கூடியதாக மாத்திரம் இருக்கின்றது என்று நமது எதிரிகள் கருதும்படியாகவே நடந்து கொண்டு வந்திருக்கிறார்களே அல்லாமல் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கும் சுயமரியாதைக்கும் பாடுபடும் கருத்தும் வரவர மறைந்து வருகிறது.\nஎவ்வளவோ ஊக்கமும், எழுச்சியும் உள்ள இந்தக் காலத்தில் கூட ஒரு காரியமும் செய்ய முடியவில்லையானால் இனி எப்போதுதான் சாதிக்க முடியும். ஆதலால் பார்ப்பனரல்லாத சட்டசபை மெம்பர்கள் ஒரு கூட்டம் கூட்டி மீதி உள்ள காலத்திற்குள் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்காக என்னென்ன மசோதா கொண்டு போக வேண்டியதென்று ஒரு முடிவுக்கு வந்து அவைகளை நிறைவேற்றுவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம்.\nஇதுவரை செய்த வேலைகள் கண்டிப்பாய் திருப்தியற்றதென்றும் அடுத்த தேர்தலில் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்வது மாத்திரம் ஓட்டுப் பெறக்கூடிய யோக்கியதாபத்திரமாகாதென்றும் செய்த வேலையை காட்ட வேண்டிய நிலைமை முதலியவைகள் கண்டிப்பாய் நேரிடும் என்றும் இப்போதே எச்சரிக்கை செய்கின்றோம்.\n(குடி அரசு - கட்டுரை - 11.12.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/category/world-vision/", "date_download": "2019-07-18T01:09:37Z", "digest": "sha1:YC5ZCO4GDTUI3KL4IJBVKCT4SVLF52VY", "length": 21314, "nlines": 155, "source_domain": "www.puthiyavidial.com", "title": "உலக பார்வை Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\nமார்ச் 22: உலக தண்ணீர் தினம்\nஇன்று உலகில் மிகப்பெரும் விவாதப் பொருளாக தண்ணீர் பிரச்சனை திகழ்கிறது. எதிர்காலத்தில் மனித இனம் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனையாகவும் இதுதான்…More\n120வது முறையாக ஃபலஸ்தீன கிராமத்தை அழித்த இஸ்ரேல்\nஇஸ்ரேலின் தெற்கில் நஜவ் பாலைவனத்தில் அமைந்துள்ள அல் அராகிப் கிராமத்தை 120வது முறையாக இஸ்ரேலிய அதிகாரிகள் இடித்துள்ளனர். இஸ்ரேலிய நில…More\nஜெர்மனி: பேருந்து தீவிரவாத தாக்குதல்: பணத்திற்காக முஸ்லிம்கள் மீது பழி சுமத்தியது அம்பலம்\nபோரஷ்ஷியா டோர்ட்மன்ட் அணி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஜெர்மானிய ரஷியர் ஒருவரை ஜெர்மனி காவல்துறை கைது செய்துள்ளது. இந்த…More\nதுருக்கி அரசியல்சாசன வாக்கெடுப்பு: அர்துகான் கட்சி வெற்றி\nதுருக்கியின் அரசியல் சாசனத்தில் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் மாற்றம் செய்வது தொடர்பான பொதுஜன வாக்கெடுப்பு சமீபத்தில் நடந்தது. இதில்…More\n78 வயது ஹாஃபிழ் ஷேக் ஓமர் அப்துல் ரஹ்மான் அமெரிக்க சிறையில் மரணம்\n1993 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலக வர்த்தக மைய தாக்குதலில் தொடர்புடையவர் என்று போலியாக குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க அரசால்…More\nஅறுத்துக் கொல்லப்படும் ரோஹிங்கியா முஸ்லிம��� குழந்தைகள்: எச்சரிக்கும் ஐநா\nபர்மிய இராணுவத்தால் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகி வரும் வேலையில் தற்போது நெஞ்சை உலுக்கும் செய்திகள் அங்கிருந்து…More\nடொனால்ட் டிரம்பின் இங்கிலாந்து வருகையை ரத்து செய்யக் கோரிய மனுவில் ஒரு மில்லியன் கையெழுத்துக்கள்\nஅமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்ட் டிரம்பின் இங்கிலாந்து வருகையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரிட்டன் பாராளுமன்ற இணையதளத்தில் ஒரு…More\nமுதல் இராணுவ நடவடிக்கையில் 30 பொதுமக்களை கொலை செய்த ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்று நடைபெற்ற முதல் இராணுவ நடவடிக்கையில் 10 பெண்கள் குழந்தைகள் உட்பட 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.…More\nகனடா பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு:ஆறு பேர் பலி\nகனடாவில் உள்ள குபெக் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர், எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை கனடா…More\nகைதிகள் சித்திரவதை செய்வதை அங்கீகரித்த டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஜார்ஜ்புஷ் இருந்த நேரத்தில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதிகள் என்று சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களை பல…More\n– ரியாஸ் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெறுப்பது என்பது ஒரு ரகம். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்து எதையும் அறியாமல் இருப்பது மற்றொரு ரகம்.…More\nதுருக்கியில் இரட்டை குண்டு வெடிப்பு: 29 பேர் பலி, 166 படுகாயம்\nதுருக்கயின் இஸ்தான்புல் நகரில் கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டனர். 166 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த…More\nஎகிப்து முன்னாள் அதிபர் முஹம்மத் முர்ஸியின் மகன் கைது\nஇராணுவ புரட்சியால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது சிறையில் உள்ள எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸியின் மகனை வன்முறையை தூண்டியதாக கூறி…More\nகாஸா சுரங்கத்தில் வெள்ளம் ஏற்படுத்திய எகிப்து: 4 பேர் பலி\nஃபலஸ்தீனின் காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் பல கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும் வித்திருக்கும் நிலையில் அப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின்…More\n10 வருடங்களாக இயங்கி வந்த போலி அமெரிக்க தூதரகம்\nகானாவின் தலைநகரான அக்ராவில் கடந்த பத்து வருடங்கள��க இயங்கி வந்த போலி அமெரிக்கக் தூதரகத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர். இந்த போலி…More\nநவம்பர் மாதம் ஈராக்கில் ஏறத்தாழ 3000 பேர் பலி: ஐ.நா.\nஈராக்கில் நவம்பர் மாதம் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர்களுக்கு இடையேயான தாக்குதல்களில் இதுவரை 2885 பேர் உயிரிழந்துள்ளதாக ஈராக்கிற்கான ஐ.நா.…More\nமியான்மர்: விரட்டப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்\nமியான்மர் இராணுவம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது கட்டவிழத்துவிடும் கொடூரங்களில் இருந்து தப்பிக்க மியான்மரில் வாழ்ந்து வந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருத்து…More\nஇஸ்ரேல் ஃபேஸ்புக் கூட்டு உடன்பாடு: ஃபலஸ்தீன பக்கங்கள் முடக்கம்\nஇஸ்ரேலிய அமைச்சகர்கள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவன அதிகாரிகள் உடனான சந்திப்பு கடந்த செப்டெம்பர் 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த…More\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடத்திய இந்தியர்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரத்தில் பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.…More\n15 வயது ஈராக்கி சிறுவனை நீரில் மூழ்கடித்த பிரிட்டிஷ் ராணுவத்தினர்\n2003 ஆம் ஆண்டு ஈராக்கின் மீதான படையெடுப்பின் போது 15 வயது சிறுவன் ஒருவனை பிரிட்டிஷ் ராணுவத்தினர் நீரில் மூழ்க…More\nFebruary 18, 2015 ஃபலஸ்தீன்:இள வயது சிறைவாசி விடுதலை உலக பார்வை\nDecember 30, 2015 முஸ்லிம் என்று நினைத்து சீக்கியர் மீது கார்யேற்றிய இனவெறியர்கள் – அமெரிக்காவில் தொடரும் இனவெறி தாக்குதல்கள் உலக பார்வை\nMay 19, 2015 மரண தண்டனைக்கு கர்ளாவி கண்டனம் உலக பார்வை\nMay 12, 2015 உஸாமா பின் லேடன் ஆப்கானிஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்: அமெரிக்க புலனாய்வு செய்தியாளர் ஷிமோர் ஹெர்ஷ் உலக பார்வை\nJuly 31, 2016 11 ஃபலஸ்தீன வீடுகளை தரைமட்டமாக்கிய இஸ்ரேல் உலக பார்வை\nJuly 6, 2015 ஐரோப்பாவிற்கு கிரீஸின் ‘நோ’ உலக பார்வை\nFebruary 6, 2017 அறுத்துக் கொல்லப்படும் ரோஹிங்கியா முஸ்லிம் குழந்தைகள்: எச்சரிக்கும் ஐநா உலக பார்வை\nJuly 16, 2016 துருக்கி: இராணுவ சதி முறியடிப்பு. கலகக்காரர்களுக்கு எர்துகான் எச்சரிக்கை உலக பார்வை\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பத���ன்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/video/83575-swami-emberumanar-satrumurai.html", "date_download": "2019-07-18T00:41:02Z", "digest": "sha1:4SQTMPZK5DQUESOCVDRTBKN62UC4TVLJ", "length": 11963, "nlines": 286, "source_domain": "dhinasari.com", "title": "ஸ்வாமி எம்பெருமானார் சாற்றுமறை - பெருமாள்கோயில். - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\n பள்ளி நேரத்தில் ஆசிரியர் செய்தது என்ன\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் ஸ்வாமி எம்பெருமானார் சாற்றுமறை – பெருமாள்கோயில்.\nஸ்வாமி எம்பெர���மானார் சாற்றுமறை – பெருமாள்கோயில்.\nஸ்வாமி எம்பெருமானார் சாற்றுமறை - பெருமாள்கோயில்.\nஸ்வாமி எம்பெருமானார் சாற்றுமறை – பெருமாள்கோயில்.\nமுந்தைய செய்தி“தன்னோட தீர்மானத்தை மத்தவாளுக்கு எந்த ரூபத்துல வந்து வேணும்னாலும் தெரியப்படுத்துவார்-பெரியவா\nஅடுத்த செய்திகலெக்டர் இருக்கையில் 6வகுப்பு மாணவி; ஊக்கப்படுத்திய மாவட்ட ஆட்சியர்..\nதேங்காய் சுடும் விழா; சேலத்து மக்கள் உற்சாகம்……\nசபரிமலைக்கு ஹெலிகாப்டா் வசதி தேவசம்போர்டு அதிரடி அறிவிப்பு……\nஆடி மாதத்தின் சிறப்புக்கள் என்னென்ன பார்ப்போமா\nஇன்றைய செய்திகள் அலசல் – 17/07/2019\nகாமநெடி சந்தானம், ஏ1 பட ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சாஸ்திரிகள் புகார் மனு\nஹிருத்திக் ரோஷன் படத்திற்கு வரிவிலக்கு \nஇந்த படத்திலிருந்து ஷ்ரத்தா விலகியது ஏனோ\nசாய் பல்லவி இல்லையாம் ரஷ்மிகாவாம் \nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’ 18/07/2019 4:54 AM\nமடீட்சியா ஜவுளிக் கண்காட்சி இன்று தொடக்கம் 18/07/2019 3:41 AM\nதிட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு 18/07/2019 1:25 AM\nவேலூர் தொகுதியில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவு 18/07/2019 12:21 AM\nதமிழகத்தில் இன்று ராஜ்யசபா தேர்தல் 18/07/2019 12:20 AM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/203304?ref=category-feed", "date_download": "2019-07-18T00:56:42Z", "digest": "sha1:HLAFFZJ2AKAV4ZKB7VC4FHCFH64XZ2ED", "length": 7374, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "பாரிசில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் தீயணைப்புபடை வீரர்கள் கைது! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாரிசில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் தீயணைப்புபடை வீரர்கள் கைது\nபிரான்சின் பாரிஸ் நகரில் பாலியல் குற்றச்சாட்டின் கீழ், நேற்றைய தின���் தீயணைப்புப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.\nபாரிசின் 14ஆம் வட்டாரத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றில், மூன்று வெளிநாட்டு பெண்கள் விடுப்பில் இருந்த தீயணைப்புப் படையினரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாக குற்றஞ்சாட்டப்பட்டது.\nபாதிக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர் ஜேர்மனியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குற்றம்சாட்டப்பட்ட தீயணைப்பு படையினர் அப்போது பணியில் இல்லாமல் சாதாரண உடையில் இருந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.\nஇதனைத் தொடர்ந்து குறித்த தீயணைப்பு படையினர் கைது செய்யப்பட்டனர். இந்த தகவலை பாரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில், பாரிஸ் தீயணைப்பு படையினரின் பேச்சாளர் Lieutenant-Colonel Gabriel கூறுகையில், ‘மூன்று அதிகாரிகள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:20:15Z", "digest": "sha1:OTFD7XFILMYM6RY3JEEFW7TDYEM4OVPG", "length": 3159, "nlines": 55, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சாரதா ஸ்ரீநாத் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags சாரதா ஸ்ரீநாத்\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-07-18T00:55:25Z", "digest": "sha1:KGRAYAW3E42JGGCSY4AJ7BYY3GCN5MO2", "length": 15440, "nlines": 141, "source_domain": "www.cinemapettai.com", "title": "தெறி | Latest தெறி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nவிஜய்யின் தெறி இரண்டாம் பாகமா.\nவிஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்...\nபடுக்கையில் செல்பி எடுத்த எமி ஜாக்சன்.\nதமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம், I,தெறி போன்ற படங்களில் நடிகையாக நடித்தவர் எமி ஜாக்சன். அதன் பிறகு இவர் தெலுங்கு, ஹிந்தி என...\nவிஜய் பட வில்லன் கவலைக்கிடம்..\nதமிழ் சினிமாவில் தெறி படத்தின் மூலம் வில்லனாக ரீ என்ட்ரி கொடுத்தவர் இயக்குனர் மகேந்திரன். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும்...\nவிஜய் அடுத்த படம்.. படத்தின் பெயர், இயக்குனர்.. முழு அரசியல் படமா\nவரப்போகும் தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு சர்கார் தீபாவளியாக அமைய உள்ளது. உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இப்படத்தினை தீபாவளி பண்டிகை போல் கொண்டாடி...\nதெறி, 24, மனிதன், கோ2 பிரம்மாண்ட வசூல் விவரம்.\nBy விஜய் வைத்தியலிங்கம்May 17, 2016\nசூர்யாவின் 24 படம் பிரம்மாண்ட வசூல் செய்து வருகிறது. தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது இப்படத்தின்...\nஅனைத்து வேதாளம் சாதனையையும் முறியடித்ததா தெறி \nBy விஜய் வைத்தியலிங்கம்May 11, 2016\nவிஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தெறி திரைப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு...\nவிஜய்யின் முக்கிய படங்களின் வரிசையில் தெறி\nBy விஜய் வைத்தியலிங்கம்May 11, 2016\nவிஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தெறி திரைப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு...\nதெறி வசூல் விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nBy விஜய் வைத்தியலிங்கம்April 23, 2016\nவிஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான வெளியான தெறி திரைப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு...\nஅமீரை அலற விட்ட ட்விட்\nBy விஜய் வைத்தியலிங்கம்April 20, 2016\nகடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் ஒரு பரபரப்பு. தெறி படம் தொடர்பாக டைரக்டர் அமீர் வெளியிட்டதாக சொல்லப்படும் ஒரு ட்���ிட்டர்...\nதெறி படத்தை வாங்காத தியேட்டர்களுக்கு தாணு கொடுத்த அதிர்ச்சி\nBy விஜய் வைத்தியலிங்கம்April 14, 2016\nதெறி படம் இன்று வெளிவந்து பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்புகின்றது. ஆனால், இந்த படத்தை செங்கற்பட்டு பகுதிகளில் ஒரு சில திரையரங்கில்...\nதெறி வராத தியேட்டர்களில் 24 படமும் வராது\nBy விஜய் வைத்தியலிங்கம்April 14, 2016\nவிஜய் நடித்துள்ள தெறி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. ஆனால் செங்கல்பட்டில் 60-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம்...\nவிஜய்யின் தெறி பாடல் எப்படி இருக்கும்\nஅட்லியின் இயக்கத்தில் விஜய்யின் தெறி படத்திற்காக விஜய் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். படம் எப்போது வரும் என்ற எதிர்ப்பார்ப்பு தெறி டீஸர்...\nசாதனை மேல் சாதனை படைத்த ‘தெறி’ டீசர்\n“தெறி” டீசர் நேற்று வெளியானது முதலே யு டியூபில் டீசரை விஜய் ரசிகர்கள் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள். “புலி” படத்தால் அவர்கள்...\nதெறி டீசர் வெளியீட்டில் பிரபல திரையரங்கம் புதிய முயற்சி\nவிஜய் ரசிகர்கள் அனைவருக்கும் இன்று சிவராத்திரி தான். எப்போது 12:00 AM ஆகும் என காத்திருக்கின்றனர்.ஆம், இளைய தளபதி விஜய் நடித்த...\nமூன்றாவது முறையாக மோதப்போகும் விஜய்-சூர்யா \nவிஜய் மற்றும் சூர்யாவின் படங்கள் ஏற்கனவே இருமுறை ஒரே நாளில் ரிலீஸாகியுள்ள நிலையில் மீண்டும் மூன்றாவது முறையாக இரு நடிகர்களின் படங்களும்...\n50 நொடிகள் ஓடக்கூடிய ‘தெறி’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய் நடித்துவரும் தெறி படத்தின் டீசர் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் சில காரணங்களால்...\n‘தெறி’ டீசர் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி\nஇளையதளபதி விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் டீசர் குடியரசு தினத்தில் வெளியாகும் என்றும் பிப்ரவரி 1 மற்றும் காதலர் தினமான பிப்ரவரி...\nதெறி படத்தில் நான்கு கெட்டப்பில் விஜய்\nஅட்லி இயக்கிவரும் தெறி படத்தில் ‘இளைய தளபதி’ விஜய் மூன்று கெட்டப்பில் நடிப்பதாக தானே தகவல் வெளியானது. ஆனால் உண்மையில் இவர்...\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\n��டிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nமேக்கப் போடுவதற்கு முன் இருந்த டிடி.. பயந்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=4369", "date_download": "2019-07-18T00:30:53Z", "digest": "sha1:JVYRIZP7PJROQJUWZSMQXTZXND6I6Q7E", "length": 12846, "nlines": 54, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – விளம்பி – பங்குனி – 14 (2019) – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 14 (2019)\nமாடும் தண்தாமம் அணிந்திடும் மைந்தரும் மாதர்களும்\nவீடும் தண் தாமம் என மகிழாமல் உன் மென்மலர்த்தாள்\nபாடும் தண்டாத்தமிழ் ஈந்தருள் பூத பிசாசுகளைச்\nசாடும் தண்டாயுதனே காழியாபதுத் தாரணனே\nஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்\nகருத்து – திருவடிகளைப் பற்றி பாடும் படியான இனிய தமிழினை ஈந்து அருள வேண்டுதல் பற்றிய பாடல்.\nஇறந்தவர்களின் பேயுருவம் கொண்டு திரியும் பூதம், தீமை தரத் தக்கதான பிசாசங்கள் ஆகியவைகளை தண்டாயுதத்தால் அடித்தும், துன்புறுத்தியும் செய்பவனாய் காழிப் பதியில் உறைந்து இருப்பவனான ஆபதுத்தாரணனே செல்வமும், புகழ்ச்சியைத் தரும் மைந்தரும், பெண்டுகளும், தனது இருப்பிடமும், நிலையாக தனக்கு உரித்தானவை என மகிழ்ந்து இருக்காமல் உன்னுடைய மெல்லியதான மலர் போன்ற திருவடிகளைப் பற்றி பாடும் படியான சிக்கல் இல்லாத இனிய தமிழினை ஈந்து அருள வேண்டும்.\nமுதலடியில் வரும் தண்தாமம் என்பது புகழ்ச்சி எனும் பொருளிலும், இரண்டாம் அடியில் வரும் தண் தாமம் என்பது நிலையானது பொருளிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.\nசாடுதல் – அடித்தல், மோதுதல், துகைத்தல், குத்திக் கிழித்தல், வடுச்செய்தல், ஒடித்தல், கொல்லுதல், அசைதல், ஒரு கட்சிக்குச் சார்பாய் இருத்தல்\nதாமம் – பூமாலை; கயிறு; வடம்; பரமபதம்; நகரம்; ஊர்; மலை; இடம்; உடல்; ஒழுங்கு; பூ; கொன்றைமரம்; சந்தனம்; ஒளி; போர்க்களம்; யானை; புகழ்; பிறப்பு; பதினெட்டுக்கோவையுள்ளமாதர்இடையணி; முடியுறுப்புஐந்தனுள்ஒன்று\nதண்டா – தொந்தரை, சண்டை, சிக்கல், கதவையடைத்து இடும் இரும்புத் தடி, தண்டால்\ntagged with ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 2 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 1 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 31 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 30 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 29 (2019)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (940) அபிராமி பட்டர் (1) காலசம்கார மூர்த்தி பதிகம் (1) அமுதமொழி (311) அறிவியல் = ஆன்மீகம் (20) ஓங்காரம் (1) கடவுட் கொள்கை (4) காணாபத்தியம் (6) கணபதி வடிவங்கள் (5) காரைக்கால் அம்மையார் (7) திருஇரட்டை மணிமாலை (2) கபிலதேவர் (1) கௌமாரம் (26) அருணகிரிநாதர் (17) கந்தர் அலங்காரம் (10) திருப்புகழ் (7) கச்சியப்ப சிவாச்சாரியார் (6) கந்த புராணம் (6) சாக்தம் (51) அபயாம்பிகை சதகம் (37) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (37) குமரகுருபரர் (1) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் (1) சக்தி பீடங்கள் (3) சித்தர் பாடல்கள் (40) அகத்தியர் (9) அழுகணிச் சித்தர் (5) இடைக்காடர் (2) ஔவையார் (3) தனிப்பாடல்கள் (3) கடுவெளிச் சித்தர் (2) கருவூரார் (1) காகபுசுண்டர் (2) கொங்கணர் (1) சட்டைமுனி (1) சிவவாக்கியர் (4) சுப்ரமணியர் ஞானம் (6) பட்டினத்தார் (1) பாம்பாட்டிச் சித்தர் (1) போகர் (3) போகர் சப்த காண்டம் -7000 (1) சைவம் (330) சந்தானக் குரவர்கள் (2) சிவபோகசாரம் (1) சைவ சித்தாந்தம் (53) உண்மை விளக்கம் (1) உமாபதி சிவம் (2) திருக்களிற்றுப்படியார் (1) பஞ்சாக்கரப் பஃறொடை (1) மெய்கண்டார் (1) சிவஞானபோதம் (1) சைவத் திருத்தலங்கள் (65) திருஅருட்பா (8) வள்ளலார் (8) திருநெறி (3) திருமுறை (166) திருவிசைபா – திருப்பல்லாண்டு (2) திருமாளிகைத் தேவர் (1) தேவாரம் (141) சுந்தரர் (55) திருஞானசம்பந்தர் (61) திருநாவுக்கரசர் (54) திருமூலர் (54) திருமந்திரம் (54) திருவாசகம் (17) மாணிக்கவாசகர் (17) பாடல் பெற்றத் தலங்கள் (66) ஈழ நாடு (2) கொங்கு நாடு (7) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (8) சேக்கிழார் (8) மகேசுவரமூர்த்தங்கள் (25) தற்க சாஸ்திரம் (6) தாயுமானவர் (4) பக்தி இலக்கியம் (13) பைரவர் (23) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (22) மஹாபாரதம் (39) உமா மகேஸ்வர ஸம்வாதம் (32) காதலாகி (450) அனுபவம் (321) அன்னை (6) இறை(ரை) (140) இளமைகள் (87) கவிதை (340) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (40) சாஸ்வதம் (206) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (10) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (69) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (80) நகைச்சுவை (55) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dev.freetamilebooks.com/ebooks/104", "date_download": "2019-07-18T00:56:21Z", "digest": "sha1:TNVSYXRJGVJMP5ZRG3GRNEMGIPWZUGPQ", "length": 3170, "nlines": 88, "source_domain": "dev.freetamilebooks.com", "title": "புது மின்னூல் – கை கொடுத்த காரிகையர் | dev.fte", "raw_content": "\nபுது மின்னூல் – சரோஜா பாட்டிக் கதைகள்\nபுது மின்னூல் – மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதளத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்களை Resolved ஆக மாற்ற வேண்டுகோள்\nFree Piano on புது மின் நூல் அப்பா வேணாம்பா\nsivamurugan on புது மின்னூல் – மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nmanoj penworks on புது மின்னூல் – சரோஜா பாட்டிக் கதைகள்\nsivamurugan on புது மின்னூல் – சரோஜா பாட்டிக் கதைகள்\nபுது மின்னூல் – கை கொடுத்த காரிகையர்\nபுது மின்னூல் – கை கொடுத்த காரிகையர்\nநாயன்மார்களுக்கு உதவிய மகளிர் பற்றிய நூல்.\n@manoj-penworks அட்டைப் படம் தருக.\n← புது மின்னூல் – மதங்களின் பார்வையில் பெண்கள்\nபுது மின்னூல் – கை கொடுத்த காரிகையர் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=42", "date_download": "2019-07-18T01:29:06Z", "digest": "sha1:K22B2JBKUWDFOAPLP56CFPHNOOPMP6EQ", "length": 7568, "nlines": 26, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 42 -\nசுருங்கக்கூறின் சமூக அமைப்பு தரங்கெட்டு உருக்குலைந்து இருந்தது. மூட நம்பிக்கைகள் மிகைத்திருந்தன. அறியாமை அவர்களை ஆட்டிப் படைத்தது. மனிதர்கள் கால��நடைகளாக வாழ்ந்தனர். பெண்கள் விற்பனைப் பொருளாக்கப்பட்டு ஜடமாகவே பாவிக்கப்பட்டனர். சமூகங்களுக்கிடையில் உறவுகள் துண்டிக்கப்பட்டிருந்தன. குடிமக்களைச் சுரண்டி தங்களது கருவூலங்களை நிரப்பிக்கொள்வது அல்லது எதிரிகளின் மீது தாக்குதல் நடத்துவதே ஆட்சியாளர்களின் நோக்கமாக இருந்தது.\nசமூக நிலைமைக்கேற்ப பொருளாதாரம் அமைந்திருந்தது. அரபியர்களின் வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்யும்போது இக்கருத்து நமக்குத் தெரியவரும். அவர்களது வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வியாபாரமே பெரும் துணையாக இருந்தது. அமைதியும் பாதுகாப்பும் இருந்தால்தான் வியாபாரப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என்பது தெரிந்ததே ஆனால், அரபிய தீபகற்பத்தில் புனித மாதங்களைத் தவிர ஏனைய மாதங்களில் அந்த அமைதியும் பாதுகாப்பும் இருக்கவில்லை. இப்புனித மாதங்களில்தான் உக்காள், தில்மஜாஸ், மஜன்னா போன்ற அரபியர்களின் பெயர் போன வியாபாரச் சந்தைகள் நடைபெற்றன.\nஅரபியர்களிடம் தொழில் துறைகளைப் பற்றிய அறிவு காணப்படவில்லை. துணி நெய்தல், தோல் பதனிடுதல் போன்ற சில தொழில் யமன், ஹீரா மற்றும் ‘மஷாஃபுஷ் ஷாம்’ ஆகிய பகுதிகளில் மட்டும் காணப்பட்டன. அரபிய தீபகற்பத்தின் உட்புறத்தின் சில பகுதிகளில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் நடைபெற்று வந்தன. அரபியப் பெண்கள் அனைவரும் நெசவுத் தொழில் செய்தனர். எனினும், அனைத்து செல்வங்களும் போர்களில் செலவழித்து வீணடிக்கப்பட்டன. அவர்களிடையே வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடியது. அணிவதற்கான ஆடைகள் கூட இல்லாமல் தவித்தனர்.\nஅக்கால மக்களிடையே செம்மையான சிந்தனையோ பகுத்தறிவோ இல்லை என்பதால் அக்காலத்தை “அறியாமைக்காலம்” என வருணிக்கப்பட்டது. ஏற்க இயலாத செயல்பாடுகளும் இழிவான நடத்தைகளும் குடி கொண்டிருந்தன. அதே நேரத்தில் வியக்கத்தக்க சில அரிய பண்புகளும் அவர்களிடம் குடிகொண்டிருந்தன.\n1) கொடைத் தன்மை மற்றும் தயாளத்தன்மை: அவர்கள் கொடைத் தன்மையில் ஒருவரையொருவர் போட்டியிட்டனர். இந்தக் கொடைத் தன்மையைக் கொண்டே தங்களது பெரும்பாலான கவிகளில் தங்களையும் பிறரையும் புகழ்ந்து கொண்டனர்.\nகடுமையான குளிரும் பஞ்சமும் நிலவி வரும் காலத்தில் ஒருவரிடம் விருந்தினர் ஒருவர் வருகிறார். அம்மனிதரிடம் தனது குடும்பத்தின் தேவைக்காக இரு��்கும் ஓர் ஒட்டகையைத் தவிர வேறொன்றுமில்லாத நிலையிலும் அந்த ஒட்டகையை அறுத்து விருந்தினரை உபசரிக்க அவரைத் தூண்டுமளவு அவர்களிடம் விருந்தோம்பல் குணம் மிகைத்திருந்தது.\nஅவ்வாறே அவர்களில் இயலாத ஒருவர் நஷ்டஈடு வழங்க வேண்டியிருந்தால் அது தங்களது சக்திக்கு மீறியதாக இருப்பினும் அந்தத் தொகையைத் தான் தருவதாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள். இதனால், பிறர் உயிர் பறிக்கப்படுவதிலிருந்து பாதுகாத்தார்கள். இதைத் தங்களுக்குப் பெருமையாகக் கருதினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE.html", "date_download": "2019-07-18T01:25:55Z", "digest": "sha1:MKJT7IV2OCESHCSJ2CQTIM2KFGSLRVAR", "length": 8431, "nlines": 144, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஓவியா", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஆபாச படத்தில் ஓவியா - சர்ச்சையை கிளப்பியுள்ள ட்ரைலர்\nசென்னை (10 பிப் 2019): சமீபத்தில் வெளியான ‘90 எம்.எல்’ (90 ML) திரைப்படத்தின் ட்ரெய்லர் பலத்த சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.\n - நடிகை ஒவியா பதில்\nசென்னை (27 ஜன 2019): ஆரவுடன் காதல் திருமணமா என்ற கேள்விக்கு நடிகை ஓவியா பதில் அளித்துள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் நல்லவர் - ஓவியா பொளேர் பதில்\nசென்னை (24 ஆக 2018): பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஓவியா பதிலளித்துள்ளார்.\nஆரவுடன் நடிகை ஓவியா - அதிர்ச்சி வீடியோ\nபிக்பாஸில் சென்ற சீசனில் காதலர்களாக வலம் வந்த ஆரவும் ஓவியாவும் தற்போது வெளிநாடுகளில் சுற்றித் திரியும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் அதிர்ச்சி தரும் வீடியோ இது.\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்\nமீண்டும் புயலைக் கிளப்பும் பிரபல நடிகையின் மர்ம மரணம்\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி�� முபீனா பேகம் உள்ளிட்…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nஅரையிறுதியில் முஹம்மது சமி இடம்பெறாததன் பின்னணி என்ன\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் க…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnalife.com/places/tags/fancy-things/", "date_download": "2019-07-18T01:11:40Z", "digest": "sha1:DZUANERKQEOH754CVVIKJG3FCK4CQFSL", "length": 3030, "nlines": 53, "source_domain": "www.jaffnalife.com", "title": "fancy things | Jaffna Life", "raw_content": "\nArul Fancy அருள் ஃபேன்சி\nfancy item,gift item. ஆடம்பரமான உருப்படி, பரிசு உருப்படியை.\nயாழ்ப்பாணத்தில் உள்ள பரிசுப் பொருட்கள் கடை, ஆடம்பரமான நகைச்சுவை கடை.\nLover’s Corner காதலர் கார்னர்\nSecrets of Beauty. gift and fancy item அழகு ரகசியங்கள். பரிசு மற்றும் ஆடம்பரமான உருப்படி.\nJeja Fancy House ஜெஜா ஃபேன்ஸி ஹவுஸ்\nJeja Fancy House is located in Jaffna. working in Gifts, cards and party supplies, Shopping, Clothing accessories activities. ஜெஜா ஃபேன்ஸி ஹவுஸ் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளது. working in பரிசுகள், அட்டைகள் மற்றும் கட்சி விநியோகம், கடைவீதிப்பயணம், ஆடை அணிகலன்கள்.\nJana Fancy House ஜன ஃபேன்ஸி ஹவுஸ்\nfancy item seller, cream item seller,gift house. ஆடம்பரமான உருப்படி விற்பவர், கிரீம் உருப்படி விற்பவர், பரிசு வீடு.\nBanuja Fancy House பானுஜா ஃபேன்ஸியாழ்ப்பாணத்தில் பானுஜா ஃபேன்ஸி ஹவுஸ் அமைந்துள்ளது. Banuja Fancy House: கடைவீதிப்பயணம், மருந்து மற்றும் மருந்து கடைகள். ஹவுஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/04/22/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8/", "date_download": "2019-07-18T01:28:18Z", "digest": "sha1:Y6ANDJWISEI54C2CFX6ZRRLNIAGRBWWN", "length": 3863, "nlines": 35, "source_domain": "www.salasalappu.com", "title": "சிறந்த பணியாளர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கிய சூரத் வைர வியாபாரி ! – சலசலப்பு", "raw_content": "\nசிறந்த பணியாளர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கிய சூரத் வைர வியாபாரி \nசிறப்பாக பணியாற்றிய தொழிலா ளர்களுக்கு சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஸ்கூட்டர்களை பரிசாக அளித்து ஊக்குவித்துள்ளார். பொரு ளாதார சூழல் சரியில்லாத நிலை யிலும் நிறுவனத்தின் இலக்கை எட்ட உதவிய பணியாளர்களைக் கவுரவிக்கும் விதமாக ஸ்கூட்டரை பரிசாக அளித்துள்ளார்.\nலக்‌ஷிமிதாஸ் வெக்கரியா என்கிற வைர வியாபாரி ஆண்டு ஊக்கத் தொகையாக 125 பணியாளர்களுக்கு ஹோண்டா ஆக்டிவா4ஜி மாடல் ஸ்கூட்டரை அன்பளிப்பாக அளித்துள்ளார்.\nஏற்கெனவே குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சாவ்ஜி தொலாகியா ஆண்டுதோறும் தனது பணியாளர்களுக்கு கார்கள், வீடுகளை அளித்து வருவது குறிப் பிடத்தக்கது. வெக்கரியா 2010ம் ஆண்டு வைர வியாபாரத்தை தொடங்கினார். இந்த நிகழ்ச்சிக்காக இவரது நிறுவனம் 50 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இவரிடத்தில் 5,500 பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர். சூரத் நகரம், தங்க ஆபரணங்கள் உற்பத்தி செய்வது தவிர வைர கற்கள் வெட்டுதல் மற்றும் பாலிஷிங் கேந்திரமாகவும் உள்ளது. இதனால் இங்கு தொழிலை தொடங்கும் நிறுவனங்கள் குறுகிய காலத்தில் வெற்றி பெறுகின்றன. வைரம் மற்றும் தங்க ஆபரண நகைகள் துறை இந்திய ஜிடிபிடில் 6 சதவீதம் முதல் 7 சதவீத பங்களிப்பை அளிக்கிறது.\n100 கிளைகளுடன் ஒரு பனைமரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2019/05/aravakkurichiyil-barabarappu-iruthi-katta-terthal/", "date_download": "2019-07-18T01:39:04Z", "digest": "sha1:OJR25X432OSBY5QWJRRQJZMFAHH4QQUB", "length": 12548, "nlines": 96, "source_domain": "kollywood7.com", "title": "அரவக்குறிச்சியில் பரபரப்பு.. இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள திமுகவுக்கு அனுமதி மறுப்பா? - Tamil News", "raw_content": "\nஅரவக்குறிச்சியில் பரபரப்பு.. இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள திமுகவுக்கு அனுமதி மறுப்பா\nஅரவக்குறிச்சியில் பரபரப்பு.. இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள திமுகவுக்கு அனுமதி மறுப்பா\nஅரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் செந்தில் பாலாஜி போராட்டம் செய்து வருகிறார். சென்னை: செந்தில் பாலாஜி இப்போது நடத்தி வரும் செய்து வரும் உள்ளிருப்பு போராட்டத்தினால் அரவக்குறிச்சியே பரபரத்து காணப்படுகிறது. நாளை இறுதி கட்ட பிரச்சாரத்துக்கு திமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், இந்த உள்ளிருப்பு போராட்டம் நடந்து வருகிறது. 4 தொகுதி பிரச்சாரத்தில் அதிமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் செந்தில் பாலாஜியை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்து வருகிறார்கள். நாளைக்குதான் பிரச்சாரம் செய்ய கடைசி நாள். அதனால் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் 12 இடங்களிலும் திமுக நட்சத்திர பேச்சாளர்கள் 28 இடங்களிலும் என மொத்தம் 40 இடங்களில் மக்களை நேரிடையாக சந்தித்து பேசி ஓட்டு கேட்க முடிவானது. 36 மணி நேரம் இதற்காக முறைப்படி அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார் செந்தில் பாலாஜி. ஆனால் பொதுவாக இதுபோன்ற விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு 36 மணி நேரத்திற்கு முன்பாக அனுமதி வழங்கிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.ஜோதிமணி ஆனால் தொடர்ந்து அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டும் செந்தில்பாலாஜிக்கு முறையான அனுமதி வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் இன்று காலை முதல் இப்போது வரை அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் அனுமதி கேட்டு காத்திருக்கிறார். அவருடன் ஜோதிமணியும் உட்கார்ந்திருக்கிறார்ஆலோசனை தேர்தல் அலுவலரோ, இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளை கலந்து ஆலோசனை செய்து அவர்கள் அனுமதித்த பிறகே உங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என செந்தில் பாலாஜியிடம் கூறியுள்ளார்.பொருந்தாத வேலை இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி \"ஆளுகின்ற அதிமுக அரசின் அதிகாரிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு, திமுகவின் வெற்றி வாய்ப்பை குறைத்து விடலாம் என்று கணக்கு போட்டு, இதுபோன்ற தேர்தல் நடைமுறைக்குப் பொருந்தாத வேலைகளை செய்து வருகிறார்கள்.ஆலோசனை காலையிலிருந்து நாங்கள் காத்திருக்கிறோம். இன்னும் கொஞ்சம் நேரம் அவங்க பதில் தரும் வரை காத்திருப்போம். அப்படி பதில் முறையாக தராவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுத்து அதன்படி செயல்படுவோம். இது சம்பந்தமாக கட்சி மேலிடத்திலும் வக்கீல்களிடமும் ஆலோசனை செய்து வழக்கு தொடுக்க முடிவு செய்வோம்\" என்றார்.\nPrevious தமிழகத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nNext கமல்ஹாசன் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்க… டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்��ளுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை – மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்\nஹெச்.ராஜா ரஜினியை சிக்க வைக்க பார்க்கிறார் : அழகிரி எச்சரிக்கை\nகோர்ட் வாசலில் பரபரப்பு.. லவ் மேரேஜ் செய்து கொண்ட பாஜக எம்எல்ஏ மகளின் கணவர் கடத்தல்\nமீண்டும் ஜெய், அதுல்யா ரவி\nஇந்தியா – ஜப்பான் தயாரிப்பில் உருவாகும் படத்தில் பிரியா ஆனந்த்\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இன்னமும் சிறை எதற்கு விடுதலை அல்லது கருணைக்கொலை கேட்கும் சீமான்\n கோவிலில் தாலி கட்டி தங்கையை திருமணம் செய்து கொண்ட அக்கா\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nநடிகர் ராஜசேகரின் மகள் லிப்லாக்... வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-18T01:02:45Z", "digest": "sha1:ROINS2OLVSELSYIAOLJMVGSVKUBZ7PMD", "length": 36999, "nlines": 300, "source_domain": "ta.wikipedia.org", "title": "பணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்ல���. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nபணம் என்பது, மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள், சேவைகள் முதலியவற்றை எளிதாகப் பரிமாறிக்கொள்ளவும், கடன்களைத் திருப்பித்தரவும் ஈடான மதிப்புடையதாக ஓர் அரசால் உறுதியளிக்கப்பட்ட அடையாள அலகு ஆகும்.\nபொருளியலில் பணத்தின் முதன்மை பயன்பாடுகளாக பரிமாற்றத்திற்கான ஊடகம், கணக்கிற்கான அலகு மற்றும் சேமிப்பு மதிப்பு என வரையறுக்கப்படுகிறது. அரிதாக இது எதிர்கால பெறுமதிக்கும் பயன்படுத்தப்படுகிறது இந்த செயற்பாடுகளை நிறைவேற்றும் எந்தவொரு பொருளும் அல்லது சரிபார்க்கக்கூடிய பதிவும் பணமாக கருதப்படுகிறது. சில வரைவிலக்கணங்களின்படி பணம் என்பது பெறுமதியை தீர்மானிக்கும் அலகாகும். பொதுப் பயன்பாட்டில், பணம் என்பது பெரும்பாலும் நாணயத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]\nவரலாற்றுப்படி சந்தைப் பொருளாதார உருவாக்கத்தின்போது பண்டமதிப்பு பணம் நிறுவப்பட்டாலும் தற்போது புழக்கத்தில் இருக்கும் அனைத்து பண அமைப்புகளும் ஆணைத்தாள் பணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. தனக்கான தனிமதிப்பு எதுவும் இல்லாத காசோலை அல்லது கடன் பத்திரம் போன்றே ஆணைத்தாள் பணத்திற்கும் ஒரு பண்டமாக மதிப்பு எதுவும் இல்லை. சட்டபூர்வமான தனது மதிப்பை அரசின் ஆணையாலேயே பெறுகிறது. எனவே இது அரசாணை இடப்பட்ட நாட்டின் எல்லைகளுக்குள்ளே மட்டுமே செல்லுபடியாகும். இத்தகைய அரசாணைகளால் ஆணைத்தாள் பணம் நாட்டின் எல்லைகளுக்குள் தேவையான பொருட்களையும் சேவைகளையும் வாங்கவும் விற்கவும் பரிமாறிக்கொள்ளவும் முடிகிறது.[4]\nஒரு நாட்டின் பண வழங்கல் நாணயங்களும் (வங்கித்தாள்கள் மற்றும் காசுகள்) வங்கிப் பணமும் (வங்கிகளின் சேமிப்புக் கணக்குகளில் உள்ள மீதத்தொகை) சேர்ந்ததாகும். பெரும்பாலும் பதிவுகளில் உள்ள வங்கிப் பணம் (பெரும்பான்மையான வங்கிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன), வளர்ந்த நாடுகளின் பண வழங்கலில் பெரும்பங்காக உள்ளன.\nபண்டமாற்று முறையில் தாம் கொள்வனவு செய்யும் பொருளின் பெறுமதிக்கேற்ற இன்னொரு பொருளை விற்பனையாளரிடம் கொடுத்தாக வேண்டும். மேலும் இம்முறையின் கீழ் சேவைகளை ���ழங்குபவர்களுக்கு ஊதியமாக அரிசி, தானியம் முதலான பொருட்களே கொடுக்கப்பட்டன. எடுத்துக்காட்டுக்கு, வயல் வேலையாட்களின் சம்பளமாக விளைச்சலின் ஒரு பகுதி கொடுக்கப்பட்டது. (இம்முறை இன்றும் தமிழ்நாட்டில் நடப்பில் உள்ளது.)\nலிடியாவில் (Lydia) கி.மு 640 இல் புழங்கிய தங்கவெள்ளி கனிமத்திலான மூன்றில் ஒரு இசுடேட்டர் மதிப்புள்ள கிரேக்க நாணயம்\nபண்டமாற்று போன்ற செயற்பாடுகள் 1,00,000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளபோதிலும், எந்தவொரு சமூகமோ பொருளியல் அமைப்போ பண்டமாற்றை மட்டும் பயன்படுத்தியதற்கு சான்று எதுவும் கிடைக்கப்பெறவில்லை. மாற்றாக, நாணயங்கள் ஏற்படாத சமூகங்களில் எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி கொடையாகவோ அல்லது கடனாகவோ தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர்.\nபண்டமாற்று முறைகள் பெரும்பாலும் முழுவதும் தெரியாதவர்களிடமோ எதிரிகளிடமோதான் மேற்கொள்ளப்பட்டன.\nபொருட்களையோ சேவைகளையோ பெறும் போது அனைத்துவித பொருட்களும் பரிமாறப்பட்டாலும் பின்னர், உப்பு, சிப்பி போன்ற சில குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே பரிமாற்ற அலகுப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டன. பல பண்பாடுகளிலும் பண்டமாற்றிற்கு மாற்றாக பண்டமதிப்பு பணம் செயற்பாட்டிற்கு வந்தது. வாற்கோதுமையை எடையிட பயன்படுத்தப்பட்ட செகல் என்ற அலகு பணத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. இந்த அலகு முதன்முதலாக கிமு 3000 ஆம் ஆண்டில் மெசொப்பொத்தேமியாவில் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காக்கள்,ஆசியா,ஆபிரிக்கா மற்றும் ஆத்திரேலிய சமூகங்கள் சோழிகளைப் பணமாகப் பயன்படுத்தினர்.\nதற்கால அறிஞர்கள் முதல் உலோக நாணயம் கிமு 650–600களில் உருவாக்கப்பட்டதாகக் கருதுகின்றனர்.\nமுதன்மைக் கட்டுரை: சங்ககாலத் தமிழக நாணயவியல்\nசெவ்வக நந்தி தேவர் நாணயம், இலங்கை\nயானையும் மீனும் உள்ள நாணயம், இலங்கை\nஇரு குன்றுகளுக்கிடையே கோவிலும் யானையும் பதித்த பாண்டியக் காசு, 1வது நூற்றாண்டு, இலங்கை, பிரித்தானிய அருங்காட்சியகம்\nசங்க காலத்துக்கு முற்பட்ட காலத்து நாணயங்கள் கண்டறியப்படவில்லை. சங்க காலம் தொடங்கி கிடைத்துள்ள நாணயங்களில் சில பழம் பாண்டிய மன்னர்களுடையவை. அவை சதுர வடிவிலும், நீள் சதுர வடிவிலும் அமைந்துள்ளன. அவற்றின் ஒரு புறம் மீன் சின்னத்தையும், மறுபுறம் யானை அல்லது எருதின் சின்னத்தையும் பொறித்துள்ளனர். அவ��� கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான கால அளவுடையவை. மதுரை பழங்காநத்தம் பகுதியில் கோவலன் பொட்டல் எனுமிடத்தில் சங்க காலத்து நாணயங்கள் கிடைத்துள்ளன.\nமுதலில், பணத்தின் மதிப்பை அந்த நாணயம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி போன்ற மாழையின் (உலோகத்தின்) மதிப்பைக் கொண்டு மதிப்பிடப்பட்டது. தங்க நாணயத்துக்கு அதில் உள்ள தங்கத்தின் எடையின் பெறுமதி வழங்கப்பட்டது. இதனை பண்டமாற்று முறையின் ஒரு நீட்சியாகக் கொள்ளலாம். தங்கம், வெள்ளி, பித்தளை பின்னர் வெண்கலம், இரும்பு ஆகியவைகளால் செய்யப்பட்ட நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன.\nஇதற்கடுத்த முறை கடன் பணம் எனப்படுவதாகும். இதன் கீழ், தங்கத்தை அல்லது ஏனைய பெறுமதியான உலோகங்களை உருக்கி, அவற்றை நாணயமாக பயன்படுத்துவதற்கு மாற்றாக, அரசு தங்கத்தை தன் இருப்பில் வைத்துக் கொண்டு அதன் மதிப்பிற்கு ஒரு தாளில் உத்தரவாதம் அளித்து (அதாவது, இந்த தாளைக் கொண்டு வருபவர்களுக்கு இந்த மதிப்பிற்கு உரிய தங்கம் அளிக்கப்படும் என அறிவித்துத்) தாள்களை வெளியிட்டது.\nதாளை வாங்கிக் கொண்டு மாழையைத் (உலோகத்தைத்) தரும் உறுதிமொழி எதுவும் இல்லாமல் இந்த நாணயத்தாளின் மதிப்பைக் குறித்து, அரசின் ஆணையால் ஒரு நாட்டில் பணமாகப் பயன்படுத்தும் முறைக்கு பணம் எனப்படும். தற்போது பயன்பாட்டிலிருக்கும் நாணயங்களும் இந்த வகையைச் சேர்ந்தது தான். ஏனென்றால் இந்த நாணயங்களிலுள்ள மாழையின் (உலோகத்தின்) மதிப்பு அந்த நாணய மதிப்பை விட குறைவாகவே இருக்கும்.\n1970க்கு முன் அரசாங்கத்தால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தி செய்யப்படும் பணத்திற்கு (ஒரு பகுதிக்காவது) தங்கத்தை கையிருப்பாக வைத்திருப்பர். ஆனால் 1970க்கு பிறகு தங்க மாற்று என்பது பெருமளவு மறைந்து போனது. மத்திய அரசு ஒரளவு தங்கம் மற்றும் அன்னிய பணங்களை கையிருப்பாக வைத்திருந்தாலும் அவை அச்சடிக்கப்படும் பணத்துடன் ஒப்பீடு செய்து பார்க்கும் போது அதன் மதிப்பு மிக குறைவே. பிரச்சனை ஏற்படும் போது பணத்திற்கு ஈடாக தங்கம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் அதிக அளவு பணத்தை அச்சிடுவதன் மூலம் பிரச்சனையை தீர்க்க முயல்கின்றது.\nஇதனால் பணம் என்பது செல்வத்தை சேமிக்கும் ஒரு கலமாக இருந்த நிலை மாற தொடங்கி அரசாங்கங்கள் கொடுக்கும�� நம்பிக்கையின் பத்திரமாக மட்டும் இருந்து அதன் மதிப்பும் குறைய தொடங்கி விட்டது. தற்போது பெரும்பாலான பணம் வெளியிட படுவது பணத்தை கடனாக கொடுத்து அதன் மூலம் உற்பத்தி பெருக்கத்தை (Money As Debt.) ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தான்.\nஉலக அளவில் மத்திய வங்கிகளிடம் உள்ள சேமிப்பு செல்வமாக இருக்கும் தங்கத்தின் மதிப்பு $0.84 ட்ரில்லியன் ஆகும். அவை வெளியிட்டிருக்கும் பணத்தின்(M0) மதிப்பு $3.9 ட்ரில்லியன். வங்கிகளால் கடன் மூலம் பெருக்க பட்ட பணம் $39 ட்ரில்லியன்கள் ஆகும்.\nநிழல் வங்கி அமைப்பு (Shadow banking System) என்று அழைக்கப்படும் முதலீட்டு வங்கிகள் (investment bank),(Shadow banking System) ஹெட்ஜ் முத்லீடு, வங்கி சாரா பொருளாதார அமைப்புகள் (Non banking financial institutions) மூலமும் பணத்தின் வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இவ்வகை அமைப்புகளுக்கு, வங்கிகளுக்கு இருக்கும் கட்டுபாடு போல் எதுவும் இல்லை. இவை கொடுக்கும் பணத்திற்கும் அதன் மூலம் ஏற்படும் அபாயத்திற்காகவும் வைப்பு தொகை எதுவும் வைக்க தேவையில்லை. கடன் கொடுத்தபின்னர் இவர்கள் சந்திக்கும் அபாயம் அதிகம் ஆகும். ஆனால் வங்கியானது கடன் கொடுக்கும்போது இந்த நிழல் வங்கி அமைப்புகளிடமே பணம் வசூலித்துக்கொள்ளும் போக்கு காணப்படுகிறது. இதன் காரணமாக வங்கி கடன்பெறுபவரின் தரம் பற்றி கவலைப்படாமல் கடன் கொடுக்கும்.\nதற்போதைய பொருளாதார வளர்ச்சி பற்றி கூற வேண்டுமானால் உற்பத்தி என்னும் அஸ்திவாரம் மிக குறுகலாக உள்ளது.ஆனால் அதன் மேல் கடனை அடிப்படையாக கொண்டு அரசு மற்றும் வங்கிகள் மூலம் கட்டப்பட்டுள்ள கட்டிடமோ அஸ்திவாரத்திற்கு சம்பந்தமே இல்லாமல் மிக பெரியது. அந்த கட்டிடம் ஆட்டம் காணும் போது அதிக செலவிட்டு மீண்டும் கட்டிடத்தின் அளவை பெரியதாக்க -முயற்சி செய்வது போல் உள்ளது.\nMoney M=ஒட்டு மொத்த பணத்தின் அளவு V= பணத்தின் திசைவேகம். அதாவது பணம் எந்த அளவு மிக வேகமாக ஒவ்வொருவரிடமும் கை மாறுகிறது என்பது. P=ஒட்டு மொத்த முதலீடுகளின் விலை Q=ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி.\nஒட்டு மொத்த உலக பொருளாதாரமும் அமெரிக்க பொருளாதாரத்தை சார்ந்து இருப்பதால் மேற்கண்ட சமன்பாட்டை அடிப்படையாக வைத்து எவ்வாறு அமெரிக்க பொருளாதாரம் செயல் பட்டுள்ளது என்று பார்ப்போம். முதலில் அமெரிக்காவில் எந்த அளவு பணம் உருவாக்க பட்டுள்ளது என்று பார்ப்போம். கீழே உ��்ள் படத்தை பார்த்தால் பணம் உருவாக்க படும் வேகத்தை பார்க்கலாம். முக்கியமாக 1970க்கு பிறகு டாலருக்கான தங்க மாற்று மறுக்க பட்டு, OPEC நாடுகளுடன் பெட்ரோலை டாலருக்கு விற்க ஒப்பந்தம் செய்ய பட்டவுடன் டாலர் உற்பத்தி மிகவும் அதிகமானது. கீழ் கண்ட படத்தில் 2009ம் ஆண்டுக்கான கணக்கு மட்டும் அரசால் வெளியிட பட்ட கணக்கு அல்ல. ஏனென்றால் அரசு M3 வெளியிடுவதை நிறுத்தி விட்டது. எளிதான கடன் அனைவருக்கும் கிடைத்ததால் பணத்தின் திசைவேகம் அதிகமாக இருந்தது.\nபணம் அதிகளவு உற்பத்தி செய்ய பட்டு \"Money as debt\" ஆக வெளியில் வந்தால் அது அதிக அளவு பொருளாதார உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமே ஒட்டு மொத்த பொருளாதாரமும் முன்னேற வேண்டுமானால் பணம் அனைவருக்கும் செல்ல வேண்டும். அப்போது தான் அனைவரும் செலவு செய்வார்கள். அது ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. பணம் சென்றது எல்லாம் ஒரு சிலரின் கைகளுக்கு தான்.\nஉயர்தட்டு மக்களின் (ஒரு சதவிதம் மட்டுமே) வருட வருமானம் $325,000லிருந்து $1.1 மில்லியனை அடைந்தது. ஆனால் நடுத்தர மக்களின் வருமானமும் கீழ்தட்டு மக்களின் வருமானமும் மிகவும் சொற்ப அளவே உயர்ந்துள்ளது. அதாவது சுமாராக 80% மக்களின் வருமானம் குறிப்பிட தகுந்த அளவு உயரவில்லை. ஆனால் பணம் அச்சிடபட்டு வெளியிடபடும் அளவு மட்டும் மிக அதிகமானது.\nமற்றொரு புறம் பணம் அச்சிட்ட அளவு நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி அதிகரிக்க வில்லை. நாட்டின் உற்பத்தி உயர்ந்த அளவுகூட மக்களின் வருடாந்தர வருமான உயர்வு இல்லை.இதை கீழ் காணும் கிராப்பை பார்த்தால் புரியும்.\nMoney இதே நிலை, அதாவது பண புழக்கம் அதிக அளவு வந்து உற்பத்தி திறன் குறைவாக இருந்தால் மிக பெரிய பணவீக்கம் வரும். அதாவது உற்பத்தி பொருட்களின் விலை பல மடங்கு ஏறும். அதை தடுப்பதற்கு தான் உலகமயமாதல் என்னும் கொள்கை பயன் பட்டது.1970களில் திடீரென உயர்ந்த பெட்ரோல் விலையால் வளரும் நாடுகளின் பொருளாதாரம் அனைத்தும் பாதாளத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அதன் விளைவாக அந்நாடுகளின் பணத்தின் மதிப்பு குறைக்க பட்டது. இதன் விளைவாக வளரும் நாடுகளில் உள்ள கனிம வளங்கள் மற்றும் மனித வளங்கள் மலிவாக்க பட்டு பொருட்களின் விலையும் குறைக்க பட்டு, அவற்றை இறக்குமதி செய்ய அமெரிக்கா தொடங்கியது. இதன் விளைவாக உற்ப��்தி பொருட்களின் விலை குறைத்து வைக்க பட்டது.\nமேலே சொன்ன சமன்பாட்டில் (MV=PQ) உள்ள படி ஒட்டு மொத்த பணத்தின் அளவு(M) அதிக பணம் அச்சிட பட்டதால் மிக அதிகமானது. பணத்தின் திசைவேகமும்(V) அதிகமானது. பணம் அனைத்து பிரிவினருக்கும் சரியாக பரவி இருக்காததால் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி(Q) அளவும் அந்த அளவு உயரவில்லை. உலகமயமாதலால் சாதாரன பொருட்களின் விலை அந்த அளவு உயராமல் உள்ளது. எனவே கடைசியில் ஒட்டு மொத்த முதலீடுகளின்(P) விலை அளவு உயர்ந்தே ஆக வேண்டிய சூழ்நிலை. அதாவது ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம் போன்றவற்றின் மதிப்பு அதிகரித்தே ஆக வேண்டிய சூழ்னிலை ஏற்பட்டது. பணம் அனைத்தும் ஒரு சிலரையே சென்றடைவதால், இந்த பொருளாதார அமைப்பு மிக பெரிய அழிவுக்கு இட்டு சென்று விட்டது. கடன் வாங்கிய பெரும்பான்மையினரால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும் போது ஒட்டு மொத்த பொருளாதாரமும் ஆட்டம் காண தொடங்கி விட்டது.\nபணத்தை அதிகம் வெளியிடுவதன் மூலம் பங்கு வர்த்தகம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளின் விலை வங்கிகளின் மூலம் பல மடங்கு உயர்த்த பட்டு பின் மீண்டும் அது உண்மை நிலையை அடைய முயற்சிக்கும் போது இழப்பு உண்டாகிறது. விலை ஏற்றத்தின் போது நன்கு லாபம் அடைந்த வங்கிகள் பின்னர் நட்டம் அடைவது இயற்கை.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2019, 22:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/article/menopause-and-mental-health/", "date_download": "2019-07-18T01:07:47Z", "digest": "sha1:OO77U4RH5MA22X3SDBICHPMJELMC5GDL", "length": 29196, "nlines": 88, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "மெனோபாஸ் (மாதவிடாய் நிற்றல்) மற்றும் மனநலம் :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nமெனோபாஸ் (மாதவிடாய் நிற்றல்) மற்றும் மனநலம்\nமெனோபாஸ் (மாதவிடாய் நிற்றல்) மற்றும் மனநலம்\nமாதவிடாய் நிற்றல் என்றால் என்ன\nமாதவிடாய் நிற்றல் என்பது பெண்ணின் மாதவிடாய் சுழற்சிகளின் இயற்கை உச்சநிலை ஆகும். இந்தியாவில், மாதவிடாய் நிற்றலின் சராசரி வயது 46 மற்றும் 48க்கு இடைப்பட்டது. இருப்பினும், வெவ்வேறு பெண்கள் அவர்களின் மருத்துவ மற்றும் குடும்பப் பாரம்பரியங்களின் படி பெரும்பாலும் தீர்மானிக்கப்படும் வெவ்வேறு அனுபங்களைப் பெறுகின்றனர். சில பெண்கள் மாதவிடாய் நிற்றலை 41 மற்றும் 50 வயதுக்கு இடைப்பட்ட காலங்களில் உணரலாம். 40 வயதுக்கு முந்தைய மாதவிடாய் நிற்றல் முன்முதிர்வு மாதவிடாய் நிற்றல் எனக் குறிப்பிடப்படுகிறது; 52 வயதுக்குப் பிந்தைய மாதவிடாய் நிற்றல், தாமதமான மாதவிடாய் நிற்றல் எனக் கருதப்படுகிறது.\nபெண்கள் மாதவிடாய் நிற்றலை 10 ஆண்டு காலகட்டம்வரை உணரலாம். அது மாதவிடாய் சுழற்சியின் அளவில் மாறுபாடுகள், ஓட்டத்தில் மாறுபாடு, ஒழுங்கற்ற கால சுழற்சி, உடல் சூடாதல் மற்றும் தூங்குவதில் தொந்தரவுகளுடன் தொடங்குகிறது. குடும்பத்தின் ஆதரவு மிக முக்கியமானதாகிறது.\nமாதவிடாய் நிற்றல் பெண்களின் வாழ்க்கையின் பல களங்களில் மாறுதல்களைக் கொண்டு வருகிறது\nபெரும்பாலான இந்தியப் பெண்களுக்கு, மாதவிடாய் நிற்றல் அவர்களின் குழைந்தைகள் வளர்ந்து விட்டை விட்டுச் செல்லும் காலத்தில் ஏற்படுகிறது; அந்த வயதில்தான் அவர்கள் தங்களின் பெற்றோர் அல்லது கணவன் வீட்டினரின் பராமரிப்பாளர்களாக இருப்பதையோ அல்லது அவர்களின் இழப்பையோ எதிர்கொள்கின்றனர். அவர்கள் தங்கள் உடல்நலம் குறித்து அதிக கவனம் செலுத்தலாம், மேலும் அவர்கள் உடல்நலப் பிரச்சினைகள்: நீரிழிவு, கொழுப்பு, மாரடைப்பு ஏற்படும் இடர், உயர் இரத்த அழுத்தம், தைராய்டு ஏற்றத்தாழ்வுகள் இருப்பதைக் காணலாம். வேலை செய்யும் பெண்கள் தங்களின் தொழில் வாழ்க்கையில் முக்கியப் பொறுப்புகளை ஏற்கும் நிலையில் இருக்கலாம், அவர்கள் இந்த மாறுபாடுகளால் ஏற்படும் தேவைகளை நிறைவு செய்யப் போராடலாம்.\nமாதவிடாய் நிற்றலின் போது, உடல் ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வதை நிறுத்துகிறது. ஈஸ்ட்ரோஜன் இதயம், தோல் மற்றும் எலும்பின் நலத்திற்கு அவசியமானது, எனவே பல பெண்களுக்கு இதைச் சுற்றி சிக்கல்கள் வரலாம். எலும்புகள் வலுவற்றதாகிறது, அந்நபர் முதுகுவலி, தோள்பட்டை மற்றும் மூட்டு வலிகளை உணரலாம். சில பெண்கள் சிறுநீர் கட்டுப்பாடின்மையால் சங்கடப்பட்ட நிலைக்குள்ளாகலாம்.\nபெரும்பாலான பெண்கள் தூங்குதல் தொடர்பாக பிரச்சினைகளைத் தெரிவிக்கின்றனர்; அவர்கள் தூங்குவதற்கு கடினமாக அல்லது இரவில் முழுவதும் தூங்குவதில் பிரச்சினையுடன் உள்ளனர். (ஒரு பெங்களூரைச் சேர்ந்த மகளிரியல் மருத்துவர், அவர்களின் நோயாளிகளில் 20-25 விழுக்காடு நபர்கள் இக்காலகட்டத்தில் தூக்கமின்மை குறித்து புகார் தெரிவிக்கின்றனர் என்கிறார்).\nமாதவிடாய் நிற்றல் மற்றும் மனநலம்\nபெரும்பாலான மாதவிடாய் நிற்றலை எதிர்நோக்கும் பெண்கள் அதற்குத் தயாராக உள்ளனர்; அவர்களால் அது கொண்டுவரும் மாற்றங்களைச் சமாளிக்க இயலும். ஆனால் மற்ற சிலருக்கு, மாதவிடாய் நிற்றல் மிக சவாலான வாழ்க்கை நிகழ்வாகிறது, அவர்கள் மனநல வல்லுநர்களின் உதவியை நாட வேண்டி இருக்கலாம்.\n“சில பெண்கள் தங்களின் தொழில் வாழ்க்கையில் உச்சத்தில் இருக்கும் போது அல்லது அவர்களின் மனதில் உடல் நலத்துடனும் இளமையாக உணரும் வேளையில், அவர்கள் உடல் வயதாகிக் கொண்டிருக்கிறது என்பதை தீடீரென உணர்வதை உளவியல் ரீதியில் சமாளிப்பதற்கு கடினமாகக் கருதுகின்றனர். தமக்கென உயர்ந்த இலக்குகளை வைத்துள்ள பெண்கள், தங்கள் வாழ்க்கையில் முக்கியமான பகுதி ஏற்கனவே தாண்டிச் சென்றுவிட்டதாக இதனைப் பார்க்கின்றனர். இந்த உணர்தல் கவலை, துன்பம் மற்றும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தலாம்; மனம் உடல்நலத்துடன் இருக்கும் ஆனால் அவர்களின் உடல் வேறு திசைகளில் நகர்த தொடங்கியிருக்கும்,” என்று மரு சபினா ராவ், மனநல ஆலோசகர், சகாரா வோர்ல்டு மருத்துவமனை கூறுகிறார்.\nமாதவிடாய் நிற்றலின் போது எவற்றை எதிர்பார்க்கலாம்\nமாதவிடாய் நிற்றலின் போது, நீங்கள் ஹார்மோன், உளவியல் மற்றும் உணர்ச்சி மாறுதல்களுக்கு உட்படலாம்:\nகளைப்பு; நாள் முழுவது சோர்வாக மற்றும் குறைவான ஆற்றலுடன் உணர்தல்\nஉடல் சூடாதல், வியர்வையாக உணர்தல்\nபடபடக்கும் இதயம் மற்றும் உணர்ச்சி மாறுதல்கள்\nசிறுநீர் கட்டுப்பாடின்மை (எடுத்துக்காட்டாக இருமும்போது தானாக சிறுநீர் கசிதல்)\nமுதுகு மற்றும் தோள்பட்டை வலி\nமிதமான அளவில் இருக்கும் போது, இவை மாதவிடாய் நிற்றலின் வழக்கமான அறிகுறிகள். ஆனால் இந்த அறிகுறிகள் எப்போது வழக்கமான நிலையைத் தாண்டுகிறது மேலும் நீங்கள் உதவியை நாட வேண்டியுள்ளது என்பதை அறிந்திருப்பது முக்கியம்.\nஇது ‘மாதவிடாய் நிற்றல்’ மட்டுமல்ல, நீங்கள் உதவியை நாட வேண்டும்\nசில நாட்களில் ஆற்றலின்றி சோர்வாக இருத்தல்\nதொடர்ந்து சோர்வாக, ஆற்றலின்றி உணர்தல் மற்றும் அதிக நாட்களா�� நம்பிக்கையில்லா உணர்வு, குறைந்தது இரு வாரங்களுக்கு தொடர்ந்து விட்டுவிட்டு அழுகை; தற்கொலை எண்ணம்.\nநீங்கள் வாழ்க்கையை முடிக்கும் எண்ணம் எதாவது கொண்டிருந்தால்,தயவுசெய்து மனநல வல்லுநரை ஆலோசிக்கவும் அல்லது உடனடியாக உதவிஎண்ணை அழைக்கவும் .\nஉணர்வு மாறுபாடுகள்; சில சமயங்களில் எரிச்சலாக, கோபமாக அல்லது சோகமாக உணர்தல்; தலைவலி மற்றும் கவனம் செலுத்துவதில் கடினம்\nகுறைந்தது இரு வாரங்களுக்கு அடிக்கடி உணர்வு மாறுதல்கள்; நம்பிக்கையில்லா உணர்வு மற்றும் சமாளிக்க இயலாத நிலை\nகவலை, எரிச்சல், பசி அல்லது தூக்க நடைமுறைகளில் மாறுதல்கள்; சில நேரங்களில் பதற்றமாக அல்லது ஆற்றலற்று உணர்தல்\nகவலையான எண்ணங்கள், இரண்டு அல்லது அதற்குமேல் நீடித்த பதற்றம் அல்லது சோர்வு; அல்லது எதிர்காலத்தைப் பற்றிய மிகக் குறைந்த ஆர்வம்.\nவேர்வையாக உணர்தல், அல்லது ‘நடுங்கும் கைகள்’ கொண்டிருத்தல்; அல்லது சில நேரங்களில் சூடாக உணர்தல்\nநீங்கள் அச்சம், பயம் அல்லது குறைந்தது 15 நிமிடங்களுக்கு திடீரென படபடவென இதயத் துடிப்பை உணர்ந்தால், உங்களுக்கு பீதி தாக்குதல் ஏற்பட்டிருக்கலாம். நீங்கள் ஒருமுறைக்கு மேல் பீதி தாக்குதலை உணர்ந்தால் உடனடியாக உதவியை நாடவும்.\nமாதவிடாய் நிற்றலின்போது மனநலப் பிரச்சினைகள்\nகுறைந்தபட்சம் ஐந்தில் ஒரு பெண் மாதவிடாய் நிற்றலின்போது மனச்சோர்வால் பாதிக்கப்படுகிறார். தனிப்பட்ட அல்லது குடும்ப மனச்சோர்வு பாதிப்பு வரலாறு (தாய்மையால் ஏற்படும் மனச்சோர்வு உட்பட) உடைய பெண்கள் குறிப்பாகப் பாதிக்கபடுகின்றனர். வல்லுநர்கள் இரவில் வியர்த்தல் மற்றும் உடல் சூடால் ஏற்படும் தூக்க பாதிப்புகள் சுகமின்மையை காரணமாகும் மேலும் அது உணர்வு நடுநிலைமையையும் பாதிக்கிறது.\nபல பெண்கள் தங்கள் அறிவுத்திறன் செயல்பாடுகளிலும் பிரச்சினைகளை உணர்கின்றனர்; அவர்கள் பொருட்களை நினைவில் கொள்வது மற்றும் குறிப்பிட்ட வேலைகளில் கவனம் செலுத்துவதிலும் கடினமாக உணரலாம். மாதவிடாய் நிற்றல் மனச்சிதைவு, இருமனக்குழப்பம், கவலை அல்லது பீதியால் மனச்சிதைவு ஆகியவற்றை ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தூண்டலாம். முன்பே மனநலப் பாதிப்புகள் கொண்ட பெண்கள் பழையநிலை ஏற்படுவதால் பாதிக்கபடுவார்கள்.\nமாதவிடாய்நிற்றல் ‘இயற்கையாக’ இல்லாத போது\nஅ���ுவைசிகிச்சையால் மாதவிடாய் நிற்றலுக்கு உட்படும் பெண்கள் (சூலகம் நீக்கப்படுவதால் மாதவிடாய் சுழற்சிகள் முடிவுக்கு வருதல்) முன்னெச்சரிக்கை இல்லாமல் தீடீரென மாதவிடாய் நின்ற காரணத்தால் ( இயற்கையாக மாதவிடாய் நிற்றல் பத்து ஆண்டுகளாக, பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியுடன் தொடங்குகிறது) கவலையாக உணரலாம். அவர்கள் தங்கள் கருப்பை இழப்பை இயற்கையின்மையாக உணரலாம், அல்லது தங்களை பெண்ணாக இருக்கும் தன்மையை இழந்ததாவராகப் பார்க்கலாம்; ஹார்மோன் நிலைகளில் ஏற்படும் மாறுபாடுகள் எடை அதிகரிப்புகக்கு இட்டுச் சென்று உடல் தோற்றப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம். அவர்களுக்கு கவலை அல்லது மனச்சோர்வின் அறிகுறிகளும் தோன்றலாம்.\nஇந்தவகைப் பெண்கள் அவர்கள் நல்ல அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு, உளவியல் ஆதரவு மற்றும் குடும்பத்தின் ஆதரவைப் பெற்றிருக்கும் போது பெரும்பாலும் சமாளிப்பதற்கு எளிதாக உணர்கின்றனர். நீங்கள் அறுவைசிகிச்சையால் மாதவிடாய் நிற்றலை உணர்ந்தால், உங்கள் எண்ணங்கள் மற்றும் சுய-தோற்றத்தினை சமாளிக்க உதவக்கூடிய ஆலோசகரைச் சந்தியுங்கள்.\nகுடும்பத்தின் ஆதரவு மாதவிடாய் நிற்றலைச் சமாளிப்பதற்கு உதவுகிறது\nமாதவிடாய் நிற்றல் இயற்கையாக அல்லது அறுவைசிகிச்சையினால் இருந்தாலும், குடும்பத்தின் ஆதரவு – குறிப்பாகத் துணையின் ஆதரவு – பெண்ணிற்கு மாதவிடாய் நிற்றலால் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான மாற்றங்களைச் சமாளிக்க உதவுகிறது. இதோ பெண்களுக்கு இந்தச் செயல்முறையை எளிதாக்க குடும்ப என்ன செய்ய வேண்டுமென்பது:\nபெண்கள் எதைக் கடக்கின்றனர் என்பதை குடும்பம் அறிந்திருப்பது முக்கியமானது. துணை பெண்ணை அவளது மருத்துவருடனான சந்திப்புகளுக்கு அழைத்துச் செல்லலாம் மற்றும் அவளைக் கவனத்துக் கொள்வதில் அவளை ஆதரிக்கலாம்.\nதுணைவர் இணைந்து செய்யக் கூடிய செயல்களான நடத்தல் அல்லது சிறு ஓட்டம், அல்லது பெண்ணின் உடலை நலமாக வைத்திருக்க உதவும் வழக்கமான உடற்பயிற்சிகள் போன்ற செயல்பாடுகளைத் திட்டமிடலாம்.\nபெண்ணுக்கு உணர்வுரீதியான ஆதரவு அளிக்கலாம்; அவளுடன் போதுமான நேரம் செலவழிக்கலாம்.\nபெண் அதனைப் சமாளிப்பதற்கு கடினமாக உணரும்போது அவளுடன் உணர்வுகளைப் பகிர்தல்.\nஅவள் தாழ்ந்த மனநிலையில் இருப்பின், அதனை PMS ��ல்லது ‘பெண்கள் விசயம்’ என்று விட்டு விட வேண்டாம்– அவள் கடந்து கொண்டிருப்பது சோர்வாக்கக்கூடியது அல்லது அவளை மூழ்கச் செய்வது என்பதை உணர்ந்து கொள்ளவும்.\nமாதவிடாய் நிற்றலின் போது மனநலத்துடன் இருத்தல்\nசில வாழ்க்கை முறை மாறுபாடுகளைச் செய்வதின் மூலம் நீங்கள் மாதவிடாய் நிற்றலால் வரும் மாற்றங்களைச் சமாளித்து, மனநலத்துடன் இருக்கலாம்.\nதொடர்ந்து உடல்நலப்பரிசோதனைகளுக்குச் செல்லுங்கள் மற்றும் தைராய்டு குறைபாடு அல்லது இனப்பெருக்க உறுப்புகளின் நோய்களின் சாத்தியங்கள் குறித்து அறிய உங்கள் மகளிரியல் மருத்துவரைப் பாருங்கள்.\nஉடற்பயிற்சி. நீங்கள் முன்னர் உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலும், அப்பழக்த்தை ஆரம்பிப்பதற்கு இது சரியான நேரம். யோகம் அல்லது மூச்சுப்பயிற்சி நீங்கள் நெகிழ்வுடன் இருக்கவும் எலும்புநலனைப் பராமரிக்கவும் உதவுகிறது. சூரிய ஓளியில் வெளிப்பாட்டை போதுமான அளவு பெறுங்கள்.\nஉங்கள் உடல் மாற்றமடைகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்; உங்கள் எதிர்பார்ப்புகளை அதற்கேற்ப அமையுங்கள். கவனாமானது உடல் எடையைக் குறைப்பதில் இருக்கக்கூடாது, மாறாக எடை அதிகரிக்காமல் இருப்பதில் இருக்க வேண்டும். நீங்கள் அதைக் கட்டுப்படுத்த முடியாது எனக் கருது, உங்கள் உடலை நலத்துடன் வைப்பதைக் கைவிடாதீர்கள்.\nஉங்கள் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்துங்கள்; குறைந்த அளவில் அடிக்கடி உணவை உட்கொள்ளுங்கள். நார்ச்சது, இயற்கை உயர்ச்சத்துக்கள் மற்றும் தாதுஉப்புகளை உட்கொள்வதை அதிகரியுங்கள்.\nமுக முக்கியமாக, தன்னைக் கவனிப்பதற்கு நேரமெடுத்துக்கொள்ளுங்கள். சிறிது ‘எனக்கான’ நேரத்தை ஒதுக்கி, ஒரு பொழுதுபோக்கு அல்லது நீங்கள் விரும்பும் செயல்களில் ஈடுபடுங்கள்.\nநீங்கள் ஆழ்ந்திருந்தால் மற்றும் சமாளிக்க இயலவில்லையெனில், உடனடியாக உங்கள் ஆலோசகர் அல்லது மனநல வல்லுநரைச் சந்தியுங்கள்.\nஇந்தக் கட்டுரை fromமரு சபினா ராவ்,மனநல ஆலோசகர்,சகாரா வேர்ல்டு மருத்துவமனை,மரு அருணா முரளிதர்,உடல்பருமன் ஆலோசகர் மற்றும் மகளிரியல் வல்லுநர், அப்பல்லோ கிராடில் ஜெயநகர்,மற்றும் மரு கீதா தேசாய்,கூடுதல் பேராசியர் மனநலவியல், NIMHANS,பெங்களூர் ஆகியோர்களின் உள்ளீடுகளால் எழுதப்பட்டது.\nசிகிச்சையில் குடும்பத்தை இணைத்தால், தனிப்பட்ட முன்னேற்றம் மேம்படும்\nஉடல் தோற்றம் மற்றும் மன நலம்: இது எப்போது பிரச்னையாகிறது\nநாள்பட்ட நோய் மனநலத்தைப் பாதிக்குமா\nஃபைப்ரோம்யால்ஜியாவை மன அழுத்தம் மோசமாக்குமா\nசிறப்புத் தேவைகளுடைய உடன்பிறந்தவர்களுடன் வளர்வது சவாலாக இருக்கலாம்\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/09/16011723/Prisoners-have-fun-life.vpf", "date_download": "2019-07-18T01:08:33Z", "digest": "sha1:CQUYNDOALB6KGOLAIC3QBVV5TPF2SWVD", "length": 11575, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prisoners have fun life || கைதிகள் உல்லாச வாழ்க்கை எதிரொலி: வெவ்வேறு சிறைகளுக்கு 5 பேர் அதிரடி மாற்றம்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகைதிகள் உல்லாச வாழ்க்கை எதிரொலி: வெவ்வேறு சிறைகளுக்கு 5 பேர் அதிரடி மாற்றம் + \"||\" + Prisoners have fun life\nகைதிகள் உல்லாச வாழ்க்கை எதிரொலி: வெவ்வேறு சிறைகளுக்கு 5 பேர் அதிரடி மாற்றம்\nசென்னை புழல் சிறையில் கைதிகள் உல்லாச வாழ்க்கை பற்றிய புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து 5 பேர் வெவ்வேறு சிறைகளுக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர்.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 02:45 AM\nசென்னை புழல் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.\nஇந்நிலையில் புழல் சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சில கைதிகள் சொகுசு மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.\nஇதனால் சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்த டி.வி.க்கள், எப்.எம். ரேடியோக்கள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். சிறை அறைக்குள் இவை எப்படி வந்தன என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் சிறையில் இருந்தவாறே வங்காளதேசம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்போன்களில் சிலர் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த சிறைக் காவலர்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது.\nஇந்நிலையில் புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 5 பேரை வெவ்வேறு சிறைகளில் அடைக்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா நேற்று உத்தரவிட்டார். அதன்படி முகமது ரபீக் கோவை சிறைக்கும், முகமது இப்ராகிம் சேலம் சிறைக்கும், முகமது ரியாஸ் பாளையங்கோட்டை சிறைக்கும், முகமது ஜாகீர் வேலூர் சிறைக்கும், ரபீக் திருச்சி சிறைக்கும் மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 5 கைதிகளும் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த சிறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. அதிவேகத்தால் விபத்து பஸ் சக்கரத்தில் சிக்கி 2 பெண் என்ஜினீயர்கள் உடல் நசுங்கி பலி மோட்டார் சைக்கிளை ஓட்டிய வாலிபர் படுகாயம்\n2. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு\n3. புதிய கல்விக்கொள்கை தொடர்பான நடிகர் சூர்யா கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு\n4. அத்திவரதர் தரிசன இடம் மாற்றம் இல்லை அதிகாரிகள் தகவல்\n5. தமிழக அரசுக்கு ‘நீட்’ மசோதாக்கள் 2017-ம் ஆண்டே திருப்பி அனுப்பப்பட்டன ஐகோர்ட்டில் மத்திய அரசு அறிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/07230333/1249890/Dispute-husband-not-going-to-work-suicide-young-girl.vpf", "date_download": "2019-07-18T01:32:50Z", "digest": "sha1:TQK5XUHWTABQLDZNPHRI7ZVS2RYLTQIP", "length": 16801, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "கணவர் வேலைக்கு செல்லாததால் தகராறு: தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை || Dispute husband not going to work suicide young girl", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகணவர் வேலைக்கு செல்லாததால் தகராறு: தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை\nபொள்ளாச்சி அருகே கணவர் வேலைக்கு செல்லாத தகர���றில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபொள்ளாச்சி அருகே கணவர் வேலைக்கு செல்லாத தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி நாகதேவி (வயது 24). இவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சுபிக்ஷா என்கிற பெண் குழந்தை உள்ளது.\nகடந்த சில நாட்களாக ரமேஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால நாகதேவி குடும்பம் நடத்த பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த நாகதேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதனை பார்த்த அக்கம் பக்கத்தினர். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட நாகதேவியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇதேபோல் கோவை ஆவாரம் பாளையம் பட்டாளம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகராஜன் ( வயது 65). இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். மனைவி இறந்ததால் நாகராஜன் மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நாகராஜன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட நாகராஜனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வ���ண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nகடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2’ விண்கலம் அடுத்த வாரம் விண்ணில் ஏவப்படும்\nகள்ளக்குறிச்சி அருகே விபத்து - 8 பேர் பலி\nமீன்பிடி தொழிலை கைவிட்டு படகுகளை உடைக்கும் மீனவர்கள்\nதாய்-மகளின் கழுத்தில் கத்தியை வைத்து 13 பவுன் நகை கொள்ளை\nஅரியலூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா\nகடன் பிரச்சினை - டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை\nதுடியலூர் அருகே வடமாநில வாலிபர் தற்கொலை\nதேவதானப்பட்டி அருகே என்ஜினீயர் தற்கொலை\nகோவை அருகே திருமணமான 3 வருடத்தில் இளம்பெண் தற்கொலை\nகுன்றத்தூர் அருகே காதலன் வீட்டில் பெண் தற்கொலை\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ThirudanPolice/2018/09/27232013/1009997/Thirudan-Police-Crime-Story.vpf", "date_download": "2019-07-18T00:57:50Z", "digest": "sha1:TIT5K7PI32XDSFWSGCNLFO4BX3FFQAXL", "length": 6131, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "திருடன் போலீஸ் - 27.09.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத���து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருடன் போலீஸ் - 27.09.2018\nபதிவு : செப்டம்பர் 27, 2018, 11:20 PM\nசெல்பேசியை திருடியதாக சொல்லி சிறுவன் அடித்து கொலை\nதிருடன் போலீஸ் - 27.09.2018\nசெல்பேசியை திருடியதாக சொல்லி சிறுவன் அடித்து கொலை\n24/06/2019 - குற்ற சரித்திரம்\n24/06/2019 - குற்ற சரித்திரம்\nதிருடன் போலீஸ் - 12.11.2018\nதிருடன் போலீஸ் - 12.11.2018 : காதலியை பலாத்காரப்படுத்தி கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிய காதலன்\nதிருடன் போலீஸ் - 17.09.2018\nதகாத உறவுக்கு தடையாக இருந்த தம்பியை கொன்ற அக்கா - திருடன் போலீஸ் 17.09.2018\nதிருடன் போலீஸ் - 03.09.2018\nதிருடன் போலீஸ் - 03.09.2018 மாந்திரீகம் செய்து கொண்டிருக்கும்போதே மந்திரவாதி எரிப்பு..\nதிருடன் போலீஸ் - 13.11.2018\nதிருடன் போலீஸ் - 13.11.2018 - சகோதரன் சாவுக்கு காரணம் என லாரி டிரைவரை தீர்த்துக் கட்டிய ஆட்டோ டிரைவர்\nதிருடன் போலீஸ் - 12.11.2018\nதிருடன் போலீஸ் - 12.11.2018 : காதலியை பலாத்காரப்படுத்தி கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிய காதலன்\nதிருடன் போலீஸ் - 09.11.2018\nதிருடன் போலீஸ் - 09.11.2018 : காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்ததால் ஆசிரியையை கொலை செய்த காதலன்\nதிருடன் போலீஸ் - 08.11.2018\nதிருடன் போலீஸ் - 08.11.2018 - இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை... கணவர் வெளிநாட்டில் இருப்பதை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்ததால் நடந்த கொடூரம்...\nதிருடன் போலீஸ் - 07.11.2018\nதிருடன் போலீஸ் - 07.11.2018 : ரகசிய காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி\nதிருடன் போலீஸ் - 05.11.2018\nதிருடன் போலீஸ் - 05.11.2018 - நண்பனின் மனைவியின் தவறான உறவால் நண்பர்கள் இருவர் கொலை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.way2christiansongbook.com/2018/11/nan-devan-vettri-sirandhaar-album-neer.html", "date_download": "2019-07-18T01:17:18Z", "digest": "sha1:KIN6BH66QM5WYALGCDC6XUJFEEJC6QVC", "length": 4222, "nlines": 62, "source_domain": "www.way2christiansongbook.com", "title": "Nam Devan Vettri Sirandhaar :: Album : Neer Oruvarae :: Lyrics By : Pastor. Asborn Sam :: Tamil Christian Worship Song - Way2ChristianSongBook", "raw_content": "\nநாம் பாடி கொண்டாடுவோம் x (2)\nமுழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம்\nமுழு பெலத்தோடு உம்மை உயர்ந்திடுவோம் x (2)\nகரங்களை தட்டி தட்டி ஆராதிப்போம்\nநாம் பாடி கொண்டாடுவோம் x (2)\nகலக்கமும் திகிலும் நெறுக்கியதே x (2)\nகரங்களை தட்டி தட்டி ஆராதிப்போம்\nநாம் பாடி கொண்டாடுவோம் x(2)\nசாத்தானை ஜெயிக்க புறப்படுவோம் x (2)\nகரங்களை தட்டி தட்டி ஆராதிப்போம்\nநாம் பாடி கொண்டாடுவோம் x(2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?cat=355", "date_download": "2019-07-18T01:14:33Z", "digest": "sha1:QK7M554V6B4NA4QAMQA6SRKOQFJV2PXP", "length": 26517, "nlines": 189, "source_domain": "areshtanaymi.in", "title": "காணாபத்தியம் – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 11 (2019)\nஅடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம்\nஇடிஅவலோ டெள்உண்டை கன்னல் வடிசுவையில்\nதாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே\nபதினொன்றாம் திருமுறை – மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை – கபிலதேவ நாயனார்\nகருத்து – வாயினால் வாழ்த்தினால் வாழ்வு உண்டாகாது ஆகையால், நெஞ்சத்தினால் அவனுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொள்வாய் என்பது பற்றி உரைக்கும் பாடல்.\n அப்பம், மா, அவல், எள் உருண்டை இவற்றுடன் கரும்பில் இருந்து மிகுந்து ஒழுகுகின்ற மிகுகின்ற சுவை கூடியதான கருப்பஞ்சாறு இவைகளை உள்ளத்தில் விரும்பி, அதில் அழுந்தி நுகர்வானுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொண்டு அவன் திருவடிகளில் அமர்ந்து கொள்வாய்.\nமெய்ப் பொருள் – 4. வீர கணபதி\nவடிவம் சிறிது சினந்த திருமுகம்\nமேனி வண்ணம் சிவந்த மேனி\nதிருக்கைகள் வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி கொண்ட பதினாறு திருக்கரங்கள்\nபலன் வழிபடும் பக்தர்களுக்கு தைரியம், வீரம், தன்னம்பிக்கை ஆகியவற்றை தருபவர்.\nமற்றவை சில வட இந்திய வடிவங்களில் நான்கு திருக்கரங்களுடன் வில், சூலம், பாசம் மற்றும் அங்குசம் கொண்டு காணப்படுகின்றன.\nவேதாள ஸக்தி ஸரகார்முக சக்ர கட்க\nகட்வாங்க முத்கர கதாங்குஸ நாகபாஸாந்|\nஸூலஞ்ச குந்த பரஸூத்வஜ முத்வஹந்தம்\nவீரம் கணேஸ மருணம் ஸததம் ஸ்மராமி||\nவேதாளம், வேல், வில், அம்பு, சக்ரம், வாள், கே��யம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகியவற்றைத் தாங்கிய பதினாறு திருக்கரங்களுடன்`அருளுபவரும், செந்நிறத்திருமேனியை உடையவருமான வீர கணபதியை எந்நாளும் தொழுகிறேன்.\nமெய்ப் பொருள் – 3. சக்தி கணபதி\nபுகைப்படம் : திருவாடுதுறை ஆதினம்\nவடிவம் பச்சை நிறத்தவளான தேவியைப் பரஸ்பரம் ஆலிங்கனம் செய்த திருக்கோலம். தேவியும் அவ்வாறே பரஸ்பரம் தழுவிக் கொண்டிருப்பார்.\nமேனி வண்ணம் மாலை நேரச் சூரியனின் இளமஞ்சள் நிறத் திருமேனியை உடையவர்\nதிருக்கைகள் பாசம், அங்குசம் ஆகியவற்றைத் தாங்கி அஞ்சேல் எனும் அபயகரமும் உடையவர்\nபலன் வழிபடும் பக்தர்களின் அச்சத்தைப் போக்குபவர்\nஆலிங்க்ய தேவீம் ஹரிதாம் நிஷண்ணம் பரஸ்பராஸ்லிஷ்ட கடெளநிவேஸ்ய:|\nஸந்த்யாருணம் பாஸஸ்ருணிம் வஹந்தம் பயாபஹம் ஸக்தி கணேஸமீடே: ||\nமாலை நேர செவ்வந்தி வானம் போன்ற நிறம் உடையவராகவும், பச்சை நிறமான தேவியை தழுவிக் கொண்டவராகவும், அவ்வாறே தேவியாலும் பரஸ்பரம் தழவிக் கொள்ளப்பட்டவராகவும், பாசம், பூமாலை இவற்றை தாங்கிய திருக்கரத்துடன் அபய முத்திரை கொண்டிருப்பவருமான கணபதியை வணங்குகிறேன்.\nமெய்ப் பொருள் – 2. தருண கணபதி\nவடிவம் யானை முகம், எட்டுத் திருக்கரங்கள்\nமேனி வண்ணம் நண்பகல் சூரியன் போன்ற நல்ல சிவந்த திருமேனி\nதிருக்கைகள் எட்டுத் திருக்கரங்கள் – செழிப்பையும், வளத்தையும் முன் வைத்து ஒவியங்கள் / சிற்பங்கள்\nபாசம், அங்குசம், மோதகம், விளாம்பழம், நாவற்பழம், ஒடிந்த தன்கொம்பு, நெற்கதிர், கரும்பின் துண்டு\nபாயாத் ஸ யுக்ஷ்மாந் தருணோகணேச : ||\nகைகளில் பாசம், அங்குசம், அபூபம்(அப்பவகை), விளாம்பழம், நாவல்பழம், தனது ஒரு தந்தம், நெற்கதிர் மற்றும் கரும்பு ஆகிய இந்த எட்டு பதார்த்தங்களையும் வைத்துக் கொண்டிருப்பவரும், நண்பகலில் விளங்குகின்ற கதிரவனின் ஒளியைக் கொண்டவருமான தருண கணபதி எப்பொழுதும் உங்களைக் காப்பாற்றுவாராக.\nமெய்ப் பொருள் – 1. பால கணபதி\n1. விநாயகரின் தாயான பார்வதியும், தந்தையாகிய சிவனும் பால கணபதியை திருமஞ்சனம் செய்வது போலவும் கொண்ட வடிவம்\n2. பார்வதியின் மடியில் அல்லது தோளில் இருப்பது போன்ற வடிவம்\n3. தவழ்வது போலவும் காட்டுகின்ற ஓவியங்களும், சிற்பங்களும் கொண்ட வடிவம்\n4. யானைமுகம், நான்கு திருக்கரங்கள், கழுத்தில் பூமாலை, தும்பிக்கையில் மோதகம் அல்லது விளாம்பழம்\nமேனி வண்ணம் உதிக்கின்ற செங்கதிர் போன்ற செந்நிறம் / பொன்னிற மேனி\nதிருக்கைகள் நான்கு திருக்கரங்கள் – செழிப்பையும், வளத்தையும் முன்னிருத்தி ஒவியங்கள் / சிற்பங்கள்\nவகை 1 – மாம்பழம், மாமரக் கிளை, கரும்பு, மோதகம்\nவகை 2 – வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம்(சில இடங்களில் பூங்கொத்து), கரும்பு\nபலன் குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கம், குழந்தையைப் போன்ற மகிழ்வு, நல்ல உடல்நலம்\nமற்றவை கணபதியைச் சிறு பிராயத்தினராகக்கொண்டு வழிபடுவதற்கான வடிவம். பால = இளம், சிறு பிராயம்.\nசில சமயங்களில் குழந்தையாகக் காட்டாமல் குழந்தையின் முகத் தோற்றத்துடன் மட்டும் காட்சி\n18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்ரா ஓவியத்தில் பால கணபதி\nகரஸ்தகதளீசூத பனஸே க்ஷூக மோதகம்/\nபால ஸூர்ய ப்ரபம் வந்தே தேவம் பாலகணாபதிம்//\nவாழைப்பழம், மாப்பழம், பலாப்பழம், கரும்பு, மோதகம் இவற்றை வைத்துக் கொண்டிருப்பவரும், பால சூரியனைப் போன்ற சரீர காந்தியை உடையவருமான பால கணபதியை வணங்குகின்றேன்.\n(மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதால் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். அது என் பிழை. நிறை எனில் அது குரு அருள்)\nமெய்ப் பொருள் – கணபதி – முன்னுரை\nஉலகின் ஆதி முதல்வனும், ஓங்கார நாயகனும், ‘கம்’ என்னும் பீஜ மந்திரமானவராகவும், மூலாதார மூர்த்தியாகவும், கருணையே வடிவானவராகவும், எல்லை அற்ற பரம் பொருளும், நினைத்தை நினைத்தவாறு நிகழ்த்த அதை கூட்டிவைப்பவரும், சகல உயிர்களிடத்தும் தயை, அன்பு, கருணை ஆகியவற்றை சமமாக வழங்குபவரும், தானே மெய்பொருளாகவும் பிரபஞ்சப் பொருளாகவும் இருந்து சகல உயிர்களிடத்திலும் வழங்குபவராகவும், பற்றாப் பொருளையும் பற்ற உறுதுணை செய்பவராகவும், தானே அப்பொருளாகவும், அகப்பொருளாகவும் இருப்பவரும் கால நேரம் கடந்தவராகவும், அனைத்திலும் கருப்பொருளாகவும், மகாபாரதத்தை எழுதிய நாயகனும் ஆக இருக்கும் கணபதியை குறித்து இத் தொடர் எழுத விழைகின்றேன்.\nகுரு அருள் கணபதியோடு தொடர்பு உடையது ஆனதால், குருவருள் தாள் பற்றித் தொடங்குகிறேன்.\nஅவரவர் ஞான நிலைக்கு ஏற்றவாறும் குரு உபதேசம் மூலமாகவும், ஷோடசம் முன்வைத்து 16 வடிவங்கள் என்றும், அழியாமை குறித்து 32 வடிவங்கள் என்றும், அட்ஷரங்கள் குறித்து 51 வடிவங்கள் என்றும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nபொதுத் தன்மைப் பற்றி இங்கு 32 வடிவங்கள் விளக்கப்படுகின்றன.\n7. விக்ந ராஜ (விஜய) கணபதி\n20. விக்ந (புவநேச) கணபதி\n(மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதால் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். அது என் பிழை. நிறை எனில் அது குரு அருள்)\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 2 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 1 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 31 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 30 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 29 (2019)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (940) அபிராமி பட்டர் (1) காலசம்கார மூர்த்தி பதிகம் (1) அமுதமொழி (311) அறிவியல் = ஆன்மீகம் (20) ஓங்காரம் (1) கடவுட் கொள்கை (4) காணாபத்தியம் (6) கணபதி வடிவங்கள் (5) காரைக்கால் அம்மையார் (7) திருஇரட்டை மணிமாலை (2) கபிலதேவர் (1) கௌமாரம் (26) அருணகிரிநாதர் (17) கந்தர் அலங்காரம் (10) திருப்புகழ் (7) கச்சியப்ப சிவாச்சாரியார் (6) கந்த புராணம் (6) சாக்தம் (51) அபயாம்பிகை சதகம் (37) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (37) குமரகுருபரர் (1) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் (1) சக்தி பீடங்கள் (3) சித்தர் பாடல்கள் (40) அகத்தியர் (9) அழுகணிச் சித்தர் (5) இடைக்காடர் (2) ஔவையார் (3) தனிப்பாடல்கள் (3) கடுவெளிச் சித்தர் (2) கருவூரார் (1) காகபுசுண்டர் (2) கொங்கணர் (1) சட்டைமுனி (1) சிவவாக்கியர் (4) சுப்ரமணியர் ஞானம் (6) பட்டினத்தார் (1) பாம்பாட்டிச் சித்தர் (1) போகர் (3) போகர் சப்த காண்டம் -7000 (1) சைவம் (330) சந்தானக் குரவர்கள் (2) சிவபோகசாரம் (1) சைவ சித்தாந்தம் (53) உண்மை விளக்கம் (1) உமாபதி சிவம் (2) திருக்களிற்றுப்படியார் (1) பஞ்சாக்கரப் பஃறொடை (1) மெய்கண்டார் (1) சிவஞானபோதம் (1) சைவத் திருத்தலங்கள் (65) திருஅருட்பா (8) வள்ளலார் (8) திருநெறி (3) திருமுறை (166) திருவிசைபா – திருப்பல்லாண்டு (2) திருமாளிகைத் தேவர் (1) தேவாரம் (141) சுந்தரர் (55) திருஞானசம்பந்தர் (61) திருநாவுக்கரசர் (54) திருமூலர் (54) திருமந்திரம் (54) திருவாசகம் (17) மாணிக்கவாசகர் (17) பாடல் பெற்றத் தலங்கள் (66) ஈழ நாடு (2) கொங்கு நாடு (7) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (8) சேக்கிழார் (8) மகேசுவரமூர��த்தங்கள் (25) தற்க சாஸ்திரம் (6) தாயுமானவர் (4) பக்தி இலக்கியம் (13) பைரவர் (23) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (22) மஹாபாரதம் (39) உமா மகேஸ்வர ஸம்வாதம் (32) காதலாகி (450) அனுபவம் (321) அன்னை (6) இறை(ரை) (140) இளமைகள் (87) கவிதை (340) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (40) சாஸ்வதம் (206) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (10) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (69) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (80) நகைச்சுவை (55) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/77302/", "date_download": "2019-07-18T00:39:20Z", "digest": "sha1:VQC6SKD5ILN7ZBYK5HU2WZ6OAI4ZVNDD", "length": 11698, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்: – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்:\nகாஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் மாநிலம் முழுவதும் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் காஷ்மீரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியது. காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ராணுவவீரர்களுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த 2 பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டனர்.\nஅத்துடன் இந்த சம்பவத்தின் போது, ராணுவவீரர்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்ட பொதுமக்களில் ஒருவரும் உயிர் இழந்திருந்தார்.\nஇந்தநிலையில் பிரிவினைவாதிகளும்; இளைஞரும் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகள் மாநிலம் முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் மேற்கொண்டிருந்தன.\nஇதனால் தலைநகர் ஸ்ரீநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுக் காணப்பட்டிருந்ததாகவும் பாடசாலைகள் , கல்லூரிகளும் இயங்கவில்லை. அரசு அலுவலகங்கள், வங்கிகளின் சேவைகள் முடங்கிக் காணப்பட்துடன் போக்குவரத்துக்களும் இடம்பெறவில்லை.\nஅசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக புல்வாமா, குல்காம் உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன் பதற்றமான இடங்களில் ராணுவவீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் சில பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டு இருந்தது. முழு அடைப்பு போராட்டம் காரணமாக காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருந்தமை குறிப்��ிடத்தக்கது\nTagstamil tamil news இயல்பு வாழ்க்கை காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் ஸ்ரீநகர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\nலிவர்பூல் கழகத்தின் மொஹமட் சாலாவிற்கு விசேட விருது\nமன்னார் to கொழும்பு அரச பயணிகள் பேருந்தும் ஒரு தொகுதி முருங்கக்காய் மூடைகளும்…\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/issues/january-2019", "date_download": "2019-07-18T01:12:56Z", "digest": "sha1:DU6HJIKEPCFCIAQF5GC7TRKWHS62G2LW", "length": 19373, "nlines": 173, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "January 2019 | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nFree Air-Conditioning course - ஏர் கண்டிஷனிங் மெக்கானிக்\nதொழில்வல்லுநர் மற்றும் முனைவோர் ஆவதற்கு\nஒரு இலவச பயிற்சி முகாம்\nதகுதி: 10th வரை தேறிய தவறிய மற்றும் அதற்குமேல்\nவயது: 18 முதல் 25 வரை\nநேர்காணல் நாள் : 26.01.2019\nபயிற்சி துவங்கும் நாள்: 04.02.19 முதல் 09.02.19 வரை\nபயிற்சி நேரம் :காலை 9.30 முதல் 1.00 வரை\nமுன்னுரிமை :வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் தாய்\nஅல்லது தந்தை அல்லது இருவரையுமே இழந்தோர்\nRead more about ஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nகர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nஉயர் கல்வியில் அந்நிய முதலீடு... வலுக்கும் எதிர்ப்பு...\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆச்சரியப்பட வைக்கும் எம் காமர்ஸ் வர்த்தகம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nசரித்திரத்தை மாற்றி எழுதிய சிங்கப்பூரின் பொருளாதார சிற்பி\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nகர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு\nகச்சா எண்ணை குறைவால் விலை சாதகமடையும் இந்தியா\nஉயர் கல்வியில் அந்நிய முதலீடு... வலுக்கும் எதிர்ப்பு...\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\n25 வயதை கடந்த ஒவ்வொருவருக்கும் ரூ 25 ஆயிரம் இலவசம்\nடிரேட் மார்க் பெறுவது அவசியமா\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nபுற்றுநோய் மருந்தின் விலை ரூ.1 லட்சமாக உயர்வு\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு ��தவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/01/blog-post_30.html", "date_download": "2019-07-18T00:59:59Z", "digest": "sha1:WD5BDJCDAH3IUGF2XNGZY7UAJI7BP3J5", "length": 16990, "nlines": 329, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கோழிக்கு வந்தது ஜுரம், முட்டைக்கு வந்தது பயம்", "raw_content": "\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 18\n நம் கடலூர் சீனு விடமாட்டார்போல\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகோழிக்கு வந்தது ஜுரம், முட்டைக்கு வந்தது பயம்\nஇன்று National Egg Co-ordination Committee (NECC) பல செய்தித்தாள்களில் விளம்பரங்களைக் கொடுத்துள்ளது - 'தைரியமாக கோழிக்கறியை ஒரு வெட்டு வெட்டுங்கள் இந்தியாவில் ஒரு பிரச்சினையும் இல்லை' - என்று. சீனாவிலும், தாய்லாந்திலும், கம்போடியாவிலும், வியட்னாமிலும், இந்தோனேசியாவிலும் பலர் இறந்துள்ளனர். ஆனால் NECC விளம்பரம் தைரியமாகப் பல \"செய்திகளை\" நமக்கு அளிக்கிறது. அவையாவன:\n1. பாகிஸ்தானில் 1992 முதலே இந்தப் பிரச்சினை இருந்து வருகிறது, ஆனால் அதனால் இந்தியாவில் ஒரு தொல்லையும் ஏற்படவில்லை (அதனால் இன்று பாகிஸ்தானில் பறவை-சுரம் வந்துள்ளது என்பதைப் பற்றி நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம், கோழிக்கறியை ஜமாயுங்கள் என்று சொல்வது கொஞ்சம் too much (அதனால் இன்று பாகிஸ்தானில் பறவை-சுரம் வந்துள்ளது என்பதைப் பற்றி நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம், கோழிக்கறியை ஜமாயுங்கள் என்று சொல்வது கொஞ்சம் too much\n2. வளர்ந்த நாடுகளில் யாரும் பறவை-சுரம் பற்றிக் கவலைப்படுவதில்லை, ஏனெனில், அங்கெல்லாம் பண்ணைகளிலேயே இந்த நோய்க்கான அறிகுறிகளைக் கண்டறிந்து வைத்தியம் செய்யுமளவிற்கு தொழில்நுட்பம் முன்னேறி விட்டது (அப்ப mad cow disease பத்தி யாருங்கண்ணா ரொம்ப கவலைப்பட்டாங்க). அதுபோல் இந்தியாவிலும் தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்துள்ளதாம்). அதுபோல் இந்தியாவிலும் தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்துள்ளதாம் நேரடி மேற்கோள் \"In India too we have such advanced technology and facilities for disease surveillance, diagnosis and monitoring - both in the private sector as well as the public sector.\" அதாவது நாமெல்லாம் வளர்ந்த நாடுகள் லெவலுக்குப் போய்விட்டோம். இந்தக் குப்பை நாடுகளான தாய்லாந்து, சீனா, இந்தோனேசியா, வியட்னாம், பாகிஸ்தான் இவர்கள்தான் பறவை-சுரம் பற்றிக் கவலைப்படவேண்டும்.\n3. வியட்னாம் கோழிப்பண்ணைகள் கிட்டத்தட்ட 50 வருடங்கள் இந்தியாவைவிடப் பின்தங்கியுள்ளது. இதுதான் மற்ற ஆசிய நாடுகளிலும், நம் அண்டை நாடுகளிலும் நடப்பது. (நான் சொல்லலைங்க, முட்டைக்காரவுங்க சொல்றாங்க).\nஅவர்கள் கொடுத்திருக்கும் விளம்பரத்தை அப்படியே இங்கு வழங்குகிறேன். 24 ஜனவரி 2004இல் WHO அறிக்கை ஒன்றை வைத்துத் தயாரிக்கப்பட்ட இந்த விளம்பரம் (ஆங்கிலத்தை எங்கெல்லாம் கொலை செய்ய முடியுமோ, அங்கெல்லாம் செய்துள்ளனர்.) 27 ஜனவரி 2004இல் WHO இணையத்தளத்தில் உள்ள ஒரு செய்தியறிக்கையைப் பார்க்காமல் விட்டது என்ன நியாயம் அதில் மிக விளக்கமாகச் சொல்லப்படுவது:\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங���கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇண்டர்நெட்டில் நிதிவசூல், அமெரிக்கத் தேர்தல்\nகோழிக்கு வந்தது ஜுரம், முட்டைக்கு வந்தது பயம்\nஇன்றைக்குக் குறிப்பிடப்பட வேண்டிய சில செய்திகள்\nநீதித்துறையின் கேவலம்: குடியரசுத் தலைவருக்கே வாரண்...\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 2\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 1\nநடுங்க வைக்கும் சாலை விபத்துகள்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - மேலும்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 5\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 4\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 3\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 2\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 1\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 2\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 1\nஜெயலலிதா ஊழல் அலர்ட்: ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கு\nராஹுல் திராவிட் மீது குற்றச்சாட்டு, அபராதம்\nஇந்தியா - ஸிம்பாப்வே ஒருநாள் போட்டி\nபீஷ்மா டாங்குகளில் திரிசூலம் - கம்யூனிஸ்டுகள் எதிர...\nஇர்ஃபான் பதான், பாலாஜி, ரோஹன் காவஸ்கர்\nஇந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 5\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 4\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 3\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 2\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 1\nமரத்தடி 'குளிர்காலக்' கதை, கவிதைப் போட்டி\nஸ்வதேஷி என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல்\nதமிழ் இலக்கியம் 2004 - 7\nதமிழ் இலக்கியம் 2004 - 6\nதமிழ் இலக்கியம் 2004 - 5\nதமிழ் இலக்கியம் 2004 - 4\nதமிழ் இலக்கியம் 2004 - 3\nதமிழ் இலக்கியம் 2004 - 2\nதமிழ் இலக்கியம் 2004 பற்றி\nபுதிய திசைகள், புத்தக வெளியீடுகள்\nதமிழ் இலக்கியம் 2004 மாநாடு\nமுறைசாராத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு\nசங்கம்: மாலன், ரெ.கார்த்திகேசு சந்திப்பு\nஸ்டார் நியூஸுக்கு அரசின் அனுமதி\nகடந்த காலாண்டில் GDP வளர்ச்சி\nமுடிக்கு 30 கோடி ரூபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/video/67214-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81.html", "date_download": "2019-07-18T00:40:11Z", "digest": "sha1:7NTZ7HR2XPKT4OGHTGUTT2EUOD477BY2", "length": 12245, "nlines": 285, "source_domain": "dhinasari.com", "title": "திருப்பள்ளியெழுச்சி பனுவல் - 5 - Dhinasari News", "raw_content": "\nஒன்ற���கால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\n பள்ளி நேரத்தில் ஆசிரியர் செய்தது என்ன\nமுகப்பு ஆன்மிகம் திருப்பள்ளியெழுச்சி பனுவல் – 5\nதிருப்பள்ளியெழுச்சி பனுவல் – 5\nதிருப்பள்ளியெழுச்சியின் 5வது பனுவலை குறித்து இன்று காண இருக்கிறோம்.\nபூதங்கள் தோறும் நின்றாய் என்று தொடங்கும் இந்த பாடலில் மாணிக்கவாசகர், பரம்பொருளான ஈசன் பூதங்கள் தோறும் நின்றான், அவனுக்கு பிறப்பு இறப்பு கிடையாதவன், அப்படிப்பட்ட பரம்பொருளே எம் குறைகளை நீக்கி எம்மை ஆட்கொள்ளவேண்டும் என்று அவனிடம் இறைஞ்சுகிறார்.\nநாமும் ஈசனின் நாமங்கள் பாடி அவனடி சரணடைவோம்\nமுந்தைய செய்திவழக்கம் போல் உண்மை பேசிய காங். முதல்வர் அசோக் கெலாட்: மீண்டும் மோடிதான் வருவார்\nஅடுத்த செய்திதினம் ஒரு மோடி – நம்பிக்கை நட்சத்திரம்\nதேங்காய் சுடும் விழா; சேலத்து மக்கள் உற்சாகம்……\nசபரிமலைக்கு ஹெலிகாப்டா் வசதி தேவசம்போர்டு அதிரடி அறிவிப்பு……\nஆடி மாதத்தின் சிறப்புக்கள் என்னென்ன பார்ப்போமா\nகாமநெடி சந்தானம், ஏ1 பட ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சாஸ்திரிகள் புகார் மனு\nஹிருத்திக் ரோஷன் படத்திற்கு வரிவிலக்கு \nஇந்த படத்திலிருந்து ஷ்ரத்தா விலகியது ஏனோ\nசாய் பல்லவி இல்லையாம் ரஷ்மிகாவாம் \nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’ 18/07/2019 4:54 AM\nமடீட்சியா ஜவுளிக் கண்காட்சி இன்று தொடக்கம் 18/07/2019 3:41 AM\nதிட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு 18/07/2019 1:25 AM\nவேலூர் தொகுதியில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவு 18/07/2019 12:21 AM\nதமிழகத்தில் இன்று ராஜ்யசபா தேர்தல் 18/07/2019 12:20 AM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/viswaroopam-2-trailer/", "date_download": "2019-07-18T01:06:29Z", "digest": "sha1:QJ2EIACEKSHAOKBDLSFPMR7XYSQ6JHYO", "length": 8687, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வரூபம் 2 டிரைலர்.! அதிரடி காட்சிகள் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வரூபம் 2 டிரைலர்.\nஅனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வரூபம் 2 டிரைலர்.\nகமல் அரசியலில் ஈடுபட்ட பிறகு இனிமேல் அவர் படங்களில் நடிக்க மாட்டாரோ என்று அவரது ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வந்தனர். மேலும், அவர் நடித்து வந்த ‘பல்ராம் ராயுடு’ படமும் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் கமல் ரசிகர்களுக்கு தெம்பூட்டும் விதமாக ‘விஸ்வரூபம்’ படத்தின் தகவல் ஒன்று வெளியாகியிருந்தது.\nதமிழில் கமல்ஹாசன் இயக்கி, நடித்த `விஸ்வரூபம்’ திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013-ல் வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் , இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.\nஇந்நிலையில் கமல் நடித்துள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ட்ரைலர் இன்று (ஜூன் 11) ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியானது. இந்த படத்தின் பாலிவுட் ட்ரைலரை பாலிவுட் நடிகர் அமீர் கானும், தமிழ் படத்தின் ட்ரைலரை ஸ்ருதி ஹாசனும் வெளியிட்டனர்.\nசுமார் 1.45 நீ,நிமிடம் ஓடும் இந்த படத்தின் ட்ரைலர் ‘விஷ்வரூபம் ‘ படத்தின் முதல் பாகத்தை போன்றே மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது. இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த பெரும்பாளான நடிகர், நடிகைகளும் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்ட 45 நிமடத்திலேயே 18 ஆயிரத்திற்கு மேற்ப்பட்டோரால் பார்க்கப்பட்டுள்ளது.\nPrevious articleவிஜய் 62 போட்டோ ஷுட்டில் கீர்த்தி செய்த செயல். கோபத்தில் ரசிகர்கள்.\nNext articleஜெயலலிதாவாக யார் நடிக்கணும்.. 5 நடிகைகளில் யார் தெரியுமா.. 5 நடிகைகளில் யார் தெரியுமா..\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார��. போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\nசம்சாரம் அது மின்சாரம் கோதாவரி இப்போது என்ன ஆனார் தெரியுமா \nவிஜய் சொன்னால் நான் எப்படிப்பட்ட கதாபாத்திரத்திலும் நடிப்பேன்- உயர்ந்த நடிகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/in-thirupur-govt-bus-conductor-strike-against-authorities-335188.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:43:56Z", "digest": "sha1:F3ABRZWPE2A25EVMU45Q2QX6JKGLIZ3A", "length": 17196, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பூரில் திடீர் பரபரப்பு.. சீருடையில் போராட்டத்தில் குதித்த அரசு கண்டக்டர் | In Thirupur Govt. Bus Conductor Strike against authorities - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\n28 min ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n1 hr ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் ��ேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nதிருப்பூரில் திடீர் பரபரப்பு.. சீருடையில் போராட்டத்தில் குதித்த அரசு கண்டக்டர்\nசீருடையில் போராட்டத்தில் குதித்த அரசு கண்டக்டர்-வீடியோ\nதிருப்பூர்: யூனிபார்ம் போட்டுக்கிட்டு தன்னந்தனி ஆளாக உட்கார்ந்திருந்த அந்த நபரைதான் ரோட்டில் போவோர் வருவோர் என எல்லோருமே பார்த்து செல்கிறார்கள்.\nபழனியில் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தவர் ரமேஷ் குமார். இவர் 3 மாசத்துக்கு முன்னாடி திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு மாற்றப்பட்டார்.\nஇதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் இவர் லீவு கேட்டால் போக்குவரத்து அதிகாரிகள் தருவதே இல்லையாம்.\n\"தனியாக லீவு தராவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் என்னுடைய வார லீவில் கூட வந்து டியூட்டி பார்க்க சொல்கிறார்கள்\" என்று சொல்கிறார் ரமேஷ்குமார். தனக்கு வேண்டியவங்களுக்கு மத்தவங்களுக்கு மட்டும் லீவு தரும் அதிகாரிகள், தான் கேட்டால் மட்டும் தருவதில்லை என்றும் இவர் குற்றஞ்சாட்டுகிறார்.\nஅதனால் இப்படி ஒரே இடத்தில் பாகுபாடு காட்டும் அதிகாரிகளை கண்டித்தும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் ரமேஷ்குமார் நேற்று போராட்டத்தில் குதித்து விட்டார். திருப்பூர் 2-வது டிப்போ முன்பு கையில் ஒரு கோரிக்கை பதாகையையும் வைத்து கொண்டு உண்ணாவிரதத்தில் உட்கார்ந்து விட்டார்.\nநேற்று இரவு வரை போராட்டம் நடத்தினார். ஆனால் தகவலறிந்து வந்த திருப்பூர் போலீசார் ரமேஷ்குமாரை சமாதானப்படுத்தினார்கள். அதன்பின்னர்தான் உண்ணாவிரதத்தை கைவிட்டார் கண்டக்டர். இருந்தாலும் அரசு பஸ் டெப்போ முன்பு கண்டக்டர் இப்படி திடீரென உண்ணாவிரதத்தில் உட்கார ஆரம்பித்துவிட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பாகி விட்டது.\nபொதுவாக, இவ்வளவு காலம் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் மூலமாகவே எதிர்ப்புகளை, கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த நிலையில், தனி நபராகவும் போராட துவங்கி விட்டது பெரிய மாற்றமாகவே பார்க்கப்படுகிறது.\nபணமும் போச்சு.. வீட்டுக்காரரையும் காணோம்.. வேறு பெண்ணுடன் ஓடிட்டார்.. போலீஸ் ஸ்டேஷனில் பெண் தர்ணா\n\"இதுக்குதான் பணம் தந்தியாண்ணா\".. தூக்கில் தொங்கிய குடும்பம்.. கதறி அழுத சாந்தி.. திருப்பூரில் சோகம்\nஅப்பாவை இறுக்கி பிடித்தபடி பைக்கில் ���ென்ற லாவண்யா.. மோதிய குடிகார இளைஞர்கள்.. பறிபோனது உயிர்\nViral Video: பொன்னாங்கண்ணி சட்டையை இழுத்துக் கிழித்த முரளி.. மப்பு ஆசாமியின் ரகளை\nஅரை மணி நேரம் லுக் விட்ட இளைஞர்.. சூடா ஒரு டீ.. ஹேன்ட் பேக் டுமீல்... போலீஸாருக்கு வந்த சோதனை\nரூ.10 நாணயங்களை வாங்காதீங்க.. நடத்துனர்களுக்கு போக்குவரத்து மேலாளர் உத்தரவு\nநடிகர் உதயநிதிக்காக திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி ராஜினாமாவா\nசவக்குழியில் பிஸ்கெட் பாக்கெட்கள்.. புதைக்கப்பட்டது யாருடைய உடல்.. தோண்டி பார்த்தால்\n8 வயது குழந்தையை.. 65 வயது தாத்தாவின் அட்டகாசம்.. 7 வருடம் ஜெயில்\nபரபரப்பு விபத்து.. பைக், வேன், ஆட்களை இடித்து தள்ளி விட்டு.. பேக்கரிக்குள் பாய்ந்து புகுந்த கார்\nஏன் ஹெல்மட் போடல.. பைக்கில் நம்பர் பிளேட் எங்கே.. தெறிக்க விட்ட இளைஞர்.. மிரண்டு ஓடிய போலீஸ்காரர்\nகாவிரியின் நீர் வளத்தை ஆன்லைன் மூலம் அளவிட திட்டம்.. காவிரி ஒழுங்காற்று துணை குழு தீவிர ஆய்வு\nஒரே ஒரு மதிப்பெண்ணில் நீட் தேர்வில் தோல்வி. தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts thirupur conductor hunger strike மாவட்டங்கள் திருப்பூர் கண்டக்டர் உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/gopi-fans-and-husky-voice-347219.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T01:37:08Z", "digest": "sha1:PKSKGMSJQLUCGBUOZKE2G6YFYIZVWZ6C", "length": 15101, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோபி ஃபேன்ஸ்... ஹஸ்கி.. வாய்ஸ்.. இன்னுமா புரியலை உங்களுக்கு..! | Gopi fans and husky voice - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகேரளத்தின் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n18 min ago நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. பெங்களூர் கோவில்களில் குமாரசாமி, எடியூரப்பா பூஜை, யாகம்\n22 min ago குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு\n25 min ago பணமும் போச்சு.. வீட்டுக்காரரையும் காணோம்.. வேறு பெண்ணுடன் ஓடிட்டார்.. போலீஸ் ஸ்டேஷனில் பெண் தர்ணா\n36 min ago இடுக்கி உள்பட 6 மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்.. கண்முன் நிழலாடும் 2018 வெள்ளம்.. கலக்கத்தில் கேரளம்\nMovies ஆடை படத்தை பார்த்து தவறான பாதைக்கு சென்றால் அவர் சைக்கோவாகத்தான் இருக்க முடியும்.. அமலா பால் கோபம்\nFinance ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கடன் பத்திர வெளியீடு இன்று ��ொடக்கம்.. மூத்த குடிமக்களுக்கு சலுகை\nSports தோனி அணியில் இருப்பார்.. ஆனால் விக்கெட் கீப்பர் வேறு ஒருவர்.. தோனியை \"லாக்\" செய்யும் பிசிசிஐ\nTechnology கண்ணீர் விட்டு கதறும் செக்ஸ் ரோபோட்கள்: இதுக்குமா இந்த நிலைமை.\nAutomobiles நம்ப முடியாத ஆரம்ப விலையில் ஸ்கோடா ரேபிட் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தான் கிரகணம் பாதிக்குமாமே... எப்படி சமாளிக்கப்போறீங்க...\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை வெளியீடு\nகோபி ஃபேன்ஸ்... ஹஸ்கி.. வாய்ஸ்.. இன்னுமா புரியலை உங்களுக்கு..\nசென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் முக்கிய நாயகனான கோபி காணாமல் போயி ஒரு மாசத்துக்கு மேல ஆச்சுங்க. இன்னுமா கண்டுபிடிக்கறீங்கன்னு சீரியல் விரும்பிகள் பேசிக்கறாங்க.\nகதைப்படியும் கோபி காணாமல் போனதை நல்லாவே காட்சியாக்கி இருக்காங்க.கதையும் குழப்பம் இல்லாம போகுது. இருந்தாலும் கோபி கதைப்படி காணாம போனதை ஜவ்வு கணக்கா இழுக்கற மாதிரியும் சில சமயங்களில் நேர்ந்துடுது.\nஒரு யூனிட், ரெண்டு யூனிட்ன்னு போட்டு, சீரியலை ஷூட் செய்தாலும், கோபி தன்னோட சீரியலில் இத்தனை நாட்கள் தலை காட்டாமல் இருந்ததில்லை. வேறு எதுவும் படம் கமிட்டாகி இருக்குமுன்னு விசாரித்து பார்த்தால், கெஸ் கொஞ்சம் மிஸ்.\nகேட்டீங்களாக்கா, இந்த சம்பா கூட அவ புருஷன் ரொம்ப பேசுறது இல்லியாம்\nபடம்தான், இது குறும்படம்.. அவ்ளோதான் வித்தியாசம். நண்பர்கள் சேர்ந்து விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை மிக ஆணித்தரமா பதிவு செய்யற மாதிரி கதை கொண்டு வந்தாங்களாம்.\nஅப்ரிஷியேட் செய்த திருமுருகன் நடிக்க சம்மதிச்சு, இப்போ ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிஞ்சு மத்த வேலைகள் போயிகிட்டு இருக்குதாம். இருந்தாலும், எத்தனை மணி நேரமானாலும் கல்யாண வீடு டிஸ்கஷனில் கலந்துக்காம இருக்கறதே இல்லையாம் திருமுருகன்.\nதிருமுருகன் சார் சீக்கிரம் கோபி கேரக்டரை கதையில் கொண்டு வாங்க. உங்க ஹஸ்கி வாய்ஸுக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க தெரியும்ல உங்களுக்கு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் kalyana veedu serial செய்திகள்\nரோஜா வேஷம் வெளுத்து... இப்போ ராஜா வேஷமும்...\nரோஜாவு���்கு அநியாயம் நடக்குதே கேட்பார் யாரும் இல்லையா\nகோபி ஏன் இன்னும் வரலே... இதெல்லாம் சீட்டிங் இல்லையா...\nகடைசியில ரோஜாவுக்கு இப்படி ஆகிப்போச்சே...\nஆடிய ஆட்டம் என்ன... கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன...\nசும்மாவே ஆடுவா... கால்ல சலங்கை வேற கட்டிட்டோம்... ஜிங்கு ஜிங்குன்னு ஆடுவாளே...\nஒன் உமன் ஆர்மியா ரோஜா கலக்கறாளே... ஸ்..அப்பா உலக மகா வில்லி\nரோஜா மாதிரி பொண்ணு கிடைச்சா உங்களுக்கு ஓகேவா..\nஹையா.. ஜாலி.. மாமியாரை அடிச்சுட்டேன்... வெளங்கிரும் வீடு\nயார் மனசுலேர்ந்து யார் அவுட்.. யார் இன்... 2 சீரியல்... ஒய் பிளட்..சேம் பிளட்\nஅங்க சுத்தி இங்க சுத்தி புருஷனுக்கே சூடு வைக்கறதா.. இப்படி துரத்தறாளே\nகையில நெய்யை வச்சுக்கிட்டு வெண்ணெய்க்கு அலையாத மாமு...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkalyana veedu serial sun tv serials television கல்யாண வீடு சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/223963?ref=view-thiraimix", "date_download": "2019-07-18T01:29:39Z", "digest": "sha1:JJPJJEVD2FRXAQHFKZDAWNPFMUZJCFZR", "length": 15052, "nlines": 159, "source_domain": "www.manithan.com", "title": "இமான் அண்ணாச்சி மனைவி யார் தெரியுமா?.. யார் மகளை கல்யாணம் செய்திருக்கிறார் என்று பாருங்க..! - Manithan", "raw_content": "\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவல்\nமகள் வயது காதலியுடன் உல்லாசமாக சுற்றிய கணவன்: மனைவி எடுத்த பகீர் முடிவு\nபிரித்தானியாவில் ஒரு கிண்ணம் தேநீரின் விலை ரூ.13,800\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டின் பச்���ோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nஇமான் அண்ணாச்சி மனைவி யார் தெரியுமா.. யார் மகளை கல்யாணம் செய்திருக்கிறார் என்று பாருங்க..\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க என்றதும் நம் நினைவிற்கு முதலில் வருவது இமான் அண்ணாச்சி தான். தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருபவர் தொலைக்காட்சி அண்ணாச்சி.\nஇவர் சொலுங்கண்ணே சொல்லுங்க, குட்டிஸ் சுட்டிஸ் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.\nதூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அண்ணாச்சி முதன் முதலில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை’ என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். அதன் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றார் தனது வித்தியாசமான மொழி உச்சரிப்பினால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் இமான் அண்ணாச்சி.\nஅதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அண்ணாச்சியின் தற்போது சன் தொலைக்காட்சியில் ‘சீனியர் அண்ணாச்சியின் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சின்னத்திரை மட்டுமல்லாது சினிமாவில் பல படங்களில் கலக்கியவர் நமது இமான் அண்ணாச்சி.\nஇவருக்கு முதன்முதலில் சினிமாவில் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது இயக்குனர் விக்ரமன் தான். விக்ரமன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை காதல்’ படத்தின் ஆண்டு திரைப்படத்தில் அறிமுகமானார்.\nஅண்ணாச்சி அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அண்ணாச்சி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் இவரது மனைவி யார் என்று தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.\nசமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அண்ணாச்சி தனது மனைவி குறித்து பேசியுள்ளார். அதில் ‘நான் மிகவும் சிறிய பள்ளியில்தான் படித்தேன். அதில் மொத்தமே இரண்டு ஆசிரியர்கள் தான் இருப்பார்கள். நான் படித்து முடித்த பள்ளியில் பச்சமுத்து என்ற ஒரு ஆசிரியர் பணி புரிந்து வந்தார் அவர் மகளை தான் நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா.. தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\nஇலங்கையில் மறைந்து போன பிரித்தானிய இராச்சியம் மீண்டும் காட்சியளித்தது\nமைத்திரியில் தீர்மானத்திற்கு தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு\nஇன்றைய காலப்பிள்ளைகள் மத்தியில் ஆன்மீகம் குறைந்து செல்லுகின்றது: கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார்\nகாலத்தைக் கடத்தும் கதையாகவே உள்ளது\nகன்னியா வெந்நீரூற்று பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் அருவருக்கத்தக்கது சரவணபவன் எம்.பி. கடும் கண்டனம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/59889", "date_download": "2019-07-18T01:44:42Z", "digest": "sha1:LSFB3PNVCZRSAYQDCUWO2NRD3OE752D3", "length": 13098, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்! | Tamil National News", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nHome செய்திகள் இலங்கை வவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியாவில் பிரபல தனியார் கல்��ி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியாவில் தனியார் கல்வி நிலையமொன்று தமது நிலையத்தில் கற்கும் மாணவிகளின் புகைப்படங்கள் தாங்கிய விண்ணப்ப படிவங்களை வீதியில் எறிந்துள்ளமை தொடர்பாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.\nவவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்று தமது நிலையத்தில் கற்கும் மாணவர்களின் விபரங்களை சேகரிப்பதற்காக விண்ணப்பபடிவங்களை பயன்படுத்தியுள்ளது. இதில் மாணவிகள் மற்றும் மாணவர்களது புகைப்படங்களும் அவர்கள் தொடர்பான விபரங்கள் பெற்றோரது தொலைபேசி இலக்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறான நிலையில் குறித்த விபரங்கள் அடங்கிய விண்ணப்படிவங்கள் நெளுக்குளம் கனரா ஒழுங்கையின் குளப்பகுதியில் வீசப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் இன்று காலை இவ் வீதியில் பயணித்தவர்கள் பெண்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட விண்ணப்பபடிவங்கள் அதிகளவில் காணப்படுவதை அடுத்து இது தொடர்பில் ஆராய்ந்தபோதே தனியார் கல்வி நிலையத்தினரின் அசமந்தப்போக்கு தொடர்பில் தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பில் பெற்றோர் விசனமடைந்துள்ள நிலையில் குறித்த தனியார் கல்வி நிலையத்தினருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nஇவ்விடயம் தொடர்பாக தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,\nதமது கல்வி நிலையம் இடம் மாற்றப்பட்டபோது பழைய விண்ணப்பபடிவங்களை அழிப்பதற்காக வைத்திருந்தபோது அவை களவாடப்பட்டு வீதியோரங்களில் வீசப்பட்டுள்ளதாகவும் அவற்றில் சிலவற்றை தான் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nஎனினும் இப் படிவங்கள் களவாடப்பட்டமை தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு எதனையும் தான் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்��ைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nவவுனியாவில் தமிழர்களின் வயிற்றிலடிக்கும் முதுகெழும்பில்லா நகரசபைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரை\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dev.freetamilebooks.com/ebooks/106", "date_download": "2019-07-18T01:06:35Z", "digest": "sha1:FYNWVDT6ARNP7WFFTDFXN5TZ42Y2YXVP", "length": 3657, "nlines": 95, "source_domain": "dev.freetamilebooks.com", "title": "புது மின்னூல் – கை கொடுத்த காரிகையர் | dev.fte", "raw_content": "\nபுது மின்னூல் – சரோஜா பாட்டிக் கதைகள்\nபுது மின்னூல் – மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதளத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்களை Resolved ஆக மாற்ற வேண்டுகோள்\nFree Piano on புது மின் நூல் அப்பா வேணாம்பா\nsivamurugan on புது மின்னூல் – மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nmanoj penworks on புது மின்னூல் �� சரோஜா பாட்டிக் கதைகள்\nsivamurugan on புது மின்னூல் – சரோஜா பாட்டிக் கதைகள்\nபுது மின்னூல் – கை கொடுத்த காரிகையர்\nநாயன்மார்களுக்கு உதவிய மகளிர் பற்றிய நூல்.\n@manoj-penworks அட்டைப் படம் தருக.\n@shrini – விரைவில் பதிவேற்றுகிறேன்.\n← புது மின்னூல் – கை கொடுத்த காரிகையர்\nபுது மின்னூல் – இணைய தொழில்நுட்பங்கள் – பகுதி இரண்டு →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/ZenaidaUrbin", "date_download": "2019-07-18T01:01:22Z", "digest": "sha1:LO77AKDC4TE6BY7J6LDHQ6SAEH22B2Y5", "length": 2797, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User ZenaidaUrbin - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4/", "date_download": "2019-07-18T01:04:46Z", "digest": "sha1:4VL7CP3PDBM4RZVSQLPJR2AAOABZBEYH", "length": 14938, "nlines": 111, "source_domain": "www.puthiyavidial.com", "title": "யாகூப் மேமனுக்கு தவறான தீர்ப்பு அதிருப்தியில் உச்சநீதிமன்ற சார்பு ஆய்வாளர் ராஜினாமா - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\nயாகூப் மேமனுக்கு தவறான தீர்ப்பு அதிருப்தியில் உச்சநீதிமன்ற சார்பு ஆய்வாளர் ராஜினாமா\nBy admin on\t August 4, 2015 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nபுதுடெல்லி, 02, ஆகஸ்ட் 2016: யாகூப் மேமன் வழக்கில் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து அந்த வழக்கின் உச்ச நீதிமன்ற மூத்த அலுவலரான அனுப் சுரேந்திரநாத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nமுன்னதாக அவர் தீர்ப்பு வெளியான அன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்திருந்தார்\n” நான் பல்வேறு காரணங்களால் இந்த முடிவு குறித்து ஒரு கணம் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன் ஆனாலும் கடந்த ஒரு வாரமாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதுதான் எனது கடைசி புள்ளியாக வந்து முடிவடைகிறது” எனவே என்னுடைய உச்ச நீதிமன்ற பணியை ராஜினாமா செய்கிறேன். என்று தெரிவித்திருந்தார்.\nபேராசிரியர் அனுப் சுரேந்திரநாத் தேசிய சட்டப்பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருப்பவர். அவர் தான் கடைசியாக யாக்கூப் மேமன் விவகாரத்தில் நடந்த சம்பவங்களை புத்தகமாக எழுதப்போவதாக தெரிவித்திருக்கிறார்.\nதன்னுடைய இந்த முடிவு பல வழிகளில் தனக்கு சாதகமாக இருக்கும் எனவும் கடந்த ஒரு வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்களை சுதந்திரமாக எழுத என்னை விடுவித்துக்கொள்ள வரும் நாட்கள் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார்.\nஜூலை 30 அன்று காலை நாக்பூர் சிறைச்சாலையில் யாக்கூப் மேமன் தூக்கிலிடப்பட்ட சில நிமிடங்களில் அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதும்போது.\n” சட்டத்தில் உள்ள விதிமுறைகளின் பெயரால் இந்த 24 மணி நேரத்தில் நடந்தவை அனைத்தும் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளாகும். ஜூலை 29 மாலை 4 மணி மற்றும் ஜூலை 30 காலை 5 மணிக்கும் வெளியிடப்பட்ட இரண்டு ஆணைகளும் நீதிமன்றம் தனது பொறுப்பை கைவிட்டதை காட்டுகிறது. இது நிச்சயமாக இந்திய நீதித்துறை வரலாற்றின் கருப்பு பக்கங்களாக பதிவு செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.\nபேராசிரியர் அனுப் சுரேந்திரநாத் கடந்த வருடம் மே மாதம் முதல் உச்ச நீதிமன்றத்தில் சார்பு பதிவாளராக பணியாற்றி வந்தார்.\nTags: அனுப் சுரேந்திரநாத்உச்சநீதி மன்றம்மரண தண்டனையாகூப் மேமன்\nPrevious Articleமுன்னாள் ஜனாதிபதி புகைப்படத்திற்கு மாலை அணிவித்த கல்வி அமைச்சர்\nNext Article பாபரி மஸ்ஜித் அறிக்கையில் இந்து தீவிரவாத்தைக் குறித்து எழுதியுள்ளேன் – நீதிபதி லிபர்ஹான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் ம���்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2015/03/blog-post_5.html", "date_download": "2019-07-18T00:30:08Z", "digest": "sha1:OSIAMWJM5JSHWBK344IJQ3BUM7QPWR24", "length": 24284, "nlines": 177, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: திருவாளர் மோடி அவர்களே வதந்தியைப் பரப்பாதீர்கள்!", "raw_content": "\nதிருவாளர் மோடி அவர்களே வதந்தியைப் பரப்பாதீர்கள்\nஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியா வந்தபோது, ரூ.15லட்சம் செலவில் கோட் தயாரித்து அந்த கோட் முழுவதும்தனது பெயரை பொறித்துக் கொண்டு வரவேற்பு வழங்கிய பரமஏழை நரேந்திர மோடிநாடாளுமன்ற மாநிலங்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசியபோது, “ஏழைகளுக்காகவே ஆட்சி நடத்துகிறோம்,\nஇது சாமானியர்களின் அரசு “ என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.தேர்தல் பரப்புரையின்போது நான் ஒருடீக்கடைக்காரன் என்று அதானி ஏற்பாடு செய்த சிறப்பு விமானத்தில் பறந்து பறந்துசென்று பேசியவர் நரேந்திர மோடி. ஆனால்பொதுவாக நாடாளுமன்றத்தில் நடைபெறும்விவாதத்திற்கு இவர் பதிலளிப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தநிலையில், தேர்தல்பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் ஆவேசமான உரை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். அதன்பிறகு எதிர்க்கட்சிகள் விளக்கம் கேட்க முயன்றநிலையில் பதலளிக்க அவர் அவையில் இல்லை.வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு இந்தியா கொண்டுவருவதே தமது அரசின் தலையாய பணியாக இருப்பதாக மோடி கூறியுள்ளார். இதுவரை ஒரு நயாபைசாவையாவது மோடி அரசு மீட்டிருக்கிறதா தேர்தல் பிரச்சாரத்தின்போது வெளிநாட்டில் உள்ள ஒட்டுமொத்த பணத்தையும் மீட்டுஇந்தியாவில் உள்ள ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15லட்சம் செலுத்தப்போவதாக அள்ள���விட்டார் மோடி. இவர் ஆட்சிக்கு வந்த பிறகு “அனைவருக்கும் வங்கிக் கணக்குதிட்டம்“ என்று துவங்கப்பட்டபோது, ரூ.15லட்சத்தை போடுவதற்காகத்தான் வங்கிக் கணக்கு துவக்கச்சொல்கிறார் போலும் என்று பலரும் ஆர்வமாக கணக்கைத் துவக்கினர். வங்கியின் பாஸ்புத்தகம் வாங்கியதோடு சரி, யாருடைய கணக்கிலும் இதுவரை மோடி பணம் போடவும் இல்லை,வெளிநாட்டு வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர் யாரையும் பிடிக்கவும் இல்லை. தூய்மை இந்தியா திட்டம் அனைவருக்கும் வீடு, அரசுப்பள்ளிகளில் கட்டாயக் கழிப்பறை போன்ற திட்டங்களெல்லாம் செல்வந்தர்கள் பலன் பெறுவதற்காக அல்ல, அனைத்துமே ஏழை, எளிய மக்களுக்காகத்தான் என்று மோடி முழங்கியிருக்கிறார். தூய்மை இந்தியாதிட்டம் என்பது மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் விளக்குமாறோடு ஒரு நாள் காட்சியளித்து படத்திற்கு போஸ் கொடுத்ததோடு முடிந்துவிட்டது.இதனால்தான் தில்லி தேர்தலில் ஆம் ஆத்மியின் சின்னமான விளக்கமாறு சின்னத்தில் மக்கள் வாக்களித்து மோடி வகையறாவை வெளு வெளு என்று வெளுத்தார்கள்.அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுத்துவிட்டதுபோலவும் இந்திய மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் படுத்து காலை ஆட்டிக்கொண்டிருப்பது போலவும் கதையடிக்கிறார் மோடி. இதுவரை எத்தனை பேருக்கு சொந்த வீடு கிடைத்திருக்கிறது என்று கணக்கு சொல்லத் தயாரா\nஇவரது ஆட்சியில் விவசாயிகள்வாழ வழியின்றி தற்கொலை செய்து கொண்டு, வீடு பேறு என்று புராணங்களில் சொல்லப்படும் மேலோகம் போய்ச் சேர்ந்ததுதான் நடந்திருக்கிறது.எதனை அடிப்படையாகக் கொண்டு எனது அரசை பணக்காரர்களுக்கு சாதகமானஅரசு என்று விமர்சிக்கிறீர்கள் என்று எதிர்க்கட்சியினரைப் பார்த்து கேட்கிறார் மோடி. பணக்காரர்களிடமிருந்து சொத்து வரியை வசூலிக்க முடியவில்லை என்று கூறி அந்த வரியையே இந்த பட்ஜெட்டில் ரத்து செய்துவிட்டார்களே அது யாருக்குச் சாதகமான நடவடிக்கை கம்பெனிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் அளிக்கப்பட்ட வரிச்சலுகை கடந்த ஆண்டு 5 1/2லட்சம் கோடி நடப்பு நிதியாண்டில் 6 லட்சம்கோடி. இதில் ஒரு நயா பைசாவாவது கடைக்கோடி சாமானிய இந்தியன் கைக்கு வந்ததுண்டா கம்பெனிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் அளிக்கப்பட்ட வரிச்சலுகை கடந்த ஆண்டு 5 1/2லட்சம் கோடி நடப்பு ந��தியாண்டில் 6 லட்சம்கோடி. இதில் ஒரு நயா பைசாவாவது கடைக்கோடி சாமானிய இந்தியன் கைக்கு வந்ததுண்டாகிராமப்புற விவசாயத் தொழிலாளிக்கு உயிர்த்தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்திற்கு 62 ஆயிரம் கோடி தேவை எனும் நிலையில் 34ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியிருக்கிறதே மோடி அரசு. இதனால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியுமாகிராமப்புற விவசாயத் தொழிலாளிக்கு உயிர்த்தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்திற்கு 62 ஆயிரம் கோடி தேவை எனும் நிலையில் 34ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியிருக்கிறதே மோடி அரசு. இதனால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியுமா ஆனால் தனக்கு தேர்தல் செலவு செய்த இந்தியாவின் பெருமுதலாளியான அதானியை ஆஸ்திரேலியா அழைத்துச் சென்று ஆஸ்திரேலிய முதலாளிகளே கட்டுப்படியாகாது என்று கைவிட்ட நிலக்கரி சுரங்கத்தை எடுத்து நடத்த ஸ்டேட் பேங்கிலிருந்து ரூ.62ஆயிரம் கோடி கடன் தர ஏற்பாடு செய்த ஏழைப் பங்காளன்தான் திருவாளர் மோடி. அதானி என்ன அன்றாடம் 100 நாள் வேலைக்குப்போய் அந்த காசில் உலை வைக்கிற சாமானிய ஏழையா ஆனால் தனக்கு தேர்தல் செலவு செய்த இந்தியாவின் பெருமுதலாளியான அதானியை ஆஸ்திரேலியா அழைத்துச் சென்று ஆஸ்திரேலிய முதலாளிகளே கட்டுப்படியாகாது என்று கைவிட்ட நிலக்கரி சுரங்கத்தை எடுத்து நடத்த ஸ்டேட் பேங்கிலிருந்து ரூ.62ஆயிரம் கோடி கடன் தர ஏற்பாடு செய்த ஏழைப் பங்காளன்தான் திருவாளர் மோடி. அதானி என்ன அன்றாடம் 100 நாள் வேலைக்குப்போய் அந்த காசில் உலை வைக்கிற சாமானிய ஏழையாநிலம் கையகப்படுத்தும் சட்டத்தில்திருத்தம் கொண்டு வந்து லட்சக்கணக்கான விவசாயிகளின் நிலத்தைப் பறித்துபன்னாட்டுமுதலாளிகளுக்கு பந்தி வைத்திட தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்மோடி. இதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடினாலும் முதலாளிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலேயே குறியாய் இருக்கிறார் இந்த சாமானியர். மோடி தனது பேச்சில் வதந்திகளை பரப்பாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நாமும் அவருக்கு அதையே கூறுகிறோம். இது சாமானியர்களின் அரசு என்று வதந்தியை பரப்பாதீர்கள் திருவாளர் மோடி அவர்களேநிலம் கையகப்படுத்தும் சட���டத்தில்திருத்தம் கொண்டு வந்து லட்சக்கணக்கான விவசாயிகளின் நிலத்தைப் பறித்துபன்னாட்டுமுதலாளிகளுக்கு பந்தி வைத்திட தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்மோடி. இதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடினாலும் முதலாளிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலேயே குறியாய் இருக்கிறார் இந்த சாமானியர். மோடி தனது பேச்சில் வதந்திகளை பரப்பாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நாமும் அவருக்கு அதையே கூறுகிறோம். இது சாமானியர்களின் அரசு என்று வதந்தியை பரப்பாதீர்கள் திருவாளர் மோடி அவர்களே ஆவேசமான உரை என்று நினைத்துக் கொண்டு அவர் பாடிய மோடி ராகம் அபஸ்வரமாக ஒலித்து, தாளம் சேராததப்புக் கச்சேரியாக முடிந்துவிட்டது என்பதுதான் உண்மை. - மதுக்கூர் இராமலிங்கம்\nகாட்டூன் . . . கார்னர் . . .\n20.05.2009 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவை தொகை...\nதோழர் ஜோதிபாசு நூற்றாண்டு விழா நிறைவு கொல்கத்தாவில...\n29.03.15 ஆண்டிபட்டியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம...\n31.03.2015 ஒருங்கிணைந்த பணி நிறைவு பாராட்டு விழா.....\n28.03.15 சிறப்பாக நடைபெற்ற CSC/TKM கிளை மாநாடு...\n28.03.15 தேனியில் நடந்த கையெழுத்து இயக்கம்...\nபேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 வரலாறு படைத்தார் சாய...\nபிரதமரிடம் தமிழக M.P.க்கள் முறையீடு . . .\n26.03.15 திண்டுக்கல்லில் கையெழுத்து இயக்கம் . . ....\nமதுரை BSNLEU இனைய தளம் 1 லட்சத்தை தாண்டியது ...\nகாட்டூன் . . . கார்னர் . . .\nதமிழகத்திற்கு மோடி அரசு அநீதி அதிமுக மவுனம் ஏன்\n26.03.15 மதுரையில் 3 இடங்களில் கையெழுத்து இயக்கம்....\n26&27 கையெழுத்து இயக்கம் அழைப்பு அவசியம் வருக.\nகாட்டூன் . . . கார்னர் . . .\nபுதிய பென்சன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் கூர்ம...\nகாட்டூன் . . . கார்னர் . . .\n24.03.15பழனி கிளையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.....\nகாட்டூன் . . . கார்னர் . . .\nபத்திரிக்கை செய்தி-BSNL ஊழியர் சங்கம் - முப்பெரும்...\nமுதல் முறையாக இறுதிச் சுற்றில் நியூஸிலாந்து...\nமதுரையில்-மகளீர் தினம்-சங்க அமைப்பு தினம்-மாவீரன் ...\nமதுரை SSA முழுவதும் BSNLEUஅமைப்பு தின கொடியேற்றம்....\n23.03. BSNLEU சங்க 15 வது சங்க அமைப்பு தின வாழ்த்த...\n23.03 - இன்று மாவீரன் பகத்சிங் நினைவு தினம் . . .....\nமோடி ஆட்சியின் 300 நாட்கள் 600 மத கலவரங்கள் 49 பேர...\n23.03.15 \"பகத்சிங்\" நினைவு நாளில் மதுரையை நோக்கி.....\n20.03.15 பாளையாத்தில் \"SAVE BSNL\"கையெழுத்தியக்கம்....\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமீத்தேன் திட்டம் ரத்தாகிறது -\nதமுஎகச மாநாடு - பொய்களின் மீது கட்டப்பட்டதே பாசிச...\nBSNL நிறுவனத்தின் 2014-15 நிதி ஆண்டில் வளர்ச்சி.....\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nதோழர்.ஆர்.அண்ணாதுரை MLA மேம்பாட்டு நிதியிலிருந்து ...\n1/2 இறுதியில் இந்திய அணி: நுழைந்தது - -வெளியேறியத...\n20.03.2015 பாளையத்தில் FORUM சார்பாக நடக்க இருப்பவ...\nத.மு.க.எ.ச மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்.....\nதலைமுறைகளுக்கு வழிகாட்டி - தோழர், E.M.S-17 வது நி...\nபிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ.10 ஆக உயர்வு: ஏப்ரல்...\nலட்சக்கணக்கான பகுதி நேர ஆசிரியர்கள் வேலையிழக்கும் ...\nஒவ்வொருவரும் 10 பேரை BJPயில் சேர்க்க கெடுபிடி...\nகையெழுத்து இயக்கமும் - சில மத்திய சங்க செய்திகளும்...\nஇன்சுரன்ஸ் ஊழியர்கள் AIIEAபோராட்டம் குறித்து . . ....\nசங்க நிர்வாகி IMMUNITY FROM TRANSFER விதிவிலக்கு....\nமுதல் தனியார் விமான நிலையம் அடுத்த மாதம் திறப்பு ...\nமார்ச் - 17 இன்று ரவுலட் சட்டத்தை எதிர்த்து பிரசார...\nகண்ணீர் . . . அஞ்சலி . . .\n14.03.15 மதுரையில் \"SAVE BSNL\" கருத்தரங்கம் . . .\nபங்குச் சந்தையில் P.F. பணம் - அரசாங்கத்திற்கு எந்த...\nமார்ச்-14 தோழர் காரல் மார்க்ஸ் நினைவு தினம்(1883)....\n13.03.15 தோழர் N.J அய்யர் நினைவு நாள் . . .\nநமது BSNLEUதமிழ் மாநில சங்க சுற்றறிக்கை...\nநமது தமிழ் மாநில FORUM பத்திரிக்கையாளர் சந்திப்பு...\n12.03.15-FORUMடெல்லியில் வேலை நிறுத்த நோட்டீஸ்......\nBSNL வேலை நிறுத்த நோட்டீஸ் - மதுரை ஆர்பாட்டம்...\nBSNL ஊழியர்கள், அதிகாரிகள் ஏப். 21, 22ல் வேலைநிறுத...\n“அது நாற வாய்... இது வேற வாய்...”\nசம்மன் வடிவில் சன்மானம் . . .\nமார்ச் 12 - மகாத்மா காந்தி தண்டி யாத்திரையை துவங்...\nதனியார்மயம் கூடாது ‘பெல்’ தொழிலாளர்கள் போர்க்கொடி....\nநமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை . . .\nபெருமை மிகு பொது மேலாளர் அலுவலக கிளை மாநாடு...\n12.03.2015அன்று - நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் . . .\n‘கறுப்புப் பணத்தை மீட்டால் 1 குடிமகனுக்கு ரூ.15 லட...\nஉலக சிறுநீரக தினம்: 1 சிறுநீரகத்துடனும் உயிர் வாழல...\n5 பொதுத் துறை நிறுவனங்கள் மூடப்படும்: மத்திய அரசு....\n 1.5 லட்சம் ஊழியர் வேலைநிற...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமத்திய சங்க செய்தி குறித்து மாநில சங்க சுற்றறிக்கை...\nBSNL ஊழியர்கள் + அதிகாரிகள் ஏப். 21-22-ல் வேலைநிறு...\nமோடி அரசின் வேண்டாத வேலை . . .\nதமுஎகச கடும் கண்டனம் . . .\n09.03.15 இன்சூரன்ஸ் ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்....\nLIC ஊழியர்களுக்கு அதரவாக BSNLEU ஆர்பாட்டம்...\nடெல்லி . . . சர்காரின் . . . நிலைமை.\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nபோராட்ட வீரர் பாலகங்காதர திலகர் பிறந்த தினம்(1908)...\n14.03.15 மதுரை மாவட்டFORUM சார்பாக கன்வென்சன்...\nமார்ச் -8 சர்வதேச மகளிர் தினம் . . .\nமார்ச்-9ல் இன்சூரன்ஸ் ஊழியர்கள் AIIEA வேலைநிறுத்தம...\nUSA: எதிராக மாணவர்கள் 4வது நாளாக போராட்டம்...\n11.03.15 கோவையில் BSNLEUமாநில நிர்வாகிகள் கூட்டம்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஹோலி நல் வாழத்துக்கள் உரித்தாகட்டும்...\nTTA இலாக்காப் போட்டித்தேர்வுக்கான அறிவிப்பு ...\nவிமான நிலையங்கள் ; ஒப்படைப்பது தனியாரிடமா\nடால்மியாவை வரவேற்க காக்க வைக்கப்பட்ட சிறுமிகள்.\nதீவிரவாதத் தடுப்புச் சட்டம் : - USAவிற்கு சீனா எச்...\nகாவிமயமாக்க மோடி அரசு முயற்சி - நீதிபதி சந்துரு.\nதிருவாளர் மோடி அவர்களே வதந்தியைப் பரப்பாதீர்கள்\nதோழர். R..அண்ணாதுரை MLA .30 லட்சம் நிதி உதவி . . ...\nபிப்ரவரி - 5, இன்று மாவீரர் ஸ்டாலின் நினைவு தினம்\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமாநிலங்களவை மசோதாவை பறித்துச் செல்வதா\nபோக்குவரத்து ஊழியர்கள் பணியாற்றிய காலத்திற்கு ஓய்வ...\nபோடி-மதுரை ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கக் கோரி ...\n03.03.15 மதுரை G.M (o)-ல் பட்ஜெட்க்கு கண்டன ஆர்ப...\nஅஞ்சலகங்களில் மொபைல் இன்சுமென்ட் விற்பனை . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503305", "date_download": "2019-07-18T01:21:21Z", "digest": "sha1:AZALXPET2FAYABGDUXHLIYHZNHJKQHTX", "length": 7307, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "For OPS in Kovil Natural Health Therapy | கோவையில் ஓபிஎஸ்சுக்கு இயற்கை நல சிகிச்சை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா ���லக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோவையில் ஓபிஎஸ்சுக்கு இயற்கை நல சிகிச்சை\nகோவை: கோவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இயற்கை நல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் தேனியில் இருந்து கார் மூலம் கோவை வந்தடைந்தார். இதனைத்தொடர்ந்து கணபதியில் உள்ள தனியார் இயற்கை நல மருத்னைக்கு சென்றார். அங்கு அவருக்கு ஆயில் மசாஜ், நீராவி குளியல் உள்ளிட்ட இயற்கை நல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு\nதாராபுரம் அருகே உப்பாறு அணையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒரு நபர் ஆணையம் 13ம் கட்ட விசாரணை மதுரை வக்கீல் ஆஜர்\nஅமைச்சர் அறிவித்தபடி ஓஎன்ஜிசி அதிகாரியை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்: மன்னார்குடி அருகே பரபரப்பு\nஅமெரிக்கா செல்ல போலி சான்றிதழ் தயாரித்து தந்த 3 பேர் கைது\nகோவையில் போக்குவரத்து விதிமுறை மீறலை கண்காணிக்க போக்குவரத்து போலீஸ் 70 பேருக்கு சட்டையில் பொருத்தும் கண்காணிப்பு கேமரா\nபணி நிரந்தரம் செய்ய கோரி அங்கன்வாடி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் முதல்முறையாக சாதனை காரைக்குடி நகராட்சி பள்ளி ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றது\nஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற 6 நாட்கள் அனுமதி\nஇரணியல் அருகே நள்ளிரவில் தண்டவாளத்தில் கம்பியை வைத்து ரயிலை கவிழ்க்க சதி: எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது\n× RELATED முதல்வர் எடப்பாடி கடந்த வாரம் சென்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/500638/amp?ref=entity&keyword=Force%20fishermen", "date_download": "2019-07-18T00:25:19Z", "digest": "sha1:ZF6HP5FV5R64GHDIC4J7D76NSO2ALY6U", "length": 8551, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Because the fish does not go after 4 days The fishermen are suffering | 4 நாட்களுக்கு பின் சென்றும் மீன்கள் சிக்காததால் வேதை மீனவர்கள் வேதனை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n4 நாட்களுக்கு பின் சென்றும் மீன்கள் சிக்காததால் வேதை மீனவர்கள் வேதனை\nவேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தில் கடந்த நான்கு நாட்களாக கடும் சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக நான்கு நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்வரத்து முற்றிலும் குறைந்தது. கடலில் காற்று குறைந்ததால் நான்கு நாட்களுக்கு பிறகு 100க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.\nஅதிக மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்யோடு மீனவர்கள் சென்றனர். ஆனால் எதிர்பார்த்ததைவிட குறைந்த மீன்களே சிக்கியது.. இதனால் மீனவர்கள் கவலையுடன் மாலையில் கரை திரும்பினர். வழக்கமாக சூறைக்காற்றுக்கு பின்னர் கடலுக்கு சென்றால் மீன்கள் அதிகம் கிடைக்கும் ஆனால் நேற்று பல மணி நேரம் முயன்றும், டீசல் செலவுக்கு கூட மீன்கள் கிடைக்கவில்லை என மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.\nதமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு\nதாராபுரம் அருகே உப்பாறு அணையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒரு நபர் ஆணையம் 13ம் கட்ட விசாரணை மதுரை வக்கீல் ஆஜர்\nஅமைச்சர் அறிவித்தபடி ஓஎன்ஜிசி அதிகாரியை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்: மன்னார்குடி அருகே பரபரப்பு\nஅமெரிக்கா செல்ல போலி சான்றிதழ் தயாரித்து தந்த 3 பேர் கைது\nகோவையில் போக்குவரத்து விதிமுறை மீறலை கண்காணிக்க போக்குவரத்து போலீஸ் 70 பேருக்கு சட்டையில் பொருத்தும் கண்காணிப்பு கேமரா\nபணி நிரந்தரம் செய்ய கோரி அங்கன்வாடி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் முதல்முறையாக சாதனை காரைக்குடி நகராட்சி பள்ளி ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றது\nஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற 6 நாட்கள் அனுமதி\nஇரணியல் அருகே நள்ளிரவில் தண்டவாளத்தில் கம்பியை வைத்து ரயிலை கவிழ்க்க சதி: எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது\n× RELATED இறால் மீன்பாடு குறைந்தது: ராமேஸ்வரம் மீனவர்கள் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Tamil%20Nadu.html?start=15", "date_download": "2019-07-18T01:33:21Z", "digest": "sha1:6LQGITA3IPPSD5CK6TXWIVZQC3HXLOR3", "length": 8478, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Tamil Nadu", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nகோயில் பணியாளர்களுக்கான குடும்பநல நிதியை உயர்த்தி உத்தரவு\nசென்னை (03 ஜூன் 2019): கோயில் பணியாளர்களுக்கான குடும்பநல நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nதமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nசென்னை (01 ஜூன் 2019): தமிழகத்தில் 19 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nமத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு மூன்று இடம்\nபுதுடெல்லி (29 மே 2019): நாளை பதவியேற்கும் மத்திய அமைச்சரவையில் தமிழகத்தில் இருந்து மூன்று அமைச்சர்கள்\nநான்கு தமிழக எம்பிக்களின் பதவியை பறிக்க பாஜக திட்டம்\nபுதுடெல்லி (26 மே 2019): தமிழகத்தில் நான்கு எம்பிக்களின் பதவியை பறிக்க பாஜக வியூகம் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகூண்டோடு மாற்றப் படும் தமிழக பாஜக\nபுதுடெல்லி (24 மே 2019): பாஜக அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தாலும், தமிழகத்தில் பாஜக நினைத்தது எதுவும் நடக்கவில்லை .\nபக்கம் 4 / 24\nதிருமணத்திற்கு முன் எச்ஐவி பரிசோதனை - அமுலாகும் புதிய சட்டம்\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nதோற்றாலும் உங்களுடன் இருப்பேன் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nமீண்டும் புயலைக் கிளப்பும் பிரபல நடிகையின் மர்ம மரணம்\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nமது எதிர்ப்புப் போராளி நந்தினி திருமணம் - வீடியோ\nஇளம் பெண் கூட்டு வன்புணர்வு - ஐந்து பேர் மீது வழக்கு\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/106407/news/106407.html", "date_download": "2019-07-18T00:46:53Z", "digest": "sha1:7Y5VCKVQ53FIU3S3347C3VM3R2Z6SPUZ", "length": 10528, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரான்ஸ் வாழ் இலங்கை மக்களே உங்களுக்கு ஓர் எச்சரிக்கை, இப்பெண் குறித்து விழிப்பாக இருங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபிரான்ஸ் வாழ் இலங்கை மக்களே உங்களுக்கு ஓர் எச்சரிக்கை, இப்பெண் குறித்து விழிப்பாக இருங்கள்..\nஇலங்கையில் களுத்துறை மாவட்டத்தின் ஹொரணைப் பகுதியைச் சேர்ந்தவரும், தற்போது பிரான்சில் வசிப்பவரும், பெரும்பான்மை இன யுவதியாகிய தமாரா குணசேகர என்பவர் தான் இலங்கையில் உள்ள உங்கள் உறவுகளை இங்கு எடுப்பித்துத் தருவதாக அதாவது ஐரோப்பிய நாடுகளுக்கு உங்கள் உறவு���ளை அழைப்பித்துத் தருவதாக கூறி தற்போது பண மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றமை “அதிரடி” இணையத்திற்கு கிடைக்கப் பெற்ற ஆதாரபூர்வ தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.\nஇதனைத் தொடர்ந்து “அதிரடி”யில் விசேட நிருபர்கள், இதுகுறித்த தகவல்களைத் திரட்டிக் கொள்வதற்கு முற்பட்டதன் விளைவாக இவருடைய உண்மையான பெயர் தமாரா குணசேகர எனவும் இவர் கொழும்பை அண்மித்துள்ள களுத்துறை மாவட்டத்தின் ஹொரணைப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், இவர் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக அல்லது ஆட்களை அழைப்பித்துத் வருவதாகக் கூறி ஏமாற்றுவேலைகளில் ஈடுபட்டு வருபவர் என்று தெரிய வந்துள்ளது.\nஇவர் சில மாதங்களுக்கு முன்னர், பதினைந்து லட்சம் ரூபாவைப் பெற்றுக் கொண்டு ஒருவரை இத்தாலிக்குக் கொண்டுவந்து விடுவதாக தெரிவித்து விட்டு அவ்வாறு கொண்டு வராமல் ஏமாற்றியதன் விளைவாக இவருடைய கடவுச்சீட்டு இலங்கையில் நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டுள்ளது. (இது தொடர்பான ஆதாரத்தினையும் நாம் இந்த செய்தியுடன் இணைத்துள்ளோம்.)\nஇச்சம்பவத்தையடுத்து இவர் இன்னுமொரு பெயரில் அதாவது லிஜினி குணசேகர என்னும் பெயரில் பிறிதொரு கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டு மேற்குறித்தது போன்று பல்வேறு மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றதும் தெரிய வந்துள்ளது.\nஇவரது ஏமாற்று வேலையில் அகப்பட்டு இவரது மோசடியில் சிக்குகின்ற ஆண்கள், இவரைத் தொடர்பு கொண்டு பணத்தைக் கேட்டு அழுத்தம் கொடுக்கும் போது இவர் தன்னுடைய பிரத்தியேக புகைப்படங்களை (நிர்வாணப் புகைப்படங்களை) அவர்களுக்கு அனுப்பி அவர்களைத் தனது வலைக்குள் விழவைத்து விட்டு பின்னர் அவர்களை மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.\nஇவ்வாறு மிரட்டி அவர்களிடம் தான் பெற்ற பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி விடுகின்றார். இவ்வாறு அவர் ஏனையோர்க்கு அனுப்பியுள்ள அவரது பிரத்தியேக புகைப்பட ஆதாரங்களும் அதிரடி இணையத்திற்குக் கிடைக்கப் பெற்றுள்ளது.\nஇவர் தற்போது பிரான்ஸ் தலைநகரான பரீஸ்-06ல் வசித்து வருகின்றார். இதேவேளை “அதிரடி” இணையத்திற்குக் கிடைக்கப் பெற்ற விசேட தகவல் ஒன்றின்படி பிரான்ஸிலுள்ள புலம்பெயர் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலரும் இவருடன் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஇதன்மூலம் அந்த நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தியும் தமாரா குணசேகர கொடுக்கல் வாங்கல் உள்ள சில தமிழ்மக்களை மிரட்டி வருகின்றமை தொடர்பாகவும் “அதிரடி” இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.\nஎனவே, பிரான்ஸ் வாழ் தமிழ், சிங்கள மக்களே அவதானம், இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறு “அதிரடி” இணையம் உங்களைக் கேட்டுக் கொள்கின்றது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n5,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கிருஷ்ணரின் துவாரகை\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nபெண்கள் மற்றும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 20 வாழ்வியல் ரகசியங்கள்\nடைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nமுத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு\nமோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nகுடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/194965/news/194965.html", "date_download": "2019-07-18T00:44:35Z", "digest": "sha1:4ND7AAJZ5B4WEGEZ7QBM3OFSLYYBGHBS", "length": 8958, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "அதிக தாகம் ஆபத்தா? (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nதாகம்… நம் உடல் உஷ்ணத்தை தட்பவெப்பநிலையின் இயல்புக்கு ஏற்பவும், புவியின் சூழலுக்கு ஏற்பவும் வைத்திருக்க இயற்கை கொடுத்திருக்கும் அற்புத அலெர்ட். தாகம், மனிதர்களுக்கு இயல்பானது. உணவு அருந்திய பின்னரும், உடற்பயிற்சி, உடல் உழைப்பில் ஈடுபட்ட பின்னரும், வெயிலில் அலைந்து திரியும்போதும் தாகம் ஏற்படுவது இயற்கையானது. ஆனால், சிலருக்கு திடீரென அடிக்கடி தாகம் ஏற்படும். தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற உணர்வு அடங்கவே அடங்காது. இப்படி திடீரென அதிகரிக்கும் நீர் வேட்கை, உடலில் ஏற்பட்டுள்ள பிரச்னையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.\nநம் உடல் 70 சதவிகிதம் நீராலானது. சிறிய திசுக்கள் முதல் எலும்புகள் வரை அனைத்திலும் நீர் உள்ளது. உடலில் நீரின் அளவு குறையும்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. நம் ஒவ்வொரு செல்லும் உயிர்வாழ ஆக்சிஜன் அவசியம். எனவே, நீர்த்தேவையை உணர்த்துவதற்கான சமிக்ஞையை, மூளை ஏற்படுத்துகிறது. அதுவே தாகம்.பொதுவாக, ஆரோக்கியமான ஒர��� நபருக்கு, தினசரி சராசரியாக இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். மூன்று லிட்டருக்கும் அதிகமாக தண்ணீர் பருகுவதற்கான தாகம் இருந்தால் அதை அதீத தாகம் எனலாம்.\nஅதீத தாகம் என்பது உடலில் ஏதோ பிரச்னை என்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம். ஒருவருக்கு சளிப்பிடிப்பதற்கு முன்புகூட அதீதமான தாகம் இருக்கும். இதைத்தவிர, தாகம் மேலும் சில பிரச்னைகளின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும்.உடலில் உள்ள திரவங்கள் தேவையான அளவு சுரக்காமல், அதில் பற்றாக்குறை ஏற்படும்போது, உடலில் நீரின் அளவு குறைய தொடங்கும். இதனால், நீர்ப்போக்கு ஏற்பட்டு, அதீத தாகம் ஏற்படுகிறது. இதற்கு சில காரணங்கள் உள்ளன.\nஉடல்நிலை சரியாக இல்லாமல் இருப்பது, வெயிலில் அதிக நேரம் அலைவது, வேலை செய்வது, உடல் உபாதைகளால் அதிகமாக வியர்ப்பது, அதிகமாக சிறுநீர் கழிப்பதுரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, சிறுநீரகத்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிறுநீரகம் சரியாக செயல்பட முடியாமல் தவிக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், அதீத தாகம் ஏற்படும். எனவே அதீத தாகம், தொடக்க நிலை சர்க்கரை நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். உஷார்.. 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தொடர்ந்து அதீத தாகம் இருந்தால், அவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதற்கான வாய்ப்பு 70 சதவிகிதம் உள்ளது. எனவே, உடனடியாக சர்க்கரை நோய்ப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n5,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கிருஷ்ணரின் துவாரகை\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nபெண்கள் மற்றும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 20 வாழ்வியல் ரகசியங்கள்\nடைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nமுத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு\nமோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nகுடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/65019-you-have-chosen-money-over-country-shoaib-akhtar-lashes-out-at-ab-de-villiers.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T01:07:28Z", "digest": "sha1:VIPN76KYJ4H63Y7GBL66NHQ26KI34NNL", "length": 13734, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பணத்திற்காக நாட்டை மறந்தீர்கள்” - டிவில்லியர்ஸை விமர்சித்த சோயிப் அக்தர் | You have chosen money over country: Shoaib Akhtar lashes out at AB De Villiers", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\n“பணத்திற்காக நாட்டை மறந்தீர்கள்” - டிவில்லியர்ஸை விமர்சித்த சோயிப் அக்தர்\nநீங்கள் நாட்டிற்காக ஆடாமல் அதற்குப் பதிலாக பணத்தை தேர்வு செய்தீர்கள் என்று தென் ஆப்பிரிக்கா நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸை பாகிஸ்தான் முன்னாள் வேகபந்து வீச்சாளார் சோயிப் அக்தர் விமர்சித்துள்ளார்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி தோற்றது இதுவே முதல்முறை.\nஇதனையடுத்து இந்த உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர நாயகன் டிவில்லியர்ஸ் ஓய்விலிருந்து மீண்டும் வந்து உலகக் கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்கு தென் ஆப்பிரிக்கா அணி மறுப்பு தெரிவித்து அனுமதி வழங்கவில்லை என்றும் தகவல் வெளியானது.\nஇந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் டிவில்லியர்ஸை சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வீடியோ பதிவை ஒன்றை வெளி��ிட்டுள்ளார். அதில், “ஐபிஎல் மற்றும் பி.எஸ்.எல் தொடர்களிலிருந்து விலகி உலகக் கோப்பை தொடருக்கு தயாராகுமாறு டிவில்லியர்ஸுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. ஆனால் டிவில்லியர்ஸ் இதை தவிர்க்கவே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அத்துடன் அவர் நாட்டின் பக்கம் நிற்காமல் அதற்குப் பதிலாக பணத்தைத் தேர்வு செய்தார்.\nஅவர் ஓய்வை அறிவித்த போது தென் ஆப்பிரிக்கா அணி மோசமான கட்டத்தில் இருந்தது. எனினும் இதனைக் கருத்தில் கொள்ளாமல் டிவில்லியர்ஸ் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது.\nஇதேபோன்று இந்தியாவில் நடைபெற்ற ஐசிஎல் தொடரில் விளையாடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் அங்கு சென்று விளையாடுவதை தவிர்த்தேன். அத்துடன் பணத்துக்குப் பதிலாக எனது நாட்டை தேர்வு செய்தேன். எப்போதும் எனது நாட்டிற்காக விளையாடுவதே எனது குறிக்கோளாக இருந்தது.\nஅதேபோல டிவில்லயர்ஸும் நாட்டிற்காக விளையாடி இருந்தால் இந்த உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி இவ்வளவு மோசமாக தோல்வியடைந்திருக்காது. ஏனென்றால் நடுகள ஆட்டக்காரர் வரிசையில் டிவில்லியர்ஸ் இருந்திருந்தால் அவரது அனுபவமான ஆட்டம் அணிக்கு கை கொடுத்திருக்கும். ஆனால் டிவில்லியர்ஸ் அதை செய்யவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.\nதமிழ் கற்கிறார் நடிகை அமைரா தஸ்துர்\nதன்பால் ஈர்ப்பாளர்களிடம் முத்தம் கேட்டு தாக்குதல் நடத்திய நால்வர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\nபல சாதனைகளுக்கு வழிவகுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் 2019\nஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை அணி - ரோகித், பும்ராவுக்கு இடம்\nகுழந்தைகளே கிரிக்கெட்டை உங்கள் விளையாட்டாக தேர்வு செய்யாதீர்கள்: ஜிம்மி நீஷம்\nநியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இங்கிலாந்து\nஉலகக் கோப்பை தோல்வி.. அணி நிர்வாகத்தை சாடிய யுவராஜ் சிங்..\n மூன்று விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து..\nஉலகக் கோப்பையை எந்த அணி வெல்லும்\n“பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க முடி��ாது” - நடிகை கங்கனா ரணாவத்\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழ் கற்கிறார் நடிகை அமைரா தஸ்துர்\nதன்பால் ஈர்ப்பாளர்களிடம் முத்தம் கேட்டு தாக்குதல் நடத்திய நால்வர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=10031", "date_download": "2019-07-18T00:34:00Z", "digest": "sha1:3E2LZAUYW7EZ7TNBRGDJHG26NFFMI7ST", "length": 10848, "nlines": 181, "source_domain": "www.vallamai.com", "title": "கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு நற்பணிகள் – செய்திகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nசேக்கிழார் பா நயம் – 44 July 17, 2019\nதமிழரும் வாணிகமும் July 17, 2019\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்... July 15, 2019\nகுறளின் கதிர்களாய்…(263) July 15, 2019\nஎளிய செலவில் அரிய நிலவு ஆராய்ச்சிகள் புரியும் இந்தியா\nபடக்கவிதைப் போட்டி – 220 July 11, 2019\nபடக்கவிதைப்போட்டி 219-இன் முடிவுகள்... July 11, 2019\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (298)... July 10, 2019\nகமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு நற்பணிகள் – செய்திகள்\nகமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு நற்பணிகள் – செய்திகள்\nசென்னை: 7 நவம்பர் 2011. நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் இன்று 57வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு கமலஹாசன் நற்பணி இயக்க உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் இன்று சென்னையில் பல இடங்களில் இரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் ஆகிய நற்பணிகளில் ஈடுபட்டனர். நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த திருவாளர்கள் தங்கவேலு, ரமேஷ், சங்கர் மற்றும் ஏழுமலை ஆகியோர் உடன் இருந்தனர்.\nசென்னையை சேர்ந்த ஓவியர் திரு ஏ.பி. ஸ்ரீதர் அவர்கள், கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, தான் வரைந்த சிறப்பு ஓவியங்களை இன்று திரு. கமலஹாசன் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.\nபாடல்களுக்கான உரிமம் அவசியம்:சிம்கா தலைவர் சுதா ரகுநாதன் அறிவிப்பு – செய்திகள்\nஉயரிய பயன் அருளும் நெல்லூர் ஸ்ரீரங்கநாதர்….\nநீங்களும் நூலாசிரியர் ஆகலாம்: ஆழியின் புதிய திட்டம்.\nசெந்தில்நாதன் நீங்களும் நூலாசிரியர் ஆகலாம்: ஆழியின் புதிய திட்டம். தமிழில் நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் முளைத்துவருகின்றன. அது தமிழ், சீரிளமைத்திறம் வாய்ந்த மொழிதான் என்பதற்கான ஓர் அடையாளம். ஆனால\nகழிவிலிருந்து செல்வம் கண்காட்சி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள்களில் வீணாவதிலிருந்து செலவு எதுவும் இல்லாமல் நல்ல பொருள்கள் தயாரித்துப் பயன்படுத\nபெரியசாமி தூரனின் எழுத்துகள் என்ற தலைப்பிலான உரை கேட்க வருக. குவிகம் அமைப்பு அழைக்கிறது\nseshadri s. on முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 219\nபவித்ரா on படக்கவிதைப் போட்டி – 219\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/google-pay-paytm-phonepe-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-07-18T01:14:46Z", "digest": "sha1:WU546EW4OJ2M4HDE5EPX5JLANT32UHUC", "length": 11611, "nlines": 141, "source_domain": "adiraixpress.com", "title": "Google Pay, PayTM, PhonePe செயலிகளை பயன்படுத்துபவரா நீங்கள்..? உஷார் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nGoogle Pay, PayTM, PhonePe செயலிகளை பயன்படுத்துபவரா நீங்கள்..\nGoogle Pay, PayTM, PhonePe செயலிகளை பயன்படுத்துபவரா நீங்கள்..\nகூகுள் பே, பேடிஎம், போன் பே மற்றும் அரசு , தனியார் வங்கிகளின் வங்கிக் கணக்குகளை பயன்படுத்துபவர்களின் ஸ்மார்ட்போன் தொலைந்து விட்டால் உடனடியாக ஏடிஎம் கார்டை பிளாக் செய்தாலும், பணத்தை எளிதாக எடுக்கலாம்.\nஎனவே இது போன்ற செயலிகளை பயன்படுத்துபவர்கள் ஸ்மார்ட்போன்கள் தொலைந்து விட்டால் உடனடியாக வங்கிக்குச் சென்று வங்கிக் கணக்கை உடனடியாக முடக்குமாறு காவல் துறையினர் எச்சரிக்கை விடுக்கின்றனர்.\nவங்கி கணக்கை முடக்காவிட்டால் ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கிலிருந்து உங்களுக்கே தெரியாமல் பணத்தை திருடுப் போக வாய்ப்புகள் உள்ளது.\nஅலட்சியம் காட்டும் வங்கி அதிகாரிகள் மீது புகார் அளித்தால் உடனடியாக அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் கூறுகின்றனர்.\nஇன்றைய கால சூழ்நிலையில் சாப்பிடுவது, வீட்டுக்குத் தேவையான பொருட்களை வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்வது, வீட்டிலிருந்தபடியே ரீசார்ஜ் செய்வது, வழி தெரியாவிட்டால் ஸ்மார்ட்போன் மேப் மூலம் வழிகளைத் தேடுவது என அனைத்தும் ஸ்மார்ட்போன்களிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர்.\nஇந்த ஸ்மார்ட்போன் செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை செய்வது என்பது அன்மை காலமாக மிக வேகமாக அதிகரித்து வருகிறது.\nஉதாரணமாகக் கூகுள் பே என்ற என்ற செயலி மூலம் பணத்தை ஒரு கணக்கிலிருந்து மற்றவருக்கு நொடிகளில் அனுப்பி விடலாம். இதற்கு வங்கி கணக்கில் உள்ள மொபைல் எண் கட்டாயம்.\nஇதுபோன்ற செயலிகளை ஸ்மர்ட்போன்களில் பதிவிறக்கம் செய்யும் பொழுது, அது கேட்கக்கூடிய வங்கி எண் , ரகசிய எண் உள்ளிட்ட விவரங்களை முதலில் நாம் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் நாம் கொடுக்கும் தகவல்கள் அனைத்தும் அந்தச் செயலிகளில் சேமிக்கப்படும். ஒருமுறை அளிக்கப்படும் இந்தத் தகவல்கள் அனைத்தும் செயலிகளில்\nஇதே முறையில்தான் நாம் பயன்படுத்தக்கூடிய பிரபலமான அரசு மற்றும் தனியார் வங்கிகளில் செயலிகளும் செயல்படுகிறது. ஒருவேளை நமது ஸ்மார்ட் போன்கள் தொலைந்து விட்டால் அல்லது பறிக்கப்பட்டால், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள அந்த வங்கி செயலி மூலம் எளிதாக உங்கள் பணத்தை எடுத்துவிட முடியும் என்றும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கூறுகின்றனர்.\nஒருவேளை பணம் திருடும் கும்பலிடம் உங்களுடைய ஸ்மார்ட்போன் கிடைத்தால், உங்களுடைய மொபைல் போனில் உள்ள வங்கிக் கணக்கு செயலியில், உங்கள் வங்கி கணக்கின் கடன் அட்டையில் உள்ள கடைசி ஆறு இலக்க எண், மற்றும் உங்களுடைய அட்டைக் காலாவதியாகும் மாதம் மற்றும் வருடத்தைக் குறிப்பிட்டால் போதும் உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து ஒவ்வொரு மாதமும் பணத்தை மர்ம கும்பல் திருட முடியும்.\nஎனவே வங்கி தொடர்பான பரிசோதனைகள் மற்றும் நடவடிக்கைகளை ஸ்மார்ட்போன்களில் கையாளும் போது மிக கவனமாக இருக்கவேண்டும். வங்கிக் கணக்கு தொடர்பான புதிய செயலிகளைப் பதிவிறக்கம் செய்து அதில் வங்கி கணக்கு விவரங்களைக் கொடுக்கும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/icc-odi-team-rankings-india-climb-to-3rd-place-south-africa-maintain-top-spot/", "date_download": "2019-07-18T00:25:24Z", "digest": "sha1:W5UHK4IFYKWNERRS6TL6XEFZYMJTMPOX", "length": 7623, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஐசிசி ஒருநாள் தரவரிசை: மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது இந்தியா! - Cinemapettai", "raw_content": "\nஐசிசி ஒருநாள் தரவரிசை: மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது இந்தியா\nஐசிசி ஒருநாள் தரவரிசை: மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது இந்தியா\nசர்வதேச ஒருநாள் அரங்கில் இந்திய அணி, மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.\nசர்வதேச ஒரு நாள் அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி வெளியிட்டுள்ளது . இதில் இந்திய அணி ஐந்து புள்ளிகள் அதிகம் பெற்று, மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. இந்திய அணி தற்போது 117 புள்ளிகளுடன், மூன்றாவது இடத்தில் உள்ளது. நியூஸிலாந்து அணி, 115 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.\nஇப்பட்டியலில், தென் ஆப்ரிக்க அணி, 123 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 118 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது. இலங்கை ஆறாவது இடம், வங்கதேசம் ஏழாவது இடம், பாகிஸ்தான் எட்டாவது இடம், மேற்கு இந்திய தீவுகள் ஒன்பதாவது இடம் மற்றும் ஆப்கானிஸ்தான் பத்தாவது இடத்தில் உள்ளது. ஜிம்பாப்வே (11), அயர்லாந்து 12-வது இடத்தில் உள்ளன.\nRelated Topics:கிரிக்கெட், சினிமா கிசுகிசு, தோனி\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\n���னம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2284128&Print=1", "date_download": "2019-07-18T01:40:02Z", "digest": "sha1:GII4B6DAF7MC4Y6XUK62S3ZEGYT33JIN", "length": 10456, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஒரே பெயரில் வேட்பாளர்கள்; தெளிவாக ஓட்டளித்த மக்கள்| Dinamalar\nஒரே பெயரில் வேட்பாளர்கள்; தெளிவாக ஓட்டளித்த மக்கள்\nசென்னை : ஒரே பெயரில் பலர் போட்டியிட்டாலும் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதில் மக்கள் ெதளிவாக இருப்பதை இந்த தேர்தல் உணர்த்தி உள்ளது.\nபொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு எழுத்தறிவு இல்லாதபோது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராக அதே பெயர் உடைய வேட்பாளர்களை எதிர்க்கட்சிகள் களம் இறக்குவது வழக்கம். அது இந்த தேர்தலிலும் தொடர்ந்தது. லோக்சபா தொகுதிகளில் அ.தி.மு.க. - தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு போட்டியாக அதே பெயரிலான வேட்பாளர்களை சுயேச்சையாக களம் இறக்கினர். தி.மு.க. - அ.தி.மு.க. இரு தரப்பிலும் இது செய்யப்பட்டது. இருப்பினும் அ.ம. மு.க. வேட்பாளர்கள் பெயரில் கூடுதல் ஆட்கள் நிறுத்தப்பட்டனர். இதனால் தங்களின் வெற்றி வாய்ப்பு பறிபோகும் என அ.ம.மு.க.வினர் புலம்பினர்.\nஆனால் மக்கள் யாருக்கு ஓட்டளிக்க விரும்பினரோ அவர்களுக்கு சரியாக ஒட்டளித்துள்ளனர் என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. அரக்கோணம் தொகுதியில் பா.ம.க. சார்பில் ஏ.கே.மூர்த்தி போட்டியிட்டார். அவர் 3.43 லட்சம் ஓட்டுகள் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட மூர்த்தி 3499 ஓட்டுகளை பெற்றுள்ளார். காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் 3.97 லட்சம் ஓட்டுகள் பெற்ற நிலையில் சுயேச்சையாக போட்டியிட்ட மரகதம் 1,640 ஓட்டுகள் மட்டுமே பெற்���ார். கோவையில் பா.ஜ. வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 3.92 லட்சம் ஓட்டுகள் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட இரண்டு ராதாகிருஷ்ணன்கள் முறையே 2633; 1627 ஓட்டுகள் பெற்றனர். அதே தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நடராஜன் 5.71 லட்சம் ஓட்டுகள் பெற்றார்;\nஅதே பெயரிலான சுயேச்சை நடராஜன் 1,370 ஓட்டுகள் பெற்றார். ஈரோடு ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி 5.63 லட்சம் ஓட்டுகளும், சுயேச்சை கணேசமூர்த்தி 1,539 ஓட்டுகளும் பெற்றனர்.தென்காசி தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் பொன்னுத்தாய் 92 ஆயிரத்து 216 ஓட்டுகள் பெற்றார். அதே பெயரிலான மூன்று பொன்னுத்தாய்கள் சுயேச்சைகளாக போட்டியிட்டனர். அவர்கள் முறையே 4733, 2427, 1129 ஓட்டுகளை பெற்றனர். திருவண்ணாமலையில் தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரை 6.66 லட்சம் ஓட்டுகள் பெற்றார். அதே தொகுதியில் அண்ணாதுரை பெயர் கொண்ட மூவர் சுயேச்சைகளாக களம் இறங்கினர்.\nஅவர்கள் முறையே 1206 937 848 ஓட்டுகளை மட்டும் பெற்றனர். அதே தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி 3.62 லட்சம் ஓட்டுகள் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி 4175 ஓட்டுகளை பெற்றார். திருவாரூர் சட்டசபை இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளர் காமராஜ் 19 ஆயிரத்து 133 ஓட்டுகள் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட காமராஜ் பெயரை கொண்ட இருவர் முறையே 206, 110 ஓட்டுகளை பெற்றனர்.இவ்வாறு அனைத்து தொகுதிகளிலும் முக்கிய வேட்பாளர்கள் அதிக ஓட்டுகளைப் பெற அவர்கள் பெயரில் சுயேச்சையாக களம் இறங்கிய வேட்பாளர்கள் மிகக் குறைந்த ஓட்டுகளையே பெற்றனர்.\nஒரே பெயரில் எத்தனை பேர் போட்டியிட்டாலும் மக்கள் தாங்கள் ஓட்டளிக்க விரும்பும் நபருக்கு சரியாக ஓட்டளிக்கின்றனர் என்பது இதன் வாயிலாக நிரூபணமாகி உள்ளது.\nRelated Tags சென்னை லோக்சபா மக்கள் ஓட்டு வேட்பாளர்கள் விழிப்புணர்வு\nமகன்களுக்கு சீட் கேட்டு தலைவர்கள் நெருக்கடி: ராகுல்(42)\nராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை(24)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/splpart_main.asp?cat=93", "date_download": "2019-07-18T01:33:49Z", "digest": "sha1:OQN6KL4V47MIYOFLIZBQRI6YVVDZ52XI", "length": 23493, "nlines": 384, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிறப்பு பகுதிகள் செய்தி\nஐ.எம்.ஏ., குழும உரிமையாளரிடம் முதல்வர், ரூ.20 கோடி வாங்கினாரா\n தபால் துறை எழுத்து தேர்வை தமிழில் புதிதாக நடத்த அறிவிப்பு ஜூலை 17,2019\n'தரமான சாலை வேண்டுமானால் கட்டணம் செலுத்தத் தான் வேண்டும்' ஜூலை 17,2019\nதிருப்பதியில் வி.ஐ.பி., தரிசன முறை விரைவில் ரத்து ஜூலை 17,2019\nபிராமணர் சங்கம் இன்று ஆர்ப்பாட்டம் ஜூலை 17,2019\nவாழ்க்கையின் செயல்பாட்டுக்கு மூளை முக்கியம்\n'போட்டோகிராபிக் மெமரி' குறித்து கூறும், நரம்பியல் மருத்துவர், சதீஷ்: விழுந்து விழுந்து படித்தாலும், சிலருக்கு படித்தது நினைவில் இருக்காது. சிலருக்கு, பாடங்களைப் பார்த்தாலே போதும், மனதில் பதிந்து விடும். இரண்டாவதாக ...\nவிவசாயிகளுக்கு கைகொடுக்கும், 'நபார்டு' எனப்படும், தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி ...\nலிச்சி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது\nலிச்சி பழம் தொடர்பாக கூறும், யோகா மற்றும் இயற்கை மருத்துவரான, ஒய்.தீபா: உள்ளுக்குள் நுங்கு போன்ற ...\nகுழந்தைகள் உளவியல் மருத்துவர், பூங்கொடி பாலா: வாழ கற்றுக்கொண்ட குழந்தை, தான் கண்ணில் ...\nநரம்பியல் மருத்துவர் பாலமுருகன்: 'ஜலதோஷத்துக்கு மாத்திரை சாப்பிட்டால், ஒரு வாரத்தில் ...\nபண்ணை குட்டைகளால் நீர்மட்டம் உயரும்\nதிருப்பூர் மாவட்டம், சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் அறங்காவலர், கார்த்திகேய ...\nபுத்துணர்ச்சி தரும் அருவி குளியல்\nஅருவியில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகளை கூறும், ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன்: குற்றால ...\nதலையணை வைத்து படுப்பதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும், பிசியோதெரபிஸ்ட், கிருஷ்ணவேணி: ...\n'போலிக் ஆசிட்' பற்றாக்குறையே காரணம்\nபிரசவ தழும்புகளை சரி செய்ய, கர்ப்பிணிகளுக்கு ஆலோசனையும் கூறும், ஆயுர்வேத மருத்துவர், ரேகா ராவ்: ...\nகீரையும் கிடைக்குது; வருமானமும் வருது\nஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, சுகன்யா - கோபாலகிருஷ்ணன் தம்பதி: எங்கள் குடும்பத்துக்கு சொந்தமாக, 5 ...\nசென்னையில், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிவதுடன், சமூக சேவையிலும் ஈடுபட்டு வரும், ...\nசுய வைத்தியம் ஆபத்தில் முடியும்\nஎலும்பு முறிவு தொடர்பாக கூறும், எலும்பு மூட்டு அறுவை சிகிச்ச�� நிபுணர், குமார்: தாங்கக்கூடிய ...\nகட்டை சாயும் வரை வண்டி ஓட்டுவேன்\nடிராக்டர் ஓட்டும், கரூர் மாவட்டம், ராமாக்கவுண்டனுாரைச் சேர்ந்த, 79 வயது மூதாட்டி, அம்மையக்காள்: ...\nவிருதுநகர் மாவட்டம், சாத்துாரில், தோட்டம் அமைத்து பராமரித்து வரும், பெங்களூரை சேர்ந்த பிருந்தா: ...\nசிறந்த திருநங்கை, சிறந்த பிசியோதெரபி நிபுணர் மற்றும் சமூக சேவகி விருது உட்பட, 16 விருதுகளைப் ...\nகுழந்தை வளர்ப்பு மிகப்பெரிய பொறுப்பு\n'பீக்கபூ பேட்டர்ன்ஸ்' என்ற பெயரில், குழந்தைகளுக்கான, ...\nரசித்து செய்தால் மன அமைதி நிச்சயம்\nஉடலையும், மனதையும் மருத்துவர்கள், ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது தொடர்பாக கூறும், இந்தியாவின் ...\nகுழந்தை வளர்ப்பு மிகப்பெரிய பொறுப்பு\n'பீக்கபூ பேட்டர்ன்ஸ்' என்ற பெயரில், குழந்தைகளுக்கான, பர்னிச்சர் மற்றும் அலங்கார உபகரணங்களை ...\nதண்ணீர் பஞ்சம் தீர வழி கூறும், மறைந்த, முன்னாள் ஜனாதிபதி ...\nஆரோக்கியத்துக்கு உகந்த எண்ணெய் எது\nஆரோக்கியத்துக்கு உகந்த எண்ணெய் எதுஎண்ணெய் பயன் படுத்துவது தொடர்பாக கூறும், டயட்டீஷியன், ...\nதூய்மையான சிங்கார சென்னையாக மாறும்\n'வேஸ்ட் வின் பவுண்டேஷன்' அமைப்பின் நிறுவனர், பிரியதர்ஷினி: சென்னையில், வீடுகளில் குப்பையை ...\n40 ஆண்டு கால வரலாறை பாதுகாக்கிறேன்\n40 ஆண்டு கால வரலாறை பாதுகாக்கிறேன் கடந்த, 40 ஆண்டு களாக, 5,000 பத்திரிகைகள் சேகரித்து வைத்துள்ள, ...\nமுன்கூட்டியே, 'மெனோபாஸ்' ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து கூறும், ...\nகோவை, கொண்டே கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த, தென்னை விவசாயி, ரங்கராஜு: எனக்கு பூர்வீகம், இந்த ஊர் ...\n3 மாதங்களுக்குஒருமுறை, 'பிரஷ்'ஷைமாற்ற வேண்டும்சர்க்கரை நோயாளிகளுக்கான பல் ஆரோக்கியம் ...\nஇயற்கை இடுபொருள் தயாரிப்பு பற்றி கூறும், மஹாராஷ்டிரா மாநில ...\nஉப்பு நீரை பயன்படுத்த கூடாது\nஉப்பு நீரை பயன்படுத்த கூடாதுஎலி வால் கூந்தல், அடர்த்தி ஆக வழி கூறும், ஆயுர்வேத மருத்துவர், ...\nவெள்ள அபாயம், வறட்சி எப்போதும் ஏற்படாது\nவெள்ள அபாயம், வறட்சி எப்போதும் ஏற்படாதுநநிதிநீர் இணைப்புக்கு மாற்றாக, நீர்வழி சாலை திட்டம் ...\nபுதிய பள்ளிக்கு குழந்தைகளை மாற்றுவதற்கு முன், அவர்களை மனதளவில் ...\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான, பாட்டில், டப்பா குறித்து கூறும், இயற்கை மற்றும் யோகா ...\nநாட்டு நாய்கள் தான் சிறந்த��ை\nஐ.டி., துறையில் பணிபுரிந்து, வசதிகளுடன் கூடிய, 'டாக் ஹவுஸ்' அமைத்து பராமரித்து வரும், கீர்த்தி: ...\nநாட்டு பழங்களின் நன்மை குறித்து கூறும், சித்த மருத்துவர், கு. ...\nபிரசவத்துக்கு பின், தாய் - சேய் பாதுகாப்பு குறித்து கூறும், மகப்பேறு மருத்துவர், ஜெயஸ்ரீ கஜராஜ்: ...\nஅடிக்கடி செருமினால் குரல்வளை பாதிக்கும்\nரேடியோ மற்றும் 'டிவி' தொகுப்பாளர்கள் என, குரலை அதிகம் பயன்படுத்தும் தொழிலில் ...\nபாசி வாசமில்லாத குடிநீர் மாட்டுக்கு தேவை\nகறவை மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்க வழி கூறும், மாதவரம், கால்நடை மருத்துவ அறிவியல் ...\n'லேர்ன் அக்ரிகல்சர்' என்ற, 'மீம்ஸ்' குழுவை சேர்ந்த, ஜி.கே.தினேஷ்:அண்ணாமலை பல்கலையில், ...\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு உண்டு\nஆண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கசிவு தொடர்பாக கூறும், சிறுநீரகவியல் மருத்துவர் சேகர்: சிறுநீர் ...\nநோய் தடுக்கும் பொடி வகைகள்\nஉடல் ஆரோக்கியத்திற்கான, பொடி வகைகளை கூறும், சித்த மருத்துவர், வி.ஜமுனா:சீரகம் அதிகமாகவும், ...\nமக்காச்சோளத்தில் படைப்புழுக்களின் தாக்குதலை சமாளிக்க வழி கூறும், சேலம் மாவட்டம், தலைவாசல் ...\nநோய் தடுக்கும் பொடி வகைகள்\nஉடல் ஆரோக்கியத்திற்கான, பொடி வகைகளை கூறும், சித்த மருத்துவர், வி.ஜமுனா: சீரகம் அதிகமாகவும், ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/47956", "date_download": "2019-07-18T01:43:09Z", "digest": "sha1:EJQTLRB7WXHWTTBB6QDIAP4Z3NYPOLHM", "length": 12422, "nlines": 120, "source_domain": "www.tnn.lk", "title": "65வயது பெண்ணை மணம் முடித்த 27வயது இளைஞன்! | Tamil National News", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nHome செய்திகள் இந்தியா 65வயது பெண்ணை மணம் முடித்த 27வயது இளைஞன்\n65வயது பெண்ணை மணம் முடித்த 27வயது இளைஞன்\non: June 27, 2018 In: இந்தியா, சுவாரசியம்\nஉண்மைதான். அண்மையில் ஹரியானாவில் நடந்தது இந்த வித்யாசமான திருமணம். 65 வயதான அமெரிக்கப் பெண் கரென் லிலியன் எப்னர் (Karen Lilian Ebner) என்பவருக்கும் 27 வயதான இந்தியர் பிரவீணுக்கும் தான் இந்தத் திருமணம் நடந்தது.\nகாதலுக்கு கண் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். எல்லையே இல்லை என்று உணர்த்தியுள்ளனர் இந்த ஜோடி.\nஇது எப்படி சாத்தியமாகியது என்று தோன்றுகிறதா பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில்தான் இவர்கள் எட்டு மாதத்துக்கு முன்பு நட்பாகி பேசத் தொடங்கியிருக்கின்றனர்.\nவிடியோ சேட்டில் தொடங்கிய அந்த நட்பு, குறுகிய காலத்தில் காதலாக மலர, தற்போது திருமணம் வரை வளர்ந்துள்ளது. வயது உட்பட எல்லா எல்லைகளையும் கடந்த இந்தக் காதல் திருமணம் ஜூன் 21-ம் தேதி சண்டிகரில் நடைபெற்றது.\nதன்னுடைய உறவினர்களின் சம்மதம் பெற்ற பின் கரென் இந்தியாவுக்கு பறந்து வந்து பிரவீணைக் கரம் பிடித்துள்ளார். இந்தத் தம்பதியர் தற்போது ஒரு வாடகை அடுக்குமாடி கட்டடத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.\nஜூலை 18-ம் தேதி கரென் அமெரிக்காவுக்குத் திரும்ப வேண்டும். எம்.ஏ. சரித்திரம் படித்துள்ள ப்ரவீண் சரியான வேலை கிடைக்காததால் தினக்கூலி வேலை செய்துவருகிறார்.\nஅமெரிக்கா செல்ல டூரிஸ்ட் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். பிரவீணுக்கு விசா கிடைக்கவில்லை என்றால் காரென் நிரந்தரமாக இந்தியாவில் குடியுரிமை பெற்று தங்கிவிடப் போவதாக கூறியுள்ளார்.\nவெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய இளைஞர் வீடு போய் சேர முன்னர் விபத்தில் பலி\nமாவீரர்களான விடுதலை புலிகளின் முஸ்லிம்‬ போராளிகளின் பெயர்கள் விபரம் இதோ\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nA9 வீதி மாங்குளம் ���ாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nவவுனியாவில் தமிழர்களின் வயிற்றிலடிக்கும் முதுகெழும்பில்லா நகரசபைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரை\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/villains-of-vijay-and-ajith-to-clash-with-jai-in-breaking-news/", "date_download": "2019-07-18T01:23:24Z", "digest": "sha1:7A6GBHOKBDT6BRMRUQOS2IVLXEPJBJ2K", "length": 5861, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "விஜய், அஜித் வில்லன்களுடன் மோதும் ஜெய்! – Kollywood Voice", "raw_content": "\nவிஜய், அஜித் வில்லன்களுடன் மோதும் ஜெய்\nஜெய் சூப்பர் ஹீரோவாக நடித்து வரும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’.\nஇந்தப் படம் பற்றி அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே படத்தில் அவர் யாருடன் மோதுவார் என்பதை அறியும் ஆர்வம் ர���ிகர்களிடையே தொற்றிக் கொண்டது.\nபடத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வரும் இந்த வேளையில் அஜித்குமாரின் வேதாளம் பட வில்லன் ராகுல் தேவ்வும் விஜய்யின் சுறா பட வில்லனான தேவ் கில்லும் இந்த படத்தில் வில்லன்களாக நடிக்கிறார்கள் என்ற தகவலை வெளியிட்டிருக்கிறது படக்குழு.\n“ஜெய்யை நாயகனாக நடிக்க முடிவெடுத்த போதே, எங்கள் அடுத்த வேலை, தோற்கடிக்க முடியாத ஒரு வில்லனை தேடும் படலத்தில் தொடர்ந்தது. நிறைய விஷயங்களை மனதில் வைத்து வில்லனை தேடியபோது, ராகுல் தேவ் மற்றும் தேவ் கில் ஆகியோரை நடிக்க வைக்க முடிவெடுத்தோம்.\nஇந்த படத்தில் இருவரும் சகோதரர்களாக நடிக்கிறார்கள், ராகுல் தேவ் ஒரு சக்தி வாய்ந்த சர்வதேச தாதாவாக நடிக்கிறார். ஒரு சாதாரண மனிதர் தன்னுடைய மக்களின் நலனுக்காக சூப்பர் சக்திகளை வைத்து எப்படி போராடுகிறார் என்பது தான் கதை” என்றார் படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன்.\nஇவர் அந்நியன், முதல்வன் உட்பட 90க்கும் மேற்பட்ட படங்களுக்கு VFX மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார். ஜெய்க்கு ஜோடியாக பானுஸ்ரீ நடிக்கிறார். நாகர்கோவில் சார்ந்த திருக்கடல் உதயம் படத்தை தயாரிக்கிறார்.\n‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்துக்கு ‘U/A’ சர்ட்டிபிகேட்\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் காட்டிய நிகிஷா பட்டேல்\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் காட்டிய…\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா\n‘நீட்’டாவது… மயிராவது… – மோடி…\nஹரீஸ் கல்யாண் படத்தில் ஹீரோயின் மாற்றம்\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=46", "date_download": "2019-07-18T01:32:55Z", "digest": "sha1:4NY6ZBJ6BO6MQVNU5B4VHZIVAW3GDML3", "length": 6179, "nlines": 24, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 46 -\nபாட்டனாரான ஹாஷிம் இப்னு அப்து மனாஃபின் பெயருடன் இணைத்து நபி (ஸல்) அவர்களின் குடும்பம் ஹாஷிமி குடும்பம் என அழைக்கப்��ட்டது. ஆகவே, இங்கு ஹாஷிம் மற்றும் அவருக்குப் பின்னுள்ளோரைப் பற்றி சுருக்கமாகத் தெரிந்து கொள்வது நல்லது.\nஅப்துத் தார் மற்றும் அப்து மனாஃப் குடும்பங்கள் சிறந்த பொறுப்புகளை தங்களுக்கிடையே பகிர்ந்து கொண்டபோது ஹாஜிகளுக்கு உணவளிப்பதும், தண்ணீர் கொடுப்பதும் அப்து மனாஃபின் மகனான ஹாஷிமுக்கு கிடைத்ததை முன்பு கூறினோம். இவர் மக்களிடையே பெரும் மதிப்பு மிக்க செல்வந்தராக இருந்தார். இவர்தான் முதன் முதலாக மக்காவில் ஹாஜிகளுக்கு ஸரீத் (திக்கடி) எனும் உயர்தரமான உணவை வழங்கியவர். இவரது பெயர் அம்ரு. எனினும், ஸரீதை தயாரிப்பதற்காக ரொட்டிகளை சிறுசிறு துண்டுகளாக ஆக்கியதால் இவருக்கு ‘ஹாஷிம்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. அவ்வாறே கோடை காலத்திற்கும் குளிர் காலத்திற்கும் என இரண்டு வியாபாரப் பயணங்களைக் குறைஷியடையே அறிமுகப்படுத்தியதும் இவரே.\nஅதுபற்றி ஒரு கவிஞர் குறிப்பிடுகிறார்:\n இவர்தான் பஞ்சத்தில் அடிபட்டு மெலிந்துபோன தனது சமூகத்தினருக்கு ரொட்டிகளை ஆனத்தில் (குழம்பு) பிய்த்துப் போட்டு உண்ண வழங்கியவர். இவரே குளிர், கோடை காலங்களின் வியாபாரப் பயணங்களைத் தோற்றுவித்தவர். (இப்னு ஹிஷாம்)\nஹாஷிம் வியாபாரத்திற்காக ஷாம் சென்று கொண்டிருந்தபோது மதீனாவை வந்தடைந்தார். அங்கு நஜ்ஜார் கிளையின் ‘அம்ர்’ என்பவரின் மகள் ஸல்மாவை மணந்து சில காலம் அங்கேயே தங்கிவிட்டு ஷாம் புறப்பட்டார். ஸல்மா தனது குடும்பத்தாரிடம் தங்கியிருந்தார். அவர் அப்துல் முத்தலிபை கர்ப்பத்தில் சுமந்து கொண்டிருந்த நிலையில் ஹாஷிம் ஃபலஸ்தீனில் ‘கஸ்ஸா’ (காஸா) எனுமிடத்தில் மரணமடைந்தார். ஸல்மா கி.பி. 497 ஆம் ஆண்டு அப்துல் முத்தலிபை பெற்றெடுத்தார். குழந்தையின் தலையில் நரை இருந்ததால் ‘ஷைபா’ (நரைத்தவர்) என அதற்கு பெயரிட்டனர். (இப்னு ஹிஷாம்)\nஅக்குழந்தையை ஸல்மா மதீனாவிலிருந்த தனது தந்தையின் வீட்டிலேயே வளர்த்து வந்ததால் மக்காவிலிருந்த ஹாஷிமின் குடும்பத்தினர் எவரும் அவரது மகன் (ஷைபா) அப்துல் முத்தலிபைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. ஹாஷிமுக்கு அப்துல் முத்தலிபைத் தவிர அஸத், அபூஸைஃபீ, நழ்லா என்ற மூன்று ஆண் மக்களும் ஷிஃபா, காலிதா, ழயீஃபா, ருகைய்யா, ஜன்னா என்ற ஐந்து பெண் மக்களும் இருந்தனர். (இப்னு ஹிஷாம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-07-18T00:32:27Z", "digest": "sha1:7BPV436UNDKDDAQXRSO4S2BHEY7RHOB5", "length": 10269, "nlines": 131, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் - Kollywood Today", "raw_content": "\nHome News தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.\nஅதில் சமீபத்தில் நடைபெற்ற கொலையுதிர் காலம் திரைப்படதின் இசை வெளியீட்டு விழாவில் திரையுலகில் மூத்த கலைஞரான நடிகர் திரு.ராதாரவி அவர்கள் குறிப்பிட்டு அத்திரைப்படத்தின் கதாநாயகியான செல்வி.நயன்தாரா அவர்களை மிகவும் கொச்சைப்படுத்தி பேசியும் மேலும் மற்ற நடிகைகளையும் கொச்சை படுத்துவதுபோல் ரெட்டை வசன அர்த்ததுடன் பேசியது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. திரு.ராதாரவி திரைத்துறையில் உள்ள பல்வேறு சங்கங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்தும் சக கலைஞரை தகாத வார்த்தைகளால் பேசுவது ஒட்டுமொத்த துறைத்துறைக்கும் மற்ற மூத்த நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது.\nதிரைத்துறையில் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கும் திரு.ராதா ரவி அவர்கள் நகைச்சுவை என்ற பெயரில், கைதட்டலுக்காக இது போன்ற கொச்சையான பேச்சுக்களை பேசி வருகிறார். அது திறைத்துரை மட்டுமின்றி பொது வாழ்க்கையிலும் அவரது மேன்மையை குறைப்பது மட்டுமல்லாமல் திரு.ராதா ரவி மேல் உள்ள மதிப்பையும் மரியாதையும் குறைக்கிறது. அது மட்டுமின்றி திறைத்துயின்மேல் மக்களுக்கு நம்பிக்கையை சீரழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇச்செயலுக்காக நடிகர் திரு.ராதாரவி அவர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து கொள்கிறது.\n1980 கலாகட்டத்தில் நடக்கும் காதல் கதை “ பூவே போகாதே “\nவிஜய் ஆண்டனி ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது\nசினிமா விமர்சகர்களுக்கு டி.சிவா எச்சரிக்கை\n1980 கலாகட்டத்தில் நடக்கும் காதல் கதை “ பூ��ே போகாதே “\nகோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில்...\nவிஜய் ஆண்டனி ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது\nசினிமா விமர்சகர்களுக்கு டி.சிவா எச்சரிக்கை\nதுல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/spiritual/03/187694?ref=home-section", "date_download": "2019-07-18T00:35:56Z", "digest": "sha1:4EUMPPFFFWTYU3IHN4JPMXEMDAMR2LRX", "length": 8818, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்\nமாவிலைகள் புரோஹிஸ்பிடின் என்னும் வாயுவைக் காற்றில் பரவவிடுகின்றன. மேலும் இவை காற்றில் கலந்துள்ள நோய்க் கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் புரோஹிஸ்பிடின் வாயு அழிக்கிறது.\nமேலும் இத்தகைய மாவிலை தோரணத்தை சனிக்கிழமை தோறும் வீடுகளில் கட்டி வந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.\nமாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்\nகாற்றின் மூலம் பரவும் நோய்க்கிருமிகளிலிருந்தும் பக்டீரியாக்களிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே மாவிலைத் தோரணங்கள் கட்டப்படுகின்றன.\nமாவிலைத் தோரணம் லட்சுமி கடாட்சத்தையும், மங்கலத்தையும் குறிப்பதாகும். கோயில்கள் மற்றும் வீடுகளின் நிலைக்கதவில் கஜலட்சுமியை சிற்பமாக வடித்து வைத்திருப்பர்.\nசுபவிஷயம் வீட்டில் நடக்கும் போது நிலைக்கதவில் இருக்கும் திருமகளைப் போற்றும் விதத்தில் மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.\nமாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.\nஏன் சனிக்கிழமையில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும்\nமயனுக்குப் பிடித்தது மாமரம். மா மரத்தின் பதினொறு இலைய�� வளர்பிறையில் சனிக்கிழமை அன்று கட்ட வேண்டும். இந்த சனிக்கிழமை கட்டினால் அடுத்த சனிக்கிழமை கழட்டிவிட வேண்டும். இப்படி ஒரு ஆண்டுக்கு கட்டினால் 100 வருடம் வரை அந்த வீட்டுக்கு உயிர் உண்டாகிவிடும்.\nஅதிகமாக கஷ்டம் இருந்தால் 108 இலையை அதே போல் ஒரு ஆண்டுக்கு கட்டிவர கஷ்டம் அகன்று நன்மை உண்டாகும். ஆகையால் மங்களகரமாக இருக்க மா இலையை கட்டி வருகிறார்கள்.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/12191405/1008385/TNGovernment-Doctor-Salary-Issue.vpf", "date_download": "2019-07-18T00:42:01Z", "digest": "sha1:ULD5SWGGZIL5QLCO2CIMBR6DZN7I3SSY", "length": 10363, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னை : அரசு மருத்துவர்கள் சம்பள உயர்வு வழங்கக் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னை : அரசு மருத்துவர்கள் சம்பள உயர்வு வழங்கக் கோரிக்கை\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 07:14 PM\nமத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கக்கோரி சென்னையில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் செந்தில் தலைமையில் சென்னையில் பேரணி நடைபெற்றது. அண்ணா சிலையில் இருந்து கோட்டை நோக்கி நடைபெற்ற இந்த பேரணியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.\nசேப்பாக்கம் அருகே அவர்கள் சென்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தங்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். கோரிக்கை நிறைவேறா விட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகுமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தப்புமா\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டமன்றத்தில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. முதலமைச்சர் குமாரசாமி அரசு தப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nடி.என்.பி.எல். டி20 - முதல் போட்டி 19ஆம் தேதி தொடக்கம்\nடி.என்.பி.எல். 20-20 கிரிக்கெட் போட்டி வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சூப்பர் கிங்ஸ், உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.\nஇலங்கையை சென்றடைந்த சீன போர்க்கப்பல் : கடலோர பாதுகாப்பு உறுதி செய்யப்படும் - இலங்கை\nசீனா அன்பளிப்பாக வழங்கிய பி-625 என்ற அந்நாட்டின் போர்க் கப்பல் இலங்கையை சென்றடைந்தது.\nஜமாத் உத் தவா தலைவர் ஹஃபீஸ் சயீத் கைது : மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி\nகடந்த 2008 ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹஃபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.\n\"பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்க்க வேண்டும்\" - அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை\nநீலகிரி மாவட்டத்தில், பூர்வகுடிகளான படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.\n\"கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா\" - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்\nபுதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெடுபிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=19929", "date_download": "2019-07-18T00:49:25Z", "digest": "sha1:X3S32QSD3EJ37LQIW3KBOTIDJTB743WI", "length": 30500, "nlines": 95, "source_domain": "battinaatham.net", "title": "இன்றைய இலங்கையில் சமயத்தலைவர்களின் வகிபாகம்! Battinaatham", "raw_content": "\nஇன்றைய இலங்கையில் சமயத்தலைவர்களின் வகிபாகம்\nசமயத்தலைவர்களின் வகிபாகம் இன்றைய இலங்கையில் அதிமுக்கியத்துவமாக நோக்கப்படுகின்றது.\nகுறிப்பாக இலங்கையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பொறுப்புவாய்ந்த உரை இன்று இலங்கையை பேராபத்திலிருந்து காப்பாற்றியுள்ளது.. அல்லது பெரும் இனக்கலவரத்திலிருந்து மீட்டுள்ளது எனலாம்.\nஇதனை சகல சமயத்தவரும் வாயாரப்புகழாத சந்தர்ப்பமில்லை. பாராளுமன்றத்திலும் பேசப்பட்டுள்ளது அவருக்கு நோபல்பரிசு வழங்கப்படவேண்டும் என பிரதி அமைச்சர்களான அமிர்அலி வி.இராதாகிருஸ்ணன் போன்றோர் முன்மொழிந்துள்ளனர்.\nஅண்மையில் நீர்கொழும்பு வன்முறைச்சம்பவத்திலும் அவரது கருத்திற்குபின்னர் வன்முறை ஓய்ந்தது.அத்துணை மதிப்பு அவருக்கு அச்சமுகம் வழங்கியுள்ளது. இதனையே ஏனைய சமுகத்தவரும் எவரைப்புகழக்காரணமாகும்.\nஆக இன்று சகல பொதுக்கூட்டங்களிலும் அது பேசுபொருளாக விளங்குகின்றது என்றால் அவரது வகிபாகம் ஏனைய சமயத்தலைவர்களுக்கும் முன்னுதாரணமாகக்காண்பிக்கக்கூடியது.\nசமயத்தலைவர்கள் பொறுமையோடு சாந்தமாக தாம்சார்ந்த மக்களுக்கு உரையாற்றவேண்டும். நல்ல தர்மக்கருத்துக்களைப்போதிக்கவேண்டும்.\nபாடசாலை கலைத்திட்டத்தில் விழுமியக்கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டிருக்கிறது.\nவிழுமியமில்லாத கல்வியால் எவ்விதபிரயோசனமுமில்லை என்று கூறப்படுகிறது. பெயருக்கு டாக்டர் எந்திரி பட்டதாரி என்று கூறலாமே தவிர நல்லமனிதர்களை உருவாக்கவேண்டுமாகவிருந்தால் விழுமியக���கல்வி முக்கியம். ஒழுக்கம் முக்கியம். சிலர் எப்போதும் பிறரைப் புண்படுத்துவதிலேயே குறிக்கோளாக இருப்பர். சிறுதவறைக்கூடப் இமாலயத்தவறுபோல் காண்பிப்பார்கள். அத்தகையவர்கள் ஈனப்பிறவிகள்.அவர்களது தரப்பில் உள்ள பிழைகளை அவர்கள் ஒருபோதும் திரும்பி;ப்பார்ப்பதில்லை\nஎனவே ஒரு சமுகத்தில் ஒரு நாட்டில் அமைதியை சமாதானத்தை ஏற்படுத்துவதில் பெரும் ஆபத்தை இனக்கலவரத்தைத் தவிர்hப்பதில் அரசியல்வாதியைவிட சமயத்தலைவர்களின் வகிபாகம் அதிமுக்கியமானது.\nஅம்பாறை மாவட்ட சர்வசமய சம்மேளனத்தை அங்குரார்ப்பணம்செய்துவைத்து உரையாற்றிய அதன் ஸ்தாபகரும் தென்கிழக்குப்பல்கலைக்க முன்னாள் வேந்தருமான தேசபந்து ஜெசிமா இஸ்மாயில் கூறியதை இங்கு நினைவுபடுத்தலாமென நினைக்கிறேன். அதாவது சமுதாயத்தில் நாட்டில் அமைதி சமாதானத்தை ஏற்படுத்தவேண்டுமானால் அரசியல்வாதியைவிட சமயத்தலைவர்களுக்கு பிரதான பங்குண்டு என்றார்.\nஅவர் இதனைத்தீர்க்கதரிசனமாகக்கூறியது 2007இல். டாக்டர் ஜெமீலைத்தலைவராகக்கொண்ட அவ்வமைப்பு கடந்த 12வருடகாலமாகச் பயணித்த சமாதானப்பயணம் இன்று ஸ்தம்பித்துவிட்டதா எனப்பலரும் கேட்கின்றனர். அதனைஊக்கப்படுத்த மேலாளர்களும் தவறிவிட்டனர்.\nஇதேவேளை அண்மையில் கல்முனையில் நடைபெற்ற சமயத்தலைவர்கள் மற்றும் சிவில்சமுகப்பிரநிதிகள் மத்தியில் இடம்பெற்ற கருத்துரைப்புகளை இங்கு தரலாமென விளைகின்றேன்.\nஇலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய பணிமனையின் இனங்களிடையே நல்லுறவை சகவாழ்வை ஏற்படுத்தும் மாநாடு இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய இணைப்பாளர் லத்தீப் இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் சர்வசமயமதகுருமார்கள் சிவில்சமுகம் ஊடகக்குழுமத்தினர் மகளிர்அமைப்புகள் சர்வசமயஅமைப்பினர் கலந்துகொண்டனர்.முன்னதாக உயிர்நீத்தவர்களுக்கான மௌனஅஞ்சலி நிகழ்த்தப்பட்டது.\nஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ். இசட்.எம்.நதீர் மௌலவி சோகத்தோடு பேசுகையில்:\nநாட்டில் நடந்தது ஒட்டுமொத்தமாக சர்வதேச பயங்கரவாதமாகும்.இதனை முஸ்லிம்களாகிய நாங்கள் 100வீதம் எதிர்க்கிறோம். எனவே தயவுசெய்து எங்களை விரோதியாகவோ பயங்கரவாதியாகவோ பார்க்காதீர்கள்.\nநான் இங்கு இஸ்லாமிய ஆடை தொப்பி அணிந்துகொண்டு பேசுவ���ற்கு கூச்சமாக இருக்கிறது. சாந்தி சமாதானத்தை அடிநாதமாகக்கொண்ட இஸ்லாத்தின் பெயரோடு ஒருசில நபர்கள் செய்த பயங்கரகொடுரத்தால் முழு இஸ்லாமியர்களும் வெட்கித்தலைகுனியவேண்டிய துரதிஸ்ட நிலைவந்துள்ளது.\nஉண்மையில் இந்தகுண்டுத்தாக்குதல் இலங்கைக்கு எதிரானதோ அல்லது ஒரு இனத்திற்கு அல்லது ஒரு மதத்திற்கு எதிரானதோ அல்ல. மாறாக இதுவொரு சர்வதேச பயங்கரவாதம் ஆகும். முஸ்லிம்கள் என்று சொல்லக்கூடியவர்களால் இது இடம்பெற்றபடியால் நாம் மன்னிப்புக்கோருகிறோம். உயிரிழந்தவர்களுக்காகவும் காயப்பட்டவர்களுக்காகவும் பிரார்த்திக்கிறோம். கிறிஸ்தவ சமுகத்திற்கு நன்றிகூறுகின்றோம்.\nபுனித அல்குர்ஆனை அருளிய நபிகள்நாயகத்தின் வாழ்விலும் யுத்தத்தைசந்திக்கும் நிலைஏற்பட்டது. அப்போதுகூட மாற்றுமதத்தவரின் வணக்கஸ்தலங்களையோ மதகுருமார்களையோ அவர்களது அடையாளங்களையோ பச்சைமரங்களையோ சிதைக்கக்கூடாது அழிக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார். பலஸ்தீனத்தை கிறிஸ்தவமதகுருமார் இஸ்லாமியரிடம் ஒப்படைக்ககோரியபோது மதினாவிலிருந்து வந்த உமர் வெற்றித்தொழுகைக்காக அங்கிருந்த தேவாலயத்தை தோந்தெடுக்கவில்லை. மாறான பிறிதொரு இடத்தில் தொழுகையை நடாத்தினார்கள். அந்தளவிற்கு ஏனைய மதத்திற்கு மதிப்பளித்தது இஸ்லாம் மார்க்கம்.\nஆனால் இன்று ஏனைய இனங்களின் முன்னிலையில் முகம்பாhத்துக்கதைக்க ஒச்சப்படுகின்ற சங்கடம் ஏற்பட்டுள்ளதையெண்ணி வேதனையடைகின்றேன். என்றார்.\nகல்முனை கிறிஸ்தவ போதகர் வண. ஏ. கிருபைராஜா பேசுகையில்:\nசமயத்தலைவர்கள் விழிப்புடனிருந்தால் எந்த வன்முறையையும் தவிர்க்கலாம் என்பதற்கு பேராயரின் உரை சான்றாக அமைந்ததை இன்று உலகமே சாட்சியாகச்சொல்கிறது. நடந்துமுடிந்த பயங்கரவாதத்தை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதனை வன்மையாகக்கண்டிக்கிறோம். உன்னைப்போல் பிறரை நேசி என்று இயேசு கூறியுள்ளார். இனிமேலாவது எந்த வன்முறையும் இடம்பெறாவண்ணம் ஒற்றுமைகாக்கவேண்டும் என்றார்.\nகல்முனை சுபத்ராராமன விகாரதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் பேசுகையில்;\nபகைமையை பகைமையால் தணிக்கமுடியாது என தம்மபதம் கூறுகிறது. அன்புதான்சமயம். மனிதன் வாழவேண்டியதை சமயம் சொல்கிறது. பேராயரின் உரை எமது பாதுகாப்புபடையினரின் தியாகம் எல்லாம் பாராட்டுதற்குரியது. என்றார்.\nகல்முனை ஸ்ரீமுருகன் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ. சச்சிதானந்தக்குருக்கள் பேசுகையில்;\nஇறைவன்பால் உண்மையான அன்பைச்செலுத்துபவன் வன்முறையில் ஈடுபடமாட்டான்.\nநடந்த சம்பவத்தால் சகல இன மக்களுக்கும் பாரிய கவலை வேதனை மக்கள் மனங்களிலுள்ள தப்பபிப்பிராயங்கள் மனஉழைச்சல்கள் களையப்படவேண்டும். எமது சூழலிலுள்ள இளைஞர் யுவதிகளை ஆற்றுப்படுத்தவேண்டும். சுபீட்சமான நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்றார்.\nகல்மனை பற்றிமா தேசியகல்லூரி முதல்வர் வண.சகோ.சந்தியாகோ பேசுகையில்;\nஅன்பே கடவுள். அன்புள்ளவனிடம் பொறுமை சகிப்புத்தன்மை இருக்கும். எமது ஒவ்வொருசெயற்பாட்டிலும் எமது மாட்சிமை வெளிப்படும். எனவே இயேசுபிரான் கிறிஸ்தவர்களின் மாட்சிமையை இச்சம்பவத்தின்மூலம் வெளிப்படுத்தியிருக்கலாம். அந்தசம்பவத்தில் மரித்தவர்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தவிதைகளாவது எம்மிடையே இனமதபேதங்களை களையட்டும்என்றார்.\nகல்முனை மெதடிஸ்திருச்சபைத்தலைவர் வண. பிதா. எஸ்.டி.வினோத் பேசுகையில்:\nஇயேசு கற்பித்த சகிப்புத்தன்மை உள்ளவன் வாழ்வில் வெற்றிகாண்கிறான். என்னதுன்பம் வந்தாலும் பொறுமை சகிப்பைக் கடைப்பிடிக்கின்றபோது சமாதானமாக வாழலாம். வெற்றிபெறலாம். மததலங்களுக்கு மக்கள் வரப்பயப்படுகின்ற சூழலை இல்லாதொழிக்க நாம்ஒன்றுபடவேண்டும் என்றார்.\nகல்முனை பொலிஸ்நிலைய பிரதி பொறுப்பதிகாரி சம்சுதீன் பேசுகையில்:\nசாய்ந்தமருதுச்சம்பவத்தில் மக்கள் பாதுகாப்புகருதியே அவர்களை ஓரிடத்தில் சேர்த்தோம்.அங்கு 17பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று ஊரடங்குச்சட்டத்தின்போது 24பேர் விசாரணை செய்யப்பட்டிருக்கிறார்கள்.இன்று நற்பிட்டிமுனை சுற்றிவளைக்கபட்டுள்ளது. வாள்கள் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளன. மக்கள் ஒத்துழைத்தால் தீவிரவாதிகளை விரட்டமுடியும். என்றார்.\nகல்முனை பிரதேசசெயலாளர் எம்.நசீர் பேசுகையில்;\nகொழும்பு பேராயர் மற்றும் கிறிஸ்தவசமுகத்தினர் இலங்கைவாழ் ஏனைய இன மக்களுக்கு முன்மாதிரியாக நடந்துள்ளார்கள். பொறுமை சகிப்பு என்றால் என்ன என்பதைக் கற்றுத்தந்துள்ளார்கள். சம்பவத்திற்கு யார் பொறுப்பாகவிருந்தாலும் அவர்கள் கைதுசெய்யப்படவேண்டும்.பயங்கரவாதம் அழிக்கப்படவேண்டும். மதத்���லைவர்கள் பேராயர்போன்று செயற்பட்டால் எந்தப்பிரச்சினையுமில்லை என்றார்.\nஇறுதியில் உயிர்நீத்தவர்களுக்கான கல்முனையில் சகல இனபிரமுகர்களும் இணைந்து பாரிய அஞ்சலிபிரார்த்தனையை செய்யவேண்டும் என இணைப்பாளர் இஸ்ஸ்தீன்லத்தீப் கேட்டுக்கொண்டார்.\nசமய வேறுபாடுகள் என்பது ஒரு புதிய தோற்றமல்ல. இது மனித இனத்தின் நீண்ட வரலாறு போன்றே தொன்மையானது. ஒரே பிராந்தியத்துக்குள்ளும் ஒரே கலாசாரத்துக்குள்ளும் பல்வேறு சமய நம்பிக்கைகளுமி சமயங்களுமி ஆதரவாளர் குழுக்களும் தற்போது காணப்படுவது போன்றே முற்காலத்திலும் காணப்பட்டன.\nஎல்லா சமய போதகர்களும் தமது சக மனித இனத்தினது நன்மையைப்பற்றியே அக்கறையாகவுள்ளனர். எந்தவொரு சமயமும் மனிதர்களுக்கு எதிராக செயற்படவோ முரண்பாடுகளை ஊக்குவிக்கவோ போட்டா போட்டிகளை ஏற்படுத்தவோ போதிப்பதில்லை.\nசமயங்களின் ஸ்தாபகர்களின் குறிக்கோள்களை சரிவரப் புரிந்துகொள்ளாத அளவுக்கதிக ஆர்வம் கொண்ட அல்லது அர்ப்பணிப்புக் கொண்டவர்களே சமய வேறுபாடுகளை ஒரு பிரச்சினையாக மாற்றுவதற்கு காரணமாகவுள்ளனர். இவர்களின் செயற்பாடுகளே முரண்பாடுகளை உற்பத்தியாக்குவதற்கும் மனக்கிளர்ச்சி மற்றும் தீவிரவாத உணர்ச்சி போன்றவற்றிற்குத் தூபமிடவும் உதவுகின்றது.\nசிலவேளை சமய வேறுபாடுகள் காரணமாக ஏற்பட்ட முறுகல்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பல மில்லியன் மக்களின் உயிர்களைக் காவுகொண்டதோடு எண்ணிலடங்கா பெறுமதியான உடமைகளையும் அழித்துள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\nசமய வேறுபாடுகள் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள் பிரிவுகளுக்குள்ளும் யுத்தங்களைத் தோற்றவித்துள்ளன. சமய வேறுபாடுகள் தமக்குப் பாதகமானது எனக்கருதியவர்களால் இப்பூமியில் இருந்து பல கலாசாரங்கள் தயவுதாட்சண்யமின்றி அழித்தொழிக்கப்பட்டுள்ளன.\nசமய வேறுபாடுகள் அபாயகரமாக மாறுவது ஒருவர் அதனை தனக்கு சாதகமானதும் இயற்கையானதுமான விடயமாகப் பார்க்காது தனக்குப் பாதகமானது அல்லது எதிரியாகப் பார்ப்பதினாலாகும.; சமய வேறுபாடுகளை சிறந்த முறையில் நோக்கினால் அது ஒரு அழகானதும் மனித குலத்துக்கு நலவானதும் அனுகூலமானதும் உதவக்கூடியதாகவும் காணலாம். இதுவே எல்லா சமயங்களினதும் குறிக்கோளும் ஆகும்.\nசமயங்கள் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்த��க்குமான ஆயுதங்களாகப் பாவிக்கப்பட வேண்டுமே தவிர அவை சமாதானம். புரிந்தணர்வு நம்பிக்கை போன்றவற்றை அழிக்கும் ஆயுதங்களாகப் பாவிக்கப்படக் கூடாது.\nசமயம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விடயம். ஓவ்வொருவருக்கும் அவர் விரும்பும் சமயத்தைக் கடைப்பிடிக்கும் உரிமையுண்டு. ஒரு சமயத்திற்கு சேவையாற்றுவது என்பது அச்சமயத்தை நம்பிக்கையுடன் கடைப்பிடிப்பதாகும். எல்லோருக்கும் ஒரு சமயமே இருக்க வேண்டும் என்று எந்த சமயப் போதகரும் கூறியதில்லை.\nசமயங்கள் என்பது அதனைப் பின்பற்றுவோரின் மகிழ்ச்சி மற்றும் நன்மைக்காக அச்சமயப் போதகர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்யப்பட்ட முயற்சிகளின் பலனேயாகும்.\nசாந்தமான மன நிலையானது எல்லாவற்றையும் குறிப்பிட்ட இலக்குடன் நோக்கி பக்கசார்பில்லாமல் நல்லதை மதிக்கவும் கெட்டதைப் புறந்தள்ளவும் இயலுமாக்குகின்றது. இந்த வகையான ஞானம் ஊடாக அறிவுடை நிலையை நாங்கள் பின்பற்றுவதன் மூலம் முரண்பாடுகளும் மோதல்களும் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும.\nஇதுவே வேறுபாடுகள் நிறைந்த உலகில் சமாதானமான சகவாழ்வுக்கான வழியாகும். நாங்கள் சமாதானமாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ விரும்பினால் இதுவே அதற்கான ஒரே ஒரு தேர்வு ஆகும்\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/06/11/eat-banana-leaf/", "date_download": "2019-07-18T00:44:17Z", "digest": "sha1:IYQPZJOM4LH6LBLYSJA2SFQR3DWG7EBZ", "length": 26988, "nlines": 274, "source_domain": "sports.tamilnews.com", "title": "eat banana leaf , tamilhealthnews.com, healthnews, news", "raw_content": "\nநாம் ஏன் வாழையிலையில் சாப்பிட வேண்டும்\nநாம் ஏன் வாழையிலையில் சாப்பிட வேண்டும்\nதென் இந்தியாவில் நடக்கும் அனைத்து பாரம்பரிய விழாக்களிலும் இடம்பெறுவது வாழை இலை..வாழை இலையில் உணவு அளிப்பதை மிகவும் மரியாதையான விருந்தாக கருதுவர் தமிழர்கள். வாழை இலையில் உணவு உட்கொள்வது, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். வாழை இலையில் சாப்பிடுவதற்கான காரணம் பற்றிய தொகுப்பு…\nவாழை இலையில் இயற்கையாகவே ஆண்டி ஆக்ஸிடண்ட் அதிக அளவில் இருக்கிறது. அதனால், வாழை இலையில் உணவு வைத்து உட்கொள்ளும்பொழுது, அதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் நம் உடலுக்கு செல்கிறது. மேலும், பாக்டீரியாக்களை கொல்லும் சக்தி வாழை இலைக்கு இருப்பதால், உணவில் இருக்கும் பாக்டீரியாக்களை கொன்று விடுகிறது. இதன்மூலம், நோய் வராமல் தடுக்க முடியும்.\nபாத்திரம் அல்லது தட்டு வாங்குவதற்கு ஏற்படும் செலவை விட வாழை இலை வாங்குவதற்கான செலவு குறைவாக இருக்கும். வீட்டிலேயே வாழை மரம் வைத்திருந்தால், நல்ல இலைகளை பறித்து உணவு சாப்பிட பயன்படுத்திக்கொள்ளலாம்.\nவாழை இலை மிக எளிதில் அழுகிப்போவதால், சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காது.சாப்பிட்டு முடித்தவுடன், வாழை இலையை தூக்கி எறிவது செடிகளுக்கு சிறந்த உரமாகவும் இருக்கும். ஆனால், தட்டுகளை கழுவ பயன்படுத்தப்படும் சோப்பு, மண்ணிற்குள் சென்று நிலத்தடி நீரை மாசுப்படுத்தும். ஆனால், வாழை இலை சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் தடுக்கிறது.\nவாழை இலை மிகவும் சுகாதாரமானது. ஒரு முறை சுத்தமான தண்ணீரை வைத்து கழுவிவிட்டு நாம் அதனை பயன்படுத்தலாம். ஆனால், சாப்பிட தட்டு பயன்படுத்தும்பொழுது, அது கழுவப்பட்டிருந்தாலும், சோப்புத்துகள்கள் அதில் இருக்க வாய்ப்புள்ளது. அதனால், வாழை இலை மிகவும் சுகாதாரமானதாக கருதப்படுகிறது.\n*செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்\n*உடல் எடை வேகமாக குறைக்க நீங்கள் சராசரியாக எத்தனை கலோரி எரிக்க வேண்டும்\n*கோழிக்கறியால் ஆண்களுக்கு ஆண்மை பறிபோகும் நிலை ஏற்படுமா\n*மூட்டு வலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்…\n*உங்களுக்கு இந்த வழிகள் இருந்தால் அலட்சியம் செய்து விடாதீர்கள்…\nஜனாதிபதி மாமா அப்பாவுடன் வாருங்கள்\nசிறுமிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்���ைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த���து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nமெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nஉலகக் கிண்ண போட்டியில் ரஷ்யாவின் பூனை ஏற்பாடு வெற்றியளிக்குமா\n32 வருட வரலாற்றை மாற்றியெழுதுமா டென்மார்க் : இன்று அவுஸ்திரேலியாவுடன் மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nசிறுமிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-க���சு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/rameshwaram-fisher", "date_download": "2019-07-18T01:18:26Z", "digest": "sha1:OLTT57AOKQIL6GY4HJLZ7UCFPSD5757I", "length": 7716, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லப் போவதாக ராமேஸ்வர மீன்வர்கள் அறிவித்துள்ளனர். | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome தமிழ்நாடு நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லப் போவதாக ராமேஸ்வர மீன்வர்கள் அறிவித்துள்ளனர்.\nநாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லப் போவதாக ராமேஸ்வர மீன்வர்கள் அறிவித்துள்ளனர்.\nநாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லப் போவதாக ராமேஸ்வர மீன்வர்கள் அறிவித்துள்ளனர்.\nரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பை தொடர்ந்து, டீசல் பிடிக்க மீனவர்களுக்கு பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே, நடமாடும் தனி வங்கி அமைத்து தர வலியுறுத்தி, 17 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற்றது. ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.\nPrevious articleத��ிழக அரசியலில் மத்திய அரசு உள்நோக்கத்தோடு செயல்படுவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.\nNext articleதங்கம் விலை சவரனுக்கு 88 ரூபாய் குறைந்துள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவேதாந்த நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..\nதி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல்..\nவேலூர் தொகுதி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு, சத்யபிரதா சாஹூ மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10953/news/10953.html", "date_download": "2019-07-18T00:43:47Z", "digest": "sha1:27K65Y2ETWDCVAQTASE3MNAVMVDYLTXR", "length": 12719, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "குடும்ப தகராறு காரணமாக மனைவியை சுத்தியால் அடித்து கொன்று விட்டு வாலிபர் தற்கொலை வீட்டு அருகிலேயே ரெயில் முன் பாய்ந்தார் : நிதர்சனம்", "raw_content": "\nகுடும்ப தகராறு காரணமாக மனைவியை சுத்தியால் அடித்து கொன்று விட்டு வாலிபர் தற்கொலை வீட்டு அருகிலேயே ரெயில் முன் பாய்ந்தார்\nசென்னை வண்ணாரப்பேட்டையில் குடும்ப தகராறு காரணமாக, மனைவியை சுத்தியால் அடித்து கொன்ற வாலிபர், பின்னர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். காதல் திருமணம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, அபராஜா லேனில் உள்ள போஜராஜன் நகரை சேர்ந்தவர் விநாயகம் (30). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர், 4 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் சித்தாளாக வேலை பார்த்த அம்லு (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்பும் இருவரும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்தனர். திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சமீப காலமாக இருவரும் சண்டை போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் உடனடியாக சமாதானம் ஆகி விடுவார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருவரும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர். போர்வையை போர்த்தியபடி வழக்கமாக அதிகாலையிலேயே வேலைக்கு செல்லும் அவர்கள், நேற்று முன்தினம் காலை 8 மணி ஆகியும் வேலைக்கு வரவில்லை. இதனால் புதிதாக கட்டப்படும் வீட்டின் உரிமையாளர் மனைவி, விநாயகத்தின் வீட்டுக்கு வந்தார். கதவு சாத்தப்பட்டு இருந்ததால் தட்டிப்பார்த்தார். யாரும் வராததால், கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றார். அங்கு, ஒரு ���ோர்வையை போர்த்தியபடி அம்லு படுத்திருந்தார். உடனே அம்லுவை தட்டி எழுப்பியபடி போர்வையை விலக்கியபோது, அம்லு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. உடனே வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.\nபோலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சிங் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அம்லுவின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அம்லுவின் கணவர் விநாயகத்தை வீட்டில் காணாததால் அவரை போலீசார் தேடி வந்தனர்.\nஅதே நேரத்தில் வீட்டை சோதனை போட்டபோது, ரத்தம் படிந்த இரும்பு சுத்தியலும், இரும்பு உளியும் கிடைத்தது. அவற்றின் அருகே ஒரு கடிதமும் இருந்ததது. அந்த கடிதத்தில், `குடும்ப கஷ்டம் தாங்க முடியவில்லை. என் மனைவியின் சாவுக்கு நான்தான் காரணம் -அன்பே சிவம்’ என்று எழுதப்பட்டு இருந்தது. அதன் கீழே, விநாயகம் என்ற கையெழுத்தும் கைரேகையும் ரத்தத்தால் போடப்பட்டு இருந்தது.\nஇதையடுத்து விநாயகத்தை போலீசார் தீவிரமாக தேடத் தொடங்கினர். அப்போது அவருடைய வீட்டை ஒட்டி செல்லக்கூடிய ரெயில்வே தண்டவாளத்தில் ஒரு வாலிபரின் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது வாலிபர் ஒருவர், ரெயிலில் அடிபட்டு உடல் துண்டாகி இறந்து கிடந்தார்.\nஅது குறித்து விசாரித்த போது, இறந்து கிடந்தது விநாயகம் என்பது தெரிய வந்தது. மனைவியை கொன்று விட்டு, விநாயகமும் மின்சார ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.\nசபரிமலை செல்வதற்காக, விநாயகம் மாலை போட்டிருக்கிறார். கொலை நடந்ததற்கு முன்தினம், அம்லு வேலைக்கு செல்லவில்லை. அதனால், இரண்டு பேருக்கும் பலத்த சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விநாயகம், மனைவியின் தலையில் உளியை வைத்து சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார்.\nபின்னர் அருகில் உள்ள தண்டவாளத்துக்கு சென்று ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கிறார். இரண்டு சம்பவங்களுமே நடந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், தற்கொலை செய்யும் முன்பு, சபரிமலை செல்வதற்காக போட்டிருந்த மாலையை வீட்டினுள் சாமிப்படத்தின் முன்பாக, விநாயகம் கழற்றி வைத்திருக்கிறார்.\nஇ��்த கொலை மற்றும் தற்கொலை சம்பவங்களுக்கு வேறு காரணம் ஏதாவது இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் தலையில் உளியை வைத்து சுத்தியால் அடித்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n5,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கிருஷ்ணரின் துவாரகை\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nபெண்கள் மற்றும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 20 வாழ்வியல் ரகசியங்கள்\nடைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nமுத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு\nமோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nகுடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/225/news/225.html", "date_download": "2019-07-18T01:09:42Z", "digest": "sha1:LZITPJS3MMDNFZPZGFJPHDGZOVFE5CRT", "length": 6405, "nlines": 77, "source_domain": "www.nitharsanam.net", "title": "மட்டக்களப்பில் இரண்டு புலி உறுப்பினர்கள் படையினரால் சுட்டுக்கொலை : நிதர்சனம்", "raw_content": "\nமட்டக்களப்பில் இரண்டு புலி உறுப்பினர்கள் படையினரால் சுட்டுக்கொலை\nமட்டக்களப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட புலிகள் இயக்கத்தினர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் செங்கலடி குமாரவேலியார் பகுதியில் இடம் பெற்றுள்ளது.\nஇச் சம்பவத்தில் களுவங்கேணி-02 ஐச் சேர்ந்த கண்ணப்பன் இராசையா ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார் காயமடைந்த மேலும் இரு புலிகள் இயக்கத்தினரை செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சமயம் அங்கு சிகிச்சை பலனின்றி மற்றொரு புலி உறுப்பினரான கணபதி கிராமம் ரமேஸ்புரம் செங்கலடியைச் சேர்ந்த பாக்கியராஜா சுபரூபன் (வயது 18) என்பவர் உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவத்தை அடுத்து படையினரும் அப்பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது, 08 கைக்குண்டுகள், 03 சயனைட் வில்லைகள் மற்றும் புலிகளின் இலக்கத் தகடுகள் 03 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை வாழைச்சேனை ப���்டிமடு விநாயகபுரம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் விஜயகுமார் (வயது 30) என்பவரது சடலம் அரசாங்கச் செலவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 15ம் திகதி முதல் காணமால் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n5,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கிருஷ்ணரின் துவாரகை\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nபெண்கள் மற்றும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 20 வாழ்வியல் ரகசியங்கள்\nடைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nமுத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு\nமோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nகுடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/88_179847/20190702160811.html", "date_download": "2019-07-18T00:30:23Z", "digest": "sha1:AVD42RFKQJHBUJNRJI66Q72O4OGLUOV5", "length": 7594, "nlines": 70, "source_domain": "www.tutyonline.net", "title": "யார் விலகிச் சென்றாலும் அமமுக கட்சிக்கு பாதிப்பில்லை: டிடிவி. தினகரன் பேட்டி", "raw_content": "யார் விலகிச் சென்றாலும் அமமுக கட்சிக்கு பாதிப்பில்லை: டிடிவி. தினகரன் பேட்டி\nவியாழன் 18, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nயார் விலகிச் சென்றாலும் அமமுக கட்சிக்கு பாதிப்பில்லை: டிடிவி. தினகரன் பேட்டி\nஅமமுகவிலிருந்து நிர்வாகிகள் விலகி செல்லச்செல்ல கட்சி பலப்படும் என பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அமமுகவிலிருந்து விலகும் மூத்த நிர்வாகிகள் குறித்தும் அவர்கள் நிலைப்பாடு குறித்தும் டிடிவி கூறியதாவது:\nஅமமுகவிலிருந்து நிர்வாகிகள் தங்கள் சொந்தக் காரணங்களுக்காக, சுயநலத்துக்காக வெளியே போகிறார்கள் என்றால் அவர்களைத் தடுத்து நிறுத்தி என்ன ஆகப்போகிறது. கட்சி என்பது விருப்பப்பட்டு இருப்பதுதான். இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தினகரன் கட்சி சரிவு என்று வேண்டுமென்றால் ஊடகங்கள் போடுங்கள். யார் சென்றாலும் எங்களுக்கு பாதிப்பில்லை, நிர்வாகிகள் விலகி ச���ல்லச்செல்ல கட்சி பலப்படும் என்றார்.\nஇவன் ஒரு கிரிமினல். நல்ல வேளை இவனுக்கு CM post கிடைக்கல. தமிழ்நாடு திருட்டுநாடுன்னு பெயர் மாறி இருக்கும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமாநிலங்களவைத் தேர்தல்: தமிழகத்தில் போட்டியிட்ட வைகோ உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வு\nஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல் படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கெடு\nதமிழகத்தில் வேளாண்மையை ஒழித்துக்கட்ட மத்திய பா.ஜ.க அரசு முடிவு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஅமித்ஷா கூற்றுபடி தான் தங்கதமிழ்ச்செல்வன் இயங்குகிறார்: நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் கட்டுரை\nகாங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்றால், நாடே வெற்றி பெறவில்லை என்று அர்த்தமா\nஊடகங்கள் ஊதிப்பெருக்கும் அளவுக்கு தண்ணீர் பிரச்சினை மோசம் இல்லை: ராமதாஸ்\nபிற மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக்க வேண்டும்: மோடிக்கு முதல்வர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=82539", "date_download": "2019-07-18T00:37:02Z", "digest": "sha1:3PFX3RSOZGJBN5HXUU6NPHP3N6NJIHTA", "length": 10673, "nlines": 193, "source_domain": "www.vallamai.com", "title": "கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nசேக்கிழார் பா நயம் – 44 July 17, 2019\nதமிழரும் வாணிகமும் July 17, 2019\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்... July 15, 2019\nகுறளின் கதிர்களாய்…(263) July 15, 2019\nஎளிய செலவில் அரிய நிலவு ஆராய்ச்சிகள் புரியும் இந்தியா\nபடக்கவிதைப் போட்டி – 220 July 11, 2019\nபடக்கவிதைப்போட்டி 219-இன் முடிவுகள்... July 11, 2019\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (298)... July 10, 2019\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகண்ணாடிப் பொய்கையில், கட்டிய மாலையை\nமுன்னாடி சூடி மகிந்தவள்நான், -என்னாடி\n’’பள்ளிகொள்ள ரங்கனுக்கு பாம்பிருக்கப்(ஆதி சேடன்) பாய்மடியா\n”நப்பின்னை போலவே நானும் அழகுதான்\nஅப்பெண் அகமுடையாள் ஆனாற்போல், -இப்பெண்நான்\nபின்னாடி வந்தாலும் ”ப்ரோச்சேவா”, பக்தியில்\nமுன்னாடி நின்றேன் முகுந்து(செல்லமாய்)”….கிரேசி மோகன்….\n”பாஸுரமுக கரிராஜுலு(யானை கஜேந்திரன்) ப்ரோச்சின(காப்பாத்தின)\nத்யாகய்யர் கீர்த்தனை” ப்ரோச்சேவா எவருரா” வாசித்ததில்….\nதன்னை மணம்புரிந்து காப்பாத்துமாறு கண்ணனிடம் கோருகிறாள்….\nதான் பத்தினி நப்பின்னையைப் போல் அழகானவள் என்பதை கண்ணாடி காட்டி\nRelated tags : கிரேசி மோகன்\nதிருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 42\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n''களிப்பில் திளைத்துக், களைத்துச் சலித்துப், புளிக்கும் பழமாம்இப் பூமி, -ஒளித்த, நிலத்தை வராகமாய், நெம்பிய ஆயர், குலத்தோனின் கால்கண்கை கூப்பு''....கிரேசி மோகன்....\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n''இந்திரன் குன்றுக்காய், இந்திரன்சேய் கீதைக்காய், தொந்திரவு மாமேகம்(சரணாகதி) தாமுவுக்கே(தாமோதரர்க்கே) -வந்துறவு கொண்டாடும் கன்றுக்கு கீதையா சொல்வது திண்டாடும் சேய்க்கேகீ தை\"....கிரேசி மோகன் .\nseshadri s. on முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 219\nபவித்ரா on படக்கவிதைப் போட்டி – 219\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?tag=%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-07-18T00:39:50Z", "digest": "sha1:25CIR4RBKRIUIUFYLGSGEZV3UJ27KYEJ", "length": 8628, "nlines": 167, "source_domain": "www.vallamai.com", "title": "தி.இரா.மீனா – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nசேக்கிழார் பா நயம் – 44 July 17, 2019\nதமிழரும் வாணிகமும் July 17, 2019\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்... July 15, 2019\nகுறளின் கதிர்களாய்…(263) July 15, 2019\nஎளிய செலவில் அரிய நிலவு ஆராய்ச்சிகள் புரியும் இந்தியா\nபடக்கவிதைப் போட்டி – 220 July 11, 2019\nபடக்கவிதைப்போட்டி 219-இன் முடிவுகள்... July 11, 2019\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (298)... July 10, 2019\nஒவ்வொரு நாளும் நல்ல நாளே\n-தி.இரா.மீனா கர்நாடக இசைக்கும்,கன்னட மொழிக்கும் பெருமை சேர்ப்பதான தாச இலக்கியம் இறைவனை அடைய இசை ஓர் எளிய வழி ���ன்பதை குறிக்கோளாகக் கொண்டது. சாதாரண ம\nமகாகவி பாசாவின் ’பிரதிமா’ நாடகக் களன்\n-தி.இரா.மீனா வடமொழி இலக்கிய உலகில் நாடகம் என்ற சொல்லைக் கேட்ட அளவில் நினைவில் நிற்கும் பாசாவின் பதிமூன்று நாடகங்கள் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில்\nபுகையை அறிந்தவன், அக்னியை அறிந்தவனா\n-தி.இரா.மீனா ஆத்மாவிற்கும் தனிப்பட்ட மனிதர் மற்றும் பொருட்களுக்கும் இடையிலான அன்பின் முக்கியத்துவத்தைச் செவ்வியலாக விரித்துரைக்கும் மிக உயர்ந்த நிலை\nதி.இரா.மீனா பெண் வசனக்காரர்கள் : நான் நான் என்பதே ஆன்மாவின் மறுப்புதானே சாதிகளற்ற சமுதாயம், வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் இருபாலாரும் சமம் என\nseshadri s. on முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 219\nபவித்ரா on படக்கவிதைப் போட்டி – 219\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503006/amp", "date_download": "2019-07-18T00:38:43Z", "digest": "sha1:FOFY2XPK3OZBKTRSJ3CCAAR2EGQADRE4", "length": 8133, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Andhra Pradesh Chief Minister and Deputy Chief Minister speak to get water from Andhra: Minister SB Velumani | ஆந்திராவில் இருந்து கிடைக்க வேண்டிய நீரை பெற முதல்வர், துணை முதல்வர் பேசி வருகின்றனர் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி | Dinakaran", "raw_content": "\nஆந்திராவில் இருந்து கிடைக்க வேண்டிய நீரை பெற முதல்வர், துணை முதல்வர் பேசி வருகின்றனர் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசென்னை : சென்னையில் 9,100 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் தொடர்ந்து பேசிய அவர், பருவமழை பெய்யாத காரணத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னைக்கு தீர்வாக வறட்சி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் ஆந்திராவில் இருந்து கிடைக்க வேண்டிய நீரை பெற முதலமைச்சர், துணை முதலமைச்சர் பேசி வருகின்றனர் என்றும் வேலுமணி கூறியுள்ளார்.\n2வது முறை ஆட்சிக்கு வந்ததால் தன்னை ஆயுட்கால பிரதமராக மோடி நினைத்து கொண்டிருக்கிறார்: திருநாவுக்கரசர் கடும் தாக்கு\nகிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள்: திமுக கேள்வி\nசட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடுமையான தண்டனை: அமைச்சர் உதயகுமார் அறிவிப்பு\nவேலூர் மக்களவை தொகுதி வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிகிறது: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மனு செய்தார்\nஆழியாற்றில் மணக்கடவு வரை 3 இடங்களில் தடுப்பணை\nஇ-சேவை மையம் மூடல், வீட்டுமனை பட்டா விவகாரம் திமுக எம்எல்ஏவுடன் முதல்வர் எடப்பாடி 3 அமைச்சர்கள் நேருக்கு நேர் மோதல்\nநீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பாக மீண்டும் கடிதம் மத்திய அரசு பதில் அளிக்காவிட்டால் சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டலாம்\nசென்னையில் முக்கிய மருத்துவமனைகளில் ஆட்டோமேடிக் இயந்திரம் மூலம் ரத்த அழுத்த, சர்க்கரை மாத்திரை\nகாஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனைக்கு 120 கோடி\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு புதிய ஒப்பந்தம் அமைச்சர், வேதாந்தா நிறுவனம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்குமா: அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி\nநீட் தேர்வு விவகாரத்தை மறைத்த எடப்பாடியை கூண்டில் நிறுத்த வேண்டும்: வைகோ ஆவேசம்\nமாநில அரசுக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளுக்கு தமிழகஅரசு எதிர்ப்பா, ஆதரவா\nமத்திய, மாநில அரசுகள் சிந்தித்து தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை: ராமதாஸ் வலியுறுத்தல்\nகுல்பூஷன் விவகாரம் இந்திய அரசுக்கு கிடைத்த வெற்றி ஜி.கே.வாசன் அறிக்கை\nஆவின் பாலகங்கள் துவங்க யார் முன்வந்தாலும் ஜாதி, மதம், பேதம் பார்க்காமல் அனுமதி: ராஜேந்திர பாலாஜி\nவேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nகே. கல்யாணசுந்தரம் பிள்ளை உள்ளிட்ட 4 பேருக்கு அகாடமி ரத்னா விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503308", "date_download": "2019-07-18T01:06:20Z", "digest": "sha1:VT666PXHDWTLCC674UANIH5LXZZAG2OR", "length": 12161, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Nutrition Centers throughout Tamil Nadu Glass bottle daily Food Modeling: Food Safety Department Instruction | தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் கண்ணாடி பாட்டிலில் தினமும் உணவு மாதிரி வைக்க வேண்டும்: உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் கண்ணாடி பாட்டிலில் தினமும் உணவு மாதிரி வைக்க வேண்டும்: உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்\nவேலூர்: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டம் நடைமுறையில் உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 43 ஆயிரத்து 200 சத்துணவு மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் மூலமாக 50 லட்சம் மாணவர்கள் தினமும் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.\nசத்துணவு மையங்களில் சமையல் செய்யும் பணியாளர்கள் தூய்மையான முறையில் உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும் உணவை திறந்து வைப்பதால் சில நேரங்களில் பல்லி, பூச்சி போன்றவை விழுந்து விடுகிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. எனவே, மாணவர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு சமைத்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில், சத்துணவு பணியாளர்களுக்கு துண்டு, சோப்பு, நகவெட்டி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்பட்டது. தினமும் கைகளை சுத்தம் செய்து நகங்களை வெட்டிக்கொண்டு பின்னர் சமையல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், சத்துணவு உண்ணும் அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி, தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் சத்துணவு சமையல் செய்யும் பணியாளர்கள், தூய்ம���யான முறையில் உணவு சமைக்க வேண்டும். ஏற்கனவே உள்ள சமையல் பொருட்களை முன்வரிசையில் அடுக்கி வைத்து, புதிதாக வரும் பொருட்களை பின்னால் வைத்து பயன்படுத்த வேண்டும்.\nவாரம் ஒருமுறை கட்டாயம் ஒட்டடை அடிக்க வேண்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை சுண்ணாம்பு அடிக்க வேண்டும். இதில் மிக முக்கியமான ஒன்றாக தினமும் சமைக்கும் உணவினை அரைகிலோ அளவிற்கு கண்ணாடி பாட்டிலில் மாதிரி சேகரித்து வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் வந்த உடனே அந்த உணவை குப்பையில் போட்டுவிட்டு, மற்றொரு பாட்டிலில் அன்றைய தினம் சமைக்கும் உணவை சேகரித்து வைக்க வேண்டும். இதற்கு 2 கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த வேண்டும். இதன்மூலம், மாணவர்களுக்கு சத்துணவு சாப்பிட்டு ஏதேனும் உடல் உபாதை ஏற்பட்டாலும், சத்துணவில் என்ன கலந்துள்ளது என்று தெரிந்துகொள்ள, சேகரிக்கப்பட்ட மாதிரி உணவை ஆய்வு செய்து தெரிந்துகொள்ளலாம். எனவே சத்துணவு பணியாளர்கள் இதனை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இதனை பின்பற்றாத பணியாளர்கள் மீது அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலமாக பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.\nதமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு\nதாராபுரம் அருகே உப்பாறு அணையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒரு நபர் ஆணையம் 13ம் கட்ட விசாரணை மதுரை வக்கீல் ஆஜர்\nஅமைச்சர் அறிவித்தபடி ஓஎன்ஜிசி அதிகாரியை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்: மன்னார்குடி அருகே பரபரப்பு\nஅமெரிக்கா செல்ல போலி சான்றிதழ் தயாரித்து தந்த 3 பேர் கைது\nகோவையில் போக்குவரத்து விதிமுறை மீறலை கண்காணிக்க போக்குவரத்து போலீஸ் 70 பேருக்கு சட்டையில் பொருத்தும் கண்காணிப்பு கேமரா\nபணி நிரந்தரம் செய்ய கோரி அங்கன்வாடி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் முதல்முறையாக சாதனை காரைக்குடி நகராட்சி பள்ளி ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றது\nஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற 6 நாட்கள் அனுமதி\nஇரணியல் அருகே நள்ளிரவில் தண்டவாளத்தில் கம்பியை வைத்து ரயிலை கவிழ்க்க சதி: எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது\n× RELATED தெருவோர கடைகள் அமைக்க விற்பனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/hero-scooter-sales-to-grow-focus-on-scooter-market-india-017780.html", "date_download": "2019-07-18T00:24:19Z", "digest": "sha1:7LYKQGCFBXJ7IVZ45FEXWQ4VCKMCMRHV", "length": 24138, "nlines": 416, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் கூடுதல் கவனம் செலுத்த ஹீரோ திட்டம்... ஹோண்டாவிற்கு சவால் அளிக்க முடிவு... - Tamil DriveSpark", "raw_content": "\nநோ பார்க்கிங் — ரூ. 10 ஆயிரம் அபராதத்திலிருந்து தப்பித்த மேயர்... ரூ.100 மட்டும் பெற காரணம் என்ன...\n9 hrs ago ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\n11 hrs ago அமெரிக்கா, ஐரோப்பாவை அடுத்து இந்தியாவில் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் பைக்...\n12 hrs ago முதல் நாளிலேயே கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு இமாலய புக்கிங்... எவ்வளவு தெரியுமா\n13 hrs ago இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான ஜாவா பைக்\nNews சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஸ்கூட்டர் செக்மெண்ட்டில் கூடுதல் கவனம் செலுத்த ஹீரோ திட்டம்... ஹோண்டாவிற்கு சவால் அளிக்க முடிவு...\nஇந்தியாவின் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் கூடுதல் கவனம் செலுத்த ஹீரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் புது டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஹீரோ மோட்டோகார்ப் திகழ்ந்து கொண்டுள்ளது.\nஇந்த சூழலில் இந்திய மார்க்கெட்டிற்கான தனது யுக்திகளில் ��ீரோ மோட்டோகார்ப் சில மாற்றங்களை செய்யவுள்ளது. இனி இந்தியாவின் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் ஹீரோ மோட்டோகார்ப் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது.\nஹீரோ மோட்டோகார்ப் சமீபத்தில், மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் ப்ளஷர் ப்ளஸ் ஆகிய 2 ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த சூழலில்தான், இந்தியாவின் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் தனது இருப்பை விரிவாக்கம் செய்து கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டு வரும் தகவல் வெளியாகியுள்ளது.\nதற்போதைய நிலையில் இந்தியாவின் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் வெறும் 11 சதவீதம் மட்டுமே என ET Auto வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுந்தைய நிதியாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த செக்மெண்ட்டில் 719,087 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்த சூழலில் இந்திய மார்க்கெட்டில் இன்னும் அதிகமான ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.\nஇது ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தை வலுவாக எதிர்கொள்ளும் ஓர் முயற்சியாக பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவின் ஸ்கூட்டர் செக்மெண்ட்டின் ராஜாவாக ஹோண்டா திகழ்ந்து வருகிறது.\nMOST READ: அதிர்ச்சி... தமிழக காருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த தெலங்கானா போலீஸ்: எதற்கு தெரியுமா\n55 சதவீத மார்க்கெட் ஷேரை அந்நிறுவனம் தனது கையிருப்பில் வைத்து கொண்டு தனிக்காட்டு ராஜாவாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் தனது புதிய திட்டத்தின் மூலம் ஹோண்டாவிற்கு சவால் அளிக்க முடியும் என ஹீரோ மோட்டோகார்ப் கருதுகிறது.\nமேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் ப்ளஷர் ப்ளஸ் 110 என இரண்டு புதிய மாடல்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில்தான் இந்திய ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் களமிறக்கியுள்ளது. இதில், மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடலின் ஆரம்ப விலை 58,500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nMOST READ: கை காட்டி நிறுத்த முயன்ற போலீஸ்காரர் மீது டூவீலரை ஏற்றிய இளைஞர்... தெரிந்தே செய்த வீடியோ வைரல்...\nஇது மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கும். அதே சமயம் ப்ளஷர் ப்ளஸ் 110 மாடலின் ஆரம்ப விலை ரூ.47,300. இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த இரண்டு ஸ்கூட்டர்கள் தவிர, 3 புதிய மோட்டார்சைக்கிள் மா��ல்களையும் ஹீரோ மோட்டோகார்ப் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.\nஎக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஆகியவைதான் அந்த மூன்று மோட்டார்சைக்கிள் மாடல்கள். இதில், எக்ஸ்பல்ஸ்200தான் ஹீரோ நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர்-டூரர் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.\nMOST READ: பேஸ்புக் சிஇஓ மார்க் இந்த சாதாரண கார்களைதான் பயன்படுத்துகிறார்... நம்புவது கொஞ்சம் கடினம்தான்...\nஅத்துடன் தற்போதைய நிலையில் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் மலிவான அட்வென்ச்சர்-டூரர் மாடலும் இதுவே. மறுபக்கம் எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடலானது, இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ள எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் ஃபேர்டு வெர்ஷன் ஆகும்.\nஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nஷோரூம்களை வந்தடைந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகள்... விரைவில் தொடங்கும் டெலிவரி\nஅமெரிக்கா, ஐரோப்பாவை அடுத்து இந்தியாவில் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் பைக்...\nஹீரோ நிறுவனத்தின் மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களின் டெலிவரி தொடங்கியது...\nமுதல் நாளிலேயே கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு இமாலய புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nபிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் அறிமுகமாகிறது ஹீரோ ஸ்பிளென்டர் பைக்\nஇது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான ஜாவா பைக்\nஉழைப்பாளர் தினத்தை சிறப்பித்த பைக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு: மகிழ்ச்சியில் ஹீரோ...\nரூ. 80 லட்சம் மதிப்புள்ள மஸ்டாங் காருக்கு நேர்ந்த கொடூரம்... பணத்திற்காக நடத்தப்பட்ட வேட்டையா\nமீண்டும் பார்முக்கு திரும்பிய ஹீரோ... இரு சக்கர வாகன விற்பனை அதிகரிப்பால் உற்சாகம்...\nகியா கார்னிவல் வருகை எதிரொலி... சொகுசு எம்பிவி காரை களமிறக்கும் டொயோட்டா\n3 புதிய பைக்குகள், 2 புதிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் களமிறக்கிய ஹீரோ... டெலிவரி எப்போது தொடங்கும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹீரோ மோட்டோகார்ப் #hero motocorp\n - டாடா மோட்டார்ஸ் விளக்கம்\nஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்\nரூ. 14 ஆயிரம் கோடியை வாரி வழங்கும் மோடி சர்க்கார்... எதற்கு ���ெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/alpha-numerical-puzzle-questions-in-tamil", "date_download": "2019-07-18T01:16:14Z", "digest": "sha1:UC5EPWRGLA7AQ2EBRZWJCZETKR7TDZXT", "length": 17167, "nlines": 398, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Alpha-Numerical Puzzle Questions | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 17, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nஇந்திய இராணுவம் அறிவிப்பு 2019 -55 NCC சிறப்பு நுழைவு\nRRB Paramedical Staff தேர்வு தேதி & நுழைவு சீட்டு 2019\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nUPSC சிவில் சர்வீஸ் – (Prelims) தேர்வு முடிவுகள் 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nஇங்கே TNPSC தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புக்களை நாங்கள் வழங்கியுள்ளோம். தேர்வுக்கு தயாராகுபவர்கள் பாடக்குறிப்புக்களை படித்து பயன் பெற வாழ்த்துகிறோம்.\nவேறுபட்ட எண் ஜோடிகளை தேர்ந்தெடுத்தல்\nவேறுபட்ட எண் ஜோடிகளை தேர்ந்தெடுத்தல்\nTo Follow Channel – கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் QUIZ மார்ச் 13, 2019\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடக்குறிப்புகள்\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNPSC பொதுத்தமிழ் – பொருந்தாச் சொல்\nஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை அறிதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-48577937", "date_download": "2019-07-18T00:43:39Z", "digest": "sha1:MEMCCEVJNGFHSTVPDBBEFKVVPKK6BGNW", "length": 14449, "nlines": 128, "source_domain": "www.bbc.com", "title": "துரியன் பழம் 33 லட்சம் ரூபாய்க்கு விற்பனையான பாங்காங் ஏலம் மற்றும் பிற செய்திகள் - BBC News தமிழ்", "raw_content": "\nதுரியன் பழம் 33 லட்சம் ரூபாய்க்கு விற்பனையான பாங்காங் ஏலம் மற்றும் பிற செய்திகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமுன்னெப்போதும் இல்லாத வகையில், தாய்லாந்தில் நடைபெற்ற ஏலத்தில், பழங்களின் அரசன் என்றழைக்கப்படும் துரியன் பழம் இந்திய மதிப்பில் சுமார் 33 லட்சம் ரூபாய்க்கு விலைபோயுள்ளது.\nஒரு சிலருக்கு பழங்களின் அரசனாக இருக்கும் துரியன் பழங்கள், பிறருக்கு நினைத்து பார்க்கமுடியாத அளவுக்கு அதிக துர்நாற்றத்தை வெளிப்படுத்தும் பழமாக இருக்கிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஉலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் ஆசிய நாடுகளில் போட்டி மிக்க சந்தையை கொண்டுள்ள துரியன் பழங்கள், பொதுப் போக்குவரத்து, உணவகங்கள் மற்றும் சில நாடுகளில் விமானங்களில் எடுத்து செல்வதற்கும் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.\nசமீபத்தில் தாய்லாந்தில் நடைபெற்ற 'கிங் ஆஃப் துரியன் பெஸ்டிவல்' எனும் நிகழ்வின் ஒருபகுதியாக நடத்தப்பட்ட ஏலத்தில், மரத்திலிருந்து பறிக்கப்பட்டு ஒரே நாளான இந்த துரியன் பழம் இந்திய மதிப்பில் சுமார் 33 லட்சம் ரூபாய்க்கு விலைபோயுள்ளது.\nஉலகக்கோப்பை 2019 : ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றது\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.\nஇதன் மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்றாமிடம் பிடித்தது இந்தியா.\nபுவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா இருவரும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nரோகித் ஷர்மா, கோலி அரை சதம் அடித்தனர், ஷிகர் தவான் சதமடித்தார். ஹர்டிக் பாண்ட்யா 48 ரன்கள் எடுத்தார்.\nவிரிவாக படிக்க:ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றது\nஅதிமுக தேர்தலுக்கு பின்னான உட்கட்ச��� குழப்பமும், அன்பான அறிக்கையும்\nபடத்தின் காப்புரிமை ARUN SANKAR\nகடந்த இரண்டு நாட்களாக மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மூத்த கட்சி உறுப்பினரான ராஜன் செல்லப்பா கட்சியில் ஒற்றை தலைமை தேவை என்றும் கட்சியில் மக்களவை தேர்தலில் அதிமுக தோற்றது குறித்து கட்சி கூட்டத்தை ஏன் நடத்தவில்லை என்று கேட்டும் ஊடகங்களில் பேசி வருகிறார்.\nராஜன் செல்லப்பாவை தொடர்ந்து கட்சியில் உள்ள பிற மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு ஆதரவாகவும், அதனை மறுத்தும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். இதனை அடுத்து, அதிமுகவின் அதிகாரப்பூர்வ அறிக்கையை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் வெளியிட்டுள்ளனர்.\nவிரிவாக படிக்க:அதிமுக தேர்தலுக்கு பின்னான உட்கட்சி குழப்பமும், அன்பான அறிக்கையும்\nபுயல் வந்தாலும் அசராத வீடு\nஐம்பதுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும், பல லட்சக்கணக்கான மரங்கள் மற்றும் வீடுகள் அழிவதற்கும் காரணமான கஜ புயல் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை நம்மால் எளிதில் மறந்துவிட முடியாது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன.\nஇந்த நிலையில், கஜ புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு குறைந்த செலவில் வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை உருவாக்கும் போட்டியை யூடியூப் சேனல் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு நடத்தியிருந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற பிறகு இதன்மூலம் கிடைத்த உந்து சக்தியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்த செலவில் அதிக வீடுகளை கட்டித்தருவதை தனது இலக்காகக் கொண்டு செயலாற்றி வருகிறார் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மதன் ராஜ் என்ற இளைஞர்.\nவிரிவாக படிக்க:புயல் வந்தாலும் அசராத வீடு: எளிய முறையில் கட்டட கலையை பயிற்றுவிக்கும் சேலத்து இளைஞர்\nஇலங்கையில் மோதி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கொடுத்த வாக்குறுதி என்ன\nஇலங்கை மீதான பயங்கரவாதத் தாக்குதலினால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு மத்தியில் தனது நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டது, இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாக உலகிற்கு வழங்கிய நற்செய்தி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் நரேந்தி�� மோதியிடம் தெரிவித்துள்ளார்.\nஇந்திய பிரதமராக இரண்டாவது முறையாக பதவி பிரமாணம் செய்து கொண்ட நரேந்திர மோதி, தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக மாலத்தீவிற்கு நேற்று முன்தினம் சென்று, அடுத்த கட்டமாக நேற்று இலங்கைக்கு சென்றிருந்தார்.\nவிரிவாக படிக்க: ‘உலகிற்கு வழங்கிய நற்செய்தி’ - பிரதமர் நரேந்திர மோதியிடம் கூறிய மைத்திரிபால சிறிசேன\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4-40730/", "date_download": "2019-07-18T00:52:24Z", "digest": "sha1:OXRAM2UNQLBXL75G72WP4EJD7YNMUTK2", "length": 12401, "nlines": 101, "source_domain": "www.chennaicitynews.net", "title": "பிரபல தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி என்னிடம் மோசமாக நடந்து கொண்டார்: நடிகை வரலட்சுமி | ChennaiCityNews", "raw_content": "\nHome News India பிரபல தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி என்னிடம் மோசமாக நடந்து கொண்டார்: நடிகை வரலட்சுமி\nபிரபல தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி என்னிடம் மோசமாக நடந்து கொண்டார்: நடிகை வரலட்சுமி\nபிரபல தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி என்னிடம் மோசமாக நடந்து கொண்டார்: நடிகை வரலட்சுமி\nதமிழ், மலையாளப் படங்களில் நடித்துவரும் நடிகை பாவனா தனது காரில் வெள்ளிக்கிழமை இரவு படப்பிடிப்பு முடித்து கொச்சியிலிருந்து திருச்சூருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். இவரது கார் எர்ணாகுளத்தை அடுத்த அங்கமாலி அருகே வந்தபோது, மற்றொரு வேனில் வந்த மர்மக் கும்பல் பாவனா காரை வழிமறித்தது. வேனில் இருந்த மர்ம நபர்கள், கார் ஓட்டுநரைத் தாக்கி பாவனாவை காருடன் கடத்திச் சென்றனர். அப்போது பாவனாவை துன்புறுத்தி, அந்த காட்சியை புகைப்படமாகவும், விடியோவாகவும் அவர்கள் பதிவு செய்தனர். பிறகு, காரில் இருந்து இறங்கி மற்றொரு காரில் ஏறி அந்தக் கும்பல் தப்பிச் சென்றது. இதை��டுத்து, காக்கநாடு பகுதியில் உள்ள ஓர் இயக்குநரின் வீட்டுக்குத் தானே காரை ஓட்டிச் சென்று பாவனா உதவி கேட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. நடிகை பாவனாவை காருடன் கடத்திச் சென்று துன்புறுத்தியது தொடர்பாக கோவையில் 2 பேரை கேரள போலீஸார் கைது செய்தனர்.\nஇதையடுத்து பாவனாவுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று தமிழ், மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்த விவகாரத்தை முன்னிட்டு நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ள பதிவு:\nஒரு பெரிய தொலைக்காட்சியின் தலைமை அதிகாரியுடனான கூட்டம் முடிந்தபிறகு அவர் என்னிடம் கேட்டார், நாம வெளியே சந்திக்கலாமா என்றார். ஏதாவது வேறு வேலைகள் தொடர்பாகவா என்று கேட்டேன். அவர் உடனே ஒரு அற்பத்தனமான சிரிப்புடன் (இப்படித்தான் அதற்குப் பொருத்தமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதுபோல), இல்லை இல்லை. வேலை விஷயமாக இல்லை. மற்ற விஷயங்களுக்காக என்றார். எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி, கோபத்தை மறைத்துக்கொண்டு, மன்னிக்கவும். இங்கிருந்து கிளம்புங்கள் என்றேன். அப்போது அவர் கடைசியாக சொன்னது – அவ்வளவுதானா\nஇதைப் பற்றி கேள்விப்படுபவர்கள் வழக்கமாக சொல்வது – திரையுலகம் இப்படித்தான். இங்குச் சேரும்போதே தெரியும்தானே. இப்போது ஏன் புகார் செய்கிறாய் அல்லது இதைக் கண்டு ஆச்சர்யப்படுகிறாய் என்பார்கள். என் பதில் – ஏற்கெனவே பெண்களுக்கு நேரும் அநியாயங்களின் தொடர்ச்சியாகவோ மாமிசத்தின் துண்டாகவோ இங்கு என்னை நடத்தப்பட விரும்பவில்லை. எனக்கு நடிப்பு பிடிக்கும். அதையே தொழிலாகக் கொண்டுள்ளேன்.\nஒரு பெண்ணாக என்னிடம் ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. மறுப்பது இதைப் பற்றி வெளியே பேசுவது. ஆண்களுக்குச் சொல்ல விரும்புவது – பெண்களை அவமதிப்பதை நிறுத்தவேண்டும், இல்லாவிட்டால் வெளியேறவும்.\nநான் ஒரு நடிகை. திரையில் கவர்ச்சியாக நடிப்பதால் என்னை மோசமாக நடத்தவேண்டும் என்பதல்ல. இது என் வாழ்க்கை, என் உடல், என் விருப்பம். என்னை அவமானப்படுத்துவதன் மூலம் தப்பித்துவிடமுடியும் என எந்த ஓர் ஆணும் எண்ணிவிடக்கூடாது.\nஎன்னை மோசமாக நடத்தியவர் யார் என்கிற விவரம் தேவையில்லை. அது பிரச்னையை வேறு பக்கம் திருப்பிவிடும். அது ஒரு சின்ன விஷயமாக இருக்கலாம். பெரிய பாதிப்பில் இருந்து நான் தப்பித்திருக்கலாம். ஆனால் முக்கிய விவகாரம் குறித்து பேச அது இங்கு உதவுகிறது.\nபெண்கள் என்ன அணியவேண்டும், எப்படிப் பேசவேண்டும் என்று பெண்களுக்குப் போதிப்பதைவிடவும் ஒரு பெண்ணை எப்படி நடத்தவேண்டும் என்று ஆண்களுக்குப் போதிக்கப்படவேண்டும். பெண் சக மனுஷியாக, பலம் வாய்ந்தவளாக, சுதந்தரமானவளாகக் கருதவேண்டும். ஓர் ஆண் நல்ல மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோரால் இது கற்றுத்தரப்படவேண்டும்.\nதிரையுலகில் மட்டுமல்ல எல்லா மட்டத்திலும் பெண்களை அவமானப்படுத்துவது நிகழ்ந்துவருகிறது. பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. நம் கல்வி தகுந்த பாடங்களைக் கற்றுத்தரவில்லை. இதைப் பற்றிப் பேசப் பயப்படும் எல்லாப் பெண்களுக்குமாக நான் இங்கு இதைப் பற்றிப் பேசுகிறேன்.\nஇப்போது இதைப் பற்றிப் பேசாவிட்டால் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கனவாகவே இருக்கும். சமூகத்தில் இருந்து பாலியல் வன்முறை என்கிற வார்த்தையை நீக்கமுடியாமல் போய்விடும்.\nநான் அமைதியாக இருக்கப் போவதில்லை. என் எல்லா சகோதரிகள், நண்பர்களும் இதுபற்றி பேசவேண்டும் என்று விருப்பப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.\nபிரபல தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி என்னிடம் மோசமாக நடந்து கொண்டார்: நடிகை வரலட்சுமி\nPrevious articleரூ.16 லட்சம் மதிப்பில் பட்டு வேஷ்டி ஏழுமலையானுக்கு காணிக்கை: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது\nநீட் மசோதா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய ஸ்டாலின்…\nசுகாதாரத்துறையில் 108 அறிவிப்புகள்: சட்டசபையில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியி்ட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/04/25122401/1238659/Xiaomi-Redmi-7-with-AI-dual-rear-cameras-launched.vpf", "date_download": "2019-07-18T01:39:10Z", "digest": "sha1:2LEKLLN6MJ3YSXBDC7RLORNC3G5X3M75", "length": 18793, "nlines": 211, "source_domain": "www.maalaimalar.com", "title": "டூயல் பிரைமரி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி 7 ஸ்மார்ட்போன் || Xiaomi Redmi 7 with AI dual rear cameras launched in India", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடூயல் பிரைமரி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி 7 ஸ்மார்ட்போன்\nசியோமியின் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் பிரைமரி கேமரா, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. #Redmi7\nசியோமியின் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் பிரைமரி கேமரா, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. #Redmi7\nசியோமி நிறுவனம் தனது ரெட்மி 7 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த MIUI 10, 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nமுன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டிருக்கும் ரெட்மி 7 ஸ்மார்ட்போனில் டூயல் கலர் ஃபினிஷ் மற்றும் அரோரா ஸ்மோக் வடிவமைப்பு, P2i வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.\nசியோமி ரெட்மி 7 சிறப்பம்சங்கள்:\n- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்\n- அட்ரினோ 506 GPU\n- 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்\n- 32 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.25um பிக்சல், f/2.2, PDAF\n- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா\n- 8 எம்.பி. செல்ஃபி கேமரா\n- கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்\n- ஸ்பிளாஷ் ரெசிஸ்டண்ட் (P2i நானோ கோட்டிங்)\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nசியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் காமெட் புளு, லூனார் ரெட் மற்றும் எக்லிப்ஸ் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் விலை ரூ.7,999 என்றும், 3 ஜி.பி. ரேம் விலை ரூ.8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரெட்மி 7 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் அமேசான், Mi வலைதளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nபாப்-அப் கேமரா, இன்-டிஸ���ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nவெளியீட்டுக்கு முன் இணையத்தில் கசிந்த கேலக்ஸி நோட் 10 விலை\nசியோமி Mi ஏ3 இந்திய வெளியீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6 ஜி.பி. ரேம், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் இந்திய விலை அறிவிப்பு\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nவிரைவில் இந்தியா வரும் வாட்ஸ்அப் பேமன்ட் சேவை\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி. அறிமுகம்\nஇந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nரூ. 7,999 விலையில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள்\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/64935-admk-persons-will-not-give-press-meet-until-the-next-announcement.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T01:46:01Z", "digest": "sha1:FOMZTCFU3ISLF76USGW5YLCW7X62XVBU", "length": 10003, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "அதிமுகவினர் ஊடகங்கள், பத்திரிகைகளில் பேட்டி அளிக்கக்கூடாது! | ADMK persons will not give press meet until the next announcement", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nஅதிமுகவினர் ஊடகங்கள், பத்திரிகைகளில் பேட்டி அளிக்கக்கூடாது\nகழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை கழகத்தின் செய்தித் தொடர்பாளர்கள், நிர்வாகிகள் யாரும் ஊடகத்திலோ, பத்திரிக்கையிலோ கருத்துக்களை கூற வேண்டாம் என்று அதிமுக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nஇதன் தொடர்ச்சியாக அதிமுகவில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், \"நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து அடுத்த கட்ட அரசியல் பணிகள் நடைபெற்று வருவதால், கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை, கழகத்தின் செய்தித் தொடர்பாளர்கள், நிர்வாகிகள் யாரும் ஊடகத்திலோ, பத்திரிக்கையிலோ கருத்துக்களை கூற வேண்டாம். அவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅதிமுக தலைமையில் எந்த மாற்றமும் இல்லை\nகோவை: தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை\nஅதிமுக உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் கருத்து கூற முடியாது: தமிழிசை\nமுதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\nவேலூர் தேர்தல்: மதுக்கடைகளுக்கு கட்டுப்பாடு விதித்த அதிகாரிகள்\nகும்பகோணம்: அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Sports/2018/09/28202515/1010082/Vilayaatu-Thiruvizha-28-September-2018.vpf", "date_download": "2019-07-18T00:34:03Z", "digest": "sha1:NBIM3G3LR5VYPFCDEUM2UEOBSSYJLCVQ", "length": 17088, "nlines": 92, "source_domain": "www.thanthitv.com", "title": "விளையாட்டு திருவிழா - 28.09.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிளையாட்டு திருவிழா - 28.09.2018\nபதிவு : செப்டம்பர் 28, 2018, 08:25 PM\nஆசிய கோப்பையை வெல்லப்போவது யார் - இந்தியா, வங்கதேசம் இடையே கடும் போட்டி\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீசி வருகிறது. துபாயில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த தொடர் முழுவதும் சொதப்பிய வங்கதேச அணி வீரர்கள் இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடிரன் குவித்தனர்.\nதொடக்க வீரர் லிட்டன் தாஸ் 33 பந்துகளில் அரைசதம் விளாசினார். லிட்டன் தாஸ், கொடுத்த அழகான கேட்சை தவறவிட்டார் சாஹல்.. தற்போது வங்கதேசத்தின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தி, விக்கெட்டுகளை வீழ்த்தும் முயற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\n250 ரன்களுக்கு மேல் குவிக்க வங்கதேசமும், அதற்குள் சுருட்ட இந்தியாவும் தீவிரம் காட்டி வருகிறது. பந்துவீச்சு கைக்கொடுக்கவில்லை என்றால், வழக்கம் போல பேட்ஸ்மேன்கள் தான் அணியை காப்பாற்ற வேண்டும்.\nதவான் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்படுவாரா\nஇந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 4ஆம் தேதி நடைபெறுகிறது.இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆசிய கிரிக்கெட்டில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள விராட் கோலி , மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து தொடரில் மோசமாக செயல்பட்ட தவான் அணியிலிருந்த நீக்கப்பட்டு, பிரித்திவி ஷா அல்லது மாயங் அகர்வால் ஆகியோர் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நட்சத்திர வீரர் ரஹானேவுக்கு இந்த தொடரில் தேர்வுக்குழுவினர் மீண்டும் வாய்ப்பு வழங்கலாம் என தெரிகிறது. புஜாரா, விஹாரி, கருண் நாயர் ஆகியோர் இந்த டெஸ்ட்டில் விளையாட வாய்ப் வழங்கப்படலாம்.\nபந்துவீச்சை பொறுத்த வரை பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. டெஸ்ட் அணியில் முதல் முறையாக சாஹலுக்கும் வாய்ப்பு வழங்க தேர்வுக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர���. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் இந்த டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக இது கருதப்படுகிறது.\nசாம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா சென்னை\nஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் 5வது சீசன் நாளை முதல் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் முதல் பாதியின் அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.\nதினசரி இரவு 7 மணிக்கு போட்டி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான சென்னை, கொல்கத்தா, பெங்களுரு, கோவா, டெல்லி உள்ளிட்ட 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன.\nதொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வெல்லும் என்று பயிற்சியாளர் JOHN GREGORY தெரிவித்துள்ளார். சென்னை அணியில் இந்த சீசனில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இடம்பெற்றிருந்த HENRIQUE SERENO.BIKIRAMIJIT SINGH.RENE MIHELIC ஆகிய வீரர்கள் இம்முறை சென்னை அணியில் இல்லை.\nஅதற்கு பதிலாக பிரேசில் வீரர் ELI SABIA. ஸ்பெயின் வீரர் ANDREA ORLANDI .பாலஸ்தீன வீரர் CARLOS SALOM ஆகியோர் புதியதாக சென்னை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். நட்சத்திர வீரர்கள் இல்லை என்றாலும், திறமையான வீரர்கள் சென்னை அணியில் இருப்பதாக பயிற்சியாளர் JOHN GREGORY கூறியுள்ளார். தமிழக வீரர் பாண்டியனும் சென்னை அணிக்காக விளையாடுகிறார்.\nஇந்த சீசனில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் JEJE பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சீசன் தொடங்குவதற்கு முன் மலேசியாவில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியுள்ளது. இருப்பினும் இது ஐ.எஸ்.எல். தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் ரசிகர்கள் நம்புகின்றனர். சென்னை அணி வரும் ஞாயிற்றுகிழமை முதல் ஆட்டத்தில் பெங்களூருவை எதிர்கொள்கிறது.\nஉள்ளூர் போட்டியில் 257 ரன்கள் விளாசி சாதனை\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டார்சி ஷார்ட் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 257 ரன்கள் விளாச சாதனை படைத்துள்ளார். குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் WESTERN WARRIORS அணிக்காக களமிறங்கிய அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.\nமுதலில் 83 பந்தில் முதல் சதத்தை விளாசிய டார்சி ஷார்ட், பிறகு ருத்ர தாண்டவம் ஆடினார். அடுத்த சதத்தை 45 பந்துகளில் பூர்த்தி செய்தார். முடிவாக 148 பந்துக��ில் 257 ரன்களை ஷார்ட் விளாசினார். இதில் 24 சிக்சர்கள் விளாசி டார்சி ஷார்ட் புதிய உலக சாதனை படைத்தார்.\nஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஸ்காட்லாந்து வீரர் ALISTAR BROWN, இந்திய வீரர் ரோஹித் சர்மாவுக்கு பின் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை டார்சி ஷார்ட் படைத்தார். நாய் கடித்து சில வாரங்களாக கிரிக்கெட் போட்டியில் பங்கேற்காத நிலையில் தற்போது டார்சி ஷார்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.\nவிளையாட்டு திருவிழா - 27.09.2018\nஆசிய கோப்பையை வெல்லப்போவது யார் - இந்தியா Vs வங்கதேசம் நாளை மோதல்\nவிளையாட்டு திருவிழா 03.08.2018 - தனி ஆளாக போராடிய கோலி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாங்க. பேட்ச் அவ்வளவு தான்னு எதிர்பார்த்த போது, தனி ஆளா நின்னு போராடினாரு கேப்டன் கோலி.\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/06/05202959/1000641/Thiraikadal-05June18.vpf", "date_download": "2019-07-18T00:31:34Z", "digest": "sha1:Q5B5B4RI2FXOCSPWF5HCTHPAQ4ZIYFBK", "length": 7611, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 05.06.2018 - ஜீவாவிற்கு கைக்கொடுக்குமா கீ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 05.06.2018 - ஜீவாவிற்கு கைக்கொடுக்குமா கீ\nதிரைகடல் - 05.06.2018 - ஜீவாவிற்கு கைக்கொடுக்குமா கீ//இது மட்டும் தான் அஜித்தின் தோற்றமா//கவனம் ஈர்க்கும் துருவ நட்சத்திரம்//ஜூங்கா படத்தின் இசை முன்னோட்டம்\nதிரைகடல் - 05.06.2018 - ஜீவாவிற்கு கைக்கொடுக்குமா கீ//இது மட்டும் தான் அஜித்தின் தோற்றமா//கவனம் ஈர்க்கும் துருவ நட்சத்திரம்//ஜூங்கா படத்தின் இசை முன்னோட்டம்\nதிரைகடல் - 05.06.2019 : விஜய் 63-ன் 2 பாடல்களை பார்த்த ரஹ்மான்\nஜெயலலிதா போல் நடிக்க பயிற்சி எடுக்கும் கங்கனா\nதிரைகடல் - 16.04.2019 : கடாரம் கொண்டான் படத்தின் முதல் பாடல் மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு\nதிரைகடல் - 16.04.2019 : 60 லட்சம் பார்வையாளர்களை கடந்த 'காப்பான்' டீசர்\n'பேட்ட' படப்பிடிப்பில் இணையும் த்ரிஷா - திரைகடல் 01.10.2018\nசென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்\nதிரைகடல் - 04.09.2018 : இன்னும் இரண்டு நாட்களில் 2.0 டீசர் அறிவிப்பு\nதிரைகடல் - 04.09.2018 - செப்டம்பர் 20ம் தேதி சாமி ஸ்கொயர் ரிலீஸ் \nதிரைகடல் - 20.08.2018 - செப்டம்பர் 13-ல் சர்கார் டீசர் வெளியீடு \nதிரைகடல் - 20.08.2018 -விநாயகர் சதுர்த்தியன்று விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக்\nதிரைகடல் - 06.07.2018 - இணையத்தை கலக்கும் கோலமாவு கோகிலா ட்ரெய்லர்\n2ம் கட்ட படப்பிடிப்புக்கு இமயமலை செல்லும் ரஜினி\nதிரைகடல் - 16.07.2019 : கமல் - ரஹ்மான் கூட்டணியில் 'தலைவன் இருக்கின்றான்'\nதிரைகடல் - 16.07.2019 : முதன்முதலாக 'இந்தியன்' படத்தில் சேர்ந்த கூட்டணி\nதிரைகடல் - 15.07.2019 : 3வது முறையாக விக்ரம் - ரஹ்மான் கூட்டணி\nதிரைகடல் - 15.07.2019 : 'புதிய மன்னர்கள்' படத்தில் தொடங்கிய பயணம்\nதிரைகடல் - 12.07.2019 : 'பிகில்' படத்திற்காக சண்டை போடும் விஜய்\nதிரைகடல் - 12.07.2019 : நா.முத்துக்குமார் பிறந்தநாள் - சிறப்பு ��ொகுப்பு\nதிரைகடல் - 10.07.2019 : விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன் \nதிரைகடல் - 10.07.2019 : 'விஜய் 64' பற்றி வெளியாகும் தகவல்கள்\nதிரைகடல் - 09.07.2019 : தனுஷுடன் கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்\nதிரைகடல் - 09.07.2019 : சுதந்திர தினத்தன்று திரைக்கு வரும் 'கோமாளி'\nதிரைகடல் - 08.07.2019 : விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் 'வெறித்தனம்'\nதிரைகடல் - 08.07.2019 : ரஹ்மான் இசையில் விஜய் பாடிய பாடல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/inner.php?cat=2&%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-07-18T01:16:50Z", "digest": "sha1:ZLZV6N7QXSAVXKEA7TKMZ2KTAE4QWYN2", "length": 7992, "nlines": 82, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham", "raw_content": "\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக\nபொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு முஸ்லிம் கிராமமான கட்டுவன்விலவில்\nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nமட்டுநேசன் இலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாகமாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியு\nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\nலெப்.கேணல் நிஸாம் மட்டக்களப்பு பெரியகல்லாற்றை பிறப்பிடமாகக் கொண்டவர்.யாழ் 1 பயிற்சிப்பாசறையில்\nபிக்குகளை திருப்திப்படுத்தும் தென்னிலங்கை அரசியல்\nபகலவன் ஒரு மொழி எனில் இரு நாடு: இரு மொழி எனில் ஒரு நாடு\", என நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டார் பிர\n(அவதானி) காணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாக நீதிமன்றை நாடிய\nஎன் கண்ணெதிரே மருத்துவமனை எரிந்தது...\nமுள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி அலன் விடுதலைப் புலிகளின் அனைத்துப் பிரிவுகளையும் போல மருத்துவப் பிரிவும் இறுதி நாள் வரை மக்களுக்காக பணி\nக��்முனையை கனதியாய் வடிவமைத்த சிற்பி.....\n(1933.05.30) கல்முனை என்பது இலங்கையின் மூன்றாவது நகரமாக மட்டுமல்ல முஸ்லிம்களின் அடையாளச் சின்னமாகவும் இருந்து வந்தது\nபா.சின்னத்துரை நான் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி. ஏதிலிகள் பற்றி இந்தப் பதி\nஅவதானி சர்வதேசத்தின் முகத்தில் அறைந்தாற் போன்ற நிகழ்வுமுள்ளிவாய்க்காலில் நிகழ்ந்துள்ளது\n இல்லை அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள்\nபேச,எழுத முதலில் நாம் நிதானமாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்\nஊடகங்கள் என்னிடம் கருத்துகள் கேட்கின்றன எழுதச் சொல்கின்றன. குண்டுகள் வெடித்த பின் உறை நிலையில்\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=48", "date_download": "2019-07-18T01:31:44Z", "digest": "sha1:UHQN2PJYIDQL43ETMXHLKM3WOHF4KPVH", "length": 8602, "nlines": 23, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 48 -\nஇந்நிலையில் ஹாஷிம் கிளையாருக்கு எதிராக, தனக்கு உதவ வேண்டும் என அப்து ஷம்ஸ் இப்னு அப்து மனாஃப் கிளையாருடன் நவ்ஃபல் நட்பு ஒப்பந்தம் செய்துகொண்டார். மறு புறத்தில் அப்துல் முத்தலிபுக்கு நஜ்ஜார் கிளையினர் செய்த உதவிகளைப் பார்த்துக் கொண்டிருந்த குஜாஆவினர் கூறினர்: “அவர் உங்களுக்கு மட்டும் வாரிசு அல்ல எங்களுக்கும் வாரிசு ஆவார். எனவே, அவருக்கு உதவ நாங்களே மிகத் தகுதியானவர்கள். (இதற்குக் காரணம் அப்துல் முத்தலிபின் பாட்டனார் அப்து மனாஃபுடைய தாய் குஜாஆ வமிசத்தைச் சேர்ந்தவராவார்) குஜாஆவினர் தாருந் நத்வாவுக்க��ள் சென்று அப்து ஷம்ஸ் மற்றும் நவ்ஃபலுக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்வோம் என ஹாஷிம் கிளையாரிடம் நட்பு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இந்த நட்பு ஒப்பந்தமே பிற்காலத்தில் மக்கா வெற்றிகொள்வதற்கு காரணமாக அமைந்தது. (தபரீ)\nஇறை இல்லம் கஅபா சம்பந்தமாக அப்துல் முத்தலிப் இரு முக்கிய நிகழ்வுகளை சந்தித்தார்.\nமுதலாம் நிகழ்வு: அப்துல் முத்தலிபுக்குக் கனவில் ஜம்ஜம் கிணற்றின் இடம் காண்பிக்கப்பட்டு அதை தோண்டுமாறு உத்தரவிடப்பட்டது. அதை அவர் தோண்டியபோது ஜுர்ஹும் கோத்திரத்தினர் மக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டபோது அதனுள் போட்டு மூடியிருந்த வாள்களும் கவச சட்டைகளும் தங்கத்தாலான இரு மான் சிலைகளும் கிட்டின. அப்துல் முத்தலிப் வாள்களை உருக்கி கஅபாவின் கதவாக ஆக்கினார். இரு தங்க மான் சிலைகளையும் உருக்கி கதவின் மேல் தகடாக ஆக்கினார். பிறகு ஹஜ் பயணிகளுக்கு ஜம்ஜம் கிணற்று நீரை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.\nஜம்ஜம் கிணறு தோண்டப்பட்ட போது குறைஷியர்கள் அப்துல் முத்தலிபிடம் வந்து அதில் தங்களுக்கும் பங்களிக்க வேண்டுமென வாதிட்டனர். அவர் இது எனக்கு மட்டுமே உரித்தானது என்று கூறி அதை ஏற்க மறுத்துவிட்டார். அவர்கள் விடாப்பிடியாக தங்களுக்குப் பங்களித்தே தீரவேண்டுமென வலியுறுத்தினர். இறுதியாக, ஷாமில் பெரிதும் மதிக்கப்பட்ட ஸஃது ஹுதைம் என்ற கோத்திரத்தைச் சேர்ந்த குறி கூறும் பெண்ணிடம் தீர்ப்பு கேட்கும் முடிவுடன் ஷாம் தேசத்திற்கு கிளம்பினர். செல்லும் வழியில் தண்ணீர் தீர்ந்துவிடவே அப்துல் முத்தலிபுக்கு மட்டும் அல்லாஹ் மழை மூலம் தண்ணீரை வழங்கினான். குறைஷியர்கள் மீது ஒரு துளியும் மழை பொழியவில்லை. இதைக் கண்ட குறைஷியர்கள் ஜம்ஜம் கிணற்றில் அப்துல் முத்தலிபுக்கு உள்ள தனிப்பட்ட உரிமையை ஒப்புக் கொண்டு திரும்பினர். இச்சந்தர்ப்பத்தில் ‘அல்லாஹ் தனக்கு பத்து ஆண் பிள்ளைகளை அளித்து அவர்கள் எனக்கு உதவும் வயதை அடைந்தால் அதில் ஒருவரை கஅபாவிற்கருகில் அல்லாஹ்விற்காக பலியிடுவதாக’ அப்துல் முத்தலிப் நேர்ச்சை செய்து கொண்டார். (இப்னு ஹிஷாம்)\nஇரண்டாம் நிகழ்வு: நஜ்ஜாஷி மன்னரால் யமன் நாட்டு ஆளுநராக நியமிக்கப்பட்ட ‘அப்ரஹா’ புனித கஅபாவைப் போன்றதொரு ஆலயத்தைத் தானும் உருவாக்க விரும்பி ‘ஸன்ஆ’ நகரத்தில் பிரம்மாண்டமான கிறிஸ்துவ ஆலயம் (உhரசஉh) ஒன்றை நிர்மாணித்தான். மக்காவிற்குச் செல்லும் ஹஜ் பயணிகளைத் தனது சர்ச்சுக்குத் திருப்பிவிட முயற்சித்தான். இதுபற்றி கினானா கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர் கேள்விப்பட்டு இரவோடு இரவாக அந்த சர்ச்சுக்குள் புகுந்து அதனை அசுத்தப்படுத்தி விட்டார். அதைக் கண்ட அப்ரஹா கோபத்தால் கொதித்தெழுந்தான். 60,000 வீரர்கள் கொண்ட பெரும் படையுடன் பெரிய யானை ஒன்றில் அமர்ந்தவாறு கஅபாவை இடித்துத் தகர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கிளம்பினான். அவனது படையில் 9 அல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:55:02Z", "digest": "sha1:ZABIBFMYM5TI3UZCQR2PA6WZJGXRV4CA", "length": 11904, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "புலால் மறுத்தல் | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nதன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்\nதன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பை உண்பவன் பிற உயிர்களிடத்தில் எவ்வாறு அருளை உடையவனாக இருக்க முடியும்\nபொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி\nபொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.\nபடைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்\nஆயுதம் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எண்ணாது.\nஅருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்\nஅருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாதது எது என்றால் உயிரைக் கொல்லுதல்; அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.\nஉண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண\nஇறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது\nதினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்\nபுலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.\nஉண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்\nபுல���ல் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.\nசெயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்\nகுற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.\nஅவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்\nநெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.\nகொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி\nஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62657", "date_download": "2019-07-18T01:52:57Z", "digest": "sha1:T7CL4UZNAPKXILTOCMUC3443CRLTTTEV", "length": 5051, "nlines": 69, "source_domain": "www.supeedsam.com", "title": "கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு பூசை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு பூசை\nவரலாற்று சிறப்புமிகு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு பூசை நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை(14) காலை 07.00மணிக்கு நடைபெறவுள்ளதாக ஆலய பரிபாலனசபையின் வண்ணக்கர் செயலாளர் இ.சாந்தலிங்கம் தெரிவித்தார்.\nபுதிய விளம்பி வருடம் 2018.04.14ம் திகதி சனிக்கிழமை காலை 07.00மணியளவில் பிறக்கின்றது. இத்தினத்தில் அதிகாலை 3.00மணி தொடக்கம் பகல் 11.00மணி வரையான காலப்பகுதியில் காலுக்கு ஆலையிலையும், தலைக்கு கொன்றையிலையும் வைத்து மருத்து நீர் தேய்க்க முடியுமென கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையினால் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleமண்முனை தென் எருவில் பற்றில் பாரம்பரியம்பரிய புத்தாண்டு விழா\nNext articleகொக்கட்டிச்சோலையில் சௌபாக்கியா சித்திரைப்புத்தாண்டு விற்பனைச் சந்தை\nதிருமலை இரைனைக்கேணி அ.த.க வித்தியாலயத்தில் சத்துணவுக்கூடம்.\nபிரஜைகள் ஒவ்வொருவரும் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டும் – சந்திரகுமார்.\nசெட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில், விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நடும் விழா\n7000ஆசிரியர்களை உள்வாங்க கல்வியமைச்சர் திட்டமிடுகிறார்\nகொல்லநுலை பாடசாலையை மூடுகின்ற நிலை ஏற்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-07-18T01:02:59Z", "digest": "sha1:2IOIES47H7TMJH3L5ABASWY6GZ6LHG5I", "length": 17650, "nlines": 153, "source_domain": "www.tamilhindu.com", "title": "நீரா ராடியா | தமிழ்ஹிந்து", "raw_content": "\nராசா கைது ஆரம்பமே… இனிதான் இருக்கிறது பூகம்பமே\nகாலம் கடந்த நடவடிக்கையே என்றாலும், மத்திய அரசின் முகமூடியைத் தோலுரிக்கவும், நாட்டு மக்களுக்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அவசியத்தை உணர்த்தவும் ராசா கைது உதவி இருக்கிறது... ராசா தனக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் சி.பி.ஐ.-யிடம் சொல்லி பலிகடா ஆகாமல் தப்பிக்க வேண்டும்... கிடைத்த லாபப்பணம் தி.மு.க. தலைமைக் குடும்பத்தின் நகராச் சொத்துகளாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், மத்தியில் உள்ள சோனியாவை எதிர்ப்பது ஆபத்து என்பது எம்.ஜி.ஆரையே ஏமாற்றிய கருணாநிதிக்குத் தெரியாதா... எனவே தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தின்படி, 'ராசா (மட்டும்) குற்றவாளி இல்லை' என்று நாமும் ஏற்போம்... [மேலும்..»]\nயார் இந்த நீரா ராடியா\nநூறு கோடிக்கும் அதிகப்படியான மக்கட் தொகையுள்ள இந்திய அரசியலில் இந்த ஒரு பெண்மணி குறுக்குச்சால் ஓட்ட முடிந்தது எப்படி... நீராவுக்குச் சொந்தமான, டில்லியில் அமைந்துள்ள சத்தர்ப்பூர் தோட்டபங்களா பல பெரிய மனிதர்கள், விமானத் தொழிலதிபர்கள் பங்கேற்பால் பிரபலமடைந்து வந்தது... இனி வரப்போகும் காலம் நீரா ராடியாவுக்கு பெரும் சவாலாக இருக்குமென்பதில் ஐயமில்லை. [மேலும்..»]\nஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 2\nவண்ண ஜாலங்கள் நிறைந்ததாக, அடுத்து என்ன நிகழுமோ என்று பரபரப்புடன் எதிர்பார்க்கும் திருப்பங்கள் நிறைந்த மர்மக்கதையாக மாறி வரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான நிகழ்வுகளில் முகமூடி கிழிந்தவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, புதிய வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கி இருக்கிறார்கள். வண்ண வண்ணமாக வெளிப்படும் பல முகங்களின் பின் புலத்தை பிட்டு வைக்கும் விதமாக, ஒவ்வொரு தரப்பையும் ஒரு நிறத்துடன் ஒப்பிட்டு தொடர்கிறது இந்த கட்டுரை. [மேலும்..»]\nஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 1\nகையும் ���ளவுமாகச் சிக்கிய திருடன், பொதுமக்களின் அடிகளுக்கு பயந்து, தட்டுப்படுபவர்களை நோக்கி எல்லாம் கை காட்டுவதுபோல, 'ஸ்பெக்ட்ரம்' ஊழலில் முகமூடி கிழிந்தவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, புதிய வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கி இருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம்- வானவில் ஊழல்களின் வெளிப்பாடு வண்ண ஜாலங்கள் நிறைந்ததாக, அடுத்து என்ன நிகழுமோ என்று பரபரப்புடன் எதிர்பார்க்கும் திருப்பங்கள் நிறைந்த மர்மக்கதையாக மாறி வருகிறது... [மேலும்..»]\nரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ் [வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்…]\nசுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அவருக்கு நெருக்கமான பல ரியல் எஸ்டேட் தரகர்கள் உதவியுடன், பினாமி பெயர்களில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வாரி வழங்கினார் அ.ராசா... இது அனில் அம்பானியின் பினாமி நிறுவனமாக முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்போது இதற்கு தமிழகத்தில் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது... மத்திய அரசு அதிகம் பயப்படுவது, சாமி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் அடுத்து என்ன கேள்வி கேட்டுத் தொலைக்கப் போகிறார்களோ என்பதுதான். [மேலும்..»]\nஅரசியல், சமூகம், நிகழ்வுகள், பொருளாதாரம்\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nஇந்தியா பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஓயாமல் கொள்ளையடிக்கப் பட்டுக் கொண்டே வருகிறது. இப்படிப் பட்ட தொடர் கொள்ளைக் கதையின் உச்சம், வரலாறு காணாத ஒரு பிரம்மாண்டம், ராட்சசத்தனமான ஒரு மாபெரும் ஊழல் இன்றைய மன்மோகன் சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது என்று தகவல்கள் கசிகின்றன. அவர்கள் சொல்லும் கதைகளின்படி, உலக அளவில் இதுவரை நடந்த ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, கின்னஸ் ரெக்கார்ட் ஏற்படுத்தக் கூடிய மெகா மெகா ஊழல், ஊழல்களின் சக்ரவர்த்தியுமான ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழலே. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (248)\n – தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து..\nநாகர்கோவிலில் பா.ஜ.க பிரம்மாண்ட போராட்டம்: நேரடி ரிப்போர்ட்\nஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 1\nக.நா.சு.வும் நானும் – 1\nஅறியும் அறிவே அறிவு – 7\nகாலம்தோறும் நரசிங்கம் – புத்தக அறிமுகம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1\nகோயில்களும், தொல்லியல் துறையும்: ஒரு பார்வை\nசரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு\n17-ஜூன் 2012: வீர வாஞ்சி நாதன் பலிதானத்தின் 100வது ஆண்டு\nதமிழகமும் பா.ஜ.க.வும் – பிணைக்கப் பட்ட எதிர்காலம்\nதமிழ் இந்துவில் உரையாடுங்கள் -கேள்விகள்\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 24\nநலங்கிள்ளி: பாரதி பற்றி அண்ணா துரை எழுதிய முழுக் கட்டுரை கிடைக்கமா\nK.Muthumanijeevitha.: இந்து எனப்படும் அரச மரம் பல கிழைகளை கொன்டுள்ளது. ஆதன் கிழைகள…\nநசியனுரான்: இக்கோயில் இன்றைய முதல்வர் இடப்பாடியாருக்கு பாத்தியப்பட்ட காண…\nஅ.அன்புராஜ்: விஜய சங்கா் அவர்களே அரசு நிர்வகிக்கும் கோவில்கள் மட்டும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:15:08Z", "digest": "sha1:FEDBBPEECIOPKEZ4FOWZBH7XQKSPNVEN", "length": 10415, "nlines": 128, "source_domain": "www.tamilhindu.com", "title": "பயனர்கள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅரசியல், சமூகம், நிகழ்வுகள், பொருளாதாரம்\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nஇந்தியா பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஓயாமல் கொள்ளையடிக்கப் பட்டுக் கொண்டே வருகிறது. இப்படிப் பட்ட தொடர் கொள்ளைக் கதையின் உச்சம், வரலாறு காணாத ஒரு பிரம்மாண்டம், ராட்சசத்தனமான ஒரு மாபெரும் ஊழல் இன்றைய மன்மோகன் சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது என்று தகவல்கள் கசிகின்றன. அவர்கள் சொல்லும் கதைகளின்படி, உலக அளவில் இதுவரை நடந்த ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, கின்னஸ் ரெக்கார்ட் ஏற்படுத்தக் கூடிய மெகா மெகா ஊழல், ஊழல்களின் சக்ரவர்த்தியுமான ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழலே. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (248)\nசமுதாய சமத்துவப் போராளியாக வீர சாவர்க்கர் – 1\nநமது கோவில்களில் நவீன மாற்றங்கள்\nசென்னையில் 7வது இந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: 3-9 பிப்ரவரி 2015\nமக்களை முட்டாளாக்கும் புத்திசாலி மந்திரி\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 5\nகும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 10\nஅந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்\nபா.ஜ.க மருத்துவ அணித் தலைவர் அர்விந்த் ரெட்டி படுகொலை\nஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -2\nநான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)\nபெங்களூர் அசோகமித்திரன் நினைவுக் கூட்டம்: பதிவுகள்\nமதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 2\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 24\nநலங்கிள்ளி: பாரதி பற்றி அண்ணா துரை எழுதிய முழுக் கட்டுரை கிடைக்கமா\nK.Muthumanijeevitha.: இந்து எனப்படும் அரச மரம் பல கிழைகளை கொன்டுள்ளது. ஆதன் கிழைகள…\nநசியனுரான்: இக்கோயில் இன்றைய முதல்வர் இடப்பாடியாருக்கு பாத்தியப்பட்ட காண…\nஅ.அன்புராஜ்: விஜய சங்கா் அவர்களே அரசு நிர்வகிக்கும் கோவில்கள் மட்டும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/5G-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/71-235209", "date_download": "2019-07-18T01:44:57Z", "digest": "sha1:KOZRDOUNG3K2SMGVRO6V52K2DWGRTEVD", "length": 5733, "nlines": 85, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 5G குறித்து ஆராய குழு நியமனம்", "raw_content": "2019 ஜூலை 18, வியாழக்கிழமை\n5G குறித்து ஆராய குழு நியமனம்\nமுல்லைத்தீவு மாவட்டத்திலும் 5 ஜி அலைவரிசைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக, புதுக்குடியிருப்புப் பிரதேச சபை அமர்வில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து இந்த விடயங்கள் தொடர்பாக தொழில்நுட்ப குழு மற்றும் புத்திஜீவிகளை இணைத்து ஆராய்வதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டது.\nபுதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்றைய தினம் காலை முதல் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிரேமகாந்த் அவர்களுடைய தலைமையில் இடம்பெற்றது. இதன்போ���ு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளரால், பிரதேச சபைக்கான பேஸ்புக் பக்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக, சபையில் உள்ளவர்களுடைய கருத்துகளுக்காக இடமளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் சபையில் இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து, மேற்படி குழுவை நியமிக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டது.\n5G குறித்து ஆராய குழு நியமனம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=89344", "date_download": "2019-07-18T01:17:40Z", "digest": "sha1:JA3NULY3EESX6LWAG3FZZHHK6DEWCCDZ", "length": 35709, "nlines": 222, "source_domain": "www.vallamai.com", "title": "முளைப்பாரி: சக்தியின் மூலப்படிமக் குறியீடு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nசேக்கிழார் பா நயம் – 44 July 17, 2019\nதமிழரும் வாணிகமும் July 17, 2019\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்... July 15, 2019\nகுறளின் கதிர்களாய்…(263) July 15, 2019\nஎளிய செலவில் அரிய நிலவு ஆராய்ச்சிகள் புரியும் இந்தியா\nபடக்கவிதைப் போட்டி – 220 July 11, 2019\nபடக்கவிதைப்போட்டி 219-இன் முடிவுகள்... July 11, 2019\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (298)... July 10, 2019\nமுளைப்பாரி: சக்தியின் மூலப்படிமக் குறியீடு\nமுளைப்பாரி: சக்தியின் மூலப்படிமக் குறியீடு\nதாய்த்தெய்வ வழிபாடு மனிதன் அச்சமுறும் காலத்திலிருந்து அச்சத்ததைப் போக்கிக் கொள்வதற்காகக் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட தற்காப்புச் செயல்பாடு ஆகும். இது தமிழ்ச்சமூகத்தில் கண்ணகி வழிபாட்டின் தொடர் விரிவு எனவும் தற்கால நிலைப்பாட்டில் மாரியம்மன் வழிபாடாக மாறியதையும் நாட்டுப்புற ஆய்வாளர்களால் இனங்காண முடிகின்றது.\nதாய்த்தெய்வ வழிபாடு ஆக்ரோசத்தோடு ஆவேச நிலையில் தெய்வமாக்கப்பட்டதை “காளி அசுரனைக் கொன்றமை, கண்ணகி அரசனின் கொடூர முடிவுக்குட்பட்டமை” கற்பின் சந்தேகத்தினால் கொடூர மாற்றம் நிகழ்ந்து பின் வழிபாட்டுக்கு உள்ளாக்கப்படுகிறது. வெறிச்சூழலை ‘ச��்து செய்வித்தலால்’ கொடூரத் தோற்றம் ஒரு நிலைப்படுத்தப்பட்டு சாற்றுவிக்கப்படுகிறது. இந்நிகழ்வு பெரும்பாலும் தாய்த்தெய்வமான சக்திக்கே அதிகம் நிகழ்த்தப்படுகிறது.\nதாய்த்தெய்வ வழிபாட்டோடு பண்பாட்டில் வெளிப்படும் தெய்வங்களின் ஆக்ரோசத் தன்மையைக் குறைக்க அமைப்பாக்கத்தில் ஒரு பெண் மூலம் மற்றொரு பெண்ணுக்குத் தேவையான சடங்குகளை சாமி ஆடுபவர்கள், மருளாடிகளுக்கு நிறைவேற்றப்படுகிறது. இத்தன்மை ஒரே தளத்திலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருப்பதில்லை. அதன் தளங்கள் இடத்திற்கு இடம் மாறுபடும். மாறுபடும் சூழலில் மூலப்படிமத்தின் பெயரும் மாற்றமுறுவதோடு, பொருளின் தன்மை மக்களின் வழக்காற்று வார்த்தைகள், செய்விக்கப்படும் படையல்கள், பொருட்களின் தன்மையும் மாறுபடக் கூடும். இவ்விரண்டு சாய்மையினால் இடம், பொருள் மாறுபட்டாலும் மூலப்படிமத்தின் குறியீடு ஒரே நிலையிலேயே சொற்பொருண்மை கொண்டு செயலாக்கம் பெறுகிறது.\nஇந்நிலைப்பாடு தமிழர்களின் வாழ்வில் காலங்காலமாகச் சக்தி தெய்வத்திற்கு மங்களம், வளமை, பசுமை, மறுபிறப்பு, செழிப்பு எனக் குறியீட்டு வடிவத்தை நிறைத்துச் சமய வழிபாட்டை நகர்த்திச் செல்வதில் அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது. அதில் தொல்தமிழர்களின் முளைப்பாரியும் அடங்கும். பிற இனத்தவர்கள் தெய்வத்தினை அணுக முற்படாத நிலையில் அத்தெய்வத்திற்கு படைக்கப்படும் பொருட்களைக் கொண்டும் வழிபடும் மக்களைக் கொண்டும் இன்ன தெய்வங்கள் என்று அறிந்துகொள்ள நேர்கிறது. சிலர் இது சக்தியின் வெளிப்பாடு உருவாக்கம் என்று எளிதில் இனங்காணமுடிகிறது.\nமுளைப்பாரி தமிழ்ச்சமூகத்தில் வழிபாட்டின் போது எந்நிலையில் பயன்படுத்தப்படுகிறது. அதற்கான காரணம், தோற்றத்தொன்மம், சமூக அடையாளமாக மாறக் காரணம் தற்காலச் சூழலில் அவற்றின் போக்கு எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது அதனையும் இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.\nமுளைப்பாலிகை என்பதை பேச்சு வழக்கில் முளைப்பாரியாக மாரியது. முளைப்பாலிகை என்பதற்கு “நவ தானியங்கள் முளைக்கும் முளைத்தாழி” என்று கூறுகின்றனர். தாழி என்பது மண் சட்டியைக் குறிக்கும். “விரித்த பாலிகை முளைக்குட நிரையினர்” என்று சிலப்பதிகாரம் சுட்டுகிறது. கோவலன் கண்ணகி திருமணத்தின்போது தானியங்கள் முளைக்கும் பானைகளை ஏந்திக்கொண்டு சென்றதைச் சிலப்பதிகாரத்தில் காணமுடிகிறது.\nமுளைப்பாரி என்பது வித்தினின்று வெளிவருவது. முளைப்பது; பாரி என்பதற்கு ‘கள்’ என்று தமிழகராதி பொருளிடுகிறது. முளைப்பாரி என்பதை உருவாக்குதல் என்று பொருளிட்டால் ‘விதை’ மண்ணில் முளைப்பது என்றால் ஒரு நிலையில் இயல்பாக பறவைகளின் ஊடாக நிகழக்கூடும். மற்றொன்று இறந்தவர்களின் நினைவாக வேண்டுதல் பொருட்டும், விருப்பத்தின் பேரில் நடவு செய்யப்பட்டு அதன் வழி நிகழக்கூடும். பெண்கள் உழவுத்தொழில், பயிர்த்தொழில் இனங்கண்ட நாள் முதல் முளைத்தல், வெளிவருதல் இவை அனைத்தும் பெண்மையின் வளர்சிதை பெருக்கத்தை வெளிப்படுத்துகிறது. ‘கள்’ என்ற நிலையில் பார்த்தால் தமிழர்களின் தொல்நிலையிலிருந்தே ஒன்றிணைந்து வருகிறது. இதுவும் இறந்தவர்களுக்கே நடுகல், கல்லறை இவற்றின் அருகில் ஒரு சடங்காக நிகழ்த்தப்பட்டு வருகிறதைக் காணலாம். இழப்பின்மூலம் மீண்டும் புதுமையை எய்த முடிவதோடு இறப்பிற்குச் சரிகட்டலாம் என்ற எண்ணப்போக்கு தமிழ்ப் பண்பாட்டில் தொன்றுதொட்டு காலங்காலமாக நிகழ்ந்து வருகிறது.\nமுளைப்பாரியை உருவாக்குவதில் புழங்கு பொருட்களில் கலப்பு நிகழ்வது போல தானியங்களிலும் கலப்பு மாற்றம் இருக்கும் ‘தென்மாவட்டங்களில் பறையர்கள் முளைப்பாரிக்கு கம்பு, சோளம், கேப்பை இதனையே அதிகம் பயன்படுத்துகின்றனர். மாறாக பள்ளர்கள் பயறுகளைப் பயன்படுத்துகின்றனர். முளைப்பாரியை உருவாக்கும் போது பாடக் கூடிய பாடல்\n“நல்ல தண்ணீர் எடுத்து வந்து\nபோங்கி நல்லா வளர” என்று பாட்டுப் பாடி தொடங்குகின்றனர்.\nஊர்க்கு ஒதுக்குப்புறத்திலும், அல்லது ஊர்ச்சாவடி, கோயில் ஆகிய இடங்களில் அகலமான உயரமான குத்துச்சட்டி, மண்பானையைக் கொண்டு பயன்படுத்துகின்றனர். பறையர்களைத் தவிர மற்ற இனத்தவர்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் காப்புக் கட்டிக்கொண்டு அவர்களது இல்லத்திலே முளைப்பாரியை உருவாக்கிக் கொள்கிறார்கள். இதில் பறையர்களுக்கு நாடார் இனத்தைச் சேர்ந்தவர்கள் முளைப்பாரி போட்டு திருவிழா அன்று வழங்குகிறார்கள் (இடம்: வத்திராயிருப்பு). முளைப்பாரிக்குத் தேவையாக வைக்கோல், சோளத்தட்டை இரண்டையும் மூன்று அடி உயரம் நறுக்கி அதில் வைக்கோலைக் கொண்டு சுற்றி கால்படாத களிமண்ணைக்கொண்டு நல்ல தண்ணீர் ஊற்றி அத��ைக் குழப்பிக் குத்துசட்டியின் நடுவில் சோளத்தட்டையை வைத்து அதில் மணல் பரப்பி களிமண் கொண்டு மெழுகி அதன் மீது கம்பு, சோளம், போன்ற தானியங்களை ஊறவைத்து தடவி விடுவது வழக்கம் ஏழு நாட்கள் அல்லது ஒன்பது நாட்களுக்கு காற்று புகாமல் மறைவாக மறைத்து வைத்து பிறகு திருவிழா அன்று அதனை வெளிக்கொண்டுவருவார். இவ்வாரு செய்வது பறையர்களின் தொல்கால நிலையாகும்.\nமுளைப்பாரிக்குத் தேவையான பொருட்களைக் கையில் எடுத்துக்கொண்டு வழிபடும் போது\nபளபளன்னு பாவி வச்சு” என்று பாடி ஆரம்பிக்கின்றனர்.\nபானை, சட்டி, சோளத்தட்டை இவற்றின் மூலத்தை நோக்கும்போது இரு கருத்தமைவுகளை வெளிக்காட்டுகிறது. பானை – பெண்மையின் குறியீடு என்றும், சோளத்தட்டை – ஆண்மையின் குறியீடு என்றும் எடுத்துக்கொண்டு பண்பாட்டோடு அணுகும் போது பானை(பெண்) – சோளத்தட்டை(ஆண்) இரண்டையும் உருவாக்குபவள் பெண்மையே. ஓர் உயிரியின் உருவாக்குதல் – அழித்தல் இரண்டும் பெண்ணே முன்னின்று செயல்படுகிறாள். பயிர்த்தொழில், தானியங்களின் உற்பத்தியைப் பெருக்குதல், அறுவடை போன்ற செயல்பாடு பெண்மையின் வெளிப்பாடே. இதனைச் சிறுதெய்வ வழிபாடுகளில் நம்மால் இனங்காணமுடியும். பெண்தெய்வங்கள் முக்கோண வடிவில், தாமரை வடிவில், நாற்சதுர வடிவில் தோன்றும். அதன் நடுப்புறத்தில் அல்லது அதன் மேல்தளத்தில் ஆண் உருவங்கள் காணப்படும். சிவனின் லிங்கத்தோற்றத்தில் கூட மேல்நோக்கி நின்ற நிலையில் லிங்கமும், அதனைத் தாங்கிக் கொண்டு யோனி போன்று வடிவம் காணப்படும். இக்கட்டுமான அமைப்பினைக் கொண்டு முளைப்பாரியின் தோற்ற வடிவத்தினை அணுகினால் நம்மால் ஓர் அனுமானத்தை இனங்காண முடியும்.\nமுளைப்பாரிக்கான தானியங்கள், புழங்கு பொருட்கள் சமூகத்திற்குச் சமூகம் மாறுபட்டாலும் நிறத்தின் சாயல் பசுமை – பச்சைத் தன்மையிலே வளமையாகக் காணப்படுகிறது. அதற்கு மாறாகச் சிவப்பு கோபத்தின் வெளிப்பாடாகவும் பலியிடுதலின் நிலையாகவும் இருந்து வருகின்றது.\nதமிழ்சமூகத்தோடு முளைப்பாரியை இனங்காணும் தன்மையில் மருதநிலம் தோற்றமுற்றதே உழவு, விவசாயத்தை மையமிட்டு, ஏனென்றால் இயற்கைச் சூழல், தட்பவெப்ப நிலை, பருவகால மாற்றம் இதனைக் கருத்தில் கொண்டு தமிழர்கள் வாழ்வை நிகழ்த்தி வந்தனர். “தென்னிந்தியச் சடங்கு வரிசையில் பொங்கலிடுதல் உழ��்தொழிலின் ஒரு மூலப்படிவக் குறியீடு என்பதோடு மங்களத்தின் வெளிப்பாடு என்று பிரந்தா பெக் (1969:556) கூறுவதாக பக்தவத்சல பாரதி கூறுகிறார். பொங்கல் வளமை என்று எண்ணத் தோன்றும் போது முளைப்பாரி அதற்கு வித்தாகப் பசுமையின் குறியீடாகக் கொள்ள நேர்கிறது.\nதமிழகத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன் போன்ற தெய்வங்களுக்கு திருவிழா(கொடை)வின் போது தமிழர்களால் நிகழ்த்தப்படக்கூடிய மூலப்படிவ சடங்காகும். இச்சடங்கு செய்வதால் அம்மனுக்குக் குளிர்ச்சி ஏற்பட்டு குழந்தைப்பேறின்மை, திருமணம் ஆகாத் தன்மை, குடும்பச் செழிப்பின்மை, நோய், நீத்தல் போன்ற தன்மைகள் மாறி செழிப்பு ஏற்படும் என்ற எண்ணப் போக்கு தமிழர்கள் மத்தியில் நிகழ்ந்து வருகிறது. சிறுதெய்வ வழிபாடுகள் அனைத்தும் தாய்த்தெய்வத்தின் வெளிப்புறத்தோற்றமாக இருப்பதால் அதனது வேண்டுதலை நிவர்த்தி செய்வதற்காக ஆண்டுதோறும் கோவில் வழிபாட்டின் போது பெண்களால் இச்சடங்குகள் செய்விக்கப்படுகிறது.\nமுளைப்பாரி இடுவது தமிழ்ச்சமூகத்தில் அனைத்து ஊர்களிலும் தெருக்களிலும் நிகழ்ந்தாலும் அதனை உருவாக்குவதற்குத் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களே தேவையாக இருப்பதைக் காணலாம். பெரும்பான்மையான சிறுதெய்வங்களின் தோற்றத் தொன்மத்தினை ஆராய்ந்து நோக்கியோர் உயிர் இழப்பு ஏற்பட்ட சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களே அத்தெய்வங்களை உடல் ரீதியாகவும், உணவு ரீதியாகவும் ஆதரித்தனர் என்று தொன்மக்கதைகள் கூறுகிறது. “ விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் ஆண்டுதோறும் முத்தாலம்மன் தேர்த்திருவிழா நடைபெறும். திருவிழாவில் பதினெட்டுப்பட்டி கிராமங்களைச் சார்ந்த பல இனமக்கள் கலந்து கொள்வதோடு அனைவரும் வணங்கும் பொதுத்தெய்வமாகவும் முத்தாலம்மன் இருந்து வருகிறது. இருந்தாலும் திருவிழாவில் பறைகொட்டுதல், முளைப்பாரி எடுத்தல் நிலையினைப் பறையர் இனமக்களே செய்கின்றனர். “அன்றே பிறந்து அன்றே அழியக்கூடிய தெய்வமாக” முத்தாலம்மன் தெய்வம் இருந்து வருகிறது. முளைப்பாரி உருவாக்குதல், அழித்தல் தெய்வம் முதலாகப் பறையர்களே செய்கின்றனர். இது அனைத்து சிறு பெண்தெய்வங்களுக்கும் பொருந்தும். தெய்வங்கள் அழியக்கூடிய நாட்களில் தெய்வங்களுக்குப் படைக்கப்படும் பொருட்களும் அழிக்கப்படுகிறது.\nஇத்தெய்வங்களின் மூலவடிவம் தோற்றமுற்ற நிலம் அதே இடத்திலே குடிகொள்ளும் அதன் நினைவாக ஆண்டுதோறும் உருவாக்கப்படும் எடுப்பு தெய்வங்கள், படையல்கள் அதன் குறித்த காலங்களில் அழிக்கப்படுகிறது. இதில் தொடர்தலைமுறை வணக்கம் மரபு ஒரு வகையிலும் அதனைச் சந்து செய்விப்பதற்காகப் படைக்கப்படும் செயல்பாடுகளும் வெளிப்படுகிறது.\nதமிழ்ச்சமூகத்தில் விவசாயத்தோடு இரண்டறக் கலந்த முளைப்பாரி தமிழர்களின் அடையாளத்தை தொடர்ச்சியாகத் தாங்கிக் கொண்டு வருகிறது. தெய்வத்திற்கு மட்டும் பயன்பட்டுவந்த முளைப்பாரிகள் இன்று பல்வேறு நிகழ்வுகளுக்குப் பயன்பட்டு வருகிறது. தலைவர், தலைவிகளின் மாநாடுகள், பொதுக்கூட்ட வருகை, நினைவஞ்சலி செலுத்தும் இடங்கள், பொதுநிகழ்வுகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக முளைப்பாரி பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை மாற்றத்தினால் தொல்படிவ மூலம் மாற்றமுறாமல் இருந்தாலும் அதன் வெளிப்பாடு தெய்வ நிலையிலிருந்து சற்று மாற்றமுற்று காணப்படுவதை இனங்காண முடிகிறது.\n1.பக்தவத்சல பாரதி – பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன்\nபதிப்பகம், 53,புதுத்தெரு, சிதம்பரம் -001\n2.பக்தவத்சல பாரதி – தமிழர் மானிடவியல், அடையாளம் வெளியீடு, புத்தாநத்தம், திருச்சி -10, முதல் பதிப்பு-2002.\nபக்தவத்சலபாரதி – மானிடவியல் கோட்பாடுகள், அடையாளம் வெளியீடு,\nபுத்தாநத்தம், திருச்சி -10, முதல் பதிப்பு-2005.\nகட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை\nராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி\nRelated tags : முனைவா். ரா.மூர்த்தி\nசேக்கிழார் பா நயம் – 13\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 114\n-செண்பக ஜெகதீசன் அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு. (திருக்குறள்-135: ஒழுக்கமுடைமை) புதுக் கவிதையில்... பொறாமை உள்ளவனிடம் பொருள் சேராது... நல்லொழுக்கம் இல்\nமார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 22\nக. பாலசுப்பிரமணியன் திருத்தொலைவிலிமங்கலம் இரட்டைத் திருப்பதி அரவெனும் வடிவுடனே அமரனாய்த் தானிருந்தும் அமர்ந்திடவே இடமின்றி அருள்தரும் நிழலோனை அகமுடைய விடம்நீக்கி அருட்கட\nஅருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம்\nசேசாத்திரி சிறீதரன் தஞ்சையை விட அதிக விறுவிறுப்பும், பரபரப்பும் கொண��டு இயங்கும் நகரம் கும்பகோணம் என்பதை காண்பவர் யாவரும் உணருவர். இதற்கு காரணம் இங்குள்ள பாடல் பெற்ற தளங்கள் தாம். அதிலும்\nseshadri s. on முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 219\nபவித்ரா on படக்கவிதைப் போட்டி – 219\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/the-second-marriage-for-maina-nandini-is-the-dance-master/", "date_download": "2019-07-18T01:10:08Z", "digest": "sha1:JFGPL7WHHK2IWJWH4H7ZBXYEJDBANDPN", "length": 9449, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மைனா நந்தினிக்கு இரண்டாவது திருமணமா அதுவும் நடன இயக்குனர் கூட வா -அதிர்ச்சி தகவல் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் மைனா நந்தினிக்கு இரண்டாவது திருமணமா அதுவும் நடன இயக்குனர் கூட வா -அதிர்ச்சி தகவல்\nமைனா நந்தினிக்கு இரண்டாவது திருமணமா அதுவும் நடன இயக்குனர் கூட வா -அதிர்ச்சி தகவல்\nசரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கேரக்டரில் நடித்து சின்னத்திரையில் புகழ்பெற்றவர் நடிகை நந்தினி. இவருக்கும் ஜிம் மாஸ்டர் கார்த்திக் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடைபெற்றது.\nகுடும்ப வாழக்கை செட் ஆகாத நந்தினிக்கு அவரது புகுந்த வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் இருந்துள்ளது. மேலும், நந்தினி மற்றும் அவரது நண்பர் கார்த்திக்கிற்கும் கருத்து வேறுபாடுகள் பல இருந்தது. இதன் உச்ச கட்டமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார்.\nஆனால், நந்தினி அந்த நேரத்தில் ஒரு ஷோ’வில் லைவாக பேசிக்கொண்டு இருந்தார். கணவர் தற்கொலை இறந்த பிறகும் பெரிதாக எந்த ரியாக்சனும் காட்டாத நந்தினி அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் சீரியல், ரியாலிட்டி ஸோ என பலவற்றில் பிஸியாகி விட்டர்.\nநந்தினிக்கு அதிக ஆண் நண்பர்கள் இருந்தனர். இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு என் மகன் தற்கொலை செய்து கொண்டான் என கார்த்திக்கின் தான் கூறினார். இதற்கு பதில் அளித்த நந்தினி கார்த்திக் பலரிடம் கடன் வாங்கி வைத்து ஏமாற்றிவிட்டார். என்னிடமும் நகைகள் வாங்கி வைத்துக்கொண்டார் என்னையும் ஏமாற்றிவிட்டார் எனக் கூறினார்.\nஎல்லாம் முடிந்து தற்போது ஒரு சீரியலில் பிஸியாக இருக்கும் நந்தினிக்கும் அவருடன் நடித்து வரும் நடன இருக்குனருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. மேலும், புத்தாண்டு துவங்கி உள்ள இந்த நேரத்தில் இவ்விருவரும் தங்கள் திருமண செய்தியை அறிவிப்பார்கள் எனவும் கூறப்பட்டது. தற்போது வரை எந்த ஒரு அறிவிப்பும் இருவரிடம் இருந்தும் வெளியாக வில்லை.\nஅந்த நடன இருக்குனருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleYOUTUBE -பை திணற வைக்கும் கலகலப்பு 2 ஒரு குச்சி ஒரு குல்பி சாங் மேகிங் – வீடியோ உள்ளே\nNext articleகேரளா விஜய் ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியம் செய்துள்ளது – புகைப்படம் உள்ளே\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\nபிரபல டி.ஆர்.பி தொலைகாட்சியில் தொகுப்பளினி ஆகிவிட்டார் பிக்பாஸ் புகழ் ஜூலி\nமெர்சலுக்கு தமிழ் ராக்கர்ஸ் விடும் சவால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-3-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-07-18T01:21:50Z", "digest": "sha1:ARGAKST54TYZLEKMQEOJA52T5ICAJHMF", "length": 16479, "nlines": 69, "source_domain": "venkatnagaraj.pressbooks.com", "title": "பகுதி-3: நைனிதால் – பனிப்போர்வை – ஏரிகள் நகரம் – நைனிதால்", "raw_content": "\nஏரிகள் நகரம் - நைனிதால்\n1. பகுதி 1: நைனிதால் பார்க்கலாம் வாங்க\n2. பகுதி-2: நைனிதால் – தங்குவது எங்கே\n3. பகுதி-3: நைனிதால் – பனிப்போர்வை\n4. பகுதி-4: நைனிதால் – நைனா இது சைனா\n5. பகுதி-5: நைனிதால் – தற்கொலை[க்கு] முனை[யாதே]\n6. பகுதி-6: நைனிதால் – [kh]குர்பாதால்\n7. பகுதி-7: நைனிதால் – கேள்விக்கென்ன பதில்\n8. பகுதி-8: நைனிதால் – நை��ா தேவியும் ஜம்மா மசூதியும்\n9. பகுதி-9: நைனிதால் – பீம்தால்\n10. பகுதி-10: நைனிதால் – ஒன்பது முனை ஏரி\n11. பகுதி-11: நைனிதால் – மணி கட்டலாம் வாங்க\n12. பகுதி-12: நைனிதால் – சிறிது வயிற்றுக்கும்……\n13. பகுதி-13: நைனிதால் – விட்ட குறை தொட்ட குறை\n14. பகுதி-14: நைனிதால் – சரியா தால் - கரணம் தப்பினால் மரணம்\n15. பகுதி-15: நைனிதால் – புலி வருது புலி வருது....\n16. பகுதி-16: நைனிதால் – அதிர்ச்சி தந்த முன்பதிவு\n17. பகுதி-17: நைனிதால் – காடு வா வா என்றது\n18. பகுதி-18: நைனிதால் – காட்டுக்குள் விஷஜந்துக்கள்\n19. பகுதி-19: நைனிதால் – சீதாவனிக்குள் சீதை\n20. பகுதி-20: நைனிதால் – பயணம் - முடிவும் செலவும்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nஏரிகள் நகரம் – நைனிதால்\n3 பகுதி-3: நைனிதால் – பனிப்போர்வை\nநித்ரா தேவியின் தாலாட்டில் உறங்கிய எங்களை அவள் விடவே இல்லை. தழுவியபடியே இருக்க, நான் அவள் பிடியிலிருந்து விடுபட்டபோது மணி காலை 09.00. அப்போதும் மற்ற நண்பர்களை அவள் பிடித்திருக்க, காலைக்கடன்களை முடித்து, அறையிலிருந்து வெளியே வந்தேன். வந்து பார்த்தபோது எதிரே முழுவதும் பனிபடர்ந்த மலை – மலையினை ஒரு பனிப்போர்வை போட்டு மூடி வைத்த மாதிரி இருந்தது. நாங்கள் இருந்தது தங்குமிடத்தின் இரண்டாம் தளத்தில். கண்களை கீழே சாலை நோக்கி செலுத்தியபோது நின்றுகொண்டிருந்த அத்தனை வாகனங்களிலும் பனி படர்ந்திருந்தது.\nபொதுவாகவே பனிப்பொழிவு இரவு நேரங்களில் தான் அதிகம் இருக்கும் என்று சொல்கிறார் நாங்கள் தங்குமிடத்தில் பணிபுரியும் ஒரு நேபாளி. காரணமாக அவர் சொன்னது அறிவியல் ரீதியாக உண்மையோ பொய்யோ, மிகவும் ரசனையோடு சொன்னார். பனிப்பொழிவினை இரண்டு விதமாக பிரித்துவிடுகிறார் இவர் – ”ஒன்று பனிக்கட்டி மழை மற்றொன்று பஞ்சு போன்ற பனி மழை – அதிலும் பஞ்சு போன்ற பனிக்கு வெட்கம் அதிகம் அதனால் யாரும் பார்க்காத இரவு வேளையில் தான் பஞ்சு போன்ற பனி அதிகம் பொழியும்” என்று சிலாகித்தார்.\n எங்களுக்கும் பலம் உண்டு என்று சொல்கிறதோ\nசில பல படங்களை எடுத்து விட்டு, எல்லோருமாக தயாராகி வெளியே வந்தோம். சாலை எங்கும் மனிதர்கள் தங்களை தலை முதல் கால் வரை சூடு தரும் உடைகளால் மூடி இருந்தார்கள் – திறந்திருந்தது முகம் மட்டுமே முகத்தில் கூட சிலருக்கு குளிரின் காரணமாக நடுக்கம் தெரிந்தது – பற்கள் கிடுகிடுத்ததால் முகத்த���ல் கூட சிலருக்கு குளிரின் காரணமாக நடுக்கம் தெரிந்தது – பற்கள் கிடுகிடுத்ததால் தலைக்கு குல்லா, கைகளுக்கு கையுறைகள், மேலே ஜாக்கெட், மஃப்ளர் என இருக்கும் அனைவரையும் பார்த்த என்னுடன் வந்த ஒரு நண்பர் கொஞ்சம் கிண்டல் செய்து, “அப்படி ஒன்றும் குளிரவில்லையே தலைக்கு குல்லா, கைகளுக்கு கையுறைகள், மேலே ஜாக்கெட், மஃப்ளர் என இருக்கும் அனைவரையும் பார்த்த என்னுடன் வந்த ஒரு நண்பர் கொஞ்சம் கிண்டல் செய்து, “அப்படி ஒன்றும் குளிரவில்லையே ஏன் இவ்வளவு PACKING” என்றார். சிறிது நேரம் கழித்து அவர் கேட்டது – ‘வெங்கட் ஜி குல்லா மற்றும் கையுறைகள் வாங்கணும்…. உள்ளங்கையெல்லாம் உறைந்துவிட்டது குல்லா மற்றும் கையுறைகள் வாங்கணும்…. உள்ளங்கையெல்லாம் உறைந்துவிட்டது\nஎனக்கு அத்தனை பலமில்லை – என் இலைகள் உதிர்ந்து விட்டன ஆனாலும் வீடில்லாது தவிக்கும் இரு பறவைகளுக்கு நான் அடைக்கலம் தந்தேன் ஆனாலும் வீடில்லாது தவிக்கும் இரு பறவைகளுக்கு நான் அடைக்கலம் தந்தேன் அதுவும் ஒருவிதத்தில் பலம் தான்\nநேரே நாங்கள் சென்றது உணவகம் நோக்கி. மால் ரோடு முழுவதும் தங்குமிடங்களும் உணவகங்களும் தான். பெரும்பாலான வட இந்திய உணவகங்களில் காலை நேரத்தில் பராட்டா தான் கிடைக்கும் – ஆலு பராட்டா முக்கியம்\nஆளுக்கு இரண்டு ஆலு பரோட்டா சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வு வந்துவிடும் ஆலு பரோட்டா – தொட்டுக்கொள்ள ஊறுகாய், தயிர், பச்சைமிளகாய் என மிகச் சாதரணமான ஒரு உணவு ஆலு பரோட்டா – தொட்டுக்கொள்ள ஊறுகாய், தயிர், பச்சைமிளகாய் என மிகச் சாதரணமான ஒரு உணவு ஆலு பராட்டா எப்படி செய்வது என எதாவது சந்தேகம் வந்துவிட்டால் அதற்கும் இங்கே விளக்கம் இருக்கிறது ஆலு பராட்டா எப்படி செய்வது என எதாவது சந்தேகம் வந்துவிட்டால் அதற்கும் இங்கே விளக்கம் இருக்கிறது பாருங்க [ஒரு சின்ன விளம்பரம் தான் :)] வயிறு நிறைந்ததும், அடுத்ததாய் எதற்கு வந்தோமோ அந்த வேலையை ஆரம்பிக்க வேண்டும் :)] வயிறு நிறைந்ததும், அடுத்ததாய் எதற்கு வந்தோமோ அந்த வேலையை ஆரம்பிக்க வேண்டும் உணவகத்திலிருந்து வெளியே வரும் சுற்றுலா பயணிகளை அப்படியே இனிப்பினில் படரும் ஈக்கள் போல சிலர் முற்றுகை இடுகிறார்கள்.\n”என்னதான் நீங்கள் கூரை போட்டிருந்தாலும் அதற்கு அழகு சேர்த்திருப்பது நான் தான்” என்று சொல்லாமல் சொல்���ிறதோ பனி\nஅந்த ஊரில் இருக்கும் முக்கியமான சுற்றுலா தளங்களை சுற்றிக் காண்பிக்கும் வாகன ஓட்டிகள் தான் அவர்கள். தில்லியிலிருந்தே வாகனம் எடுத்து வந்தாலும், உள்ளூரில் இருக்கும் வாகன ஓட்டியாக இருந்தால் பல இடங்களை சுலபமாக பார்க்க முடியுமே என ஒரு வாகன ஓட்டியிடம் பேசினோம். அவர் பெயர் மத்லூப் [Mathloob] – சுறுசுறுப்பான இளைஞர். வெளியூர் என்றாலே அவர்களிடமிருந்து விரைவில் பணம் சம்பாதிக்க நினைப்பார்கள். இவரிடம் கொஞ்சம் பேசியதில் அதிக ஆசைப் படாதவராக இருக்க, அவரிடம் பேசி அவர் வாகனத்தில் செல்ல முடிவு செய்தோம்\nநான்கு மணி நேரம் சுற்றிக் காண்பிக்க 500 ரூபாய் என பேசிக்கொண்டு அவரது 4+1 இருக்கைகள் கொண்ட சிற்றுந்தை அமர்த்திக்கொண்டோம். நேராகச் சென்றது ஒரு சமவெளிப் பகுதிக்கு. கொஞ்சம் மலைப்பாங்கான பாதையில் நடந்து சென்றால் நம் கண்ணெதிரே பனிப்போர்வை விரித்து வைத்திருந்தது அங்கே குழந்தைகளும் பெரியவர்களும் பனிக்கட்டிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடினார்கள்.\nசில குழந்தைகள் பனிக்கரடி செய்ய, மற்றவர்கள் ஏற்கனவே யாரோ செய்து வைத்த பனிக்கரடியுடன் விதவிதமாய் படங்கள் எடுத்துக் கொண்டார்கள். சிலர் அப்படியே பனிக்கரடியை கடித்துத் தின்பது போல படங்களை எடுத்துக் கொண்டார்கள் நானும் நண்பர் பிரமோதும் சுற்றிச் சுற்றி படங்கள் எடுக்க, எங்களை அழைத்து வந்த மத்லூப் எங்களிடம் காமெராவினை வாங்கி, எங்கள் அனைவரையும் சேர்த்து சில புகைப்படங்கள் எடுத்தார்\n”இன்றைக்கு யாரை நான் சுமப்பேனோ” – தெரிந்து கொள்ள காத்திருக்கும் குதிரை.\nஅங்கேயே இருந்துவிடலாம் எனத் தோன்றினாலும் இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் இருந்ததால் மீண்டும் மலைப்பாதை வழியே இறங்கி சாலைக்கு வந்தோம். அடுத்த இடத்தினை நோக்கி பயணிக்கும்போது சாலை முழுவதும் பனி இருந்ததால் பல இடங்களில் தடை ஏற்பட்டது. பனியைப் பார்த்ததால் பலர் தங்களது வாகனங்களை அந்த குறுகிய சாலையில் நிறுத்தி விளையாட ஆரம்பித்திருக்க, எதிரும் புதிருமாய் வாகனங்கள் நிற்க ஆரம்பித்தன – மிகக் குறுகிய சாலை ஆனால் அதுவும் தில்லி நோக்கிச் செல்லும் ஒரு சாலை. அதனால் அங்கே போக்குவரத்து ஸ்தம்பிக்க, நாங்களும் கொஞ்சம் இறங்கி நடந்தோம்.\nசாலை முழுவதும் பனி…. தடுமாறும் வாகனம்.\nஅரை மணி நேரத்தில் போக்குவரத்து கொஞ��சம் சீராக, நாங்கள் மீண்டும் பயணித்து ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்த இடம் Goda Point ஹிந்தியில் goda என்றால் குதிரை. அந்த இடத்தில் நிறைய குதிரைகள் நின்று கொண்டிருக்கும். அவர்கள் வைத்திருக்கும் குதிரைகள் மீது பயணித்தோ, அல்லது மலைப்பாதையில் நடந்து சென்றோ ஒரு அழகான இடத்தினைப் பார்க்க முடியும். அது எந்த இடம் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்\nPrevious: பகுதி-2: நைனிதால் – தங்குவது எங்கே\nNext: பகுதி-4: நைனிதால் – நைனா இது சைனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43089726", "date_download": "2019-07-18T01:10:57Z", "digest": "sha1:MEIQ6UARRRCV3NBFZY3N2FNL34TUOGYV", "length": 22977, "nlines": 146, "source_domain": "www.bbc.com", "title": "ரூ.11,300 கோடி முறைகேடு: வங்கி அமைப்பில் இவ்வளவு பெரிய ஓட்டை எப்படி? - BBC News தமிழ்", "raw_content": "\nரூ.11,300 கோடி முறைகேடு: வங்கி அமைப்பில் இவ்வளவு பெரிய ஓட்டை எப்படி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11,300 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை, சில ஊழியர்களின் உதவியுடன் தொழில் அதிபர்கள் நீரவ் மோதி, நிஷால் மோதி, அமி நீரவ் மோதி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோர் மோசடி செய்துள்ளதாகவும், இந்த முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அந்த வங்கியின் சார்பில் சில தினங்களுக்கு முன்னர் மத்திய புலானய்வு அமைப்பான சி.பி.ஐ இடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption நீரவ் மோதி (இடது)\nஇந்திய வங்கிகள் வரலாற்றில் நடந்த மிகப் பெரிய மோசடிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி எதிர்க்கட்சிகள், பொருளாதார வல்லுநர்கள் உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.\nஇவ்வளவு பெரிய முறைகேடு ஏற்படும் அளவுக்கு வங்கி அமைப்பில் பெரிய ஓட்டை இருக்கிறதா என்ற கேள்வி பலரது மனதைக் குடைகிறது.\nஇப்பிரச்சினையில் வங்கி ஊழியர்களின் பார்வையைப் பதிவு செய்யும் வகையில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரான சி.எச்.வெங்கடாச்சலம்-உடன் பேசியது பிபிசி தமிழ்.\nபி.என்.பி. ஊழல்: யார் இந்த வைர வியாபாரி நீரவ் மோதி\nவங்கி மோசடி செய்தவருக்கு மோதியுடன் என்ன வேலை\n\"இறக்குமதித் தொழில் செய்பவர்களுக்கு வங்கிகள் ஒரு கு��ிப்பிட்ட சேவை கட்டணத்தை பெற்றுக்கொண்டு 'லெட்டர் ஆஃப் அண்டர்டேக்கிங்' என்ற பண உத்தரவாத கடிதம் அளிக்கும்.\nஇந்த கடிதத்தை அத்தாட்சியாக கொண்டு ஏற்றுமதி நிறுவனமானது பொருட்களை இந்தியாவிற்கு அனுப்பும். ஒருவேளை, இந்தியாவில் பொருட்கள் இறக்குமதியானவுடன் அந்த வெளிநாட்டு நிறுவனத்துக்கு பொருளை இறக்குமதி செய்த இந்திய நிறுவனம் பணம் அளிக்கவில்லை என்றால் அவருக்கான அல்லது அந்த நிறுவனத்துக்கான பண உத்தரவாத கடிதத்தை வழங்கிய வங்கியே அந்த தொகையை செலுத்த வேண்டும்.\nபஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலரது துணையோடு போலியாக அந்த வங்கியின் உத்தரவாதத்தை தயாரித்து அதன் மூலம் கடன் பெற்று மோசடி நிகழ்த்தப்பட்டுள்ளது\".\nமும்பை பிராடி ஹவுஸில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையின் வாயிலாக சட்ட விரோதமாக ஹாங்காங்கில் உள்ள இரு இந்திய வங்கிகளான ஆக்சிஸ் மற்றும் அலகாபாத் வங்கிகள் மூலம் குறிப்பிட்ட சில நபர்கள் நடத்தி வந்த நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்க உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த 2011 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கிய நூற்றுக்கணக்கான உத்தரவாதக் கடிதங்களை கொண்டு பல்வேறு வெளிநாட்டு வங்கிகள் நீரவ் மோதி உள்ளிட்ட பங்குதாரர்களுக்கு 11,300 கோடி ரூபாய் கடன் வழங்கியதை சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கண்டறிந்துள்ளதாக கூறுவது நம்ப முடியாத ஒன்று என்று அவர் கூறுகிறார்.\n\"இவ்வளவு பெரிய முறைகேட்டை சாதாரண வங்கி ஊழியர்களால் செய்ய முடியாது. இதே வங்கி நீரவ் மோதிக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. அக்கடனனுக்கான புதுப்பிப்பு ஒவ்வொரு வருடமும் நடக்கும்போது அவரின் ஒட்டுமொத்த வரவு செலவு கணக்குகளும் ஆய்விற்குட்படுத்தப்படும் நிலையில், இந்த முறைகேடான பரிவர்த்தனைகள் குறித்து கடந்த ஏழு வருடங்களாக கண்டிபிடிக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.\"\nஇந்த மோசடிக்கு உதவியதாக கருதப்படும் வங்கி ஊழியர்களான கோகுல்நாத் ஷெட்டி மற்றும் மனோஜ் ஹணுமந்த் காரத் ஆகியோர் மீது வழக்கு பதிய வேண்டும் என்றும் சிபிஐயிடம் பஞ்சாப் தேசிய வங்கி கேட்டு கொண்டுள்ளது.\nஇதுகுறித்து கருத்துத் தெரிவித்த வெங்கடாச்சலம், \"இந்தியாவிலுள்ள வங்கிகளில் உயர்பொறுப்பு��ளை வகிப்பவர்கள் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் நீடிக்க கூடாது என்றும், மற்ற ஊழியர்கள் ஐந்தாண்டுகளுக்கு மேல் ஒரே கிளையிலோ, துறையிலோ நீடிக்க கூடாது என்ற விதி நடைமுறையில் இருக்கும்போது அது எவ்வாறு மீறப்பட்டது\n\"வங்கிகளுக்கு அனைத்து விதமான பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு இத்தனை வருடங்களாக இதுகுறித்து தெரியாது என்று கூறுவதையும், சாதாரண வங்கி ஊழியர்கள் மீது குற்றம் சுமத்துவதையும் நிறுத்திவிட்டு பஞ்சாப் நேஷனல் வங்கி தார்மீக பொறுப்பேற்றுக்கொண்டு தற்போது வெளிநாட்டிலுள்ள நீரவ் மோதியை இந்தியாவிற்கு கொண்டுவந்து, கைது செய்து, பணத்தை பெறுவதற்குரிய முயற்சிகளை எடுக்க வேண்டும்\" என்று அவர் மேலும் கூறினார்.\nImage caption அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம்\nஒவ்வொரு காலாண்டுக்கும், அரையாண்டுக்கும் மற்றும் நிதியாண்டுக்கும் வங்கிகள் தங்களது வரவு, செலவு மற்றும் வாராக்கடன் குறித்த கணக்குகளை ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் \"பிணையத் தொகை இல்லாமல், சேவை கட்டணம் வசூலிக்கப்படாமல் 11,300 கோடி ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ள பண உத்தரவாதம் கடந்த ஏழு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தணிக்கைகளின்போது கண்டறியப்படாதது ஏன் என்ற கேள்வியும், நிர்வாகத்துக்கும், உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இந்த மோசடியில் தொடர்புள்ளதா என்ற கேள்வி குறித்தும் பதிலளிக்கப்பட வேண்டும்\" என்றும் வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.\nநாட்டிலேயே மிகப்பெரிய நிதி மோசடி - பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்தது என்ன\n''1% பணக்காரர்களிடம் சிக்கியுள்ள 82% மக்களின் பணம்\" - அதிர்ச்சியளிக்கும் அறிக்கை\nகாலதாமதத்துக்கு தொழில்நுட்ப பிரச்சனை காரணமா\nபொதுவாக வங்கிகளின் பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்கும், மேலாண்மை செய்வதற்கும் மற்றும் ஆய்விற்குட்படுத்துவதற்கும் சிபிஎஸ் எனப்படும் கோர் பேங்கிங் சிஸ்டம் என்ற மென்பொருள் அனைத்து கணினிகளிலும் பதியப்பட்டிருக்கும். இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் மென்பொருள் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதாகவும், அது 2012 ஆம் ஆண்டிலேயே மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், இந்த தொழில்நுட்ப குற���பாட்டின் காரணமாகதான் பரிவர்த்தனைகளை கண்காணிப்பதில் சிக்கல் நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇதுகுறித்து கருத்துத் தெரிவித்த வெங்கடாசலம், \"வங்கித்துறையில் கணினிமயமாக்கத்தை செயற்படுத்தினால் பணிகளை விரைவாகவும், துல்லியமாகவும் மேற்கொள்ள முடியும் என்று கூறியபோதே, அதிலுள்ள பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகள் குறித்து கேள்வியெழுப்பினோம். தினந்தினம் புதியதாக வந்துகொண்டிருக்கும் தொழில்நுட்பத்திற்கேற்ப மாறவில்லை என்றால் இதுபோன்ற பிரச்சனைகளைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். இன்னும் பல வங்கிகள் தங்களது மென்பொருள்களை மேம்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\" என்று விளக்கினார்.\nயார் இந்த பணத்துக்கு பொறுப்பேற்பது\nதற்போது மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் 11,300 கோடி ரூபாயை கடனளித்த வங்கிகளுக்கு யார் செலுத்த வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த வெங்கடாச்சலம், \"முதலில் இந்த பணத்தை செலுத்த வேண்டியது நீரவ் மோதிதான், அவர் செலுத்துவற்கு தவறும்பட்சத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கிதான் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.\"\nமக்களின் தலையில் சுமத்தக் கூடாது\nசமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த ஒரு மசோதாவானது, ஒரு வங்கி நிதி நெருக்கடியால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த வங்கியிலுள்ள மக்களின் பணத்தை கொண்டு அதனுடைய இழப்பு ஈடுசெய்யப்படும் என்று கூறுகிறது. ஆனால், இதுபோன்ற சட்டங்கள் அமெரிக்கா போன்ற பெரும்பாலும் முதலீட்டுக்காக வங்கியில் பணம் செலுத்தும் மக்களுள்ள நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்துமே தவிர இந்தியாவிற்கு சரிவராது என்று அவர் மேலும் கூறினார்.\nநேரு - படேல் உறவில் பகைமை இருந்ததா\nபஞ்சாப் நேஷனல் வங்கியின் ஊழல் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி\nதிருமணம் ஆகாமல் தாயாக வாழ்வதில் இன்பம் காணும் பெண் #HerChoice\nஅமெரிக்க தேர்தலில் தலையீடு: 13 ரஷ்யர்கள் மீது குற்றச்சாட்டு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/14063830/Goa-CM-Manohar-Parrikar-admitted-to-hospital.vpf", "date_download": "2019-07-18T01:15:45Z", "digest": "sha1:LS5HRF6WQDA2EQKTTCF6FJV2WRAOGNBS", "length": 9221, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Goa CM Manohar Parrikar admitted to hospital || கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி + \"||\" + Goa CM Manohar Parrikar admitted to hospital\nகோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nகோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 06:38 AM\nகோவா முதல் மந்திரியாக உள்ள மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். 3 மாதத்துக்கு பிறகு ஜுன் 14-ல் அவர் இந்தியா திரும்பினார். இதன் பின்னர், இருமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொண்ட மனோகர் பாரிக்கர் கடந்த வாரம் இந்தியா திரும்பினார்.\nஇந்நிலையில், தற்போது கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கோவா முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, துணை சபாநாயகரும், பாஜக எம் எல் ஏவுமான மைக்கேல் லோபோ மருத்துவமனைக்கு சென்று மனோகர் பாரிக்கரை சந்தித்தார். அவர் நலமுடன் இருப்ப்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்\n2. நான் ஒரு கழுதை என கூற செய்து மாணவர்களுக்கு வித்தியாச தண்டனை வழங்க��ய ஆசிரியை\n3. மிராஜ்-2000 விமான விபத்தில் பலியான வீரரின் மனைவி விமானப்படையில் இணைகிறார்\n4. திருமணம் செய்த 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்தவர்\n5. கர்நாடக அரசியல் பரபரப்புக்கு மத்தியில் எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா \nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/223330?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-07-18T01:34:22Z", "digest": "sha1:FIQSVKIYU34U2VGSM63MYZIWJ5XCFBFX", "length": 15811, "nlines": 162, "source_domain": "www.manithan.com", "title": "தினமும் சாமி கும்பிடுறீங்களா..? அப்போ இந்த 10 விஷயத்தை மறக்காம மனசுல வெச்சுக்கோங்க...! - Manithan", "raw_content": "\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவல்\nமகள் வயது காதலியுடன் உல்லாசமாக சுற்றிய கணவன்: மனைவி எடுத்த பகீர் முடிவு\nபிரித்தானியாவில் ஒரு கிண்ணம் தேநீரின் விலை ரூ.13,800\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\n அப்போ இந்த 10 விஷயத்தை மறக்காம மனசுல வெச்சுக்கோங்க...\nகோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுகிறோம். வீட்டிலும் பூஜைகள் செய்து வழிபடுகிறோம். ஆனால் இவை எல்லாவற்றையும் முறையாகத் தான் செய்கி��ோமா சில விதிமுறைகள் இருக்கின்றன. உங்களுக்கு தெரியாத சில ஆன்மிக குறிப்புகளை டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக சொல்கிறோம்.\n1. காயத்ரி மந்திரத்தை பயணத்தின்போது, சொல்லக் கூடாது. சுத்தமான இடத்தில் தான் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.\n2. கற்பூரம் ஏற்றி கடவுளுக்கு காட்டும் பொழுது, இறைவனின் காலிற்கு நான்கு தடவை சுற்றிக் காண்பிக்க வேண்டும். தொப்புளுக்கு இரண்டு தடவை சுற்றிக் காண்பிக்கவேண்டும். முகத்துக்கு ஒரு தடவையும், முழு உருவத்துக்கும் மூன்று தடவையும் காண்பித்து வழிபட வேண்டும்.\n3. நமது வீட்டு வாசலில் கோலம் போடாமலும், வீட்டில் விளக்கேற்றாமலும் அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது. அப்படிச் செல்வதால் பலன்கள் கிடையாது.\n4. விளக்கு எரிந்துக் கொண்டிருக்கும் பொழுது, அதில் இருக்கும் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.\n5. சிவன் அர்ச்சனைக்கு உகந்தது வில்வ இலை. விஷ்ணுவிற்கு உகந்தது துளசி. விநாயகர் வழிபாட்டிற்கு உகந்தது அருகம்புல். அதே போல் பிரம்மாவிற்கு உகந்தது அத்தி இ்லை. இவற்றை மாற்றி, மற்ற தெய்வங்களுக்கு வைத்து வழிபடக் கூடாது.\n6. கலச பூஜை செய்கிறோம். கலசத்தின் அா்த்தங்கள் தெரியுமா கலசத்தை தான் சரீரம் என்கிறோம். கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் தான் நம் உடம்பில் இருக்கும் நாடி, நரம்புகள். கலசத்தின் உள்ளே இருக்கும் தீா்த்தம் தான் இரத்தம். கலசத்தின் மேல் உள்ள தேங்காய், தலையாக கருதப்படுகிறது. கலசத்தின் மேல் உள்ள தேங்காயைச் சுற்றியிருக்கும் மாவிலையை, சுவாசமாகப் பார்க்கிறோம். கலசத்தின் அடியில் இருக்கும் அரிசியும், இலையும் தான் மூலாதாரம். அதில் இருக்கும் கூர்ச்சம் தான் மூச்சாக கருதப்படுகிறது. உபசாரத்தை பஞ்ச பூதங்களாக வழிபடுகிறோம்.\n7. பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது\n8. கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.\n9. பூஜைக்குப் பயன்படுத்திய தேங்காயை சமையலில் சேர்த்து, பின்னர் அந்த உணவை மீண்டும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.\n10. அமாவாசை விரதமிருப்பவர்கள் அன்று, வீட்டில் தான் சாப்பிடவேண்டும். வெளியே சமைத்ததை சாப்பிடக்கூடாது. முடிந்தால் அமாவாசை அன்று பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு தரலாம். அமாவாசை தினங்களில் வீட்டு வாசலில் கோலம் போடக் கூடாது\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா.. தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\nகொழும்பில் ஆபாச செயற்பாட்டில் ஈடுபடும் வெளிநாட்டு பெண்கள்\nஇலங்கையில் மறைந்து போன பிரித்தானிய இராச்சியம் மீண்டும் காட்சியளித்தது\nமைத்திரியில் தீர்மானத்திற்கு தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு\nஇன்றைய காலப்பிள்ளைகள் மத்தியில் ஆன்மீகம் குறைந்து செல்லுகின்றது: கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார்\nகாலத்தைக் கடத்தும் கதையாகவே உள்ளது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/22_89.html", "date_download": "2019-07-18T00:25:04Z", "digest": "sha1:IKGV3JHIUPKISNT4ZT2KSDJI2TKCYP75", "length": 16478, "nlines": 100, "source_domain": "www.tamilarul.net", "title": "லெப்.கேணல் நாதன்–கப்டன் கஜன் ஆகியோரின்22ம் ஆண்டு வீரவணக்க நாள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / மாவீரர் / லெப்.கேணல் நாதன்–கப்டன் கஜன் ஆகியோரின்22ம் ஆண்டு வீரவணக்க நாள்\nலெப்.கேணல் நாதன்–கப்டன் கஜன் ஆகியோரின்22ம் ஆண்டு வீரவணக்க நாள்\nலெப்.கேணல் நாதன்–கப்டன் கஜன் ஆகியோர் தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\n“நாதன் எனும் நாமம்” நாளும் புவி வாழும்….. “கயனின் திருநாமம்” தரணி தினம் கூறும்.. ..\nஉண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை\n– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் –\nலெப் கேணல் நாதன் எமது விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினருள் ஒருவராவார் நேர்மையும் கண்ணியமும் மிக்க இவர் விடுதலை இலட்சியத்தில் அசையாத உறுதி கொண்டவர் நீண்ட க��லமாக அனைத்துலக நிதி திரட்டும் பொறுப்பை சுமந்து உலகமெங்கும் உழைத்தார்.\nசிங்கள பேரினவாத ஆட்சியாளரின் சூட்சியால் அரச பயங்கரவாத அரூப கரங்களின் செயலால் பாரீஸ் ஈழமுரசுப் பத்திரிகை ஆசிரியரும் முற்போக்கு சிந்தனையாளனும் புரட்சிகர கொள்கை வகுப்பாளனுமாகிய கப்டன் கயனும் வீர மரணத்தை தழுவிக்கொண்டனர்.\nஉன்னத இலட்சியத்துக்காக எமது ஆருயிர் நண்பர்களான லெப்டினன் கேணல் நாதனும் கப்டன் கயனும் எம்மை விட்டுப் பிரிந்து 20 ஆண்டுகள் ஓடிக்களிந்து விட்டது. எமது விடுதலை நோக்கிய பயணம் ஒப்பற்ற தியாகங்களினூடாக பல வடுக்களைச் சுமந்த படி தொடர்ந்து பயணிக்கிறது.\nஎமது இலட்சியத்தை நோக்கிய விடுதலை பயணத்துக்கு சர்வதேச ரீதியாக ஆதரவு திரட்டும் முயற்ச்சிக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்த சிங்கள அரசினாலும் சில ஏகாதிபத்திய சக்திகளினாலும் கைக்கூலிகளினாலும் திட்ட மிடப்பட்ட தமிழின தேசிய அடையாளச்சிதைப்பின் எதிர்ப்பை முறியடிப்பதில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வைராக்கியத்துடன் தொடர்ந்து உழைத்து வருகின்றனர்.\nவிடுதலைப்புலிகளை முறியடிப்பதை விட தமிழீழ மக்களின் ஆத்ம பலத்தை முறியடிப்பதிலேயே சிங்கள மற்றும் அதற்க்கு துணைபுரியும் சக்திகளும் கூடிய கவனம் செலுத்தி வருகின்றன. உண்மையில் விடுதலைப் போராட்டத்தின் வெற்றி மக்களின் ஆத்ம பலத்தில் தான் தங்கியுள்ளது.\nபல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் மற்றும் உடமை இழப்புக்கள் வதைபட்டுக்கிடக்கும் சிறைப்பட்ட அகதி முகாம் வாழ்வுக்கு மத்தியிலும் விடுதலைப்போராட்டம் உலக ஒழுங்குக்கு ஏற்றவாறு அரசியல் வடிவம் எடுத்திருப்பது தமிழ் மக்களின் ஆத்ம பலத்தினால் தான் என்பதை சர்வதேச சமுதாயம் உணரத்தொடங்கியுள்ளது.\nபுதியதோர் உலகம் செய்யப்புறப்பட்டு நிற்க்கும் இளம்தலைமுறைதான் இன்று எமது ஆத்மபலம் அந்த மாபெரும் சக்திதான் எமது இலட்சியத்தின் நம்பிக்கை. இந்த ஆத்ம பலம் எமது விடுதலைத்தீயை அணையாது பாதுகாத்து எமது அரசியல் இலட்சியமான சுதந்திர தமிழீழத் தேசத்தை மீட்டெடுக்க ஆதாரமாய் அமையும் இதுவே நாதனும் கஜனும் எமக்கு இந்த புலம்புயர் மண்ணில் விட்டுச்சென்ற புனிதமான பணியாகும் அவர்களினதும் தாயகக்கனவுடன் மாண்ட அனைவரினதும் இலட்ச்சியத்தை ஈடேற்றி வைப்பதே எமது கடமை என்பதை நெஞ்சில் நிறுத்தி தாயக விடுதலையை வென்றெடுப்போம்.\nஎனவே அந்த இலட்ச்சிய வீரர்கள் நினைவுநாளில் அவர்களுக்கு எமது வணக்கங்கள்.\nசெய்திகள் பிரதான செய்தி மாவீரர்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/10/09231604/1011344/ThanthiTV-Deiva-Magal.vpf", "date_download": "2019-07-18T00:24:54Z", "digest": "sha1:SPKK75ZTNYCCTA3KF3A5SZXHNEFFL5VC", "length": 4671, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "(09.10.2018)தெய்வ மகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(09.10.2018)தெய்வ மகள் - நல்ல குடும்பம், நாகரீக வாழ்க்கை... திருமண வயதில் துறவியான இளம்பெண்...\nநல்ல குடும்பம், நாகரீக வாழ்க்கை... திருமண வயதில் துறவியான இளம்பெண்...\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\n(14.07.2019) கதை கேளு.. கதை கேளு...\n(14.07.2019) கதை கேளு.. கதை கேளு...\n(07/07/2019) வீட்டு அபாய பொருட்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/inner.php?page=56&cat=4", "date_download": "2019-07-18T00:55:49Z", "digest": "sha1:WVHFHUGCVCJA6WBAONFDHGCHHTEPHANZ", "length": 8952, "nlines": 82, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham", "raw_content": "\nபொத்துவில் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து ; இருவர் பலி (படங்கள்)\n43 வயதுடைய கண்ணன் அப்துல் சலாம் என்பவரும், 24 வயதுடைய அக்கீப் அப்துல் றசீஸ் என்பவருமே\nமூன்று பிள்ளைகளின் தந்தை சின்னமுகத்துவாரம் கடற்கரையில் சடலமாக மீட்பு\nநாவற்காடு பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான பாலிப்போடி சிவசம்பு (வயது 66) என்பவரே சடலமாக\nஅம்பாறை ஊடகவியலாளர்கள் போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் கௌரவிப்பு நிகழ்வும்\nஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும்\nதீர்வு கிடைப்பதற்கு எத்தகைய தியாகத்தையும் செய்வோம்\nபுத்தாண்டை நாம் கறுப்பு ஆடை நிறமணிந்து சோக தினமாக துக்கதினமாக\nகாரைதீவில் 21 ஆவது கலாசார சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா (படங்கள்)\nஏவிளம்பி சித்திரைப்புத்தாண்டையும், காரைதீவு விளையாட்டு கழகத்தின் 34வது வருடபூர்த்தியையும் முன்னிட்டு\nகாரைதீவில் விபத்து ; பாரிய சேதம் (படங்கள்)\nகாரைதீவில் முச்சக்கர வண்டியும் காரும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளன\nகல்முனையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்ட நிறை குறைந்த பாண் மக்கள் விசனம்\nநிறை குறைந்த சுமார் 5 ஆயிரம் பாண்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒரு பாணில் 110 கிராமை மீதப்படுத்தி\nசுகாதார அமைச்சர் அம்பாறைக்கு விசேட விஜயம்\nஇன்றும் நாளையும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலும் சிறப்பு பூஜை\nநாடு முழுவதும் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் சித்திரைப் புத்தாண்டினை கொண்டாடி வரும் நிலையில், புத்தாண்டை\nஇந்த ஆண்டு தொழிலாளர் தினத்தை அம்பாறை மாவட்டத்தில் நடாத்த வேண்டும் என கடந்த 09.04.2017 ஆம் திகதி மட்டக்களப்பு இலங்கை தமிழரசுக்கட்சி பணிமனையில் நடைபெற்ற கலந்த்துரையாடலின் போது ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இன்று அம்பாறை\nதென்கிழக்கு பல்கலை தடை விவகாரம் ; நடந்தது இதுதானாம்...\nமக்கள் உண்ட மாட்டிறைச்சியில் உயிர்க்கொல்லி பாக்டீரியா ; மூவர் பலி\nஅதனை உறுதி செய்ய முடிந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் துணை இயக்குநர் டாக்டர் அழகையா லதாகரன்\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/08/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-07-18T01:28:09Z", "digest": "sha1:7E4BVXHMT2KLU7HFVOW2ZIH57QBAKLVF", "length": 8313, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "இளவரசர் ஹரி குறித்து அதிர்ச்சி தகவல் வெளியிட்ட மருத்துவர்! | LankaSee", "raw_content": "\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை\n இரண்டு நாள் மட்டுமே கால அவகாசம்\nதோனி தான் இன்னும் மூன்று ஆண்டுகள்\nமனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: உண்மை இதுதான்\nஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை..\nமேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை\nஇளவரசர் ஹரி குறித்து அதிர்ச்சி தகவல் வெளியிட்ட மருத்துவர்\nபிரபல மருத்துவர் ஒருவர் பிரித்தானிய இளவரசர் ஹரி தனது தலைமுடியை இழந்து வருவதாகவும் ஐம்பது வயதாகும்போது அவர் தலை வழுக்கையாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன்னும் பின்னும் பார்க்கும்போது இளவரசர் ஹரியின் உச்சந்தலையில் அதிகம் முடி கொட்டியுள்ளது தெரியவந்துள்ளது. அழகியல் மருத்துவரான Dr Asim Shahmalak, 34 வயதான இளவரசர் ஹரி தனது தலைமுடியை\nவேகமாக இழந்து வருவதால் ஐம்பது வயதாகும்போது அவர் எவ்வாறு இருப்பார் என்பதை கற்பனையாக ஒரு படமாக வெளியிட்டுள்ளார்.\nஹரியின் முடி கொட்டுதலுக்கு காரணம் ஜீன் என்றால் அவரது தாத்தா பிலிப், தந்தை சார்லஸ், அண்ணன் வில்லியம் போல அவரும் வழுக்கையாகிவிடுவார் என்கிறார் Dr Asim Shahmalak.\nஆனால் தனது தலைமுடி கொட்டுவதைக் குறித்து ஹரி சிறிதளவும் கவலைப்பட்டதாக தெரியவில்லை என்று கூறும் அவர், வாழ்க்கையில் நல்ல துணையை அடைந்தவர்கள் அதைக் குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.\nஅதேபோல் தனது தலைமுடி குறைவது பளிச்சென்று தெரியாமல் இருப்பதற்காகவே ஹரி ஒரு வேளை தாடி வளர்க்கலாம் என்று தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது குழந்தை\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்\nஒரு நாளைக்கு பிரித்தானிய மகாராணி எவ்வளவு மது அருந்துவார் தெரியுமா\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை\n இரண்டு நாள் மட்டுமே கால அவகாசம்\nதோனி தான் இன்னும் மூன்று ஆண்டுகள்\nமனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponnibuddha.blogspot.com/2019/07/blog-post.html", "date_download": "2019-07-18T00:21:53Z", "digest": "sha1:X66EZ2H4YC5N7XIKCZJ25WRV3FVJFKJD", "length": 18263, "nlines": 256, "source_domain": "ponnibuddha.blogspot.com", "title": "முனைவர் பட்ட பௌத்த ஆய்வின் நீட்சி: பௌத்த சுவட்டைத் தேடி : பேட்டவாய்த்தலையில் மற்றொரு புத்தர்", "raw_content": "\nபௌத்த சுவட்டைத் தேடி : பேட்டவாய்த்தலையில் மற்றொரு புத்தர்\nதிருச்சி மாவட்டம் பேட்டவாய்த்தலையில் வயலில், அடையாளம் தெரியாத வகையில் முகம் வெள்ளையடிக்கப்பட்ட நிலையில், ஒரு புத்தர் சிலை இருந்ததை அண்மையில் அறியமுடிந்தது. இது பேட்டவாய்த்தலையில் இருந்த இரண்டாவது புத்தர் சிலையாகும்.\nபுத்தர் சிலைகளைத் தேடி களப்பணி மேற்கொண்டபோது வரலாற்றறிஞர் திரு கலைக்கோவன் அவர்கள் கூறிய தகவல்களில் ஒன்று பேட்டவாய்த்தலையில் ஒரு புத்தர் சிலை உள்ளது என்பதாகும். அவர் கூறிய தகவலின் அடிப்படையில் பேட்டவாய்த்தலையில் சென்று பல இடங்களில் தேடி பின்னர் சிலை இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது. மார்பில் உள்ள ஆடையின் மூலமாக அது புத்தர் என்பதை உறுதி செய்யமுடிந்தது.\nமுன்பாக இருந்த புத்தர். புகைப்படம் : பா.ஜம்புலிங்கம்\nதிருச்சி-கரூர் சாலையில் பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலின் முன்பாக அச்சிலை இருந்தது. அப்பகுதியில் முன்பு மூன்று சிலைகள் இருந்ததாகவும், இரண்டு சிலைகள் மண்ணில் புதைந்துவிட்டதாகவும் சிலர் கூறினர். (சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் பட்ட ஆய்வேடு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999, ப.152) சிலையைப் பார்த்துவிட்டு, திருச்சி அருங்காட்சியகக் காப்பாட்சியருக்கு இவ்வாறாக ஒரு சிலை இருக்கும் விவரம் அஞ்சலட்டை வழியாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. காப்பாட்சியரின் சீரிய முயற்சியால் அந்தச் சிலை திருச்சி அருங்காட்சியகத்தில் கொண்டுவந்து காட்சிப்படுத்தப்பட்டது. பல வருடங்களுக்குப் பின் சந்தித்தபோது அவர், பேட்டவாய்த்தலை புத்தர் திருச்சி வருவதற்குக் காரணம் நான் அஞ்சலட்டையில் தெரிவித்த தகவலே என்று கூறினார்.\nஅரசு அருங்காட்சியகத்தில் பேட்டவாய்த்தலை புத்தர்\nபுகைப்படம் : திரு க.ரவிக்குமார்\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பௌத்த எச்சங்களின் சமூக மற்றும் கலாச்சார மதிப்பு (Social and cultural values of Buddhist remnants in Tiruchirappalli district), என்ற தலைப்பில் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுவருகின்ற ஆய்வாளர் திரு க.ரவிக்குமார் (8344856826) பேட்டவாய்த்தலையைச் சேர்ந்த மற்றொரு புத்தர் சிலையைப் பற்றிய பதிவு பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் உள்ளதாகக்கூறி, புகைப்படத்தைத் தந்தார்.\nபுகைப்படம் நன்றி : பிரெஞ்சு ஆய்வு நிறுவனம், பாண்டிச்சேரி\nதகவல் உதவி : திரு க.ரவிக்குமார்\nவயல் பகுதியில் இடுப்பு வரை புதைந்துள்ள நிலையில் புத்தரை அப்புகைப்படத்தில் காணமுடிந்தது. முகம் முற்றிலும் தெரியாத வகையில் வெள்ளையடித்து வைத்துள்ளனர். தலைக்குப் பின் பிரபை காணப்படுகிறது. மார்பில் ஆடை உள்ளது. தலையில் உள்ள தீச்சுடரை வைத்து இது புத்தர் என்று உறுதியாகக் கூறமுடியும். இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் பேட்டவாய்த்தலையில் மேலும் ஒரு புத்தர் சிலை இருந்தது உறுதி செய்யப்படுகிறது. இச்சிலை தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற தொடர்ந்து களப்பணி மேற்கொள்வோம்.\nஆய்வாளர் திரு க.ரவிக்குமார் உடன் பா.ஜம்புலிங்கம்\nLabels: புத்தர் சிலைகள், பேட்டவாய்த்தலை புத்தர், வயலில் புத்தர்\nகரந்தை ஜெயக்குமார் 01 July, 2019\nதங்களின் தேடல் போற்றுதலுக்கு உரியது ஐயா\n-'பரிவை' சே.குமார் 01 July, 2019\nதிண்டுக்கல் தனபாலன் 02 July, 2019\nதேடல்கள் தொடரட்டும். சுவாரஸ்யமான தகவல்கள்.\nகுமார் ராஜசேகர் 04 July, 2019\nதங்களின் களப் பணி மிகவும் போற்றுதலுக��குரியது\nதங்கள் சீரிய பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.\nநன்றி.அரும்பணி ஆற்றுகிறீர்கள்.பவுத்தம் வேர்விட்ட மண்ணில் சுவடுகளைத்துழாவும் அளவு தொலைத்திருக்கிறோம். மீட்டெடுப்பதையும்,பிறவற்றையும் அவ்வப்போது அறிகிறேன்.பெருமையாகவும் உணருவேன்.சந்திப்போம்.\nஎனது மற்றொரு வலைப்பூ My another blog\nபொன்னி நாட்டில் பௌத்தம் உரை\nதஞ்சையில் சமணம் நூல் வெளியீடு 29 ஜுன் 2018\nஉதவிப்பதிவாளர் (பணி நிறைவு) தமிழ்ப்பல்கலைக்கழகம்\nபா.ஜம்புலிங்கம் (அலைபேசி 9487355314), 2.4.1959, கும்பகோணம். உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். விருதுகள்- சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், 1997), அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், 1998), பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2001), முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை, 2015) எழுதியுள்ள நூல்கள் (7)- சிறுகதைத்தொகுப்பு : வாழ்வில் வெற்றி (2001),மொழிபெயர்ப்பு : மரியாதைராமன் கதைகள் (2002), பீர்பால் கதைகள் (2002), தெனாலிராமன் கதைகள் (2005), கிரேக்க நாடோடிக்கதைகள் (2007), அறிவியல் :படியாக்கம் (cloning)(2004), தஞ்சையில் சமணம் (மணி.மாறன், தில்லை கோவிந்தராஜன் உடன் இணைந்து, 2018), ஆய்வுத்தலைப்பு -ஆய்வியல் நிறைஞர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,1995). முனைவர் : சோழ நாட்டில் பௌத்தம் (தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999). மலர்க்குழு உறுப்பினர்- தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004). வானொலி உரை- 15.6.1998, 16.5.2003 (புத்த பூர்ணிமா). 1993 முதல் தனியாகவும் பிற அறிஞர்களோடும் இணைந்து 16 புத்தர், 13 சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு.\nஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு MPhil Dissertation\nமுனைவர் பட்ட ஆய்வேடு PhD Thesis\nபௌத்த சுவட்டைத் தேடி : பேட்டவாய்த்தலையில் மற்றொரு ...\nசோழ நாட்டில் பௌத்தம் : மேற்கோள்கள், பதிவுகள்\nதமிழகத்தில் புத்தர் இருக்கிறார் : புதிய தலைமுறை\nபௌத்த சுவட்டைத் தேடி : பேட்டவாய்த்தலையில் மற்றொரு புத்தர்\nகௌதம புத்தர் (உரைநடை நாடகம்): கு.வெ.பாலசுப்பிரமணியன்\nஆசிய ஜோதி : தேசிக விநாயகம்பிள்ளை\nதென்னிந்தியாவில் பௌத்த கள ஆய்வுகள் : பிக்கு மௌரியார் புத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-07-18T01:26:44Z", "digest": "sha1:KTDZRBAO5KWQMDIZIROG4FDUFXXXCSKG", "length": 11384, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "அறிவுடைமை | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nஅறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்\nஒருவனுக்கு அழிவு வராமல் காத்துகொள்ளும் கருவி அறிவாகும். அது மட்டுமின்றிப் பகைவர் உள்புகுந்து அழிக்க முடியாத கோட்டையுமாகும்.\nசென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ\nமனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nஎப்பொருளை எத்தகையோர் சொல்லக் கேட்டாலும், அப்பொருளின் உண்மை பொருளைக் காண்பதுதான் அறிவாகும்.\nஎண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்\nதான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.\nஉலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்\nஉலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.\nஎவ்வ துறைவது உலகம் உலகத்தோடு\nஉலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.\nஅறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்\nஅறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.\nஅஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது\nஅஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையோர் செயலாகும்.\nஎதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை\nபின் வரக்கூடியதை முன்னதாக அறிந்து, காக்க வல்ல அறிவுடையோர்க்கு, அவர் நடுங்கும்படி வருவதாகிய துன்பம் எதுவும் இல்லை.\nஅறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்\nஅறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/683", "date_download": "2019-07-18T00:26:44Z", "digest": "sha1:BYEQTIVWGOHSZBKGXB376KDC7NOOHRIQ", "length": 10039, "nlines": 275, "source_domain": "www.arusuvai.com", "title": "தேங்காய் துவையல் -2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஉளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி\nதேங்காயைத் துருவி வாணலியில் போட்டு தண்ணீர் சுண்டி மொறுமொறுப்பாக ஆகும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெயை ஊற்றி பெருங்காயம், உளுத்தம் பருப்பு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வைக்கவும்.\nஅதனுடன் உப்பு, புளி சேர்த்து வதக்கி வைத்த தேங்காயை போட்டு தண்ணீர் விட்டு அரைக்கவும். சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/special/content/8-headlines.html?start=30", "date_download": "2019-07-18T00:47:03Z", "digest": "sha1:EO6TVH47NLH6A32CJI2MXHT4BDGMRZQW", "length": 12010, "nlines": 172, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nகாவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇந்நேரம் செப்டம்பர் 05, 2016\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்நேரம் செப்டம்பர் 05, 2016\nஇந்திய பிரதமர் மோடியின் சீன அதிபர் சந்திப்பின்போது சில இருதரப்பு பிரச்சினைகளை மறைமுகமாக சுட்டிக் காட்டி இந்தியாவுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று சீனாவுக்கு மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.\nஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவருக்கு தூக்கு\nஇந்நேரம் செப்டம்பர் 04, 2016\nவங்கதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் மிர் காசிம் அலி நேற்று தூக்கிலிடப்பட்டார்.\nநடிகை ராதாவுக்கு மிரட்டல் வி���ுத்தவர் கைது\nஇந்நேரம் செப்டம்பர் 04, 2016\nநடிகை ராதாவுக்கு செல்ஃபோனில் மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகடலூர்(26-04-16): நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.கடலூரிலுள்ள தேர்தல் அதிகாரி உமா மகேஷ்வரியிடம் சீமான் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். சீமானின் மாற்று வேட்பாளராக அவரது மனைவி கயல்விழியும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nதிருப்பூர் மேயர் கல்வி தகுதி குறித்து புகார்\nதிருப்பூர் (26-04-16): திருப்பூர் மேயர் கல்வி தகுதி குறித்து புகார் வந்ததையடுத்து, 2 மாதத்திற்குள் மாவட்ட ஆட்சியர் விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆலங்குடியில் திமுக வேட்பாளர் மாற்றம்\nபுதுக்கோட்டை (21-04-16): புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டசபைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கபட்டு இருந்த சதீசு மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சிவ. மெய்யநாதன் வேட்பாளராக அறிவிக்கபட்டு உள்ளார்.\nசொந்த ஊரில் களமிறங்கும் பிரேமலதா\nசென்னை (08-04-16): தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, தனது சொந்த ஊரான ஆம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசெயற்கைகோள் ஏவி புதிய அத்தியாயம் எழுத முடிவு\nவரும் மேமாதம் ஒரே திட்டம் மூலம் 22 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுத இந்தியாவின் இஸ்ரோ முடிவு.\nசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வாதம்.\nபக்கம் 4 / 30\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nஆண்ட்ராய்டு போன்களை அதிர வைத்த வைரஸ்\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nதபாரெஜ் அன்சாரி படுகொலை வழக்கில் அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇளம் பெண் கூட்டு வன்புணர்வு - ஐந்து பேர் மீ��ு வழக்கு\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ …\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dheemtharikida/jun07/gnani_2.php", "date_download": "2019-07-18T00:46:00Z", "digest": "sha1:PSHWDIO2LGZNGMREB4OFWD2LVJXFOJ6T", "length": 24653, "nlines": 76, "source_domain": "www.keetru.com", "title": " Dheemtharikida | Gnani | Amithab | Vinayak Sen | Corruption", "raw_content": "\n1. வேண்டாம் சாதனை வெறி\n2. ‘குடியரசுத் தலைவி’க்கு ஒரு ‘ஓ’\n3. ஒரு டாக்டர்... ஒரு ‘விவசாயி’... ஒரு தேசம்..\n4. வேண்டும் இன்னொரு அண்ணா\n7. கலைஞர் அவர்களே, கழகத்தைக் காப்பாற்றுங்கள்\n8. 'கோரம்’ இல்லாத கோரம்\n9. ஏன் தமிழா, ஏன்\n10. இந்தக் கல்யாணத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்\n11. அறிந்தும் அறியாமலும் - 1\n12. அறிந்தும் அறியாமலும் - 2\n13. அறிந்தும் அறியாமலும் - 3\n14. அறிந்தும் அறியாமலும் - 4\n15. அறிந்தும் அறியாமலும் - 5\n16. அறிந்தும் அறியாமலும் - 6\n17. அறிந்தும் அறியாமலும் - 7\n18. அறிந்தும் அறியாமலும் - 8\n19. அறிந்தும் அறியாமலும் - 9\n20. அறிந்தும் அறியாமலும் - 10\n21. அறிந்தும் அறியாமலும் - 11\n22. அறிந்தும் அறியாமலும் - 12\nஓணான்களும் ராம பக்தர்களும்: பாஸ்கர் சக்தி\nரஜினியின் சிவாஜி: கனவுகளை விற்பவன்: அ.ராமசாமி\nநிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி\nஒரு டாக்டர்... ஒரு ‘விவசாயி’... ஒரு தேசம்..\nஉலகப் புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி. எனப்படும் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில், 41 வருடங்களுக்கு முன் படித்தவர், வங்காளியான டாக்டர் விநாயக் சென். இப்போது வயது 59. குழந்தை மருத்துவத்தில் நிபுணரான விநாயக் நினைத்திருந்தால், சென்னையிலும் கொல்கத்தாவிலும் ஐந்து நட்சத்திர மருத்துவமனைகள் கட்டி, கோடிக்கணக்கில் சம்பாதித்துக்கொண்டு ஜாலியாக இருந்திருக்கலாம்.\nஅப்படிச் செய்ய விரும்பாமல் சட்டீஸ்கர் மாநிலத்தில் ஆதிவாசிகளுக்கு மாதம் 600 ரூபாய் சம்பளத்தில் மருத்துவம் பார்த்ததால், இப்போது ஜெயிலில் இருக்கிறார். விநாயக் செய்த ‘குற்றம்’ என்ன\nமார்ச் 31-ம் தே���ி சந்தோஷ்பூர் என்ற ஆதிவாசி கிராமத்துக்குள் நுழைந்து, ‘மோதல்’ என்ற பெயரில் 12 ஆதிவாசிகளை ராணுவத்தினர் வெட்டிக் கொன்றனர். அவர்கள் எல்லாரும் மாவோ தீவிரவாதிகள், நக்சல் பாரிகள் என்பது ராணுவத்தின் குற்றச்சாட்டு\nஇந்தக் கொடூர கொலைகளை வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்தியதுதான் டாக்டர் விநாயக் செய்த குற்றம். மக்கள் சிவில் உரிமை அமைப்பின் செயலாளராக இருக்கும் டாக்டர் விநாயக், தொடர்ந்து ஆதிவாசிகளுக்கெதிரான மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி வருபவர். ஆனால், அது அவருடைய முழு நேரத் தொழில் அல்ல\nகுழந்தை மருத்துவராக பீஹார் சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியிலும், சட்டீஸ்கர் ஆதிவாசிகள் மத்தியிலும் பணியாற்றி வருபவர். அவரது முயற்சியால் தொழிலாளர்களே நடத்தும் பெரிய மருத்துவமனை, சுரங்கப் பகுதியில் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. 10 கி.மீ. தூரம் காடுகளுக்குள் நடந்துசென்று, அங்கிருக்கும் ஆதிவாசிகளுக்காக வாராந்தர க்ளினிக்கை விநாயக்கும் அவர் மனைவி டாக்டர் இலினாவும் நடத்தி வருகிறார்கள்.\nகொல்கத்தாவில் இருக்கும் தன் வயதான அம்மாவைப் பார்த்துவிட்டு வருவதற்கு விநாயக் சென்றிருந்த சமயம், அவர் தலைமறைவாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்கள் சட்டீஸ்கர் போலீஸார். இது தெரிந்ததும், அவர் உடனே தான் தலைமறைவாகவில்லை என்றும், எந்த ரயிலில் என்றைக்கு சட்டீஸ்கர் திரும்பிவர ரிசர்வ் செய்திருக்கிறார் என்ற விவரங்களையும் போலீசுக்குத் தெரிவித்தார். ஜூன் 14 அன்று, வந்ததும் தானே காவல் நிலையம் சென்றார்.\nதன்னைக் கைது செய்வதாக இருந்தால் அன்றைய தினம் ஆதிவாசி க்ளினிக்குக்குச் சென்று வந்த பின் கைது செய்யும்படி கோரினார். காரணம், க்ளினிக்குக்கு வருவதற்கு ஆதிவாசிகளும் பல கி.மீ. தூரம் மலையில் நடந்து வர வேண்டும். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, உடனே கைது செய்யப்பட்டார். ஒரு மாதமாகியும் அவர் ஏன் கைது செய்யப்பட்டார், அவர் மீது இருக்கும் குற்றச்சாட்டு என்ன என்ற முதல் தகவல் அறிக்கைப் பிரதியை போலீஸ் தரவில்லை.\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு தான் வேலூர் சி.எம்.சி-யின் உச்ச விருதான ஹேரிசன் விருது விநாயக்குக்கு, அவருடைய சமூகப் பணிக்காக வழங்கப்பட்டது. சட்டீஸ்கர் மாநிலம் முழுவதும் குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை தருவதற்காகச் செய���்படுத்தப்படும் அரசுத் திட்டத் துக்குக்கூட விநாயக்தான் ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார்.\nவிநாயக்கை விடுவிக்கச் சொல்லி எழுத்தாளர் அருந்ததி ராய் முதல் பல பிரபலங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியும், ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் ஊர்வலம் நடத்தியும் சட்டீஸ்கர் போலீஸ் மசியவில்லை. இலினாவையும் கைது செய்வோம் என்று அறிவித்தது. இலினா இப்போது முன் ஜாமீன் பெற்றிருக்கிறார்.\nவிநாயக்கை கைது செய்ததைக் கண்டித்து பேரணி தொடங்கும் முன்பாக, சட்டீஸ்கர் சிவில் உரிமைக் கழகத் தலைவர் செயில் கைது செய்யப்பட்டார். குற்றச்சாட்டு என்ன தெரியுமா பத்து வருடங்களுக்கு முன், ஒரு நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்துப் பேசியிருந்தாராம்.\nசுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திய தொழிற்சங்கத் தலைவர் ‘சாகர் குஹா நியோகி’. அவரைக் கொலை செய்த ஆறு பேரை 1998ல் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தபோது, செயில் அதைக் குறை கூறினார். அதற்காக உயர் நீதிமன்றம் அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. உச்ச நீதிமன்றம் அதை 6 நாள் தண்டனையாகக் குறைத்தது. அந்த கேஸில் அவர் இன்னும் சிறைக்குப் போகாமல் இருக்கிறார். அதற்காகவே இப்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்\nடாக்டர் விநாயக் சென் மாவோயிஸ்ட் அல்ல. ஏழை மக்களுக்குக் குறைந்த செலவில் மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்துக்காக உழைத்து வரும் டாக்டர். அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது எதிர்ப்புக் குரல் கொடுப்பவர். வன்முறை தீர்வாகாது என்பதே அவர் கருத்து. வன்முறையில் ஈடுபடும் அரசுத் தரப்பும் மாவோயிஸ்ட் தரப்பும் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்ற கருத்தை அவர் பலமுறை வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்.\nஆனால், தங்கள் மனித உரிமை மீறல்களை விமர்சிப்பவர் நக்சல்பாரிகளின் ஆள் என்பதே சட்டீஸ்கர் போலீஸாரின் பார்வையாக இருக்கிறது.\nசுமார் ஒரு மாதம் கழித்து, நீதிமன்றத்தில் அவர்கள் விநாயக்குக்கு எதிராக வைத்திருக்கும் ஆதாரம் - சிறையில் உள்ள மாவோயிஸ்ட் கைதிகளை அவர் அதிகாரபூர்வமாக வந்து பார்த்த விவரங்களும், அவர்கள் அவருக்குச் சிறை அதிகாரி ஒப்புதலுடன் தங்கள் உடல் நிலைபற்றி எழுதி இருக்கும் கடிதங்களும்தான்.\nஇந்த விவசாயியின் பெயர் ��மிதாப் பச்சன். பல கிராமத்துப் பெண்கள் சினிமா மோகத்தில் தங்கள் குழந்தைக்கு ஹீரோ பெயரான திலீப் குமார், தர்மேந்திரா, அமிதாப் என்றெல்லாம் சூட்டுகிற மாதிரி பெயர் சூட்டப்பட்ட யாரோ ஒரு கிராமத்து ஆள் அல்ல இவர். அசல் அமிதாப் பச்சன்தான் தான் ஒரு விவசாயி என்பதை நிரூபிக்கப் படாதபாடுபட்டுக் கொண்டு இருக்கிறார் இவர்.\nகாரணம், மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் ஒரு சட்ட விதிதான். அதன்படி மகாராஷ்டிரத்தில் விவசாய நிலத்தை யார் வாங்க விரும்பினாலும், அவரும் ஒரு விவசாயியாக இருக்க வேண்டும்.\nமும்பைக்கு அருகே இருக்கும் பிரபல சுற்றுலா மலைப் பகுதியான லோனா வாலா, சினிமாக் காரர்களுக்குப் பிடித்தமான வட்டாரமாகும். அங்கே 24 ஏக்கர் விவசாய நிலத்தை அமிதாப் பச்சன் வாங்கினார். அதைப் பத்திரிகைகள் அம்பலப்படுத்தியதும், 2005ல், அமிதாப் ஒரு விவசாயிதானா என்று விசாரிக்கச் சொன்னார் புனே மாவட்ட கலெக்டர்.\n‘உத்தரப்பிரதேச மாநிலத்தில், பாரபங்கி அருகே தௌலத்பூர் கிராமத்தில் ஏற்கெனவே நிலம் வைத்திருக்கும் விவசாயி நான்’ என்று தெரிவித்தார் அமிதாப் பச்சன். அதற்கான ஆவணங்களைக் காட்டச் சொன்னார்கள். பாரபங்கி கலெக்டருக்கு விண்ணப்பம் அனுப்பினார் அமிதாப். அதை ஆய்வு செய்த அந்த மாவட்ட கலெக்டர் கோயல், தனக்கு விண்ணப்பம் வந்த சமயத்திலேயே 2006 மார்ச் 10-லிருந்து 22-க்குள் நில ரெக்கார்டுகளில் (அமிதாபுக்குச் சாதகமாக) ஃபோர்ஜரி செய்யப் பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்.\nஅதற்குப் பொறுப்பான ஊழியரை சஸ்பெண்ட் செய்தார். உடனே அந்த கலெக்டரை வேறு ஊருக்குத் தூக்கி அடித்தது அப்போது நடந்துகொண்டு இருந்த அமிதாப்பின் நண்பர்களான முலாயம் சிங் யாதவ்-அமர்சிங் அரசு. ஏப்ரல் 26-ம் தேதியன்று, அமிதாப்புக்கு நிலப் பத்திரத்தைத் தரும்படி உத்தர விட்டார் புது கலெக்டர். ஒரு மாதம் கழித்து, அதே கிராமத்தில் இன்னும் இரண்டு நிலங்களை வாங்கினார் அமிதாப்.\nமுலாயம் ஆட்சி கவிழ்ந்து மாயாவதி ஆட்சி ஏற்பட்டதும், சென்ற மாதம் இந்த கேஸ் திரும்ப எடுக்கப்பட்டது. ஃபைசாபாத் நீதிமன்றத்தில் பழைய கலெக்டர் கோயலின் முடிவு தான் சரி என்று தீர்ப்பாயிற்று. தௌலத்பூர் நிலம் அமிதாப்புடையதே அல்ல; அமிதாப் விவசாயியும் அல்ல என்பது தீர்ப்பு.\nதௌலத்பூரில் அமிதாப்புக்கு முலாயம் அரசு தாரை வார்க்க முற்பட்ட சர்வே எண் 502 நிலம், அங்கேயே பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் 12 குடும்பங்களுடையது. எப்படியும் இந்த நிலம் சிக்கலானதுதான் என்று தெரிந்ததும் மே 2006ல் அதே ஊரில் இன்னும் இரண்டு நிலங்களை முறைப்படி அமிதாப் வாங்கிப் போட்டார் இல்லையா அதுவும் அவருக்குச் சிக்கலை ஏற்படுத்திவிட்டது. அவருக்கு என்பதைவிட, அவர் மனைவி ஜெயா பச்சனுக்கு என்று சொல்ல வேண்டும்.\nஏனென்றால், ராஜ்ய சபை எம்.பி. பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தபோது, ஜெயாபச்சன் தன் கணவரின் சொத்து விவரத்தில் இந்த இரண்டு நிலங்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. இது பற்றிய புகாரைத் தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொண்டு கேட்டபோது, மனு தாக்கல் சமயத்தில் நிலப் பத்திரம் பதிவு ஆகவில்லை என்றார் ஜெயா. ஆனால், அதற்கு முன்பே பத்திரப் பதிவு நடந்து முடிந்துவிட்டு இருந்தது. எல்லா ஜெயாக்களுக்குமே வேட்பு மனு, சொத்துக் கணக்கு இன்னும் கைவராத கலைதான் போலிருக் கிறது\nசில நடிகர்களுக்கு சினிமாவில் எல்லாவிதமான பாத்திரங்களிலும் நடிப்பது கடினம். ஆனால், அமிதாப் எவ்வளவு வித்தியாசமான பாத்திரமாக இருந்தாலும் அநாயாசமாக நடித்து அசத்திவிடுவார். ஆனால், சினிமா திறமை வாழ்க்கைக்கு உதவாதே ஆக, அசல் வாழ்க்கையில் அசல் விவசாயியாக நடிக்க, ஒரு நடிகர் ரொம்பவே திணறிக்கொண்டு இருக்கிறார்.\n‘டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நேஷனல்’ என்ற தன்னார்வ அமைப்பு செய்த ஆய்வின்படி, சென்ற வருடம் மட்டும் இந்தியாவில் நீதித் துறையில் உயர்நீதிமன்றத்துக்குக் கீழே இருக்கும் கீழ் நிலை நீதிமன்றங்களில், சுமார் 2,630 கோடி ரூபாய் லஞ்சமாகப் புழங்கியிருக்கிறது. அதாவது, இந்தப் பணம், தீர்ப்புகளை வளைக்க லஞ்சமாகக் கொடுக்கப்பட்ட பணம் என்பது இந்த அமைப்பின் மதிப்பீடு. இந்தியாவில், வருடத்தில் சுமார் 32 ஆயிரம் கொலைகள் பதிவாகின்றன. இன்னொரு 22 ஆயிரம் கொலை முயற்சிகள் பதிவாகின்றன. நீதிமன்றத்தில் வரும் கொலை வழக்குகளில் வெறும் 6.5 சதவிகிதத்தில் மட்டுமே கொலையாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.\nநீதிக்குத் தலை வணங்கவே சராசரி மக்கள் எல்லாரும் விரும்புகிறோம். ஆனால், நீதியே நிதிக்கு முன் தலை வணங்கினால், எந்த நீதிக்கு நாம் தலை வணங்குவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/business-analysis/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/145-234786", "date_download": "2019-07-18T01:55:36Z", "digest": "sha1:NE3MWAXRNJUO5GCYPCLKRBSDQ5FGBQL6", "length": 23379, "nlines": 113, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தனிநபர் கடன்தரப்படுத்தலின் விளைவுகள்", "raw_content": "2019 ஜூலை 18, வியாழக்கிழமை\nஇலங்கையரான நாம், கடன்தரப்படுத்தல் தொடர்பில் பெரிதும் அக்கறை செலுத்துவதில்லை. இதன் காரணமாக, எமக்கு ஏற்படுகின்ற நிதியிழப்புக்கள், சலுகையிழப்புக்கள் என்பவை தொடர்பில் நாம் அறிந்திராமலிருப்பதே இதற்கான முக்கியக் காரணமாகும்.\nதனிநபர் கடன்தரப்படுத்தலானது, CRIB Report எனப்படும் கடன்தரப்படுத்தல் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு நிதிநிறுவனங்கள், வங்கிகள், இதர பல நிறுவனங்களால் தனிநபருக்கு வழங்கப்படும் நிதியுட்பட பல்வேறு சலுகைகளைத் தீர்மானிப்பதாக அமையும்.\nகடந்த கால ஆக்கங்களில், கடன்தரப்படுத்தல் அறிக்கை என்பது என்ன, அதை எவ்வாறு பெற்றுக்கொள்ளுவது, எவ்வாறு அதைப் பயன்படுத்திக்கொள்ளுவது போன்ற விடயங்களைப் பார்த்தோம்.\nஉண்மையில், இத்தகைய கடன்தரப்படுத்தல் அறிக்கையில், குறித்த தனிநபரொருவர் மோசமான நிலையில் தரப்படுத்தப்பட்டிருப்பின், அது, அவர்களை எவ்வாறு பாதிப்படையச் செய்யும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. அப்போதுதான், நாம் நமது கடன் மீள்செலுத்துகை, கடனட்டை மீள்செலுத்துதல் போன்றவற்றில் அதீத கவனத்துடன் செயற்பட முடிவதுடன், நிதியியல் ரீதியான சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.\nதற்காலத்தில் நீங்கள் எந்தவொரு நிதிநிறுவனத்தை நாடினாலும் உங்களுக்கான நிதித்தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்பு, அனைத்து நிதிநிறுவனங்களுமே பெற்றுக்கொள்ளும் முக்கிய அறிக்கையாக, இந்தக் கடன்தரப்படுத்தல் அறிக்கை உள்ளது.\nகுறிப்பாக, கடந்த காலத்தில் நீங்கள் பெற்றுக்கொண்ட கடனை, உரியநேரத்துக்குச் செலுத்தத் தவறியவராகவிருப்பின், கடனட்டை கடனைக் காவிச்செல்லுபவராக நீங்கள் இருப்பின், உங்களுக்கு நிதிநிறுவனங்கள் தாம் வழங்கும் சேவைகள், சலுகைகளில் இறுக்கமானக் கட்டுப்பாட்டு நடைமுறையையே பெரும்பாலும் கையாளும்.\nபுதிய கடன்களுக்கு வட்டிவீதங்கள் அதிகமாகவிருக்கும் வங்கியில் சிறந்த கடன்தரப்படுத்தல் அறிக்கையைக் கொண்டிருக்குமொருவரும், மோசமான கடன்தரப்படுத்தல் ���றிக்கையைக் கொண்டிருக்கும் ஒருவரும், புதிய கடனொன்றைப் பெற்றுக்கொள்ளச் செல்லும்போது, இருவருக்குமே வங்கி வழங்கும் கடனுக்கான வட்டிவீதத்தில் நிச்சயமாக வேறுபாடு இருக்கும்.\nகுறிப்பாக, சிறந்த கடன்தரப்படுத்தலைக் கொண்டிருப்பவருக்கு, குறைவான வட்டிவீதத்​ைதயும் மோசமானக் கடன்தரப்படுத்தலைக் கொண்டிருப்பவருக்கு அதிக வட்டிவீதத்தையும் வங்கி நிர்ணயம் செய்யும்.\nஇதற்கு பிரதான காரணம், மோசமான கடன்தரப்படுத்தலைக் கொண்டிருப்பவர்கள், வங்கிக்கடனை மீள்செலுத்தாமல் போவதற்கானச் சாத்தியக்கூறுகள், கடந்தகால செயற்பாடுகளின் பிரகாரமிருப்பதனால், அந்த இடநேர்வை (Risk) வங்கிகள் வாடிக்கையாளர் மீது சுமத்துவதுடன், அந்த இடநேர்வை ஏற்கும் வங்கிகள், அதற்கு மேலதிகமான வட்டிவீதத்தையும் அறவிட முடிவு செய்கின்றன. இதனால், வங்கிகள் கடனுக்கான வட்டிவீதங்களை, சந்தையில் குறைக்கின்றபோதும், பலரால் அந்த வட்டிவீதங்களில் கடனைப் பெற்றுக்கொள்ளமுடியாத சூழ்நிலை காணப்படுகிறது.\nமோசமான கடன்தரப்படுத்தலைக் கொண்டிருக்கும் நபர்களுக்குரிய வட்டிவீதத்தை விதிப்பது மட்டுமின்றி, கடனை மீளசேகரித்துக் கொள்வதற்கான மேலதிக வழிமுறைகளையும் வங்கி, நிதிநிறுவனங்கள் கையாளத் தவறுவதில்லை.\nகுறிப்பாக, மோசமான கடன்தரப்படுத்தலைக் கொண்டிருக்கக் கூடியவரால், வங்கியில் பெற்றுக்கொள்ளும் கடனை மீளச்செலுத்துவதில் நெருக்கடிநிலை காணப்படும். இந்த நிலையில், அவரால் கடனை மீளச்செலுத்த முடியாத சூழ்நிலை உருவாகின்றபோது, எவ்வாறு நிதிநிறுவனங்கள், தனது கடன் தொகையை மீளப் பெற்றுக்கொள்வது என்றே சிந்திக்கும்.\nஇதற்காக, பெரும்பாலும் கடன்பெறுமதிக்கு ஏற்றவகையில், அசையும், அசையா சொத்துக்களை உத்தரவாதமாகப் பெற்றுக்கொள்ளும் நிலை காணப்படுகிறது.\nஆனால், மிகச்சிறப்பானக் கடன்தரப்படுத்தலைக் கொண்டிருக்கும் ஒருவருக்கு, எவ்விதமான அசையும் அல்லது அசையா சொத்துக்களை உத்தரவாதமாக பெற்றுக்கொள்ளாமலே நிதிநிறுவனங்கள் மிக இலகுவாக, கடனை வழங்கும் நிலை காணப்படும். இதற்கு, மிக முக்கியக் காரணம், குறித்த நபர்கள் கடந்த காலத்தில் தமது கடன்தரப்படுத்தலை மிகச்சிறப்பாக கையாண்டமையே ஆகும்.\nமோசமான கடன்தரப்படுத்தலைக் கொண்டிருக்குமொருவர் புதிய கடனுக்காக விண்ணப்பிக்கும்போது, குறித்த��் கடனைப் பெற்றுக்கொள்வதற்குப் பொருத்தமான அசையும், அசையா சொத்துக்களை உத்தரவாதமாக வழங்க முடியாதவிடத்து அல்லது வழங்குகின்ற அசையும், அசையா சொத்துக்கள் உத்தரவாதப் பெறுதிக்கு போதுமானதாக இல்லாதபோது, நிதி நிறுவனங்கள், குறித்த கடனை குறித்த நபர் செலுத்த முடியாதவிடத்து, அதைப் பொறுப்பேற்க மூன்றாம் தரப்பினரால் குறைந்தது இருவரை உத்தரவாதிகளாகக் கோரும். இதற்கு பிரதான காரணம், கடனை கோருகின்ற நபரின் கடன் தரப்படுத்தல், கடன் மீள்செலுத்தும் இயலுமை ஆகியவை போதுமானதாக இல்லாமையே ஆகும்.\nகாரணமேயின்றி, நீங்கள் கடனுக்கு அல்லது கடனட்டைக்கு விண்ணப்பத்தில் கோருகின்ற நிதி அளவிலும் பார்க்க மிகக் குறைவான நிதி அளவை நிதி நிறுவனங்கள் நிர்ணயம் செய்யுமாயின், உங்களால் குறித்த கடனை மீளச்செலுத்தும் இயலுமை போதியதாக இல்லாமையும், உங்கள் கடன்தரப்படுத்தல் மோசமாக அமைந்திருக்கின்றமையும் காரணமாக அமையும்.\nஅதுபோல, வங்கி மேலதிகப்பற்று (OD Facility) வசதியினை பயன்படுத்தும் நீங்கள் அதனை தொடர்ச்சியாக பொருத்தமான சமயத்தில் மீளச்செலுத்தாது தொடர்ந்திருப்பீர்களாயினும், வங்கிகள் எதிர்காலத்தில் உங்களுக்கு வழங்கும் இத்தகைய வசதிகளில் மிக இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றும்.\nகடன் மற்றும் கடனட்டை வசதிகள் முற்றாக நிராகரிக்கப்படுத்தல்\nஉங்கள் கடந்தகால நிதியியல் செயல்பாடுகள் மிகமோசமாகவுள்ள நிலையில், நீங்கள் போதிய அசையும், அசையா சொத்துக்களை அல்லது உத்திரவாதியை வழங்க முன்வருகின்ற சந்தர்ப்பத்திலும் நிதி நிறுவனங்கள் உங்களுக்கு வழங்கும் நிதியியல் சேவையான கடன், கடனட்டை போன்ற சலுகைகளை நிராகரிக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளது.\nஇதற்கு பிரதான காரணம், உங்களால் பெறுகின்ற கடனை போதிய முறையில் மீளச்செலுத்தும் உத்திரவாதமின்மையும், உங்களுக்காக வங்கி செலவிடும் செலவுகள், நேரம் ஆகியவை அவர்களுக்கான சந்தர்ப்பச் செலவாக உள்ளமையுமே ஆகும்.\nசாதாரண வேலைகளில் இணைந்துகொள்ளுபவர்களுக்கு இதுவொரு பிரச்சினையாக அமையாதபோதிலும், நிதிநிறுவனங்கள் உட்பட நிதியியல் செயல்பாடுகளில் முற்று முழுதாக செயல்படும் நிறுவனங்களில் வேலைக்கு சேர்கின்ற சமயங்களில் இதுவொரு பிரச்சினையாக அமையும்.\nகுறிப்பாக, நிதியியல் ஒழுக்கத்​ைதத் தனது தனிவாழ்வில் பேணாதவொருவரை இத்���கைய நிறுவனங்கள் தமது ஊழியர்களாக வேலைக்கமர்த்தவோ அல்லது தமது நிறுவனத்தின் உதாரணமாகவோ கொண்டிருக்க விரும்பாது. எனவே, இந்த மோசமான கடன்தரப்படுத்தல் உங்களை அறியாமலே உங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்தினை பாதிப்பதாக அமையும்.\nஉங்கள் துணை மற்றும் உத்திரவாதிகளை உளரீதியாகவும், நிதியியல் ரீதியாகவும் பாதிக்கக்கூடும்.\nஉங்களது மோசமான கடன்தரப்படுத்தல் உங்களை மாத்திரம் பாதிப்பதுடன் நின்றுவிடாது, சிறந்த கடன்தரப்படுத்தலை கொண்டிருக்கக்கூடிய உங்களது துணையின் நிதியியல் செயற்பாடுகளையும் பாதிக்கக்கூடும்.\nகுறிப்பாக, நீங்கள் நிதி நிறுவனங்களுக்கு வழங்கும் “வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளும் விண்ணப்படிவம் (Know Your Customer - KYC Form) மூலமாக, உங்களது துணையின் தகவல்களும், உங்களது தகவல்களும் இணைக்கப்பட்டு மத்திய வங்கியின் ஒன்றிணைந்த தகவல் மையத்தில் தொடர்புபடுத்தி சேமிக்கப்பட்டிருக்கும்.\nஎனவே, உங்களது துணை கடனை பெற்றுக்கொள்ள நிதிநிறுவனமொன்றினை நாடுகின்றபோது, உங்களது தகவல்களுடன் அவர் தொடர்புபட்டிருப்பின், உங்களது மோசமான கடன்தரப்படுத்தல் செயல்பாடுகளின் விளைவாக, அவரது நிதியியல் தேவைகளும் பாதிக்கப்படும்.\nஅதுபோல, உங்களுக்கு உத்திரவாதம் வழங்குகின்ற தரப்பினரும், நீங்கள் பொருத்தமான வகையில் உங்கள் கடனையோ அல்லது நிதியியல் பொறுப்புக்களையோ பொருத்தமான முறையில் நிறைவேற்றாதவிடத்து, அந்த சுமையும் உங்களுக்கு உத்திரவாதம் வழங்கியவர்களை பாதிப்பதுடன், அவர்களுடனான உங்கள் உறவிலும் விரிசல்கள் ஏற்பட காரணமாக அமைந்துவிடும்.\nஎனவே, நீங்கள் உங்களை அறியாமல் செய்கின்ற நிதியியல் தவறுகளானவை உங்களையும், உங்களுடைய எதிர்காலத்தையும் மற்றும் உங்களை சார்ந்துள்ளவர்களின் எதிர்காலத்தினையும் நிச்சயமாக பாதிக்கச் செய்வதாக அமையும்.\nஎனவே, உங்கள் நிதியியல் ரீதியான செயல்பாடுகளுக்கு முக்கியத்துவத்தினை வழங்குவதுடன், அதன்மூலமாக உங்களது எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்வதனையும், உங்களை சார்ந்தோர் பாதிப்படையாதவண்ணமிருப்பதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறக��� பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2018/03/14032018.html", "date_download": "2019-07-18T00:23:58Z", "digest": "sha1:5BL7HGAW25GAK2PRDFBFGQPGLS5FPF4W", "length": 20122, "nlines": 229, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் உலகை காத்த உத்தமனின் பிரதோச வழிபாடு ! ! ! 14.03.2018", "raw_content": "\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் உலகை காத்த உத்தமனின் பிரதோச வழிபாடு \nசிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.\nமாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும்.\nஇந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.\nபிரதோச வேளையில் பஞ்ச புராணம் பாடி பலன் பெறுவோம்\nஐந்து கரத்தனை ஆனை முகத்தனை\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nபுந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே\nவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்\nபாதம் தப்பாமல் சார்வார் தமக்கு\nதோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்\nகாடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்\nஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த\nபீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.\nபிடியத னுருவுமை கொளமிகு கரியது\nவடிகொடு தனதடி வழிபடு மவரிடர்\nகடிகண பதிவர அருளினன் மிகுகொடை\nவடிவினர் பயில்வலி வலமுறை யிறையே\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ\nகற்றுணை பூட்டியோர் கடலிற் பாச்சினும்\nநற்றுணை யாவது நமச்சி வாயவே\nபித்தா பிறை சூடி பெருமானே அருளாளாய்\nஎத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை\nவைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூ ரருட்துறையுள்\nஅத்தாவுனக் காளாயினி அல்லேன் எனலாமே\nஅம்மையே அப்பா ஒப்பிலா மணியே\nசெம்மையே ஆய சிவபதம் அளித்த\nஇம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்\nஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே\nதெளிவளர் பளிங்கின் திரண்மணிக் குன்றே\nஅளிவளர் உள்���த்து ஆனந்தக் கனியே\nபாலுக்கு பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்\nமாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள்\nஆலிக்கு மந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாக\nபாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே\nஉலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்\nஅழகில் சோதியன் அம்பலத் தாடுவான்\nமலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்\nஏறுமயி லேறி விளையாடு முகம் ஒன்றே\nஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே\nகூறுமடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே\nகுன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே\nமாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே\nவள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே\nஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்\nஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே\nஓம் கம் கணபதயே நமஹ...\nஎல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்\n\"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு\"\n\"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\"\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். ச��ரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/prithviraj-kapoor/", "date_download": "2019-07-18T01:11:38Z", "digest": "sha1:GIBXP3VN3Y6HGK5PSPUHLSB4EVUU4Q2Q", "length": 51717, "nlines": 285, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Prithviraj kapoor | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nமொகலே ஆஜம் – என் விமர்சனம்\nஏப்ரல் 8, 2010 by RV 7 பின்னூட்டங்கள்\nமொகலே ஆஜம் ஹிந்தி சினிமாவை பொறுத்த வரை ஒரு கிளாசிக். திலீப் குமார், மதுபாலா இருவருக்கும் இதுதான் மாஸ்டர்பீஸ் என்று கருதப்படுகிறது. பிரித்விராஜ் கபூருக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். கே. ஆசிஃபின் புகழே இந்த ஒரு படத்தால்தான்.\nஆனால் ஒரு காலகட்டத்தில் நன்றாக தெரியும் படங்கள் பல காலப்போக்கில் செயற்கையாகத் தெரிகின்றன. சில கிளாசிக்குகள் அவை எடுக்கப்பட்ட காலம், சூழல், மொழி ஆகியவற்றை தாண்டுவதில்லை. இது அந்த ரகம். உதாரணமாக மனோகரா – தமிழ் தெரியாதவர்கள் அதை ரசிக்க முடியாது. இன்றைய தமிழ் யூத்துக்கு அந்த அலங்காரத் தமிழ் படத்தை ரசிக்க தடையாகவே இருக்கலாம். மொகலே ஆஜம் அப்படித்தான். அது சூழலை தாண்டவில்லை. இதை கிளாசிக் என்று கருதுபவர்கள் அனேகமாக ஹிந்திக்காரர்கள்; அதுவும் உருது தெரிந்தவர்கள், நௌஷத் ரசிகர்கள், மதுபாலா பிரியர்கள் போன்ற உட்பிரிவினர் இதை கொண்டாடுகிறார்கள்.\nஇந்த படத்தின் இசை அமைப்பாளர் நௌஷத். இவர்தான் எம்எஸ்வியின் ஆதர்சம். நௌஷத்தின் இசை ஹிந்துஸ்தானி இசையை ஆதாரமாகக் கொண்டது. (ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன் போன்றவர்களுக்கு கர்நாடக இசை ஆதாரமாக இருப்பது போல.) எனக்கு ஹிந்துஸ்தானி இசையை எல்லாம் ரசிக்கத் தெரியாது. அதனால் பல பாட்டுகள் பிடித்திருந்தாலும் அவர் என் மனம் கவர்ந்த இசை அமைப்பாளர் இல்லை.\nஆனால் இந்த படத்தில் பாட்டுகள் மிக நன்றாக இருக்கும். படத்தை பார்ப்பதற்கு முன் பாட்டுகளை நிறைய முறை கேட்டிருந்தேன். ப்யார் கியா தோ டர்னா க்யா என்ற�� கொஞ்சம் மெதுவாக ஆரம்பித்து ப்யார் கியா ஹே சோரி நஹி கீ என்று உறுதியோடு பாடும் விதம் மிகவும் பிடிக்கும். மொஹே கூங்கட்டு மே நந்தலாலு சேடு கயோ ரே என்ற பாட்டு அருமை. மொஹபத் கே ஜூட்டி கஹானி பே ரோயே பாட்டு தமிழில் கனவு கண்ட காதல் கதை சொல்லலாச்சே என்று கேட்டிருக்கலாம். ஓரளவு பிரபலமாக இருந்தது. என் பழைய பட பைத்தியம், அதுவும் பழைய பாட்டு பைத்தியம் தெரிந்த விஷயம்தான். கிளாசிக் படம் என்று கேள்விப்பட்டிருந்தேன். இவ்வளவு போதாதா என் ஆவலைத் தூண்ட மிகுந்த எதிர்பார்ப்புகளோடு படம் பார்க்க போனேன்.\nஅனார்கலி கதையை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாதுஷா அக்பரின் ஒரே மகனும் பட்டத்து இளவரசனும் ஆன சலீம் (பிற்காலத்திய ஜஹாங்கீர்) நடனப் பெண் அனார்கலி காதலை அக்பர் எதிர்க்கிறார். சலீம் படை திரட்டி அக்பரை எதிர்க்கிறான். அக்பர் போரில் வெல்கிறார்; அனார்கலிக்கு மரண தண்டனை; சலீமும் அக்பரும் இணைகிறார்கள். நம்மூர் அம்பிகாபதி அமராவதி கதை மாதிரி நீண்ட பாரம்பரியம் உள்ள வட நாட்டுக் கதை.\nபடத்தில் வியாபித்து நிற்பது பிருத்விராஜ் கபூர்தான். என் கண்ணில் அவர்தான் இந்த படத்தின் ஹீரோ, திலிப் குமார் இல்லை. அவர் நல்ல உயரம், பருமன், நல்ல குரல். இதில் முகமது பின் துக்ளக்கில் சோ குதித்து குதித்து நடப்பதைப் போலத்தான் நடப்பார். நாடகத்தனம் நிறைந்த நடிப்புதான், ஓவர்ஆக்டிங்தான். உங்களுக்கு மிகை நடிப்பு பற்றி ஃபோபியா இல்லாவிட்டால் ரசிக்கலாம். திலிப் குமார் looks intense. அவ்வளவுதான் அவர் வேலை. அவருக்கு மிகவும் expressive கண்கள். மதுபாலாவுக்கு படத்தில் ஒரே வேலைதான். அழகாக இருப்பது. Voluptuous என்பார்களே அந்த மாதிரி. மதுபாலாதான் ஹிந்தி சினிமாவின் சிறந்த அழகி என்று கருதுபவர்கள் நிறைய பேர் உண்டு, அதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஊதித் தள்ளுகிறார்.\nவசனம் படத்தின் பெரிய பலம் என்கிறார்கள். உருதுவே கொஞ்சம் அலங்காரம் நிறைந்த மொழிதான். எனக்கு ஹிந்தியே ததிங்கினத்தோம், high flown உருது எல்லாம் தலைக்கு மேல்தான் போனது. நினைவிருக்கும் வசனம் (ஏறக்குறைய)\nசலீமின் அம்மா சொல்வார்: ஹமாரா ஹிந்துஸ்தான் கொயி துமாரே தில் நஹின் ஹை கொயி லவுன்டியா ஜிஸ்பர் ஹூகுமத் கரே\nசலீமின் பதில்: தோ மேரே தில் பி ஆப்கா ஹிந்துஸ்தான் நஹின் ஹை ஜோ ஆப் உஸ்பர் ஹூகுமத் கரே\nஎங்கள் ஹிந்துஸ்தான் உன் ��தயம் இல்லை, அங்கே கண்டவளும் ஆட்சி செய்ய முடியாது\nஅப்படி என்றால் என் இதயமும் உங்கள் ஹிந்துஸ்தான் இல்லை, அங்கே நீங்கள் ஆட்சி செய்ய முடியாது.\nஉருது வசனங்கள் முழுவதும் புரியாவிட்டாலும் கேட்க நன்றாக இருக்கும்.\nஇது அடிப்படையில் ஒரு மேடை நாடகமே. ஆனால் ஆசிஃப் சினிமாவை ரிச்சாக எடுக்கும் வாய்ப்புகளை அறிந்தவர். அதனால் அருமையான செட்கள் (ப்யார் கியா தோ டர்னா க்யா செட்டை இன்றும் பார்க்கலாம்), ரிச்சான அரண்மனைகள், போர்க்காட்சிகள் என்று பலவற்றை சேர்த்து இதை ஒரு சினிமாவாக்க முயற்சி செய்திருக்கிறார். பணத்தை தண்ணீராக செலவழித்திருக்கிறார் ((யார் பணமோ). இதை எடுக்க அன்றே ஒன்றரை கோடி செலவாயிற்றாம் (இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட நாற்பது கோடியாம். எந்திரன் படத்துக்கு கூட இவ்வளவு செலவாயிருக்குமா என்று தெரியவில்லை.)\nப்யார் கியா தோ டர்னா க்யா பாட்டை பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை.பல கண்ணாடிகளில் மதுபாலா ஆடுவது தெரியும் காட்சி மிகவும் புகழ் பெற்றது. வீடியோவைப் பாருங்கள்.\nமொஹே கூங்கட்டு பே நந்த்லாலு சேடு கயோ ரே இன்னொரு அருமையான பாட்டு. வீடியோ இங்கே.\nஇதை தவிர நினைவு வரும் இன்னொரு பாட்டு மொஹபத்து கே ஜூட்டி கஹானி. தமிழில் கனவு கண்ட காதல் என்று கேட்டிருக்கலாம்.\nபார்க்கலாம், ஆனால் சிறந்த படம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. பிருத்விராஜ் கபூரின் நாடகத்தனம் நிறைந்த நடிப்பு ஒரே நேரத்தில் படத்தின் பலம் மற்றும் பலவீனம். பாட்டுகளுக்காக, ரிச்சாக எடுக்கப்பட்டதற்காக, ஒரு நவாபி உலகத்தை காட்டுவதற்காக, அழகான மதுபாலாவுக்காக, பத்துக்கு ஏழு மார்க். B- grade.\nமுகலே ஆஜம் விகடன் விமர்சனம்\nமார்ச் 18, 2010 by RV 1 பின்னூட்டம்\nவிகடனில் ஒரு ஹிந்தி படத்துக்கு விமர்சனம் வந்திருக்கிறது புகழ் பெற்ற மொகலே ஆஜம் (செப்டம்பர் 1960) வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்\nசந்தர்: சேகர், மொகலே ஆஸம் பார்த்துட்டியா\n தயாரிப்பாளர் ஆஸிப்பின் சாதனை அபாரம்தான்\nசேகர்: ஆமாம், ஆனால் முடிவை புது மாதிரியாகச் செய்திருக்காங்க. அதாவது, அக்பருடைய பெருமையை நிலைநாட்ட, அனார்கலியை கடைசியிலே சமாதியிலிருந்து அக்பரே தப்பிக்க வைக்கறதா காட்டறாங்க.\n அனார்கலி கதைன்னா டிராஜிடியாகத்தான் இருக்கணும் என்கிற அபிப்பிராயத்தை மாற்றிப் புதுமையைப் புகுத்தியிருக்காங்���ளா\nசேகர்: ஆமாம், அதோடு இன்னும் பல புதுமைகள், அதிசயங் கள் இருக்கு. இந்தப் படத்தில் வர யுத்தக் காட்சியைப் போல இது வரை எந்த இந்தியப் படத்திலே யும் நான் பார்த்ததில்லே. அதே மாதிரி கண்ணாடி மாளிகை செட் ஒண்ணு போட்டிருக்காங்க. கண்கொள்ளா சீன்தான் அது\nசேகர்: முழுப் படமும் கலர் இல்லே. சில காட்சிகளைத்தான் கலரிலே எடுத்திருக்காங்க. அதுவும் ஷீஷ் மகால்லே நடக்கிற நடனத்தை, மாளிகையில் பதித்திருக்கிற அத்தனை கண்ணாடிகளிலும் பார்க்கிற போது, ‘ஆகா’ என்று நம்மை அறியாமலே சொல்லிவிடுகிறோம்.\nசந்தர்: நடிப்பெல்லாம் எப்படி சேகர்\nசேகர்: பிருத்விராஜ் அக்பரா நடித்திருக்கிறார்; இல்லை, அக்பராகவே ஆகிவிடுகிறார். அவர் அதிகமாகப் பேசவில்லை. அவர் கண்கள்தான் பேசுகின்றன. அந்த நடையும், பார்வையும், பேச்சும்… அற்புதம் சந்தர் அனார்கலியாக மதுபாலா வருகிறார். காதல் காட்சிகளில் மிக அழகாக விளங்குகிறார். நடிப்பும் நன்றாகத்தான் இருந்தது. சலீமாக திலீப் குமார் தோன்றுகிறார். இந்தப் படத்தில் அவருக்கு அதிக வேலையே இல்லை. கொடுத்த பாகத்தை நன்றாகவே செய்திருக்கிறார்.\nசந்தர்: ஹிந்துஸ்தானி சாஸ்திரீய சங்கீதமோ\n எல்லாம் ரியலிஸ்டிக்கா இருக்க வேண்டும் என்பதற்காக ஆஸிப் ரொம்பப் பாடுபட்டிருக்கிறார். கடைசியிலே அனார்கலியைத் தப்ப வைப்பதற்காக எடுக்கப்பட்ட காட்சி சரியாக இல்லை. ஆனால் பல லட்சம் செலவழித்து, பல வருஷம் சிரமப்பட்டு எடுக்கப்பட்டிருக்கிற இந்தப் படத்திலே இது போன்ற சிறிய குறைகளைச் சொல்லத் தோன்றவில்லை.\nசந்தர்: அப்போ, பார்க்கவேண்டிய படம்தான் என்று சொல்லு\nசேகர்: அதில் என்ன சந்தேகம், பிரம்மாண்டமான இந்தப் படத்தைத் தயாரித்த ஆஸிப், இந்தியத் திரைப்பட உலகிற்கே ஒரு மாபெரும் சேவை செய்திருக்கிறார். ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் பார்த்துப் பெருமைப்பட வேண்டிய படம் இது.\nசிறந்த இந்திய படங்கள் என்று யாராவது லிஸ்ட் போடும்போது அதில் சாதாரணமாக மொகலே ஆஜம் இடம் பெறுவதைப் பார்க்கலாம். பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வு, T20 of Indian Cinema தேர்வு இரண்டிலும் இது சேர்க்கப்பட்டிருக்கிறது.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nஇந்திய சினிமா T20 – 20 சிறந்த இந்தியப் படங்கள்\nபிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வுகள் – சிறந்த இந்திய சினிமா\nசிறந்த 20 இந்திய படங்கள்\nமார்ச் 3, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nபோன வருஷம் இப்படி 20 படங்களை இயக்குனர்களும் விமர்சகர்களும் சேர்ந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த குழுவில் தமிழர்கள் – இயக்குனர் சேரன், விமர்சகர் கௌரி ராம்நாராயண் (இவர் கல்கியின் பெண்ணோ) மற்ற இயக்குனர்களில் எனக்கு தெரிந்தவர்கள் – மதுர் பண்டார்கர் (பேஜ் 3), விஷால் பரத்வாஜ்(ஓம்காரா, மக்பூல், கமினே), நாகேஷ் குக்குனூர்(ஹைதராபாத் ப்ளூஸ்), ரிதுபர்னோ கோஷ்(ரெய்ன்கோட்). வேறு யாரையும் நான் கேள்விப்பட்டதில்லை. முழு விவரங்களுக்கு இந்த லிங்கைப் பார்க்கலாம்.\nஇவர்கள் தேர்ந்தெடுத்த படங்கள் கீழே. ஒரிஜினல் லிங்க் இங்கே. வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.\nரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா – பல வருஷங்களுக்கு முன் பார்த்தது. மங்கலாகத்தான் நினைவிருக்கிறது, வழக்கமான செண்டிமெண்ட் படங்களில் வருவது போல குடும்பத்துக்காக உழைத்து ஓடாகும் மூத்த பெண்ணின் கதை என்று நினைவு. எனக்கு பிரமாதமாகத் தெரியவில்லை. திருப்பி பார்த்தால் மனம் மாறுமோ என்னவோ. கடக் பெரிதாக பேசப்படும் இயக்குனர். ஒரு வேளை அறிவு ஜீவிகளுக்காக படம் எடுத்தாரோ என்னவோ தெரியவில்லை.\nசத்யஜித் ரேயின் சாருலதா – எனக்கு மிகவும் பிடித்த ரே படம். (இன்னொன்று அபராஜிதோ). மெதுவாகத்தான் போகும். அண்ணி-மச்சினன் உறவு எல்லை மீறுகிறதோ\nசத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி – பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபூர் சன்சார் மூன்றுமே மிக நல்ல படங்கள்தான். என் கண்ணில் அபராஜிதோதான் மிக சிறந்தது. பதேர் பாஞ்சாலியின் சின்ன கிராமத்தில் ஏழைக் குடும்பம். அக்காவுக்கும் தம்பிக்கும் வலிமையான பந்தம். அவ்வளவுதான் கதை. அபராஜிதோவில் அப்பா செத்துப் போய் அம்மா கஷ்டப்பட்டு தம்பியை படிக்க வைக்கிறாள். அபூர் சன்சாரில் தம்பி பெரியவனாகி, திடீர் கல்யாணம் செய்துகொண்டு, மனைவி (ஷர்மிளா தாகூர்) பிரசவத்தில் இறந்து, ஊர் ஊராக அலைகிறான்.\nரமேஷ் சிப்பியின் ஷோலே – இதுதான் இந்தியாவின் மிகச் சிறந்த மசாலா படம். கப்பர் சிங், வீரு, ஜெய், பசந்தி, தாகூர், ராதா போன்ற முக்கிய பாத்திரங்களை விடுங்கள். சூர்மா போபாலி, ஜெயிலர் மாதிரி சின்ன பாத்திரங்களும் அருமையாக செதுக்கப்பட்டிருக்கும்.\nபிமல் ராயின் தோ பிகா ஜமீன் – நல்ல படம். அடகு வைக்கப்பட்ட நிலத்தை மீட்க ஏழை விவசாயி பால்ராஜ் சாஹ்��ி கல்கத்தாவில் ரிக்ஷா இழுக்கிறார். ஆனால் இன்றைக்கு இந்த படம் ஒரு cliche ஆகிவிட்டது. ஏழை விவசாயி, வட்டிக்கு கடன் கொடுப்பவர் எல்லாம் பல படங்களில் சினிமாத்தனமாக வந்துவிட்டன. அது பிமல் ராயின் குற்றமில்லைதான், ஆனால் அப்படி பார்த்து பார்த்து அலுத்தவர்களுக்கு இந்த படத்தை ரசிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம்.\nகுரு தத்தின் ப்யாசா – இன்னொரு நல்ல படம். அருமையான பாட்டுகள். அருமையான ஒளிப்பதிவு. கவிஞன் materialistic உலகில் வாழ முடியாமல் தவிக்கிறான்.\nமிருனாள் சென்னின் புவன் ஷோம் – பார்த்ததில்லை.\nஎம்.எஸ். சத்யுவின் கரம் ஹவா – அருமையான படம். இந்தியா பாகிஸ்தான் பிரிந்தாயிற்று. பால்ராஜ் சாஹ்னியின் குடும்பம் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. அவர் அண்ணா குடும்பம் சென்றுவிடுகிறது. அடுத்த ஜெனரேஷனில் கூட ஃ பரூக் ஷேக்கினால் ஒரு வேலை தேடிக் கொள்ள முடியவில்லை. நீங்கள் ஏன் பாகிஸ்தான் போய்விடக் கூடாது மாதிரி கேள்விகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. குடும்பம் முழுவதும் என்ன கஷ்டம் வந்தாலும் பாகிஸ்தான் போவதில்லை என்று உறுதியாக தீர்மானிக்கிறது.\nமெஹ்பூப் கானின் மதர் இந்தியா – இன்னொரு நல்ல படம். ஆனால் இதுவும் cliche-க்களை உற்பத்தி செய்தது. சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்குள் முன்னேறும் நல்ல மகன், அதை எதிர்க்கும் “கெட்ட” மகன், மகனைக் கொல்லும் அம்மா (நான் படத்தில் கூட இப்படி ஒரு அம்மா வருவார்), கடன் சுமையில் அழுந்தும் குடும்பம், எழுதப் படிக்கத் தெரியாத கிராமத்தாரை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் வட்டிக் கடை முதலாளி என்று பல. அம்மாவாக நர்கீஸ், இளைய மகனாக சுனில் தத் (அம்மா மகன் வேடத்தில் நடித்து பிறகு மணம் புரிந்து கொண்ட ஒரே ஜோடி நர்கீஸ்-சுனில் தத்தான் என்று நினைக்கிறேன்), அப்பாவாக ராஜ்குமார் என்று பலரும் கலக்கலாக நடித்திருப்பார்கள்.\nகிரீஷ் காசரவல்லியின் கடஷ்ராத்தா – பார்த்ததில்லை.\nஅடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் – பார்த்ததில்லை.\nஆசிஃபின் மொகலே ஆஜம் – சலீம்-அனார்க்கலி கதை. இதெல்லாம் சும்மா, ஓவர் ஹைப். அக்பராக வருபவர் பிருத்விராஜ் கபூர். நாடகத்தன்மையோடு மிகை நடிப்பு. என்னவோ குதிரை மேல் போவது போல குதித்து குதித்துதான் நடப்பார். (முகமது பின் துக்ளக்கில் சோ நடப்பது போல, மாண்டி பைதான் அண்ட் தி ஹோலி கிரேய்லில் கிங் ஆர்தராக வருப���ர் நடப்பது போல). திலீப் குமார் சலீம், மதுபாலா அனார்க்கலி. ப்யார் கியா தோ டர்னா க்யா பாடல் புகழ் பெற்றது.\nமணிரத்னத்தின் நாயகன் – அருமையான படம். கமல், ஜனகராஜ், சரண்யா, நாசர், நிழல்கள் ரவி, டின்னு ஆனந்த், டெல்லி கணேஷ் எல்லாருமே கலக்குவார்கள். இதைப் பற்றி தமிழ் கூறும் நல்லுலகுக்கு புதிதாக சொல்ல என்ன இருக்கிறது (சேரன் push செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.)\nகுரு தத்தின் காகஸ் கே ஃபூல் – நல்ல படம்தான், ஆனால் என் honourable mention லிஸ்டில் கூட வரும் ஆனால் வராது. அருமையான ஒளிப்பதிவு.\nசத்யஜித் ரேயின் அப்பு trilogy – குழப்பவாதிகள் பதேர் பாஞ்சாலி ஏற்கனவே சொல்லியாயிற்று, அப்புறம் என்னய்யா தனியாக அப்பு trilogy\nவிஷ்ணு தாம்லேவின் சந்த் துகாராம் – கேள்விப்பட்டிருக்கிறேன். பிரின்ட் இருக்கிறதோ என்னவோ\nகுந்தன் ஷாவின் ஜானே பி தோ யாரோன் – cult film. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் மகாபாரத நாடகம்\nவிஜய் ஆனந்தின் கைட் -ஆர்.கே. நாராயணின் அருமையான கதையை கொலை செய்துவிட்டார்கள். ஆனால் என்ன அருமையான பாட்டுகள் தே தே மேக் தே, ஆஜ் ஃபிர் ஜீனே கி தமன்னா ஹை, வஹான் கோன் ஹை தேரா, காத்தா ரஹே மேரா தில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\nபிமல் ராயின் மதுமதி – அற்புதமான பாட்டுகள். சுஹானா சஃபர் அவுர் ஏ மோசம் ஹசீன் ஒன்றே போதும். பார்க்க கூடிய படம்தான், ஆனால் சிறந்த பட வரிசையில் எல்லாம் சேர்க்க முடியாது. ஓம் ஷாந்தி ஓம் இந்த கதையை உல்டா செய்து எடுக்கப்பட்டதுதான்.\nஹிரிஷிகேஷ் முகர்ஜியின் ஆனந்த் – எனக்கு மிகவும் பிடித்த படம். மணிரத்னத்தின் கீதாஞ்சலி மாதிரி கதை என்று வைத்துக் கொள்ளுங்களேன்.\nதொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்\nT20 of Indian Cinema – படங்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டன\nபிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வுகள் – சிறந்த இந்திய சினிமா\nஎன் டாப் டென் இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nசெப்ரெம்பர் 7, 2008 by RV 11 பின்னூட்டங்கள்\nயுனெஸ்கோ ஒவ்வொரு நாட்டிலிருந்தும் படங்களை அந்த நாட்டின் சினிமா மைல் கல்களாக தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்க லிஸ்டிலிருந்து 1980 வரைக்கும் வந்த படங்களையாவது பண்ணி இருப்பார்கள் போல தெரிகிறது.\n1919, காளிய மர்தன். தாதா சாகேப் ஃபால்கே இயக்கம். ஊமைப் படம். கிருஷ்ணன் காளிங்கன் என்னும் பாம்பை அடக்கிய கதையாக இருக்கும்.\n1925, பிரேம் சாயஸ். ஹிமான்ஷு ராய் இயக்கி நடித்தது. ஊமைப் படம். புத்தரைப் பற்றியது.\n1935, தேவதாஸ். கே.எல். சைகல் நடித்து பி.சி. பரூவா இயக்கியது. ஹிந்தி. சைகலை ஒரு சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம்\n1936, அச்சுத் கன்யா. அசோக் குமாரின் முதல் படம். தேவிகா ராணி நடித்தது. ஹிந்தி. பிராமண அசோக் குமார் தலித் பெண்ணான தேவிகா ராணியை காதலிப்பார்.\n1936, சந்த் துகாராம். வினாயக் டாம்லே இயக்கியது. மராத்திப் படம் என்று ஞாபகம்.\n1939, புகார். சோரப் மோடி இயக்கி நடித்தது. சந்திரமோகன் உடன் நடித்தது. ஹிந்தி. ஜஹாங்கீரின் காலத்தில் நடக்கும் கதை.\n1939, தியாக பூமி: கல்கியின் கதை, கே. சுப்ரமண்யம் இயக்கி, பாபநாசம் சிவன், எஸ்.டி. சுப்புலக்ஷ்மி, பேபி சரோஜா நடித்தது. தமிழ்.\n1948, கல்பனா: உதய் ஷங்கர் நடித்து இயக்கியது. ஹிந்தியா, வங்காளமா என்று தெரியவில்லை. நடனக் கலைஞனின் கதை.\n1948, சந்திரலேகா: டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன் நடிப்பு, எஸ். வாசன் தயாரிப்பு, இயக்கம். தமிழ்.\n1951, ஆவாரா: நர்கிஸ், பிருத்விராஜ் கபூர் நடிப்பு. ராஜ் கபூர் நடித்து இயக்கியது. ஹிந்தி. இந்தியாவுக்கு வெளியே புகழ் பெற்ற படம் இதுதான்.\nபதேர் பாஞ்சாலி: சத்யஜித் ரேயின் முதல் படம். வங்காளம். உலக அளவில் தலை சிறந்த படங்களில் ஒன்று எனக் கருதப்படுவது.\nப்யாசா: குரு தத் இயக்கி நடித்தது. வஹிதா ரஹ்மான் உடன் நடித்தது. ஒரு கவிஞனின் போராட்டங்கள்.\nமதர் இந்தியா: நர்கிஸ், சுனில் தத், ராஜ் குமார், ராஜேந்திர குமார் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது.\nமொகலே ஆஜம்: திலிப் குமார், மதுபாலா, பிருத்விராஜ் கபூர் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது. அனார்கலி கதை.\nசுபர்ணரேகா: ரித்விக் கடக் இயக்கியது. வங்காளம்.\nயுனெஸ்கோவின் முழு லிஸ்ட் இங்கே.\nநான் இவற்றில் சந்திரலேகா, ஆவாரா, ப்யாசா, மதர் இந்தியா, மொகலே ஆஜம் ஆகிய படாங்களை பார்த்திருக்கிறேன். ஆவாரா தவிர மற்ற படங்கள் பார்க்க வேண்டியவைத்தான். ஆவாரா கேட்க மட்டும்தான். ஆனால் தியாக பூமி இது கப்பலோ��்டிய தமிழனை விட சிறந்த படமா இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா யார் இந்த லிஸ்டை தேர்ந்தெடுத்தது\nஎனக்கு இன்னும் ஒரு poll set செய்ய தெரியவில்லை. தெரிந்தால் உங்கள் சாய்ஸ் என்ன என்று கேட்கலாம். என்னுடைய ரசனையில், ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள்:\nமைக்கேல் மதன காம ராஜன்\nநான் முன்னமே சொன்ன மாதிரி இது ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள். நாளை நான் மாற்றலாம். உங்கள் சாய்ஸ் என்ன படிப்பவர்கள் எல்லாம் எழுதினால் உங்கள் கருத்துகளை நான் கூட்டி கழித்து வேறு ஒரு போஸ்டில் பதிக்கிறேன்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) - பாடல் பிறந்த கதை 6\nநெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)\nதமிழ் மாதங்கள் - Updated\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/tag/tamilisai-soundararajan/", "date_download": "2019-07-18T01:42:43Z", "digest": "sha1:F3ZQKMU37BCRLVH7HWXAQ2SKHMYI5WLG", "length": 9576, "nlines": 93, "source_domain": "kollywood7.com", "title": "Tamilisai Soundararajan Archives - Tamil News", "raw_content": "\nதங்கம் திமுகவுக்கு பிழைக்க வந்த பித்தளை – தமிழிசை சௌந்தராஜன்\nஅமமுக கொள்கை பரப்பு செயளாலராக இருந்த தங்க தமிழ் செல்வன் தினகரன் உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அமமுக கட்சியில் இருந்து நீக்கபட்டு நேற்று அண்ணா...\nதங்கம் திமுகவுக்கு பிழைக்க வந்த பித்தளை – தமிழிசை சௌந்தராஜன்\nஅமமுக கொள்கை பரப்பு செயளாலராக இருந்த தங்க தமிழ் செல்வன் தினகரன் உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அமமுக கட்சியில் இருந்து நீக்கபட்டு நேற்று அண்ணா...\nகருணாநிதியின் மகன் நீண்ட நாள் அரசியலில் இருக்கவேண்டும் – தமிழிசை விருப்பம்\nகருணாநிதியின் மகன் ஸ்டாலின் நீண்ட காலம் அரசியலில் இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை என்று தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தொிவித்துள்ளாா். திமுக...\nஅரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை – அஜித் அறிக்கை\nநேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வணக்கம் பல.. நான் தனிப்பட்ட முறையிலோ...\nதல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nதிருப்பூர் : தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பாஜக கட்சியில் இணைந்தனர். திருப்பூரில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை...\nஅது என்ன வெற்றிகரமான தோல்வி.. படுதோல்வி..\nஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக-வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடவை குறித்து கருத்துக் கூறிய தமிழிசை சௌந்திரராஜன் இது படுதோல்வி அல்ல வெற்றிகரமான தோல்வி என்று கருத்து தெரிவித்தார்....\nதமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்கு பதிவு\nகடந்த மாதம் 3 ஆம் தேதி (3.9.2018) அன்று சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக மாணவி சோபியா கோஷமிட்டதால் போலீசார் அவரை கைது...\nபாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்பட வேண்டியது, விசாரிக்கப்பட வேண்டியது: தமிழிசை\nசமூக வலைத்தளங்களில் #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம், தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து வருகின்றனர். ஹாலிவுட், பாலிவுட் என நீண்டு, தற்போது...\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை – மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்\nஹெச்.ராஜா ரஜினியை சிக்க வைக்க பார்க்கிறார் : அழகிரி எச்சரிக்கை\nகோர்ட் வாசலில் பரபரப்பு.. லவ் மேரேஜ் செய்து கொண்ட பாஜக எம்எல்ஏ மகளின் கணவர் கடத்தல்\nமீண்டும் ஜெய், அதுல்யா ரவி\nஇந்தியா – ஜப்பான் தயாரிப்பில் உருவாகும் படத்தில் பிரியா ஆனந்த்\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இன்னமும் சிறை எதற்கு விடுதலை அல்லது கருணைக்கொலை கேட்கும் சீமான்\n கோவிலில் தாலி கட்டி தங்கையை திருமணம் செய்து கொண்ட அக்கா\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nநடிகர் ராஜசேகரின் மகள் லிப்லாக்... வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/940016/amp", "date_download": "2019-07-18T00:33:29Z", "digest": "sha1:HG5IN3DSJJWP6WFAHMIE54FD7YUL6BL5", "length": 9564, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "தட்டாஞ்சாவடியில் வேகத்தடையில் வேகமாக ஏறிய லாரியில் இருந்து சிதறிய ஜல்லிகள் | Dinakaran", "raw_content": "\nதட்டாஞ்சாவடியில் வேகத்தடையில் வேகமாக ஏறிய லாரியில் இருந்து சிதறிய ஜல்லிகள்\nபுதுச்சேரி, ஜூன் 11: தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டை அருகே வேகத்தடையில் லாரி வேகமாக ஏறி இறங்கியதால் வழிநெடுகிலும் ரோட்டில் ஜல்லிகள் சிதறியது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். புதுவையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும், உயிரிழப்புகளும் நடக்கின்றன. நகர பகுதிக்குள் சிமெண்ட், ஜல்லி, மணல் ஏற்றி வரும் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. நேற்று அதிகாலை 5 மணியளவில் தமிழக பகுதியில் இருந்து புதுச்சேரி நோக்கி ஜல்லி ஏற்றி வேகமாக வந்த டிப்பர் லாரி தட்டாஞ்சாவடி, பாப்ஸ்கோ குடோன் எதிரே உள்ள வேகத்தடையில் லாரி, ஏறி இறங்கியதில் பின்பக்க கதவில் இடைவெளி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அங்கிருந்து தொடங்கி தொழிற்பேட்டை சந்திப்பு வேகத்தடை வரையிலும் சாலைகளில் வழிநெடுகிலும் ஜல்லி கொட்டி சிதறிக் கிடந்தது. நீண்டநேரத்திற்குபின் இதை கவனித்த டிரைவர், வண்டியை உடனே நிறுத்தி பின்பக்க கதவை சாிசெய்த பிறகு மீண்டும் வண்டியை எடுத்துச் சென்று விட்டார். சாலையில் சிதறிக் கிடந்த ஜல்லியை அகற்ற அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஏற்கனவே அந்த சாலையில் ைஹமாஸ் விளக்குகள் பழுதாகி இருள்சூழ்ந்து கிடக்கும் நிலையில், காலையில் அப்பகுதியில் வேகமாக வந்த கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. பைக்கில் வந்த சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். அரை கிமீ தூரத்துக்கு சாலையில் ஜல்லி கற்கள் சிதறிக் கிடப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வரவே சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த வடக்கு டிராபிக் போலீசார், தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அதன்பிறகு அங்கு வந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நவீன இயந்திரங்கள் மூலம் ஜல்லிகளை முழுமையாக அகற்றி அப்புறப்படுத்தினர். அதன்பிறகு அங்கு போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியது. இதன்காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nகாங். பிரமுகரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி\nபுதுவை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nபோக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை விரிவாக்கம் அவசியம்\nஎலி பேஸ்ட் சாப்பிட்ட வாலிபர் பரிதாப சாவு\nமதிப்பெண் பட்டியலை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nஒப்பந்த பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்\nஇவ்வாறு அதில் கூறியுள்ளார். சம்மேளன தலைவருக்கு பிடிடிசி சேர்மன் சவால்\nபுதுவை- கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்\nநீர்பாசன பிரிவு அலுவலகத்தில் எம்எல்ஏ போராட்டம்\nமக்களின் குறைகளை தீர்க்க தொகுதி தோறும் முகாம்கள்\nசூதாடிய 5 பேர் மீது வழக்கு\nபாப்ஸ்கோ ஊழியர்கள் ஸ்டிரைக் ரேசன் அரிசி லாரிகள் காத்திருப்பு\nமதகடிப்பட்டு சந்தையில் வசிக்கும் 20 நரிக்குறவர்கள் குடும்பம்\nகரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரகளை கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம்\nஉளவாய்க்கால் நான்குமுனை சந்திப்பில் சிசிடிவி கேமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/rajinikanth-familys-luxuries-cars/", "date_download": "2019-07-18T00:57:34Z", "digest": "sha1:4GXLSVPDNBRMGJOYCC3DNJGVXXB4HD7C", "length": 7808, "nlines": 112, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ரஜினி குடும்பத்தின் வியக்கவைக்கும் சொகுசு கார்கள் ! மொத்தம் 10 கோடி ! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் ரஜினி குடும்பத்தின் வியக்கவைக்கும் சொகுசு கார்கள் \nரஜினி குடும்பத்தின் வியக்கவைக்கும் சொகுசு கார்கள் \nஇந்திய சினிமாவின் ஸ்டைலிஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தியா மட்டுமில்லாது உலகம் முழுக்க இவருக்கு ரசிகர்கள் அதிகம். அப்படி இருக்கும் இந்த சூப்பர் ஸ்டாரிடம் எத்தனை கார்கள் உள்ளது தெரியுமா\n1.பிரிமியர் பத்மினி – 1,95,000\n3.செவர்லெட் டவேரா – 11,00,000\n4.டொயோட்டோ இன்னோவா – 17,000\n5.ஹோண்டா சிவிக் – 13,00,000\n7.பி.எம்.டபிள்யூ 7 சீரியஸ் – 1,17,00,000\nஇதில் சூப்பர்ஸ்டாரின் மருமகன் தனுஷ் பல லக்ஸுரி கார்களை வைத்துள்ளார். அவர் வைத்துள்ளார் கார்களின் பட்டியல்\n2.பென்டலி கான்டினெண்டல் பிளையிங் ஸ்போர்ட் – 400,91,00,000 ரூபாய்\n3.ஜாகுவார் எக்ஸ்.ஈ – 40,00,000 ரூபாய்\n4.ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரியஸ் 2 – 500,60,000 ரூபாய்\n5.மஸ்டாங் – 38,00,000 ரூபாய்\nஇசையமைப்பாளர் அனிருத். இவர் சூப்பர்ஸ்டார் மனைவி லதாவின் அண்ணன் மகன் ஆவார். இவரும் பல கோடி ரோப்பாய் மதிப்பிலான கார்களை வைத்துள்ளார். அவருடைய கார்களின் பட்டியல்\n1.மஸ்டாங் ஜி.டி – 75,00,000 ரூபாய்\n2.பேராரி 488 ஜி.டி.பி – 100,64,000 ரூபாய்\nஇந்த மொத்த குடுபத்தின் கார்களின் மதிப்பு மட்டும் 10 கோடியை தாண்டுகிறது.\nPrevious articleதமிழ் கடவுள் முருகன் பார்வதி “ப்ரியா” யார் தெரியுமா \nNext articleதல அஜித் மலேசியா விழாவிற்கு ஏன் வரவில்லை தெரியுமா \n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\nஇந்த வயதிலும் கடற்கரையில் ஆட்டம் போடும் வித்யா பாலன்.\nவிஜய்க்காக சம்பளம் கூட பேசலாம் விஜயகாந்த நடித்த கொடுத்த படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-wants-form-govt-manipur-320045.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T01:35:40Z", "digest": "sha1:H77GSGJKCJZWLUUZUBEU64GJ24IN25RQ", "length": 13114, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவா, பீகாரைத் தொடர்ந்து மணிப்பூர், மேகாலயாவிலும் காங். போர்க்கொடி- ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது | Congress wants to form Govt. in Manipur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n1 hr ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n9 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n9 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n10 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nகோவா, பீகாரைத் தொடர்ந்து மணிப்பூர், மேகாலயாவிலும் காங். போர்க்கொடி- ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது\nஷில்லாங்/இம்பால்: கோவா, பீகாரைத் தொடர்ந்து மணிப்பூர் மற்றும் மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது.\nகர்நாடகாவில் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அமைத்தது பெரும் அரசியல் குழப்பத்துக்கு வழிவகுத்துள்ளது. தற்போது மாநிலங்களில் தனிப்பெரும் கட்சிகளாக இருப்பவையும் ஆட்சி அமைக்க் உரிமை கோரி ஆளுநர்களை சந்திக்க உள்ளன.\nபீகாரில் ஆர்ஜேடி, கோவாவில் காங்கிரஸ் கட்சி நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகின்றன. இதேபோல் மணிப்பூர் மற்றும் மேகாலயாவிலும் காங்கிரஸ்தான் தனிப்பெரும் கட்சி.\nஆகையால் இம்மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை நாளை அம்மாநில எம்.எல்.ஏக்கள் சந்திக்க உள்ளனர். இம்பாலில் மணிப்பூர் முன்னாள் முதல்வர் இபோபி சிங், ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மே��்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக காங்கிரஸ் எடுத்தது தகுதி நீக்க அஸ்திரம்\nஇரக்கம் காட்டாத அதிருப்தி எம்எல்ஏக்கள்.. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வர மாட்டோம்.. கூட்டாக அறிவிப்பு\nதமிழகம் பாணியில் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு நெருக்கடி தரும் காங்கிரஸ்\n'விப்' உத்தரவில் நீதிமன்றம் தலையிடுவதா.. காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி\nநம்பரை பாருங்க.. குமாரசாமி அரசு காலி.. ஏற்கனவே 'ஆட்சியை பிடிச்சாச்சு' எடியூரப்பா\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்.. ஒற்றுமையாக இருக்கிறோம்.. கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கோரஸ்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. எடியூரப்பாவை போல் குமாரசாமியும் இன்றே \\\"அதை\\\" செய்வாரா\nகர்நாடகா: தொடர் கதையாகும் ‘16’ எம்.எல்.ஏக்கள் மாஸ் ராஜினாமா... தகுதிநீக்கம்.. உச்சநீதிமன்ற தலையீடு\nஒருவழியாக தமிழகத்திற்கு தண்ணீர் தந்தது கர்நாடகா.. காவிரியிலிருந்து 855 கனஅடி நீர் திறப்பு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பால் பீதியில் குமாரசாமி.. பேச்சே வரவில்லை\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. கர்நாடக அரசை காப்பாற்ற இப்போது கூட 2 அஸ்திரம் உள்ளது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka congress manipur meghalaya கர்நாடகா காங்கிரஸ் மணிப்பூர் மேகாலயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/provision-store-owner-arrested-harassing-minor-girl-195111.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T00:31:24Z", "digest": "sha1:NDAN52QJNIXEVSTPH74PHZSC3FECMB5K", "length": 15823, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலத்தில் 7 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்த மளிகை கடைக்காரர் கைது | Provision store owner arrested for harassing a minor girl - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\n1 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n7 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட�� சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nசேலத்தில் 7 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்த மளிகை கடைக்காரர் கைது\nசேலம்: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தற்காக மளிகைக் கடைக்காரர் ஒருவரை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர்.\nசேலம் அல்லிக்குட்டை வள்ளுவர்நகர் பகுதியை சேர்ந்த 42 வயது ராமநாதன், அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மிட்டாய் வாங்க தனது கடைக்கு வந்த 7 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகச் சொல்லப் படுகிறது.\nமேலும், கடையில் நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என அச்சிறுமியை மிரட்டியும் உள்ளார். ஆனால், நேற்று அச்சிறுமி நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆவேசமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பலர் ராமநாதனின் மளிகை கடையை முற்றுகையிட்டுள்ளனர்.\nபின்னர் அவர்கள் ராமநாதனை பிடித்து வீராணம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவர் மீது புகாரளித்தனர்.\nஇதற்கிடையில் ராமநாதனை போலீசார் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். தகவல் அறிந்த அல்லிக்குட்டை பொதுமக்கள், புகாரை வீராணம் போலீசாரே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் எனக் கூறி வீராணம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.\nஇதைத்தொடர்ந்து போலீசார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ராமநாதனை கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்���ள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிறந்தது ஆடி.. ஜெகஜோதியாய் தேங்காய் சுடும் விழா களைகட்டிய சேலம்\nஉட்காருடா கீழே.. போதை இளைஞரை நிற்க வைத்து அடித்த போலீஸ்.. வைரலாகும் வீடியோ\nஉன்னால் முடிஞ்சதை பார்த்துக்கோ.. படார்னு உடைச்சிட்டாங்க.. மனமுடைந்து போன சிற்பி\nசேலம் பஸ் ஸ்டாண்ட்.. கையில் காலி பிளாஸ்டிக் பாட்டில்.. மறக்காம இந்த மெஷினை யூஸ் பண்ணுங்க\nவறட்சிக்கு பாடை கட்டி.. ஒப்பாரி வைத்து... மொட்டை அடித்த சேலம் பொதுமக்கள்\nமெகா ரெய்டு.. பதறிய பத்திர ஆபிஸ்கள்.. சேலம் பத்திர அலுவலகத்தில் கணக்கில் வராத பல ஆயிரம் சிக்கியது\nமாரியப்பன் மண்டியில் பயங்கர தீ.. அத்தனை தேங்காய்களும் கருகின.. 2 மணி நேரம் போராடி அணைப்பு\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nசேலத்தில் இரும்பு உருக்காலையை காமராஜர் போராடி கொண்டுவந்த வரலாறு இதுதான்\nதமிழகத்தின் பெருமிதமான சேலம் உருக்காலை தனியார் மயமாக்கத்தின் பின்னணி இதுதான்\nவிஸ்வரூபம் எடுக்கிறது சேலம் உருக்காலை விவகாரம்.. குடும்பத்தோடு போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்\nஆசிரியரின் விஷமம்.. கர்ப்பமான மாணவி.. கருவை கலைக்க மருத்துவமனையில் அனுமதி\nசேலம் 8 வழிச்சாலை குறித்த கேள்வி.. சேலத்துக்காரராக கோபப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/intresting-facts-on-rk-nagar-poll-304224.html", "date_download": "2019-07-18T00:37:10Z", "digest": "sha1:TDI7MFMZTZ7ORDD4GVKR3ESF4A4GPYQP", "length": 15561, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்.கே.நகரில் அதகளம்... 4 தினகரன்; 3 மதுசூதனன்கள் வேட்புமனுத் தாக்கல்; 29 பேர் தொப்பிக்கு ’அடம்’ | Intresting Facts on Rk Nagar By poll - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n7 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஆர்.கே.நகரில் அதகளம்... 4 தினகரன்; 3 மதுசூதனன்கள் வேட்புமனுத் தாக்கல்; 29 பேர் தொப்பிக்கு ’அடம்’\nசென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் என்ற பெயரிலேயே 4 பேரும் மதுசூதன் என்ற பெயரில் 3 பேரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். மேலும் தொப்பி சின்னம்தான் வேண்டும் என 29 பேர் அடம்பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.\nதமிழகத்தில் தேர்தல் களம் என்பது பணமழை கொட்டும் களத்து மேடாகிவிட்டது. அதுவும் இடைத்தேர்தல்களை சொல்ல வேண்டியதே இல்லை.\nபிரதான வேட்பாளர்களின் பெயர்களைக் கொண்டவர்கள், முக்கிய வேட்பாளர்கள் கேட்க இருக்கும் சின்னத்தை கேட்டு அடம்பிடிப்பவர்கள் என ஒரு பட்டாளமே களம் இறக்கப்படும். பின்னர் உரிய கவனிப்புக்குப் பின்னர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டு கல்லாகட்டிய கையோடு நடையைக் கட்டிவிடுவார்கள்.\nஇதுதான் தற்போது ஆர்.கே. நகரிலும் களை கட்டி இருக்கிறது. ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்களில் 4 தினகரன்கள், 3 மதுசூதனன்கள் இருக்கிறார்கள்.\nஅதேபோல் தினகரன் டெல்லி வரை சென்று அடம்பிடித்துக் கொண்டிருக்கும் தொப்பு சின்னத்தை 29 பேர் கேட்டு கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே தொப்பி சின்னத்தை கேட்கும் சுயேட்சைகளுக்கான ரேட்டை தினகரன் தரப்பு பிக்ஸும் செய்து வைத்திருக்கிறதாம். இதனால் தினகரன்களும் மதுசூதனன்களும் தொப்பி சின்னம் கேட்ப்போரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் rk nagar செய்திகள்\n��ர்கே நகர் தேர்தல் முடிவு... அதிமுக கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கணும்... டிடிவி தினகரன் அசால்ட்\nஆர் கே நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுத்தே தினகரன் வெற்றி.. திவாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு ரத்து.. ஹைகோர்ட்டில் தமிழக அரசு ஷாக் தகவல்\nஆர்கே நகரில் தினகரன் பெற்ற வெற்றி செல்லும்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு\n... அதற்கான பணம் எங்கே... ஆர்.கே.நகர் வாக்காளர்கள் தினகரனை கண்டித்து போராட்டம்\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி திரும்புவதே சரியானது - டி.டி.வி தினகரன்\nவிரைவில் ஆர்.கே நகரில் அதிகாரப்பூர்வமாக கட்சிப் பெயரை அறிவிப்பேன் : தினகரன்\nஇறை வணக்கம் பாடுங்க... ஆனா தமிழ்த் தாய் வாழ்த்துக்கு பிறகு பாடியிருக்கலாம்- தினகரன்\nஆர்.கே.நகர் வெற்றி- தினகரனை சிக்கவைக்க 'ரவுடி பினு ஆபரேஷனை' நடத்தியது போலீஸ்\nஆதரவாளர்களுக்கு முதல்வர் பதவி தருவதாக உறுதியளிக்கும் தினகரன்.. இதுவும் 20 ரூபாய் டோக்கன் மாதிரியா\n - புரட்சிப் பயணத்தில் தினகரனின் 'திடீர்' வியூகம்\nதமிழகம் தலை நிமிரட்டும்..... பிப்ரவரி 2 முதல் டிடிவி தினகரன் பயணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrk nagar by election dinakaran ஆர்கே நகர் இடைத் தேர்தல் தினகரன் மதுசூதனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/netizens-comments-on-tha-pandian-s-support-sasikalaa-269848.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T01:21:20Z", "digest": "sha1:5PWVQ76ZGOVT6PGMCDLNIN354NLEVASL", "length": 15611, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"சசிகலாவுக்கு மக்கள் சக்தி ஆதரவு இருக்கிறது\" நெட்டிசன்களிடம் 'வறுபடும்' தா.பாண்டியன் | Netizens comments on Tha Pandian's support to Sasikalaa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n51 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n9 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n\"சசிகலாவுக்கு மக்கள் சக்தி ஆதரவு இருக்கிறது\" நெட்டிசன்களிடம் வறுபடும் தா.பாண்டியன்\nசென்னை: போயஸ் கார்டனில் சசிகலாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சந்தித்து ஆதரவு தெரிவித்ததை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் தலைமைப் பொறுப்பை சசிகலா ஏற்க கூடும் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சசிகலாவை பத்திரிகை அதிபர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து சந்தித்து வருகின்றனர்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியனும் சசிகலாவை சந்தித்து பேசினார். எப்போதும் தா. பாண்டியனின் தோளிலேயே இருக்கும் சிவப்புத் துண்டை சசிகலாவை சந்திக்கும் போது மட்டும் எடுத்து கையில் பிடித்துக் கொண்டு பவ்யமாக துயரம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார் தா. பாண்டியன்.\nஅத்துடன் செய்தியாளர்களிடம் பேசும்போது, சசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது எனவும் கூறினார். சசிகலாவை தா. பாண்டியன் சந்தித்த போது காட்டிய பவ்யமும், சசிகலாவுக்கு மக்கள் சக்தி இருக்கிறது என்ற பேட்டியும்தான் நெட்டிசன்களுக்கு 'அவலா'கிவிட்டது. சமூக வலைதளங்களில் இப்போது அதிகம் வறுபட்டு வருகிறார் தா.பாண்டியன்.\nஎங்கெல்லாம் \"புரட்சி\" இருக்கிறதோ அங்கெல்லாம் கம்யூனிஸ்ட் தோழர்கள் இருப்பார்கள்.\nஇந்த நெட்டிசனின் குசும்பு கமெண்ட்டை பாருங்கள்...\nஒற்றை வரியில் நச்சென சொல்லும் கமெண்ட் இது\nஅதிமுகவுடன் கூட்டணிக்காக பேச்சுவார்த்தைக்கு இப்போதே அடிபோடுகிறார்களாம்.\nஅந்த மக்கள் சக்தி யார் என்பதை விளக்க வேண்டுமாம்\nகூட்டணிக்காக அச்சாரம் போடுகிறாராம் தா.பாண்டியன்\nஅரசியலுக்குப் போனால் என்ன நடக்கும் என்பதை பெரியார் வரிகளில் சொல்லும் நெட்டிசன் இவர்\nகல்வெட்டில் எழுதி வைக்கச் சொல்லும் நெட்டிசன்..\nகம்யூனிஸ்ட் என்ற தகுதியை இழந்துவிட்டாராம் தா.பா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nபியூஷ்ஜி.. இப்படில்லாம் பண்ணுங்க.. நல்ல துட்டு கிடைக்கும்..ரவீந்திரநாத் குமார் தரும் செம ஐடியாக்கள்\nபலி ஆடுகளாக மாறும் அரசியல் கட்சிகள்.. வேட்டையாடும் பாஜக.. சிக்கி சிதறக் காரணம் இதுதான்\nதமிழகத்திலிருந்து 6 பேரும் ராஜ்யசபாவுக��கு போட்டியின்றி தேர்வு.. வைகோவால் மீண்டும் அனல் பறக்கும் அவை\nகொடி கட்டிய தொண்டனும் கொடி கட்டிய காரில் பறப்பது அதிமுக மட்டுமே- ஜெயக்குமார்\n’கல்வி நீரோடையில் முதலைகள்’.. அதிமுக ஆட்சியில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஊழல்.. முரசொலி\nசெந்தில் பாலாஜி எப்போ தூக்குல தொங்குறாரோ.. அப்போ நா பதவி விலகுறேன்.. அமைச்சர் அதிரடி\nஅமமுக அத்தியாயத்துக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கும் திமுக, அதிமுக\nதங்கமே உன்னைத் தான் தேடி வந்தேன் நானே..\nஅதிமுக வேண்டாமே... தங்க தமிழ்ச்செல்வனைத் தொடர்ந்து பழனியப்பனும் திமுகவில் இணைகிறார்\nஅதிமுகவினரை தொடர்ந்து அரவணைக்கும் திமுக.. சொந்த முகத்தை தொலைக்கிறது\nசுகாதாரத்துறையில் தமிழகம் பின்தங்க எப்படி திமுக பொறுப்பாகும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk cpi sasikala tha pandian social media அதிமுக சிபிஐ சசிகலா தா பாண்டியன் சமூக வலைதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/famous-tamil-actors-home-in-tamilnadu/", "date_download": "2019-07-18T00:48:39Z", "digest": "sha1:EDYJPHUGEGU2OQ3TAOVICA474O246LYR", "length": 6466, "nlines": 112, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரபல தமிழ் நடிகர்களின் வீடு ! புகைப்படம் உள்ளே! - Cinemapettai", "raw_content": "\nபிரபல தமிழ் நடிகர்களின் வீடு \nபிரபல தமிழ் நடிகர்களின் வீடு \nநாம் இதுவரை நடிகர்களின் வருமானம்,புகழ்,அவர்களின் சொத்து மதிப்பு ஆகிவற்றை பார்த்து உண்டு,ஆனால் அவர்களின் வீடுகளின் பட்டியலை நாங்கள் உங்களுக்காக தொகுத்துள்ளோம்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nமேக்கப் போடுவதற்கு முன் இருந்த டிடி.. பயந்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000009589.html", "date_download": "2019-07-18T00:31:52Z", "digest": "sha1:UR336KDXEEU3T5VCCVSYZ7X7FQ5I47YK", "length": 5491, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "ஜமீலா", "raw_content": "Home :: விளையாட்டு :: ஜமீலா\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர் சாராயக்கடை சொல் என்னும் உயிர்விதை\nThe Lifco Student Dictionary(English-Tamil) பாதை தெளிவிக்கும் பத்தொன்பது ஞானிகள் மகாகவி பாரதியார் கவிதைகள்\nகாநதியும் விவேகானந்தரும் மாட்டுப் பண்ணையும் வளர்ப்பு் முறைகளும் இதுதாங்க பியூட்டி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=2837", "date_download": "2019-07-18T00:23:29Z", "digest": "sha1:MGWWNWL2QMWY42HQPNZS47JM777MQH5D", "length": 11509, "nlines": 51, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – விளம்பி – ஆனி – 2 (2018) – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – ஆனி – 2 (2018)\nதென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு\nமன்னவன் விரலா லூன்ற மணிமுடி நெரிய வாயாற்\nகன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள்\nஇன்னவற் கருளிச் செய்தார் இலங்குமேற் றளிய னாரே\nதேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்\nகாஞ்சித் திருத்தலத்தில் உறையும் மேற்றளி ஆனவர், தெற்குப் பகுதியை ஆண்ட இராவணன், தனது கர்வத்தால் கயிலாய மலையைப் பெயர்த்து எடுக்க முற்பட்ட போது, சிறந்த அழகான ஆபரணங்களை அணிந்த பெண்ணாகிய பார்வதி நடுக்கம் கொண்டது கண்டு, நடுக்கம் நீக்குவதன் பொருட்டு தனது கால் விரல்களால் கயிலாய மலையை அழுத்த, அதனால் அவன் தலைகளை நெரியுமாறு செ��்த போது, தன் தவற்றை உணர்ந்து, கரும்பு போன்று இனிய கீதங்களைப் பாடியதால் அவன் தவற்றினை மன்னித்து அதனால் அவனுக்கு அருள் செய்தவர் ஆவார்.\nசேயிழை – கல் இழைத்துச் செய்யப்பட்ட அணிகளைப் பூண்டவள். இழை நூலிழையாகக் கொண்டு தாலி எனலும் கூடும்\nமன்னவன் – என்றும் நிலையாயிருப்பவன்.(கயிலைத் தலைவன்)\nகன்னலின் – கரும்பினைப் போலும் இனிமை தரும்\ntagged with அமுதமொழி, திருநாவுக்கரசர், தேவாரம்\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 2 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 1 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 31 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 30 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 29 (2019)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (940) அபிராமி பட்டர் (1) காலசம்கார மூர்த்தி பதிகம் (1) அமுதமொழி (311) அறிவியல் = ஆன்மீகம் (20) ஓங்காரம் (1) கடவுட் கொள்கை (4) காணாபத்தியம் (6) கணபதி வடிவங்கள் (5) காரைக்கால் அம்மையார் (7) திருஇரட்டை மணிமாலை (2) கபிலதேவர் (1) கௌமாரம் (26) அருணகிரிநாதர் (17) கந்தர் அலங்காரம் (10) திருப்புகழ் (7) கச்சியப்ப சிவாச்சாரியார் (6) கந்த புராணம் (6) சாக்தம் (51) அபயாம்பிகை சதகம் (37) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (37) குமரகுருபரர் (1) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் (1) சக்தி பீடங்கள் (3) சித்தர் பாடல்கள் (40) அகத்தியர் (9) அழுகணிச் சித்தர் (5) இடைக்காடர் (2) ஔவையார் (3) தனிப்பாடல்கள் (3) கடுவெளிச் சித்தர் (2) கருவூரார் (1) காகபுசுண்டர் (2) கொங்கணர் (1) சட்டைமுனி (1) சிவவாக்கியர் (4) சுப்ரமணியர் ஞானம் (6) பட்டினத்தார் (1) பாம்பாட்டிச் சித்தர் (1) போகர் (3) போகர் சப்த காண்டம் -7000 (1) சைவம் (330) சந்தானக் குரவர்கள் (2) சிவபோகசாரம் (1) சைவ சித்தாந்தம் (53) உண்மை விளக்கம் (1) உமாபதி சிவம் (2) திருக்களிற்றுப்படியார் (1) பஞ்சாக்கரப் பஃறொடை (1) மெய்கண்டார் (1) சிவஞானபோதம் (1) சைவத் திருத்தலங்கள் (65) திருஅருட்பா (8) வள்ளலார் (8) திருநெறி (3) திருமுறை (166) திருவிசைபா – திருப்பல்லாண்டு (2) திருமாளிகைத் தேவர் (1) தேவாரம் (141) சுந்தரர் (55) திருஞானசம்பந்தர் (61) திருநாவுக்கரசர் (54) திருமூலர் (54) திருமந்திரம் (54) திருவாச���ம் (17) மாணிக்கவாசகர் (17) பாடல் பெற்றத் தலங்கள் (66) ஈழ நாடு (2) கொங்கு நாடு (7) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (8) சேக்கிழார் (8) மகேசுவரமூர்த்தங்கள் (25) தற்க சாஸ்திரம் (6) தாயுமானவர் (4) பக்தி இலக்கியம் (13) பைரவர் (23) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (22) மஹாபாரதம் (39) உமா மகேஸ்வர ஸம்வாதம் (32) காதலாகி (450) அனுபவம் (321) அன்னை (6) இறை(ரை) (140) இளமைகள் (87) கவிதை (340) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (40) சாஸ்வதம் (206) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (10) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (69) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (80) நகைச்சுவை (55) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/inner.php?page=57&cat=4", "date_download": "2019-07-18T00:36:40Z", "digest": "sha1:BW7EUUR7WVKV7FAY4GKUDPUDVQ7YSIOZ", "length": 8697, "nlines": 82, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham", "raw_content": "\nஅதிகாரிகளின் கவனயீனத்தால் விலங்குகளின் இருப்பிடமாக மாறிய பூங்கா (படங்கள்)\nகல்முனையிலுள்ள சிறுவர் பூங்கா சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனயீனத்தால் விலங்குகள் வாழும் இடமாக\nஉயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வீடுகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு\nஉயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை\nஅம்பாறை உட்பட நாடளாவிய ரீதியில் 7 மாம்பழச் செய்கை உற்பத்தி வலயங்கள்\nஅனுராதபுரம், யாழ்ப்பாணம், அம்பாறை, மினுவாங்கொட, ஹம்பாந்தோட்டை, கண்டி , குருநாகல் ஆகிய பிரதேசங்களில்\nதமிழர்களது பாரம்பரியத்தை பாதுகாப்பதில் பலர் தடைகளை ஏற்படுத்துகின்றனர்\nதமிழர்களது கலை, கலாச்சாரங்களையும், அவர்களது விழுமியங்களையும் பாதுகாப்பதில்\nஉள்ளாடைகளுக்கு தடை ; 18 மாணவிகள் உள்ளிட்ட 28 மாணவர்களுக்கு வகுப்புத் தடை\nமாகாபொல புலமைப் பரிசில் மற்றும் பல்கலைக்கழக விடுதி வசதிகள் என்பவற்றை இல்லாமற் செய்வதற்கும் நடவடிக்கை\n(எஸ்.என்.எஸ்.றிஸ்லி சம்சாட்)-அக்கரைப்பற்றில் லங்கா சதோச விற்பனை நிலையத் திறப்பு விழா\nகல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருதில் இடம்பெற்ற பஸ் –\nஅம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப் பழத்தின் விலை உயர்வு (படங்கள்)\nவெள்ளரிப்பழத்திற்கு மிகுந்த கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு வெள்ளரிப்பழம் 100ரூபா முதல்\nகல்முனை சந்தானேஸ்வரர் தேவஸ்தா���த்தின் தேர்த்திருவிழா மற்றும் சிறப்பு பூஜை (படங்கள்)\nஇந்த தேர்த்திருவிழாவில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், பாரம்பரிய கலை நிகழ்வுகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தமை\nபாண்டிருப்பில் இரண்டு சதொச நிலையங்கள்\nஅம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு கிராமத்தில் இரண்டு[2]சதொச நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.இத்திறப்பு விழாவிற்கு\nதொழில் கிடைத்தால் மட்டுமே எமக்கு புதுவருடம் \nபுதுவருடமல்ல எந்த பண்டிகை வந்தாலும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.\nநாவிதன்வெளியில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு\nநாவிதன்வெளி பிரதேசத்தில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட 16 பாடசாலை\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2010/03/31/", "date_download": "2019-07-18T01:08:50Z", "digest": "sha1:N2EOWPLZAC3OP4BXGX5WFJY6RGWNTVWC", "length": 30105, "nlines": 307, "source_domain": "barthee.wordpress.com", "title": "31 | மார்ச் | 2010 | Barthee's Weblog", "raw_content": "\nபுதன், மார்ச் 31st, 2010\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குடன் சிந்தித்து செயலாற்றியவர் தந்தை செல்வா\nதந்தை செல்வாவின் 112வது பிறந்ததினத்தை (31-03-2010) முன்னிட்டு இக்கட்டுரை இடம்பெறுகிறது.\nதுமிழ்தேசிய அமைப்பின் மூலம் எமது\nஎதிர்கால சமுதாயம் இலங்கை தமிழ் பேசும் மக்களின் சுதந்திரப்போர் எவ்வாறு நடந்ததென்பதை வரலாற்று முறைக்காகவாவது அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் 18-12-1949 தந்தை செல்வநாயகம் அவர்களால் தமிழரசுக்கட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழ் அரசியல் கட்சிகளில் பெருமைக்கு உரிய ஒரே கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சியே என்றால் அதுவும் மிகையாகாது.\nமழலையின் வரவு 31 -3 -1898 மாமலையின் சரிவு 26- 4-1977\nதந்தையோடு கைகோர்த்து தோளோடு தோளாக நின்று பொறுப்புகளை பகிர்ந்தவர்கள் பல லட்சோபலட்ச மக்கள். குறிப்பாக கு.வன்னியசிங்கம், டாக்டர்.இ.மு.வி.நாகநாதன், வி.ஏ.கந்தையா, அ.அமிர்தலிங்கம், திருமதி.மங்கை யற்கரசி.அமிர்தலிங்கம், மன்னார் வி.ஏ.அழகக்கோன், வ.ந.நவரத்தினம், எஸ்.நவரத்தினம் (கரிகாலன்) வ.நவரத்தினம், கிழக்கு தந்த என்.ஆர்.ராஜ வரோதயம், மட்டுநகர் செ.இராசதுரை, பட்டிருப்பு கி.மு.இராசமாணிக்கம், ஆர்.டபிள்யூ. அரியநாயகம், மு.மஹ்ரூப் மௌலானா ஆகியோரின் பணிகள் வரலாற்றில் இடம்பெற்றவர்களில் முக்கியமான சிலராவார். இவர்களை இலகுவில் மறக்கமுடியாது. இலங்கை தமிழரசுக்கட்சி இன்று தனது வைரவிழாவை (60) கொண்டாடியுள்ளது என்றால் இற்றைவரை செல்வாவின் இலட்சியங்களை பல்வேறு சவால்கள் மத்தியில் சலிக்காது முன்னெடுத்துச் சென்ற அவரது சகாக்களும் தனயர்களும், இவர்கள் வழிநின்ற மக்களுமே காரணமாகும்.\nதந்தை செல்வா அவர்களது தூய கனவுகளின்; வருகையான தமிழ் அரசுக்கட்சி வரலாற்றில் வைடூரியத்தால் பல பதிவுகளை பதிவு செய்துள்ளது.\nசேர் பொன்னம்பலம் இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகிய தலை வர்களால் முடியாதுபோன அரசியல் பேரெழுச்சியை உருவாக்கிய பெருமை தமிழரசுக்கட்சிக்கு உண்டு. மட்டக்களப்பு, மலைநாடு என்று தமிழ் மக்களி டையே நிலவிய ஆழப்பதிந்த குறைபாட்டை நீக்கி தமிழ் மக்கள் அனைவ ரையும் மத வேறுபாடின்றி உருவாக்கிய பெருமை தமிழரசுக்கட்சிக்கும் தந்தை செல்வாவுக்கும் உண்டு.\nஓட்டு வாங்கத் தெரிய வேண்டும் வேட்டு(த்) தாங்கவும் துணியவும் வேண்டும். கட்சிகளுக்காக மக்கள் பலியாகக் கூடாது. மக்களுக்காக கட்சி பலியாகட்டும். அடிக்கடி கட்சி மாறுபவர்களையும் கட்டுப்பாடுகளை மீறுபவர் களையும் மீண்டும் ஏற்கலாகாது என்னும் தத்துவத்தைக் காத்து வந்த அரசியற் கட்சி தந்தையின் தமிழரசுக்கட்சி. (இன்றும் பொருந்தும்).\nதமிழ் – முஸ்லீம் ஒற்றுமை காலத்தின் தேவை\nஆரம்பத்தில் இருந்தே தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் தந்தையின் போராட்டங்கள் யாவற்றிலும் பங்கு கொண்டவர்கள் கிழக்கு மாகாணத்திலிருந்து தோன்றிய அரசியல் வாதிகளான காரியப்பர் தொடக்கம் முஸ்தபா அஹமது, முஹம்மதுஅலி, முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் மறைந்த எம்.எச்.எம்.அஸ்ரப் வரை தங்கள் அரசியல் வாழ்வினை தந்தை செல்வாவின் தமிழரசுக்கட்சியிலே ஆரம்பித்து பாராளு மன்றம�� சென்றவர்கள் என்பது வர லாறு.\nபுத்தளம் பள்ளி வாசலில் முஸ்லீம் மக்கள் ஆயுதப்படையால் கொல்லப்பட்டபோது பாராளுமன்றில் முஸ்லீம் பிரதிநிதிகள் மௌனியாக இருந்த வேளையில் துணிந்து அதைப்பற்றிப் பேசி வெளிக்கொணர்ந்து தமிழ் முஸ்லீம் மக்களின் அன்பைப் பெற்றவர்.\nகட்சி ஆரம்பித்த ஆரம்ப உரையில் காணும் இன்னுமொரு சிறப்புப் பண்பாக, பதவிகளுக்குப் பறிபோகாத தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருப்பதை நாம் பார்க்கின்றோம். பதவிகள் எங்கள் கொள்கையிலேயிருந்து யாரையும் மாற்றிவிடக் கூடாது என்று மிகக் கண்ணியத்துடனும் தீர்க்கதரிசனத்துடனும் அவர் சொல்லியிருந்ததை நாம் பார்க்கின்றோம்.\n1934ம் ஆண்டில் சேர் மகாதேவாவும், 1945ம் ஆண்டிலே நடேசனும், தியாகராஜாவும், 1949ம் ஆண்டிலே ஜி.ஜி.பொன்னம்பலமும் தங்களுடைய கொள்கையில் தடம்புரள நேர்ந்ததை தன்னுடைய உரையிலே சொல்லித் தான் அவர் தனது போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார். தொடர்ந்தும் தமிழ ரசுக்கட்சியின் போராட்டம் – தமிழர் விடுதலைக் கூட்டணியின் போராட்டம் – எதிரணியிலிருந்த போராட்டமாகத்தான் அமைந்திருக்கின்றது. 1965ம் ஆண்டிலேயிருந்து 1968ம் ஆண்டு வரையிலான ஒரு சிறிய (தேசிய அரசுடன்) காலப் பகுதியைத் தவிர, அதிலும்கூட திரு.மு.திருச்செல்வம் அவர்கள் அமைச்சர் பதவியை வகித்தபோது அவர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினராக இருக்கவில்லை என்பதை நாம் அறிவோம். செனட்சபையிலே – மூதவையிலே – உறுப்பினராக இருந்துதான் அவர் அமைச்சுப் பொறுப்பைப் பெற்றாரேயொழிய தெரிவு செய்யப்பட்ட எவருமே அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க மறுத்த ஓர் அரசியல் தலைமைத்துவத்தை ஆக்கிய தந்தை செல்வா அவர் களைத்தான் நாம் பார்க்கின்றோம். தன்மானத்துடன் தமிழர்கள் சுதந்திரமான சமஸ்டி அடிப்படையிலான சுயாட்சியைப் பெறாத வரையில் எந்தப் பதவிக்கும் சோரம் போகமாட்டோம் என தனது அரசியல் போராட்டத்தை தொடர்ந்தும் நடாத்தியிருக்கின்றார்.\n1976ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி பண்ணாகம் வட்டுக்கோட்டையில் நடந்த மாநாட்டில் சுயநிர்ணய கோட் பாட்டின் அடிப்படையில் சுதந்திர இறைமையுள்ள மதசார்பற்ற தமிழீழத்தை மீளமைப்போம் என பிரகடனம் செய்தார். தந்தையின் மறைவின் பின் 1977 நடைபெற்ற தேர்தலில் ஐக்கியதேசியக் கட்சியிலும் பா���்க்க கூடுதலான பதினெட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் மன்னாரிலிருந்து பொத்து வில்வரை தெரிவுசெய்தனர். அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு தமிழர் விடுதலைக் கூட்டணிக்குக் கிடைத்தது. பின்பு அரசு விகிதாசார அரசியல் முறையைக் கொண்டு வந்து தமிழ் யாரையும் எதிர்க் கட்சியாக வரும் வாய்ப்பையும் பறித்துவிட்டது.\n1983 இலங்கையில் தமிழினப் படுகொலையைத் தொடர்ந்து அரசியல் வாழ்வை தீவிரவாதிகளான ஆயுதப் போராளிகள் சுவீகரித்துக் கொண்டார்கள்.\nஎனினும் தீவிரவாதிகளும் மிதவாதிகளும் செல்வாவை தம் வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டார்கள்.\nதமிழினத்தின் வரலாறு முழுவதும் கண்ணீராலும் செந்நீராலும் ஏன் அரும் பெரும் தலைவர்களின் உயிர்களும், இருபதாயிரம் போராளிகளின் உயிர் களும், லட்சோபலட்சம் மக்களின் உயிர்களும், பலிகொடுக்கப்பட்டு ஈழத்திலிருந்து அரசியலில் ஈடுபட்டவர்கள் புத்திஜீவிகள், பொதுமக்கள் பலரும் கடவுச் சீட்டுகள் மூலம் புலம்பெயர வைத்து பலிகொடுக்கப்பட்டதா கவே உள்ளது.\nஎமது பலநூறு வருட விடுதலை வரலாற்று நூல்களும் விடுதலை வேட்கையும் வீழ்ந்துகிடக்க விடலாமா மீண்டும் வட கிழக்கு தமிழ்பேசும் மக்களான தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் மதவேறுபாடின்றி உழைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பெரும் இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் மக்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு எதற்கும் விலைபோக முடியாத கொள்கையில் உறுதிப்பற்றுக் கொண்டவர்கள் தேவை.\nதிரு ஜெயவர்தனா அவர்கள் ஜனாதிபதியாக இருந்தவேளை எல்லைப் பிரதேசமான வவுனியாவின் இரு தமிழ் கிராமங்களை அநுராதபுர சிங்களப் பகுதியுடன் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு அதிகப்படியான வாக்குகள் மூலம் நிறைவேற்றி இணைக்கப்பட்டது. அதை நீக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமைக்கு கட்டுப்பட்டு 18 உறுப்பினர்களும் அதை மீண்டும் இணைக்குமாறு கோரி பாராளுமன்றிற்கு ஆறு மாதங்கள் தொடர்ந்து பகிஸ்கரித்தனர். அதன்பின் ஜனாதிபதி ஜெயவர்த்தனா தனது அதிகாரத்தின் மூலம் இணைக்கப்பட்டதை நீக்கியபின்பு பாராளுமன்றம் சென்றார்கள்.\nமீண்டும் 1983ம் ஆண்டு ஆறாவது திருத்தச்சட்டமூலம் சத்தியப்பிரமாணம் செய்யாது எதிர்க்கட்சி தலைவர் உட்பட பதினெட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் பதவியைத் துறந்து ஒற்றுமை காத்தனர்.\nதேசியத் தலைவர் வே.பிரபாகரனால் அங்கீகரிக்கப்பட்டு தமிழ்த்தேசிய அமைப்பு என்று ஒன்றுபட்டிருந்தவர்கள் மே பதினெட்டின் பின்பு தமிழ்த்தேசிய அமைப்பிலிருந்து பிரிந்தவர்கள் முரண்பட்டு அரசுடனும், கருணாவுடனும், புதிய கட்சி என்றும், தமிழ் காங்கிரஸ் என்றும் நான்காகப் பிளவுபட்டு தேர்தலில் இறங்கியுள்ளனர். (தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்த மூத்த தலைவர் மு.சிவசிதம்பரம் காங்கிரசுடன் கூட்டணியில் இணைந்தபோது தமிழ் காங்கிரஸ் பற்றிப் பேசியது கிடையாது. இறுதிக் காலத்தில் தான் தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு தொண்டனாக இருந்து சேவைசெய்வதையே விரும்புகிறேன் என்று கூறி எங்களிடமிருந்து விடைபெற்றவர்.) மறைந்த பெரும் தலைவர் திரு.ஜி.ஜி.பொன்னம்பலம் எந்தச் சந்தர்ப்பத்திலும் திருகோணமலைத் தொகுதி தமிழர்களிடமிருந்து பறிபோகக்கூடாது என்பதற் காக அவர் அங்கு வேட்பாளரை நிறுத்தவில்லை.\nபாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் தலைவர்களாக முடியாது. நெல்லிக்காய் மூட்டையைப் போல தனித்தனியே நின்று எமது இனத்தின் ஒற்றுமைக்கு இடற்பாடாக நிற்க யாரையும் தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது.\nதந்தை செல்வா உருவாக்கிய தமிழ்த்தேசிய அமைப்பின், வட கிழக்கு மாகாண மக்களின் ஒருமித்து குரல் எழுப்ப, பிரதிநிதிப்துவப் படுத்துவதற்கு புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் பல தூண்களில் ஒரு தூணாக நாம் இருந்து பலப்படுத்துவோம்.\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« பிப் ஏப் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/941161", "date_download": "2019-07-18T00:24:37Z", "digest": "sha1:4U5A6UKQUHAVRX4IZLMLRELMIIGGCGRK", "length": 7913, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "பஸ்சுக்காக காத்திருந்தவர் கார் மோதி பலி | Dinakaran", "raw_content": "× முக்க��ய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபஸ்சுக்காக காத்திருந்தவர் கார் மோதி பலி\nஒட்டன்சத்திரம், ஜூன் 14: ஒட்டன்சத்திரம் அருகே லக்கியன்கோட்டையில் பஸ்சுக்காக காத்திருந்தவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார். ஒட்டன்சத்திரம் அருகே லக்கியன்கோட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி(55). இவரும் காந்தி நகரை சேர்ந்த குணசேகரன் (64) என்பவரும் நேற்று மாலை பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். திண்டுக்கலில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற கார் இவர்கள் மீது மோதியது.\nஇதில் ஆறுமுகசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். குணசேகரன் இரு கால்களும் உடைந்த நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட போலீசார் காரை ஓட்டி வந்த காளாஞ்சி பட்டியைச் சேர்ந்த சிவனேசன் (34), காரில் உடன் வந்த செல்லமுத்து ஆகியோர் மீது ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nஅனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது\nபழநியில் காமராசர் பிறந்தநாள் விழா\nமாவுப் பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்துறை அட்வைஸ்\nபைக்கில் வருபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல் அறிவுரை\nராணுவ வீரர் மனைவியிடம் பணம் அபேஸ் செய்தவர் கைது\nஉள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் செம்மொழி தமிழ்ச்சங்கம் கோரிக்கை\nகொடைக்கானல் மலைப்பகுதியில் மண்ணெண்ணெய் விநியோகத்தில் குளறுபடி\nதிண்டுக்கல் கோட்டைமாரியம்மன் ஆடித்திருவிழா ஜூலை 26ல் துவக்கம் வீதியுலாவிற்கு போலீஸ் கட்டுப்பாட்டால் பக்தர்கள் அதிருப்தி\nகசவனம்பட்டி, கரிசல்பட்டி, தருமத்துப்பட்டி கிராமங்களுக்கு கூடுதலாக குடிநீர் உதவி இயக்குனர் நடவடிக்கை\nகொடைக்கானலில் ரூ.20 கோடியில் பல அடுக்கு கார் பார்க்கிங் சட்டப்பேரவையில் அறிவிப்பு\n× RELATED திருத்தங்கல்லில் ஊருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-07-18T00:34:33Z", "digest": "sha1:5GKD5F6JMAGXARRMU7M6XYASXQCEUTZ4", "length": 3975, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஸ்ருதிகா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nதேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தியா இந்த நடிகை.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே\nதமிழ் சினிமாவில் ரஜினி, கமல் காலகட்டத்தில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் கலக்கியவர் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன். நடிகர் தேங்காய் ஸ்ரீனிவானுக்கு ஒரு பேரனும், ஒரு பேத்தியும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் நடிகர்கள்...\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-party-s-election-defeat-sachin-pilot-will-have-to-take-responsibility-says-ashok-gehlot-353003.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:28:39Z", "digest": "sha1:2CBBFG6HHO4BYHSKUFIK3N5YBXAOYJOE", "length": 17309, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜஸ்தானில் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே மோதல்... உட்கட்சி பூசல் | Congress Party's Election Defeat, Sachin Pilot will have to take Responsibility Says Ashok Gehlot - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n7 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n9 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nராஜஸ்தானில் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே மோதல்... உட்கட்சி பூசல்\nஜெய்ப்பூர்: ஜோத்பூரில் தனது மகன் வைபவ் கெலாட் தோல்விக்கு துணை முதலமைச்சர் சச்சின் பைலட் பொறுப்பேற்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளிலும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்றது. மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் பரிதாப தோல்வி அடைந்துள்ளது.\nராஜஸ்தான் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட். ஜோத்பூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இவரை பாஜ வேட்பாளர் கஜேந்திர சிங் ஷெகாவத், 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதே போல், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை பாஜக வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தனர்.\nஜோத்பூர் தொகுதி பல ஆண்டுகளாக முதலமைச்சர் அசோக் கெலாட்டின் கோட்டையாக உள்ளது. அவர் ஜோத்பூர் மக்களவை தொகுதியில் இருந்து ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாநிலத்தில் ஆட்சியமைத்த 6 மாதத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் பெரும் சறுக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து, ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சர் பதவியிலிருந்தும், காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலக சச்சின் பைலட் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.\nமேலும், அவருடன் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் விலகி, ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள முடிவு செய்திருந்ததாக கூறப்பட்டது. சில சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பாஜக எல்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சச்சின் பைலட் முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டிருந்ததாகவும் அக்கட்சியின் வட்டார தகவல்கள் தெரிவித்தன.\nசமாஜ்வாதியுடனான கூட்டணி முறிவு தற்காலிமானாதே... மாயாவதி தடாலடி\nஇந்தநிலையில், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் நேரடியாக மோதல் வெடித்துள்ளது. இதனால், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டிக்குள் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசகோதரிகளை கடத்தி 4 மாதம் பலத்காரம் செய்த கயவன் - ராஜஸ்தானில் பயங்கரம்\nராஜஸ்தானில் மீண்டும் கும்பல் வன்முறை.. அடித்தே கொல்லப்பட்ட போலீஸ்காரர்\nஆர்எஸ்எஸ் ஷாகா மீது தாக்குதல்.. ஓட ஓட விரட்டிய நபர்கள்.. ராஜஸ்தானில் பரபரப்பு\nராஜ்யசபா தேர்தல் பராக்.. குஜராத் எம்எல்ஏக்களை ராஜஸ்தான் ரிசார்ட்டுக்கு மாற்றுகிறது காங்.\nநவீன நல்லதங்காள்... 5 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிக்கொன்று தற்கொலை செய்த தாய்\nபழங்குடியின பெண்ணுக்கு விஷம் கொடுத்து பலாத்காரம் - கொடூரர்களைத் தேடும் போலீஸ்\nஇடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய��ப்பு.... வடமாநில மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nகோவிலுக்குள் பூசாரி மகளை பலாத்காரம் செய்த சிறுவன்- கட்டி வைத்து வெளுத்த இளைஞர்கள்\nவட மாநிலங்களில் ரெட் அலர்ட்... புழுதி புயல் தாக்கும்... வெயில் கொளுத்துமாம்\nகோயிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவன் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்.. ராஜஸ்தானில் பயங்கரம்\nமுதல்வரும், துணை முதல்வருமே இப்படி மோதிகிட்டா எப்படி.. காங்கிரஸ் கதியை பாருங்க\nதங்கம், வெள்ளி திருட்டு போனாலும் பரவாயில்லை.. ஆனால் தண்ணீர்.. டிரம்களுக்கு பூட்டுபோட்ட கிராமத்தினர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajasthan ashok gehlot sachin pilot ராஜஸ்தான் அசோக் கெலாட் சச்சின் பைலட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/wary-swiss-banks-advise-some-indians-cash-out-213481.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T01:07:59Z", "digest": "sha1:AUI6O5ZYXFMPCSB3FLXI4OOREYVHHF5V", "length": 17619, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருப்புப் பணம்... 2 மாதத்திற்குள் கணக்கை முடிக்க இந்தியர்களுக்கு சுவிஸ் வங்கி திடீர் நெருக்கடி | Wary Swiss banks advise some Indians to cash out - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n37 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n9 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nகருப்புப் பணம்... 2 மாதத்திற்குள் கணக்கை முடிக்க இந்தியர்களுக்கு சுவிஸ் வங்கி திடீர் நெருக்கடி\nமும்பை: கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் உடனடியாக தங்களது கணக்கை முடித்துக் கொள்ளுமாறு இந்திய வாடிக்கையாளர்களுக்கு சுவிஸ் வங்கி திடீர் நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பல தரப்பட்டவர்கள் வரி ஏய்ப்பு செய்த தங்களது பணத்தை சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்கில் குவித்து வைத்துள்ளனர்.\nஇவர்களின் பெயர் விவரத்தை காங்கிரஸ் அரசும் வெளியிட மறுத்துவிட்டது, இப்போதைய நரேந்திர மோடி அரசும் தயக்கம் காட்டி வருகிறது.\nஇந்நிலையில், கருப்புப் பண விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க சுவிஸ் வங்கிகளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனவே, சுவிஸ் வங்கியில் பெருமளவுக்கு கணக்கில் காட்டாத கறுப்பு பணத்தை குவித்துள்ள 4 வாடிக்கையாளர்களுக்கு அது நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளதாம்.\nஇவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த வங்கிகளில் ரகசிய கணக்குகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த 4 பேரில் 3 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் டெல்லியை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் இவர்கள் தங்களது கறுப்பு பணத்தை வங்கியில் இருந்து திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது டெபாசிட் செய்துள்ள பணத்திற்கு முறையான வரி கட்டிய ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என வங்கி தரப்பில் வலியுறுத்தப் பட்டுள்ளதாம்.\nஇது தொடர்பாக சுவிஸ் வங்கிகளின் பொதுமக்கள் தொடர்பு மேலாளர்கள், அந்த வாடிக்கையாளர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்ந்து நச்சரித்து வருவதாகக் கூறப்படுகிறது.\nஇதற்கு யார் காரணம் என்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட கருப்புப் பணம் வைத்திருப்பாேரை காப்பாற்ற நடக்கும் முயற்சியாகவே இது தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் swiss bank செய்திகள்\nசுவிஸ் வங்கியில் உரிமைகோராப்படாத ரூ.300 கோடி - இந்தியர்கள் பணமாம்\nசுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்த பணம் எல்லாமே கருப்பு பணமா- நிதி அமைச்சர் சொல்வதென்ன\nசுவிஸ் பேங்கில் இந்தியர்களின் பணம் 45 சதவீதம் குறைந்துவிட்டது: பிரதமர் மோடி பேச்சு\nகறுப்பு பண வேட்டை: சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் பணம் ரு. 4500 கோடியாக குறைவு\nகருப்பு பண விவகாரம்... இந்தியர்கள் பட்டியலை தர சுவிஸ் அரசு ஒப்புதல்\nகருப்பு பணம் பதுக்கிய மேலும் 5 இந்தியர்கள் பெயர் விவரம் வெளியீடு\nகருப்பு பணம் பதுக்கிய 1195 இந்தியர்கள் பெயர் விவரம் நாளிதழில் லீக்\nசுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ளோரிடம் வரி வசூல்: அருண் ஜெட்லி\nசுவிஸ் வங்கிப் பணக் குவியல்... 70வது இடத்திற்குத் தள்ளப்பட்ட இந்தியா\nஉஷாரான இந்தியர்கள்... சுவிஸ் பேங்க்கில் பணம் போடுவதைக் குறைத்து விட்டனராம்\n5090160983, 5090160984 -அம்பானி பிரதர்ஸின் சுவிஸ் வங்கி அக்கவுண்ட் நம்பர்- அர்விந்த் கெஜ்ரிவால்\nசுவிஸ் வங்கிகளில் ரூ.5 கோடிக்கு மேல் பணம் பதுக்கியோர் மீது வழக்கு: வருமான வரித்துறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nswiss bank black money bjp சுவிஸ் வங்கி இந்தியர்கள் வாடிக்கையாளர்கள் கருப்புப் பணம் பாஜக\nமனைவியின் கள்ளக்காதலனை நடுரோட்டில் இளைஞர் செய்த தரமான சம்பவம்\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cinema-legends-pays-tribute-carnatic-musician-balamuralikrishna-267899.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:45:58Z", "digest": "sha1:YZBNUY6B3XVJMLE5JKLQBZZRDWXCYI3J", "length": 16723, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "அகம்பாவம் இல்லாத ஞானி.. பாலமுரளிகிருஷ்ணா பற்றி திரை இசை பிரபலங்கள் உருக்கம் #BalamuraliKrishna | Cinema legends pays tribute to Carnatic musician BalamuraliKrishna - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n15 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஅகம்பாவம் இல்லாத ஞானி.. பாலமுரளிகிருஷ்ணா பற்றி திரை இசை பிரபலங்கள் உருக்கம் #BalamuraliKrishna\nசென்னை: புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு திரையுலக இசைக் கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.\nஆந்திர மாநிலம், சங்கரகுப்பத்தில் 1930ல் பிறந்தவர் பாலமுரளி கிருஷ்ணா. 400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாலமுரளி கிருஷ்ணா உயிர், சென்னை, ஆர்.கே.சாலையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று பிரிந்தது. உலகம் முழுக்க 25000க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளை நடத்தியவர் பாலமுரளி கிருஷ்ணா. 1967ல் பக்த பிரகலாதா படத்தில் நாரதராக நடித்தவர்.\nபாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு, திரையுலக இசை கலைஞர்கள் பலரும் கண்ணீரால் இரங்கல் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் கூறுகையில், 6 வயதில் மேடை ஏறியவர் பாலமுரளி கிருஷ்ணா. அவரது மறைவு இசையுலகத்திற்கே பேரிழப்பு என்றார்.\nபுஷ்பவனம் குப்புசாமி கூறுகையில், கர்நாடக சங்கீதத்திற்கே புகழை பெற்றுத் தந்தவர் பாலமுரளி கிருஷ்ணாதான். அவரது குரல் தனித்துவம் வாய்ந்தது. தென் இந்தியாவில், பாலமுரளி கிருஷ்ணா பாடாத சபை கிடையாது என்றார்.\nசீர்காளி சிவ சிதம்பரம் கூறுகையில், சங்கீதம் மூலம் ஞானம் வழங்கிய ஞானி பாலமுரளி கிருஷ���ணா என்று புகழாரம் சூட்டினார்.\nபழம் பெரும் பின்னணி பாடகி, வாணி ஜெயராம் கூறுகையில், பள்ளி பருவம் முதலே அவர் எனக்கு பழக்கம். ஆல் இந்தியா ரேடியோவில் அவரை சந்தித்துள்ளேன். சினிமாவில் அவரோடு இணைந்து பாடியுள்ளேன். ரொம்ப அன்பாக பழகுவார். 'தான்' என்கிற அகம்பாவம் இல்லாத கலைஞர். தனது வித்தை குறித்து அவருக்கு துளியளவும் கர்வமே கிடையாது. யாரையும் அலட்சியம் செய்ய மாட்டார். 5 வயது குழந்தை முதல், 90 வயதான முதியவர்களிடத்திலும் ஒரே மாதிரி பழகுவார். பாலமுரளி கிருஷ்ணா மறைவு, இழக்க முடியாத பேரிழப்பு என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாலமுரளி கிருஷ்ணா மறைவு சங்கீத ரசிகர்களுக்கு பெரிய இழப்பு: கமல்ஹாசன்\nகாற்றில் கரைந்த பாலமுரளி கிருஷ்ணா... வைகோ, வாசன், ஜி.ராமகிருஷ்ணன் நேரில் அஞ்சலி- வீடியோ\nசெவாலியே உட்பட பல உயரிய விருதுகளைப் பெற்ற.. இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா காலமானார்- வீடியோ\nபாலமுரளி கிருஷ்ணா மறைவு: மம்தா பானர்ஜி, ராகுல், வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்\nகர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ் இரங்கல்\nதிரை இசை, கர்நாடக இசைகளில் தேசிய விருது பெற்ற ஞானி பாலமுரளி கிருஷ்ணா.. சிவசிதம்பரம் புகழஞ்சலி\nபுகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு\nஆனந்த பைரவி.. அமிர்த வர்ஷினி ராகம்... மழை வேண்டி சென்னையில் 12 மணி நேரம் இசை கச்சேரி\n78 அடி உயர பாபா சிலை முன்பு நடந்த நவராத்திரி நாட்டிய விழா\nடண்டரக்க டண்டரக்க.. டும்முடக்க டும்.. இதுக்குதாங்க இவர் கிட்ட கூட்டம் அலை மோதுது\nஆமாம் விஜய் சொன்னது சரிதான்.. ஊழல் தலைவிரித்தாடுகிறது.. டி.ஆர். ஆவேசம்\nஉயரே பறந்து மறைந்த மழைக்குருவி.. ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்திய மாயம் இதுவோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbalamuralikrishna music die இசையமைப்பாளர் சாவு இரங்கல் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?q=video", "date_download": "2019-07-18T00:34:47Z", "digest": "sha1:V4YXJO6HH2VL7JJL6NEGNZ6GWZMHYNV2", "length": 16699, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக நிர்வாகிகள் News in Tamil - அதிமுக நிர்வாகிகள் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவட போச்சே... குமுறும் அதிமுக நிர்வாகிகள்.. குடுமி பிடி சண்டை.. மறுபக்கம் பாஜக பிரஷர் வேற\nசென்னை: வேட்பாளர் பட்டியலை அதிமுக அறிவித்ததில் இருந்தே பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் கொந்தளிப்புடன்...\nகே சி பழனிச்சாமி குறித்து பேசிய டிடிவி தினகரன்-வீடியோ\nகேசி பழனிச்சாமி இன்னும் என்னை தொடர்பு கொள்ளவில்லை, அவர் தொடர்பு கொள்ளட்டும் பின்னர் பார்க்கலாம் என்று டிடிவி...\nஅதெப்படி எங்களை கூப்பிடாமல் நடத்தலாம்.. தகராறில் குதித்த அதிமுகவினர்.. கெஞ்சிய ஆசிரியர்கள்\nசென்னை: \"அதெப்படி எங்களை விழாவுக்கு கூப்பிடாமல் இருக்கலாம்\" என்று மேடையேறி பள்ளி ஆசிரியர்கள...\nஅதிமுகவுக்கு கூடுதல் நிர்வாகிகள் நியமனம்: இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம்\nசென்னை: அதிமுகவுக்கு கூடுதல் நிர்வாகிகளையும் துணை நிர்வாகிகளையும் ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் ந...\nஎங்களுடன் 98% அதிமுக நிர்வாகிகள் உள்ளனர்.. அமைச்சர் சிவி சண்முகம்\nசென்னை: அதிமுகவில் 98% நிர்வாகிகள் தங்களுடன் உள்ளதாக அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்...\nகாசு.. காசு.. கையெழுத்துப் போடக் கூட பணம் கேட்கும் நிர்வாகிகள்.. ஷாக்கில் தினகரன்\nசென்னை: தேர்தல் ஆணையத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி விசாரணை நடைபெறும் போது அதிமுக நிர்வாகிகளின் கைய...\nகூவத்தூரில் கடும் மோதல்... எம்எல்ஏக்களை வெளியேற்ற கிராம மக்கள் கோரிக்கை\nசென்னை கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் மன்னார்குடி கும்பலால் சிறை வைக்கப்பட்ட...\nஓ.பன்னீர் செல்வத்துக்கு குவிகிறது ஆதரவு.. 2 எம்.பிக்கள் இதுவரை ஆதரவு\nசென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிமுகவில் ஆதரவு குவிந்து வருகிறது. அவருக்கு இரண்ட...\nஆளுநர் மீது சந்தேகமில்லை.... இன்று பதவியேற்பு என்று நாங்கள் சொல்லவில்லை - அதிமுக நிர்வாகிகள்\nசென்னை: எந்த நேரத்தில் யாரை முதல்வராக்க வேண்டும் என்பது அதிமுகவின் கட்சி கொள்கை முடிவு என்ற...\n\"அம்மா\" மாதிரி குட்டிக் கதை சொல்லாதது மட்டும்தான் பாக்கி.. அதிமுக நிர்வாகிகள் ஆதங்கம்\nசென்னை: தலைவா படத்தில் சத்யராஜ் மறைந்த பிறகு அவரது வாரிசாக அறிவிக்கப்படும் விஜய், அப்படியே அ...\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டிய அதிமுக விருப்ப மனு - வார்டுகள் அறிவிக்கப்படாததால் பலர் தயக்கம்\nநெல்லை: உள்ளாட்சி தேர்தலில் போட்டி��ிட விரும்பவர்களிடம் அதிமுக சார்பில் விருப்ப மனு பெறுவது...\nசசிகலா புஷ்பா எபெக்ட்... இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளை ஜெ., கூண்டோடு மாற்றியதன் பின்னணி\nசென்னை: அதிமுகவின் இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் உள்ள நிர்வாகிகளை ஜெயலலிதா மாற்றியதன் பின்...\nநத்தம் விஸ்வநாதனுக்கு மீண்டும் கட்சிப் பதவி வழங்கினார் ஜெயலலிதா\nசென்னை: அதிமுக அமைப்பு செயலாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை நியமனம் செய்து அக்கட்...\nஅதிமுகவில் நாஞ்சில் சம்பத், நிர்மலா பெரியசாமி உள்ளிட்ட 11 செய்திதொடர்பாளர்கள் நியமனம்\nசென்னை: அதிமுக.,வில் இன்று ஒரே நாளில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பலரது கட்சி பதவி...\nஅதிமுக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு... பொருளாளராக அதே ஓபிஎஸ், கொபசெவாக தம்பித்துரை\nசென்னை: அதிமுகவிற்கு புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெ...\nகட்சியை விட்டு இவங்களை நீக்கிட்டோம்... யாரும் பேசக்கூடாது...: ஜெ., அறிவிப்பு\nசென்னை: திருப்பூர், கோவை, மதுரை, அரியலூர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிக...\nவெள்ள நிவாரணப்பொருட்களில் முதல்வர் ஸ்டிக்கரை ஒட்டினால் கடும் நடவடிக்கை: போலீஸ் எச்சரிக்கை\nசென்னை: வெள்ளம் பாதித்த பகுதிகளிளுக்கு கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களை பறித்து முதல...\nஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்ற கட்சி நிர்வாகிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வாழ்த்து பெற்றனர்\nசென்னை: அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை இன்று புதிதாக நியமிக்கப்பட்ட நிர்...\nஅதிமுகவில் மீண்டும் பதவி பெற்ற பண்ருட்டியார்... செம்மலை, கோகுல இந்திராவுக்கும் பதவி\nசென்னை: அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின...\nஅ.தி.மு.க. நிர்வாகிகள் மாற்றம்; மாவட்ட அமைப்புக்களை மாற்றி அமைத்தார் ஜெயலலிதா\nசென்னை: 2016 சட்டசபை தேர்தலுக்காக கட்சியை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அதிமுக பொத...\nஜெ. சொத்து வழக்கு தீர்ப்பு: ரயில், விமானங்கள் மூலம் பெங்களூரில் குவியும் அதிமுகவினர்\nபெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு நாளில் பெங்களூருக்குள் தமிழக வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40498842", "date_download": "2019-07-18T01:29:27Z", "digest": "sha1:CV3L557JCCOL5MAJWGAWFHMAXUWR3PAW", "length": 8370, "nlines": 126, "source_domain": "www.bbc.com", "title": "நவீன மூளை ஸ்கானர் - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமூளையின் உட்செயற்பாட்டை மிகவும் விவரமாக படம்பிடித்துக்காட்டும் ஸ்கானரை பிரிட்டினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.\nநரம்பு மண்டல குறைபாடுகளை மேலும் அதிகமாக புரிந்துகொண்டு, அறுவைச் சிகிச்சைகள் இல்லாமலேயே அவற்றை குணமாக்க இவை மருத்துவர்களுக்கு உதவலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇவை குறித்த பிபிசியின் சிறப்புக் காணொளி.\nவிமானத்தில் `குண்டுப்பெண்' என தொல்லை கொடுத்தவரை வறுத்தெடுத்த மாடல் அழகி\nவிபத்து: காரை நீச்சல் குளத்தில் மூழ்கடித்த 70 வயது பெண்மணி\n''திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டேன்''\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ அகதி என்ற பெயரை மாற்ற போராடும் ஆப்கன் பெண்கள்\nஅகதி என்ற பெயரை மாற்ற போராடும் ஆப்கன் பெண்கள்\nவீடியோ பருவநிலை மாற்றத்தில் இருந்து நம்மை காப்பாற்றுமா மரங்கள்\nபருவநிலை மாற்றத்தில் இருந்து நம்மை காப்பாற்றுமா மரங்கள்\nவீடியோ சட்டவிரோத கிரிக்கெட் சூதாட்டம் நடத்துகிறவர் என்ன சொல்கிறார்\nசட்டவிரோத கிரிக்கெட் சூதாட்டம் நடத்துகிறவர் என்ன சொல்கிறார்\nவீடியோ கடும் வறட்சியின் பிடியில் ராமநாதபுரம்: பெரும் துயரத்தின் கதை\nகடும் வறட்சியின் பிடியில் ராமநாதபுரம்: பெரும் துயரத்தின் கதை\nவீடியோ இந்தியாவுக்கு சந்திரயான்-2 திட்டம் ஏன் முக்கியமானது\nஇந்தியாவுக்கு சந்திரயான்-2 திட்டம் ஏன் முக்கியமானது\nவீடியோ சென்னைக்கு ரயிலில் வந்த காவிரி - சிறப்பு காணொளி\nசென்னைக்கு ரயிலில் வந்த காவிரி - சிறப்பு காணொளி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/11183710/1008283/west-Bengal-petrol-price.vpf", "date_download": "2019-07-18T00:22:06Z", "digest": "sha1:LN5B6PQLZ3IQPBFX342P3JB6HJRI52AS", "length": 9697, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மேற்கு வங்காளத்தில் பெட்ரோல், டீசல் விலை ரூ.1 குறைப்பதாக அறிவிப்பு - மம்தா பானர்ஜி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமேற்கு வங்காளத்தில் பெட்ரோல், டீசல் விலை ரூ.1 குறைப்பதாக அறிவிப்பு - மம்தா பானர்ஜி\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 06:37 PM\nராஜஸ்தான் மற்றும் ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்க மாநில அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது.\nராஜஸ்தான் மற்றும் ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்க மாநில அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு தலா ஒரு ரூபாயை குறைப்பதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nடி.என்.பி.எல். டி20 - முதல் போட்டி 19ஆம் தேதி தொடக்கம்\nடி.என்.பி.எல். 20-20 கிரிக்கெட் போட்டி வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சூப்பர் கிங்ஸ், உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.\nஇலங்கையை சென்றடைந்த சீன போர்க்கப்பல் : கடலோர பாதுகாப்பு உறுதி செய்யப்படும் - இலங்கை\nசீனா அன்பளிப்பாக வழங்கிய பி-625 என்ற அந்நாட்டின் போர்க் கப்பல் இலங்கையை சென்றடைந்தது.\nஜமாத் உத் தவா தலைவர் ஹஃபீஸ் சயீ��் கைது : மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி\nகடந்த 2008 ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹஃபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.\n\"பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்க்க வேண்டும்\" - அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை\nநீலகிரி மாவட்டத்தில், பூர்வகுடிகளான படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.\n\"கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா\" - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்\nபுதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெடுபிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஆனிவார ஆஸ்தான புஷ்ப பல்லக்கு உற்சவம் : 3 டன் மலர்களால் செய்யப்பட்ட புஷ்ப பல்லக்கு\nஆனி வார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு திருப்பதி திருமலையில் 3 டன் எடையுள்ள பல்வேறு வகையான மலர்களால் தயார் செய்யப்பட்ட புஷ்பப் பல்லக்கில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/10180902/1008164/Statue-For-Karunanidhi-in-Madurai.vpf", "date_download": "2019-07-18T00:48:05Z", "digest": "sha1:GHO3B2CK3ENEOBRP645R5MW477NK4DEY", "length": 9865, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மதுரையில் கருணாநிதிக்கு வெண்கல சிலை - மு.க.அழகிரி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் ந���கழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமதுரையில் கருணாநிதிக்கு வெண்கல சிலை - மு.க.அழகிரி\nபதிவு : செப்டம்பர் 10, 2018, 06:09 PM\nகருணாநிதிக்கு, மதுரையில் வெண்கல சிலை வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் மு.க.அழகிரி கூறியுள்ளார்.\nதமது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார். கருணாநிதிக்கு, மதுரையில் வெண்கல சிலை வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nநீட் தேர்வு விவகாரம் - அமைச்சர் பதில் அளிக்காததால் தி.மு.க. வெளிநடப்பு\nநீட்தேர்வு தொடர்பாக மக்களவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு, நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.\nகருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nகுமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தப்புமா\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டமன்றத்தில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. முதலமைச்சர் குமாரசாமி அரசு தப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\n\"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்\" - ஏசி சண்முகம் பேச்சு\nஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.\n\"தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தில் விரைவில் திருத்தம்\" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nஎங்கிருந்தும் இணையம் வழியாக பொதுமக்கள் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.\n\"அரசுக்கு எதிராக வாக்களித்தால் ந��வடிக்கை\" - மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களுக்கு, கொறடா உத்தரவு\nஇதனிடையே, குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் விஸ்வநாத், நாராயண கவுடா,கோபாலய்யா உள்பட மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n\"ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்புக்காகவும் பாடுபடுவோம்\" - மோடி\nசர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் உண்மை, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n\"ஆவின் பாலகம் தொடங்க யார் வேண்டுமானாலும் முன்வரலாம்\" - சட்டபேரவையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்\nஆவின் பாலகம் தொடங்க யார் வேண்டுமானாலும் முன்வரலாம் என்றும் அவர்களுக்கு அனுமதி வழங்க பால் வளத்துறை தயாராக இருப்பதாகவும் சட்டபேரவையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2014-jul-25", "date_download": "2019-07-18T00:53:59Z", "digest": "sha1:JZQEQIOH2DF26KZYYQKEZSCKVUXATPX4", "length": 9411, "nlines": 188, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன்- Issue date - 25-July-2014", "raw_content": "\nபீர்க்கன் 1 லட்சம்... புடலை 3 லட்சம்... பாகல் 4 லட்சம்...\nமுதல்வரின் தொகுதியில் பூச்சிக்கொல்லி பூதம்... கருகும் மல்லிகை... மருகும் விவசாயிகள்\nகுறைவான செலவு... அதிக மகசூல்...\nவயல்வெளிப் பள்ளி கேள்விகளும்... பதில்களும்\nஇயற்கையான புல்... இனிக்கும் பால்... ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா ரகசியம்\nதேங்காய் ஓடு கிண்ணம்... களிமண் குவளை...\nதமிழ்க்காட்டில், பட்டறிவுப் பகிர்ந்த விவசாயிகள்\nகுப்பை மேலாண்மையில் சாதனை...ஐ.எஸ்.ஓ அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி\nநான் நம்மாழ்வார் பேசுகிறேன் -39\nமரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் \nநீங்கள் கேட்டவை : வாத்து வளர்ப்பு லாபம் தருமா..\nமூலிகை வனம் - வீட்டுக்கொரு வைத்தியர்...\nபீர்க்கன் 1 லட்சம்... புடலை 3 லட்சம்... பாகல் 4 லட்சம்...\nமுதல்வரின் தொகுதியில் பூச்சிக்கொல்லி பூதம்... கருகும் மல்லிகை... மருகும் விவசாயிகள்\nகுறைவான செலவு... அதிக மகசூல்...\nபீர்க்கன் 1 லட்சம்... புடலை 3 லட்சம்... பாகல் 4 லட்சம்...\nமுதல்வரின் தொகுதியில் பூச்சிக்கொல்லி பூதம்... கருகும் மல்லிகை... மருகும் விவசாயிகள்\nகுறைவான செலவு... அதிக மகசூல்...\nவயல்வெளிப் பள்ளி கேள்விகளும்... பதில்களும்\nஇயற்கையான புல்... இனிக்கும் பால்... ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா ரகசியம்\nதேங்காய் ஓடு கிண்ணம்... களிமண் குவளை...\nதமிழ்க்காட்டில், பட்டறிவுப் பகிர்ந்த விவசாயிகள்\nகுப்பை மேலாண்மையில் சாதனை...ஐ.எஸ்.ஓ அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி\nநான் நம்மாழ்வார் பேசுகிறேன் -39\nமரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் \nநீங்கள் கேட்டவை : வாத்து வளர்ப்பு லாபம் தருமா..\nமூலிகை வனம் - வீட்டுக்கொரு வைத்தியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2016/07/blog-post_8.html", "date_download": "2019-07-18T01:28:40Z", "digest": "sha1:Q5GJJRKY2F5CIPWIZTVCZQ3QGUSKNXGK", "length": 8709, "nlines": 110, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: கரழாவி தற்கொலை பத்வா", "raw_content": "\nISIS என்ற (தாஇஷ்) கவாரிஜ் வஹாபி பயங்கரவாதிகள் ஸுன்னத்து வல்ஜமாஅத் தினரையும், சீஆக்களையுமே தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் அழிப்பது முழு உலகும் அறிந்த விடயம்.\nஇவ்வாறு முஸ்லிம்களை தற்கொலை குண்டு மூலம் படுகொலை செய்யலாம் என்று கவாரிஜ் தலைவன் ஈக்வானுல் முஸ்லிமீன் முப்தி கரழாவி கொலை பத்வா கொடுத்துள்ளார்.\nஏற்கனவே லிபியத் தலைவர் கடாபியையும், இஸ்லாமிய உலகத்தின் பெரும் மார்க்க அறிஞர் செய்கு பூத்தியையும் கொலை செய்யவும் தற்கொலை பத்வா கொடுத்ததும் இந்த சைத்தானின் கொம்பான கரழாவியே என்பதை எமது இணையத்தளத்தில் நீங்கள் வாசித்திருக்கிறீர்கள்.\nஇஸ்ரேலுக்கு எதிரான மிகப் பலம் வாய்ந்த நாடாக ஸிரியாவை வைத்துள்ள ஸிரிய தலைவரையும், இன்றைய உலகில் ஸுன்னத்து வல்ஜமாஅத்து மிகப் பலம் மிக்க ஒரேயொரு அரசியல் தலைவராக விளங்கும் எகிப்து ஜனாதிபதி ஸிஸியையும் கொலை செய்யும்படி இந்த கவாரிஜ் கொலை வெறியனே பத்வா கொடுத்திருந்தார்.\nஉலக முஸ்லிம்களை தற்கொலைத் தாக்கு��ல் மூலம் படுகொலை செய்ய இந்த கவாரிஜ் தலைவன் கொடுத்த பத்வாவையும் , அதனை எதிர்த்து, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேஸ்புக் போன்றவற்றில் எழுதிய எதிர்ப்புகளையும் இங்கே பாருங்கள்.\nகரழாவி தற்கொலை பத்வா (வீடியோ):\nகரழாவியின் கொலை வெறி பத்வாவை முஸ்லிம்கள் எதிர்ப்பது:\nஇந்த தற்கொலை பத்வா கொடுக்கும் கவாரிஜ் கர்ழாவிதான் இங்குள்ள ஜமாஅதே இஜ்லாமி, D.A. இயக்கங்களின் கிப்லா என்பது அனைவரும் அறிந்த விடயம். எனவே என்றோ ஒரு நாள் இந்த இக்வான்ஜீக்கள் இலங்கையில் இன்னும் அதிகமாகப் பரவிய பின்னர், தற்கொலை பத்வாக்களின் அடிப்படையில் இலங்கையில் உள்ள ஸியாரங்களை குண்டுத் தாக்குதல் மூலம் தாக்கி அழிக்கும் போது, \"வஹாபி வழிகேட்டை இலங்கையில் இருந்து பூண்டோடு ஒழித்து, இளைஞர்களின் ஈமானைப் பாதுகாக்க\" வந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்தவர்களை ஓரங்கட்டிய புகாரித் தக்கியா நிர்வாகிகளே அதற்குப் பொறுப்பு என்பதை இன்று கூறி வைக்கிறோம்.\n(மன்னிக்கவும் . கஹட்டோவிட்ட புகாரித்தக்கியா \"மச்சம்\" \"மார்கள்\" எம்மை ஓரங்கட்டி 16 வருடங்களாக தொடர்ந்து இழைத்துக் கொண்டிருக்கும் அநியாயங்களின் காரணமாக இப்படியான பல நூற்றுக் கணக்கான அரபு கட்டுரைகளை, வீடியோக்களை மொழி பெயர்த்து நேயர்களுக்கு தரக்கூடிய வசதி வாய்ப்புக்கள் இல்லாதவர்களாக இருக்கிறோம்.\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nIS யுத்த அமைச்சர் கொலை\nவளரத்த கடா மார்பில் பாய்ந்தது\nஈதுல் பித்ர் 1437 (2016)\nபொய்யான வஹாபி உலக அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kamalhasan-6", "date_download": "2019-07-18T00:47:14Z", "digest": "sha1:33OSU6GQKG7RS3G2RIEP75YLTAOYEMA7", "length": 8020, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "விஸ்வரூபம்-2 திரைப்படம் ஆகஸ்டு 10ம் தேதி திரைக்கு வருவதாக கமல்ஹாசன் அறிவிப்பு..! | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில��� பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome சினிமா விஸ்வரூபம்-2 திரைப்படம் ஆகஸ்டு 10ம் தேதி திரைக்கு வருவதாக கமல்ஹாசன் அறிவிப்பு..\nவிஸ்வரூபம்-2 திரைப்படம் ஆகஸ்டு 10ம் தேதி திரைக்கு வருவதாக கமல்ஹாசன் அறிவிப்பு..\nகமல்ஹாசன் நடித்திருக்கும் விஸ்வரூபம்-2 திரைப்படத்தின் டிரெய்லர் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.\nபலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் 2013ஆம் ஆண்டு கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் வெளியானது. இது அவருக்கு மிகபெரிய வெற்றிப் படமாக அமைந்ததை தொடர்ந்து விரைவில் 2ஆம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் 2014ஆம் ஆண்டு விஸ்வரூபம் 2, மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது. ஆனால் தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையால் 2015ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகவில்லை.\nஇந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2ஆம் பாகத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. தமிழ் பதிப்பை ஸ்ருதிஹாசனும், இந்தி, தெலுங்கு பதிப்புகளை அமீர்கான், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் வெளியிட்டனர்.\nPrevious articleசீமான், அமீர் உள்ளிட்டவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – ஹெச்.ராஜா\nNext articleமத்திய அரசின் செயலுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவேதாந்த நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..\nதி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல்..\nவேலூர் தொகுதி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு, சத்யபிரதா சாஹூ மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:43:59Z", "digest": "sha1:XGJANZZJ2R5LSUUSSGLQOIHRDOOASNEB", "length": 10453, "nlines": 97, "source_domain": "www.puthiyavidial.com", "title": "அரசியல் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\nமது ஒழிப்பு போராட்டம்: நாடகமாடும் அரசியல் கட்சிகள்\n– ரிழா காந்தியையே நம்மவர்கள் மதிப்பதில்லை. காந்தியவாதியையா கண்டு கொள்வார்கள் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி காந்தியவாதி சசிபெருமாள் போராட்டங்கள் நடத்திய…More\nஎங்கே செல்கிறது நமது தேசம்\n– ஏ.எஸ்.இஸ்மாயில் தேசிய செயற்குழு உறுப்பினர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இன்றைய உலகில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக…More\nஆம் ஆத்மி கட்சி பொறுப்பிலிருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் நீக்கம்\nஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தேசிய செயற்குழு உறுப்பினர்…More\n– ரியாஸ் ‘தேசத்தின் மனநிலை என்னவோ, அதுதான் டெல்லியின் மனநிலையும்’ டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி கூறிய…More\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on ம���டிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/08/18082015.html", "date_download": "2019-07-18T00:38:53Z", "digest": "sha1:F3A2XUH6MLHDZ5H7H3D5U4AM5MKTN224", "length": 20444, "nlines": 166, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் நலம் தரும் நாகசதுர்த்தி விரத வழிபாடு ! ! ! 18.08.2015", "raw_content": "\nதிருவெண்காட்டில் நலம் தரும் நாகசதுர்த்தி விரத வழிபாடு \nநாகசதுர்த்தி விரத பூஜை வழிபாடு . வம்சம் விளங்க, நாக பயம், தோஷம் இல்லாமல் இருக்க வேண்டி செய்யப்படும் விரதம்.\nஉப்பு இல்லாத ஆகாரத்துடன், நாகராஜனுக்கு அபிஷேகம் செய்து, எறும்புக்கு உணவாக அரிசி வெல்லம் சேர்த்தரைத்தது, மற்றும் எள்ளும் வெல்லமும் சேர்த்தரைத்தது வைத்தல்.\nஇன்றும் நாளையும் ஒட்டடை தட்டுதல், பூச்சிகளைக் கொல்லும் மருந்துகளை பாவித்தல் கூடாது.ஈ எறும்புக்குகூட வாழ்க்கை உண்டு என்று சொல்லும் நாள்.\n(சிலர் இன்று தாளித்தல், தோசை சுடுதல், போன்ற சமையல்களை செய்ய மாட்டார்கள்)\nபிறந்த வீட்டிலிருந்து ஒவ்வொரு பண்டிகைக்கும் சீர் வரும். மாமன் சீர்தான் முதல் சீர். ஏன் இந்தப் பழக்கம் திருமணம் ஆகி சென்று விட்டாலும் பெண்ணிற்கு பிறந்த வீட்டிலிருந்து தொடர்பு அறுந்து விடாமல் இருக்கத்தான்.\nஅண்ணன் தம்பிகளிடமிருந்து பெற்றுக்கொண்டால் மட்டும் போதுமா அவர்களின் நலனுக்காக ஒரு விரதம். அதுதான் கருடபஞ்சமி.\nசெவி வழி கதை ஒன்று:\n7 அண்ணன்களுக்கு ஒரே ஒரு தங்கை. அண்ணன்கள் வயலில் வேலை செய்வார்கள். தங்கை அவர்களுக்கு சமைத்து எடுத்துச் செல்வது வழக்கம்.\nகஞ்சி கலையத்தில் தலையில் சுமந்துக்கொண்டு செல்கிறாள். ஆகாயத்தில் கருடன் ஒன்று பாம்பை தன் வாயில் கவ்விக்கொண்டு பறக்கிறது. அழுத்தம் தாங்காமல் பாம்பு விஷத்தைக் கக்க அது திறந்திருக்கும் கஞ்சி கலயத்தில் விழுகிறது.\nஇதை அறியாத அந்தப் பேதைப் பெண், வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் அண்ணன்களுக்கு கஞ்சி கொடுக்க குடித்தபின் ஒவ்வொருவராக செத்து மடிகிறார்கள்.\nபயந்து செய்வதறியாத தவித்த தங்கை, அண்ணன்கள் போனது போல் தானும் போக முடிவு செய்து கஞ்சியை குடிக்க போக கணவன், மனைவியாக பார்வதி\n என்று கேட்க அந்தப் பெண் “கஞ்சியைக் குடித்தார்கள். மயங்கிவிட்டார்கள். என் அண்ணண்கள் இல்லாமல் எனக்கு வாழ்வு இல்லை” நானும் அவர்களுடன் போகிறேன் என்று அழுகிறாள்.\nஅப்போது பார்வதி தேவி, அம்மா நீ வீட்டில் ஓட்டைகளை அடைத்து, சுத்தம் செய்யும்போது பூச்சிகள் இறந்துவிட்டன. அந்த மாதிரி வேலைகளை இந்த இரண்டு நாட்களும் செய்யலாகாது. மேலும் நீ கருடபஞ்சமி பூஜை முறையாக செய்யாதததினால் தான் இவ்வாறு ஆயிற்று. நான் உனக்கு பூஜை செய்விக்கிறேன் என்று கூறி,\nவயலில் இருந்த பாம்பு புற்றிற்கு அழைத்துச் சென்று நாகத்திற்கு அருகில், 7 பத்மம் கோலம் போட்டு, விளக்கு ஏற்றி, வயலில் இருந்த களிமண்களைக் கொண்டு கொழுக்கட்டைகள் செய்து, 7 முடி போட்ட தோரம் வைத்து பூஜை செய்வித்து தோரத்தை பெண்ணின் வலது கையில் கட்டிவிடுகிறாள்.\nஅந்தப் பெண்ணிடம் புற்றிலிருந்து எடுத்த மண், அட்சதை, பூ ஆகியவைகளைக் கொடுத்து உன் அண்ணண்களின் வலது தோளிலும், வலது பூஜத்திலும் இதை வைத்து பூஜை செய் எழுந்துவிடுவார்கள்” என்று சொல்கிறார்.\nபெண்ணும் அவ்வாறே செய்ய, அண்ணண்கள் தூக்கத்திலிருந்து எழுவது போல் எழுந்து, அழுதுக��ண்டிருக்கும் தங்கையை விவரம் கேட்க நடந்ததைச் சொல்கிறாள்.\nஇவ்வாறு பெரியவர்கள் பூஜித்தி சிறியவர்களுக்கு சொல்லியதுபோல் இன்றும் கருட பஞ்சமி விரத பூஜை செய்வது வழக்கம்.\nஅண்ணன் தம்பிகளின் நலனுக்காக இந்த விரதம். பாம்பு புற்றில் பூஜை செய்து\nகொண்டு வரும் புற்றுமண் (புட்ட பங்காரு- தெலுங்கு) வைத்து பூஜை செய்து, அண்ணண், தம்பியின் வலது காது, வலது தோளில் நீர் ஊற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து, புற்றுமண்ணும் வைத்து பூஜை செய்து அவர்களது நலனுக்காக விரதம் செய்யவேண்டும்.\nஎப்போதும் அண்ணன் களிடமிருந்து வாங்கிக்கொள்வோம். கருட பஞ்சமி அன்று அண்ணன் தம்பிகளுக்கு உடையோ, தாங்கள் விரும்பும் பரிசு கொடுக்க வேண்டும்.\nவெளி ஊரில் இருந்தாலும் பரிசுகள் அனுப்பி வைத்து வீட்டில் அவர்களுக்காக பூஜை செய்வார்கள்.\nபண்டிகைகள் உறவை பலப்படுத்தும் நோக்கோடு பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூ��ிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2008/09/06/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-07-18T01:11:33Z", "digest": "sha1:62HUF5Z6VTLY3BQSCB5XA3EWKM62A4OY", "length": 12397, "nlines": 204, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "அடுத்த வாரம் – கப்பலோட்டிய தமிழனை பாருங்கள்! (Week of Sep 8) | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஅடுத்த வாரம் – கப்பலோட்டிய தமிழனை பாருங்கள்\nசெப்ரெம்பர் 6, 2008 by RV 3 பின்னூட்டங்கள்\nதிங்கள்: ராணி சம்யுக்தா எம்ஜிஆர், பத்மினி நடித்த படம். நான் பார்த்ததில்லை.\nசெவ்வாய்: கப்பலோட்டிய தமிழன் என் கருத்தில் இதுதான் சிவாஜி நடித்த தலை சிறந்த படம். சிவாஜிக்கும் இந்த ரோல்தான் மிகவும் பிடித்ததாம். எஸ்.வி. சுப்பையாவின் நடிப்பும் அபாரம். ஜி. ராமநாதன் இசையிலே தலை சிறந்ததும் இதுதான். பாரதி பாட்டுக்கள். அரிய வாய்ப்பு, தவற விடாதீர்கள்\nநம்ப முடியாத விஷயம் என்னவென்றால் இந்த படம் ஓடவில்லையாம். தமிழர்களின் ரசனை இவ்வளவு மோசமா\nபுதன்: வைஜயந்திமாலா நடித்த முதல் படமான வாழ்க்கை. “உன் கண் உன்னை ஏமாற்றினால்” பாட்டு கேட்டிருப்பீர்கள்.\nவியாழன்: திருடாதே எம்ஜிஆர் நடித்து வெற்றி பெற்ற முதல் சமூகப் படம். சரோஜா தேவி-எம்ஜிஆர் ஜோடி ஹிட் ஆனதும் இந்த படத்திலிருந்துதான்.\nவெள்ளி: கீழ்வானம் சிவக்கும் சிவாஜியும் சரிதாவும் போட்டி போட்டு நடித்த படம். முதலில் நாடகமாக வந்து வெற்றி அடைந்தது.\nஅடுத்த வாரப் படங்களின் தரம் much better. வேறு எதைப் பார்க்க முடியவில்லை என்றாலும் கப்பலோட்டிய தமிழனை மட்டுமாவது பாருங்கள்\n3 Responses to அடுத்த வாரம் – கப்பலோட்டிய தமிழனை பாருங்கள்\n7:51 முப இல் செப்ரெம்பர் 9, 2008\n3:04 பிப இல் செப்ரெம்பர் 9, 2008\n7:06 முப இல் செப்ரெம்பர் 27, 2008\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு ��ின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) - பாடல் பிறந்த கதை 6\nநெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)\nதமிழ் மாதங்கள் - Updated\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/08/18/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:05:29Z", "digest": "sha1:5MMUOC6UZLXIFL6AQPZTFHLVWFGXCXW7", "length": 5074, "nlines": 47, "source_domain": "barthee.wordpress.com", "title": "சிவகாமலக்ஷ்மி சாந்தமூர்த்தி அவர்கள் காலமானார் | Barthee's Weblog", "raw_content": "\nசிவகாமலக்ஷ்மி சாந்தமூர்த்தி அவர்கள் காலமானார்\nவல்வையை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவகாமலக்ஷ்மி சாந்தமூர்த்தி அவர்கள் 18.08.2009 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், ஆனந்தசாமி தேவகுஞ்சரம் தம்பதியினரின் அன்புமகளும், காலஞ்சென்ற சுப்ரமணியம் சாந்தமூர்த்தி(ஆசிரியர் சிதம்பராக்கல்லூரி) அவர்களின் அன்புமனைவியும், நளினி(லண்டன்), காலஞ்சென்ற ரமணி, பவானி(இந்தியா), காலஞ்சென்ற ஜெயமணி, மாலினி(லண்டன்), காலஞ்சென்ற குகமணி, திருமணி(ஹொலண்ட்), பாமினி(லண்டன்), சுபமணி(கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.\nஅன்னார், காலஞ்சென்ற தியானவடிவேல், காலஞ்சென்ற நாராயணசாமி, தங்கக்குட்டி(டென்மார்க்), திருச்சிற்றம்பலம்(இந்தியா) ஆகியோரின் அன்புச்சகோதரியும், கந்தசாமி(ஜேர்மன்), காலஞ்சென்ற மனோகரன், செல்வமோகன்(லண்டன்), மாலினி(லண்டன்), அனுசுஜா(கனடா) ஆகியோரின் மாமியாரும், சஞ்ஜெயன்(லண்டன்), தாரிணி(லண்டன்), சாமினி(இலங்கை), தமயந்���ி(இந்தியா), ஜனார்த்தனன்(இந்தியா), ஷாலினி(லண்டன்), மோனிகா(லண்டன்), சாரா(லண்டன்), அனாயினி(லண்டன்), லக்ஷன்(கனடா), நவீஸ்(கனடா), வைஸ்ணவி(கனடா), ஆகியோரின் பேத்தியும், கிருஷிகா(லண்டன்), சாருஜா(லண்டன்), பாரதி(இலங்கை), பாவேந்தன்(இலங்கை), சேதுசன்(லண்டன்), சாக்(லண்டன்) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.\nமாலினி & சுபமணி – லண்டன் +44 2083332778\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2013/02/13/7366/", "date_download": "2019-07-18T01:30:50Z", "digest": "sha1:V6MPT4NO2HD57FPFF7OTDYFPGQEHSNFE", "length": 5587, "nlines": 46, "source_domain": "barthee.wordpress.com", "title": "சிவாஜியின் வசந்த மாளிகை டிஜிட்டல் மயமானது | Barthee's Weblog", "raw_content": "\nசிவாஜியின் வசந்த மாளிகை டிஜிட்டல் மயமானது\nசிவாஜி கணேசன், வாணிஸ்ரீ ஜோடியாக நடித்து 1972-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் வசந்த மாளிகை. கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கினார். இந்த படம் டிஜிட்டல் கியூப்பில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீசாகிறது. தமிழகம் முழுவதும் 80 தியேட்டர்களில் மார்ச் 1-ந்தேதி திரையிடப்படுகிறது.\nவசந்த மாளிகை பிரிண்ட்கள் ‘கியூப்’ தொழில் நுட்பத்தில் மாற்றப்பட்டு உள்ளன. இதன்மூலம் அனைத்து திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் காட்சிகள் திரையிடப்படும். அத்துடன் ஒலி அமைப்புகள் துல்லியமாக கேட்கும் வகையில் டிஜிட்டல் தொழில் நுட்பமும் புகுத்தப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் செலவில் இப்பணிகள் நடந்து முடிந்துள்ளன.\nசிவாஜி நடித்த படங்களில் வசந்த மாளிகை சிறந்த காதல் காவிய படைப்பாக கருதப்பட்டது. இப்படத்தில் இடம்பெறும் மயக்கம் என்ன உந்தன் மவுனம் என்ன, யாருக்காக இது யாருக்காக, இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன், கலைமகள் கைப்பொருளே, ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ஏன் ஏன், குடிமகனே பெரும் குடிமகனே போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் கலக்கின.\nஇந்த படம் 13 இடங்களில் 100 நாட்களை தாண்டி ஓடியது. மதுரை நியூ சினிமாவில் 200 நாட்களும், சென்னை சாந்தியில் 176 நாட்களும் ஓடியது.\nதிருச்சி, தஞ்சை, கும்பகோணம், மாயவரத்தில் நடந்த இதன் 100-வது நாள் விழாவில் சிவாஜி கணேசன், சுந்தரராஜன், சி.ஐ.டி.சகுந்தலா, குமாரி, பத்மினி ஆகியோர் ஒரே நாள��ல் பங்கேற்றனர். அப்போது இவ்வூர்களில் சிவாஜிக்கு வழிநெடுக ரசிகர்கள் திரண்டு அமோக வரவேற்பு அளித்தனர்.\nகப்பலோட்டிய தமிழன், கர்ணன் போன்று சிவாஜி ரிஸ்க் எடுத்து நடிக்காத இப்படம் வெற்றிகரமாக ஓடியது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2014/11/061114-091114-bsnleu-aic.html", "date_download": "2019-07-18T00:28:16Z", "digest": "sha1:7Y5C5NGXKVZBZBFWD5BNPJ7RGHJHD5Q4", "length": 15002, "nlines": 192, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: 06.11.14 - 09.11.14 வரலாற்று நகரம் வங்கத்தில் BSNLEU-AIC...", "raw_content": "\n 06.11.14முதல் 09.11.14 வரை 4 நாட்கள் வரலாற்று நகரமாம் மேற்கு வங்கம் கொல்கத்தா நகரில், சாதனைகள் பல படைத்த, BSNLஊழியர்களின் உற்ற பாதுகாவலனான நமது பெருமை மிகு BSNLEU சங்கத்தின் அகில இந்திய 7வது மாநாடு மிக, மிக எழுச்சியுடன் நடைபெறுகிறது....\nநமது மதுரை மாவட்டத்திலிருந்து அகில இந்திய மாநாட்டில் கலந்துகொள்ள தோழர்கள்....\nஆகியோர் சென்றுள்ளனர். நமது அகில இந்திய மாநாடு வெற்றிக்கும், மாநாட்டுச் செய்திகளை நமது மதுரை மாவட்டத்தில் விரிவாக கொண்டு செல்வதற்கும் தோழர்களின் பங்கேற்பு பனி சிறக்க நாம் வாழ்த்துகிறோம்...\nமாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா\nமத்தியரசு பொதுத்துறை சீரழிப்பை கண்டித்து- டிச.5 மத...\nஆதார் அட்டை குறித்த தகவல் . . .\nநமது ALL INDIA Forum முடிவு-தயாராகுவோம்...\nஅனைத்து ரயில்நிலையம் தனியார் மயமாக்கப்படும்: மோடி\nமத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கை-போராட்டம்\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n29.11.14 - கலைவாணர் N.S. கிருஷ்ணன் பிறந்த நாள் . ....\n28.11.14 - எங்கெல்ஸ் பிறந்த தினம் . . .\n27.11.14 நமது வேலை நிறுத்தம் குறித்து பத்திரிக்கைக...\n28.11.14 காலை 11 மணிக்கு மதுரை G.Mஅலுவலகத்தில். . ...\n27.11.2014 வேலை நிறுத்தம் - மதுரை மாவட்டம் ஒரு பார...\n26.11.14-மதுரை மாநகர் முழுவதும் JAC சுற்றுபயணம்......\nBSNL ஊழியர் 27.11.14 இந்தியா முழுவதும் வேலைநிறுத்...\nசம்பள உயர்வு கோரி 4 லட்ச ஊழியர் வேலைநிறுத்தம்.\nதபால்காரர் 806 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் ....\nதேனி ரெவன்யு மாவட்டம் முழுவதும் சூறாவளி சுற்றுபயணம...\nநவம்பர் 27 வேலை நிறுத்தம் JAC பேச்சுவார்த்தைக்கு அ...\nசூளுரை ஏற்ற . . . பழனி . . .வேலைநிறுத்த ...விளக்க...\nஇரங்கல் செய்தி - ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம��...\nNFPTE வைர விழாவிற்கு -BSNLEUவின் புரட்சிகர வாழ்த்...\nஇந்திய பொதுத்துறையை சூறையாட மோடி அரசுத் திட்டம் ....\nஆருயிர் நண்பர் கரந்தை ஜெயக்குமார் மென்மேலும் உயரவு...\nநமது 30 அம்ச கோரிக்கைகளில் அமைச்சர் தலையிட கடிதம்...\n22.14.2014 மேலூரில் கிளைக்கூட்டம் . . .\nகண்ணீர் . . . அஞ்சலியை . . . உரித்தாக்குகிறோம்......\nJAO பதவிக்கு அவுட்சைடர் தேர்விற்கு விண்ணப்பம்...\nDr.சர்.சி.வி. ராமன் அவர்களின் நினைவை போற்றுவோம்......\n21.11.14 பேச்சுவார்த்தை-கொச்சைப் படுத்திய BSNLநிர்...\nஅனைத்து தொழிற்சங்கம் மதுரையில் டிச.5-ல் ஆர்ப்பாட்ட...\n3.2.15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த நோட்டிஸ்...\nநவம்பர் - 27 போராட்ட மாநில JAC நோட்டிஸ்...\nசோதனை ஓட்டம் ஊழியர்கள் வங்கி கணக்கில் ரூ.10 /-\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n19.11.14 கூடல் மாநகரில் கூடிய கூட்டம்...\nமீனவர்கள் 5 பேரும் விடுதலை தூக்கு தண்டனை ரத்து .....\n18.11.2014 JAC கூட்ட முடிவு மாநில சங்க சுற்றறிக்கை...\nகார்டூன் . . . கார்னர் . . .\nஅமெரிக்கா-அனாதை குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு.\nஇரட்டை தியாகிகள் மாரி, மணவாளனின் 65 வது நினைவுநாள்...\nஇந்தியவம்சாவளி மாணவிக்கு குழந்தைக்கான அமைதி விருது...\nதொழிலாளர் நலச்சட்டங்களை தன்னிச்சையாக திருத்துவதா\nநவம்பர் - 18 வ.உ.சி. நினைவு நாள் . . .\nநவ-27,நாடு தழுவிய போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்.....\n2015 ஆண்டு டைரி அனைவருக்கும் வழங்க உத்தரவு . . ..\n20.11.14 திண்டுக்கல்லில். . .. நடக்க. . . . இருப...\nவேலூர் பிரச்சனை பற்றி மாநில சங்க சுற்றறிக்கை...\n3.2.15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த நோட்டிஸ் ...\nBSNLஅனைத்து ஊழியர் சங்கங்கள் சார்பாக JACகூட்டம்......\nநவம்பர் - 17, லாலா லஜபதி ராய் நினைவு தினம்...\nபத்திரிகையின் பார்வையில் AIIEA-மனித சங்கிலி...\nஆகா . . . வென . . . எழுந்தது . . . தோழமை ஆதரவு....\n16.11.14 மதுரையில் TNTCWU மாவட்டச் செயற்குழு...\n15.11.14 AIIEA போராட்டத்திற்கு தோழமைகளின்ஆதரவு.\nகார்டூன் . . . கார்னர் . . .\nBSNLEU-மதுரை மாவட்டசங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்...\nநமது ALL INDIA Forum முடிவு-தயாராகுவோம்...\n7 வது AIC-ல் சமர்பிக்கப்பட்ட பிரச்சனைகளின் சாராம்ச...\nNOV-14 குழந்தைகள் தினம் இந்தியா முழுவதும் . . .\n264 ரன்கள் குவித்து ரோஹித் சர்மா உலக சாதனை\nதகர்க்கப்படும் நாட்டின் கதவுகள் . . .\nசத்தீஸ்கர் மரணம்: துரு பிடித்த கத்தி: கு.க., சிகிச...\n7th அகில இந்திய மாநாட்டு(கொல்கொத்தா)நிகழ்வுகள்...\nசெல்வி.G.மினு கார்த்திகாவிற்கு நமது பாராட்டுக்கள் ...\nவங்கி ஊழியர்��ள் இன்று 12.11.14 வேலைநிறுத்தம்...\nகிறிஸ்துமஸ் பண்டிகை விழாகால கடன் விண்ணப்பம் . . ....\nமக்கள் நலனுக்காகவா மந்திரி சபை மாற்றம் ….\nசெய்தித் . . . துளிகள் . . .\nBSNL பாதுகாப்போம் கொல்கத்தா மாநாட்டில் ஏ.கே.பத்மநா...\nமத்திய சங்க நிர்வாகிகளுக்கு மதுரை மாவட்ட சங்கம்வாழ...\n அப்படியே எனக்கு ஒரு அக்கவுண்ட்\nநமது BSNLEU - AIC-யில் மகளீர் கன்வென்சன்...\nPSU-பங்கு விற்பனை- தொழிற்சங்கங்கள் அனுமதிக்காது.\nBSNL. ப்ரீபெய்டு: இந்தியா முழுவதும் இலவச ரோமிங்......\n19.11.2014 செயற்குழு & சிறப்புக் கூட்ட அழைப்பு . ...\nகத்தி திரைப்படம் – முதல் பார்வை …\nசீர்குலைவு நடவடிக்கைகளுக்கே சீர்திருத்தம் என்ற...\nBSNLEU வின் 7th-AIC கொல்கத்தாவில் தொடங்கியது.......\nநவம்பர் - 7 புரட்சி தின நல் வாழ்த்துக்கள் . . .\n06.11.14 கொல்கொத்தாவில் BSNLEU-AIC தொடங்கியது...\nஎந்த கம்பெனியை யாருக்கு விற்க இந்த சதித்திட்டம்\n5.11.14 மதுரையில் அனைத்து T.U கூட்ட முடிவுகள். . ....\nதமிழகத்தில் ERP அறிமுகம் தள்ளிவைப்பு \n06.11.14 - 09.11.14 வரலாற்று நகரம் வங்கத்தில் BSNL...\n5.11.14 கொல்கொத்தாவில் AICக்கு முன் CECமீட்டிங் நட...\nகிராமப்புற ஏழைகளுக்காக ஓர் எளிய முதல்வரின் கடிதம்....\nஅந்நிய நாடுகளுக்கு காப்பீட்டு துறையில் இடமில்லை......\nஉயிரைக் கொடுத்து - 60 பேர் உயிர் காத்த ஓட்டுனர் ...\nதமிழ் மாநில (CJCM)கவுன்சில் குறித்த சுற்றறிக்கை......\nமதுரை கணக்கு அதிகாரிகளில் CAOஅட்ஹாக்பதவி . . .\nBSNLEU அகில இந்திய மாநாட்டின் நிகழ்ச்சிகள் . . .\nமொகரம் திருவிழா . . .\nவாகாவில் தற்கொலை படை தாக்குதல் . . .\nDYFI-34 ...தியாகிகளின் லட்சியங்களை வென்றெடுப்போம்....\nதமிழ் மாநில JAC அறிவித்துள்ள புதிய விளக்க கூட்டம்....\nஇதுவரை மின்சாரமே கண்டிராத தமிழக கிராமம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/06/22111820/1247596/Horns-Are-Growing-on-Young-People-Skulls-Due-to-Phone.vpf", "date_download": "2019-07-18T01:37:41Z", "digest": "sha1:M4KEURGUACVSIKHVZT2RYFLJGBOP53AI", "length": 17581, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "செல்போன் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் || Horns Are Growing on Young People Skulls Due to Phone Use", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசெல்போன் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nசெல்போன்களை அதிகம் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைப்பது விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ள��ு.\nசெல்போன்களை அதிகம் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைப்பது விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஉலகம் முழுவதும் செல்போன்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லா வேலைகளையும் செல்போன் மூலமே செய்துவிடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. செல்போன்களின் பயன்பாட்டில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ, அதே அளவுக்கு உடல் நலத்துக்கு தீங்கும் ஏற்படுகிறது.\nசெல்போன்களால் கதிர்வீச்சு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கடற்கரை பல்கலைக்கழக விஞ்ஞானிகள், செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.\nஉயில் விசையியல் (பயோ மெக்கானிக்ஸ்) அடிப்படையில் உடலியக்கத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதில் செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தும் இளைஞர்களின் தலையின் பின்புறம் மண்டைக்குள் கொம்பு போன்ற கூர்மையான எலும்பு வளர்வதை கண்டறிந்ததுள்ளனர்.\nசெல்போன்களை பயன்படுத்தும் போது அதன் தொடு திரையைப் பார்க்க நீண்ட நேரம் தலையை குனிந்து கொள்ள வேண்டி உள்ளது. இதனால் தலையின் முழு எடையும் முதுகெலும்பில் இருந்து தலையின் பின்புறம் உள்ள தசைகளுக்கு மாற்றுகிறது. இதனால் எலும்பு தசை நாண்கள், தசை நார்கள் வளர்ந்து மண்டை ஓட்டுக்குப் பின்புறத்தில் உள்பகுதியில் கொம்பு போன்ற தூண்டுதல் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nஇதை உறுதி செய்வதற்கு ஆயரத்துக்கும் மேற்பட்ட எக்ஸ்-ரேக்களை எடுத்து ஆய்வு செய்தனர். இதில், இளைஞர்களின் மண்டைக்குள் பின்புறம் கூர்மையான எலும்பு வளர்வதை உறுதி செய்துள்ளனர். செல்போன் அதிக நேரம் பயன்படுத்தும் வாலிபர்கள், தங்கள் தலையின் பின்புறம் கையை வைத்து கவனமாக ஆய்வு செய்தால் உள்ளுக்குள் கொம்பு போன்ற கூர்மையான எலும்பு துருத்திக்கொண்டு வளர்வதை உணர முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nவிரைவில் இந்தியா வரும் வாட்ஸ்அப் பேமன்ட் சேவை\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி. அறிமுகம்\nஇந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்\nபாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nரூ. 7,999 விலையில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள்\nவெளியீட்டுக்கு முன் இணையத்தில் கசிந்த கேலக்ஸி நோட் 10 விலை\n6 ஜி.பி. ரேம், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் இந்திய விலை அறிவிப்பு\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/64294-police-files-case-against-430-people-who-are-protest-against-hydro-carbon-project.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T01:49:28Z", "digest": "sha1:6RRSN4GPZEERBMWXZ3W2OSEBPRL4XIE2", "length": 8787, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய 430 பேர் மீது வழக்குப்பதிவு! | Police files case against 430 people who are protest against Hydro Carbon Project", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய 430 பேர் மீது வழக்குப்பதிவு\nதிருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் 430 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nதிருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான பணிகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இதை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். திருத்துறைப்பூண்டி, கொரடாச்சேரி உள்ளிட்ட 13 இடங்களில் போராட்டம் நடந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் 430 பேர் மீது காவல்துறை பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாக்., இலங்கையை விட ஆப்கான் மேல்: 207 ரன்களுக்கு ஆல்அவுட்\nசென்னையில் நாளை அதிகாலை முதல் மெட்ரோ ரயில் இயங்கும்\nஇந்திய தூதரக அதிகாரிகளுக்கு அவமரியாதை செய்த பாகிஸ்தான்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோவை: காவல்துறையினருக்கு நவீன கேமராக்கள் வழங்கப்பட்டன\nகர்நாடகா: காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.��� கைது\nபோலீசாரை மிரட்டினால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள்: நீதிமன்றம் அதிரடி\n500 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:57:16Z", "digest": "sha1:IW2BIPOYWD2DOWJRBC72CLFYFR2XQNAG", "length": 12195, "nlines": 229, "source_domain": "thirukkural.co.in", "title": "தகையணங்குறுத்தல் – தன்னை வருத்தும் தலைவியின் அழகு! | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nதகையணங்குறுத்தல் - தன்னை வருத்தும் தலைவியின் அழகு\nஅணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை\nகனமான குழை என்னும் காதணியை அணிந்து நிற்கும் இவள் தெய்வப் பெண்ணோ சிறந்த ஒரு மயிலோ இவளை இன்னவள் என்று அறிய முடியாமல் என் நெஞ்சம் மயங்குகின்றது.\nநோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு\nஎன் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தாக்கவரும் ஒரு தெய்வப் பெண் என்னைத் துன்புறுத்தப் படையையும் அழைத்து வந்தது போன்ற தன்மையுடையது.\nபண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்\nஇதற்கு முன்பு எமனின் வடிவு இத்தன்மையது என்பதை அறிந்திலேன்; இப்பொழுது அறிந்தேன். அது பெண் தன்மையோடு போர் செய்யும் கண்களை உடையது.\nகண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்\nபெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.\nகூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்\nஎன்னைக் கொடுமை செய்தலால் எமனோ என்மேல் கண்ணோட்டம் செலுத்தலால் கண்ணோ என்மே��் கண்ணோட்டம் செலுத்தலால் கண்ணோ இயல்பாக மருளுதலால் மானோ இப்பெண்ணினுடைய கண்களின் பார்வை இம்மூன்றின் தன்மையும் உடையதாக இருக்கிறது.\nகொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்\nவளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.\nகடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்\nஇப்பெண்ணின் சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.\nஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்\nபோர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இப்பெண்ணின் அழகிய நெற்றி ஒன்றனைக் கண்டதும் அழிந்துவிட்டதே\nபிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு\nமானின் கண்கள்போன்ற அழகிய பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு இயற்கையாகிய இவ்வணிகளே போதுமானதாய் இருக்கச் செயற்கையாகிய அணிகலன்கள் எதற்காக\nஉண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்\nகாய்ச்சப் பெற்ற கள்ளானது, தன்னை உண்டவர்க்கு மகிழ்ச்சியைச் செய்யுமே தவிர, காமம்போலக் காண்பவர்க்கு மகிழ்ச்சியைச் செய்தல் இல்லை.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-07-18T01:00:42Z", "digest": "sha1:4DL6STJ2GPF4SC334D773XA75VY3QKHF", "length": 28921, "nlines": 177, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "கச்சா எண்ணை குறைவால் விலை சாதகமடையும் இந்தியா | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nகச்சா எண்ணை குறைவால் விலை சாதகமடையும் இந்தியா\nகச்சா எண்ணெயின் விலை உலக அளவில் கணிசமாக குறைந்திருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 110 டாலருக்கு விற்றது. தற்போது சுமார் 40 சதவீதம் அளவிற்கு விலை குறைந்து 65 டாலருக்கு விற்பனையாகி வருகிறது.\nஇந்த அளவிற்கு அதிரடியாக விலை குறைந்த தற்கு காரணம் என்ன கச்சா எண்ணெயின் விலை குறைவதற்கும் அதிகரிப் பதற்கும் முன்பெல்லாம் காரணமாக இருந்தது ஐக்கிய அரபு நாடுகள்தான். இப்போது விலை குறைவிற்கு காரணமாக இருப்பது அமெரிக்காதான் என்கின்றனர் நிபுணர்கள். அமெரிக்காவிலிருந்து கச்ச�� எண்ணெய் அதிக அளவு சப்ளையாகி கொண்டிருக்கிறது.\nகடந்த 7 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட கச்சா எண்ணெய்க்கு அமெரிக்கா எண்ணெய் வள நாடுகளையே சார்ந்து இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் உற்பத்தியில் அது தன்னிறைவை அடைந்து மற்ற நாடுகளுக்கு சப்ளை செய்யும் நாடாக உருமாறி உள்ளது. நாள் ஒன்றுக்கு அமெரிக்கா உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு சுமார் 9 மில்லியன் பேரல்களை தொட்டுள்ளது.\nஇதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவிடம் உள்ள தொழில்நுட்ப வசதிகள்தான். அமெரிக்கா தற்போது கச்சா எண்ணெய் உற்பத்திக்கு ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் தொழில் நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதன் காரணமாக அந்நாடு அதிக உற்பத்தியை அறுவடை செய்கிறது.\nஅமெரிக்கா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க சில பின்னணி காரணங்களும் உண்டு. உலகில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கிய நாடுகளான ஈரானுக்கும் ரஷ்யாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தவே அமெரிக்கா தனது உற்பத்தியை அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்து வருவது இந்த இரண்டு நாடுகளுக்கும் மிக பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது.\nகச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை குறைத்துக்கொள்ள இருப்பதாக செய்திகள் வந்தபடி உள்ளன. அப்போது கச்சா எண்ணெய் விலை உயர கூடும் என்று சிலர் கூறுகின்றனர். எனினும் அமெரிக்கா தனது உற்பத்தியை குறைத்துகொள்ளாத வரை விலை உயர்வு சாத்தியமில்லை என்றே சொல்ல வேண்டும்.\nதற்போது உலக அளவில் கச்சா எண்ணெய்க்கான தேவையும் பயன்பாடும் குறைந்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் பயன்பாட்டில் முன்னனியில் உள்ள நாடு சீனாதான். ஆனால் அந்நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெயின் பயன்பாடு அந்நாட்டில் வெகுவாக குறைந்துள்ளது.\nஅதேபோல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் இறக்கத்தில் இருப்பதும் கச்சா எண்ணெயின் விலை குறைய காரணமாகியுள்ளது. கச்சா எண்ணெயின் விலை குறைவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையாத சூழலே தற்போது நிலவி வருகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்து இருப்தால் இந்திய பொருளாதாரத்தில் முக்கியமான சில மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை நம்மால் உணர முடிகிறது.\nவெளிநாடுகளிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருட்களில் முதலிடத்தில் இருப்பது கச்சா எண்ணெய்தான். பொதுவாக கச்சா எண்ணெயின் விலை குறையும்போது பங்குசந்தையின் மதிப்பு உயரும். அவ்வாறு உயரும்போது ரூபாயின் மதிப்பும் அதிகரிக்கும். கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்திருக்கிறது.\nகடந்த ஜனவரி 2012ல் 5,430 ரூபாய்க்கு வர்த்தகமான ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 6,000 ரூபாய்க்கு மேல் சென்றது. தற்போது பேரல் ஒன்று ரூ.4,500க்கு விற்பனையாகிறது. நடப்பு கணக்கு பற்றாக்குறை கணிசமாக குறைந்து இருப்பதற்கு இதுவே காரணமாகும்.\nகச்சா எண்ணெயின் விலை குறைவால் இந்தியாவுக்கு சாதகமான விளைவுகள் ஏற்பட்டிருப்பதை பார்த்தோம். ஆனால், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு விலை குறைப்பு என்பது கவலை அளிக்கும் விஷயமாகத்தான் இருக்கும்.\nஎண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை குறைத்தால் மட்டுமே சரிந்து வரும் விலையினை கட்டுப்படுத்த முடியும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருக்கும் 12 அமைச்சர்கள் நவம்பர் 27-ம் தேதி வியன்னாவில் கூடி எண்ணெய் நிலவரத்தை பற்றி விவாதித்தனர். இதில் உற்பத்தியை குறைப்பது பற்றியும் அடுத்த வருடத்தின் உற்பத்தி இலக்கு பற்றியும் விவாதித்தனர். உற்பத்தியை குறைக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தனர்.\nஇதற்கிடையே வட்டி விகிதத்தை அமெரிக்க மத்திய வங்கி உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதினால் மற்ற நாட்டு நாணயங்களுக்கு எதிராக டாலர் மதிப்பும் பலமடைந்து வருகிறது. ஆறு நாட்டு நாணயங்களுக்கு எதிராக இருக்கும் டாலர் இண்டெக்ஸ் நான்கு வருட உச்சத்தை நெருங்கி வருகிறது. மேலும் ஜேபி மார்கன் சேஸ் நிறுவனம் 2015-ம் ஆண்டுக்கான கச்சா எண்ணெயின் இலக்கு விலையை ஒரு பேரல் 115 டாலரிருந்து 82 டாலருக்கு குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே சர்வதேச அளவிலான கச்சா எண்ணெயின் விலை நீண்ட காலத்திற்கு 80 முதல் 85 டாலர் வரைதான் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இது இந்தியாவிற்கு மிகவும் சாதகமான ஓர் அம்சாகும்.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவெற்றி பெறுவதற்கு ���திர்ஷ்டம் தேவையா\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nஉயர் கல்வியில் அந்நிய முதலீடு... வலுக்கும் எதிர்ப்பு...\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nடிரேட் மார்க் பெறுவது அவசியமா\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வரும���னம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nஉயர் கல்வியில் அந்நிய முதலீடு... வலுக்கும் எதிர்ப்பு...\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\n25 வயதை கட���்த ஒவ்வொருவருக்கும் ரூ 25 ஆயிரம் இலவசம்\nடிரேட் மார்க் பெறுவது அவசியமா\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nபுற்றுநோய் மருந்தின் விலை ரூ.1 லட்சமாக உயர்வு\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224300.html", "date_download": "2019-07-18T00:26:55Z", "digest": "sha1:32KSLG5BVSEF7NQFFTBBJQ3Y2SS5VGDX", "length": 17208, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய ரோபோவை அனு���்பியது சீனா..!! – Athirady News ;", "raw_content": "\nநிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய ரோபோவை அனுப்பியது சீனா..\nநிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய ரோபோவை அனுப்பியது சீனா..\nநிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் அங்கு தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்து ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது சீனாவின் சாங் இ (Chang’e Program) திட்டம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ‘சாங் இ 4 மிஷன்’ (Chang’e 4 Mission) எனும் திட்டத்தை சீனா செயல்படுத்தி உள்ளது.\nஇதுவரை பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங் இ-4 என்னும் இந்த செயற்கைக்கோள் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவிலுள்ள ஷிசாங் விண்வெளி நிலையத்திலிருந்து லோங் மார்ச் 3பி என்னும் ராக்கெட்டில் இந்த ரோபோ, நிலவை நோக்கி செலுத்தப்பட்டது.\nஇந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.\nஜனவரி மாதத்தின் தொடக்க பகுதி வரை இந்த செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்காது. ஆனால், குறிப்பிட்ட காலம் முடிவு செய்யப்பட்ட பிறகு செயற்கைக்கோள் நிலவின் வேறொரு மூலையிலுள்ள கரடுமுரடான பகுதியில் தரையிறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனின் குறுங்கோள்களில் ஒன்று நிலவில் தெற்கு அரைக்கோளத்திலுள்ள அய்ட்கன் பேசினில் மோதியதால் அங்கு பெரும் பள்ளம் உண்டானது. எனவே, நிலவு குறித்த ஆராய்ச்சிகள் தொடங்கிய காலத்திலிருந்தே வோன் கர்மான் என்னும் இந்த இடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.\nதற்போது சீனாவினால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள் இதுவரை ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்படாத நிலவின் தென் துருவப் பகுதியின் புவியியல் அமைப்பு குறித்த தகவல்களை சேமிப்பதோடு அங்கிருந்து பாறை துண்டுகள், மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும்.\nTidal locking அல்லது ஓதப் பூட்டல் என்ற விளைவின் காரணமாக நம்மால் நிலவின் ஒரு பகுத��யை மட்டுமே பார்க்க முடிகிறது. ஏனெனில், நிலவை சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் அதே காலத்தை தன்னைத்தானே சுற்றி வருவதற்கும் நிலவு எடுத்துக் கொள்கிறது.\nபொதுவாக நிலவின் ‘இருண்ட பக்கம்’ என்றழைக்கப்படும் இந்த இடத்திலும் சூரிய வெளிச்சம் காணப்பட்டாலும், பூமியிலிருந்து இந்த இடத்தை பார்க்க முடியாது என்பதால்தான் இதை அவ்வாறு அழைக்கின்றனர்.\nபூமியின் தொலைதூரத்தில் ரேடியோ அலைகளை அடிப்படையாக கொண்ட தொலைநோக்கிகளை நிலவின் தென் துருவத்தில் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளையும் இந்த செயற்கைக்கோள் மேற்கொள்ளும்.\nஅதுமட்டுமின்றி, நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஒரு பெட்டிக்குள் உருளைக்கிழங்கு, அராபிடாப்சிஸ் தாவரத்தின் விதைகள் மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள் மூன்று கிலோ கொண்ட கொள்கலனில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.\nநிலவை அடையும் பட்டுப்பூச்சி முட்டைகள் முதலில் பட்டுப்பூச்சிகளை உற்பத்தி செய்யும், பின்னர் அந்த பட்டுப்பூச்சிகள் நிலவில் கரியமில வாயுவை உற்பத்தி செய்யும். இதற்கிடையில், உருளைக்கிழங்கு மற்றும் அராபிடாப்சிஸ் செடிகள் வளர்ந்து ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து நிலவில் ஒரு சிறிய சூழ்மண்டலத்தை (simple ecosystem) உருவாக்கும் என்கிறார் ஆய்வாளர் யுவான்சுன்.\n“லூனார் மினி பயோஸ்பியர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உபகரணத்தை 28 சீன பல்கலைக்கழகங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்..\nமுல்லைத்தீவில் பாடசாலை சீருடையுடன் மாணவன் தற்கொலை விவகாரத்தில் புது திருப்பம்\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு……\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர்..\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியு��ா: வனிதா\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட…\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்”…\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த…\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n“உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்” நூல் அறிமுக நிகழ்வு\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-07-18T00:56:16Z", "digest": "sha1:BGBWULAE4NOTOHBL52AK54A3UBTC2OB5", "length": 8411, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஷங்கர்", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஇயக்குநர் ஷங்கருடன் கூட்டணி - ஆவேசம் அடைந்த இளையராஜா\nசென்னை (04 மார்ச் 2019): ஷங்கரும் இளையராஜாவும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நடிகை ரோகினி கோரிக்கை வைக்க இளையராஜா இதனால் ஆவேசம் அடைந்துள்ளார்.\nஇந்தியன் 2 வில் இசையமைக்காதது ஏன்\nசென்னை (31 ஜன 2019): ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் இசையமைக்காதது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னை (18 ஜன 2019): இந்தியன் 2 படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.\nஇந்தியன் 2 FIRST LOOK வெளியீடு\nசென்னை (15 ஜ��� 2019): கமல் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டு இருக்கிறார்.\n2.O - சினிமா விமர்சனம்\nரஜினியும் ஷங்கரும் இணைந்து மிகப்பெரிய பிரம்மாண்டத்தை தரவேண்டும் என்று தீர்மாணித்து எந்திரன் படத்தை தந்தனர் அதன் இரண்டாம் பாகமாக வந்துள்ள படம்தான் 2.O.\nபக்கம் 1 / 3\nஉலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேற மிக முக்கிய காரண…\nதபாரெஜ் அன்சாரி படுகொலை வழக்கில் அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nகர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nஆண்ட்ராய்டு போன்களை அதிர வைத்த வைரஸ்\nமது எதிர்ப்புப் போராளி நந்தினி திருமணம் - வீடியோ\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nகுழந்தையுடன் ஆற்றில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய 11 வயது சிறுவன்…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-07-18T01:14:33Z", "digest": "sha1:NZ6MMHNLCR4RFYGFT7CAOP45HP35ANR4", "length": 9594, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: போர்", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nபோரை விட வறுமையை ஒழிப்பதே என் நோக்கம் - இம்ரான்கான் கருத்து\nஇஸ்லாமாபாத் (10 ஏப் 2019): இந்தியா மீது போர் தொடுப்பதை விட வறுமையில் உள்ள 100 மில்லியன் மக்களை மீட்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nBREAKING NEWS: இந்திய ராணுவ விமானியைக் கைது செய்த பாகிஸ்தான்\nஇஸ்லாமாபாத் (27 பிப் 2019): கடந்த பிப்ரவரி 14 அன்று காஷ்மீரில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 42 பேர் கொல்லப்பட்டனர்.\nபாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் பாஜக தோல்வியை சந்திக்கும் - பரூக் அப்துல்லா\nஜம்மு (24 பிப் 2019): பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால் வரும் தேர்தலில் பாஜக தோல்வியை சந்திக்கும் என்று முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.\nமறக்க முடியுமா கார்கில் ஹீரோ கேப்டன் ஹனீஃபுத்தீனை\nகார்கில் வெற்றியை கொண்டாடும் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. கார்கில் போரின் வெற்றியை ஓவ்வொரு வருடம் ஜூலை 26 ஆம் தேதி 'விஜய் தீவாஸ்' என்ற பெயரில் கொண்டாடப் படுகிறது. அன்று கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதோடு, கார்கில் வெற்றியையும் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nகார்கில் போர் 20 ஆவது நினைவு தினம் இன்று\nஸ்ரீநகர் (26 ஜூலை 2018): கார்கில் போர் 20 ஆவது நினைவு தினத்தை ஒட்டி ஜம்மு - காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் கார்கில் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.\nபக்கம் 1 / 3\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nஉலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேற மிக முக்கிய காரண…\nஅரையிறுதியில் முஹம்மது சமி இடம்பெறாததன் பின்னணி என்ன\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்\nமது எதிர்ப்புப் போராளி நந்தினி திருமணம் - வீடியோ\nஆண்ட்ராய்டு போன்களை அதிர வைத்த வைரஸ்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர …\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2013/11/how-to-use-apple-app-in-windows_613.html", "date_download": "2019-07-18T01:30:13Z", "digest": "sha1:GT3NSY57WXEK3AXJWJRGAT5U4UJJDQSJ", "length": 8451, "nlines": 53, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "அப்பிள் அப்ளிகேஷன்களை கணினியில் பயன்படுத்துவது எப்படி ?", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / அப்பிள் அப்ளிகேஷன்களை கணினியில் பயன்படுத்துவது எப்படி \nஅப்பிள் அப்ளிகேஷன்களை கணினியில் பயன்படுத்துவது எப்படி \nநம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் உள்ள கணினி தான் அதிகமாக பயன்படுத்துகிறோம் ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணினி மீது அதிக ஆர்வம் இருக்கும் அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும் \" உங்கள் கணினியை ஆப்பிள் கணினி போல மாற்ற \" பதிவை பாருங்கள் பிடித்தவர்கள் அப்பிள் கணணி போல மாற்றி இருப்பீர்கள் .\nஇந்த பதிவில் அப்பிள் அப்ளிகேஷன்களை எவ்வாறு விண்டோஸ் கணனியில் பயன்படுத்துவது என்பது பற்றியதே அப்பிள் அப்ளிகேஷன்களை கணனியில் பயன் படுத்த iPadian எனும் மென்பொருள் அனுமதிக்கிறது இதனை தரவிரக்குவதர்கான சுட்டி கீழே இருக்குன்றது அதனை பயன் படுத்தி தரவிறக்கவும் ( zip file ) திறந்தால் கீழே படத்தில் இருப்பது போன்று தோன்றும்\niPadian.exe என்பதை கிளிக் செய்து பாருங்கள் . அவ்வளவு தான் ...\nAndroid அப்ளிகேஷன்களை கணினியில் பயன்படுத்துவது எப்படி \nஅப்பிள் அப்ளிகேஷன்களை கணினியில் பயன்படுத்துவது எப்படி \nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/73279-pakistan-trying-to-do-their-level-best-to-campaign-for-congress.html", "date_download": "2019-07-18T00:41:10Z", "digest": "sha1:4XNEI2AR5IWMYX5MZV6G6DCOMDLAV3T2", "length": 31733, "nlines": 319, "source_domain": "dhinasari.com", "title": "காங்கிரஸுக்காக பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள தேர்தல் பிரசாரம்! - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\n பள்ளி நேரத்தில் ஆசிரியர் செய்தது என்ன\nமுகப்பு அரசியல் காங்கிரஸுக்காக பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள தேர்தல் பிரசாரம்\nகாங்கிரஸுக்காக பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள தேர்தல் பிரசாரம்\nஇந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் தனது நண்பர்களான காங்கிரஸ் கட்சியினருக்கு சாதகமான சூழலை மாற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் இன்று தனது பேச்சுகளை பதிவு செய்திருக்கிறார���.\nஇந்தியா பாகிஸ்தான் இடையே போர் எதுவும் நடைபெறவில்லை இந்திய விமானி அபிநந்தன் விமானத்தில் இருந்து குதித்த போது, தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்து விட்டார். அவர் அங்கே போகக் காரணம்… பாகிஸ்தான்\nகாஷ்மீர் புல்மாவோவில் இந்திய வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப் படை பயங்கரவாதியால் வீர மரணம் அடைந்தனர். நாடே கொந்தளித்தது. தன் நாட்டு வீரனை சவப் பெட்டியில் காணும் எந்த நாட்டுத் தலைவனுக்குமே கோபம் வரும். வரவேண்டும் அது மோடியின் விவகாரத்தில் உணர்ச்சிப் பிரவாகமாக வெளிப்பட்டது.\nதேசப் பற்று ரத்தத்தில் ஊறியவனுக்குத்தான் அது போன்ற வார்த்தைகள் அந்நேரம் வெளிப்படும் பாகிஸ்தான் மிகப் பெரும் தவறு செய்துவிட்டது பாகிஸ்தான் மிகப் பெரும் தவறு செய்துவிட்டது இதற்கு நிச்சயம் ஒரு நாள் அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்.. என்றார் மோடி.\nஇத்தனைக்கும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவன் தானே இதனைச் செய்வதாகவும், ஆப்கனில் நடைபெற்ற ஒரு தாக்குதல் வீடியோவை பதிவு செய்து, மத ரீதியான வாசகங்களுடன், சொர்க்கத்தில் தனக்கு தேவதைகள் காத்திருப்பதாகவும் ஒரு கதையைச் சொல்லி, இந்தத் தாக்குதலை உறுதி செய்தான்.\nதொடர்ந்து, ஜெய்ஷ் இ மொஹம்மத் தாங்களே தாக்குதல் நடத்தினோம் என்று பகிரங்கமாக அறிவித்தது. அதையும் கேட்டுக் கொண்டு, நாடும் ராணுவமும் நாட்டின் ஆட்சியாளனும் கைகட்டி வேடிக்கையா பார்த்துக் கொண்டிருப்பார்கள்\nராணுவத்தின் கைகள் அவிழ்த்து விடப்பட்டன. நீங்களாயிற்று, பாகிஸ்தானாயிற்று பிரச்னைகள் வராமல் நாங்கள் அடிப்படைப் பணிகளை கவனிக்கிறோம் பிரச்னைகள் வராமல் நாங்கள் அடிப்படைப் பணிகளை கவனிக்கிறோம் தாக்குதலை நீங்கள் திட்டமிடுங்கள் என்று மோடி ராணுவத்துக்கு சுதந்திரம் கொடுத்தார்.\nராணுவமும் தங்கள் இலக்கு அந்த ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாதக் கூடாரமும், தலைவனுமே என்று தீர்மானித்தது. திட்டம் தயாரானது. ஏற்கெனவே ஒரு துல்லியத் தாக்குதல் நடத்தி அனுபவப் பட்ட ராணுவத்துக்கு இந்த முறை விமானத் தாக்குதல் கை கொடுத்தது.\nபயஙகரவாதிகளின் கூடாரம் மட்டுமே இலக்கானது. பாகிஸ்தான் மக்களோ, ராணுவமோ இலக்கு ஆகவில்லை சொல்லப் போனால், நாடே கொந்தளித்த தாக்குதலுக்க்குப் பொறுப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் தலைவன் மசூத் அசாரை கைது செய்து, அல்லது விசாரணைக்கு உட்படுத்தி, அல்லது இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான அல்லது விசாரணைக்கு உட்படுத்துவதற்கான ஏதாவது ஒரு முன்முயற்சியை பாகிஸ்தான் எடுத்திருந்தால், இந்தத் தாக்குதல் நடந்திருக்காது.\nபுல்வாமோ தாக்குதல் நடந்து சுமார் 12 நாட்கள் ஆன நிலையில்தான் பதில் தாக்குதல் தொடுக்கப் படுகிறது. அப்போதும், பாகிஸ்தானின் எல்லைக்குள் சென்று, கீழே இறங்காமல் வான் தாக்குதலில் மட்டுமே இந்திய ராணுவம் சுமார் 20 நிமிடங்கள் ஈடுபட்டது.\nஆனால், இந்தியா தங்கள் நாட்டின் இறையாண்மையை மதிக்கவில்லை என்று இதற்குச் சொல்கிறார் இம்ரான் கான்\nமும்பையில் கசாப் கொடுத்த வாக்குமூலத்தில், பாகிஸ்தான் ராணுவமும் உளவு அமைப்பும், மும்பையை நாம் கைப்பற்றப் போகிறோம். நீங்கள் முதலில் சென்று கண்ணில் பட்டவர்களை காலி செய்யுங்கள். நாங்கள் பின்னேயே வந்து உங்களுக்கு பேக் அப் கொடுக்கிறோம். வான்வழியிலும் கடல் வழியிலும் என்று உறுதி கொடுத்ததாக கசாப் கூறியிருந்தான். அப்போது இந்திய நாட்டின் இறையாண்மையை பாகிஸ்தான் மதித்ததா\nகாஷ்மீருக்குள் அறிவிக்கப் படாத போரை நடத்திக் கொண்டிருக்கும் பாகிஸ்தான், இந்தியாவின் இறையாண்மையை மதித்ததா\nசர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0வைத் தொடர்ந்து, பதில் தாக்குதல் தொடுக்கப் போவதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால், யாரை நோக்கி சுடுவது பாகிஸ்தான் பழி தீர்க்கும் அளவுக்கு இங்கே பிரிவினைவாதிகளோ பயங்கரவாதிகளோ இல்லையே பாகிஸ்தான் பழி தீர்க்கும் அளவுக்கு இங்கே பிரிவினைவாதிகளோ பயங்கரவாதிகளோ இல்லையே ஆனால் அது தாக்கியது காஷ்மீர் மக்களை ஆனால் அது தாக்கியது காஷ்மீர் மக்களை\nஇப்படிப்பட்ட அயோக்கியத் தனமான, அறிவற்ற செயலில் இறங்கிய பாகிஸ்தான், தன் நாட்டு விமானங்களைக் குண்டு போட இந்தியப் பகுதிக்குள் அனுப்ப, அதனைத் துரத்திக் கொண்டு போனது இந்திய விமானங்கள். அப்படிப் போனவர்தான் இந்திய விமானி அபிநந்தன்.\nஇந்திய விமானியின் துல்லியத் தாக்குதலில் வீழ்ந்தது ஒரு பாகிஸ்தான் விமானம் அதன் பாகங்கள் இந்திய எல்லைக்குள் விழுந்தன. அதே நேரம் பாகிஸ்தான் விமானங்களில் பதில் தாக்குதலில் இந்திய விமானம் சேதம் அடைந்தது என்பதால், விமானி அபிநந்தன��� தன் இருக்கையை உந்தித் தள்ளி, பாராசூட் மூலம் கீழே விழ முயற்சி செய்ய, அவர் கீழே விழுந்தது பாகிஸ்தான் எல்லைக்குள்\nஇங்கே இந்திய விமானி தாக்குதல் தொடுக்கச் செல்லவில்லை வந்த பாகிஸ்தான் விமானத்தை விரட்டினார், அதற்காகத்தான் துரத்திச் சென்றார்.. அவ்வளவுதான்.\nஎனவே இது போர் என்றோ முதலில் தாக்குதல் என்றோ சொல்லத்தக்க விஷயம் அல்ல சொல்லப் போனால், மக்கள் மீதும் ராணுவத்தின் மீதும் முதலில் தாக்குதல் தொடுத்தது பாகிஸ்தானே\nஇப்படி சர்வதேச அளவில் ரவுடி நாடு என்று பேர் பெற்றுவிட்ட பாகிஸ்தானே, இந்தியாவில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மணி சங்கர் ஐயர் பாகிஸ்தானுக்குள் சென்று வருவதையும், பாகிஸ்தான் அரசியல் கட்சிகளுடன் நெருக்கமாக இருப்பதையும் உலகே அறிந்து வைத்துள்ளது. போதாக்குறைக்கு பஞ்சாப்பின் அசிங்கம் சித்து வேறு பாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப் பிடித்து பாசத்தைப் பரிமாறியவர்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுலுக்கும் பாகிஸ்தானுக்கும் நெருக்கம் மிக அதிகம் காங்கிரஸின் சசிதரூர் தன் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணத்தை இன்றளவும் மர்ம மரணமாகவே ஆக்கி வைத்திருக்கிறார்.\nஅவரது பாகிஸ்தான் தோழி மெஹ்ர் தராருக்கும் மனைவி சுனந்தாவுக்கும் டிவிட்டரில் பகிரங்கமாக வார்த்தைப் போர் வெடித்த மறுநாளே சுனந்தாவின் மர்ம மரணம் பல்வேறு மர்மங்களை அவருக்குள் அடக்கியதாகவே முடிந்து போனது அதில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஏஜெண்ட் என்ற வாசகமும் அமிழ்ந்து போனது\nஇப்படி பாகிஸ்தானுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைவர்களையும் கட்சியையும் தேர்தல் நேரத்தில் வெற்றி பெற வைப்பதற்காகவே, மோடியின் நான்கரை ஆண்டுகளில் எந்த தாக்குதலையும் நடத்த முடியாமல் யூரி தாக்குதல் போல் நடத்திவிட்டுக் கிடந்த பயங்கரவாதிகளை சரியாக நான்கைந்து மாதம் முன்னர் களம் இறக்கியிருக்கிறது என்றும், புல்வாமோ தாக்குதல்ம் மோடியின் ஆட்சியை அகற்ற ஏதாவது செய்யுங்கள் என்ற காங்கிரஸ் கட்சியின் கெஞ்சலுக்காக நடத்தப் பட்ட அப்பட்டமான தாக்குதல் என்றும் தில்லி வட்டாரங்களில் பலமான பேச்சு அடிபடுகிறது.\nஇப்போது, அதே காங்கிரஸ்காரர்களைக் காப்பாற்ற, திடீர் புத்தர் அவதாரம் எடுத்திருக்கும் இம்ரான் கான், இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அதனை தெளிவாக்கியுள்ளார்.\nஅமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் அபிநந்தனை விடுவிக்கிறோம் என்று கூறிய இம்ரான்கான், பதற்றத்தை அதிகரிப்பது யாருக்கும் பயன்தராது என்று கூறியுள்ளார்.\nமேலும் வழக்கம்போல் கோழைத்தனமான மறைமுகத் தாக்குதல்களை நடத்தும் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் தந்துவிட்டு, சொல்லப் போனால், ராவல்பிண்டி ராணுவ மருத்துவமனையில் பாதுகாப்பாக இருந்த மசூத் அசாரை அங்கிருந்து இடம் மாற்றி தெற்கு பாகிஸ்தானுக்கு நகர்த்தி பாதுகாத்துள்ளார். இந்தியா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஐஎஸ்ஐ அமைப்பின் எச்சரிக்கையை அடுத்து இவ்வாறு மாற்றப் பட்டுள்ளார் என்று பாகிஸ்தான் ஊடகங்களே செய்திகளை வெளியிட்டன.\nஆனால், புல்வாமா தாக்குதல் குறித்து எவ்வித ஆதாரமும் இல்லாமல் பாக் மீது இந்தியா குற்றச்சாட்டு தெரிவிக்கிறது என்றும், காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிய இம்ரான்கான், பாகிஸ்தானின் அமைதியை மற்ற நாடுகள் கோழைத்தனமாக நினைக்க கூடாது; நாங்கள் அமைதியான நாடாக இருக்கவே விரும்புகிறோம் என்று சொன்னதுடன் அடுத்து ஒரு முக்கியமான விஷயத்தையும் பகிரங்கமாகச் சொன்னார். அதுதான் காங்கிரஸுக்கும் பாகிஸ்தானின் இந்தத் தீவிர விளையாடல்களுக்கும் உள்ள கள்ள உறவை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.\nஎனக்கு இந்தியாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் இந்தியாவில் விளையாட பலமுறை நான் சென்று இருக்கிறேன் இந்தியாவில் விளையாட பலமுறை நான் சென்று இருக்கிறேன் இந்தியாவின் அரசின் செயல்கள் அங்கு பலருக்கு பிடிக்கவில்லை என்பது தெரியும். இந்திய அரசின் சில செயல்பாட்டில் குற்றம் இருப்பதை இந்தியர்கள் புரிந்துகொள்வார்கள் என்றெல்லாம் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசி, காங்கிரஸுக்கு ஊக்கமும் ஊட்டமும் கொடுத்திருக்க்கிறார் இம்ரான் கான்.\nஎன்ன இருந்தாலும், மோடியை அகற்ற ஏதாவது செய்யுங்கள் என்று தன் காங்கிரஸ் எஜமானர்கள் கேட்டுக் கொண்டதை செயல்படுத்திக் கொண்டிருப்பவர் அல்லவா\nமுந்தைய செய்திஉள்ளாட்சித் தேர்தலுக்கு.. மே 31-க்குள் அறிவிப்பாணை\nஅடுத்த செய்திபாகிஸ்தானின் சட்டத்தை மீறுவதாக டிவிட்டர் எச்சரிக்கிறதாம்\nகேரளாவில் கனமழை: 6 மா���ட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nமடீட்சியா ஜவுளிக் கண்காட்சி இன்று தொடக்கம்\nதிட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு\nவேலூர் தொகுதியில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவு\nதமிழகத்தில் இன்று ராஜ்யசபா தேர்தல்\nஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் ஜெர்மன் தூதர் உலகின் மிகப்பெரும் தன்னார்வலர் அமைப்பு என புகழாரம்\nகாமநெடி சந்தானம், ஏ1 பட ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சாஸ்திரிகள் புகார் மனு\nஹிருத்திக் ரோஷன் படத்திற்கு வரிவிலக்கு \nஇந்த படத்திலிருந்து ஷ்ரத்தா விலகியது ஏனோ\nசாய் பல்லவி இல்லையாம் ரஷ்மிகாவாம் \nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’ 18/07/2019 4:54 AM\nமடீட்சியா ஜவுளிக் கண்காட்சி இன்று தொடக்கம் 18/07/2019 3:41 AM\nதிட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு 18/07/2019 1:25 AM\nவேலூர் தொகுதியில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவு 18/07/2019 12:21 AM\nதமிழகத்தில் இன்று ராஜ்யசபா தேர்தல் 18/07/2019 12:20 AM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/66785d22f786/%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B2/2018-10-09-125921.htm", "date_download": "2019-07-18T00:53:00Z", "digest": "sha1:LCCDRMGFUZEBKRUOQJCTUGMVIBYOTEP3", "length": 4108, "nlines": 60, "source_domain": "ghsbd.info", "title": "பங்கு விருப்பங்களை கணக்கிடுதல் இல்லை", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nஇலவச பைனரி விருப்பம் வர்த்தக வரைபடங்கள்\nஎப்படி லாபம் வர்த்தக forex செய்ய\nபங்கு விருப்பங்களை கணக்கிடுதல் இல்லை -\nAug 03, · பங் கு சந் தை மற் று ம் பங் கு வர் த் தகத் தை பற் றி தெ ரி ந் து கொ ள் ள. மா ற் று : இது அதே பங் கு உரு ப் படி யை கூ டு தல் பெ யர் ; நீ ங் கள் தட் டச் சு பெ யர் அல் லது மா ற் று மூ லம் அல் லது இந் த பங் கு உரு ப் படி யை அணு க மு டி யு ம். இல் லை. சி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக.\nஇதனா ல் பணி யா ளர் கள் இடை யே எழு ம் கே ள் வி என் னவெ ன் றா ல், இதே பங் கு வீ தம் ஏன் மு ன் னா ள் பணி யா ளர் களு க் கு இல் லை என் பது தா ன். வீ ட் டி ல் எழு து வ��ற் கா ன சூ ழல் கி டை க் கா த எழு த் தா ளர் களே அதி கம்.\nநீ ங் களு ம் இது போ ல் சம் பா தி க் க என் னை தொ டர் பு. சமு தா ய மே ம் பா ட் டி ல் இலக் கி யத் தி ன் பங் கு.\nஇங்கிலாந்தில் ஊழியர் பங்கு விருப்பங்களின் வரிவிதிப்பு\nசிறந்த விருப்பங்கள் வர்த்தக செய்திமடல் விமர்சனங்களை\nஎளிதாக அந்நிய செலாவணி வர்த்தக உள்நுழைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/07/sasikumar-kidaari-movie-second-teasar/", "date_download": "2019-07-18T01:41:57Z", "digest": "sha1:MRJIWJADTVCHLBGE3IANGAAVMKB2JU74", "length": 6058, "nlines": 98, "source_domain": "kollywood7.com", "title": "Sasikumar Kidaari movie second teasar - Tamil News", "raw_content": "\nநடிகர் ராஜசேகரின் மகள் லிப்லாக்… வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nபிக்பாஸில் நாளை பெரும் பரபரப்பு இடையே கமல்ஹாசன் வெளியிடும் முக்கிய விசயம் இதோ\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை – மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்\nஹெச்.ராஜா ரஜினியை சிக்க வைக்க பார்க்கிறார் : அழகிரி எச்சரிக்கை\nகோர்ட் வாசலில் பரபரப்பு.. லவ் மேரேஜ் செய்து கொண்ட பாஜக எம்எல்ஏ மகளின் கணவர் கடத்தல்\nமீண்டும் ஜெய், அதுல்யா ரவி\nஇந்தியா – ஜப்பான் தயாரிப்பில் உருவாகும் படத்தில் பிரியா ஆனந்த்\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இன்னமும் சிறை எதற்கு விடுதலை அல்லது கருணைக்கொலை கேட்கும் சீமான்\n கோவிலில் தாலி கட்டி தங்கையை திருமணம் செய்து கொண்ட அக்கா\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nநடிகர் ராஜசேகரின் மகள் லிப்லாக்... வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/941163", "date_download": "2019-07-18T01:25:31Z", "digest": "sha1:3EAYINXGZJMZVZW7OKMABZ3PJFZ2AQZ5", "length": 12798, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "புதிதாக உருவாக்கப்பட்ட குஜிலியம்பாறை தாலுகா ஜூலை 1ம் தேதி முதல் இயங்குகிறது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதிதாக உருவாக்கப்பட்ட குஜிலியம்பாறை தாலுகா ஜூலை 1ம் தேதி முதல் இயங்குகிறது\nகுஜிலியம்பாறை, ஜூன் 14: குஜிலியம்பாறையை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட தாலுகா, 24 வருவாய் கிராமங்களுடன் வருகிற ஜூலை 1ம் தேதி முதல் செயல்பட துவங்குகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் தாலுகா 946 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதில் 63 வருவாய் கிராமங்கள் உள்ளன. மேலும் குஜிலியம்பாறை, வடமதுரை, வேடசந்தூர் ஆகிய 3 ஒன்றியங்களும் உள்ளன. இதனால் மாவட்டத்தில் பெரிய தாலுகாவாக வேடசந்தூர் இருந்தது. குஜிலியம்பாறை ஒன்றியத்தில் 17 கிராம ஊராட்சிகள் மற்றும் பாளையம் பேரூராட்சி உள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டத்தின் வடக்கு பகுதியின் கடைசியில் அமைந்துள்ள குஜிலியம்பாறை ஒன்றியத்தின் பல கிராமங்கள் கரூர் மாவட்ட எல்லையை ஒட்டியே இருக்கிறது. இப்பகுதி மக்கள் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்வதற்கு 100 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.\nஇதை கருத்தில் கொண்டு வேடசந்தூர் தாலுகாவை இரண்டாக பிரித்து குஜிலியம்பாறையை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக தாலுகா அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் குஜிலியம்பாறை வட்டாச்சியர் அலுவலகத்தை சென்னையில் இருந்து திறந்து வைத்தார்.\nஅதன்படி குஜிலியம்பாறையில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் பழைய கட்டிடத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த மூன்று மாதமாக தாலுகா அலுவலகம் செயல்படாமல் பூட்டியே கிடந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் வேடசந்தூர் தாலுகாவில் இருந்து வருவாய் கிராமங்கள் பிரிக்கப்பட்டு குஜிலியம்பாறை தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த குஜிலியம்பாறை தாலுகா அடுத்த மாதம் ஜூலை 1ம் தேதி முதல் முறைப்படி செயல்பட இருக்கிறது. இதற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குஜிலியம்பாறை தாலுகாவில் கோட்டாநத்தம், பாளையம், கோவிலூர் ஆகிய 3 குறுவட்டங்களும், 24 கிராமங்களும் இடம் பெற்றுள்ளன. இதில் கோட்டாநத்தம் குறுவட்டத்தில் ஆர்.வெள்ளோடு, திருக்கூர்ணம், லந்தக்கோட்டை, கருங்கல், தீண்டாக்கல், ஆலம்பாடி, கோட்டாநத்தம், தோளிபட்டி, டி.கூடலூர் ஆகிய 9 வருவாய் கிராமங்கள் உள்ளன.\nஅதேபோல் பாளையம் குறுவட்டத்தில் பாளையம், கூம்பூர், மல்லப்புரம், வாணிக்கரை, ஆர்.புதுக்கோட்டை, உல்லியக்கோட்டை, சின்னுலுப்பை, கரிக்காலி ஆகிய 8 வருவாய் கிராமங்களும், கோவிலூர் குறுவட்டத்தில் குளத்துப்பட்டி, குடப்பம், வெம்பூர், நல்லூர், நாகையகோட்டை, வடுகம்பாடி, ஆர்.கோம்பை ஆகிய 7 வருவாய் கிராமங்களும் இடம் பெற்றுள்ளன. எனவே கிராம மக்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.\nஅனுமத��யின்றி மது விற்ற 3 பேர் கைது\nபழநியில் காமராசர் பிறந்தநாள் விழா\nமாவுப் பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்துறை அட்வைஸ்\nபைக்கில் வருபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல் அறிவுரை\nராணுவ வீரர் மனைவியிடம் பணம் அபேஸ் செய்தவர் கைது\nஉள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் செம்மொழி தமிழ்ச்சங்கம் கோரிக்கை\nகொடைக்கானல் மலைப்பகுதியில் மண்ணெண்ணெய் விநியோகத்தில் குளறுபடி\nதிண்டுக்கல் கோட்டைமாரியம்மன் ஆடித்திருவிழா ஜூலை 26ல் துவக்கம் வீதியுலாவிற்கு போலீஸ் கட்டுப்பாட்டால் பக்தர்கள் அதிருப்தி\nகசவனம்பட்டி, கரிசல்பட்டி, தருமத்துப்பட்டி கிராமங்களுக்கு கூடுதலாக குடிநீர் உதவி இயக்குனர் நடவடிக்கை\nகொடைக்கானலில் ரூ.20 கோடியில் பல அடுக்கு கார் பார்க்கிங் சட்டப்பேரவையில் அறிவிப்பு\n× RELATED சட்டப்பேரவையில் சபாநாயகர் மீது ஜூலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=building", "date_download": "2019-07-18T01:09:02Z", "digest": "sha1:6TPHXUCPFFL44YFZL2QSK4CBGL27KCMW", "length": 4643, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"building | Dinakaran\"", "raw_content": "\nபொதுமக்கள் கோரிக்கை இனாம்கரூர் கிளை நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம்\nறெக்கை கட்டி பறக்கும் தங்கத்தின் விலை.. ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரித்து ரூ.26,464க்கும் விற்பனை\nதரமற்று கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் அகற்றம் கலசபாக்கம் அருகே பரபரப்பு\nநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை கட்டிட கழிவுகளை ெதருக்களில் கொட்டினால் அபராதம்\nகட்டி முடித்து 3 ஆண்டாகியும்\nஎதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு கேட்ட பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்க வேண்டும்: முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவு\nகுஜிலியம்பாறையில் ‘விரிசல்’ விடுதி கட்டிடத்தால் தங்கி படிக்க அச்சம்\n'நடிகர் சங்க கட்டிடம்'விரைவில் திறக்கப்படும்: நடிகர் விஷால்\nகுஜிலியம்பாறையில் ‘விரிசல்’ விடுதி கட்டிடத்தால் தங்கி படிக்க அச்சம் சாப்பாட்டை முடித்தவுடன் வீட்டுக்கும் செல்லும் அவலம்\nஉளுந்தூர்பேட்டை அருகே கோயில் இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதை தடுக்க வேண்டும்\nகுடிப்பதை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை\nகாவல் சிறார் மன்ற கட்டிடம் திறப்பு\nகருமத்தம்பட்டியில் புதிய நூலகம் கட்டட பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை\nசாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் திணறல் சேதமடைந்ததை அகற்றி விட்டு கர்ணாவூரில் புதிய அங்காடி கட்டிடம் கட்டித்தர வேண்டும்\n5.18 கோடியில் பள்ளி, கல்லூரி விடுதி கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார்\nஊட்டி தேயிலை தோட்டத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட தடுப்பணையை இடிக்க உத்தரவு\nநீர்வரத்து வாய்க்காலை ஆக்கிரமித்து கோயில் கட்ட எதிர்ப்பு\nஅருகம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி சத்துணவு மைய கட்டிடத்தில் சேதமடைந்த ஜன்னல்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் 2.43 கோடி செலவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார்\nஅவிநாசியில் ரூ. 7.97 கோடியில் கலை அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/prasanth/", "date_download": "2019-07-18T00:22:36Z", "digest": "sha1:KAMASDFMQYQVK3L6MFXDSTTGJP4OGR3C", "length": 10659, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "prasanth Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபிக் பாஸில் நம்ம பாண்டா யாருக்கு ஆர்மியை ஆரம்பிசிருக்கார்னு தெரிஞ்சா கழுவி ஊற்றுவீங்க.\nமுகநூல்,ட்விட்டர் வலைதளங்களில் வரும் விமர்சனங்களுக்கு மக்கள் மத்தியில் சிறிதளவு செல்வாக்கு இருக்கும் நிலையில் அதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் வேலையை ஒரு சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர். அப்படி...\nதிருமணத்திற்கு முன் உறவு வைத்துக்கொள்ளலாமாஎவ்வளவு பணம் வேண்டும். பிரசாந்தை சீண்டி மொக்கை வாங்கிய 90ml...\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது நேர்மையான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார். ஆனால், சமீபத்தில் இவரது நடிப்பில்...\n நடிகர் பிரசாந்த் என்ன செய்தார் தெரியுமா..\nதமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளையும் உடமைகளையும் இழுந்து தவித்து வரும் நிலையில் பல்வேறு தொண்டு நிறுவங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த...\nஉங்களுக்கு விஜய் என்றால் எப்படி..நடிகர் பிரசாந்த் அசத்தல் பதில்..\nதமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் நடிகர் பிரசாந்த் முன்னணி நடிகராக விளங்கி வந்தார். விஜய் மற்றும் அஜித்திற்கு போட்டியாக வருவார் என்று எதிர்பார்க்கபட்ட நடிகர் பிரசாந்த், தொடர் தோல்வி படங்களால் தமிழ்...\nஅஜித்துடன் இரவு 12 மணி வரை வாலிபால் விளையாடினேன்..பிரபல ஸ்டார் நடிகர் பிளாஷ் பேக்..\nதமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் நடிகர் பிரசாந்த் முன்னணி நடிகராக விளங்கி வந்தார். விஜய் மற்றும் அஜித்திற்கு போட்டியாக வருவார் என்று எதிர்பார்க்கபட்ட நடிகர் பிரசாந்த், தொடர் தோல்வி படங்களால் தமிழ்...\nதன்னைவிட சிறிய ஹீரோ படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துள்ள பிரசாந்த்..\nதமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் நடிகர் பிரசாந்த் முன்னணி நடிகராக விளங்கி வந்தார். விஜய் மற்றும் அஜித்திற்கு போட்டியாக வருவார் என்று எதிர்பார்க்கபட்ட நடிகர் பிரசாந்த், தொடர் தோல்வி படங்களால் தமிழ்...\nபல வருடம் சினிமாவில் தலை காட்டாத பிரசாந்த்.\nதமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் நடிகர் பிரசாந்த் முன்னணி நடிகராக விளங்கி வந்தார். விஜய் மற்றும் அஜித்திற்கு போட்டியாக வருவார் என்று எதிர்பார்க்கபட்ட நடிகர் பிரசாந்த், தொடர் தோல்வி படங்களால் தமிழ்...\n பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்களை திருப்பி அனுப்பிய நடிகர்\nதமிழ் நாட்டில் இப்போது மிகப்பெரிய பிரச்னையாக ஓடிக்கொண்டிருப்பது ஸ்டெர்லைட் மற்றும் காவேரி மேலாண்மை போராட்டம் மட்டும் தான்.விவசாயிகள் பிரேச்சனையாக இருந்த இந்த விஷயம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேலும் பல பிரபலங்களும்,நடிகர்களும்...\nவிவாகரத்தான நடிகர் பிரசாந்தின் மனைவி வீட்டில் நடத்த சோகம் \nபெரும்பாலும் சினிமா பிரபலங்கள் ஒரு சிலர் மட்டுமே திருமணத்திற்கு பிறகு ஒன்றாக வாழ்ந்து வருவார்கள் ஆனால் அதில் பெரும்பாலான நடிகர்கலின் திருமண வாழ்க்கை ஒரு சில ஆண்டுகளிலே விவகாரத்தில் தான் முடிகிறது. அப்படி...\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் ச���ம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/epf-interest-rate-increased-8-8-from-8-7-252484.html", "date_download": "2019-07-18T00:42:10Z", "digest": "sha1:HWUTCFMWY3AWLFV6QJLMZBX6I7COH76E", "length": 12136, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பி.எப். வட்டி விகிதத்தை 8.8 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் | EPF Interest rate increased to 8.8% from 8.7% - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n12 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nபி.எப். வட்டி விகிதத்தை 8.8 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல்\nடெல்லி: வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.7 சதவீதத்திலிருந்து 8.8 % ஆக உயர்த்துவதற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.8 சதவீதத்தில் இருந்து 8.9 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய டிரஸ்டிஸ் வாரியம் (CBT) முடிவு செய்த நிலையில், இதை மத்திய நிதி அமைச்சகம் ஏற்க மறுத்துவந்தது. 8.7 சதவீத வட்டியே அளிக்க முடியும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்தது.\nஆனால், பல்வேறு மத்திய வர்த்தக சங்கங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து 8.8 சதவீதமாக வட்டியை உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிடீர்னு வேலை போயிருச்சா ... உங்க பிஎஃப் பணம் கை கொடுக்கும்\nபிஎஃப் வட்டி 8.55% ஆக குறைப்பு - இபிஎஃப் ஆணையம் அறிவிப்பு\nசொந்த வீடு, நிலம் வாங்கப்போறீங்களா இபிஎஃப் பணம் 90% எடுத்துக்கலாம்...\nஇபிஎஃப் வட்டி விகிதம் 8.65% ஆக நிர்ணயம் - மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்\nஇனி விரல் நுனியில் இபிஎஃப் செட்டில்மென்ட் - வருகிறது புது செயலி 'உமாங்'\nபிஎஃப் புதிய விதிமுறைகள் ரத்து - தொழிலாளர்களின் எதிர்ப்புக்கு மத்திய அரசு பணிந்தது\nஎதிர்ப்புக்கு பணிந்தது மத்திய அரசு.. பி.எப் பணத்திற்கு வரி விதிக்கும் முடிவு வாபஸ்\nபி.எப். மீதான வட்டி அறிவிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்.. நிதி அமைச்சகத்திற்கு மோடி உத்தரவு\nபிஎப் வட்டிக்கு வரி... நாடு முழுவதும் கடும் எதிர்ப்பினால் வாபஸ் ஆகிறது\nபி.எஃப். வரியால் மிடில் கிளாஸ் மக்களின் வயிற்றில் உதைத்த அரசு: ட்விட்டரில் குமுறும் மக்கள்\nரூ.15 ஆயிரத்திற்கு குறைவாக சம்பளம் பெறுவோர் பி.எப். தொகையை 3 வருடங்களுக்கு அரசே செலுத்தும்\nஉயர்த்தப்பட்ட பி.எப். வட்டிக்கு வரி விதிப்பு... - கடுப்பில் அரசு ஊழியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nepf interest increase வருங்கால வைப்பு நிதி அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-it-people-conduct-protest-demanding-action-against-firing-321014.html", "date_download": "2019-07-18T00:35:02Z", "digest": "sha1:NZMZMVFPSI4JGHF5GEXWB3IXMYPOZVN3", "length": 17101, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னையில் ஐடி ஊழியர்கள் மனிதசங்கிலி போராட்டம் | Chennai IT people conduct protest for demanding action against firing - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n5 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா ��ுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னையில் ஐடி ஊழியர்கள் மனிதசங்கிலி போராட்டம்\nசென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்தும் சென்னையில் ஐடி ஊழியர்கள் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.\nதூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து அப்பகுதி மக்கள் 100 நாட்களாக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை 100-ஆவது நாளையொட்டி ஆட்சியரிடம் மனு கொடுக்க பேரணியாக புறப்பட்டனர்.\nஅப்போது அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் பேரணி செல்ல கூடாது என்று போலீஸார் தடுத்து நிறுத்தினர். எனினும் இதையும் மீறி அவர்கள் பேரணியாக ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். அப்போது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினர்.\nஇந்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதனால் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. தமிழகம் முழுவதும் துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.\nஇந்நிலையில் சிறுச்சேரி சிப்காட் வளாகத்தில் இன்று மாலை ஐடி ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் போராட்டம் நடத்தினர்.\nஇதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததை அடுத்து அந்த ஆலைக்கு தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி சீல் வைத்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.\nதமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு மக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றிருந்தாலும் துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்க��� செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai sipcot it people சென்னை சிப்காட் ஐடி ஊழியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/janani-gets-angry-over-the-injustice-to-her-353669.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:46:17Z", "digest": "sha1:4KNW5AWFMAXS6TIFIJH65QGFCXB2KIAX", "length": 15920, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடடா...ஜனனி பொங்கி எழுந்துட்டா... இதுதான் வேணும்...! | janani gets angry over the injustice to her - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n1 hr ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n2 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n3 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n3 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nஅடடா...ஜனனி பொங்கி எழுந்துட்டா... இதுதான் வேணும்...\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திரும��ம் சீரியல் ஜனனி இன்னிக்குத்தான் உருப்படியா சந்தோஷிடம் தன் கோவத்தை காமிச்சு இருக்கா.\nசக்தியை சந்தோஷ் காதலிக்க விதி வசத்தால் ஜனனியை கல்யாணம்பண்ணிக்க நேர்ந்துடுது. முதலிரவு அன்னிக்கே ஜனனியிடம் விவாகரத்து பற்றியும் பேசிடறான் சந்தோஷ்.\nஜனனி விவாகரத்துக்கும் சம்மதிச்சுடறா. அவன் எந்த , வக்கீலை பார்க்கணும்னாலும், எங்கே கவுன்சிலிங் போகணும்னாலும் ஜனனி மனசுக்குள் இருப்பதை வெளியில் காட்டிக்காம சந்தோஷ் விருப்படி நடந்துக்கறா.\nமாத்திரையை...குளிகையை....மாத்தி வச்சு... என்ன பிழைப்பு\nஜனனி என்னதான் விவாக ரத்துக்கு என்று ஒரு புறம் யாருக்கும் தெரியாமல் அலைந்துக்கொண்டு இருந்தாலும், குடும்பத்தின் மருமகள் எப்படி நடந்து கொள்வாளோ அதன்படி அனைவருக்கும் பிடித்த மாதிரி நடந்துகொண்டு இருக்கிறாள்.. எல்லாருக்கும் ஜனனியை பிடிச்சுப் போகுது.\nஜனனிக்கு சந்தோஷை பிடிக்கும்...அவனிடம் வாழவும் ஆசைப்படுவா...அவன் காதலியுடன் வாழ்வது சந்தோசம் என்றாலும் விட்டுக் கொடுப்பா. அந்த அளவுக்கு ஜனனிக்கு சந்தோஷ் என்றால் இஷ்டம்.\nஒருநாள் ஜனனியை முத்தமிட அருகில் வந்து, அவளின் கண்கள்,நெற்றி இவற்றில் முத்தமிட்டான் சந்தோஷ். அடுத்து இதழ்களில் முத்தமிட்ட செல்கையில் காதலி சக்தியிடமிருந்து போன் வருது.போனை வெளியில் எடுத்துகிட்டு பேசப் போகிறான்.\nஅதன் பிறகு ஜனனியிடம் சந்தோஷ் அவ்வளவாக பேசுவதில்லை. வீட்டிலும் அதிக நேரம் இருப்பதில்லை. கடைசியில் ஜனனி விவாகரத்து செய்த பின்னர் இவன் பார்த்து வைக்கும் மாப்பிள்ளையை ஜனனி கல்யாணம் பண்ணிக்கனும்னு உளறிட...\nஜனனி உடனடியா கொந்தளிச்சு போயிடறா... என்னங்க நீங்க...கல்யாணத்து அன்னிக்கே விவாகரத்துன்னு என்னோட கனவுகளை கலைச்சீங்க. அதுக்கும் நீங்க இழுத்த இழுப்புக்கு வந்தேன். அதுக்கு பிறகு சின்ன சின்ன சந்தோஷங்களை தந்து என்னை மகிழ்விச்சீங்க...\nதிடீர்னு விலகிப் போனீங்க...அதுக்கும் சரின்னு விட்டுட்டேன்...இப்போ என்னடான்னா... உங்களை விவகாரத்து பண்ணினத்துக்குப் பிறகு நான் நீங்க பார்த்து வச்சிருக்கற மாப்பிள்ளையை கட்டிக்கணும்னு உத்தரவு போடறீங்க\nஎன் வாழக்கையை நான் வாழ எனக்கு உரிமை இல்லையா...விவகிக்கறத்து ஆனதுக்குப் பிறகு எனக்கு மாப்பிள்ளை பார்க்க நீங்க யாருங்க என்று ஜனனி கேட்க அதில்லைங்க ஜனனின்னு அவன�� அவள் கையைப் பிடிக்க, தொடாதீங்க..நெருப்பு சுடற மாதிரி இருக்குன்னு கர்ஜிக்கறா ஜனனி.\nசூப்பர்... பொண்ணுங்க இப்படித்தான் இருக்கணும்...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் thirumanam serial செய்திகள்\nஅடப்பாவி....காதலி போன் வந்துச்சு....பொண்டாட்டி ஜனனியை நினைக்காம ஆஃபீஸ்ல தங்கிட்டானே....\nஒவ்வொரு நாளும் ஒரு மாதிரி நடந்துக்கறானே சந்தோஷ்... இவனை நம்பியா ஜனனி\nஇதழும் இதழும் நெருங்கும்போது சக்தி போன்... என்ன செய்வா ஜனனி....\nசந்தோஷ் மாதிரி பசங்க மொக்க... வேஸ்ட்டு\nநிலா சோறுன்னா என்னா.. நிலா வெளிச்சத்தில் சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே...\nபொங்கிட்டாளே ஜனனி... பாவம் அவளும் பெண்தானே...\nவிளையாட்டாய் சொல்ல.. அனாமிகான்னு ஒருத்தி வந்தா... அவளும் செத்துட்டாளாமே\nஅனாமிகான்னு உண்மையாவே ஒரு பொண்ணு வந்துட்டாளே...அப்போ நான் யாரு\nஅனிதா லவ்வை அநியாயமா... அனாமிகா.. ஆமா யார் அவ\nசக்தின்னு நினைச்சு சொல்றாரா... நான் ஜனனிங்க...உருகுதே மருகுதே.. உதிருதே\nஜனனியின் காதல் பார்வை.. மக்கு.. மட சாம்பிராணி ஏண்டா உனக்கு புரியலை\nகுடும்பமே கூடி பிஸிபேளா பாத் சமைக்கறாங்க.. யாருக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthirumanam serial television திருமணம் சீரியல் கலர்ஸ் தமிழ் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/karthigai-deepam", "date_download": "2019-07-18T01:23:33Z", "digest": "sha1:VKNAYW3ISDGLUE3C2J3U44PFIRAARLRE", "length": 15801, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "Karthigai deepam News in Tamil - Karthigai deepam Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"சிவ சிவ\" கோஷம்.. மலைக்கோட்டை உச்சியில் கார்த்திகை தீபம்.. ஏற்றும்போது அணைந்ததால் பரபரப்பு\nதிருச்சி: மலைக்கோட்டை உச்சியில் கொட்டும் மழையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும்போது தீப்பந்தம் அணைந்ததால் பரபரப்பு...\nசூரியன், செவ்வாய், அக்னி பகவான், சிவபெருமான் - கார்த்திகை தீபம் சொல்லும் கதைகள்\nசென்னை: கார்த்திகை மாதம் சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இது செவ்வாயின் ஆட்சி வீடு,...\nகார்த்திகை தீப திருநாள் - பொரி வெல்லம் உருண்டை ரெசிபி\nசென்னை: விழாக்காலங்களில் நெல் பொரி வைத்து சாமி கும்பிடுவது வழக்கம். கார்த்திகை தீப திருநாளன...\nமகாலட்சுமியின் அருளோடு செல்வம் பெருக வேண்ட���மா\nசென்னை: நம் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். வீட்டை தூய்மை படுத்தி ...\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா - ஆடி அசைந்து வந்த ஐந்து தேர்கள்\nதிருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரதத் தேரோட்டம் இன்று...\nதிருவண்ணாமலை - கிரிவலம் வரும் போது எத்தனை கோவில்களை தரிசிக்கலாம் தெரியுமா\nதிருவண்ணாமலை: மலையே சிவனாக காட்சி தரும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா தொடங்கி ந...\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப விழா தொடங்கியது - நவ.23ல் மகாதீபம்\nதிருவண்ணாமலை : சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் நெருப்புத்தலமாக பக்தர்களால் போற்றப்படும் த...\nதிருவண்ணாமலை கோவிலில் 23ல் மகாதீபம் - செல்போன் கொண்டு போகாதீங்க\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மகாதீபத் திருவிழா வருகிற 14ஆம் தேதி கொடி...\nதிருவண்ணாமலை: நவ.23ல் கார்த்திகை தீபத் திருவிழா - 2000 பக்தர்களுக்கு மட்டும் மலையேற அனுமதி\nதிருவண்ணாமலை: அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கா...\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது - அரோகரா முழக்கமிட்ட பக்தர்கள்\nதிருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலில் தீபத்திருவிழாவை முன்னிட்டு மலைமீது மகாதீபம் ஏற்றப்பட...\nகார்த்திகை தீப நாளில் திருவண்ணாமலையில் மலையேற தடை விதிப்பதா நீதிமன்றம் போவோம் என திமுக எச்சரிக்கை\nசென்னை: கார்த்திகை தீப நாளில் திருவண்ணாமலையில் மலையேற விதிக்கப்பட்ட தடையை நீக்காவிட்டால் த...\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது - பக்தர்கள் அரோகரா முழக்கம்\nதிருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில...\nகார்த்திகை தீப திருவிழா: தமிழகம் முழுவதும் கோலாகலம்- வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு\nசென்னை: கார்த்திகை தீபத் திருவிழா தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாப்பட்டது. இல்லத்...\nதிருவண்ணாமலையில் கொட்டும் மழையில் தேரோட்டம் : நவ.25ல் கார்த்திகை தீப திருவிழா\nதிருவண்ணாமலை: பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற மகா தேரோட்டத்தை ...\nகார்த்திகை தீபத்திருவிழாவில் கோவில்களில் அதிமுகவினரின் “அம்மா” தீபங்களின் கொண்டாட்டம்\nசென்னை: கார்த்திகை தீபத்திருவிழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டதை ஒட்டி அதிமுக செயலாள...\nகார்த்திகை தீபம்.. மல்லிகைப் பூவுக்கு கிராக்கி.. பக்தர்கள் திண்டாட்டம்\nகரூர்: கார்த்திகை தீபத்தையொட்டி மல்லிகைப் பூவுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால் கரூரில் பக்தர...\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம்: மகா கொப்பரை தயார்; சிறப்பு ரயில்கள் இயக்கம்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி 2,688 அடி ...\nஅரோகரா முழக்கத்துடன் திருவண்ணாமலையில் மகாதீபம்: லட்சக்கணக்கானோர் தரிசனம்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற மகா தீபத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர...\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது - லட்சக்கணக்கானோர் தரிசனம்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தீபத்திருநாளை ஒட்டி அதிகாலை 4 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் கோவி...\nஅகத்தின் இருளை போக்கும் தீப வழிபாடு \nதீப வழிபாடு தமிழர்களின் வழிபாடு. அது பண்டைய காலத்திலிருந்து வழிபடப்பட்டு வருகின்றது. தீபம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/89903/", "date_download": "2019-07-18T01:18:34Z", "digest": "sha1:6I4DZRN3BCOAIXRZWP54P3SI6A5WBWJ6", "length": 11131, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "லோக்பாலை அமைக்கக் கோரி அண்ணா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nலோக்பாலை அமைக்கக் கோரி அண்ணா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு\nலோக்பாலை அமைக்கக் கோரி எதிர்வரும் ஒக்டோபர் 2-ம் திகதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.\nலோக்போல் மசோதாவை நிறைவேற்றக் கோரி கடந்த 2011 ஏப்ரலில் அண்ணா ஹசாரே டெல்லியில் நடத்திய காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இந்தியா முழுவதும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nஇதன் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்ட போதும் இதுவரை லோக்பால் அமைப்பு உருவாக்கப்படவில்லை.\nஇந்தநிலையில் ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் அமைப்பு இன்னமும் உருவாக்கப்படவில்லை. அதற்கு மத்திய அரசு பல்வேறு காரணங்களைக் கூறுகிறது . ஊழலை ஒழிக்கும் நட���டிக்கையில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை.\nஎனவே லோக்பால் அமைப்பை நியமிக்கக் கோரி மகாத்மா காந்தி பிறந்த நாளான ஒக்டோபர் 2-ம் திகதிமுதல் தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பிக்க உள்ளதாகவும் அதற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.\nTagstamil tamil news அண்ணா ஹசாரே அமைக்கக் கோரி அறிவிப்பு காலவரையற்ற உண்ணாவிரதத்தில் லோக்போல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\nபலாத்கார வழக்கை வாபஸ் பெறுமாறு கன்னியாஸ்திரிக்கு பாதிரியார் மிரட்டல்\nஇரகசியமாக பேண வேண்டிய இராணுவத் தகவல்கள் பரகசியமானால் கடும் நடவடிக்கை…..\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் ��ாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-07-18T01:19:18Z", "digest": "sha1:D5ECWXLA3J74DZBT5HLK7JFCJNS7CUIL", "length": 11589, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "சிற்றினஞ்சேராமை | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nசிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்\nதீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; ஆனால் சிறியோர்களோ அவர்களைத் தம் உறவாகவே எண்ணித் தழுவிக் கொள்வார்கள்.\nநிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு\nசேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் இயல்பினை உடையதாகும்.\nமனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்\nமக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.\nமனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு\nஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.\nமனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்\nமனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.\nமனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு\nமனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு, அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.\nமனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்\nநிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ(அவ்வளவோடு நிற்காமல்) எல���லாப் புகழையும் தரும்.\nமனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு\nமனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல பாதுகாப்பாக அமையும்.\nமனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்\nமனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.\nநல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்\nநல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/05/blog-post_111684209695932138.html", "date_download": "2019-07-18T01:13:28Z", "digest": "sha1:PH6VIWSDCFWD4U3WYYXVYXRQDE7BWZSQ", "length": 15163, "nlines": 352, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: எழுத்துப் பயிற்சி முகாம்", "raw_content": "\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 18\n நம் கடலூர் சீனு விடமாட்டார்போல\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்னை தக்‌ஷிணசித்ராவில் கடந்த மூன்று தினங்களாக நடந்த எழுத்துப் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவர்கள்:\n(இடமிருந்து வலமாக: முதல் வரிசை - அசோகமித்திரன், ஜ.ரா.சுந்தரேசன், இந்திரா பார்த்தசாரதி, மாலன், இரா.முருகன். இரண்டாவது வரிசை - சுதாங்கன், சோம.வள்ளியப்பன், இயக்குனர் வஸந்த், ஆர்.வெங்கடேஷ், பாஸ்கர் சக்தி.)\nபடங்களுக்கு நன்றி பத்ரி.இந்தப் பயிற்சி அதற்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் உடனடிப் பலாபலன்கள் பற்றி விரிவாக எழுத முடியுமாஅவ்வாறான சில பயிற்சிகளை சிங்கையிலும் நடத்த நண்பர்கள் முனைந்துள்ளார்கள்.அவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.\nமாணவர்களின் முகத்தில் புதுயுகம் படைக்கும் ஆர்வம் தெரிகிறது.அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nஇந்த முகாமில் நிகழ்ந்த உரையாடல்களை ஒலிப்பதிவாகவும், ஒளிப்பதிவாகவும் செய்துள்ளோம். ஒலிப்பதிவினை இணையத்தில் இரண்டு நாள்களுக்குள் ஏற்றிவிடுவேன்.\nவிரும்புபவர்கள் ஒளிப்பதிவினை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.\nஒவ்வொரு அமர்விலும் என்ன நடந்தது என்பது பற்றியும், மாணவர்களின் கருத்துகளையும் இந்த வாரம் எழுதுகிறேன்.\n//விரும்புபவர்கள் ஒளிப்பதிவினை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.\nஎனக்கு ஒரு காப்பி எடுத்து வெச்சிருங்க.. என் ப்ளாகுக்கு மேட்டர் கிடைக்காம ஒரே அவஸ்தை... தேறுதான்னு பாப்பம் :-)\n( faculty படம் எல்லாம் ரிவர்ஸிலே இருக்க மாதிரி இருக்கு )\nஒளிப்பதிவும்கூட முடிந்தால் இங்கு போடுங்கள் பத்ரி. மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்திருப்பதாய்த் தெரிகிறது. மிக நல்ல முயற்சி இது.\nஒளிப்பதிவு - முயற்சி செய்கிறேன். மொத்தம் 16 மணிநேரங்கள். இதை ஒளித்துண்டுகளாக்கினால் எக்கச்சக்க இடம் பிடிக்கும்.\nநான் ஏற்கெனவே அசோகமித்திரன்-50 நிகழ்ச்சிகளின் mpeg ஒளி/ஒலிக்கோப்பை கூகிள் விடியோவில் மேலே ஏற்ற முயற்சி செய்தேன். மிகவும் நேரம் எடுத்தது.\nஇதற்கு சரியான வழியைக் கண்டறிந்து பின் அப்படியே செய்கிறேன்.\nமாணவர்களுக்கு வாழ்த்துக்கள். வருங்கால மன்னர்களே வாருங்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் மென்பொருள் விவாதக் கூட்டம்\n\"நானும் நேருவும்\" - சொற்பொழிவு\nஆங்கில வழியாகப் பயிற்றுவிக்க வேண்டுமா\nவிடுதலைப் புலிகளின் விமானத்திறன் பற்றி\nவிடைத்தாள் மாற்றம் - மேலதிகத் தகவல்கள்\nசென்னை மாநகராட்சி சட்டத் திருத்த மசோதா\nவேலைவாய்ப்பு என்பது ஓர் உரிமையா\nதிருவல்லிக்கேணி கோயில் தர்மகர்த்தா தேர்தல்\nதகவல் அறியும் உரிமை மசோதா\nவிடைத்தாள் தகிடுதத்தம்; கைதாகும் மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/08/blog-post_20.html", "date_download": "2019-07-18T00:58:29Z", "digest": "sha1:RCRIZMY3YF6VHVVWQSFG4MIDHEDIOTE2", "length": 48867, "nlines": 470, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அண்ணா ஹஸாரேவை மக்கள் ஏன் பின்தொடர்கிறார்கள்?", "raw_content": "\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 18\n நம் கடலூர் சீனு விடமாட்டார்போல\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவ��ன்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅண்ணா ஹஸாரேவை மக்கள் ஏன் பின்தொடர்கிறார்கள்\nதர்க்கரீதியாக ஜன்லோக்பால் மசோதாவைப் பார்க்கும்போது என் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மெலிதான அரசு என்ற என் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது ஜன்லோக்பால் முன்வைக்கும் மாதிரி. இப்போதுள்ள அரசின் சில அமைப்புகளை வலிமைப்படுத்துவதன்மூலம் ஊழலைக் குறைக்கமுடியும் என்பதே என் கருத்து.\nஆனால் அண்ணா ஹஸாரேவை மக்கள் ஏன் கூட்டம் கூட்டமாகப் பின்தொடர்கிறார்கள்\nஎன் நண்பர் சமீபத்தில் தில்லி சென்றிருக்கிறார். அப்போது அண்ணா ஹஸாரே உண்ணாவிரதக் கூட்டத்தில் பங்கெடுக்க கிழக்கு உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்திருந்த மூவரை பேருந்தில் பார்த்திருக்கிறார். அவர்கள் அரசு வேலை பார்ப்பவர்கள்.\n“அண்ணா ஹஸாரே, ஜன் லோக்பால் என்கிறாரே, இதெல்லாம் உங்களுக்குப் புரிகிறதா\n“இல்லை. அதெல்லாம் எங்களுக்கு அவ்வளவாகப் புரியாது.”\n“அப்படியென்றால் எதற்காக உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள வந்திருக்கிறீர்கள்\n“உங்களுக்குத் தெரியாது... என் தாயும் தந்தையும் விபத்தில் இறந்து அந்த உடல்களை வாங்க நான் எவ்வளவு லஞ்சம் கொடுக்கவேண்டிவந்தது, எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருந்தது என்று. நீங்கள் எல்லாம் பையில் காசைப் போட்டு வேலைக்காரனிடம் கொடுத்தனுப்பி உங்கள் வேலைகளைச் செய்துகொள்பவர்கள். உங்களுக்குத் தெரியாது நாங்கள் தினம் தினம் படும் கஷ்டம். அண்ணா ஹஸாரே எங்களுக்காகப் போராடுகிறார். அதனால் லஞ்சம் தீர்ந்துவிடுமா என்றால் தெரியாது. ஆனால் ஒருவேளை தீர்ந்துவிட்டால் அதனால்தான் வந்திருக்கிறோம். எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை. எனக்குச் சம்பளமே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவருடன் இருப்போம். மேலும் இன்னொரு விஷயம். அவர் நல்லவர்.”\nஇந்த ஒரு பதிலில் கிட்டத்தட்ட எல்லாமே அடங்கிவிட்டது என்று நினைக்கிறேன். பொட்டில் அறைந்தாற்போல இருந்தது எனக்கு. அண்ணா ஹஸாரேயால் லஞ்சம், ஊழல் எல்லாம் முற்றிலுமாக ஒரே நொடியில் தீர்ந்துவிடும் என்று பொதுமக்கள், அதுவும் அடிமட்ட மக்கள், நினைக்கவில்லை. ஆனால் அவர்மூலமாக ஊழல் ஒழியக்கூடும் என்ற நம்பிக்கையை ஓர் ஓரத்தில் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையே நிராசையாக இருக்கும்போது ஏன் அவர்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கக்கூடாது\nஅதனால்தான் இந்த அளவுக்கு வரலாறு காணாத கூட்டம் அவர்பின் வருகிறது. இது நிச்சயம் பிரியாணியும் சாராயமும் வாங்கிக்கொடுத்து கட்சிகள் சேர்க்கும் கூட்டமல்ல. தானாகச் சேரும் கூட்டம். கூடவே லாப்டாப் வைத்திருக்கும் நவீன இளைஞர்களும் இருக்கிறார்கள்; அதுவும் தொலைக்காட்சி கேமராவைக் கண்டுவிட்டால் முன்னால் துருத்திக்கொண்டு வந்து நிற்கிறார்கள், வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள் என்பது முற்றிலும் வேறு விஷயம். அதைப் புறந்தள்ளுவோம்.\nஆனாலும் என் மனம் ஜன்லோக்பாலை ஏற்க மறுக்கிறது. அதே நேரம், காங்கிரஸ் கட்சியினர்போலோ அல்லது வினவு குழுவினர்போலோ அண்ணா ஹஸாரேமீது சேறை வாரி இறைக்கமாட்டேன். அவர்மீது அளவுகடந்த மதிப்பு உள்ளது. மிகவும் அப்பாவியாகத் தெரிகிறார் அவர். அவரது கூட்டணியினரும் அரசுடன் மோதும் போக்கை மட்டுமே கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது. என் பயம் எல்லாம் அவரையே தங்கள் நாயகராக, தங்கள் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரு தீர்ப்பாக நம்பியிருக்கும் அடிமட்ட மக்களை நினைத்துத்தான்.\nஅவர்களது நம்பிக்கை நாசமாகாமல் இருக்கவேண்டும்.\nஅப்பாவித்தனம் என்பது தான் சரியான சொல். என் கருத்துக்களும் வேறாக இருக்கிறது. அதை தான் பேஸ்புக்கில் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், அரசுக்கு கெடு வைப்பது எல்லாம் ஏற்புடையதல்ல.\nநான்கு பக்கமும் இருக்கும் நியாயத்தை எளிமையாக கூறியிருக்கிறீர்கள். நல்ல கட்டுரை.\nஅரசுக்கு கெடு வைப்பது,பாராளுமன்றம் கூடும் போது கோரிக்கைகள் வைப்பது இதுவெல்லாம் சமூகச் செயல்பாட்டில் அங்கீகரிக்கப்பட்டது. இப்போதைக்கு இதுதான் நம்மனைவருக்கும் தெரிந்த உத்தி.\nஅன்பான நண்பர் திரு பாரா,\n// வினவு குழுவினர்போலோ அண்ணா ஹஸாரேமீது சேறை வாரி இறைக்கமாட்டேன்.//\nநல்ல பதிவு. ஒண்ணே ஒண்ணுதான் இடிக்கிது அதாவது நேர்த்தியான ஒரு ஆய்வுக்கட்டுரையில் ஒருவர் கடைசியில் முடிக்கும்பொழுது, \"சின்னிஜயந்தும் ��ூசு மோகனும் அந்த படத்தில் சொல்லியதைபோல\" என்று முடித்தால் அந்த ஆய்வுக்கட்டுரை அசட்டுக்கட்டுரையாக மாறும்\nஅதேபோலதான் மேலே உங்களின் வரிகள்\nவினவு என்பது மாற்று கருத்து என்ற பெயரில் வெறுப்பையும் பொய்களையும் கோமாளித்தனமாக வாரிக்கொட்டும் ஒரு கும்பல்\nசமூகத்தின் அழுக்குகள் எல்லாம் நல்லது செய்யப்போறேன் என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டதின் ஒரு வடிவம்தான் இவர்கள்\nநாஜிகள், தாலிபான் போன்றவர்களின் சிந்தனைகள், வாதங்கள், முறைகள் பண்புகள் மற்றும் ஆக்கங்களுக்கும் இவர்களின்\nவழிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை\nஅதைவிட முக்கியமான விடயம், இவர்களின் குப்பைகளை எத்தனை பேர் படிக்கிறார்கள் அதுவும் இவர்கள் தொங்கும் தமிழ்மணம் போன்ற இந்திய தேச, இந்திய கலாசார வெறுப்பாளர்கள் நடத்தும் திரட்டிகளை படிப்பவர்கள் யார் யார் அதுவும் இவர்கள் தொங்கும் தமிழ்மணம் போன்ற இந்திய தேச, இந்திய கலாசார வெறுப்பாளர்கள் நடத்தும் திரட்டிகளை படிப்பவர்கள் யார் யார்\nஇந்த மாதிரி அசடுகளுடன் காங்கிரஸ் கட்ச்சியை நிலைபடுத்தி நீங்கள் எழுதுவது நீங்கள் எங்கோ தடுமாறுகிறீர்கள் என்றுதான் தோன்றுகிறது\nமன்னிக்கவும் திரு பத்ரி, உங்கள் பெயருக்கு பதிலாக திரு பாராவின் பெயரை இட்டுவிட்டேன்\nஇந்த வினவு கும்பலின், அதாவது ம.க.இ.க என்ற நவீன நாஜி கும்பலின் தமாஷுகளை அந்த நாட்களில பார்த்த நினவு வருகிறது அது சோவியத் கைப்பாவை நாடுகள் சின்னாபின்னமான நேரம் அது சோவியத் கைப்பாவை நாடுகள் சின்னாபின்னமான நேரம் பாக்கி இருந்தது சோவியத் ரஷ்யா மட்டுமே. அதுவும் கொர்பசோவ் கீழ் தள்ளாடி கொண்டிருந்தது பாக்கி இருந்தது சோவியத் ரஷ்யா மட்டுமே. அதுவும் கொர்பசோவ் கீழ் தள்ளாடி கொண்டிருந்தது செக்கு, போலந்து ரோமானிய போன்ற நாடுகள் கீழே விழுவதற்கு சிறிது நாட்கள் முன்னால் சென்னையில் சில இடங்களில் ஒட்டப்பட்ட இந்த மகஇக கும்பலின் போஸ்டர்கள் சொன்னது \" இந்திய ஜனநாயகம் போலி ஜனநாயகம்,சோவியத் ரஷ்சிய ஜனநாயகமே உண்மை ஜனநாயகம்\" போன்ற ரஷ்ய பாராட்டு போஸ்டர்கள் செக்கு, போலந்து ரோமானிய போன்ற நாடுகள் கீழே விழுவதற்கு சிறிது நாட்கள் முன்னால் சென்னையில் சில இடங்களில் ஒட்டப்பட்ட இந்த மகஇக கும்பலின் போஸ்டர்கள் சொன்னது \" இந்திய ஜனநாயகம் போலி ஜனநாயகம்,சோவியத் ரஷ்சிய ஜனநா��கமே உண்மை ஜனநாயகம்\" போன்ற ரஷ்ய பாராட்டு போஸ்டர்கள் . சொல்ல வேண்டிய விடயம் இவர்கள் போஸ்டர் ஓட்டும் இடங்கள், பெரம்பூர், கொருக்குபெட் மாம்பலம், மீனம்பாக்கம், தாம்பரம் போன்ற ரயில்வே நிலையங்களில் உள்ள படிகளில் பக்கவாட்டில் மட்டுமே. மேலும் டிக்கெட்டு கொடுக்கும் இடத்தில் பக்கத்தில் சிவப்பு கலரில் சில போஸ்டர்கள் ஒட்டி இருப்பார்கள் . சொல்ல வேண்டிய விடயம் இவர்கள் போஸ்டர் ஓட்டும் இடங்கள், பெரம்பூர், கொருக்குபெட் மாம்பலம், மீனம்பாக்கம், தாம்பரம் போன்ற ரயில்வே நிலையங்களில் உள்ள படிகளில் பக்கவாட்டில் மட்டுமே. மேலும் டிக்கெட்டு கொடுக்கும் இடத்தில் பக்கத்தில் சிவப்பு கலரில் சில போஸ்டர்கள் ஒட்டி இருப்பார்கள் அதை யாராவது படிப்பார்களா என்பதே சந்தேகம்\nவிடயத்திற்கு வருவோம். சோவியத் அடிவருடி நாடுகள் எல்லாம் கவுந்த ஒரு வாரத்தில், அதை ரஷ்யா தடுக்கமுடியாமல் தள்ளாடி கொண்டிருந்த கட்டத்தில்,\nநம்ம நண்பர்களில் போஸ்டர்கள் திடீரென்று மாறியது கோர்பசொவு போயி, ரஷ்யா போயி மாவோவும் சீனாவும் வந்தார்கள் கோர்பசொவு போயி, ரஷ்யா போயி மாவோவும் சீனாவும் வந்தார்கள் அதில் அவர்கள் சொன்னது, சீன ஜனநாயகமே உண்மை ஜனநாயகம் அதில் அவர்கள் சொன்னது, சீன ஜனநாயகமே உண்மை ஜனநாயகம் இந்த அந்தர் பல்டி ஒரே வாரத்தில் நடந்தது என்று நினைக்கிறேன் இந்த அந்தர் பல்டி ஒரே வாரத்தில் நடந்தது என்று நினைக்கிறேன் 1989 / 90 வாக்கில் இருக்கலாம் என்று நினைக்கிறேன்\nஅந்த போஸ்டரில் ஒரு பன்றிகூட்டத்தை இவர்களின் உலக ரட்சகர் மாவோ அடித்து விரட்டுவதுபோல வந்ததாக நினைவு\nஇப்பொழுது சீனா வேறு விதமாக போனபின்னர் இந்த காமடியன்கள் எந்த மாதிரி போஸ்டர்கள் சென்னையில் அடிக்கிறார்கள் என்று தெரியாது\nகேட்டபோது சிலர் சொன்னது, நாமளே எப்போவாதுதான் போரும் அதுல இதை இல்லாம் வேறையா என்று கூறிவிட்டார்கள்\nஅமேரிக்கா சார்பாக பேசும் யாரிருந்தாலும் அசிங்கப்படுத்தும் நம் பகுத்தறிவு ஊடகங்கள் (குறிப்பாக தமிழ்நாட்டில்) இந்த சீன / ரஷ்யா புகழ்பாடிகளை கண்டால் மட்டும் கப்சிப்ப் ஆவது, அதற்க்கு மேல் போய் அவர்கள் முற்போக்காளர்கள் என்று கூவுவது ஒரு வக்கிரமான காமடியாக மட்டுமே பார்க்கமுடியும்\nநான் ஒரு இரண்டு வருடமாக என்னுடைய ஹாபியாக இந்த மாதிரி கும்பல்களின் \"கருத்துக்களை\" மற்றும் இவர்களின் ரீச்சை கவனித்து வருகிறேன்\nஇவர்களின் குப்பைகளை படிப்பவர்கள் மூன்று வகையினர்\nமுதல் வகை, இந்த கும்பலை சேர்ந்த சுமார் ஐம்பது பேர்கள் இவர்கள் எல்லாம் யாரென்று அவர்கள் எழதும் வசவை வைத்தே கண்டு பிடுத்து விடலாம் இவர்கள் எல்லாம் யாரென்று அவர்கள் எழதும் வசவை வைத்தே கண்டு பிடுத்து விடலாம் அவர்களே சுத்தி சுத்தி பல பெயர்களில் வந்து வட்டமிட்டு \"கருத்து\" தெரிவிக்கிறார்கள்\nஇரண்டாவது, இவர்கள் இந்து மதத்தை கண்டபடி திட்டும் பொழுது அங்கே வந்து வாழ்த்து சொல்லும் வேற்று மதத்தினர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால்,\nஇஸ்லாமியர் அல்லது இஸ்லாமிய பெயர் வைத்த சிலர் இவர்கள் முக்கால்வாசி அரேபு நாடுகளில் உட்கார்ந்து கொண்டு இந்து மதத்தின் மேல் ஒரு நல்ல அபிபிராயம் கொண்ட உண்மை மதப்பற்றாளர்களாக இருப்பது புரிகிறது இவர்கள் முக்கால்வாசி அரேபு நாடுகளில் உட்கார்ந்து கொண்டு இந்து மதத்தின் மேல் ஒரு நல்ல அபிபிராயம் கொண்ட உண்மை மதப்பற்றாளர்களாக இருப்பது புரிகிறது இவர்கள் இஸ்லாமியராகதான் இருக்கவேண்டும் என்று சொல்லுவதன் காரணம், இவர்கள் யாரென்று அவர்களின் பிலாகுகள் மூலமாகவோ அல்லது இவர்கள் வேறு சில இடங்களில் போடும் கும்மிகளை வைத்துதான் இவர்கள் இஸ்லாமியராகதான் இருக்கவேண்டும் என்று சொல்லுவதன் காரணம், இவர்கள் யாரென்று அவர்களின் பிலாகுகள் மூலமாகவோ அல்லது இவர்கள் வேறு சில இடங்களில் போடும் கும்மிகளை வைத்துதான் அதை சேஸ் செய்து படித்து அதை புரிந்து கொள்ளுவது அவ்வளவு சிரமமில்லை அதை சேஸ் செய்து படித்து அதை புரிந்து கொள்ளுவது அவ்வளவு சிரமமில்லை (ஆனால் இதே வினவு இவர்களை பற்றி கண்ணியமாக-செல்லமாக- அன்பாக- பவ்யமாக- பொய்கோபம் கொண்டு பேருக்காக \"விமர்சித்து\" எழுதும் ஒன்று அல்லது இரண்டு பதிவுகளுக்கு ஆவேசமாக பதில் கொடுப்பார்கள். அதற்க்கு வினவு அறிவாளிகளும், இதோ பார் நாங்கள் மற்ற மதங்களையும் விமர்சிப்போம்\nஎன்று அறிக்கை வேறு )\nமூன்றாவது நம்ம ஊரு லோக்கல் \"புரட்சியாளராக-ஆகத்துடிக்கும் கூட்டம்\" . ஆபிசு கொடுக்கும் சலுகைகளை பயன் படுத்திக்கொண்டு மனேஜரை டபாய்த்து\nவிட்டு பிலாகு படிக்கும் கூட்டம் நான் புரட்சியாளன் என்று சொல்லத்துடிக்கும் ஒரு சிறு கூட்டம் நான் புரட்சியாளன் என்று சொல்லத்துடிக்���ும் ஒரு சிறு கூட்டம் ஆனால் பாவம், இந்த முதாளித்துவ சுகங்களை விட\nமனமில்லாம் புரட்சி வாழ்கைக்கு உள்ளேன் ஐயா மட்டும் சொல்லி ஒளிந்து கொள்ளும் கூட்டம்\nஇந்த அச்சு பிச்சுகளையும், இஸ்லாமிய மத வெறியர்களையும் கொண்டதுதான் இவர்களின் வாசகர் கூட்டம் அப்படிப்பட்ட வாசகர்களும் இவர்கள் எழுதும் மடத்தனமான கட்டுரைகளை படிக்காமல் (அதெல்லாம் வீண் வேலை என்பதால் சாய்சில் விட்டுவிடுவார்கள் ) அதன் டைட்டிலை மட்டும் வைத்தே உள்ளே புகுந்து கும்மி அடிப்பார்கள் அப்படிப்பட்ட வாசகர்களும் இவர்கள் எழுதும் மடத்தனமான கட்டுரைகளை படிக்காமல் (அதெல்லாம் வீண் வேலை என்பதால் சாய்சில் விட்டுவிடுவார்கள் ) அதன் டைட்டிலை மட்டும் வைத்தே உள்ளே புகுந்து கும்மி அடிப்பார்கள் இது எப்படி தெரியும் என்றால் நான் இவர்கள் எழுதிய நீளமான சில குப்பைகளை படித்து (ஐயோ வாழ்க்கையே வெறுத்து விட்டேன்) அதற்க்கு வந்து பின்னூட்டங்களை படித்து ரீலேட்டு செய்தேன் இது எப்படி தெரியும் என்றால் நான் இவர்கள் எழுதிய நீளமான சில குப்பைகளை படித்து (ஐயோ வாழ்க்கையே வெறுத்து விட்டேன்) அதற்க்கு வந்து பின்னூட்டங்களை படித்து ரீலேட்டு செய்தேன் ஒருத்தனும் (அதாவது இந்த கும்பலை சேர்ந்த ஒரு பத்திருவது புரட்சியாளர்களை தவிர) இந்த நீண்ட கதைகளை படித்து பின்னூட்டமிட்டதாக தெரியவில்லை\nஅதாவது dance of mad men என்று கூறுவார்கள் Mad menஆக மட்டும் இருந்தால் பரவாஇல்லை Mad menஆக மட்டும் இருந்தால் பரவாஇல்லை சிரித்து விட்டு போகலாம் ஆனால் இவர்கள் அஜெண்டா உள்ளவர்கள் இந்தியாவை அழிகப்பார்ப்பவர்கள் இந்தியாவை ஒழித்து கட்ட துடிக்கும் சீனாவிடம் நடனமாடுபவர்கள் இந்தியாவை எப்படியாவது நாசமாக்கவேண்டு என்று இயங்கிய மாவோ என்ற கொலைகாரனை, இந்திய எதிரியை கடவுளாக வணங்குபவர்கள்\nஆதலால், இந்த தமிழ் வெளியில் பிரபலமாக இருக்கும் உங்களைப்போன்றவர்கள் வினவு போன்ற நாச சக்திகளை எக்காரணம் கொண்டும் கோட்\nசெய்யக்கூடாது என்பதுதான் என் வேண்டுகோள்\n// முதாளித்துவ சுகங்களை விட\nமனமில்லாம் புரட்சி வாழ்கைக்கு உள்ளேன் ஐயா மட்டும் சொல்லி ஒளிந்து கொள்ளும் கூட்டம்\nமனதை தட்டி எழுப்பிய வரிகள்..\nகொடிபிடித்து பின் செல்ல ஆயிரம் கோடி இளைஞர்கள் உடனிருக்கிறோம். இந்த சுதந்திர போருக்கு இருநூறு ஆண்டுகள் வேண்டியதில்லை..\n// மிகவும் அப்பாவியாகத் தெரிகிறார் அவர்\nஉண்மையாகவா, பிறகு ஏன் NGO க்களை சேர்ப்பதை எதிர்கிறார் என்று விளக்க வேண்டுகிறேன்.\nமுயலுக்கு மூன்று கால்தான் இறுக்கு, இவங்க ஏன் நாலாவது கால தேடி போறாங்க அப்படின்ற மாதிரி இறுக்கு, உங்களோட கருத்து.\nஆனா கடைசி வரைக்கும், ஏன் லோக்பால் பிடிக்கலை அப்படின்ற பதில் மட்டும் காணும்.\nஇந்த கட்டுரை என்னத்துக்கு,யாருகாக எழுதி இருக்கீங்க அப்படின்னுவது தெரியுமா\nஇவரோட கேள்விக்கு கொஞ்சம் பதில் சொன்னிங்கன்னா நல்லாருக்கும்\nஜன் லோக்பால் மசோதாவைப் பற்றி அந்த சட்ட முன்வரைவை முழுமையாக படித்துவிட்டு, ஏப்ரல் மாதம் நான் எழுதிய பதிவின் சுட்டி இதோ.\nஇப்பதிவுக்கு பொருத்தமாக இருந்தால், இதை பிரசுரிக்கவும். என்ன பிரச்னை ஜன் லோக்பாலில்\nபுழுதி வாரி தூற்றும் கும்பலின் அடுத்த காமடி, சென்னையில் அன்னா ஹசறேவிர்க்கு திரண்ட கூட்டத்தை அசிங்கப்படுத்தி ஒரு பதிவு\nஅதாவது வயிறு எரிய எரிய என்னாடா செய்வது என்று புரியாமல் கடைசியில் கூட்டத்தை பார்த்து உளறும் நிலைக்கு வந்து விட்டார்கள்\nஅசிங்கமான இந்த கூட்டம் எழுதிய அசிங்கமான அந்த பதிவில் உள்ள அசிங்கமான ஜால்ரா பின்னூட்டங்களை படித்தாலே புரியும், இந்த குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் அசிங்கங்கள் தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று சீனாவிலும் ரஷ்யாவிலும் பல லட்சகணக்காக மக்களை ஒழித்து கட்டியதை பார்த்து, மனிதர்களளால் சக மனிதனை இப்படி எல்லாம் நாசம் செய்யமுடியுமா என்று எண்ணுபவர்களுக்கு இவர்களின் இந்த சாகசங்களே, பேச்சுக்களே சான்று\nஇவர்கள் பண்பானவர்களும் இல்லை நல்லவர்களும் இல்லை வல்லவர்களும் இல்லை எழைப்பங்காளிகளும் இல்லை நிதானம் உள்ளவர்களும் இல்லை நல்லவை புரிந்தவர்களும் இல்லை, ஞாயத்தை தெரிந்தவர்களும் இல்லை நல்லவை செய்பவர்களும் இல்லை இவர்கள் மாவோ மதம் என்னும் கேடுகெட்ட மனநோயால் பீடிகபட்டு அதே அந்நிய மன நோயை இந்தியாவில் பரப்ப வந்த மறை கழுண்ட கூட்டம் மட்டுமே\nஇவர்களுக்கு வேண்டியது, அந்த மனநோயை மனமுவந்து ஏற்றுகொள்ளம் ஒரு அடிமை கூட்டம் மட்டுமே\nயாராவுது வாய்த்திரந்தாலோ, அல்லது மூச்சு விட்டாலோ, பைத்தியங்கள் கூரை மேல் உட்கார்ந்து கொண்டு குறியோ முறையோ என்று அற்சிக்கத்\nநல்ல வேளை இவர்களிடம் இப்போதைக்கு துப்பா��்கி இல்லை இருந்தால் அதை மக்களின் மேல் உபயோகப்படுத்துவதற்கு சிறிதும் தயங்க மாட்டார்கள்\nமாவோ பித்து அப்படி பட்டது சத்தீஸ்கரிலும் மற்ற சில இடங்களிலும் இவர்களின் சகோதர பைத்தியங்கள் நடத்தும் வெறியாட்டத்தை இங்கேயும் நடத்த ஆள் தேடுகிறார்கள் சத்தீஸ்கரிலும் மற்ற சில இடங்களிலும் இவர்களின் சகோதர பைத்தியங்கள் நடத்தும் வெறியாட்டத்தை இங்கேயும் நடத்த ஆள் தேடுகிறார்கள் ஆள் சேராததால் வாய்க்கு வந்தபடி அர்ச்சனை செய்கிறார்கள்\nஆதலால் இவர்கள் பதிவு எழுதிப்போடுவதர்க்கு பின்னால் ஒரு கொலை-கள துவகத்திர்க்கான எல்லா ஏற்பாடுகளும் மறைந்திருக்கிறது என்பதை புரியாதவர்கள் சுத்த அப்பாவிகள் மட்டுமே இதை புரியாத சில மாங்காய்கள் \"ஆஹா இதோ முற்போக்கு\" \"இதோ பார் விமர்சனம்\" என்று புரியாமல் ஆடுகிறார்கள் இதை புரியாத சில மாங்காய்கள் \"ஆஹா இதோ முற்போக்கு\" \"இதோ பார் விமர்சனம்\" என்று புரியாமல் ஆடுகிறார்கள் இவர்களும்தான் நேரம் வந்தால் பலி பீடத்திற்கு அழைத்துசெல்ல படுவார்கள் என்று புரிவதில்லை இவர்களும்தான் நேரம் வந்தால் பலி பீடத்திற்கு அழைத்துசெல்ல படுவார்கள் என்று புரிவதில்லை இந்த அப்பாவிகள் சுத்தமாக சரித்திரம் தெரியாதவர்கள் இந்த அப்பாவிகள் சுத்தமாக சரித்திரம் தெரியாதவர்கள் மாவோவிசம் பற்றி அறியாதவர்கள்\nஅப்போ அவர்கள் நல்லவர்கள் இல்லையா என்று கேட்பவர்களுக்கு: : A Maoist turns good only when he runs out of bullets\nபடித்த மேட்டுக்குடிகள் எப்போதும் இந்தியாவின் அடிநாதத்தை புரிந்து கொள்ளாது என்பதற்கு இது ஒரு உதாரணம். லாஜீக்கலாக செய்யப்படும் போர்டு ரூம் யோசனைகள் இந்த முட்டுச் சந்தில் தான் போய் நிற்கும்.\nமனசு ஏற்காது என்று ஓரு போஸ்டிங். வெற்றி என்றால் அதற்கேற்ப ஒரு போஸ்டிங். கொஞ்சம் தோற்றால் அதற்கு ஒரு போஸ்டிங். இப்படி இணைய தளம் எழுத்து எல்லா பக்கமும் தன் நாக்கு விரித்து ஆடும். வளையும்.\nதுரும்பு கிள்ள போட கை வலிக்கிறது.\nபேசி பேசி வாய் வலிக்கிறது.\nயார் ஏதாவது பேசி நல்லது பண்ணினால் நல்லது.\nஅடுத்த போஸ்டிங்கில் பாராட்டி விட்டால் போகிறது.\nஉங்கள் கருத்தை முழுமையா ஏற்கிறேன.\n”அண்ணா ஹஸாரேமீது சேறை வாரி இறைக்கமாட்டேன். அவர்மீது அளவுகடந்த மதிப்பு உள்ளது. மிகவும் அப்பாவியாகத் தெரிகிறார் அவர்.”\nஅவர் மீதே டிரஸ்டு பணத்தை தனி மனிதனாக செலவழித்தாக குற்றச்சாட்டு....\nஅவர் ஒரு அப்பாவி காமெடியன்...\nகடுமையான நடவடிக்கை மத்திய அரசு எடுத்தால் பின் உள்ளவர் ஓடி ஒழிவார்கள். செய்தால் நல்லது.\nநீதித்துறையை லோக்பால் கீழ் கொண்டு வருவது வேடிக்கை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅண்ணா ஹஸாரேவை மக்கள் ஏன் பின்தொடர்கிறார்கள்\nஆன்-லைன் வர்த்தகத்தால் அடங்க மறுக்கும் தங்க விலை -...\nஏழைகளை வஞ்சிக்கும் மசோதா - தினமணி\nரஜினியின் பன்ச்தந்திரம் - வெள்ளி மாலை 6.00 மணிக்கு...\nசமச்சீர் கல்வி - ஜெயலலிதாவின் வீம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2019/07/blog-post_83.html", "date_download": "2019-07-18T01:49:02Z", "digest": "sha1:WNLEFX44SLJ7YMCXTMHSW4BGZMRTI6JU", "length": 37682, "nlines": 186, "source_domain": "www.kalviexpress.in", "title": "திரை 'ராட்சசி' ஜோதிகாவைப் போல இவர்கள் நிஜ ராட்சச ஆசிரியர்கள்! - KALVI EXPRESS", "raw_content": "\nHome Article திரை 'ராட்சசி' ஜோதிகாவைப் போல இவர்கள் நிஜ ராட்சச ஆசிரியர்கள்\nதிரை 'ராட்சசி' ஜோதிகாவைப் போல இவர்கள் நிஜ ராட்சச ஆசிரியர்கள்\nசமீபத்தில் ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படம், அரசுப் பள்ளிகள் பற்றிய ஓர் உரையாடலைத் தொடங்கி\nவைத்திருக்கிறது. ஓர் ஆசிரியர் நினைத்தால் அந்தப் பள்ளியை மிகச் சிறந்ததாக மாற்ற முடியும்; அங்கு படிக்கும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்த முடியும் எனக் காட்டிய 'நிழல்' ஜோதிகாவைப் பார்க்கும்போது, அப்படி நிஜத்தில் இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழாமல் இருக்காது. ஏராளமான ரியல் ஜோதிகாக்கள் இருக்கிறார்கள் என்பதே உண்மை. தமிழகம் முழுக்க அரசுப் பள்ளிகளில் இப்படியான ஆசிரியை ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்களில் சிலரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம்.\nஜவ்வாதுமலை, அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியை.\nராட்சசி' படத்தின் ஜோதிகா கதாபாத்திரத்திரம் உருவாவதற்கான மூலமே இவர்தான் என்பதால், படத்தில் நன்றி தெரிவித்திருப்பார்கள். இவர் பணிபுரியும் பள்ளியில் பெரும்பான்மையோர் முதல் தலைமுறையாகக் கல்விபெறும் மலைவாழ் மக்களின் குழந்தைகள். எனவே, வெறுமனே பாடங்களை நடத்தும் ஆசிரியராக மட்டுமே அங்கு பணிபுரிய முடியாது. அந்தச் சவாலை ஏற்ற மகாலட்சுமி, குழந்தைகளுக்குக் கல்வி அவசியம் என்பதை பெற்றோர்களுக்கு உணர்த்தும் வேலையை முதலில் செய்தார். அடுத்து, அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு முடிவெட்டுவது முதல் உடைகளைச் சீர்செய்வது வரை அனைத்தும் தம் பொறுப்பு என முழுமனத்தோடு ஏற்றுக்கொண்டார். காட்டு வேலைகளுக்காகக் குழந்தைகளை அழைத்துச்செல்லப்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பது முதல், நடக்கவிருந்த குழந்தைத் திருமணங்களை நிறுத்தி, அவர்களைப் பள்ளிக்கு அழைத்துவந்தது வரை மகாலட்சுமியின் பணி மகத்தானது. பள்ளிப் படிப்பு முடிந்தாலும், அடுத்து கல்வி கற்பதற்கு வாய்ப்பும் ஏற்படுத்திக்கொடுப்பதில் வெளிப்படுகிறது இவரின் எதிர்பார்ப்பற்ற அர்ப்பணிப்பு.\nசுடரொளிபெண் குழந்தைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர்., சுடரொளி\nதிருவள்ளூர் மாவட்டம் கரிக்கலவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியை சுடரொளி. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பெற்றோர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளி. குறிப்பாக, படிப்பைப் பாதியில் நிறுத்த நினைக்கும் பெற்றோர்களே அதிகம். அவர்களின் மனத்தை மாற்றியும், பெண் குழந்தைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர். பருவம் எய்தும் வயதுடைய பெண்கள் படிக்கும் நடுநிலைப் பள்ளி என்பதால், மாதவிடாய் குறித்தும் நாப்கின் பயன்படுத்துவது குறித்தும் மாணவர்களைத் தயார்செய்வது உட்பட, பல செயல்களை முன்னெடுப்பவர். எதையும் தன் பள்ளிக்கானதாக மட்டும் பார்க்காமல், தமிழகம் முழுவதுமுள்ள மாணவர்களுக்குச் சேரும் விதமாகப் பொதுவெளியில் குரல்கொடுப்பவர்.\nதமிழகத்தில் செயல்வழி கற்றல் முறை அறிமுகப்படுத்தியபோது, அதற்கான எதிர்ப்புகள் வந்தபோது, \"செயல்வழிக் கற்றல் எதிர்ப்புகளும் சில உண்மைகளும்\" என்று இவர் எழுதிய நூல் இந்தத் திட்டம் கிராமப்புற குழந்தைகளுக்கு எவ்வளவு உதவியாகவும், கற்றலை எளிமையாக்கும் என்பதையும் பறைசாற்றியது. அந்தத் திட்டம் வருவதற்குமுன்பே செயல்வழிக் கற்பிப்பதைச் செய்துவந்தவர். மாணவர்களோடு சேர்ந்து அமர்ந்து, கற்பிக்கும் முறையை மேற்கொள்பவர். 'குழந்தைகளைக் கொண்டாடுவோம்' என்கிற சிறு அமைப்பை ஏற்படுத்தி, கல்விகுறித்த உரையாடல்களை ஆசிரியர்களுடன் தொடர்ச்சியாக நடத்திவருகிறார். கல்விப் பாடத்திட்டக் குழுவில் பங���கேற்பதுடன், தமிழக சூழலுக்கு ஏற்ப, அதிலும் முதல் தலைமுறை குழந்தைகளை மனத்தில் கொண்டு பாடமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதில் முனைப்போடு செயல்படுபவர். கல்விப் பாடத்திட்டம் குறித்து, மிகத் தீவிரமாகச் சிந்திப்பதும், செயல்படுவதும் இவரின் தனிச்சிறப்பு.\nஹேம்குமாரிவேறெந்த யோசனையுமின்றி, அந்தத் தொகையுடன் தன் சம்பளப் பணத்தையும் சேர்ந்து 90,000 ரூபாய்க்கு ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைத்துவிட்டார். ஹேம்குமாரி\nகடலூர் மாவட்டம், பெண்ணாடம் மேற்கு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை. நடக்க இயலாத மாற்றுத்திறனாளி இவருக்கு, ஆசிரியராக வேண்டும் என்பதே சிறுவயது கனவு. அது நிறைவேறியது. மாணவர்கள் விரும்பும் விதத்தில் கற்றுத்தருவதை மாற்ற நினைத்தார். அதற்காக, பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டார். அப்போதுதான் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் பற்றி இவருக்குத் தெரிய வந்தது. தனது வகுப்பறையையும் அவ்வாறு மாற்ற நினைத்தபோது, அதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் எனத் தெரிந்ததும் கொஞ்சம் சோர்வாகிவிட்டார். ஆனால், அந்த நேரத்தில் எம்.ஏ ஆங்கிலம் படித்ததற்கு அரசின் ஊக்கத்தொகை 60,000 ரூபாய் வந்தது. வேறெந்த யோசனையுமின்றி, அந்தத் தொகையுடன் தன் சம்பளப் பணத்தையும் சேர்ந்து 90,000 ரூபாய்க்கு ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைத்துவிட்டார். கற்றலின் சுமையைக் குறைத்துவிட்ட பெரு மகிழ்ச்சியில் திளைக்கும் ஹேம்குமாரிக்கு, மாணவர்களின் அன்பும் கூடுதலாகக் கிடைத்தது.\nஎளிய முறையில் ஆங்கிலம், சிறந்த வகுப்பறையுமாக மாணவர்கள் கல்வி கற்கும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறார், அன்னபூர்ணா. அன்னபூர்ணா\nவிழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கந்தக்காடு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பெரும் அச்சமே ஆங்கிலம்தான். அந்தப் பயத்தை மாணவர்களிடமிருந்து அகற்ற முயற்சி எடுத்துவருபவர் அன்னபூர்ணா. இந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மிகத் தெளிவான, சரளமான ஆங்கிலத்தில் உரையாடும் திறனுடையவர்கள். இது எளிதில் சாத்தியமானதல்ல. சக ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு ஆங்கிலத்தில் 10,000 சொற்களையும் அதற்கான விளக்கத்தையும் கொண்ட சி.டி-யை வெளியிட்டுள்ளார். மேலும், வகுப்பறைகளின் அமைப்பும் கற்றலுக்கு ஒரு முக்கியக் காரணி என்பதால், சின்னச் சின்ன நாற்காலிகள், பெஞ்சுகள், அழகான கரும்பலகை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நினைத்தார். அதற்குத் தேவைப்படும் செலவுகளுக்காக, யாரிடமும் உதவி கேட்காமல் தன்னுடைய நகைகளை அடகுவைத்து அந்த வசதிகளை ஏற்படுத்தினார். எளிய முறையில் ஆங்கிலம், சிறந்த வகுப்பறையுமாக மாணவர்கள் கல்வி கற்கும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறார் அன்னபூர்ணா.\nகணக்கு டீச்சர் என்பதன் ரோல்மாடலாகத் திகழ்கிறார், ரூபி கேத்தரின் தெரசா ரூபி கேத்தரின் தெரசா\nதிருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியை இவர். கணக்கு என்றாலே முகத்தைச் சுளிக்கும் மாணவர்களையும் விரும்பிப் படிக்க வைத்துவருபவர். கணக்குப் பாடத்தை கரும்பலகையில் எழுதிக்காட்டி நடத்தும்போது, புரியகிற மாதிரி இருக்கும். ஆனால், வீட்டுக்குச் சென்று நோட்டில் எழுதிப்பார்க்கையில் குழப்பம் வரும். இது எல்லோருக்குமான இயல்புதான். அதனால்தான் ரூபி டீச்சர், தான் நடத்தும் பாடங்களை வீடியோவாக எடுத்து யூ டியூபில் பதிவேற்றிவருகிறார். மாணவர்களுக்கு எந்த இடத்தில் சந்தேகம் என்றாலும் அந்த வீடியோவைப் பார்த்தால் எளிதில் தீர்ந்துவிடும். அப்படியும் சந்தேகம் எழும் மாணவர்கள், எந்நேரத்திலும் இவரைத் தொடர்புகொள்ளும் வகையில், மாணவர்களோடு நட்போடு பழகி வருபவர். இதுவரை 500-க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவேற்றியுள்ளார். அவை, இந்தப் பள்ளிக்கு மட்டுமில்லாமல், தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளுக்குமாக அது மாறிவிட்டது. கணக்கு டீச்சர் என்பதன் ரோல்மாடலாகத் திகழ்கிறார் ரூபி கேத்தரின் தெரசா.\nதன்னிடம் படிக்கும் மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் அற்புத ஆசிரியர்களில் அகஸ்லியா சுகந்திக்கு தனி இடம் உண்டு. அகஸ்லியா சுகந்தி\nவிஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் ஜூனியரில், சென்ற சீசனில் பட்டத்தைத் தட்டிச் சென்றவர் பிரித்திகா. கிராமத்து மணம் கமழும் பிரித்திகாவின் குரல், உலகம் எங்கும் உள்ள இசை ரசிகர்களை வசிகரித்தது. ஆனால் பிரித்திகா, திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரின் திறமையை உலகமறியச் செய்ததில் இவர் படித்த அரசுப் பள்ளியின் ஆசிரியை அகஸிலியா சுகந்திக்குப் பெரும்பங்கு இருக்கிறது. தியானபுரம் அரசுப் பள்ளியில் பிரித்திகா படித்தபோது, பிரேயரில் ���வர் பாடிய பாட்டைக் கேட்டு, அவரின் திறமையை அடையாளம் கண்டவர். அதை மெருகேற்றவும் தொலைக்காட்சியில் இடம்பெறவும் உறுதுணையாக நின்றவர். தன்னிடம் படிக்கும் மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் அற்புத ஆசிரியர்களில் அகஸ்லியா சுகந்திக்குத் தனித்த இடம் உண்டு.\nசு.தமிழிச்செல்வி, தமிழ் இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். அதனால், அதன்மூலம் கிடைக்கும் நட்புகளின் உதவிகளையும் பள்ளிக்காகவே பயன்படுத்தி வருபவர். தமிழ்ச்செல்வி\nகடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியம் கோ.ஆதனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரியை. இந்தப் பள்ளி, இவர் பணிக்குச் சென்றபோது, வகுப்பறை மற்றும் கழிவறைகளுக்கு கதவு, தண்ணீர் வசதி என எதுவும் இல்லை. இவர் பெரும் முயற்சி எடுத்து ஒவ்வொன்றாக நிறைவேற்றினார். இந்தப் பள்ளி ஓர் ஏரியின் மிக அருகில் இருக்கிறது. சாலையிலிருந்து பள்ளிக்கு வரும் வழி என்பது குறுகலானது. மழைக்காலத்தில் கேட்கவே வேண்டாம். அந்தப் பாதை, சேறும் சகதியுமாகிவிடும். அதைக் கடந்து மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும்போது, அவர்களின் சீருடையின் நிறமே மாறியிருக்கும். கால்களில் சேறு அப்பியிருக்கும். இதைச் சரிசெய்ய பலரிடம் உதவிக்கேட்டு, ஜேசிபி கொண்டு அதைச் சரிசெய்தார். இதற்குப் பல எதிர்ப்புகளும் வந்தன. அவற்றைச் சரிசெய்வதில் விடாப்பிடியாக இருந்தார். இவர், தமிழ் இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். அதனால், அதன்மூலம் கிடைக்கும் நட்புகளின் உதவிகளையும் பள்ளிக்காகவே பயன்படுத்திவருபவர். மாணவர்களின் நேசத்துக்கு உரிய ஆசிரியராக வலம்வருகிறார் தமிழ்ச்செல்வி.\nமூடவிருந்த பள்ளியைச் சீராக்கி, துடிப்புடன் இயங்கவைத்த சிறப்பு மிகு ஆசிரியை ராஜ ராஜேஸ்வரி. ராஜ ராஜேஸ்வரி\nதிருச்சி, பீம்நகர் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை இவர். மாநகராட்சியின் மையப் பகுதியில் இருக்கும் இந்தப் பள்ளி, சில ஆண்டுகளுக்கு முன் மூடப்படுவதாக இருந்தது என்றால் நம்ப முடிகிறதா... அந்த நிலையை மாற்றி அமைத்த ஆசிரியை ராஜேஸ்வரி. 2009-ம் ஆண்டில் இந்தப் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 44 தாம். 2018 -ம் ஆண்டில் 240-க்கும் அதிகம் என்றால், இந்த ஆசிரியையின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அதில் இருக்கின்றன. சுற்றிலும் தனியார் பள்ளிகள் வசீகரமாய், ���ெற்றோர்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் சூழலில், நம் பள்ளியின் கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவந்தால் மட்டுமே மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், தன் சொந்தச் செலவில் சுமார் 5 லட்சம் ரூபாய்க்கு கணினி, சுவருக்கு வண்ணம் பூசுதல், கழிவறை அமைத்தல் பணிகளை மேற்கொண்டார். அதன் விளைவு, பெற்றோர்கள் பள்ளியை நோக்கிப் படையெடுத்தனர். மூடவிருந்த பள்ளியைச் சீராக்கி, துடிப்புடன் இயங்கவைத்த சிறப்பு மிகு ஆசிரியை ராஜ ராஜேஸ்வரி.\nமாணவர்களின் முகம் பார்த்தே பசியறியும் அன்னையாகி விட்டார் ஆசிரியை கிருஷ்ணவேணி கிருஷ்ணவேணி\nசென்னை, முகப்பேர் தொடக்கப் பள்ளி ஆசிரியை. பணியில் சேர்ந்தபோது, பள்ளியைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தார். இரவில் குடிமகன்கள் குடித்துவிட்டு போட்டுச் சென்றிருந்த பாட்டில்கள் குவிந்திருந்தன. அவற்றையெல்லாம் சுத்தப்படுத்தி பாடத்தை நடத்தினார். ஆனால், மாலை நேரத்தில் பள்ளி நேரத்திலேயே குடிமகன்கள் பள்ளிக்கு பாட்டில்களோடு வரத்தொடங்கினர். அக்கம்பக்கம் இருந்த இளைஞர்களின் துணையோடு அவர்களை விரட்டினார். இது, ஓரிரு நாள்களில் நடந்துவிடவில்லை. இதற்கென கடும் முயற்சியை கிருஷ்ணவேணி எடுக்கவேண்டியிருந்தது. அடுத்து, அந்தப் பள்ளியில் படிப்பவர்கள் அநேகர், பட்டியலினப் பிரிவினர். அவர்களின் பெற்றோர் அன்றாட கூலி வேலைகளுக்குச் செல்பவர்கள். அதனால், காலை நேரத்தில் சாப்பிடாமல் வருபவர் பலர். அவர்களைக் கண்டறிந்து, அம்மா உணவகத்து உணவுகளை அளிப்பதே அவரின் முதல் வேலை. அதன்பின்பே பாடங்களுக்குள் செல்வது. இப்படி மாணவர்களின் முகம் பார்த்தே பசியறியும் அன்னையாகிவிட்டார் இந்த ஆசிரியை. இன்று, அந்தப் பள்ளிக்கு பல துறை சார்ந்தவர்களும் வந்து மாணவர்களுடன் உரையாடி, தன்னம்பிக்கை அளிக்கின்றனர்.\nதமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மிகச் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவர்களில் சிலரே இவர்கள். இப்பட்டியலில் அடங்காத இருவர் பற்றிய குறிப்பு இது.\nநீட் தேர்வு தமிழகத்திலும் நீட்டிக்கப்பட்டபோது, தன் பணியை உதறிச் சென்றவர் சபரிமாலா. தற்போது அவர், ஆசிரியப் பணியில் இல்லையெனினும் குறிப்பிடத் தகுந்தவர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுகந்தா, தனியார் பள்ளியில் பணியாற்றியவர். பள்ளி வேனில் குழந்தைகளுடன் பயணிக்கையில், வேன் குளத்தில் விழுந்துவிட, 11 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரையும் விட்டவர். அவர் இன்று இருந்தால் குழந்தைகளின் நலனிலும் கல்வியிலும் மிகுந்த கவனம் வைக்கும் ஆசிரியராக மிளிர்ந்திருப்பார்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n6 ஆம் வகுப்பு- ஆசிரியர் கையேடு\n9 ஆம் வகுப்பு- ஆசிரியர் கையேடு\nஆறாம் வகுப்பிற்கான QR CODE Videos\nஇரண்டாம் பருவம் 9 th QR CODE VEDIO\nஆறாம் வகுப்பிற்கான sience QR CODE Videos\n2018-19 பள்ளி வேலை மற்றும் விடுமுறை நாட்கள் விபரம்\nஆசிரியர்களுக்கான புதிய படிவங்கள் -ஒரே கோப்பில்\nபருவம் - III 1,6,9 புத்தகம்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2017-02-27-02-29-08", "date_download": "2019-07-18T00:54:57Z", "digest": "sha1:FUQRU2OOZAHNHYO4VUF4CJIEYQ63RLKG", "length": 10257, "nlines": 216, "source_domain": "www.keetru.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டம்", "raw_content": "\nநடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை\nவைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்\nஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்\nஅறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்\nபார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம்\nஉயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட தடைப்படுத்துவது என்ன நியாயம்\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை\nகருத்துச் சுதந்திர��்தைக் காலில் போட்டு நசுக்கும் தமிழக காவல்துறை\n7 பேர் விடுதலையை ஆளுநர் தாமதப்படுத்தக் கூடாது\nஅமெரிக்காவில் நீரியல் விரிசல் முறை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளும், அறிவியல் வல்லுநர் குழுக்கள் கண்டறிந்த படிப்பினைகளும்\n ஹைட்ரோ கார்பன் திட்டங்களை இரத்து செய் ஓஎன்ஜிசி-ஐ தமிழ்நாட்டை விட்டு வெளியேற்று\nஇந்தியாவிற்காகத் தமிழகத்தைக் காவு கேட்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள்\nஏலத்தில் வாங்கப்படும் இந்திய இறையாண்மை\nகதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதத் திமிர் நடவடிக்கை\nகதிராமங்கலம் - நெடுவாசல் பிரச்சினையின் முழு பரிமாணம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nதமிழக விவசாயிகளும் பாஜகவின் மோசடிகளும்\nதேர்தல் முடிந்தவுடனே ஹைடிரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி\nநெடுவாசல் எரிவாயுத் திட்டம் கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவதாகும்\nநெடுவாசல் போராட்டம் - மீத்தேனை சுவாசிக்க முடியுமா\nநெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்புப் போராட்டமும், தாமிரபரணித் தீர்ப்பும்\n – ஒரு திட்டம், ஓராயிரம் பொய்கள்\nபன்னாட்டு நிறுவங்களிடம் கொள்ளைபோகும் நாட்டு வளமும், நாட்டு வளர்ச்சியும்\nபா.ஜ.க. ஆட்சியின் ‘நமோ டி.வி.’ மோசடி\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2016/04/25042016.html", "date_download": "2019-07-18T00:23:45Z", "digest": "sha1:AIUZTKYXHPBTC7YBSTNRUCEOCYQPWA45", "length": 18847, "nlines": 167, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் அளவு கடந்த ஆனந்தத்தை தரவல்ல சங்கடஹர சதுர்த்தி ! ! ! 25.04.2016", "raw_content": "\nதிருவெண்காட்டில் அளவு கடந்த ஆனந்தத்தை தரவல்ல சங்கடஹர சதுர்த்தி \nவிநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.\nஒவ்வொரு மாதமும் வரும் \"சங்கடஹர சதுர்த்தி\" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். \"ஹர\" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள்.\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nதிருவெண்காடுறை சித்திவிநாயகன் திருக்கழல் சிந்தை செய்வோம்\nஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்கத் துவங்க வேண்டும்.\nசெவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை \"மகா சங்கடஹர சதுர்த்தி\" என்று அழைக்கின்றனர். விரதத்தின் பலன்கள் இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும்.\nவாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.\nசனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.\nசங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.\nஅன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.\nசங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார்.\nபாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \n\"திருச்சிற்றம்பலம்\" '' திருச்சிற்றம்பலம்'' \"திருச்சிற்றம்பலம்'\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலா��்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_180291/20190712081925.html", "date_download": "2019-07-18T01:02:32Z", "digest": "sha1:FBSAWXADCTTFMWJTOGC3HBLHXLB3UTN7", "length": 9658, "nlines": 72, "source_domain": "www.tutyonline.net", "title": "பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் சில்லறை வணிகத்தை அழிக்க முயற்சி : வெள்ளையன் குற்றச்சாட்டு", "raw_content": "பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் சில்லறை வணிகத்தை அழிக்க முயற்சி : வெள்ளையன் குற்றச்சாட்டு\nவியாழன் 18, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nபிளாஸ்டிக் தடை என்ற பெயரில் சில்லறை வணிகத்தை அழிக்க முயற்சி : வெள்ளையன் குற்றச்சாட்டு\n\"பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பது சில்லறை வியாபாரிகளை அழிக்கும் செயலாக உள்ளது. \" என்று வெள்ளையன் கூறினார்.\nதமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் நேற்று தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை நடவடிக்கை மிகப்பெரிய குழப்பமாக உள்ளது. அரசின் அறிவிக்கை தெளிவாக இருந்தால் அதிகாரிகள் நடவடிக்கை நன்றாக இருக்கும். அதிகாரிகளின் நடவடிக்கையில் குழப்பம் இருந்தால் லஞ்சம் தான் அதிகரிக்கும். மளிகைப்பொருட்களுடன் சேர்த்து விற்பனை செய்யும் பிளாஸ்டிக் பை மறுசுழற்சி செய்யத்தக்கது. ஆனால் அதிகாரிகள் அந்த பிளாஸ்டிக் பைக்கும் சேர்த்து அபராதம் விதிக்கிறார்கள். சில தானியங்கள் மூட்டையில் இருந்தால் வண்டுகள் மொய்ப்பதற்கு வாய்ப்பு உள்ளது.\nஇதனால் பிளாஸ்டிக் பை போன்றவற்றில் அடைத்து வைக்க வேண்டிய நிலை உள்ளது. பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பது சில்லறை வியாபாரிகளை அழிக்கும் செயலாக உள்ளது. பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் தொழிலை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். மறுசுழற்சி செய்பவர்களுக்கு இலவச மின்சாரம், வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும். எதை செய்ய வேண்டுமோ அதை இந்த அரசு செய்யவில்லை. அதிகாரிகள் நெருக்கடி போக்கு மூலம் வியாபாரிகளை அழிக்க நினைக்கிறார்கள். இதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nபோராட்டங்களுக்கு மாறாக அரசு ஊழியர்களுக்கு எந்த பொருள்களும் விற்க மாட்டோம்... அரசாங்கம் நல்ல தீர்வு வரும் வரை வரி கட்ட மாட்டோம்...இது போல் மாற்று வழிகளை யோசித்து நல்ல முடிவு எடுங்கள்....\nதாங்கள் கூறுவது சரி தான் ஐயா.... கடந்த 10 வருடங்களில் ஸ்டெர்லைட் ஒன்றை தவிர போராட்டங்கள் மூலமும் கடை அடைப்புகள் மூலமும் பெற்ற வெற்றிகள் எத்தனை.....\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வ��கம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கோப்பை கூடைப்பந்து போட்டிகள் : இந்துஸ்தான் கல்லூரி அணி வெற்றி\nசாலை விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாப பலி\nதூத்துக்குடியில் வரும் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு\nமுன்னறிவிப்பின்றி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு: வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த 5 கலைஞர்கள் தேர்வு\nபெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்திற்கு ரூ.4.4 கோடி நிதி ஒதுக்கீடு : ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தகவல்\nபனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் : தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/astrology/astrology-guidance/74952-if-you-struggle-to-find-suitable-matches.html", "date_download": "2019-07-18T00:40:45Z", "digest": "sha1:O3XLOJR3R3UNLYSE7QP5IZ353B7IISDL", "length": 14854, "nlines": 296, "source_domain": "dhinasari.com", "title": "திருமண தடை அகல : ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் தடை ஏற்படுகின்றதா? - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\n பள்ளி நேரத்தில் ஆசிரியர் செய்தது என்ன\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் திருமண தடை அகல : ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் தடை ஏற்படுகின்றதா\nதிருமண தடை அகல : ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் தடை ஏற்படுகின்றதா\nதிருமண தடை அகல : ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் தடை ஏற்படுகின்றதா\nதிருமண தடை நீங்கி வரன் கைகூடி வர வியாழன் அன்றோ வெள்ளி அன்றோ காலை 6 முதல் 7 மணிக்குள் மஞ்சளினால் பிள்ளையார் பிடித்து தினமும் காலை மாலை இரண்டு வேளையிலும் வெற்றிலை பாக்கு பழம் வைத்து\n3O நாள் வணங்கி 31 வது நாள் சர்க்கரைப் பொங்கல் வைத்து நிவேதனம் செய்து வந்தவர்களுக்கு கொடுக்க வேண்டும்.,\nஅடுத்து ஞாயிற்றுகிழமை அல்லது தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு செவ்வரளி மாலையிட்டு வடைமாலை சாற்றி வணங்கி வர திருமணப் பேறு கிடைக்கும்.\nதிருமண தடை அகல : ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் தடை ஏற்படுகின்றதா \nஇந்த பரிகாரங்களை ���ெய்தால் நிச்சயம் திருமணம் கைகூடும் என்பது உறுதி.\nகண்ணுள்ள புற்று அதாவது துளை உள்ள புற்று,. கோவில்களில் கன்டிப்பாக இருக்கும்.\nசரி என்ன செய்ய வேண்டும்\nதிருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திர நாளில் புற்றில் மஞ்சள் பொடி தூவி வயதளவு பொட்டிட்டு 100 மில்லி பால் ஊற்றி 3 முறை வலம் வந்து விழுந்து மானசிகமாக வணங்கினால் தடை நீங்கி திருமணம் கைகூடும்.\nதகவல்: ஜோதிடச்சுடர் காளிராஜன் ஜோதிடர்\nராஜ ஸ்ரீ ஜோதிட நிலையம் – கீழத்தெரு , இலத்தூர்\nமுந்தைய செய்திஎன்ஜிஓக்களுக்கு அந்நியப் பணம் – மோடி வெச்ச ஆப்பு\nஅடுத்த செய்திபித்தலாட்டமே… உன் பெயர்தான் திமுக.,வா\nஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் ஜெர்மன் தூதர் உலகின் மிகப்பெரும் தன்னார்வலர் அமைப்பு என புகழாரம்\nகாமநெடி சந்தானம், ஏ1 பட ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சாஸ்திரிகள் புகார் மனு\nபெண்களை இழிவுபடுத்தும் ஏ1: நடிகர் சந்தானத்தை கைது செய்ய இந்து தமிழர் கட்சி மனு\n மோடி அரசின் அணுகுமுறைக்கு வெற்றி\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்: போக்குவரத்துத் துறை\nமும்பையில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டடம்\nகாமநெடி சந்தானம், ஏ1 பட ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சாஸ்திரிகள் புகார் மனு\nஹிருத்திக் ரோஷன் படத்திற்கு வரிவிலக்கு \nஇந்த படத்திலிருந்து ஷ்ரத்தா விலகியது ஏனோ\nசாய் பல்லவி இல்லையாம் ரஷ்மிகாவாம் \nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’ 18/07/2019 4:54 AM\nமடீட்சியா ஜவுளிக் கண்காட்சி இன்று தொடக்கம் 18/07/2019 3:41 AM\nதிட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு 18/07/2019 1:25 AM\nவேலூர் தொகுதியில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவு 18/07/2019 12:21 AM\nதமிழகத்தில் இன்று ராஜ்யசபா தேர்தல் 18/07/2019 12:20 AM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/article/schizophrenia-myths-and-facts/", "date_download": "2019-07-18T01:22:14Z", "digest": "sha1:QYO23CHCFWX6ZR2NBZSXHTCGNC7JZODW", "length": 10633, "nlines": 42, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "ஸ்கிஜோஃப்ரெனியா: உண்மை அறிவோம் :: வொய்ட் ஸ்வான் ஃப��ுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nதவறான நம்பிக்கை: ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டோருக்குப் பிரிந்த/ பல ஆளுமைகள் இருக்கும். (அல்லது) ஸ்கிஜோஃப்ரெனியா என்பதும் பல ஆளுமைக் குறைபாடு என்பதும் ஒன்றுதான்.\nஉண்மை: 'பல ஆளுமைக் குறைபாடு' என்ற பிரச்னை கொண்ட ஒருவர் வெவ்வேறு, நன்கு-வரையறுக்கப்பட்ட தாற்காலிக அடையாளங்களைக் கொண்டிருப்பார். பல ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவர் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு மனிதர்களைப்போல் நடந்துகொள்ளக்கூடும்.\nஸ்கிஜோஃப்ரெனியா கொண்ட ஒருவர் ஒரே ஓர் ஆளுமையைதான் கொண்டிருக்கிறார். இங்கே 'பிரிதல்' என்ற சொல்லின் பொருள்: அவர்களுடைய சிந்தனை, உணர்வுகள், நடவடிக்கைகள் ஒன்றுக்கொன்று பொருந்தாமல்/ ஒத்துப்போகாமல் இருக்கலாம். உதாரணமாக, ஒரு சோகக்கதையை நினைத்து அவர்கள் சிரிக்கக்கூடும்.\nதவறான நம்பிக்கை: ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டவர்கள் ஆபத்தானவர்கள்; அவர்கள் மிகவும் தீவிரமாக நடந்துகொண்டு, தங்களைத்தாங்களே காயப்படுத்திக்கொண்டு, சுற்றியுள்ளவர்களையும் காயப்படுத்திவிடக்கூடும்.\nஉண்மை: ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டவர்கள் சிலநேரங்களில் வன்முறையாக நடந்துகொள்ளலாம். அதேசமயம், இந்தப் பிரச்னையை முறையாகக் கண்டறிந்து, உரிய மருந்துகளைக் கொடுத்துவந்தால், ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்ட ஒருவர் மற்றவர்களைவிட வன்முறையாக நடந்துகொள்ளமாட்டார். “எனக்கு மனநலத்துறையில் 44 ஆண்டுகால அனுபவம் உண்டு, இதுவரை எந்த நோயாளியும் என்னை அடித்ததில்லை. அதேசமயம், யாராவது தேவையில்லாமல் அவர்களைத் தூண்டிவிட்டால், அவர்கள் எதிர்த்துத் தாக்கக்கூடும், இது எல்லாரும் செய்வதுதான். இதைப் புரிந்துகொள்ளாமல், அவர்களுடைய மனநலப் பிரச்னையைக் காரணமாகக் காட்டி, அதைச் சூழ்ந்துள்ள களங்கவுணர்வைப் பயன்படுத்தி அவர்களுக்குக் கெட்ட பெயரை வரவழைத்துவிடுகிறார்கள்,” என்கிறார் மனநல நிபுணர் டாக்டர் எஸ் கல்யாணசுந்தரம்.\nதவறான நம்பிக்கை: பெற்றோர் ஒரு குழந்தையைச் சரியாக வளர்க்காவிட்டால், அல்லது, சிறுவயதில் அந்தக் குழந்தை துன்புறுத்தலைச் சந்தித்தால், அதற்கு ஸ்கிஜோஃப்ரெனியா வரும்.\nஉண்மை: ஸ்கிஜோஃப்ரெனியா மோசமான வளர்ப்பாலோ துன்புறுத்தலாலோ வருவதில்லை. ஸ்கிஜோஃப்ரெனியாவுக்கான காரணங்கள் மூளையின் கட்டமைப்புடன் தொடர்புள்ளவ���. இதற்குக் காரணமாக அமையக்கூடிய மற்ற ஆபத்துக் காரணிகள்: மரபணு, உடல்சார்ந்த காரணிகள், உள்ளம்சார்ந்த காரணிகள், உணர்வுசார்ந்த காரணிகள், சமூகக் காரணிகள். ஒருவருடைய வளர் இளம் பருவத்தில்தான் மூளையில் சில கட்டமைப்பு மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்தக் குறைபாடுபற்றிய சிந்தனைகளில் ஒன்று, பதின்பருவத்தில் உள்ள ஒருவருக்கு வளர் இளம் பருவத்தின்போது ஒரு தவறான இடையூறு நிகழ்ந்து, மற்ற ஆபத்துக்காரணிகளும் அவருக்கு இருந்தால், அவர் ஸ்கிஜோஃப்ரெனியாவால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாகலாம்.\nதவறான நம்பிக்கை: ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னைகொண்டவர்களை மருத்துவமனையில் சேர்த்துக் கவனித்துக்கொள்ளவேண்டும்.\nஉண்மை: ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்ட எல்லாரையும் மருத்துவமனையில் சேர்க்கவேண்டியதில்லை. இந்தக் குறைபாட்டைப்பற்றித் தெரிந்துகொண்ட குடும்ப உறுப்பினர்கள் அவரை வீட்டிலேயே வைத்துப் பார்த்துக்கொள்ளலாம். இதற்கு அவர்கள் பாதிக்கப்பட்டவருக்கு எப்படிப்பட்ட ஆதரவு தேவை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும், மன நல நிபுணர்களின் அறிவுரைகளைக் கவனமாகப் பின்பற்றவேண்டும்.\n(இந்தப் பகுதி NIMHANS பெங்களூரின் மனநலப் பேராசிரியர் டாக்டர் ஜகதீஷா தீர்த்தஹள்ளி மற்றும் பூனாவில் உள்ள திருமதி காசிபாய் நவாலே மருத்துவக் கல்லூரியின் மனநலப் பிரிவு துணைப் பேராசிரியர் டாக்டர் அவினாஷ் வி வாக்மரே ஆகியோரின் கருத்துகள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.)\nஎங்களில் ஒருவருக்கு அதிக அன்பு தேவை\nஸ்கிஜோஃப்ரெனியா குறிப்புகள், ஸ்கிஜோஃப்ரெனியா சிகிச்சை\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/02/airtel-completes-merger-of-tata-teleservices-015068.html", "date_download": "2019-07-18T01:31:53Z", "digest": "sha1:RDJAPFKY62ZD5WZBNHAZLBH5SW6CQYQ7", "length": 23720, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நிஜம் தாங்க.. ஏர்டெல்லுடன் இணைந்த டாடா டெலிசர்வீசஸ்.. வலுவடையும் Bharti Airtel! | Airtel completes merger of Tata Teleservices - Tamil Goodreturns", "raw_content": "\n» நிஜம் தாங்க.. ஏர்டெல்லுடன் இணைந்த டாடா டெலிசர்வீசஸ்.. வலுவடையும் Bharti Airtel\nநிஜம் தாங்க.. ஏர்டெல்லுடன் இணைந்த டாடா டெலிசர்வீசஸ்.. வலுவடையும் Bharti Airtel\nவிரைவில் prepaid smart meter திட்டம்\n11 hrs ago தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் “Yes bank”.. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோட��� லாபம்\n11 hrs ago RSS எதிர்ப்பை மதிப்பாரா மோடி பாஜகவின் Foreign Currency Bond திட்டத்தை எதிர்க்கும் தாய் கழகம்\n12 hrs ago சூப்பர்லா.. விப்ரோ நிகரலாபம் 12.6% அதிகரிப்பு.. லாபம் ரூ.2,388 கோடி\n12 hrs ago ரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nNews முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nடெல்லி: தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே ஜியோவால் திண்டாடி வரும் நிலையில், பல நிறுவனங்கள் காணமல் போய் விட்டன. இந்த நிலையில் டாடா டெலிசர்வீசஸ் நுகர்வோர் மொபைல் வர்த்தகத்தை, பார்தி ஏர்டெல் நிறுவனம் முழுமையாக கையகப்படுத்தியுள்ளது.\nஇது குறித்து இந்த இரு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாடா டெலிசர்வீசஸ் (Tata Teleservices Limited ) மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மஹாராஷ்டிரா (Tata Teleservices (Maharashtra) Limited ) நிறுவனத்தை பார்தி ஏர்டெல் மற்றும் பார்தி ஹெக்ஸாகாம் ஆகியவற்றுடன் இணைக்கும் நடவடிக்கை கடந்த திங்கட்கிழமை முழுமையாக நிறைவடைந்ததாக இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.\nஇந்த நிலையில் டாடா டெலிசர்வீசஸ் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மஹாராஷ்டிரா நிறுவனங்களுக்கு சொந்தமான அனைத்து வாடிக்கையாளர்கள், சொத்துகள் மற்றும் அலைகற்றை உள்ளிட்ட அனைத்தும் பார்தி ஏர்டெல் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.\nஏர்டெல் நிறுவனம் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியதையடுத்து, டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 19 தொலைத் தொடர்பு வட்டங்களில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் பார்தி ஏர்டெலுக்கு சொந்தமாகியுள்���து.\nஇந்த இணைப்பின் மூலம் பார்தி ஏர்டெல் அலைகற்றை மேலும் வலுவடையும் என்றும் கருதப்படுகிறது.\nஇந்த நிலையில், ஏற்கனவே தொலைத் தொடர்பு துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் கடந்த மாதம் பல வாடிக்கையாளர்களை இழந்ததாகவும் ஜியோ அறிவித்துள்ளது.\nஇதனால் ஜியோ நிறுவனத்திற்கு போட்டி போட முடியாவிட்டாலும் அதற்குண்டான நடவடிக்கைகளில் ஏர்டெல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடதக்கது. ஒரு புறம் வாடிக்கையாளர்கள் இழந்து வந்தாலும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மிக வலுவாக தனது ஏர்டெல் நிறுவனத்தை அடித்தளமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதனால் இந்தியாவில் பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு நஷ்டம் என்றாலும், வெளி நாடுகளில் முன்னிலை வகித்து வருவதால் இந்த நஷ்டத்தினை ஈடுகட்டியதாகவும் ஏர்டெல் முன்னரே அறிவித்தது.\nஇந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் தற்போது தான் விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத் தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\nJio-வின் தனி சாம்ராஜியத்தால்.. அடிவாங்கும் Bharti Airtel.. வாரி குவிக்கும் ரிலையன்ஸ்\nதொழில்நுட்பத்தை மேம்படுத்தவும்.. மூலதனத்தை அதிகரிக்கவும்.. பார்தி ஏர்டெல் உரிமைப் பங்கு வெளியீடு\nஅடேங்கப்பா இணைப்புக்கு ரூ.7200கோடியா..வங்கி உத்திரவாதமா தரணுமாம்..தொலைத்தொடர்பு துறை\nஒரு நொடியில் ஏர்டெல்லுக்கு டாடா சொன்ன 3.78 லட்சம் வாடிக்கையாளர்கள்... பழிப்பு காட்டும் ஜியோ..\nபோட்டியை சமாளிக்க 2 பில்லியன் டாலர் கடன் வாங்கும் ஏர்டெல்.. தப்புமா\nஏர்செல் நிறுவனத்தை கூறு போட்டு வாங்க துடிக்கும் ஏர்டெல், ஜியோ, ஸ்டேர்லைட்\nபார்தி ஏர்டெல் ஜூன் காலாண்டு அறிக்கை வெளியீடு.. வருவாய் 97 கோடி ரூபாயாகச் சரிவு\nதமிழ்நாட்டில் அதிரடி விரிவாக்கம்.. ஏர்டெல் திடீர் முடிவு..\nஅடங்காத முகேஷ் அம்பானி.. கண்ணீர் வடிக்கப்போகும் ஏர்டெல், ஐடியா..\nபார்தி ஏர்டெல் 4-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 73% சரிந்தது..\nஏர்டெல்லின் புதிய திட்டம்.. ஜியோ என்ன செய்யப்போகிறது..\nஇந்திய உற்பத்தியாளர்களின் வர்த்தகம் படுமோசம்.. இனியாவது சீரடையுமா.. எதிர்பார்ப்பில் நிறுவனங்கள்\nIncome Tax நாம எல்லாரும் வரி ���ாக்கல் பண்ணனுமா அப்ப அந்த 5 லட்சம் எப்ப நடைமுறைக்கு வரும்\nஒரு லட்சத்துக்கு ரூ.1 கோடி தாரோம்.. வாங்க.. ஆசை காட்டி அழைக்கும் கும்பல்.. மக்களே எச்சரிக்கை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/category/videos/page/95/", "date_download": "2019-07-18T01:22:40Z", "digest": "sha1:IFFOXKNAVQHSIZZAXO6GAX57CO6HSL3F", "length": 13860, "nlines": 126, "source_domain": "www.cinemapettai.com", "title": "Tamil Cinema Videos, Trailer, Teaser Videos, Tamil Movie வீடியோக்கள்", "raw_content": "\nநடிகர் மாதவன் பெரும் வெள்ளத்தில் மும்பையில் சிக்கி கொண்டு தவிக்கும்(வீடியோ)\nBy விஜய் வைத்தியலிங்கம்August 30, 2017\nமாகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையின் அளவு 30.92 மி.மீட்டராக பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக தாழ்வான...\nகிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு கேட்ச் யாரும் புடிச்சிருக்க மாட்டாங்க\nBy விஜய் வைத்தியலிங்கம்August 29, 2017\nவங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் பிடித்த வேடிக்கையான கேட்ச் வைரலாகியுள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு...\nசூடான போட்டோ ஷுட் வீடியோ வெளியிட்ட மச்சி நடிகை\nBy விஜய் வைத்தியலிங்கம்August 26, 2017\nசமீப காலமாக சூடான போட்டோ ஷுட்டை இளைஞர்கள் சூட்டைகிளப்புமாறு சமூக வலைதளங்களில் நடிகைகள் வெளியிடுவது அதிகரித்து வருகிறது. அப்படி சமீபத்தில் வெளிவந்த...\nசமந்தாவின் அதிரடி வொர்க்கவுட் – வீடியோ உள்ளே\nBy விஜய் வைத்தியலிங்கம்August 16, 2017\nகல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டு இருக்க நம்ம செல்ல குட்டி சமந்தா தான் கஷ்டப்பட்டு செய்கிற வொர்க்கவுட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...\nவிண்வெளி படத்தில் ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் பட டீஸர்..\nBy விஜய் வைத்தியலிங்கம்August 14, 2017\nசதுரங்க வேட்டை 2 செய்த அதிரடி சாதனை\nBy விஜய் வைத்தியலிங்கம்August 14, 2017\nசலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கத்தில் அடுத்து வெளிவரப்போகிற படம்தாங்க சதுரங்க வேட்டை 2. இதன் முதல் பாகத்தை இயக்கியவர்...\nதெறிக்கவிடும் மெர்சல் ஆடியோ ��ீசர் வெளிவந்தது\nBy விஜய் வைத்தியலிங்கம்August 10, 2017\nதெறிக்கவிடும் மெர்சல் ஆடியோ டீசர் வெளிவந்து பட்டய கிளப்பிகொண்டிருகிறது..\nBy விஜய் வைத்தியலிங்கம்August 1, 2017\nகெட்ட வார்த்தைகளை கொட்டித் தீர்க்கும் தரமணி டீசர் – 3\nBy விஜய் வைத்தியலிங்கம்July 30, 2017\nநம்ம ஆண்ட்ரியா, அஞ்சலி, வசந்த் ரவி நடிப்புல தமிழ் எம். ஏ இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவரப்போற படம்தாங்க தரமணி. படத்தின்...\nஜேம்ஸ் பாண்டுடன் ஜாக்கி சான். அதிரடி படத்தில் அலறவிட்ட ஜாக்கி படத்தின் ட்ரைலர் இதோ\nBy விஜய் வைத்தியலிங்கம்June 28, 2017\nதெறிக்க விடும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை.. ஸ்ரீதேவியின் மாம் படத்தின் திரில்லர் ட்ரைலர்..\nBy விஜய் வைத்தியலிங்கம்June 23, 2017\nதெறிக்க விடும் விவேகம் சர்வைவா முழு பாடல் வெளிவந்தது..\nBy விஜய் வைத்தியலிங்கம்June 21, 2017\nதெறிக்க விடும் விவேகம் சர்வைவா முழு பாடல் வெளிவந்தது..\nவி.ஐ.பி 2 டீசர் வெளிவந்தது. புது மியூசிக் புது டயலாக்..\nBy விஜய் வைத்தியலிங்கம்June 7, 2017\nலைவ் நிகழ்ச்சியில் வரம்பு மீறி பேசிய பிஜெபிகாரானை விரட்டி அடித்த NDTV \nBy விஜய் வைத்தியலிங்கம்June 4, 2017\nலைவ் நிகழ்ச்சியில் வரம்பு மீறி பேசிய பிஜெபிகாரானை விரட்டி அடித்த NDTV \nகாலா தீம் மியூசிக் லீக் ஆனது. உண்மைதானா\nBy விஜய் வைத்தியலிங்கம்June 1, 2017\nசூப்பர் ஸ்டார் நடிப்பில் ஜெட் வேகத்தில் காலா படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இவர்கள் வேகத்தை பார்த்தால் இந்த வருட இறுதிக்குள் படம்...\n முருகதாஸ் டீசரில் செய்த தவறு என்ன \nBy விஜய் வைத்தியலிங்கம்June 1, 2017\nமகேஸ்பாபு நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் படம் ஸ்பைடர் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது விஷயம் என்னவென்றால் ஸ்பைடர் என்று...\nBy விஜய் வைத்தியலிங்கம்May 10, 2017\nரொம்ப நாட்களாக அஜித் முகத்தைத் திரையில் பார்க்காமல் இருப்பதால் இன்று இரவு வெளியாக இருக்கும் ‘விவேகம்’ படத்தின் டீசருக்கு எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக...\nநீர் மேல் நாடாகும் மனிதர்-அதிசியம் ஆனால் உண்மை\nசித்தர்கள் தண்ணீரில் நடப்பார்கள், போதி தர்மர் தண்ணீரில் நடந்தார் என பல விஷயங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதை நாம் நேரில் இதுவரை...\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nமேக்கப் போடுவதற்கு முன் இருந்த டிடி.. பயந்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-07-18T00:22:51Z", "digest": "sha1:UAQWLCVIW64TEGMNEY6EULPL76F6WAFY", "length": 9594, "nlines": 87, "source_domain": "www.techtamil.com", "title": "மேனோமி கொண்டு அணிகலன்களை உங்களுக்கு பிடித்தமாறு வடிவமைத்துக் கொள்ளலாம் : – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமேனோமி கொண்டு அணிகலன்களை உங்களுக்கு பிடித்தமாறு வடிவமைத்துக் கொள்ளலாம் :\nமேனோமி கொண்டு அணிகலன்களை உங்களுக்கு பிடித்தமாறு வடிவமைத்துக் கொள்ளலாம் :\nBy மீனாட்சி தமயந்தி On Nov 30, 2015\nஇணையத்தில் நாம் பிடித்த பொருள்களை வாங்குவதற்காக அணுகும்போது அதில் சில பொருள்கள் நமக்கு விருப்பமான எதிர்பார்த்த வடிவமைப்பில் கிடைக்காமல் போகலாம். இதே நேரத்தில், கடைகளில் போய் பொருள்கள் வாங்கும்போது நம்மால் நாம் எதிர்பார்த்த வடிவமைப்பினைக் கூறி பிடித்த டிசைன்களை பெற முடியும் . ஆனால் இதுபோன்ற விஷயங்கள் இணையத்தில் சாத்தியமில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொள்ளவே ஃபன் அப் என்கிற டோக்கியோவை சார்ந்த நிறுவனம் மோனோமி என்ற பயன்பாட்டை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் இணையத்தில் இதுபோன்ற சேவைகளை 2011லிருந்தே வழங்கிவருகிறது குறிப்பிடத்தக்கதே .\nமோனோமியின் மூலம் இணையத்தில் ஸ்மார்ட்போன்களின் உதவிகொண்டு அணிகலண்களை நமக்கு பிடித்த விதத்தில் வடிவமைத்துக் கொள்ளலாம். மோனோமியின் உதவிகொண்டு 1500 பாகங்கள் வரை பயனர்கள் மறுசீரமைத்துக் கொள்ளலாம். மோனோ���ி உதவியின் மூலம் மக்கள் 1500 டிசைன்களின் மூலம் பயனர்கள் தங்களுக்கு பிடித்த டிசைன்களை சொந்தமாக வடிவமைத்து கொடுத்தால் மோனோமியில் உள்ள சிறந்த கைவினை கலைஞர்களைக் கொண்டு உங்கள் அபிமான டிசைன் கொண்ட நகைகளை உங்கள் வீட்டிலேயே பெறலாம்.\nஇதனால் ஏற்கனவே வடிவமைத்து வைத்திருந்த டிசைன்களை வாங்குவதை விட சொந்தமாக டிசைன்களை நாமே உருவாக்கிய ஒரு புதிய அனுபவத்தை தரக்கூடியது.இணையத்தில் மக்கள் டிசைனை பதிவேற்றம் செய்த சில நேரங்களுக்குள்ளேயே அல்லது குறிப்பிட்ட சில வாரங்களில் வேலைப்பாடுகள் செய்து ஒப்படைக்கப்படுகின்றன.\nஇதனால் மக்கள் தங்களின் சொந்த கற்பனையில் உருவான டிசைன்களை அணிந்து கொண்ட ஆவலைப் பெறலாம். சாதாரணமாக மொபைல் தளத்தில் விளையாட்டுகளில்தான் அதிகமாக விரல்களை பயன்படுத்தி ஆர்வமுடன் விளையாடுவோம். சற்றே மாறுதலாக இங்கே சொந்தமாக நமக்கு பிடித்த பொருள்களை தயாரிப்பது ஒரு புதிய அனுபவமே. உதாரணமாக இதில் ஒரு காதணியின் மேல்பாகமும் மற்றொரு காதணியின் கீழ்பாகமும் பிடித்திருந்தால் இரண்டையும் சேர்த்த டிசைன்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என எண்ணுவார்கள் . அந்த ஆசையை நிறைவேற்றும் விதமாக மோனோமியில் எளிதாக இரண்டையும் பொருத்து அதே மாதிரி ஆபரணங்களைப் பெறலாம். இதனால் பயனர்களையே புது டிசைன்களை உருவாக்கி அதன் மூலம் பயன்பெறுவதையே நோக்கமாக கொண்டுள்ளனர்.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nதானியங்கு காரை பற்றிய அச்சத்தை போக்குமா ரோபோ ரேஸ்\nஉலகளாவிய வணிக வாடிக்கையாளர்களுக்கு புதிய மதிப்பைத் தரும் ஆபிஸ் 365:\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nஇனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கிடையாது\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/07/21172721/1004254/farmers-conference-in-Shahjahanpur-Uttar-Pradesh-modi.vpf", "date_download": "2019-07-18T01:15:27Z", "digest": "sha1:JKIHPOAMWGQQNPBCPJ3L3446NYSA6KHO", "length": 10353, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ராகுல் காந்திக்கு பிரதமர் நாற்காலி மீதே கவனம்\" \"எனது கேள்விகளுக்கு பதில் தெரியாததால் கட்டிப்பிடித்தார்\"- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ராகுல் காந்திக்கு பிரதமர் நாற்காலி மீதே கவனம்\" \"எனது கேள்விகளுக்கு பதில் தெரியாததால் கட்டிப்பிடித்தார்\"- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நாற்காலி மீதே எப்போதும் கவனம் வைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி, இன்று உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில், பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், விவசாயிகளின் நலனுக்காக பாஜக அரசு கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களை பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர், பாஜக அரசு மீது ஏன் நம்பிக்கை வைக்கவில்லை என எதிர்க் கட்சியினரை பார்த்து தாம் கேட்டதாக கூறினார். ஆனால் இதற்கு பதில் தெரியாததால், தன்னை ராகுல் காந்தி கட்டித் தழுவியதாகவும் அவர் கூறினார்.\n\"மத்திய மாநில அரசுகள் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது\" - கனிமொழி\nதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு ஸ்டெர்லைட் ஆலையே ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது என அத்தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nவிதிகளை முறையாக பின்பற்றாததால் 7 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம்..\nவிதிகளை முறையாக பின்பற்றாததால் பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட 7 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.\nகுமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தப்புமா\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டமன்றத்தில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. முதலமைச்சர் குமாரசாமி அரசு தப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\n\"பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்க்க வேண்டும்\" - அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை\nநீலகிரி மாவட்டத்தில், பூர்வகுடிகளான படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்க�� மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.\nஆனிவார ஆஸ்தான புஷ்ப பல்லக்கு உற்சவம் : 3 டன் மலர்களால் செய்யப்பட்ட புஷ்ப பல்லக்கு\nஆனி வார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு திருப்பதி திருமலையில் 3 டன் எடையுள்ள பல்வேறு வகையான மலர்களால் தயார் செய்யப்பட்ட புஷ்பப் பல்லக்கில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரி வாகனங்களுக்கு புதிய வரி : கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுதுச்சேரியில் பதிவு செய்த சொகுசு வாகனங்களை கேரளாவிற்குள் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால் ஓராண்டுக்கான வரி வசூலிக்கலாம் என கேரள உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். வி. பட்டி என தீர்ப்பளித்துள்ளார்\nபல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் : பாரபட்சம் இன்றி நடவடிக்கை- கேரள முதல்வர்\nகேரளாவில் பல்கலைக்கழக மாணவர்களிடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக சம்பந்தப்பட்டோர் மீது எந்த வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-jun-30/kazhugar/www.vikatan.com/government-and-politics/politics/152248-mr-kazhugu-politics-and-current-affairs", "date_download": "2019-07-18T00:56:58Z", "digest": "sha1:UYYGIIHRMPCEVOAEIFP745IJKGSHDFGZ", "length": 6268, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 30 June 2019 - மிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்! | Mr Kazhugu - Politics and Current affairs - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - ���தற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n - அழைக்கும் காங்கிரஸ்... தயங்கும் ஜி.கே.வாசன்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\nஒரே நாடு... ஒரே தேர்தல் - விபரீதமான யோசனையா, அபரிமிதமான யோசனையா\nஏழைகளை வேட்டையாடும் ‘நீட்’ கொள்ளை - அடாவடி கட்டணத்துக்கு கடிவாளம் போடுமா தமிழக அரசு\nசிதைக்கப்படும் அரிக்கமேடு துறைமுகம்... அழிக்கப்படும் அலையாத்திக் காடுகள்\nமுப்பது ஆண்டு வழக்கு... மோடியை எதிர்த்தால் சிறை\nஅகதிகளுக்கு அடைக்கலம்... வளரும் நாடுகளே புகலிடம்\n“வனச் சரகருக்கு 10 லட்சம் ரூபாய்... வனப் பாதுகாவலருக்கு 20 லட்சம் ரூபாய்\nவிஜய் மல்லையாவைப்போல ஓடியா போய்விட்டோம் - விஜயகாந்த் குடும்பம் கொந்தளிப்பு... ஏல அறிவிப்பின் பின்னணி இதுதான்\nபாதையை அடைத்து சுவர்... சாதியப் பாகுபாடா - பரிதவிக்கும் பட்டியல் இன மக்கள்\n” - நெகிழும் மகன்\n” - திரண்டெழுந்த மக்கள்... மிரண்டுபோன அறநிலையத்துறை\nபார் டான்ஸரை கைவிட்டாரா கொடியேரி மகன்\n - சென்னையில் கழிவறை தேடுவோரின் கண்ணீர்க் கதை\nஅன்னதானத்தில் ‘கை’ வைக்கும் அதிகாரிகள்\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-07-18T01:18:37Z", "digest": "sha1:53IE6DHWCTCMBONYH47XQSTE2TWNAZ2Y", "length": 11447, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "நடுவு நிலைமை | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nதகுதி எனவொன்று நன்றே பகுதியால்\nபகைவர், நண்பர், அயலார் எவரிடத்தும் நடுநிலைமையோடு நடப்பது எல்லா நன்மையும் பயப்பதாகும்.\nசெப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி\nநடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல், அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.\nநன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை\nதீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.\nதக்கார் தகவிலர் என்பது அவரவர்\nஇவர் நேர்மையானவர் அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவர் என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோ அறிந்து கொள்ளலாம்.\nகேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்\nகேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.\nகெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்\nதன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.\nகெடுவாக வையாது உலகம் நடுவாக\nநடுவுநிலைமை தவறாத அறநெறியை மேற்கொண்டொழுகும் ஒருவன் அடையும் வறுமையை, அறிவுடையோர் தாழ்வாகக் கருதமாட்டார்.\nசமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்\nமுன் சமமாக நின்று, பின் தன்னிடத்தில் வைக்கப்பட்ட பொருளின் அளவைக் காட்டும் தராசு போல, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.\nசொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா\nஉள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.\nவாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்\nபிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வணிக முறையாகும்.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agrimin.gov.lk/web/index.php/ta/2012-09-14-09-25-07/2012-09-14-09-31-38", "date_download": "2019-07-18T00:42:18Z", "digest": "sha1:FA4BUDYUCWNFJ3JZ52CE6RALFHSOEBC3", "length": 5781, "nlines": 98, "source_domain": "www.agrimin.gov.lk", "title": "Ministry of Agriculture - Sri Lanka - சுற்றுநிருபங்கள்", "raw_content": "\nநிருவாக மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி\nஇருக்குமிடம்: முகப்பு தரவு இறக்கங்கள் சுற்றுநிருபங்கள்\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 03 மார்ச் 2016 05:07\nநீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிப்புரிமை - 2019 கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி,\nநீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/bigg-boss3-power-star-entry-cauvery-digital-exclusive", "date_download": "2019-07-18T01:17:04Z", "digest": "sha1:OTW6RMQXUA2PAM4POEVZQHDZSEQLINHM", "length": 14229, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " இந்த வாரமே பிக்பாஸ் வீட்டுக்குள் போக போறேன்- பவர்ஸ்டார் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsPadhmanaban's blogஇந்த வாரமே பிக்பாஸ் வீட்டுக்குள் போக போறேன்- பவர்ஸ்டார்\nஇந்த வாரமே பிக்பாஸ் வீட்டுக்குள் போக போறேன்- பவர்ஸ்டார்\nபிக்பாஸ் வீட்டுக்குள் 17வது போட்டியாளராக பவர்ஸ்டார்...\nகடந்த ஜூன் 23ம் தேதி தொடங்கிய பிக் பாஸ்3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள 16 போட்டியாளர்களில் இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்படவிருக்கிறார். இந்நிலையில், ஏற்கனவே 17 போட்டியாளர்கள் இம்முறை பங்கேற்பார்கள் என நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. ஒருவர் வெளியேறும் பட்சத்தில் மற்றொருவர் உள்ளே அனுப்ப படலாம் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த வாரமே பிக்பாஸ் வீட்டுக்குள் போக போறேன் என பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். காவேரி Digital-க்கு பிரத்தியேக பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 17வது போட்டியாளர் யார் என அனைவரும் எதிர்பார்த்துள்ள நிலையில் பவர்ஸ்டார் தான் உள்ளே செல்லப்போகிறார் என்ற தகவலை அவரே தெரிவித்துள்ள வீடியோவை கீழே பாருங்கள்\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nதகர்ந்தது பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு..\nசூர்யாவிற்காக கைகோர்க்கும் ரஜினி, ஷங்கர்.....பிரம்மாண்டத்தின் உச்சம்.....\nதிருநங்கைகளுக்கு வீடு வாடகைக்கு தர மறுப்பவர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்..\nதிருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் : பன்னீர்செல்வம் விளக்கம்\nஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...\nசர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி : ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் பெருமிதம்..\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் வழங்கிய மரண தண்டனை.., தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உத்தரவு...\nஉலகின் மிக வயதான பாண்டா..\nஆவின் பாலகம் துவங்க யார் முன்வந்தாலும், அவர்களுக்கு அனுமதி வழங்க பால் ���ளத்துறை தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nகேரள அரசின் ஒப்புதலை பெற்றபிறகு ஆழியாறு ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.\nபுதிய கல்விக்கொகை குறித்த நடிகர் சூரியாவின் கருத்தை வரவேற்பதாக இயக்குநர் ப.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் : பன்னீர்செல்வம் விளக்கம்\nபிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் நடக்கிறது....போட்டு உடைத்த வனிதா....பரபரப்பு பேட்டி....\nவிவிஐபி பாசில் அத்திவரதரை தரிசனம் செய்த ரவுடி வரிச்சியூர் செல்வம்\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/category/sports/page/2/", "date_download": "2019-07-18T00:35:36Z", "digest": "sha1:HMD3HZCBE6SAJBLGO54EYKFQQPGPKMMR", "length": 5471, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "விளையாட்டு Archives - Page 2 of 17 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஆலத்தூரை சாய்த்த அதிரை AFFA\nஅதிரை SSMG தொடர்: திக்..திக்.. நிமிடங்கள்\nஅதிரை AFFA நிர்வாகத்தின் அவசர அறிவிப்பு\nமிரட்டிய நாகூர் : வெளியேறிய வேலங்குடி\nஅதிரை AFFA தொடர் : பொதக்குடியை வீழ்த்திய ஆலத்தூர் \nஅதிரை SSMG கால்பந்து தொடரின் இன்றைய முடிவுகள் \nபொதக்குடி, ஆலத்தூர் அணிகள் வெற்றி\nஅதிரை SSMG தொடர் : பாண்டிச்சேரி அணி வெற்றி\nஅதிரை AFFA அணியின் 16 ம் ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டி\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:26:07Z", "digest": "sha1:DH63GOF6WKGSP7USTKJQHTSBDIVMESH6", "length": 16743, "nlines": 363, "source_domain": "barthee.wordpress.com", "title": "வாழ்த்துக்கள் | Barthee's Weblog", "raw_content": "\nPosted by barthee under பொதுவானவை | குறிச்சொற்கள்: பிரதாபன், பிறந்தநாள், வாழ்த்துக்கள் |\nஇவரை அப்பா, அம்மா, தங்கைகள் ‘நிவேதா’, ‘நிவ்யா’,\nஅப்பாச்சி ‘வேதநாயகி’, அம்மப்பா ‘Dr.பலகிருஷ்னன்’, அம்மம்மா ‘நிர்மலாதேவி’,\nமாமாமார் ‘கேதீஸ்’, ‘கண்ணா’, மாமிமார் ‘மதுரா’, ‘கிருஜாந்தினி’,\nசித்தி ‘கலைஅரசி’, மச்சாள் ‘அபிராமி’\nமற்றும் உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்.\nPosted by barthee under பிறந்தநாள் | குறிச்சொற்கள்: அருந்தவராணி, கெளதம், தெய்வேந்திரன், வாழ்த்துக்கள், Sobitha |\nதிரு.வ.தெய்வேந்திரன் – திருமதி.அருந்தவராணி தம்பதிகளின்\nசெல்வப் புதல்வி ‘சோபிதா’ வுக்கு இன்று பிறந்தநாள்\nஇன்று பிறந்தநாளை கொண்டாடும் சோபிதாவை – பல் கலைகளும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென அப்பா, அம்மா, தம்பி கெளதம் மற்றும் உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்.\nHappy Anniversary to கேதீஸ்வரன் & கிருஜாந்தினி\nPosted by barthee under திருமணம் | குறிச்சொற்கள்: கிருஜாந்தினி, கேதீஸ்வரன், வாழ்த்துக்கள் |\nஆகியோருக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்\nஇன்னாளில் அவர்களின் திருமண வீடியோவில் இருந்து ஒரு சிறு வீடியோ காட்சி\nசந்திரமோகன் பிரியா தம்பதியினருக்கு திருமண வாழ்த்துக்கள்\nPosted by barthee under திருமணம் | குறிச்சொற்கள்: சந்திரமோகன், திருமணம், பிரியா, வாழ்த்துக்கள், mohan, priya, wedding |\nசந்திரமோகன் & பிரியா அவர்களுக்கு\nஇவர்களின் மடலைப் பெரிதாக பார்க்க கிளிக் பண்ணவும்\nPosted by barthee under பிறந்தநாள் | குறிச்சொற்கள்: பிறந்தநாள், வாழ்த்துக்கள் |\nTorontoவில் வசிக்கும் எமது நேயர் Wills Ravee என அழைக்கப்படும் திரு V. ரவீந்திரனுக்கு க்கு இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்\nதிரு. ரவீந்திரனை அன்பு மனைவி ஜெயந்தி, பிள்ளைகள் – கீர்த்திவாசன், சாந்திவாசன், லாவண்யா மற்றும் பெற்றோர், சகோதரர்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் வாழ்க வாழ்கவென வாழ்த்துகி��்றனர்.\nதிரு.ரவீந்திரனுக்காக ஒரு மலரும் நினைவுப்பாடல்.\nவினித்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nPosted by barthee under பிறந்தநாள் | குறிச்சொற்கள்: பிறந்தநாள், வாழ்த்துக்கள் |\nTorontoவில் வசிக்கும் கார்த்திக் லாவன்யா\nஇன்று தனது பிறந்த நாளை\nஇவரை உற்றார் உறவினர்கள் அனைவரும்,\nநீடூழி காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்\nவினித்திற்காக ஒரு பிறந்தநாள் பாடல் இதோ…\nகிருஜாந்தினி கேதீஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nPosted by barthee under பொதுவானவை, வாழ்த்துக்கள் | குறிச்சொற்கள்: வாழ்த்துக்கள் |\nகிருஜாந்தினி கேதீஸ்வரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-18T00:52:28Z", "digest": "sha1:IADCBRKZNVMHH6M7B6RKSOV2YKY4UDSW", "length": 7488, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி.சி.ஆர். படிவாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nபி.சி.ஆர் படிவாக்கத்தை விளக்கும் படம். இம்முறையில் பாலிமரசு தொடர் வினையில் வரும் விளை பொருட்களுக்கு (target DNA) அடினைன் துகள் நீட்சியாக இருப்பதை கவனிக்கவும். இவைகள் எளிதாக தயமின் முனை பரப்பிகளில் படிவாக்கம் செய்யப்படும்\nபி.சி.ஆர் படிவாக்கம் (PCR Cloning) என்பது பாலிமரசு தொடர் வினையில் (Polymerase chain reaction) வர���ம் விளை பொருள்களை டி முனை பரப்பிகளில் (T-tail vector) நேரடியாக படிவாக்கம் செய்யப்படும் நிகழ்வு ஆகும். பாலிமரசு தொடர் வினைக்கு தெர்மசு அக்வாடிகசு (thermus aquaticus) என்ற நிலைகருவற்ற உயிரியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டடி. என். ஏ பாலிமரேசு பயன்படுத்தபடவேண்டும். இவைகள் பாலிமரசு தொடர் விளை பொருள்களுக்கு அடினைன் என்ற டி.என்.ஏ துகளை கூடுதலாக இரு முனைகளில் உருவாக்கும் தன்மை கொண்டுள்ளன. இதனால் டி ( தயமின்) முனை பரப்பிகளில் அடினைன் முனை கொண்ட பி.சி.ஆர். விளை பொருட்கள் எளிதில் இணைவதற்கான வாய்ப்புகள் மிகையாக உள்ளன. டி முனை பரப்பிகளில் தயமின் இறுதி டிரன்பெரசு (terminal transferase) என்ற நொதியால் டி முனை உண்டாக்கப்படுகின்றன.\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2019, 12:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2014", "date_download": "2019-07-18T00:52:25Z", "digest": "sha1:5QHVLETH4GIAUKH64KMR52PG2REGB7AT", "length": 43499, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் நவம்பர் 2014 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் நவம்பர் 2014\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர் நவீன் திசாநாயக்க தனது அமைச்சுப் பதவியைத் துறந்தார். தாம் எதிரம்ணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். (டெய்லிமிரர்)\nஇந்தியாவின் பி.வி. சிந்து தொடர்ந்து 2-வது முறையாக மக்காவ் இறகுப் பந்தாட்டப் போட்டியில் வாகை சூடினார். (என்டிரிவி)\nசீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் காவல்துறையினரின் தாக்குதலில் 11 உய்குர் போராளிகள் கொல்லப்பட்டனர். முன்னதாக இடம்பெற்ற போராளிகளின் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)\nபிரான்சின் முன்னாள் அரசுத்தலைவர் நிக்கொலா சார்கோசி குடிதழீஇய இயக்கச் சங்கக் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஏபி)\nநைஜீரியாவில் கனோ நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)\nபின்லாந்து நாடாளுமன்றம் ஒருபால் திருமணத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. (வைஎல்ஈ)\nஆங்கிலேய மூத்த புலனாய்வு எழுத்தாளர் பி. டி. ஜேம்ஸ் தனது 94 வயதில் காலமானார். (சீஎனென்)\nஆப்கானித்தானின் காபூல் நகரில் பிரித்தானியத் தூதர வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பிரித்தானியர் ஒருவர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர், 33 பேர் படுகாயம் அடைந்தனர். (பிபிசி),(ஆர்டி),(டெய்லி நியூஸ்)\nபவுன்சராக வீசப்பட்ட அதிவேக பந்தினால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹியூஸ் (25) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். (கிரிக்இன்போ)\nஇந்தோனேசியாவில் 6.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (பாங்காக் போஸ்ட்)\nஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: பொது பல சேனா பௌத்த கடும்போக்கு அமைப்பு மகிந்த ராசபக்சவுக்கு முழுமையான ஆதரவளிப்பதாக அறிவித்தது. (டெய்லிமிரர்)\nநைஜீரியாவில் மூபி நகரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் ஒன்றில் 5 படையினர் உட்பட 40 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)\nமேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: முதலாவது எபோலா நோய் தடுப்பூசியின் மருத்துவ ஆய்வு வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது என அமெரிக்காவின் மத்திய சுகாதார கழகம் அறிவித்துள்ளது. (சீன வானொலி)\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், போலியோ தடுப்பு மருந்து வழங்கச் சென்ற 3 பெண்கள் உள்ளிட்ட 4 மருத்துவப் பணியாளர்கள் தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)\nஎகிப்தில் 8 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயடைந்தனர். (ஹிந்துஸ்தான் டைம்ஸ்)\nசீனாவில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க தீ விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். (ஏபிசி)\nஉக்ரைனில் உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்களுக்கும், படையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் மூவர் கொல்லப்பட்டனர். (சின்குவா)\n2014 ஆங்காங் எதிர்ப்புகள்: மொங் கொக் நகரில் 80 ஆர்ப்பாட்டக்காரர்கள் வரை கைது செய்யப்பட்டனர். (பிபிசி)\nஎகிப்தில் கெய்ரோ நகரில் குடியிருப்பு மாடிக் கட்டடம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். (பிபிசி)\nநைஜீரியாவின் வடகிழக்கே மைதுகிரி நகரில் போகோ அராம் குழுவைச் சேர்ந்த இரண்டு பதின்ம வயதுப் பெண்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)\nஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹியூசு சிட்னியில் நடைபெற்ற உள்ளூர் போட்டியொன்றின் போது பந்தினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். (கிரிக்கின்ஃபோ)\nமொரோக்கோ நாட்டில் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 32 பேர் பலியாகினர்.(பிபிசி)\nமலேசியா எயர்லைன்சு விமானம் 17 இன் சிதைவுகளைக் கண்டறியும் பணிகள் முடிவடைந்துள்ளதாக நெதர்லாந்து அறிவித்துள்ளது. (ஐரிசு எக்சாமினர்)\nஆப்கானித்தானில் பக்திக்கா மாகாணத்தில் கைப்பந்தாட்டப் போட்டி ஒன்றின் நிகழ்வில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர், 50 பேர் காயமடைந்தனர். (ராய்ட்டர்சு)\nநைஜீரியாவில் சாட் எல்லைப் பகுதியில் போகோ அராம் கிளர்ச்சியாளர்கள் 48 மீன் வணிகர்களை சுட்டுக் கொன்றனர். (பிபிசி)\nகென்யப் படையினர் சோமாலியாவினுள் ஊடுருவி 100 அல் சபாப் உறுப்பினர்களைக் கொன்றனர். (சீஎனென்)\nஇசுரேல் ஒரு யூதர்களின் நாடு என்பதை அங்கீகரிக்கும் சட்டத்திற்கு இசுரேலிய அம்மைச்சரவை ஒப்புதல் அளித்தது. (ஏபி)\nஉலக சதுரங்கப் போட்டி 2014: உருசியாவின் சோச்சி நகரில் நோர்வே ஆட்டக்காரர் மாக்னசு கார்ல்சன் இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த்தை எதிர்த்து 11வது ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் உலக வாகையாளர் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார். (டொச்செவெலா)\nஇந்தியாவின் கேரளாவில் பிறந்த வண. குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா, அருட்சகோதரி ஏவுபிரேசியம்மா ஆகியோரை திருத்தந்தை பிரான்சிசு வத்திக்கானில் புனிதர்களாக அறிவித்தார். இந்தியன் எக்ஸ்பிரசு)\nகென்யாவில் தொடருந்து ஒன்றைக் கடத்திய அல்-சபாப் கிளர்ச்சியாளர்கள் முஸ்லிம்களல்லாத 28 பேரைக் கொன்றனர். (டொச்செவெல்லா)\nசப்பானில் நகானோவில் 6.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 30 பேர் காயமடைந்தனர், பல வீடுகள்சேதமடைந்தன. (ஏபிசி), (ஏபி)\nகால்பந்து போட்டியில் பார்சிலோனா கழகத்தில் விளையாடும் அர்கெந்தீனாவின் லியோனல் மெஸ்ஸி லா லீகாவில் 253 கோல்கள் எடுத்���ு சாதனை நிலைநாட்டினார். (ராய்ட்டர்சு)\nஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: 2015 சனவரி 8 இல் நடைபெறவிருக்கும் அரசுத்தலைவர் தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டுள்ளார். (டெய்லிமிரர்)\nஉருமேனியாவில் சிபியு நகரில் இராணுவ உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில், 8 பேர் கொல்லப்பட்டனர். (ஏபிசி)\nசிம்பாப்வேயில் குவெக்வி நகரில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசித் தாக்கியதை அடுத்து ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் கொல்லப்படனர், 40 பேர் காயமடைந்தனர். (பிசினெசு ஸ்டான்டர்டு)\nமடகாசுகரில் அரையாப்பு பிளேக்கு நோய் பரவியதில் 40 பேர் வரையில் உயிரிழந்தனர். (பிபிசி)\nஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச மூன்றாவது தடவையாகத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். (வாசிங்டன் போஸ்ட்)\nஈராக்கிய குர்திஸ்தான் தலைநகர் இர்பிலில் இடம்பெற்ற ஒரு வாகனக் குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nபோதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களுக்கும் இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். (தினகரன்)\nஇந்தியாவின் அரியானா மாநிலத்தில் இந்து மதகுரு ராம்பால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதன்போது நடந்த வன்முறைகளில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nயுனெஸ்கோ நிறுவனம் மணிலாவில் உள்ள ரிசால் நினைவகம், பெருவின் மச்சு பிச்சு, எசுப்பானியாவின் கமினோ டி சான்டியேகோ, மற்றும் ஆத்திரேலியாவின் டேம்பியர் தீவுக்கூட்டம் ஆகியவற்றை ஆபத்தான நிலையில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்களாக அறிவித்தது. (ஜிஎம்ஏ நியூஸ்)\nஇசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: எருசலேம் நகரில் உள்ள யூதத் தொழுகைக் கூடம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர், எண்மர் காயமடைந்தனர். (பிபிசி)\n67பி வால்வெள்ளியில் தரையிறங்கிய ஃபிலே விண்கலம் அங்கு கரிம மூலக்கூறுகளைக் கண்டுபிடித்துள்ளதை அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தினர். (பிபிசி)\nதாய்லாந்தில் ராணுவ உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் 9 பேர் பலியானார்கள்.(பிபிசி)\nநியூசிலாந்தில் வடக்குத் தீவு கடலில் 6.5 அளவு நிலநடு��்கம் ஏற்பட்டது. (நியூசிலாந்து எரால்டு)\nஆஸ்திரேலியாவும் சீனாவும் $18 பில்லியன் பெறுமதியான கட்டற்ற வணிக உடன்பாட்ட்டை எட்டின. (நியூஸ்)\nபுர்க்கினா பாசோவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மிசெல் கஃபாண்டோ அந்நாட்டின் இடைக்கால அரசுத்தலைவராக நியமிக்கப்பட்டார். (ராய்ட்டர்சு)\nபெண் ஆயர்களை நியமிக்க இங்கிலாந்து திருச்சபை தேவையான சட்டத்திருத்தங்களை அறிமுகப் படுத்தியது. (பிபிசி)\nஅப்துல்-ரகுமான் காசிக் என்ற அமெரிக்கப் பயணக் கைதியைத் தாம் தலை துண்டித்துக் கொலை செய்ததாக இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். (பிபிசி)\nவடகிழக்கு நைஜீரியாவில் பெண் போகோ அராம் போராளி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)\nஉருசியாவைப் பற்றிய \"விரிவான உண்மையான\" தகவல்களைக் கொண்ட விக்கிப்பீடியா ஒன்றைத் தாம் தொடங்கவிருப்பதாக அந்நாட்டு சனாதிபதிக்கான நூலகம் அறிவித்துள்ளது. (ராய்ட்டர்சு)\nஉருமேனியாவில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் கிளாசு யோகன்னிசு வெற்றி பெற்றார். (ராய்ட்டர்சு)\nமேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா நோயால் பாதிக்கப்பட்ட சியேரா லியோனியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டுவரப்பட்டார். (பிபிசி)\nகிர்கிசுத்தானில் 5.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது. (ராய்ட்டர்சு)\nஇந்தோனேசியாவின் கடற்பகுதியில் 7.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் பிலிப்பீன்சு, இந்தோனேசியாவில் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. (என்ஓஏஏ).\nஆத்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஜி-20 உச்சிமாநாடு ஆரம்பமானது. (ஏபி)\nவடக்கு ஈராக்கில் படையினர் எண்ணெய் சுத்திகரிப்பு நகரமான பைஜியில் இருந்து இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்களை விரட்டி அடித்தனர். (அல் அராபியா)\nநைஜீரியாவின் சிபோக் நகரை போகோ அராம் போராளிகள் கைப்பற்றினர். (பிபிசி)\n67பி வால்வெள்ளியில் தரையிறங்கிய ஃபிலே விண்கலம் பூமியுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தியதை அடுத்து அதன் மின்கலன்கள் போதிய சூரிய வெளிச்சம் இல்லாமையினால் செயலிழந்தன. (பிபிசி)\nதிருத்தந்தை பிரான்சிசு 2015 சனவரி 12 இல் இலங்கை வருவது தொடர்பான அதிகாரபூர்வமான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டத��. (தமிழ்மிரர்)\nமேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: மேற்கு ஆப்பிரிக்காவின் கினி, லைபீரியா, சியேரா லியோனி ஆகிய நாடுகளில் இறந்தோரின் எண்ணிக்கை 5,000 ஐத் தாண்டியது. (ராய்ட்டர்சு)\nமலேசியா எயர்லைன்சு விமானம் 17: விமான சிதைவுகள் உள்ள இடங்களை அடைவதற்கு ஏற்பட்டுள்ள தடங்கல்களால், விசாரணைகளின் இறுதித்தேதி ஆகத்து 2015 வரை தள்ளிப் போடப்பட்டுள்ளது. (தி ஆத்திரேலியன்)\nஇந்தியாவின் சத்தீசுகரில் இடம்பெற்ற குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகளில் 13 பெண்கள் இறந்தது தொடர்பாக மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். (பிபிசி)\n67பி வால்வெள்ளியில் தரையிறங்கிய ஃபிலே விண்கலம் தரையில் இருந்து படங்களை அனுப்ப ஆரம்பித்தது. (பிபிசி)\nஇந்தியத் துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 264 ஓட்டங்கள் எடுத்து உலகசாதனை படைத்தார். (கிரிக்கின்ஃபோ)\nஆசியான் நாடுகளின் 25வது உச்சி மாநாடு மியான்மர் தலைநகர் நைப்பியிதோவில் இடம்பெற்றது. (ஏபி)\nபைங்குடில் வளிமத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் சீனத் தலைவர் சீ சின்பிங், அமெரிக்கத் தலைவர் பராக் ஒபாமா இருவருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. (வாசிங்டன் போஸ்ட்)\nஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ரொசெட்டா விண்கலத்திலிருந்து ஏவப்பட்ட பிலே தரையிறங்கி 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ வால்வெள்ளியின் மேற்பரப்பினை அடைந்தது. (வாசிங்டன் போஸ்ட்) (பிபிசி)\nஈழப்போர்: இலங்கையில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன தமிழர் ஒருவர் அம்பாந்தோட்டை தடுப்புமுகாமில் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டார். (தமிழ்மிரர்)\nஈழப்போர்: முன்னாள் தமிழீழ காவல்துறையைச் சேர்ந்த நகுலேசுவரன் என்பவர் மன்னாரில் சுட்டுக் கொல்லப்பட்டார். (தமிழ்நெட்)\nபெருமளவு உருசிய இராணுவத்தினர் உக்ரைனுள் ஊடுருவியுள்ளதாக நேட்டோ கூறியுள்ளது. (பிபிசி)\nஆர்மீனியாவின் மில் எம்.ஐ.-24 ரக உலங்கு வானூர்தி ஒன்றை அசர்பைஜான் சுட்டு வீழ்த்தியது. (புளூம்பர்க்)\nஇலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியாக எவ்விதத் தடையும் இல்லை என இலங்கை உச்சநீதிமன்றம் அறிவித்தது. (பிபிசி)\nபாக்கித்தானில் இடபெற்ற மோதலில் 15 போராளிகளும், 5 படையினரும் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)\nவடக்கு ஈராக்கில் இசுலாமிய தேசப் போராளிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)\nபாக்கித்தான் சிந்து மாகாணத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்து ஒன்றில் 58 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)\nஇந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் அரசு நடத்திய குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகளின் போது 13 பெண்கள் உயிரிழந்தனர். (பிபிசி)\nமேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: மாலி தலைநகர் பமாக்கோவில் ஒருவர் எபோலா நோயால் தாக்குண்டார். (நியூயோர்க் டைம்சு)\nநைஜீரியாபாடசாலை ஒன்றில் போகோ அராம் போராளிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 47 மாணவர்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nஏப்பெக் நாடுகளின் கூட்டம் பெய்ஜிங் நகரில் ஆரம்பமானது. (பிபிச்)\nபெர்லின் சுவர் இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாட பல்லாயிரக்கணக்கானோர் பெர்லினில் பிரான்டென்பர்க் வாயிலில் கூடினர். (பிபிசி)\nகாத்தலோனியா மக்கள் அதிகாரபூர்வமற்ற வகையில் தன்னாட்சி உரிமை பற்றி பொது வாக்கெடுப்பை நடத்தினர். (பிபிசி)\nஅமெரிக்காவின் வான்தாக்குதலில் இசுலாமிய தேச அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல்-பக்தாதி கடும் காயமுற்றார். (டெய்லிமெயில்)\nசோமாலியாவில் அல்-சபாப் போராளிகள் குடா தீவை மீளக் கைப்பற்றினர். குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். (கரோவி)\nஇலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தும் புலன்விசாரணைகளின் நம்பகத் தன்மை, நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசு தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் செயித் ராத் அல் உசைன் தெரிவித்துள்ளார், (பிபிசி)\nஅமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா ஈராக்கிற்கு மேலும் 1500 படையினரை அனுப்ப ஆணையிட்டார். (நியூயோர்க் டைம்சு)\nஉருசியாவில் இருந்து கிழக்கு உக்ரைனிற்கு 30 இராணுவத் தாங்கிகள் ஊடுருவியுள்ளயதாக கீவ் அறிவித்துள்ளது. (ராய்ட்டர்சு)\nமலேசியாவில் திருநங்கைகள் மூவர், மாற்றினத்தவர்களைப் போல உடை அணிந்து கொள்ளும் உரிமையை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வென்றிருக்கிறார்கள். (பிபிசி)\nஐக்கிய அமெரிக்காவின் குவாண்டானமோ விரிகுடா தடுப்பு முகாமில் 2002 முதல் தீவிரவாத சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 37 வயது குவைத் நாட்டவர் விடுவிக்கப்பட்டார். (தினகரன்)\nலிபியாவில் இராணுவத்தினருக்கும், ஆயுதப் போராளிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் மூன்று வாரங்களில் 400 பேர் வரை உயிரிழந்தனர். (ஏபி)\nசிரிய உள்நாட்டுப் போர்: திமிஷ்கு நகரில் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற மோட்டார் தாக்குதலில் 11 சிறுவர்கள் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)\nமேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,000 ஐத் தாண்டியது. (ஏபி)\nஐக்கிய அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி கீழவையிலும் மேலவையிலும் பெரும்பான்மையினைப் பெற்றது (தி இந்து),(என்பிசி)\nபொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக மரிகுவானா போதைப்பொருள் பயன்படுத்த சட்டபுர்வமாக அனுமதிக்கும் சட்டமூலத்திற்கு அலாஸ்கா, ஓரிகன் வாசிங்டன், டி. சி. வாக்காளர்கள் ஆதரவாக வாக்களித்தனர். (சிக்காகோ டிரிபியூன்)\nபாக்கித்தானில் குர்-ஆனை இழிவுபடுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கிறித்தவர்கள் இருவரை முஸ்லிம் கும்பலொன்று அடித்துக் கொன்றது. (பிபிசி)\nஇசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் சிரியாவின்]] ஓம்சு மாகாணத்தில் உள்ள ஜகார் எண்ணெய் உற்பத்திப் பகுதியைக் கைப்பற்றினர். (ராய்ட்டர்சு)\nநியூயார்க்கில் 2011 செப்டம்பர் 11 தாக்குதல்களில் அழிக்கப்பட்ட உலக வர்த்தக மையத்திற்குப் பதிலாக அதே இடத்தில் புதிய 1776 அடிகள் உயரிய 1 உலக வர்த்தக மையம் திறக்கப்பட்டது. (பொக்சுநியூஸ்),(தினமலர்)\nஏதிலிகளை ஏற்றிச் சென்ற சிறிய படகு ஒன்று துருக்கியின் கருங்கடல் பகுதியில் மூழ்கியதில் 21 பேர் உயிரிழந்தனர். (எஸ்பிஎஸ்)\nபிலிப்பீன்சில் பசிலான் நகரில் அபு சயாப் கெரில்லாக்கள் ஆறு பிலிப்பீனிய இராணுவத்தினரைக் கொன்றனர். (ஏபி)\nஉக்ரைனின் கிழக்கே பிரிந்து சென்ற தோனெத்ஸ்க், லுகான்ஸ்க் ஆகிய இடங்களில் நாடாளுமன்ற, அரசுத்தலைவர் தேர்தல்கள் இடம்பெற்றன. (பிபிசி)\nஇலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் சனாதிபதி ஆணைக்குழு முல்லைத்தீவில் தனது விசாரணைகளை ஆரம்பித்தது. (தமிழ்வின்)\nபாக்கித்தான், லாகூர் நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டு, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். (சீஎனென்)\n2014 பதுளை மண்சரிவு: இலங்கையின் பதுளையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்கள் அல்லது காணாமல்போனவர்களின் மொத்த எண்ணிக்கை 38 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு பேரின் உடல்களே மீட்கப்பட்டன. (ஐலண்டு)(பிபிசி)\nஈராக்கில் மேற்கு அன்பார் மாகாணத்தில் இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் குறைந்தது 50 ஈராக்கியப் பழங்குடியினரைக் கொன்றனர். (பிபிசி)\nமேற்கு யெமனில் அல் காயிதாவிற்கும் அரசுப்படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 20 படையினரும், 3 கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)\nவடமேற்கு கென்யாவில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 20 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (புலெட்டின்)\n2019 வரை பதவி வகிக்க இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறைவேற்று செயற்குழுவான ஐரோப்பிய ஆணையத்தின் புதிய அவை பதவியேற்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2014, 03:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/gautham-karthik-starrer-devarattam-movie-madura-palapalakkuthu-lyrical-video-song-is-out/articleshow/68850689.cms", "date_download": "2019-07-18T00:57:27Z", "digest": "sha1:TTFB2EPDVJSQQ4WSXWUAYZXJDDDGUDCK", "length": 13076, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "devarattam song: Madura Palapalakkuthu Song: விஜய் சேதுபதி குரலில் தேவராட்டம் 'மதுர மனமனக்குது' பாடல் - gautham karthik starrer devarattam movie madura palapalakkuthu lyrical video song is out | Samayam Tamil", "raw_content": "\nகர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி.மீ. சுமந்து சென்ற அவலம்\nகர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி.மீ. சுமந்து சென்ற அவலம்WATCH LIVE TV\nMadura Palapalakkuthu Song: விஜய் சேதுபதி குரலில் தேவராட்டம் 'மதுர மனமனக்குது' பாடல்\nஎம். முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிப்பில் தேவராட்டம் படம் உருவாகி வருகின்றது. இப்படத்தின் தேவராட்டம் படத்தின் மதுர மனமனக்குது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.\nVideo: சென்னையில் அரசு பேர...\nபிகில் படத்தின் சிங்க பெண்...\nஎம். முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிப்பில் தேவராட்டம் படம் உருவாகி வருகின்றது. இப்படத்தின் தேவராட்டம் படத்தின் மதுர மனமனக்குது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.\nகெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன்,சூரி, ராஜ்கிரண், கோவை சாராளா, ஜகபதி பாபு, கலையரசன், மன்சூர் அலி கான், ஆனந்தராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வருகின்றது ‘தேவராட்டம்’.\nஇந்த படத்தில் இடம் பெற்றுள்ள மதுர மனமனக்குது பாடல் மண் மனம் மாறாமல் குத்துப்பாடலாக வெளியாகி உள்ளது. பாடலின் நடுவே, ‘அங்கே இடி முழங்குது’ பாடலை ஒத்து வருகின்றது.\nIn Videos: விஜய் சேதுபதி குரலில் தேவராட்டம் 'மதுர மனமனக்குது' பாடல்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nவனிதாவுக்கு சாபம் விட்ட மஞ்சுளா- வைரலாகும் வீடியோ\n’நேர்கொண்ட பார்வை’ படத்தில் இப்படியொரு பாடலா.. அதிரும் ’காலம் இடிஎம் சாங்’\nஅவரைக் கேட்டுத்தான் எல்லாம் செய்வேன்: காதலர் பற்றி போட்டுடைத்த அமலாபால்\nவிவாகரத்து ஆன போது அமலா பால் சொன்னது இது தான்..\nMalavika Raghunathan Michael Murphy Wedding: வைஷ்ணவ சம்பிரதாயப்படி நடந்த சுதாரகுநாதன் மகள் மாளவிகா திருமணம்\nவனிதாவுக்கு சாபம் விட்ட மஞ்சுளா- வைரலாகும் வீ...\n’நேர்கொண்ட பார்வை’ படத்தில் இப்படியொரு பாடலா....\nஅவரைக் கேட்டுத்தான் எல்லாம் செய்வேன்: காதலர் ...\nவிவாகரத்து ஆன போது அமலா பால் சொன்னது இது தான்...\nஆதித்யா வர்மா ஷுட்டிங்கில் மகனுடன் விக்ரம் செய்த குறும்பு\nநாங்க போட்ட சண்டை தான் இந்த சீரிஸ்\nவெப் சீரிஸ் என்னனே எனக்குத் தெரியாது\nத்ரிஷா தான் எனக்கு பிடிக்கும்: போதை ஏறி புத்தி மாறி நடிகை பி...\nமகள் வனிதாவுக்கு சாபம் விட்ட நடிகை மஞ்சுளா\nவெற்றிப்படங்களின் ரகசியமே எளிமையான கதை தான்: சித்தார்த்\nAjith:தணிக்கை பெற்றது அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’\nNew Education Policy: கமல்ஹாசன் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார் சூர்யா\nஜோதிகாவின் ராட்சசி படத்தை தடை செய்ய வேண்டும்: தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் புக..\nBigil: ஏற்கனவே கேட்ட பாட்டு தானே: விஜய் பாடலை கிண்டலடித்த கஸ்தூரி\nகாமெடி நடிகர் விவேக்கின் அம்மா மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு தடை- சர்வதேச நீதிமன்றம் தீ..\nவயசானதுக்கு அப்புறம் நம்ம கிரிக்கெட் பிளேயர் எல்லாம் இப்படிதான் இருப்பாங்க போல...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்கை.. சின்னத்திரையை கலக்கும் புதிய காதல் ஜோடி..\nEpisode 24 Highlights: பிரேக் அப் செய்த சாக்‌ஷி- சுதந்திர பறவையான கவின்..\nபிறந்தது ஆடி- சேலம், கரூரில் களைகட்டிய தேங்காய் சுடும் விழா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெ���\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nMadura Palapalakkuthu Song: விஜய் சேதுபதி குரலில் தேவராட்டம் 'மத...\nNGK Thandalkaaran Song: நாட்டாமையின் கையில் நாடே கெட்டு போச்சு.....\nஒரு நாளுக்கு ஒரு கோடி சம்பளம் கேட்ட கமல்\nஇயக்குனர் கே.பாக்யராஜிடம் பாராட்டுப் பெற்ற ‘குடிமகன்’\nசொத்துக்காக பெற்றத் தாயை வீட்டை விட்டு வெளியேற்றிய சங்கீதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinema.online/bhavana-after-marriage-latest-photos/", "date_download": "2019-07-18T00:25:25Z", "digest": "sha1:DLIJQ5WKSPK7CXTSRDU7SGFYDCXNXWMI", "length": 4932, "nlines": 35, "source_domain": "www.fridaycinema.online", "title": "திருமணமாகி ஒரு வருடம் ஆகியும் அழகில் ஜொலிக்கும் பாவனா.! கண் சிமிட்டாமல் பார்க்கும் ரசிகர்கள்", "raw_content": "\nதிருமணமாகி ஒரு வருடம் ஆகியும் அழகில் ஜொலிக்கும் பாவனா. கண் சிமிட்டாமல் பார்க்கும் ரசிகர்கள்\nநடிகை பாவனா தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒரு ரவுன்ட் வந்தவர் தமிழில் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், அதனை தொடர்ந்து தீபாவளி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால் சில வருடத்திற்கு முன்பு பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பல செய்திகள் வெளியானது இந்த செய்திகள் அடங்கியதும் தான் நீண்ட நாட்களாக காதலித்த நவீன் என்ற திரைப்பட தயாரிப்பாளரை திருமணம் செய்துகொண்டார் திருமணதிற்கு பிறகு ஒரு சில படங்களில் தலை காட்டினார். இந்த நிலையில் இவருக்கு திருமணம் ஆகி ஓராண்டு முடிந்த நிலையில் புகைபடத்தை வெளியிட்டுள்ளார் இது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது, இவர் தற்பொழுது தமிழில் ஹிட் ஆனா 96 கன்னட ரீமேக் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய நடிகர் விஜய் சேதுபதி \n”நமக்குள் கசப்பான தருணங்கள் இருந்தாலும்…” – நயன்தாராவின் படம் குறித்து விக்னேஷ் சிவன்\nஅஜித்தின் அந்த படத்தில் வாய்ப்பு வந்தும் பணியாற்ற முடியவில்லை, மறைந்த கிரேஸி மோகனின் ஒரே வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/samsung-omnia-w-windows-mobile-review-in-tamil/", "date_download": "2019-07-18T01:21:52Z", "digest": "sha1:NDB4BZPA54MO4MIFVNIDQXJUQNXUV2LO", "length": 7790, "nlines": 111, "source_domain": "www.techtamil.com", "title": "நீங்கள் ஏன் விண்டோஸ் மொபைல் 7.5 Smart Phone வாங்க வேண்டும்? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nநீங்கள் ஏன் விண்டோஸ் மொபைல் 7.5 Smart Phone வாங்க வேண்டும்\nநீங்கள் ஏன் விண்டோஸ் மொபைல் 7.5 Smart Phone வாங்க வேண்டும்\nஉலக மொபைல் சந்தையில் Android மற்றும் iOS (Apple iPhone) ஆகியவை பெரும் பகுதியைக் கொண்டுள்ளன. நான் கடந்த 2.5 (30 Months) வருடங்களாக Samsung Galaxy Spica i5700 Android 2.1 மொபைல் பயன்படுத்தி வருகிறேன்.\nவிண்டோஸ் மொபைல் சமீபமாக மிக பிரபலம். இதை எவரும் இதுவரை குறை சொல்லவே இல்லை. மேலும் MicroSoft அறிமுகம் செய்த mobile osகளில் இது தான் மிகச்சிறந்தது.\nநாம் ஏதாவது ஒரு பகுதியை தொட்டால், உடனே அதற்கான செய்கையை செய்கிறது… இது தான் இந்த OS வெற்றியடைந்தத்திற்கு முதல் காரணம்.\nஉண்மையிலயே புத்தம் புதிய OS\nMS Office integration (Excel கோப்புகளை இதில் எளிதாக கையாள முடியும்)\nXbox விளையாட்டுகள் மிகத் தெளிவாக HDஇல் விளையாட முடியும்.\nMini-USB charger + data cable (எளிதாக நண்பர்களிடம் கடன் வாங்க முடியும்)\nFlipKart.com தளத்தில் Rs. 15200 .. எனவே குறைந்தது 15300 Rs என உள்ளூர் கடைகளில் கிடைத்தால் நல்ல விலை. நான் Samsung Omnia W Rs. 15250க்கு வாங்கினேன் (8/May/2012)\nநான் எப்போதும் 12000 (Samsung Galaxy Spica, Sony Ericson K750i) அதிகமாக மொபைல் வாங்குவது கிடையாது. இது கொஞ்சம் அதிகம் தான் எனிலும் குடுத்த காசுக்கு ஒழுங்கா வேலை செய்யுது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் – அட்டகாசமான அம்சங்களுடன்…\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheAnswerToTheQuestion/2018/10/08233035/1011264/Thiruparankundram-Thiruvarur-By-Election.vpf", "date_download": "2019-07-18T01:09:03Z", "digest": "sha1:OHSUJW2TCWTLX4J42H4HN4TTTWKT46IK", "length": 6984, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "கேள்விக்கென்ன பதில் - தலைமை தேர்தல் அதிகாரி 08.10.2018", "raw_content": "\nஅரசியல் தம��ழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேள்விக்கென்ன பதில் - தலைமை தேர்தல் அதிகாரி 08.10.2018\nகேள்விக்கென்ன பதில் - 08.10.2018 திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது ...பதிலளிக்கிறார் தலைமை தேர்தல் அதிகாரி...\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது ...பதிலளிக்கிறார் தலைமை தேர்தல் அதிகாரி...\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\n(13/07/2019) கேள்விக்கென்ன பதில் : அமைச்சர் செல்லூர் ராஜூ\n(13/07/2019) கேள்விக்கென்ன பதில் : அதிமுக - பாஜக உறவில் விரிசல்... பதில் சொல்லும் அமைச்சர் செல்லூர் ராஜூ\n(07/07/2019) கேள்விக்கென்ன பதில் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\n(07/07/2019) கேள்விக்கென்ன பதில் : பட்ஜெட்டும்... புறநானூறும்... மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சிறப்பு நேர்காணல்\n(06/07/2019) கேள்விக்கென்ன பதில் : நாஞ்சில் சம்பத்\n(06/07/2019) கேள்விக்கென்ன பதில் : உதயநிதி காலத்தின் கட்டாயம் சொல்கிறார் நாஞ்சில் சம்பத்\n(29/06/2019) கேள்விக்கென்ன பதில் : பொன்முடி.\n(29/06/2019) கேள்விக்கென்ன பதில் : காங்கிரசை \"கை\" விடுகிறதா திமுக. பதில் சொல்கிறார் பொன்முடி...\n(29/06/2019) கேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் : கராத்தே தியாகராஜன்\n(29/06/2019) கேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் : காங்கிரஸ் கட்சியை மிரட்டுகிறதா திமுக... இரட்டை வேடம் போடும் கே.எஸ்.அழகிரி... - கராத்தே தியாகராஜனின் பரபரப்பு பேட்டி.\n(22/06/2019) கேள்விக்கென்ன பதில் : தங்க தமிழ்செல்வன்\n(22/06/2019) கேள்விக்கென்ன பதில் : அமமுக தலைமை மீது அதிருப்தியா... மனம் திறக்கிறார் தங்க தமிழ்செல்வன்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/05/25/harry-markle-wedding-porn-sites-downfall-latest-gossip/", "date_download": "2019-07-18T00:30:42Z", "digest": "sha1:CFNUGMMZMMXJDD5YUXEDR26PFA6FGFMA", "length": 26814, "nlines": 277, "source_domain": "sports.tamilnews.com", "title": "Harry Markle Wedding Porn Sites downfall latest gossip,Royal wedding", "raw_content": "\nஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்\nஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணம் கடந்த 19 திகதி லண்டனில் வெகு விமர்சையாக நடைபெற்றது.\nபிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த இவர்களின் திருமணம் சனிக்கிழமை காலை, இங்கிலாந்தில் உள்ள விண்ட்சார் கோட்டை அருகே இருக்கும் செயின்ட் ஜார்ஜ் சேப்பல் தேவாலயத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றுவந்தது.\nஹாரி மற்றும் மெகன் திருமணத்தால் சில ஆபாச இணைய தளங்களுக்கு வரும் வாடிக்கயாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தால் குறைந்துள்ளது .இது உலக அளவில் 10 சதவீதத்தாலும் இங்கிலாந்தில் மட்டும் 21 சதவீதத்தாலும் குறைந்துள்ளது .\nஸ்காட்லாந்து ஹாரி, மெகன் திருமணத்தை பார்க்கும் ஆவலால் ஆபாச இணைய தள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 6 சதவீதமும், ஸ்காட்லாந்தில் 15 சதவீதமும், வடக்கு அயர்லாந்தில் 14 சதவீதமும் குறைந்திருக்கிறது. ராஜ குடும்பத்து திருமணத்தால் 22 நாடுகளில் போர்ன்ஹப் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதமும், 10 நாடுகளில் 15 சதவீதமும் குறைந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nகேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல் புகார்: நடிகை ஆசியா அர்ஜெண்\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\nநிர்வாண சர்ச்சையால் பிக் போஸ் 2 லிருந்து விலக்கப்பட்ட நடிகை\n“தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்ப\nஎன்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் :காலா பட நடிகை கருத்து\n10 வயது மகளை தாயே தொழிலதிபருக்கு விருந்தாக்கிய கொடூரம் : CCTV காட்சியால் வெளிவந்த உண்மை\nபிக் போஸ் 2 ன் முதல் போட்டியாள���் நம்ம பவர் ஸ்டார் : காத்திருக்கும் சுவாரஸ்யம்\nமனைவியை பிள்ளைகளின் எதிரே கொலை செய்த கணவன் : கண்டியில் பதறவைக்கும் சம்பவம்\nமுள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி\nஇளவரசர் ஹாரி திருமணத்தில் கொடுக்கப்பட்ட பரிசு பொருட்களை விற்று லட்சகணக்கில் சம்பாதித்த பெண்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ\nதிரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஇளவரசர் ஹாரி திருமணத்தில் கொடுக்கப்பட்ட பரிசு பொருட்களை விற்று லட்சகணக்கில் சம்பாதித்த பெண்\nமுள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vinodhini-mother-suicide/", "date_download": "2019-07-18T01:26:47Z", "digest": "sha1:OJF447BMVGXUQPWHI4ESQASX4QWVB5EO", "length": 9217, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வினோதினி தாயார் தற்கொலைChennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\nஆசிட் வீச்சில் பலியான காரைக்கால் என்ஜினீயர் வினோதினியின் தாயார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவினோதினியின் தாயார் சரஸ்வதி (வயது 44) மகள் இறந்த துக்கத்தில் தினமும் அழுதுகொண்டே இருந்தார். நேற்று முன்தினம் சரஸ்வதி திருக்கடையூரில் உள்ள தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.\nஅவரை கணவர் ஜெயபால் மற்றும் உறவினர்கள் திருக்கடையூரில். உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரின் உடலை பரிசோதனை செய்த டாக்டர் சரஸ்வதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்த பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து ��ிசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுதுச்சேரி மாநிலம், காரைக்கால் எம்.எம்.ஜி. நகரில் வசித்து வந்தவர் ஜெயபால். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களின் மகள் வினோதினி. இவர் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவரை திருவேட்டக்குடியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் ஒருதலையாக காதலித்து வந்தார்.\nகாதலை ஏற்க மறுத்த வினோதினி முகத்தில் சுரேஷ் ஆசிட்டை வீசினார். இதில் படுகாயம் அடைந்த வினோதினி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nகாரைக்கால் போலீசார் சுரேசை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் காரைக்கால் கோர்ட்டில் சுரேசிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.\nஆளில்லாத வீட்டில் அஜால் குஜால்: இளம்பெண்ணுடன் 3 பேர் கைது\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/lifestyle/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2019-07-18T00:49:24Z", "digest": "sha1:G22RZGNQUJRTCWPCTKIWCAZNMQV5RBC3", "length": 9005, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: உணவு", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nரம்ஜான்- இஃப்தார் உணவுகள் செய்முறை வீடியோ தமிழில் (புட்டிங்)\nபுனித ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு திறப்பதற்கு (இஃப்தார் ) பல்வேறு வகையான உணவுகளை தயார் செய்வார்கள்.\nரம்ஜான்- இஃப்தார் உணவுகள் செய��முறை வீடியோ தமிழில் (சிக்கன் முர்தபா)\nபுனித ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு திறப்பதற்கு (இஃப்தார் ) பல்வேறு வகையான உணவுகளை தயார் செய்வார்கள்.\nரம்ஜான் இஃப்தார் உணவுகள் செய்முறை - வீடியோ தமிழில்\nபுனித ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு திறப்பதற்கு (இஃப்தார் ) பல்வேறு வகையான உணவுகளை தயார் செய்வார்கள்.\nபொது இடங்களில் உணவு சாப்பிடுபவர்களுக்கு ஒரு மாதம் சிறை\nகுவைத் (07 மே 2019): புனித ரமலான் மாதத்தில் பகல் வேளைகளில் பொது இடங்களில் உணவு சாப்பிடுபவர்களுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்று குவைத் அரசு அறிவித்துள்ளது.\nபடியுங்கள் : பின்பற்றுங்கள் - ஆரோக்கியமான வாழ்க்கையை கையாளுங்கள்\nசப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால்\nபக்கம் 1 / 3\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nதிருமணத்திற்கு முன் எச்ஐவி பரிசோதனை - அமுலாகும் புதிய சட்டம்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nதபாரெஜ் அன்சாரி படுகொலை வழக்கில் அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-18T01:08:30Z", "digest": "sha1:OP3VTVK5R66XIDAB4AYIC3SIJXEEMD73", "length": 9440, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உலகக்கோப்பை கிரிக்கெட்", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\nஎம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்\n - கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள்\n''வயசானால் இப்படித்தான்'' - இந்திய கிரிக்கெட் வீரர்களின் வைரல் புகைப்படம்\nபிரதமர் தெரசா மே-யுடன் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சந்திப்பு\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்கள்: ரவி சாஸ்திரிக்கு மீண்டும் வாய்ப்பு\nபல சாதனைகளுக்கு வழிவகுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் 2019\nஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை அணி - ரோகித், பும்ராவுக்கு இடம்\n’: ஐசிசி-யை விளாசும் முன்னாள் வீரர்கள்\nநிறைவு பெறுகிறதா தோனி இன்னிங்ஸ்\nநியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இங்கிலாந்து\nஉலகக் கோப்பை தோல்வி.. அணி நிர்வாகத்தை சாடிய யுவராஜ் சிங்..\nகவுண்டி கிரிக்கெட்: 6 விக்கெட் வீழ்த்தி அசத்திய அஸ்வின்\nஉலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு எவ்வளவு கிடைக்கும்\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\nஎம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்\n - கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள்\n''வயசானால் இப்படித்தான்'' - இந்திய கிரிக்கெட் வீரர்களின் வைரல் புகைப்படம்\nபிரதமர் தெரசா மே-யுடன் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சந்திப்பு\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்கள்: ரவி சாஸ்திரிக்கு மீண்டும் வாய்ப்பு\nபல சாதனைகளுக்கு வழிவகுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் 2019\nஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை அணி - ரோகித், பும்ராவுக்கு இடம்\n’: ஐசிசி-யை விளாசும் முன்னாள் வீரர்கள்\nநிறைவு பெறுகிறதா தோனி இன்னிங்ஸ்\nநியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இங்கிலாந்து\nஉலகக் கோப்பை தோல்வி.. அணி நிர்வாகத்தை சாடிய யுவராஜ் சிங்..\nகவுண்டி கிரிக்கெட்: 6 விக்கெட் வீழ்த்தி அசத்திய அஸ்வின்\nஉலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு எவ்வளவு கிடைக்கும்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/06/why_ambedkar_converted_to_buddhism-05/", "date_download": "2019-07-18T00:52:50Z", "digest": "sha1:7PHUT5EVWWKYNUFAVIYUM447SZ562EP5", "length": 65488, "nlines": 231, "source_domain": "www.tamilhindu.com", "title": "புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 05 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » சமூகம், தொடர், வரலாறு, வழிகாட்டிகள்\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nஇதுவரை: இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மத மாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மத மாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). இந்த பாகத்தில் மதமாற்றத்தைத் தூண்டிய இரு காரணிகளில் ஒன்றைப் பற்றி அம்பேத்கர் பேசுகிறார்.\nமுந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4\nமதமாற்றத்தின் ஸ்தூலமான அம்சம் பற்றி அம்பேத்கர் குறிப்பிடுகையில்,\n‘‘மதமாற்றத்தை இரண்டு அம்சங்களில் அணுக வேண்டும். ஒன்று- சமூக அணுகுமுறை மற்றும் மத அணுகுமுறை.\n[சமூக அணுகுமுறை] ஸ்தூலமான மற்றும் ஆன்மீகமான அணுகுமுறை, எப்படி இருந்தால��ம் முதலில் தீண்டாமையின் இயல்பையும் அது நடைமுறையில் எப்படிக் கடைபிடிக்கப்படுகிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்; இந்தப் புரிதல் இல்லாமல் மதமாற்றப் பிரகடனத்தின் உண்மையான பொருளை உங்களால் உணரமுடியாது. இதற்கான சரியான புரிதல் ஏற்பட வேண்டுமானால் உங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளின் வரலாற்றை நீங்கள் மறுபடியும் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ளவேண்டும்.\nஉங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் உரிமை கோரியதற்காக உங்களை ஜாதி இந்துக்கள் அடித்து நொறுக்கி இருக்கலாம். பொதுக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் உரிமை கோரிய போது அதே நிலை உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். கல்யாண மாப்பிள்ளை குதிரையின் மீது ஊர்வலம் போகும் உரிமையை நீங்கள் கோரிய போதும் அதேகதி நேர்ந்திருக்கலாம்.\nஇவை வெகுசாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன. உங்கள் கண்முன் அத்தகைய சம்பவங்கள் நடந்ததைப் பார்த்திருப்பீர்கள். இப்படிப்பட்ட அட்டூழியங்களை ஜாதி இந்துக்கள் உங்கள் மீது நடத்த எத்தனையோ காரணம் இருந்திருக்கலாம்; அவற்றையெல்லாம் வெளியிட்டால் இந்து அல்லாத பிறபொது மக்கள் வியப்பில் ஆழ்ந்து போவார்கள்.\nதரமுள்ள துணிமணிகளை அணிந்து கொண்டதற்காக உங்களை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள்.\nசெம்பு போன்ற உலோகப் பாத்திரங்களைப் பயன்படுத்தியதற்காகவும் நீங்கள் சாட்டையடி வாங்கி இருக்கிறீர்கள்.\nதம்முடைய நிலத்தில் பயிர் செய்ததற்காகத் தீண்டத் தகாதவர்களின் வீடுகளையே எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறார்கள்.\nபூணூல் அணிந்தமைக்காவும் அவர்களுக்கு அடி விழுந்திருக்கிறது.\nஇறந்த விலங்குகளைத் தூக்கிச் செல்ல மறுத்ததற்கும், அவற்றின் பிணத்தை உண்ண மறுத்ததற்கும், காலணிகளுடன் கிராம வீதி வழியாக நடந்ததற்கும், ஜாதி இந்துக்களைக் கண்டபோது உடல் வணங்கித் தொழாமல் போனதற்கும், மல ஜலம் கழிக்க வயல்வெளிக்குச் செல்லும் போது செப்புக் குவளையில் நீர்கொண்டு போனதற்கும், …..\nஇப்படி எல்லாவற்றிக்கும் அவர்களுக்குக் கடுந்தண்டனை விதிக்கப்பட்டது. அண்மையில் ஓரு விருந்தில் சப்பாத்தி பரிமாறியதற்காகவும் அவர்களை அடித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தண்டனைகளின் அனுபவத்தை உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்கக்கூடும்.\nஅடி உதை தர முடியாது என்னும் பட்சத்தில், ‘தள்ளி வைத்தல்’ என்னும் கொடுமையான தண்டனையும் தரப்பட்டது. உங்களது அன்றாட வாழ்க்கையை இப்படிச் சகிக்க முடியாத வண்ணம் சிதைத்தார்கள்.\nஉங்களுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காத வண்ணம் தடுத்தார்கள். உங்கள் ஆடு மாடுகள் மேய்ச்சலுக்குப போவதிலும் இடையூறுசெய்தார்கள். ஏன் உங்களுடைய ஆட்கள் சில கிராமங்களுக்குள் நூழைவதையே நிறுத்திவைத்தார்கள் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று உங்களில் சிலபேருக்குத்தான் புரிந்திருக்கும். இந்தக் கொடுங்கோன்மையின் மூலகாரணம் என்ன, இதன் வேர் எங்கே ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அறிவது மிகமிக முக்கியம்’’ என்று கூறிய அம்பேத்கர் இது ஒரு வர்க்கப் போராட்டம் என்றார்.\n‘‘மேலே கூறிய நிகழ்வுகளுக்கும் தனிமனிதர்களுடைய நல்ல குணங்களுக்கும், தீய குணங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பகைமை கொண்ட இரு பிரிவுகளுக்கு இடையிலான மோதல் என்றும் இந்நிகழ்வுகளை எடுத்துக்கொள்ள முடியாது. தீண்டாமைப் பிரச்சனை ஒரு வர்க்கப் போராட்டம்.\nஜாதி இந்துக்களுக்கும், தீண்டத்தகாதவர்களுக்கும் இடையிலான போராட்டம். இதனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கெதிராக அநீதி இழைக்கிறான் என்று பொருள் கொள்ள முடியாது. மாறாக ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்திற்கு அநீதி இழைக்கிறது என்பதே இதன் பொருள். இந்த வர்க்கப் போராட்டம் சமூகத் தரத்தோடு தொடர்புடையது. அதாவது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்துடன் எப்படிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் குணாம்சம்.\nநீங்கள் மற்றவர்களைப் போல் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கேட்டாலே போதும். இந்தப் போராட்டம் தொடங்கிவிடும். இல்லாவிட்டால் சப்பாத்தி பரிமாறுவது, தரமுள்ள துணிமணிகளை அணிந்து கொள்வது, பூணூல் தரித்துக் கொள்வது, உலோகக் குவளையில் தண்ணீர் மொண்டு பருகுவது, மாப்பிள்ளை குதிரைச் சவாரி செய்வது போன்ற அற்பக் காரணங்களுக்காகவா ஒரு போராட்டம் நடக்க முடியும்\nஇந்த நிகழ்ச்சிகளை நீங்கள் உங்கள் பணத்தைச் செலவிட்டு செய்கிறீர்கள். இதில் ஜாதி இந்துக்கள் எரிச்சல் அடைவதற்கு என்ன இருக்கிறது\nஅவர்களது கோபத்திற்குக் காரணம் மிகமிக எளிமையானது. நீங்கள் அவர்களுக்குச் சமமாக நடக்க முயல்கிறீர்கள். உங்கள் சமத்துவம் அவர்களுக்கு அவமானமாக தோன்றுகிறது. அவர்கள் பார்வையில் நீங்கள் தரம் குறைந்தவர்கள்; அசுத்தமானவர்கள்; நீங்கள் கீழ்மட்டத்தில் இருந்தாக வேண்டும்; அப்போது தான் உங்களை அவர்கள் வாழ விடுவார்கள். நீங்கள் எல்லை மீறினால் போராட்டம்தான்.\nமேலே கூறிய எடுத்துக்காட்டுகளிலிருந்து இன்னொரு உண்மையும் புலப்படுகிறது. தீண்டாமை என்பது தற்காலிகமானதல்ல; அது நிரந்தரமானது. இன்னும் நேரடியாகச் சொன்னால் ஜாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்குமான போராட்டம் ஒரு நிலையான நடைமுறை விதி; அது தெய்வீகமானது. ஏனென்றால் தீண்டாமையை அனுமதிக்கும் மதம் உங்களை அடிமட்டத்தில் வைத்திருக்கிறது. மதம் தெய்வீகமானது; அதே போல் தீண்டாமையும் தெய்வீகமானது; நிரந்தரமானது. இப்படித்தான் ஜாதி இந்துக்கள் நினைக்கிறார்கள்.\nகாலம் அல்லது சூழலுக்கேற்ப எந்த மாற்றமும் இதில் சாத்தியமில்லை. சமூக ஏணியின் கடைசிப் படியில் நீங்கள் நிற்கிறீர்கள். இதே படியில் தான் நீங்கள் நிரந்தரமாக இருந்தாகவேண்டும். இதன் பொருள் இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்குமான போராட்டம், எக்காலத்துக்கும் நீடிக்கும் என்பதுதான்.\nஇந்தப் போராட்டத்திலிருந்து நீங்கள் எப்படி மீளப் போகிறீர்கள் எப்படி உயிர் வாழப்போகிறீர்கள் என்பது தான் மையமான கேள்வி. இந்தச் சிந்தனை உங்களுக்கு ஏற்படா விட்டால் உங்களுக்கு விடுதலையே இல்லை. இந்துக்களின் ஆணையை ஏற்று அவற்றிற்கு அடிபணிந்து வாழ ஆசைப்படுவோரும் சரி; இந்தப் பிரச்சனை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் சுயமரியாதையோடும் சமத்துவத்தோடு வாழ விரும்புவர்கள் இது பற்றிச் சிந்தித்தாக வேண்டும்.\nஇந்தப் போராட்டத்திலிருந்து மீண்டு நாம் எப்படி வாழமுடியும் இந்தக் கேள்விக்குப் பதில் தருவது என்னைப் பொறுத்தவரை கடினமான விஷயமில்லை. எந்தப் போராட்டத்திலும் வலிமை மிகுந்தவன் வெற்றியடைவான் என்பதை இங்கே கூடியிருக்கும் நீங்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டீர்கள். வலிமை இல்லாதவன் வெற்றியை எதிர்பார்க்க முடியாது என்பது அனுபவங்களால் நிரூபிக்கப்பட்ட பாடம். இதை விளக்க மேலும் எடுத்துக்காட்டுகள் தேவையில்லை.”\nமேலும் தொடர்கையில் ஆற்றலை முதலில் அடையுங்கள் என்று அறிவுரை கூறினார் :\n‘‘இப்பொழுது நீங்கள் அணுகவேண்டிய கேள்வி இதுதான். இந்தப் போராட்டத்திற்குப் பிறகு நிலைத்திருக்கும் அளவு உங்களிடம் ஆற்றல் இருக்கிறதா மனிதரிடம் மூன்று வகையான ஆற்றல்கள் இருக்கின்றன.\nஇம்மூன்றில் உங்களிடம் எந்த ஆற்றல் இருக்கிறது\nமனித ஆற்றலைப் பொறுத்தவரை ஒன்று தெளிவாக வேண்டும். நீங்கள் சிறுபான்மையினர், பம்பாய் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் தீண்டத்தகாதவர்கள் 8 இல் ஒரு பங்கு தான். அந்த 8 இல் ஒரு பங்குதான் அமைப்பு ரீதியாகத் திரளாதவர்கள், பல பிரிவுகளாக சிதறிக் கிடப்பவர்கள். இக்காரணங்களால் இந்தக் குறைந்த அளவு மக்கள் தொகையை வைத்துக் கொண்டு நமக்காக ஒரு வாழிடத்தை வென்றெடுக்க நாம் போராட முடியாது.\nநம்மிடம் பணபலமும் இலலை. மனித ஆற்றலாவது ஏதோ கொஞ்சம் இருக்கிறது, செல்வம் என்பது அறவே இல்லை. உங்களுக்கு வணிகம் இல்லை, தொழில் இல்லை. பணியில்லை, நிலமுமில்லை. உயர் ஜாதிகள் தூக்கி வீசுகிற ரொட்டித் துண்டுகளையே நீங்கள் வாழ ஆதாரமாக நம்பியிருக்கிறீர்கள். உங்களுக்கு உணவில்லை, ஆடைகள் இல்லை. உங்களிடம் செல்வத்தின் வலிமை எப்படியிருக்க முடியும் அநீதி இழைக்கப்பட்டால் அவற்றிற்கு பரிகாரம் தேட நீதிமன்றங்களை அணுகும் வலிமைகூட உங்களுக்கு இல்லை.\nமன வலிமை என்பது இன்னும் மோசம். நூற்றாண்டுகளாக நீங்கள் உயர் ஜாதிகளுக்குத் தொண்டு புரிந்தது மட்டுமில்லாமல் இவர்கள் இழைக்கும் அவமானங்களையும் அவர்களது கொடுங்கோன்மையையும் எத்தகைய முணுமுணுப்பும், புகாரும் இல்லாமலேயே சகித்துக் கொண்டீர்கள். அதனால் பதிலுக்கு பதில் கூறுதல், எதிர்த்துக் கலகம் செய்தல் என்னும் உணர்வுகளே உங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. தன்னம்பிக்கை, மனத்திட்பம், லட்சியம் எல்லாம் உங்களிடமிருந்து அடியோடு மறைந்துவிட்டன. ஆதலால் நீங்கள் உதவியற்ற நிலைக்கு ஆளாகிவிட்டீர்கள். வலிமை குன்றி விட்டீர்கள். சோகை பிடித்தவர்களாகி விட்டீர்கள். பெரும் தோல்வி மனப்பான்மையும், விரக்தியுமே உங்களது சூழல் என்று ஆகிவிட்டது. நீங்களும் ஏதாவது செய்ய முடியும் என்பதற்குரிய லேசான ஒரு கருத்துக் கீற்றும் உங்கள் உள்ளங்களில் தோன்றவில்லை” என்று கூறி “நீங்கள் மட்டும் நசுக்கப்படுவது ஏன்” என்ற கேள்வியை எழுப்பிப் பேசுகையில் :\n‘‘நான் விவரித்தவை உண்மையென்றால் அந்த விவரிப்பின் முடிவான தீர்மானத்��ுக்கும் நீங்கள் வந்தாக வேண்டும். உங்கள் வலிமை ஒன்றை மட்டுமே நீங்கள் நம்பினால் இந்த அடக்குமுறையை எதிர்கொள்ள எப்போதும் உங்களால் முடியாது. நீங்கள் மட்டுமே சிறுபான்மையல்ல. முஸ்லீம்களும் சிறுபான்மைதான். மகர் – மாங்க் ஜாதிகளைப் போலவே முஸ்லீம்களுக்கும் கிராமத்தில் சில வீடுகளே இருக்கின்றன. ஆனால் முஸ்லீம்களுக்குத் தொல்லை தர எவருக்கும் துணிவு வராது. நீங்கள் மட்டும் எப்போதும் கொடுங்கோன்மைக்குப் பலியாகிறீர்கள். இது ஏன்\nஒரு கிராமத்தில் முஸ்லீம்கள் இரண்டே இரண்டு வீடுகளில்தான் வசிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களைக் காயப்படுத்த யாருக்காவது துணிவு இருக்கிறதா பத்து வீடுகளை வைத்திருக்கும் உங்களை முழு கிராமமும் சேர்ந்து கொண்டு வாட்டி வதைக்கிறார்களே பத்து வீடுகளை வைத்திருக்கும் உங்களை முழு கிராமமும் சேர்ந்து கொண்டு வாட்டி வதைக்கிறார்களே இது ஏன் இது ஒரு நிலையான கேள்வி. இதற்கு ஒரு சரியான பதிலைக் கண்டறிய வேண்டும். என் கருத்தில் ஒரே ஒரு பதில்தான் இருக்கிறது.\nஇந்திய முஸ்லீம் மக்கள் தொகையின் பலம் என்னவென்றால் அந்த இரண்டு வீட்டு முஸ்லீம்களுக்குப் பின்னால் இந்திய முஸ்லீம் சமுதாயமே திரண்டு நிற்கிறது. அதனால் அவர்கள் மீது கை வைக்க அனைவருக்கும் அச்சம். அந்த இரண்டு வீட்டு முஸ்லீம்கள் அச்சமில்லாமல் சுதந்திரத்தோடு வாழ்கிறார்கள். எந்த இந்துவாவது அவர்கள் மீது ஆக்கிரமிப்புச் செய்ய முற்பட்டால் பஞ்சாப் முதல் மதராஸ் வரை பரவியுள்ள எல்லா முஸ்லீம்களும் அவர்களின் பாதுகாப்புக்காகப் புறப்படுவார்கள். ஆனால் உங்களுக்கு ஆதரவாக உங்களைக் காப்பாற்ற உங்களுக்கு நிதி உதவி வழங்க எவரும் தயாரில்லை. எந்த அரசு அலுவலகமும உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டப் போவதில்லை என்று இந்துக்களுக்குத் தெரியும்.\nதாசில்தாரும், காவல் அதிகாரியும், ஜாதி இந்துக்களுக்கும் உங்களுக்கும் மோதல் என்றால் எல்லா அதிகாரிகளும் அவர்களுடைய சொந்த ஜாதியைச் சேர்ந்தவர்களுக்குத்தான் விசுவாசமாக இருப்பார்களே ஒழிய தங்கள் கடமைகள் மீது அவர்கள் அக்கறை காட்டப் போவதில்லை. இந்துக்கள் உங்களுக்கு எதிராக அத்தனை கொடுங்கோன்மையையும் கையாளுவதற்குக் காரணம் நீங்கள் ஆதரவு அற்றவர்கள் என்பதுதான் – இந்த விவாதத்தில் இரண்டு உண்மைகள் நிறுவப்��டுகின்றன.\n1. வலிமையில்லாமல் கொடுங்கோன்மையை எதிர்க்க உங்களால் முடியாது.\n2. கொடுங்கோன்மையை எதிர்கொள்ள போதுமான வலிமை உங்களுக்கு இல்லை.\nஇந்த இரண்டு உண்மைகளை அடுத்து மூன்றாவது உண்மை தானே புலப்படுகிறது.\n3. கொடுங்கோன்மையை எதிர் கொள்வதற்கான வலிமையை நீங்கள் வெளியிலிருந்துதான் பெற்றாக வேண்டும்.\nஇதை எப்படிப் பெறப் போகிறீர்கள் என்பது கேள்வி, விருப்பு வெறுப்பு இல்லாமல் இது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்’’ என்றார்.\nஜாதி வெறியும் மத வெறியும் மக்கள் மனத்திலும் ஒழுக்கத்திலும் ஒரு விசித்திரமான விளைவை ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்தமான வறுமை, மக்களின் துயரம் இவற்றைப் பற்றி எவருக்கும் இந்நாட்டில் கவலையில்லை, அப்படிக் கவலைப்படுகிறவர்களும் இவற்றை நீக்க எந்த முயற்சியும் செய்வதாகத் தெரியவில்லை. ஆனால் சொந்த ஜாதி, சொந்த மதத்தைச் சேர்ந்தவர்களின் வறுமை, துன்பம் ஆகியவற்றிற்கு எதிராக அவர்களுக்கு உதவுவதற்கு மக்கள் தயார். இது ஒரு வக்கிரமான மனித ஒழுக்கம். இதுதான் இந்நாட்டில் காணப்படும் ஒழுக்கம்.\nகிராமங்களில் இந்துக்களின் கைகளில் தீண்டத்தகாதவர்கள் அவதிப்படும்போது மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் நன்றாக வாழத்தான் செய்கிறார்கள். தீண்டத்தகாதவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், அடக்குமுறைகள் நியாயமற்றவை என்று எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை என்று சொல்ல முடியாது. உணரத்தான் செய்கிறார்கள். ஆனாலும் உதவி செய்ய முன்வருவதில்லை. இதற்குக் காரணம் என்ன அவர்கள் ஏன் உங்களுக்கு உதவி செய்யவில்லை என்று கேட்டால் அது எங்கள் வேலை இல்லை என்பார்கள். எங்கள் மதத்தைச் சேராதவர்களின் பிரச்சினைகளில் குறுக்கிட எங்களுக்கு உரிமையில்லை என்பார்கள். நீங்கள் அவர்கள் மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அதை அனுமதித்திருக்க மாட்டோம் என்பார்கள். இதன் மூலம் உங்களுக்கு ஒன்று தெரிய வேண்டும்.\nஇன்னொரு சமூகத்துடன் நெருங்கிய உறவுகளை நிறுவாவிட்டால் – இன்னொரு மதத்தில் சேராவிட்டால் நீங்கள் வெளியிலிருந்து ஆதரவையும் வலிமையையும் பெற முடியாது. நீங்கள் இப்போது இருக்கும் மதத்திலிருந்து விலக வேண்டும். இன்னொரு மதத்தில் சேர வேண்டும். இன்னொரு சமூகத்தில் சேர வேண்டும். அப்படி இல்லையேல் அந்த சமூகத்தில் வலிமையை நீங்கள் பெற முடியாத���.\nவலிமையில்லாத பட்சத்தில் உங்கள் எதிர்காலத் தலைமுறையும் உங்களைப் போலவே அனுதாபத்திற்குரிய சூழலில்தான் வாழ்ந்தாக வேண்டும்.\nஉலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றி விவாதித்தோம். இனி ஆன்மிகப் பயன் பற்றிப் பார்ப்போம். மதம் ஏன் இருக்கிறது\n(மத அணுகுமுறை அடுத்த பாகத்தில்…..)\nகுறிச்சொற்கள்: அம்பேத்கர், ஆன்மீகம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், சமூக அணுகுமுறை, சாதியம், ஜாதி வெறி, தலித், தலித் எழுச்சி, தலித் பூணூல், தீண்டத்தகாதவர், தீண்டாமை, தீண்டாமைக் கொடுமைகள், புத்த மதம், மத அணுகுமுறை, மத வெறி, மதமாற்றம், வர்க்கப் போராட்டம்\n7 மறுமொழிகள் புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\n“பம்பாய் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் தீண்டத்தகாதவர்கள் 8 இல் ஒரு பங்கு தான்.” எனவே இது, வர்கப் போராட்டம் இல்லை. மைனாரிட்டி அப்பீஸ் மென்ட் முயற்சி அந்நாளிலேயே ஏற்பட்டிருக்கின்றது. 8 இல் ஒரு பங்கிற்காக, 8 இல் 7 பங்கையும் பழிவாங்குவது. அது எங்கே வெளியில் தெரிந்து விவகாரமாகிவிடுமோ என்று தான், BC ,MBC , OBC என்றெல்லாம் பெயரிட்டு,\nஇன்னும் நிறைய பிரிவுகளை சேர்த்துக்கொண்டு, இட ஒதுக்கீடு விழுக்காடு நூறு சதவிகிதத்தையும் தாண்டியுள்ளது. இந்த அநியாயத்திற்கு மூல காரணம் யார் என்று கட்டுரையிலிருந்து தெளிவாகிவிட்டது. நன்றி, பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்த மாதிரியான இந்தக் கட்டுரை தொடரட்டும்.\nஇன்று துக்ளக்கில் ஒரு விளம்பரம் ‘பிராம்மணர்களுக்கு மட்டும். மற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்’ ஆகமங்கள் வேதம் சொல்லித் தருகிறார்களாம். இப்போது பலர் ‘பிராம்மணன் என்றால் பிறப்பினால் அல்ல’ என்கிறார்களே அவர்களெல்லாம் என்ன சொல்வார்கள் இந்த விளம்பரத்தை செய்தவர்கள் ஹிந்து தர்மத்துக்கு எதிரானவர்கள் என்று வெளிப்படையாக சொல்வார்களா இந்த விளம்பரத்தை செய்தவர்கள் ஹிந்து தர்மத்துக்கு எதிரானவர்கள் என்று வெளிப்படையாக சொல்வார்களா மாட்டார்கள். முடியாது. சொன்னால் இவர்களையே ‘ஹிந்து விரோதி’ ‘தர்ம விரோதி’ ‘க்ரிப்டோ கிறிஸ்டியன்’ என்று முத்திரை குத்தி விடுவார்கள். இப்படி இந்து மதத்தின் சில பாரம்பரிய சமூக தேக்கம்டைந்த கேந்திரங்கள் சில சாதிகளுக்கு நூறு சதவிகித இடஒதுக்கீட்டை அளித்து செய்யும் வக்கிர���்தோடு ஒப்பிட்டால் வேலை வாய்ப்பிலும் கல்வியிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் நியாயமும் உரிமையும் புரியும். அம்மக்களின் வேதனை புரியும். நண்பர் ம.வெங்கடேசன் அருமையாக எழுதி வருகிறார். பிள்ளையார் பிடிக்க விஸ்வரூப தரிசனமே கிடைக்கிறது. வாழ்த்துகள். வணக்கங்கள்.\nஇந்து தருமத்திற்குக் கேடு எங்கு பிறக்கின்றது என்பது ஆலந்தூர் மள்ளன் அவர்களின் மறுமொழியில் கிடைக்கின்றதல்லவா கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா இந்து சமயத்திலிருந்து பெரும்பாலானவரை ஒதுக்கும் அந்த வேதாகமக் கல்வி நமக்கு வேண்டாம். தெய்வத் தமிழே போதும்.\nஇதை எதன் அடிப்படையில் மைனாரிட்டி அப்பீஸ்மண்ட் என்று சொல்லுகிறீர்கள் \nசதவீதக் கணக்கில் அல்லது மக்கள்தொகைக் கணக்கிலா அம்பேத்கார் உரிமைகள் கோருகிறார் \n8 சதவீதமாக இருப்பதால் தீண்டத்தகாதவருக்கு ஆதரவு தாருங்கள் என்று அம்பேத்கர் எங்கே வாதிட்டிருக்கிறார் \nஅமைப்பு ரீதியாகத் திரளாதவர்கள் அந்த 8 சதவீத மக்கள் என்று மட்டுமேதான் அம்பேத்கர் சொல்லுகிறார். அமைப்பு ரீதியாகத் திரளாததால் நீங்கள் ஒடுக்கப்படுகிறீர்கள் என்கிறாரே தவிர, 8 சதவீதம் என்பது சிறுபான்மை, அதனால் உரிமைகள் வேண்டும் என்று அவர் சொல்லவே இல்லையே.\nநீங்கள் மறுமொழியில் கொடுத்துள்ள வரிக்கு அடுத்த வரியைப் படித்தீர்களா \nஅமைப்பு ரீதியாகத் திரளாததால்தான், சில உயர்த்தப்பட்ட சாதியினரின் சாதிக் காழ்ப்புக்கு தீண்டத் தகாதவர்கள் பலியாகின்றனர். எனவே, நல்ல விஷயங்களுக்காக, மானுட உரிமைக்காக, அனைவரும் ஒரே பிரம்மம்தான் என்ற ஆன்மீக உண்மைக்காக நீங்கள் அமைப்பு ரீதியாக ஒன்றுபடுங்கள் என்பதுதான் அம்பேத்கர் சொல்லுவது. ஆனால்…\nஇது ஆங்கில மீடியத்தில் மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு தமிழ்க் குழந்தைக்குக் கூடப் புரிந்துவிடுமே. உங்களுக்குப் புரியாதது ஆச்சரியமாக இருக்கிறது.\nவெளிப்படையாக, எளிமையாகச் சொல்லப்பட்ட விஷயங்களுக்குக் கூடத் தப்பான வியாக்யானம் தருவது சாதியத்தின் காழ்ப்புணர்வாக இருக்கலாம்.\nபட்டும் திருந்தவில்லை என்றால் பட்டது போதாது என்றுதான் பொருள். இந்தக் காழ்ப்புணர்வுள்ளவர்களால் காழ்ப்புணர்வு இல்லாதவர்களும் அழிகிறார்கள் என்பதுதான் கொடூரம்.\nஇந்த காழ்ப்புணர்வுள்ள சாதியார் நாசமாகட்டும் என்று பி��்ருக்கள் சபிக்கிறார்கள்.\nஅவர்களின் ஓலம் சனாதன தர்மத்தினருக்கு மட்டுமே கேட்கிறது. மெக்காலேவின் கள்ளப் பிள்ளைகளுக்கு அது கேட்பதில்லை.\nஇன்று துக்ளக்கில் ஒரு விளம்பரம் ‘பிராம்மணர்களுக்கு மட்டும். மற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்’ ஆகமங்கள் வேதம் சொல்லித் தருகிறார்களாம்//\nஇது மட்டும் உண்மையாக இருந்தால் இது இந்து மதத்திற்கு ஏற்பட்ட இழுக்கு.. ஆகமங்கள் வேதம் உங்களுக்கு மட்டும் சொந்தம் என்று யார் உங்களுக்கு சொன்னது…உங்களால்தான் இந்து மதத்திற்கு கேட்ட பெயர் ஏற்படுகிறது..வேதங்களை அனைத்து இந்துக்களுக்கும் கற்று கொடுங்கள்.. பிராமணர்களே இப்படியே மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்காமல் தீண்டாமை பார்த்து நீங்கள் இருந்தால் நீங்கள் இந்து மதத்திற்கு தேவை இல்லை..பிராமணர்கள் இல்லாத இந்து மதமே போதும்..திருந்துக்கள் பிராமணர்களே அனைத்தையும் இந்துகளுக்கு சொல்லி கொடுங்கள்\nபிறப்பிலிருந்து இறக்கும் வரை செய்யப்படுகின்ற (பிறந்தநாள் காதுகுத்துதல் பூணூல் அணிவித்தல் கல்யாணம் கருமாதி பண்டிகை காலங்களில் செய்யப்படும் பூஜை காரியசித்திக்காக செய்யப்படும் ஹோமங்கள் இன்னும் பல) வைதீகமந்திரங்களை சொல்லிதருவதற்கு பிராமிணர்களால் பிராமிண குழந்தைகளுக்கு பிராமிண இல்லங்களில் வைதிக காரியங்கள் செய்து வைக்க சிலபேர் வகுப்புகள் நடத்துகிறார்கள் என்பது உண்மைதான். இங்கே வைதீகம் கற்ற ஒரு சிலர் கூப்பிட்டால் மற்ற வர்ணத்தவர்களுக்கும் வைதிக கர்மாக்களை செய்து வைக்கிறார்கள். குருகுல கல்வி வர்ணாஸ்ரம தர்மம் என்பதை எல்லோரும் விட்டொழித்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. மற்ற வர்ண அடையாளங்கள் தொலைந்து பிராமிண அடையாளம் மட்டும் சமூகத்தில் தங்கிவிட்டது. அன்றிலிருந்தே பிராமிணன் என்பது பிறவியினால் ஏற்ப்பட்ட அடையாளமாகவே சமூகம் அங்கீகரித்து ஆதரித்து வளர்த்தது என்பதுதான் உண்மை.\nஇது ஆதிசங்கரர் தோன்றுவதற்கு முன்னேயே ஏற்ப்பட்ட சமூகமாற்றமாகும். அவனையும் இந்த வர்ணாஸ்ரம தர்மதிலிருந்து விலக்குவதற்காக அன்றையிலிருந்து இன்றுவரை வர்கபோர் நடந்துவந்து கொண்டிருக்கிறது. இன்னம் சொல்ல போனால் இந்த வர்ணபேத வர்க போர் பரசுராமர் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது. வர்னாஸ்ரம தர்மத்தை விட்டவனுக்கு வேதம் கற்றுதறுவதில்லை என்று பிராமிணர்கள் அன்று முடிவு செய்தார்கள். பின்பு தோன்றிய பல பிராமிண முற்போக்காளர்கள் இதை மாற்ற பெரும் பாடுபட்டார்கள் (ராமாநூஜர் தயாநந்த சரஸ்வதி பாரதியார் மற்றும் பலர்) ஒருபடி மேலேபோய் விவேகானந்தர் வேதம் கற்ற பிராமிணர்கள் அந்த அக்கினி மந்திரத்தை எல்லோருக்கும் சொல்லி கொடுகாவிடில் அவர்கள் படித்த கல்வி நாசமாகபோக வேண்டியது தான் என்றார்.\nமூன்று தலைமுறைக்கு மேல் வர்ணாசரம தர்மத்தை விலக்கியவன் வர்ணவரிசையில் நாலவது வர்ணத்திற்கு கீழே தள்ளப்படுகிறான். அப்படி பார்த்தால் எனது பேரபிள்ளைகளும் கீழே தள்ளப்பட்டவர்கள் ஆவார்கள். இப்படி பரம்பரையாக கட்டுபாட்டை இழந்த பிராமிணர்களுக்கும் மற்ற பிராமிணர் வேதம் கற்றுதறமாட்டார். பரம்பரை பரம்பரையாக கட்டுபாடுகளை தொலைத்த ஒருவன் கட்டுபாடுடன் இருப்பான என்ற பயத்தால்தான் இருபதும் கெட்டுவிடும் என்று அனுமதிக்க மறுக்கிறார்கள். நிச்சயம் இவர்களிடமும் மாற்றம் ஒருநாள் வரும். வைதீக சடங்குகளை பிராமிணர்களில் பெருபாலாரும் மற்ற வர்ணத்தவர்களும் விட்டொழித்து பலகாலம் கடந்துவிட்டது. கல்யாணத்திற்கும் கருமாதிக்கும் தான் வைதீகனை கூப்பிடுகிறார்கள்.\nவேதம் என்ன பிராமணர்களின் சொத்தா. முதலில் வேதத்தை அளித்த வியாசரே பிராமிணன் இல்லை. வேதம் படித்த மற்ற வர்ணத்தார் ஏன் அதை மற்றவருக்கு சொல்லிகொடுக்ககூடாது. எத்தனை ஆதீனமடங்கள் தமிழகத்தில் உள்ளன. இன்று கூட நாராயிணி பீடத்திலும் திருப்பதியிலும் எல்லா வர்ணத்தவர்களுக்கும் தான் வேத ஆகமம் பாடங்களை சொல்லிக்கொடுக்கிறார்கள். அவ்வாறு செய்வதற்கு பின் இருந்து ஊக்குவித்தவர்களில் பல பிராமணர்களும் உண்டு. VHP அணுகினால் அவர்கள் எலோருக்கும் வேதம் ஆகமம் கற்றுதரும் இடங்களை பற்றி உதவிசெய்வார்கள். தமிழக அரசே ஆகமங்களை கற்றுதரும் பள்ளிகளை நிறுவி பட்டங்களை அளித்தார்கள். அதற்க்கு எதிர்பார்த ஆதரவு அதிகரித்துவிடவில்லை. இன்று அங்கு சேறுவதற்கு யாரும்இல்லாமல் அப்பள்ளி நடக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை.\nதுக்ளக் விளம்பரத்தில் வரும் இடத்தில் மட்டுமே வேதாகம பயிற்சி நடப்பதுபோலவும், நாடு பூராவும் வேதாகமத்தைக் கற்றுக்கொள்ளப் போட்டா போட்டி போட்டுக்கொண்டு விழுத்தடித்துக்கொண்டு மக்கள் ஒடுவதுபோலவும், அவர்களுக்கெல்லாம் இடம் கிடைக்க வில்லை என்பதுபோல எழுதப்பட்ட மறுமொழிகளைப் படித்தால், காழ்புணர்ச்சியின் சுவடு தெரிகின்றது. அவ்வாறான\nஈடுபாடு மட்டும் இருந்திருந்தால், ஊழல்கள் புரியும் கருனாநிதிக்களும் வெளியில் இருக்க மாட்டார்கள், ராஜாக்களும் உள்ளே இருக்க மாட்டார்கள்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\n• திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\n• மித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n• செவ்வேள்: மூன்று தரிசனங்கள்\n• கொலைகாரக் கிறிஸ்தவம் – 30\n• கொலைகாரக் கிறிஸ்தவம் – 29\n• 2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\n• கொலைகாரக் கிறிஸ்தவம் – 28\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (248)\nTaken – தந்தைகளின் திரைப்படம்\nசெக்யூலரிசம் – ஓர் எளிய அறிமுகம்\nஇந்திய உயிர்களும் இத்தாலிய மாப்பிள்ளையும்\nஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்\nநித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 2 (ராஜீவ் மல்ஹோத்ரா)\nஆதிசங்கரர் படக்கதை — 4\nவந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்\nஆதிசங்கரர் படக்கதை — 8\nஅறுவை சிகிச்சை சாகசங்களும் ஏர் ஆம்புலன்ஸ்களும்: சில கேள்விகள்\nகண்களைத் திறந்த கமலுக்கு நன்றி\nராகுல் பேச்சு அறிவின்மையா, அகம்பாவமா, அரசியல் முதிர்ச்சியின்மையா\nஉங்கள் நலனுக்காக மோதி அரசின் உயரிய திட்டங்கள்: பயன் பெறுங்கள்\nஇஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் – 2\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8\nராஃபேல் போர்வ���மானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 24\nநலங்கிள்ளி: பாரதி பற்றி அண்ணா துரை எழுதிய முழுக் கட்டுரை கிடைக்கமா\nK.Muthumanijeevitha.: இந்து எனப்படும் அரச மரம் பல கிழைகளை கொன்டுள்ளது. ஆதன் கிழைகள…\nநசியனுரான்: இக்கோயில் இன்றைய முதல்வர் இடப்பாடியாருக்கு பாத்தியப்பட்ட காண…\nஅ.அன்புராஜ்: விஜய சங்கா் அவர்களே அரசு நிர்வகிக்கும் கோவில்கள் மட்டும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/47452-", "date_download": "2019-07-18T00:30:23Z", "digest": "sha1:TEC3GIE2AU5ZLVGKT45ILJEURQGIJGRH", "length": 26012, "nlines": 124, "source_domain": "cinema.vikatan.com", "title": "“சங்கீதம் வரம்... இங்கிதம் வரணும்!” | விகடன் மேடை - எஸ்.பி.பாலசுப்ரமணியம் பதில்கள்", "raw_content": "\n“சங்கீதம் வரம்... இங்கிதம் வரணும்\n“சங்கீதம் வரம்... இங்கிதம் வரணும்\n''பின்னணிப் பாடகி எஸ்.ஜானகிக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்\n''1962-ல் ஆந்திர மாநிலத்தில் எங்கேயோ ஒரு சின்ன ஊர்ல நான் பாடினதைக் கேட்டுட்டு,\n'நீ நல்லாப் பாடுற தம்பி. சினிமாவுல பாடலாம்’னு முதன்முதலா சொன்னவங்க ஜானகியம்மா. என் மேல நம்பிக்கை வைச்ச முதல் மனுஷி. அவங்ககிட்ட நான் நிறையக் கத்துக்கிட்டேன். அவங்க பாடினது மாதிரி ரொம்பக் கஷ்டமான பாடல்களை இந்தியாவுல வேற யாராவது பாடியிருப்பாங்களானு சந்தேகமா இருக்கு\nரிக்கார்டிங் தியேட்டர்லயே ரெண்டு பேரும் நிறையத் தடவை சண்டை போட்டிருக்கோம். அந்த உரிமையை, அவங்களோட நட்பு எனக்குக் கொடுத்திருக்கு. நான் சும்மானாச்சுக்கும் சண்டை போடுவேன். ஆனா அவங்க, சீரியஸா கையில கிடைக்கிறதை எல்லாம் தூக்கி என்னை அடிச்சிருக்காங்க. நான் அந்தளவுக்கு அவங்களைக் கிண்டல் பண்ணுவேன். அவங்களுக்கு நான் அவ்வளவு செல்லம்.\nஏதாவது ஜோக் சொன்னா, அரை மணி நேரம் சிரிச்சுட்டே இருப்பாங்க. அப்புறம் ஸ்டுடியோல எல்லாருக்கும் கேட்கிற மாதிரி மைக்ல, 'இந்தப் பையனுக்கு நான் நல்லாப் பாடுறதுல இஷ்டம் இல்லை. ஜோக் சொல்லிச் சிரிக்கவெச்சு எனக்குத் தொண்டை கட்டிக்கிச்சு’னு சொல்வாங்க.\nஒரு தடவை, ஹைதராபாத்ல எனக்குப் பாராட்டு விழா நடந்தது. அதுக்கு அவங்க வர்றேன்னு டேட் கொடுத்திருந்தாங்க. ஆனா, தேதியைத் தப்பாக் குறிச்சிட்டாங்க போல. நிகழ்ச்சி முடிஞ்சு ரெண்டு நாளுக்குப் பிறகு எனக்கு ஆச்சரிய அதிர்ச்சி கொடுக்கணும்னு நினைச்சு, கொச்சின்ல இருந்து ஹைதராபாத் வந்து நிகழ்ச்சி நடந்த தியேட்டருக்கு வந்திருக்காங்க. அங்கே ஈ, காக்கா இல்லை. வாட்ச்மேன்கிட்ட விஷயத்தைக் கேள்விப்பட்டு ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டாங்க. ஹைதராபாத்ல அவங்க தோழி வீட்லயே தங்கிட்டாங்க.\nமறுநாள், நான் எதேச்சையா அவங்களுக்கு போன் பண்ணிப் பேசினா, அழ ஆரம்பிச்சிட்டாங்க. 'அந்த நிகழ்ச்சிக்கு சர்ப்ரைஸா வந்து உன்னைப் பாராட்டணும்னு திட்டம் போட்டேன். ஆனா, முடியாமப்போச்சு. இப்ப எங்க இருக்க உன்னை ஒரு தடவை பார்க்க முடியுமா உன்னை ஒரு தடவை பார்க்க முடியுமா’னு கேட்டாங்க. உடனே ஓடிப் போய் அவங்களைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் திரும்ப அழ ஆரம்பிச்சிட்டாங்க.\nஒருமுறை, நானும் சித்ராவும் டூயட் பாட்டு ஒண்ணு பாடிட்டு இருந்தோம். அடுத்து இன்னொரு பாட்டு பாட அவங்க வந்துட்டாங்க. வாய்ஸ் ரூமுக்குள் வந்து, 'இங்க நான் வரலாமா, நீங்க பாடும்போது நான் பார்க்கலாமா, நீங்க பாடும்போது நான் பார்க்கலாமா’னு கேட்டுட்டு உட்கார்ந்துட்டாங்க. சித்ராவுக்கோ தயக்கம். 'ஐயோ..’னு கேட்டுட்டு உட்கார்ந்துட்டாங்க. சித்ராவுக்கோ தயக்கம். 'ஐயோ.. அம்மா இருக்கும்போது நான் எப்படிண்ணா பாட முடியும் அம்மா இருக்கும்போது நான் எப்படிண்ணா பாட முடியும் டென்ஷனா இருக்குமே...’னு மிரண்டாங்க. 'அவங்க நம்ம அம்மா மாதிரி. அவங்க முன்னால நீ பாடுறதே பெரிய பாக்கியம். தைரியமாப் பாடு’னு சொன்னேன். பாடினோம். டேக் ஓ.கே. ஜானகியம்மா, சித்ராவைக் கட்டிப்புடிச்சு, 'உன் மாதிரி எனக்கொரு பெண் குழந்தை பிறந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். எவ்வளவு அழகாப் பாடுற தாயே’னு ஆசீர்வாதம் பண்ணினாங்க. ரொம்ப நல்ல மனசு. அந்த மனசுதான் ஜானகியம்மா டென்ஷனா இருக்குமே...’னு மிரண்டாங்க. 'அவங்க நம்ம அம்மா மாதிரி. அவங்க முன்னால நீ பாடுறதே பெரிய பாக்கியம். தைரியமாப் பாடு’னு சொன்னேன். பாடினோம். டேக் ஓ.கே. ஜானகியம்மா, சித்ராவைக் கட்டிப்புடிச்சு, 'உன் மாதிரி எனக்கொரு பெண் குழந்தை பிறந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். எவ்வளவு அழகாப் பாடுற தாயே’னு ஆசீர்வாதம் பண்ணினாங்க. ரொம்ப நல்ல மனசு. அந்த மனசுதான் ஜானகியம்மா\n''இன்றைய இளம் பாடகர்களின் ப்ளஸ், மைனஸ் என்ன\n''இளம் பாடகர���களுக்கு மட்டும் இல்லை, எல்லாப் பாடகர்களுக்குமே ப்ளஸ், மைனஸ் இருக்கும். அதனால இன்றைய ட்ரெண்டுக்கு இளம் பாடகர்கள் எதிர்கொள்ளும் ப்ளஸ், மைனல் பத்தி மட்டும் சொல்றேன். ப்ளஸ்... வெஸ்டர்ன் மியூசிக்கோ, இண்டியன் மியூசிக்கோ நிறையப் பேர் முறையாக் கத்துக்கிட்டு வர்றாங்க. ஆனால், வெரைட்டி வெரைட்டினு சொல்லி இசையமைப்பாளர்கள் ரெண்டு படத்துல வாய்ப்பு தர்றது, அப்புறம் இன்னொரு புது வாய்ஸுக்குப் போறதுனு யாருக்குமே நீண்ட நாள் பாட அவசாகம் கிடைக்காதது மைனஸ்.\nநான் ஏற்கெனவே சொன்ன மாதிரி ரெண்டு ஆண், ரெண்டு பெண் பாடகர்களைத் தேர்ந்தெடுத்து நிறைய வாய்ப்புகள் தரணும். அப்பதான் அவங்க வாய்ஸ் கேட்கிறவங்களுக்குப் பழக்கப்படும்; புரியும். அதுக்கு அவங்களுக்கு சீனியர்ஸோட சேர்ந்து வேலை செய்யக்கூடிய வாய்ப்புகளைத் தரணும். அப்பதான் அவங்களால் தங்களை பாலிஷ் பண்ணிக்க முடியும். நிறைய நாள் ஃபீல்டுல இருக்கலாம்.\nஒரே படத்துல நாலு பாட்டுனா, நாலு சிங்கர்ஸ் பாடுறாங்க. நிறையப் பேருக்கு வாய்ப்பு தர்றது நல்ல விஷயம். ஆனா, அந்த மாதிரி எத்தனை படங்கள் எத்தனை பேருக்கு உங்களால் வாய்ப்பு தந்துட முடியும் இதெல்லாம் இளம் சிங்கர்ஸோட மைனஸ் பாயின்ட்.\n''உங்கள் ஸ்பெஷாலிட்டிகளில் முக்கியமானது ஸ்பஷ்டமான உச்சரிப்பு. இதை எப்படிப் பயின்றீர்கள்\n''மக்கள் நம்ம மேல, நம்ம உச்சரிக்கிற வார்த்தை மேல மரியாதை வெச்சிருக்காங்க. அதுக்கு நாம மரியாதை தரணுமே. அதுதான் என்னை ஓடவைக்குது அந்த உச்சரிப்புல சின்ன தப்புகூட வந்திரக் கூடாதுனு நான் தவியாத் தவிப்பேன்.\nஒரு தெலுங்குப் படம். லைவ் ரிக்கார்டிங். கே.எஸ்.ஆர்.தாஸ்தான் டைரக்டர்; அவரே எடிட்டரும்கூட. சத்யம் சார் மியூசிக். ஒரு இடத்துல நல்ல டேக்ல, 'ஒக்க கண்ட...னு’ வாய்ஸ் உள்ள போயிடும். டேக் கட் பண்ணாம முடிச்சிட்டோம். டைரக்டரும் ஓ.கே. சொல்லிட்டார். 'சார்... அந்த ஒரு இடத்துல வாய்ஸ் போயிடுச்சு. இன்னொரு டேக் பாடுறேனே’னு கேட்டேன். 'டோட்டல் எக்ஸ்பிரஷன் நல்லா இருந்துச்சு. நானே எடிட்டரா இருக்கிறதால அதை ஃபிலிம்ல கட் பண்ணி பேஸ்ட் பண்ணிக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க’ன்னார். அப்பல்லாம் ஃபிலிம்ல டிரான்ஸ்ஃபர் பண்ணிதான் எடிட் பண்ணுவாங்க. அதனால நானும் தைரியமா இருந்துட்டேன். ஆனா, அவர் மறந்துட்டார். படத்துலயும் அப்படியே வந்துடுச்சு. இன்னைக்கு அந்தப் பாட்டை யார் பாடினாலும் நான் பண்ணின அந்தத் தப்போடத்தான் பாடுறாங்க. அதை ஏதோ எக்ஸ்பிரஷனுக்காக நான் பண்ணினதுனு நினைக்கிறாங்க. அது தப்பு இல்லையா... பரம பாவம் இல்லையா 'அப்படிப் பாடாதீங்க. அது மிஸ்டேக்’னு இப்பவும் சொல்லிட்டு இருக்கேன். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு முன்னைவிட உச்சரிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன் 'அப்படிப் பாடாதீங்க. அது மிஸ்டேக்’னு இப்பவும் சொல்லிட்டு இருக்கேன். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு முன்னைவிட உச்சரிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன்\n''எம்.எஸ்.வி-யின் இசையில் பாடிய அனுபவம் குறித்து..\n''அவர் என் மானசீகத் தந்தை. அவர்கிட்ட நான் பாடிய அனுபவங்களைப் பேசினா, ஆயிரம் பக்கங்களுக்கு மேல வேணும். ஒரே ஒரு உதாரணம் சொல்றேன்.\n'நிழல் நிஜமாகிறது’ படத்துக்காக நானும் வாணி ஜெயராம் அம்மாவும் 'இலக்கணம் மாறுதோ...’ பாட்டு பாடிட்டு வீட்டுக்குப் போயிட்டோம். ராத்திரி 11 மணிக்கு எம்.எஸ்.வி. சார் வீட்ல இருந்து போன். அண்ணி பேசினாங்க. 'என்னப்பா உங்க அண்ணா வந்ததுல இருந்து அவர் மனசு எங்கேயோ இருக்கு. கண்ணுல தண்ணி வருது. ஒண்ணும் பேச மாட்டேங்கிறார்’னாங்க. 'ரொம்ப அழகான பாட்டும்மா. அண்ணா அழகாப் பண்ணியிருந்தாங்க’னேன். 'நீயே பேசுப்பா’னு போனை அண்ணாகிட்ட கொடுத்தாங்க. என்னை அண்ணா ஒரு நாளும் 'பாலு’னு கூப்பிட்டதே கிடையாது. 'நான் விஸ்வநாதன் பேசுறேன். என்ன பாலு அவர்களே... எப்படி இருக்கீங்க’னுதான் பேசுவாங்க. அன்னைக்கு போனை கொடுத்ததும், 'பாலு கண்ணா’னு சொன்னாங்க. எனக்கு ரொம்பச் சந்தோஷமாகிருச்சு. 'அந்தப் பாட்டோட அனுபவத்துல இருந்து வெளியே வரக் கஷ்டமா இருக்கு. ரெண்டு பேரும் என் பாட்டுக்கு அவ்வளவு அழகூட்டிப் பாடினீங்களே... உங்களுக்கு நான் எப்படிப்பா நன்றிக்கடன் தீர்க்க முடியும்’னாங்க. அந்த வார்த்தைகளுக்கு மேல எனக்கு என்ன விருது வேணும்... சொல்லுங்க’னுதான் பேசுவாங்க. அன்னைக்கு போனை கொடுத்ததும், 'பாலு கண்ணா’னு சொன்னாங்க. எனக்கு ரொம்பச் சந்தோஷமாகிருச்சு. 'அந்தப் பாட்டோட அனுபவத்துல இருந்து வெளியே வரக் கஷ்டமா இருக்கு. ரெண்டு பேரும் என் பாட்டுக்கு அவ்வளவு அழகூட்டிப் பாடினீங்களே... உங்களுக்கு நான் எப்படிப்பா நன்றிக்கடன் தீர்க்க முடியும்’னாங்க. அந்த வார்த்தைகளுக்கு மேல எனக்கு என்ன விருது ��ேணும்... சொல்லுங்க அவரோட கோபத்துல, குழந்தைத்தனத்துல, எங்களைச் சொந்தம் கொண்டாடுற பாங்குலனு... அவரோட இருந்த ஒவ்வொரு நிமிஷமும் ஆனந்தம்தான்.\nஇப்பக்கூட யாராவது வந்து அவரோட பாட்டைப் பத்தி பேசினா, மேல கையக்காட்டி 'அதெல்லாம் கடவுள் கொடுத்தது. டீம் வொர்க். நல்ல கவிஞர்கள் இருந்தாங்க. அழகான இசைக் கலைஞர்கள் இருந்தாங்க. நல்ல பாடகர்கள் இருந்தாங்க’னு சொல்வாரே தவிர, 'இது நான் பண்ணினேன். என்னால்தான் வந்தது’னு ஒருநாளும் பேசினது கிடையாது.\n'கடவுள் யார் யாருக்கு என்ன தரணும்னு ஏற்கெனவே எழுதி வெச்சிருப்பார். சில பேருக்கு சங்கீதம் கொடுப்பாங்க. ஆனா, இங்கிதம் என்பதை நாமதான் டெவலப் பண்ணிக்கணும்’பார். அது எத்தனை பெரிய உண்மை\n''ஒரே நாளில் உங்கள் குரலில் 10 பாடல்கள் பதிவான சம்பவங்கள் உண்டாமே.... அந்த 'ஒன்-டே’ அனுபவங்கள் பற்றி..\n''ஒரே நாள்ல 10 பாட்டு சர்வசாதாரணமா நிறையத் தடவை பாடியிருக்கேன். 1978-ல் ஒரு சமயம், 'சுசிலாம்மாவும் நானும் அமெரிக்கா நிகழ்ச்சிக்காக ரெண்டு மாசம் இந்தியாவுல இருக்க மாட்டோம். அதுக்கேத்த மாதிரி ரிக்கார்டிங் பிளான் பண்ணிக்கங்க’னு எல்லா இசையமைப்பாளர்களிடமும் சொல்லிட்டோம். நாளைக்கு அமெரிக்கா கிளம்புறோம்னா, இன்னைக்கு காலையில 9 மணிக்கு ஆரம்பிச்சு சின்னச் சின்ன பிரேக் விட்டு, மறுநாள் அதிகாலை 2 மணிக்கு முடிச்சப்ப, அது... 19-வது பாட்டு. அதில் ஏறத்தாழ 12 பாடல்கள் சுசீலாம்மா என்னோட சேர்ந்து பாடினாங்க.\nஅதே போல பெங்களூரூர்ல ஒரே தியேட்டரில் 16 பாட்டு பதிவு பண்ணினோம். மும்பையில் ஒருமுறை 16 பாட்டுனு இப்படி நிறைய நடந்திருக்கு. என் எனர்ஜி லெவலை எப்படிக் காப்பாத்திக்கிட்டு பாடினேன், 16-வது பாட்டைக்கூட முதல் பாட்டு மாதிரி பாடியிருக்கேன்னு என் உழைப்பை நினைச்சு பெருமிதப்படும் தருணங்கள் அவை, 16-வது பாட்டைக்கூட முதல் பாட்டு மாதிரி பாடியிருக்கேன்னு என் உழைப்பை நினைச்சு பெருமிதப்படும் தருணங்கள் அவை\n''டி.ராஜேந்தர் இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் தங்கத் தட்டு விருது பெற்றவை. அவருடைய இசை ஆளுமையைப் பற்றி சொல்லுங்களேன்\n''டி.ஆர்., ஒரு குழந்தை மனசுக்காரர். அவர் ஒரு படத்தில் எல்லாமே பண்ணுவார். அவர் ஒரு நல்ல பாடலாசிரியர். மனசுல உள்ள உணர்ச்சிகளை அழகான வார்த்தைகள்ல கொண்டுவர்றதுல வித்தகர். அவருக்கு மீட்டரே இருக்காது. அவருக்குத் தெரிஞ்ச பாணியில அழகா கம்போஸ் பண்ணுவார். அவரிடம் எனக்குப் பிடிச்சது, அவருக்கு என்ன தெரியுமோ அதைத் துணிச்சலாப் பண்றதுதான்.\nஅவருக்கு, சிவமணி டிரம்ஸ்னா ரொம்ப இஷ்டம். என்ன மாதிரியான பாட்டா இருந்தாலும் அதில் சிவமணி டிரம்ஸ் இருக்கணும்னு நினைப்பார். ஆனா, டி.ஆர். கொடுக்கும் ஒரு சிச்சுவேஷனுக்கு சிவமணி 10 முறை 10 வெரைட்டிகள்ல வாசிப்பார். 'சிவமணி, எனக்குத் தெரிஞ்ச அந்த ஒரே ஒரு பீட்டு இருக்குப் பாரு... நம்ம தமிழ்நாட்டு பீட். அதுதான் வேணும். நீ வேற ஏதாவது வாசிச்சா, அது என் பாட்டு இல்லைனு நினைப்பாங்க. எனக்கு என்ன தெரியுமோ, அதை மட்டும் சொல்றேன். அதை மட்டும் வாசி போதும்’பார் டி.ஆர்.\nநான்னா அவருக்கு அவ்வளவு அன்பு. ஒருமுறை என் மனைவிகிட்ட, 'அம்மா நான் மட்டும் பொண்ணாப் பிறந்திருந்தா உங்க கணவரைக் கடத்திட்டுப் போயிருந்திருப்பேன். உங்க ஹஸ்பெண்டு மேல அந்தளவுக்குக் காதல்’னு சொல்லியிருக்கார். அவர் பண்ண வேலைகள் எல்லாம் உண்மை. அதான் எல்லாருக்கும் அவரையும் அவர் படைப்புகளையும் பிடிச்சிருக்கு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-18T00:54:42Z", "digest": "sha1:LFN7DDQMBY2CZQ4QW5THT64M6W4HIYYY", "length": 7737, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல் எயின் அருங்காட்சியகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல் எயின் அருங்காட்சியகம் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அல் எயின் பாலைவனச்சோலையின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இது 1971 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில், தொல்லியல், இனவரைவியல், பரிசுப் பொருட்கள் என்னும் மூன்று முக்கியமான பிரிவுகளின் கீழ் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காட்சிப் பொருட்கள் ஐக்கிய அரபு அமீரக வாழ்க்கையின் பல அம்சங்களை எடுத்துக் காட்டுகின்றன. இவற்றுள் நிழற்படங்கள், பெதூ இன மக்களின் அணிகலன்கள், இசைக் கருவிகள் ஆயுதங்கள் போன்ற பல வகையான பொருட்களும் அடங்கும்.\nதொல்லியல் பிரிவில் பழமை வாய்ந்த பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. சில கிலோமீட்ட��்கள் தொலைவில் அமைந்துள்ள இலி தொல்லியல் பூங்காவில் இருந்து கிடைத்த ஏராளமான தொல் பொருட்களும் இங்கே வைக்கப்பட்டுள்ளன.\nபரிசுப் பொருட்கள் பகுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்னாள் அதிபரான சேக் சயத் பி சுல்தான் அல் நகியான் வாழ்ந்த காலத்தில் அவருக்குக் கிடைத்த பரிசுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் தங்கத்தினால் செய்யப்பட்ட வாள், வெள்ளியினால் செய்யப்பட்ட கட்டாரிகள், பொன்னால் செய்த ஒரு பேரீச்ச மரம் என்பன அடங்கும்.\nஇந்த அருங்காட்சியகமும், 1910 ஆம் ஆண்டில் கட்டப்பட சேக் சுல்தான் பின் சயத் கோட்டை அல்லது கிழக்குக் கோட்டை எனப்படும் கோட்டையும் ஒரே வளாகத்தினுள்ளேயே அமைந்துள்ளன.\nஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அருங்காட்சியகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-18T00:51:26Z", "digest": "sha1:JVIS522ZI3D6FOG4E2HDWMPOJTZIB567", "length": 4735, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"புசீர் மாகாணம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புசீர் மாகாணம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபுசீர் மாகாணம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுஷெர் மாகாணம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈரானின் மாகாணங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/telangana-with-elections-mind-bjym-organise-three-day-programme-332588.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T01:08:52Z", "digest": "sha1:QZGY26CELMNU4S2CMHIB6KV7OENXABL7", "length": 19006, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தெலுங்கானா தேர்தல்.. 2 லட்சம் இளைஞர்களை கூட்டி மாஸ் பேரணி நடத்த போகும் பாஜக! | Telangana: With elections in mind, BJYM to organise a three-day programme in Hyderabad - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\n38 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n9 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nதெலுங்கானா தேர்தல்.. 2 லட்சம் இளைஞர்களை கூட்டி மாஸ் பேரணி நடத்த போகும் பாஜக\nஹைதராபாத்: தெலுங்கானா தேர்தலை முன்னிட்டு பாஜக கட்சியின் இளைஞர் அணி பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா பெரிய பேரணி ஒன்றை ஹைதராபாத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறது.\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது அமைச்சரவையை கலைத்துவிட்டு சில மாதம் முன் பதவி விலகினார். இந்த நிலையில் தெலுங்கானாவிற்கு வரும் டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. இதன் காரண��ாக அங்கு தேர்தல் குறித்த கூட்டணிகள், விவாதங்கள் இப்போதே தொடங்கிவிட்டது.\nஇதற்காக பாஜக தெலுங்கானாவில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. தெலுங்கானா தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா பெரிய பேரணி ஒன்றை ஹைதராபாத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறது.\nஇந்த பேரணியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் துவங்கி வைக்கிறார். இதில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். பாஜகவில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அமைச்சர்கள் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.\n[விதம் விதமான ஹேர்ஸ்டைல்.. அசரடிக்கும் மேக்கப்.. ஆனால் அனிதாவின் வேலை என்ன தெரியுமா\nமத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சகர் பியூஸ் கோயல், பெட்ரோலியம் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அஸ்ஸாம் முதல்வர் சோனோவால், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார், பாஜக பொதுச்செயலாளர் ராம் மஹாதேவ், ராம் லால், பொறுப்பு பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் ஆகிய பெரும் படை இதில் கலந்து கொள்ள இருக்கிறது.\nபாஜக கட்சியின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா நடத்தும் மிகப்பெரிய பேரணி இதுதான் என்று பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசிய தலைவர் பூனம் மகாஜன் தெரிவித்துள்ளார்.\n2019 நாடாளுமன்ற தேர்தலையும், அடுத்து தெலுங்கானாவில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலையும் கருத்தில் கொண்டு இந்த பேரணியை நடத்த இருக்கிறார்கள். இளைஞர் வாக்குகளை குறிவைக்கும் வகையில் இந்த பேரணி நடக்க உள்ளது.\nவரும் அக்டோபர் 28ம் தேதி இந்த பேரணி திட்டமிடப்பட்டு இருக்கிறது . தெலுங்கானா தேர்தல் டிசம்பர் 7ல் நடக்க உள்ளதால் இந்த பேரணி பெரிய உதவியாக இருக்கும். 25 லட்சம் புதிய இளைஞர்கள் இதன் மூலம் நேரடியாக கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று கூறப்பட்டுகிறது.\nஇந்த பேரணியில் 2 லட்சம் இளைஞர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பாஜக தெலுங்கானாவில் எங்கு எல்லாம் வலிமையின்றி இருக்கிறதோ அங்கு எல்லாம் இந்த பேரணியை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.\nஆந்திராவில் நரபலி: 3 பேர் கழுத்தறுத்து கொலை... சிவலிங்கத்திற்கு ரத்த அபிஷேகம்\nசந்தோஷமாக ஏரியில் குளிக்க ��ென்றார்... டிக் டாக் வீடியோவால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்\nஹைதராபாத் ஹோட்டலில் நண்பனை கொன்ற இளைஞர்- காதலியை கழுத்தறுத்த காதலன்\nஇதுதான் அரசியல்.. ஜெகன்மோகன் வீட்டில் ரெய்டு விட்ட அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை\nஸ்டாலின் ஸ்டைலில்... தெலுங்கானாவை கலக்குகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா\nபெற்றோர்களே மன்னித்து விடுங்கள் நான் வாழ தகுதியில்லாத வேஸ்ட் - ஐஐடி மாணவனின் தற்கொலை குறிப்பு\n4 எம்பிக்களை வேண்டும் என்றே பாஜகவுக்கு தாரை வார்த்தாரா நாயுடு.. பகீர் கிளப்பும் தெலுங்கானா அரசு\nஅனிதாவை கொடூரமாக தாக்கிய அதே இடத்தில் மரம் நட்டு அதிரடி பதிலடி கொடுத்த வனத்துறை\nஜெய் ஸ்ரீராம் படுகொலைகளுக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் பொறுப்பு... அசாதுதீன் ஓவைசி கடும் தாக்கு\nஓங்கி தலையில் அடித்த டிஆர்எஸ் எம்எல்ஏவின் தம்பி.. மயங்கி விழுந்த அனிதா.. தெலுங்கானாவில் ரவுடித்தனம்\nஎன்ன இருந்தாலும் பாகிஸ்தான் மருமகளாச்சே.. சானியா மிர்சா ட்வீட்டை பார்த்தீங்களா\nஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\nகுபீர் என பற்றிய தீ... சிக்கிய பாஜக தொண்டர்கள்.. 9 மாத குழந்தைக்கான ஆர்ப்பாட்டத்தில் விபரீதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/typhoon-caused-small-waterfall-defy-gravity-china-298818.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:40:07Z", "digest": "sha1:PZLO4AYAR4V453TRFJ6EIOLPCYLHCAZP", "length": 17801, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கி பாயும் அருவி.. கனூன் புயலால் சீனாவில் அரங்கேறிய அதிசயம்! | typhoon caused a small waterfall to defy gravity in China - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n10 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... ய���ர் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஈர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கி பாயும் அருவி.. கனூன் புயலால் சீனாவில் அரங்கேறிய அதிசயம்\nகுவாங்டாங்: சீனாவில் கனூன் புயலால் அருவி ஒன்று ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கி செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.\nசீன கடற்பகுதியில் உருவான கனூன் புயல் நேற்று அதிகாலை குவாங்டாங் மாகாணத்தில் கரையை கடந்தது. இதனால் அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.\nகனூன் புயலால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். புயலால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் பலத்த காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மீனவர்கள் உடடினயாக கரை திரும்ப வேண்டும் என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.\nகால நிலையை வரையறுக்கும் நிறங்கள்\nசீனாவில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், மற்றும் நீளம் ஆகிய வண்ணங்களை கொண்டு காலநிலைகளை வரையறுக்கப்படுவது வழக்கம். மிகவும் மோசமான நிலையை சிவப்பு நிறம் குறிக்கும்.\nஇரண்டாவது மோசமான நிலையை ஆரஞ்சு நிறம் குறிக்கும். இந்நிலையில் மோசமான நிலையை குறிக்கும் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை சீன வானிலை மையம் கடந்த ஞாயிற்றுக் கிழமை விடுத்தது.\nஇந்நிலையில் நேற்று புயல் கரையை கடந்துள்ளது. இதனால் பலத்த காற்று வீசியதால் ஹாங்காங்கில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஹாங்காங் வழியாக மக்காவ் மற்றும் அதன் அருகிலிருக்கும் தீவுகளுக்கு செல்லும் சில விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தைவான் மற்றும் சீனாவ���ற்கு செல்லும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தைவான் மலைப்பகுதியில் கனூன் புயல் காரணமாக அருவி ஒன்று உருவானது. ஆனால் அந்த அருவி வழக்கம்போல் கீழ்நோக்கி கொட்டாமல் ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கி பாய்ந்தது.\nமேலே செல்வது முதல் முறையல்ல\nஇந்த போட்டோ வெளியாகியுள்ளது. இருப்பினும் புவியின் ஈர்ப்பு விசையை எதிர்த்து அருவிகள் மேல் நோக்கி பாய்வது இது முதல் தடவையல்ல. ஏற்கனவே 2015ஆம் ஆண்டு இதுபோல் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடுத்த தலாய் லாமா தேர்வில் தலையிட கூடாது.. மீறினால்.. இந்தியாவுக்கு சீனா கடும் வார்னிங்\nமனைவி உடலை ப்ரிசரில் வைத்துவிட்டு ஊர் சுற்றிய கொடூரன்- மரணத்தை பரிசளித்த கோர்ட்\nநான் பேசாமல் சீனாவுக்கே போய்விடலாம்.. பிரதமர் மோடியால் சுப்பிரமணியன் சுவாமி விரக்தி\nசீனாவில் 7 மணிநேரம் மழை.. சாலைகளில் தண்ணீரே தேங்கவில்லை.. மழை நீரை எப்படி அருமையாய் சேமிக்குறாங்க\nஜல்லிக்கட்டு பாணியில் தன்னெழுச்சி போராட்டம்.. ஹாங்காங் நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த மக்கள்\nடிக் டாக் தெரியும்... முக்கிய விஷயங்களை சீனா திருடுவது தெரியுமா.. சசிதரூர் காட்டம்\nதொழில் போட்டியே காரணம்.. சீன நிறுவனத்தின் சதியால் ஸ்டெர்லைட் மூடல்.\nதிருமணம் செய்து மோசடி: சீனாவில் பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்யப்படும் பாகிஸ்தான் பெண்கள்\nமக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளுகிறது இந்தியா... ஐ.நா தகவல்\nசீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி\nஇந்தியாவுக்கு வாங்க.. அழைத்தார் மோடி.. உடனே ஓகே சொன்ன சீன அதிபர் ஜி ஜின்பிங்\nபாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/forest-department?q=video", "date_download": "2019-07-18T00:34:32Z", "digest": "sha1:F753OK4KZ7QHLYA6JN3ZK4RFR47GU5V5", "length": 19838, "nlines": 245, "source_domain": "tamil.oneindia.com", "title": "Forest department News in Tamil - Forest department Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமகளின் திருமணத்திற்காக 860 மரங்களை வெட்டி விற்ற தந்தை.. வினோத த���்டனை வழங்கிய வனத்துறை\nபத்லாபூர்: மகாராஷ்டிர மாநிலத்தில் தனது மகளின் திருமண செலவுகளுக்காக, சொந்த நிலத்தில் இருந்த மரங்களை தங்கள்...\nமலை கிராம மக்களுக்கு ரூபாய் 5.5 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நூலக கட்டிடம்- வீடியோ\nகாடையாம்பட்டி தாலுக்காவில் கணவாய்புதூர் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட மலைகிராம குடும்பங்கள் வசித்து...\nபுதுவை அருகே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கொக்குகள், பச்சை கிளிகள் மீட்பு.. வனத்துறை நடவடிக்கை\nபுதுச்சேரி: புதுச்சேரியில் உயிருடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட கொக்க...\nதிம்பம் மலைப்பாதையில் வனத்துறை சார்பில் காட்சிமுனை கோபுரம் கட்டும் பணி -வீடியோ\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் 19 வது கொண்டை ஊசி வளைவு அருகே வனத்துறை சார்பில்...\nசின்ன தம்பியை பாதுகாக்க இதை செய்யுங்க... பீட்டா அமைப்பு யோசனை\nசென்னை: காட்டு யானைகள் மற்றும் மனிதர்கள் இடையிலான பிரச்னையை சமாளிக்க வழிமுறைகளை வகுக்க வேண...\nகொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பு-வீடியோ\nதருமபுரி மாவட்டம் வெங்கட்டம்பட்டி அடுத்த உங்கரானள்ளி கிராமத்தைச் சார்ந்த ராஜ்குமார் என்பவர் வீட்டில் பாம்பு...\nகும்பக்கரை அருவியில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு.. 9வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை\nதேனி:கும்பக்கரை அருவியில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 9வது நாள...\nஅரசு அனுமதியின்றி காட்டை விழுங்கி கட்டிடம் கட்டிய ஜக்கி- சிஏஜி அறிக்கை- வீடியோ\nஈஷா யோகா மையத்திற்கான கட்டடங்கள் கட்டுவதற்காக கோவை வனப்பகுதியில் அரசு அனுமதியின்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கர்...\nதிருவண்ணாமலை அருகே பர்வத மலையில் பயங்கர காட்டுத் தீ.. தீயை அணைக்க வனத்துறையினர் போராட்டம்\nதிருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே பர்வத மலையில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. திருவண்ணா...\nஒற்றை யானை நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகள் அச்சம்- வீடியோ\nஒற்றையானை நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் அறிவித்துள்ளனர்\nஊருக்குள் வலம் வரும் வனவிலங்குகள்- எச்சரிக்கை பலகை வைக்க வனத்துறையினர் தீவிர முயற்சி\nநெல்லை: நெல்லை அருகே மலை அடிவார பகுதியில் வனவிலங்குகள் அடிக்கடி தென்பட்டு வருவதால் அவை செல்...\nசுருளி அருவியில் குளிக்க தடை வீடியோ\nசுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் வனத்துறையினர் குளிக்க தடைவிதித்துள்ளதால் சுற்றுல்லா...\nகுரங்கணி மலை தீ விபத்து எதிரொலி.. கொல்லிமலையிலும் ட்ரெக்கிங் செல்ல தடை\nநாமக்கல்: குரங்கணி மலை தீ விபத்தை தொடர்ந்து கொல்லி மலையிலும் ட்ரெக்கிங் செல்ல தடை விதிக்கப்...\nராட்சத பாம்புகளை பிடித்த வனத்துறையினர்- வீடியோ\nகுடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்த 6 ராட்சத பாம்புகளை வனத்துறையினர்...\nகிருஷ்ணகிரி: 3 பேரை கொன்ற ஒற்றை காட்டு யானை பிடிபட்டது.. 4 மயக்க ஊசிகள் போட்டு பிடித்தது வனத்துறை\nகிருஷ்ணகிரி: மூன்று பேரை மிதித்து கொன்ற ஒற்றை காட்டு யானை பிடிபட்டுள்ளது. நான்கு மயக்க ஊசிகள...\nகோத்தகிரி தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்து அச்சுறுத்தும் கரடி... பீதியில் பொதுமக்கள்\nஊட்டி: கோத்தகிரி தேயிலை தோட்டங்களில் சுற்றித் திரியும் கரடியைப் பிடித்து வனத்துக்குள் அனுப...\nஊருக்குள் குளியல் போடும் யானைகள்... காட்டுக்குள் துரத்த முடியாமல் வனத்துறையினர்: வீடியோ\nஊட்டி: குன்னூர் வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் புகுந்தன. அவற்றை வனத்துறையினர் துர...\nஊருக்குள் நுழைந்த யானைக் கூட்டம்... போராடி காட்டுக்குள் அனுப்பி வைத்த வனத்துறையினர்: வீடியோ\nகிருஷ்ணகிரி: ஓசூர் கூடூர்பள்ளம் வனப்பகுதியிலிருந்து 20 நாட்களுக்கு முன்பு யானைக்கூட்டம் ஊர...\nமூன்று மாதமேயான குட்டி யானை...குழிக்குள் விழுந்த பரிதாபம் - வீடியோ\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தளியை ஒட்டிய காட்டுப் பகுதியில், ஒரு பாறைக் குழியில் மூன்றுமாத யான...\nஊருக்குள் ஆடுகளை அடித்து தின்னும் சிறுத்தை… பிதியில் மக்கள்.. பிடிக்க முடியாமல் திணறும் வனத்துறை\nதிருநெல்வேலி: நெல்லை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திரியும் சிறுத்தை பிடிபடாமல் ப...\nசட்டசபையில் எதிரொலித்த 'சிட்டுக்குருவி' பிரச்சினை\nசென்னை: அழிவின் விளிம்பில் உள்ள சிட்டுக்குருவிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ...\nதிருங்குறுங்குடி நம்பி மலைக்கோயிலுக்கு செல்ல மீண்டும் தடை… பக்தர்கள் போராட்டம்\nதிருநெல்வேலி: மலைக் கோயிலான திருங்குறுங்குடி ���ம்பி கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதி...\nகிருஷ்ணகிரியில் குடியிருப்புக்குள் குடியேறிய 23 பாம்புகள் - வீடியோ\n{video1} கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட பழையபேட்டை, மாதேப்பள்ளி, கொண்டப்பநாயன...\nஆபரேஷன் கஜா... விவசாயியைக் கொன்ற காட்டுயானை.. களத்தில் இறங்கும் “விநாயகா, ஜெயந்தி”- வீடியோ\nசித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையை மீண்டும் வன...\nவிவசாயத் தோட்டத்தில் 7 அடி நீள மலைப்பாம்பு மீட்பு... மீண்டும் காட்டிற்குள் விடப்பட்டது- வீடியோ\nதேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே விவசாயத் தோட்டத்தில் இருந்த 7 அடி நீள மலைப்பாம்பை வனத்துறைய...\nயானைகள் உயிரிழப்பை தடுக்க வனத்துறை நடவடிக்கை... மெதுவாக செல்ல டிரைவர்களுக்கு அட்வைஸ் - வீடியோ\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பகுதியில் சாலைகளைக் கடக்க முற்பட்டு விபத்துகளில் சிக்கி யானைகள் உ...\nவழி தவறி கிணற்றில் விழுந்த கரடி கஷ்டப்பட்டு மீட்பு... குடுகுடுவென மீண்டும் காட்டுக்குள் ஓடியது\nநெல்லை: நெல்லை அருகே வழி தவறி தோட்டத்திற்குள் வந்த கரடி ஒன்று பல அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-simbu-str-04-06-1943555.htm", "date_download": "2019-07-18T00:56:28Z", "digest": "sha1:VDWD5V3AXT32DBR6X76KMVSWU3SA54JF", "length": 6201, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "பில்லா ஸ்டைலில் சிம்புவின் மாநாடு - அனல் பறக்கும் அப்டேட்! - Simbustrmaanaadu - பில்லா | Tamilstar.com |", "raw_content": "\nபில்லா ஸ்டைலில் சிம்புவின் மாநாடு - அனல் பறக்கும் அப்டேட்\nஇப்படத்தின் ஒரு பகுதி மலேசியாவில் நடக்கிறதாம். அஜித்தின் பில்லா பாணியில் இந்த காட்சிகளை ஸ்டைலாக படம்பிடிக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தை அடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.\nஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்காததால் மாநாடு திரைப்படம் கைவிடப்டட்டதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.இந்த பிரச்னைகளை எல்லாம் ஒருவழியாக சரிசெய்து தற்போது இந்த மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.\nஇப்படத்தின் ஒரு பகுதி மலேசியாவில் நடக்கிறதாம். அஜித்தின் பில்லா பா���ியில் இந்த காட்சிகளை ஸ்டைலாக படம்பிடிக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம்.\n▪ சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ\n• இது பிக் பாஸ் இல்ல.. Beg ( பிச்சை ) பாஸ் - வனிதா அதிரடி பேச்சு.\n• பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த லக்.. மாபெரும் நடிகரின் படத்தில் கிடைத்த வாய்ப்பு - ரசிகர்கள் ஷாக்.\n• காப்பான் இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினர்கள் இவங்க தான் - செம அப்டேட் இதோ.\n• விவேக் வீட்டில் நடந்த சோகம்... ரசிகர்கள் வருத்தம்\n• டூ பீஸ் உடையில் படு கவர்ச்சி காட்டும் ராய் லட்சுமி - இணையத்தில் வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\n• 39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் சீரியல் நடிகை சொன்ன அதிர்ச்சி காரணம்.\n• 8 நிமிட காட்சிக்கு 70 கோடி செலவு செய்த சாஹோ படக்குழு - அப்படி என்னப்பா காட்சி அது\n• இந்தியன் 2 வருமா வராதா - இது தான் படக்குழுவின் இப்போதைய முடிவு.\n - ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாலாஜி ஹாசன்.\n• என் வாய்ப்பை பறித்தவ மீரா, அவ ஒரு பிராடு - ஷாலு ஷம்மு அதிர்ச்சி பேட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/05/08/actress-priyanka-function-full-brown-dress-fan/", "date_download": "2019-07-18T00:43:31Z", "digest": "sha1:IGNLYDCQ3UY6I2RY7IOPSTSND2NDUKQ6", "length": 33738, "nlines": 453, "source_domain": "france.tamilnews.com", "title": "Actress Priyanka Function Full Brown Dress Fan", "raw_content": "\nஉலக அழகி பிரியங்காவின் ஆடையைத் தூக்கிப்பார்த்த ரசிகர்\nஉலக அழகி பிரியங்காவின் ஆடையைத் தூக்கிப்பார்த்த ரசிகர்\nஇந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா இந்தித் திரையுலகையும் தாண்டி ஹாலிவுட்டில் காலடி பதித்து வெற்றி நாயகியாக வலம் வருகிறார்.\nஉலக அழகி பட்டம் பெட்ரா பின்னர் முதலில் அறிமுகமாகிறது விஜயுடன் தமிழன் என்ற படத்தில் பின்னர் இந்தியில் பிசியாகி அங்கேயே செட்டில் ஆனார்.\nபின்னர் இவரின் அபார நடிப்பினால் ஹாலிவுட்டில் இருந்து நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் வந்து கொண்டிருந்தன. தற்போது முழு நேர ஹாலிவுட் நடிகை என்று சொல்லுமளவுக்கு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.\nசமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு பிரவுன் நிற முழு கவுன் ஆடை அணிந்து சென்றிருந்தார். அந்த ஆடையின் பின்புறம் இருந்த நீண்ட துணைக்கோர்வையை ரசிகர் ஒருவர் தூக்குவதும் அதை திரும்பி பார்த்த பிரியங்கா கோவமான முக பாவனையில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் பிரபலமாகி வருகிறது.\nசௌந்தர்யா மகனின் பர்த்டே பார்ட்டியில் குட்டிப் பையன் போன்று காட்சியளித்த அனிருத்..\nகாணாமல் போன பெண் காட்டில் பிணமாக மீட்பு….\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமை��்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nகாணாமல் போன பெண் காட்டில் பிணமாக மீட்பு….\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaingerpress.blogspot.com/2012/06/blog-post_2540.html", "date_download": "2019-07-18T01:01:22Z", "digest": "sha1:UCSF772WCN72ZJWZXOADSYUZRLQ3XZEH", "length": 3252, "nlines": 52, "source_domain": "kalaingerpress.blogspot.com", "title": "கலைஞர் அச்சகம்: உலக பார்வைக்கு", "raw_content": "\nகலிலியோ உலகம் உருண்டை என்று சொன்ன போது நம்பாத உலகம், அவரை கேலப்படுத்தி, அவமானபகடுத்தியது.\nபிறகு உலகம் உருண்டை என்று நம்பும் போது பைபிளில் உள்ள வாசகம் தவறு என்று ஒப்புக்கொண்டது.\nஅறிவியல் பூர்வமான நிறுபிக்கட்ட அனைத்தையும் நம்பிய மனிதன், நிறுபிக்கபடாததை கடவுளின் கிருபை என்றும் கடவுளாகவும் கூட நம்பினான் நம்பிக்கொண்டிருக்கிறான்.\nஒவ்வொரு அறிவியல் விளக்கத்திற்கும் கூட புதுக்கடவுள் அவதாரம் என்று பெயர் வைத்துவிட்டான்.\nஅம்மை நோயை மாரியம்மனாகவும், காலரா நோயை காளியம்மனாகவும் நினைக்கும் மக்கள், நோய் வந்தால் மட்டும் பயந்து ஒதுங்குகிறார்கள்.\nஆக காலராவை ஒழித்துவிட்டதாக சொல்லும் மருத்துவர்கள்,\nகடவுள் இருக்கிறார் என்றால் அவரை கண்டபடி வேறு எதனோடும் ஒப்பிட்டு கேவலப்படுத்தவேண்டாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத���துரைகளை இடு (Atom)\nPrabhaharan. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2016/10/7.html", "date_download": "2019-07-18T01:30:11Z", "digest": "sha1:M7OBEUUYQK7TPGOYV3AY7SQIMLT4RCKE", "length": 4206, "nlines": 105, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: 7 மொழிகள் பேசும் குழந்தை", "raw_content": "\n7 மொழிகள் பேசும் குழந்தை\nரஷ்யாவைச் சேர்ந்த அஞ்சலினா பெல்லா என்ற குழந்தை 4 வயதுகூட ஆகவில்லையாம். பல மொழிகள் பேசுவோருடன் பழகவிட்டதால் இப்போது:\nஇது பற்றிய கண்காட்சி யொன்றின் போது அக்குழந்தை 7 மொழிகளிலும் சரளமாக பேசுவதைப் பாருங்கள்.\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nமூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்தால் ......\nஉலக முஸ்லிம்கள் அனைவர்க்கும் இனிப்பான ஒரு செய்தி \n7 மொழிகள் பேசும் குழந்தை\nநபியவர்களின் ஹிஜ்ரத்தும் நஜ்து சைத்தானும்\nநபியவர்களின் ஹிஜ்ரத்தும் நஜ்து சைத்தானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/ajith-58-director-is-also-siva/", "date_download": "2019-07-18T01:01:54Z", "digest": "sha1:P4BCCVKD42LEX33WG3AW4UVE474TTMBX", "length": 7632, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Ajith 58 director is also Siva | Chennai Today News", "raw_content": "\nஅஜித் 58′ படத்தின் இயக்குனர் யார்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\nஅஜித் 58′ படத்தின் இயக்குனர் யார்\nதல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய ‘விவேகம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் 4 நாட்களில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.\nஇந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குனர் சிவா இயக்கவுள்லதாகவும் இந்த படத்தை ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.\n‘விவேகம்’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தாலும் இந்த படத்தின் அதிக பட்ஜெட் காரணமாக எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் அஜித்தின் அடுத்த படம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. அனேகமாக இந்த படம் குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஒரு கிராமிய படமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nதமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் திடீர் ராஜினாமா\nகூண்டோடு ராஜினாமா: இலங்கை அணி அதிர்ச்சி\nஅஜித்-வித்யாபாலன் ஜோடியை இன்று திரையில் பார்க்கும் ரசிகர்கள்\nஅஜித்துக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து\nஅஜித்தை அரசியலுக்கு அழைக்கும் சுசீந்திரனின் நோக்கம் என்ன\nநேர்கொண்ட பார்வை: பிரேக் இல்லாமல் அஜித் நடிப்பது ஏன்\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2016/01/film-literature-confluence-so-far-3.html", "date_download": "2019-07-18T00:31:13Z", "digest": "sha1:76CODNUMAWPSYQY6FEVTPS7TZ2KJIKNI", "length": 10112, "nlines": 315, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): Film Literature Confluence, So far – 3", "raw_content": "\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கு���் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dheemtharikida/jun07/gnani_9.php", "date_download": "2019-07-18T00:37:35Z", "digest": "sha1:FEVAD4QA3MDQPVH75KQVZ4HXDDMWMZLN", "length": 20987, "nlines": 65, "source_domain": "www.keetru.com", "title": " Dheemtharikida | Gnani | Abishek | Aishwarya Roy | Marriage", "raw_content": "\n1. வேண்டாம் சாதனை வெறி\n2. ‘குடியரசுத் தலைவி’க்கு ஒரு ‘ஓ’\n3. ஒரு டாக்டர்... ஒரு ‘விவசாயி’... ஒரு தேசம்..\n4. வேண்டும் இன்னொரு அண்ணா\n7. கலைஞர் அவர்களே, கழகத்தைக் காப்பாற்றுங்கள்\n8. 'கோரம்’ இல்லாத கோரம்\n9. ஏன் தமிழா, ஏன்\n10. இந்தக் கல்யாணத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்\n11. அறிந்தும் அறியாமலும் - 1\n12. அறிந்தும் அறியாமலும் - 2\n13. அறிந்தும் அறியாமலும் - 3\n14. அறிந்தும் அறியாமலும் - 4\n15. அறிந்தும் அறியாமலும் - 5\n16. அறிந்தும் அறியாமலும் - 6\n17. அறிந்தும் அறியாமலும் - 7\n18. அறிந்தும் அறியாமலும் - 8\n19. அறிந்தும் அறியாமலும் - 9\n20. அறிந்தும் அறியாமலும் - 10\n21. அறிந்தும் அறியாமலும் - 11\n22. அறிந்தும் அறியாமலும் - 12\nஓணான்களும் ராம பக்தர்களும்: பாஸ்கர் சக்தி\nரஜினியின் சிவாஜி: கனவுகளை விற்பவன்: அ.ராமசாமி\nநிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி\nஇந்தக் கல்யாணத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்\nதிருமணங்களுக்கு யாரை அழைப்பது, யாரை விடுவது என்பது பல திருமணங்களில் இன்றும் ஒரு சிக்கலான பிரச்னை தான். உறவின் தன்மை முதற்கொண்டு, பொருளாதார நிலை வரை இதைத் தீர்மானிக்கின்றன.\nபெரும்பாலான வீடுகளில் கல்யாணத்துக்கு அழையாத விருந்தாளியாக யாராவது வந்துவிட்டால்கூட, அவரை அவமதிக்காமல் உபசரித்து அனுப்புவது நல்ல மரபுகளில் ஒன்று. ஆனால், அமிதாப் பச்சன் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்த சில அழையா விருந்தாளிகள் அடித்து உதைத்துத் துரத்தப்பட்டார்கள். அவர்கள் வேறு யாருமல்ல... டி.வி, பத்திரிகை நிருபர்களும் கேமராக்காரர்களும்தான் அவர்கள் அமிதாப்பின் நண்பர் அமர்சிங்கின் கமா���்டோ படையால் உதைத்துத் துரத்தப்பட்டார்கள்.\nஆரம்பத்திலிருந்தே அமிதாப் சொல்லிக்கொண்டேதான் இருந்தார்... தன் மகன் அபிஷேக் திருமணம் என்பது தங்கள் குடும்பத்தின் தனிப்பட்ட விஷயம்; அதில் மீடியா தயவுசெய்து மூக்கை நுழைக்க வேண்டாம் என்று அதை மீடியா பொருட்படுத்தவில்லை. ஐஸ்வர்யா ராய்க்கு செவ்வாய் தோஷம் என்ற செய்தியில் ஆரம்பித்து, இப்போது ஐஸ்வர்யா பிறந்து வளர்ந்த குடியிருப்பின் நெருக்கமான பக்கத்து வீட்டுக்காரர்களைத் திருமணத்துக்கு அழைக்கவில்லை என்பது வரை, பத்திரிகைகளும் டி.விக்களும் நமக்குத் தெரிவித்திருக்கும் தகவல்களைத் தொகுத்தால் பத்து தொகுப்புகளும், 72 மணி நேரம் ஓடும் படமும் தயாரிக்கலாம்.\nஅபிஷேக் - ஐஸ் திருமண விவரங்களை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கும் இந்த மாபெரும் சமூகப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவை இந்தியிலும் ஆங்கிலத்திலும் ஒளி பரப்பாகும் ஆஜ்தக், என்.டி.டி.வி, சி.என்.என், ஐ.பி.என், ஸ்டார் நியூஸ் முதலான பத்துப் பன்னிரண்டு சேனல்கள். இவை பொதுவாக, தரமாகவும் ஆழமாகவும் விரிவாகவும் அரசியல் செய்திகளை விமர்சனம் செய்பவை என்று பெயரெடுத்தவைதான். அபிஷேக் - ஐஸ் திருமண கவரேஜின் உச்சகட்டமாக, இவை திருமண தினத்தன்று சில மணி நேரம் நேரடி ஒளிபரப்பே நடத்தின.\nஆனால், எதை நேரடியாக ஒளி பரப்புவது அழைப்பிதழ் பெற்ற சுமார் 50 பேரைத் தவிர வேறு யாரையும் திருமண நிகழ்ச்சியில் அனுமதிக்கப் போவதில்லை என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுவிட்டது. வீட்டு வாசலில் வந்து கூடும் ரசிகர்கள் வெயிலில் வாடவேண்டாம் என்று பந்தல் போட்டுத் தருவதைத் தவிர, வேறு எதுவும் தான் செய்வதற்கில்லை என்றும் அமிதாப் திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். மீடியா நிருபர்கள் இந்தப் பந்தலில் இருந்தார்கள். தெருவில் வந்து நிற்கும் கார்களிலிருந்து இறங்கும் வி.ஐ.பி க்களிடம் ஓடிப்போய் மைக்கை நீட்டித் திருமணம் பற்றிக் கருத்து கேட்பதுதான், இந்த சேனல்களில் உயர் பதவிகளில் இருந்தவர்கள் அன்று செய்த வேலை. கூடவே, நிலையத்தில் உட்கார்ந்துகொண்டு அமிதாப் வீட்டு வாசலில் நடப்பவை பற்றிக் கருத்து தெரிவிக்க சில ‘நிபுணர்கள்’ அழைக்கப்பட்டு இருந்தார்கள்.\nஇந்த முக்கியத்துவம் வாய்ந்த நேரடி ஒளிபரப்பில், புகுந்த வீட்டில் மருமகளாக முதல் முறை நுழையும�� சடங்குக்காக ஐஸ்வர்யா ராய் வரும் அரிய காட்சியைத் தவறவிட முடியுமா அதற்காக முண்டியடித்த நிருபர்களை, கேமராக்காரர்களைத்தான் அமர்சிங்கின் காவல்படை காலால் எட்டி உதைத்தது. இந்த கமாண்டோ படை அமர் சிங்கின் காவலுக்கு வந்ததா, ஐஸ்வர்யா ராயின் காவலுக்கு வந்ததா என்பது இன்னொரு அரசியல் பிரச்னை. மாநிலம் விட்டு மாநிலம் வரும்போது உள்ளூர் போலீஸ் தலைமையகத்துக்குக் கமாண்டோக்கள் தகவல் தெரிவித்தாக வேண்டும் என்ற விதியை இவர்கள் பின்பற்றவில்லை என்று மும்பை போலீஸ் அதிகாரிகள் வேறு முணுமுணுத் தனர்.\nஅரசியல் பிரச்னைகளைப் பயமும் தயக்கமும் தாட்சண்யமும் இல்லாமல் துணிச்சலுடன் விமர்சிக்கும் இந்த நியூஸ் சேனல்கள் ஏன் அபிஷேக் - ஐஸ் திருமணத்தையும் அதே முக்கியத் துவத்துடன் ஒளிபரப்பத் துடிக்கின்றன இந்தத் திருமணம் எந்த விதத்திலாவது பொது மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் தன்மையில் இருந்தால், அதைப் பற்றி ஒளிபரப்புவதைக் கூட நியாயம் என்றுசொல்லலாம். உதாரணமாக, திருமணத்தையட்டி மும்பையின் நெரிசலான ஜுஹு பகுதியில் அன்று போக்குவரத்து திசை திருப்பிவிடப்பட்டு, மக்கள் அவதிக்குள்ளானதை விமர்சிக்கலாம்.\nஆனால், சேனல்கள் இப்படிப்பட்ட அம்சங்களைப் பிரதானப்படுத்துவதைவிட, ஐஸ்வர்யா ராயின் திருமணப்புடவை, அபிஷேக்கின் ரிசப்ஷன் உடை, அவற்றைத் தைத்த டெய்லருடன் பேட்டி, ஐஸ்வர்யாவுக்குக் கையில் மெஹந்தி வரைந்த ஓவியர் பேட்டி போன்றவற்றில்தான் திருமணத் துக்கு ஒரு வாரம் முன்பிருந்தே கவனம் செலுத்தி வந்திருக்கின்றன.\nஏன் இப்படி என்று கேட்டால், ஒரே பதில்தான்... ‘பார்வையாளர்கள்தான் காரணம். அவர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைத் தான் விரும்புகிறார்கள்’. பொது சேனல்களின் சீரியல்கள், டாக் ஷோக்கள், கேம் ஷோக்கள் இவற்றுக்கெல்லாம் சொல்லப்படும் இந்தக் காரணம், இப்போது செய்தி சேனல்களிலும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே விளம்பர வருமானத்தைப் பொறுத்தமட்டில் செய்தி சேனல்கள் கடும் நெருக்கடியில் உள்ளன. இதைப் போக்க ஒரே வழி, செய்தியையும் இதர டி.வி. நிகழ்ச்சிகளைப் போல என்டர் டெயின்மென்ட்டாக ஆக்குவதுதான் என்ற முடிவுக்கு அவை வந்துவிட்டன. பிரணாய் ராய், அர்னாப் கோஸ்வாமி, ராஜ்தீப் சர் தேசாய் போன்று தரமான செய்தி விமர்சகர்கள் எனப் பெயரெடுத்தவர்கள் தலைமையேற்று நடத்தும் சேனல்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றன.\nஅபிஷேக் ஐஸ்வர்யா திருமணம் நிகழ்ந்த அதே காலகட்டத்தில் இன்னும் இரண்டு திருமணங்கள் பற்றியும் டி.வி. சேனல்கள் செய்தி ஒளிபரப்பின.\nபோபாலைச் சேர்ந்த பிரியங்கா என்ற இந்துப் பெண் முகமது உமர் என்ற முஸ்லிம் இளைஞனுடன் ஊரை விட்டு வந்து மும்பையில் திருமணம் செய்துகொண்டது ஒரு நிகழ்ச்சி. உமர் இந்துவாக மதம் மாறி உமேஷ் ஆகி பிரியங்காவைத் திருமணம் செய்து கொண்டதை முஸ்லிம் மத அடிப்படை வாதிகளும் ஏற்கவில்லை; இந்து மதவாத அமைப்புகளும் ஏற்கவில்லை. வன்முறையில் ஈடுபட்டனர். மும்பை நீதிமன்ற உத்தரவின்படி, இளம் தம்பதிக்குப் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது.\nஇன்னொரு திருமணம், சூரத்தைச் சேர்ந்த குஷி அகர்வால்(ருக்கி) என்ற 16 வயது மைனர் இந்துப் பெண், அப்துல் காதிர் என்ற 23 வயது முஸ்லிம் இளைஞனுடன் மும்பைக்கு வந்து திருமணம் செய்ய முயற்சித்த நிகழ்ச்சி. இதிலும் இரு மதங்களின் தீவிர அமைப்புகள் கடும் பிரச்னைகளை எழுப்பின. நீதிமன்றத்தில் ருக்கி தன் பெற்றோருடன் திரும்பிச் செல்ல விரும்புவதாகச் சொன்னாள். அது நிர்ப்பந்தத்தில் சொல்லப்படுகிறது என்றது எதிர்த்தரப்பு. இந்த விவகாரத்தில், ஸ்டார் டி.வியின் மும்பை அலுவலகம், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளால் அடித்து நொறுக்கப்பட்டது.\nபார்வையாளர்கள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்த்தார்கள் என்ற டி.ஆர்.பி. ரேட்டிங் கணக்கில், அபிஷேக் - ஐஸ் திருமணம் முதல் இடத்திலும், மற்றவை மிகவும் பின்தங்கியும் இருக்கின்றன. டி.வி. சேனல்கள் ஒளிபரப்பிய திருமணங்களில், உண்மையில் சமூகத்துக்கு அக்கறையும் அவசிய மும் உள்ளவை பின்னிரண்டு திருமணங்கள்தான். மத வேறுபாடு, மதம் கடந்த காதல், மைனர் வயதில் காதல், காதல் என்பதில் உள்ள மன முதிர்ச்சி அல்லது முதிர்ச்சியின்மை, நீதிமன்றங்களின் பங்கு, மீடியாவின் பங்கு என நம் சமூகத்தின்அக்கறைக்கும் விவாதத்துக்கும் உரிய பல அம்சங்கள் இந்த இரு திருமண நிகழ்வுகளில் உள்ளன.\nஆனால், அவற்றை நம் பார்வையாளர்கள் அதிகம் பேர் பார்க்காமல், அபிஷேக் -ஐஸ் திருமண ஒளிபரப்பையே அதிகம் விரும்பிப் பார்ப்பதால், யாருக்கு லாபம்\nநிச்சயம் லாபம், அமிதாப் குடும்பத்துக்கு மட்டும்தான் அபிஷேக் -ஐஸ் தம்பதியாக இனி விளம்பரங்களில் தோ��்றுவதற்கு அவர்களை ஒப்பந்தம் செய்ய விளம்பர கம்பெனிகள் போட்டி போடுகின்றன. சேனல்களுக்கும் லாபம்தான்\nஅசல் பிரச்னைகளை விவாதிக்கும், அலசும் வாய்ப்பு வந்தாலும், அதை ஒதுக்கி விட்டு டைம்பாஸ் மன நிலையில் மேலும் மேலும் ஆழ்ந்து போவதால், நஷ்டம் நமக்குதான்\nசக மீடியாக்காரன் என்ற முறையில், அமிதாப் வீட்டில் மீடியா வாங்கிய அடிஉதையை, அவமானச் சின்னமாகவும், மும்பை ஸ்டார் டி.வி. அலுவலகம் சந்தித்த வன்முறையை விழுப்புண்ணாகவும் உணர்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2011/04/blog-post_15.html", "date_download": "2019-07-18T01:29:21Z", "digest": "sha1:KW72AGRA7K4LBPDXNY26LL4J7SLMUF6B", "length": 7914, "nlines": 53, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்டுமா !", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்டுமா \nயாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்டுமா \nநம்மில் அனேகருக்கு யாதகப்பலம் பார்ப்பதில் தனிச்சுகம் அதுவும் தமிழில் என்றால் மிகவும் பிடிக்கும். இதனை மிகசிறிய மென்பொருள் மூலம் மிகத்தெளிவாக கணிக்கலாம்\nஇம் மென்பொருளை தரவிறக்கி கொள்ள இந்த சுட்டி அழுத்தவும் இதனை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்தது்ம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகு்ம்.\nஇதில் பெயர் என்பதில் உங்கள் பெயரையும் . ஆணா ,பெண்ணா என்பதையும் கீழே பிறந்த திகதியையும் . பிறந்த நேரம் போன்றவற்றையும் place என்ற இடைவெளியே பிறந்த இடத்தை இட்டு அருகிலுள்ள search என்ற பட்டனை அழுத்தவும் இப்படி தோன்றும்\nபின்னர் ok என்ற பட்டனை அழுத்தினால் போதும் நீங்கள் உங்கள் யாதகத்தை திரையில் காணலாம் .....\nயாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்டுமா \nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/page/34/", "date_download": "2019-07-18T01:26:07Z", "digest": "sha1:3H64FDVYLDU6OLWE64PPF3CLBKASABF2", "length": 9862, "nlines": 221, "source_domain": "www.salasalappu.com", "title": "சலசலப்பு – Page 34 – சலசலப்பு", "raw_content": "\nபுல்டோசர் ஏறிய தக்காளி பார்த்திருக்கின்றீர்களா வெகுவிரைவில் TAMPU /nihilatharan பார்ப்பீர்கள் வெகுவிரைவில் TAMPU /nihilatharan பார்ப்பீர்கள் நாய் இறைச்சி சாப்பிடுவதுடன் நின்றுவிட வேண்டும். ஊழையிட்டு ஊரைக்கூட்டக்கூடாது மிஸ்டர் TAMPU/nihilatharan..\nபுலிகளால் மேற்கொள்ளப்பட்ட எத்தனையோ எத்தனையோ கொலைகள் நினைவு கூரப்பட வேண்டி உள்ளன\n மே1பிரேமதாஸ மரணம் மே18பிரபாகரன் மரணம் மே 21ராஜிவ் காந்தி மரணம்.\nශ්‍රී ලංකාවේ විශාලතම මැයි දින රැළියට සහභාගී වූ ඔබ සැමට ස්තුතියි. இன்று மே 1ஆம் திகதி உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடலில், முன்னால் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், நாடுபுராகவும் வந்து கடல் அலையென கூடியிருக்கும் மக்கள் கூட்டம்…..The hopes of the masses cannot be ignored any further. SriLanka\nலண்டன் – சீனா சரக்கு ரயில் 12,000 கிமீ பயணத்தை முடித்து சீனா வந்தடைந்தது\n1970களில் பத்துடன் பதினொன்றாக தொடங்கிய தமிழீழ விடுதலை புலிகள் (Liberation Tigers of Tamil ...\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (7)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\nபுலிகளின் திட்டமிட்ட இனப்படுகொலைகளும் , மனித உரிமை மீறல்களும்\nதோழர்கள் நாபா, சிறி சபாரட்ணம்\nசின்ன பாலா (பாலநடராஜ ஐயர்)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/Fish%20Fry_18462.html", "date_download": "2019-07-18T01:19:08Z", "digest": "sha1:36QGG6ER6ADLDRLXTEHLSHTF4JDDTIAQ", "length": 13323, "nlines": 231, "source_domain": "www.valaitamil.com", "title": "மீன் வறுவல்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் அசைவம்\nவிறால் மீன் _மாங்காய்_ குழம்பு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணைய���ளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவிறால் மீன் _மாங்காய்_ குழம்பு\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/43194-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2019-07-18T00:58:49Z", "digest": "sha1:H45OXOMDYOHVWLZPPMSNGQN34Z3BJ4UB", "length": 16117, "nlines": 290, "source_domain": "dhinasari.com", "title": "டாஸ்மாக் விபரீதம்: மது குடிக்க பணம் தராத தந்தையை வெட்டிக் கொன்ற மகன்! - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\n பள்ளி நேரத்தில் ஆசிரியர் செய்தது என்ன\nமுகப்பு உள்ளூர் செய்திகள் டாஸ்மாக் விபரீதம்: மது குடிக்க பணம் தராத தந்தையை வெட்டிக் கொன்ற மகன்\nடாஸ்மாக் விபரீதம்: மது குடிக்க பணம் தராத தந்தையை வெட்டிக் கொன்ற மகன்\nபுதுக்கோட்டை: டாஸ்மாக்-கினால் ஏற்படும் விபரீதங்களில் ஒன்றாக, மது குடிக்க பணம் தராத தந்தையை மகன் வெட்டிக் கொன்று, மதுவின் கோர அரக்க முகத்தை காட்டியுள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள பெருங்களூரைச் சேர்ந்த விவசாயி சேகர். 50 வயதாகும் இவருக்கு மணிகண்டன், அருண் என இரு மகன்கள்.\n27 வயதாகும் மகன் அருண் வேலை எதற்கும் செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு தகராறு செய்வாராம். மது குடிப்பதற்காக பணம் கேட்டு, தந்தையிடம் தொந்தரவு செய்து வந்துள்ளார். தன் மகன் இப்படி குடித்து வீணாகிக் கொண்டிருக்கிறானே என வருத்தப்பட்ட தந்தை சேகர், மகன் வளர்ந்து பெரியவன் ஆகி விட்டதால், அடிக்க மனமின்றி, வேலைக்குச் செல்லும்படி அறிவுரை கூறுவாராம்.\nஇந்நிலையில் வழக்கம்போல் அருண், தன் தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். ஆனால் சேகர் அதற்கு மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சேகர், அருகில் இருந்த அரிவாளை எடுத்து பெற்ற தந்தை என்றும் பாராமல் கண் மூடித்தனமாக வெட்டியுள்ளார். இதனால் ரத்தம் அதிகம் வெளியேறிய நிலையில் மயங்கிச் சரிந்துள்ளார் சேகர். நினைவற்றுக் கிடந்த சேகரை அவரது உறவினர்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு சேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nதந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற தன் தம்பி மீது சேகரின் மூத்த மகன் மணிகண்டன் கந்தர்வகோட்டை போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அருணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமதுக் கடைகளால் ஏற்படும் விபரீதங்களுக்கு எல்லை இல்லாமல் போய்க் கொண்டிருப்பதும், அதை அரசு வேடிக்கை பார்த்தபடி மது விற்பனையைப் பெருக்க இலக்கு வைத்து கடைகளை மேலும் மேலும் திறப்பதும் வேதனைக்குரியது.\nமுந்தைய செய்திஆலயங்கள் சீரமைப்புக்கு சில யோசனைகள்…\nஅடுத்த செய்திதெளிவான நியாயமான தீர்ப்பு வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nமடீட்சியா ஜவுளிக் கண்காட்சி இன்று தொடக்கம்\nதிட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு\nவேலூர் தொகுதியில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவு\nதமிழகத்தில் இன்று ராஜ்யசபா தேர்தல்\nபிராமண சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் A1 திரைப்பட காட்சிகளை நீக்க வேண்டும்\nகாமநெடி சந்தானம், ஏ1 பட ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சாஸ்திரிகள் புகார் மனு\nஹிருத்திக் ரோஷன் படத்திற்கு வரிவிலக்கு \nஇந்த படத்திலிருந்து ஷ்ரத்தா விலகியது ஏனோ\nசாய் பல்லவி இல்லையாம் ரஷ்மிகாவாம் \n” (பெரியவாளின் அற்புத புதிர் கேள்வியும் அவரே சொன்ன அற்புத பதிலும்) 18/07/2019 6:23 AM\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’ 18/07/2019 4:54 AM\nமடீட்சியா ஜவுளிக் கண்காட்சி இன்று தொடக்கம் 18/07/2019 3:41 AM\nதிட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு 18/07/2019 1:25 AM\nவேலூர் தொகுதியில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவு 18/07/2019 12:21 AM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/505782/amp", "date_download": "2019-07-18T00:25:04Z", "digest": "sha1:UBYAYGLSC62N5DSWVERDJYKBEIV3AFEG", "length": 11006, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "CBI petition seeking additional time for Tuticorin shooting case | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கோரி சிபிஐ மனு | Dinakaran", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கோரி சிபிஐ மனு\nமதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் தங்களின் விசாரணைக்கு மேலும் அவகாசம் வழங்கக்கோரி சிபிஐ தரப்பில் மனு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்தாண்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாயினர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பலியானவர்களின் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு பொதுநல மனுக்கள் ஐகோ��்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி, 4 மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிஐ இயக்குநர் தரப்பில் ஐகோர்ட் கிளையில் மேலும் ஒரு துணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக 222 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றை சிபிசிஐடி போலீசார் விசாரித்த நிலையில்தான் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதன்பிறகு, அக்.8ல்தான் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. தற்போது 160 ஆவணங்கள் தொழில்நுட்ப ஆய்விற்காக அனுப்பப்பட்டதில், 100 ஆவணங்களுக்குரிய விளக்கம் கிடைத்துள்ளது. மேலும் கிடைக்க வேண்டியுள்ளது. 300 பேரிடம் விசாரித்து, 316 ஆவணங்களை சேகரித்துள்ளோம். துப்பாக்கிச்சூடு நாளன்று நடந்த நிகழ்வுகள், அதற்கான காரணங்கள், அனுமதியின்றி கூடியது, ஆயுதங்கள் வைத்திருந்தனரா, பல்வேறு வகையான காரணங்கள் உள்ளிட்டவை குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளது. இதற்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் மனு மீதான விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.\nதமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு\nதாராபுரம் அருகே உப்பாறு அணையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒரு நபர் ஆணையம் 13ம் கட்ட விசாரணை மதுரை வக்கீல் ஆஜர்\nஅமைச்சர் அறிவித்தபடி ஓஎன்ஜிசி அதிகாரியை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்: மன்னார்குடி அருகே பரபரப்பு\nஅமெரிக்கா செல்ல போலி சான்றிதழ் தயாரித்து தந்த 3 பேர் கைது\nகோவையில் போக்குவரத்து விதிமுறை மீறலை கண்காணிக்க போக்குவரத்து போலீஸ் 70 பேருக்கு சட்டையில் பொருத்தும் கண்காணிப்பு கேமரா\nபணி நிரந்தரம் செய்ய கோரி அங்கன்வாடி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் முதல்முறையாக சாதனை காரைக்குடி நகராட்சி பள்ளி ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றது\nஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற 6 நாட்கள் அனுமதி\nஇரணியல் அருகே நள்ளிரவில் தண்டவாளத்தில் கம்பியை வைத்து ரயிலை கவிழ்க���க சதி: எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது\nநில இழப்பீடு தொகை 14 கோடி வழங்காததால் நெல்லை சப்-கலெக்டர் அலுவலகம் அதிரடி ஜப்தி: ஏசி, மின்விசிறி, நாற்காலிகளை அள்ளிச் சென்றனர்\nமகள் திருமணத்துக்காக நாளை அல்லது 20ம் தேதி பரோலில் வரும் நளினி வேலூரில் தங்குகிறார்: போலீசார் தகவல்\nமாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச லேப்டாப் ஒரு வருட வாரண்டியுடன் 10,800-க்கு ஆன்லைனில் விற்பனை\nஇரணியல் அருகே பரபரப்பு: தண்டவாளத்தில் கம்பியை வைத்து ரயிலை கவிழ்க்க சதி\nவிசேஷ பூஜைகளுடன் ஆரம்பமானது ஆடிமாதம் களப்பலியான அரவாணுக்கு தேங்காய் சுட்டு வழிபடும் மக்கள்\nசிவகங்கை அருகே சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா\nகுளங்கள் தூர்வாரும் பணியை அதிகாரி ஆய்வு\nவரத்து அதிகரிப்பால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் மிளகாய் விலை சரிவு: கிலோ ரூ.25க்கு விற்பனை\nரயில் நிலையங்கள் தோறும் நிறுத்தி வைக்கப்படுகிறது: தினமும் காலதாமதமாக வரும் ஈரோடு - நெல்லை ரயில்\nதோகைமலை அருகே டாக்டர் இல்லாததால் சோகம்: செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/941167", "date_download": "2019-07-18T01:05:29Z", "digest": "sha1:A532OWPMWPICBQG3KCAHHEHKYRYPELZR", "length": 10941, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "வெளிநாட்டு பக்தர்களிடம் பணம் பறிப்பதை தடுக்க சிறப்பு தொடர்பாளர்கள் பழநி கோயில் நிர்வாகம் நடவடிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசெ���்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவெளிநாட்டு பக்தர்களிடம் பணம் பறிப்பதை தடுக்க சிறப்பு தொடர்பாளர்கள் பழநி கோயில் நிர்வாகம் நடவடிக்கை\nபழநி, ஜூன் 14: வெளிநாட்டு பக்தர்களிடம் பணம் பறிப்பதை தடுக்க பழநி கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு தொடர்பாளர்கள் ஏற்படுத்தப்பட உள்ளனர்\nபழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, நவராத்திரி, வைகாசி விசாகம் என வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கும். இதனைக் காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவர். சாதாரண நாட்களில் சராசரியாக நாளொன்றிற்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.\nதற்போது அமெரிக்கா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, கனடா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பழநி கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் வெளிநாட்டு பக்தர் குழுக்களை வளைத்துக் கொள்ளும் போலி வழிகாட்டிகள் சிலர் சாமி தரிசனம், தங்குமிட வசதிகள் செய்து தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் கறந்து விடுகின்றனர். விவரம் தெரியாத அப்பாவி வெளிநாட்டினர் பணத்தை கொடுத்து ஏமாந்து செல்கின்றனர். தற்போது இந்த ஏமாற்று வேலை அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் பழநி கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு தொடர்பாளர்கள் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தகவல்கள் தெரிவிப்பதற்காக ரயில் நிலையம், பஸ் நிலையம், தண்டபாணி நிலையம், திருக்கோயில் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தகவல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தவிர, கோயில் நிர்வாகம் சார்பில் மக்கள் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளது.\nவிரைவில், பல்வேறு மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ள தொடர்பாளர்களும் நி��மிக்கப்பட உள்ளனர். வெளிநாட்டினர் சாமி தரிசனம் செய்வதற்காகவும், தரிசன விவரங்கள், தங்குமிட விபரங்கள், போக்குவரத்து விபரங்களை அறிந்து கொள்வதற்கு வசதியாக கோயில் இணையதளத்திலும் பல நாடுகளின் மொழிகள் உட்புகுத்தப்பட உள்ளது. கூடுதல் தகவல்களும் இடம்பெற வழிவகை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஅனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது\nபழநியில் காமராசர் பிறந்தநாள் விழா\nமாவுப் பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்துறை அட்வைஸ்\nபைக்கில் வருபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல் அறிவுரை\nராணுவ வீரர் மனைவியிடம் பணம் அபேஸ் செய்தவர் கைது\nஉள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் செம்மொழி தமிழ்ச்சங்கம் கோரிக்கை\nகொடைக்கானல் மலைப்பகுதியில் மண்ணெண்ணெய் விநியோகத்தில் குளறுபடி\nதிண்டுக்கல் கோட்டைமாரியம்மன் ஆடித்திருவிழா ஜூலை 26ல் துவக்கம் வீதியுலாவிற்கு போலீஸ் கட்டுப்பாட்டால் பக்தர்கள் அதிருப்தி\nகசவனம்பட்டி, கரிசல்பட்டி, தருமத்துப்பட்டி கிராமங்களுக்கு கூடுதலாக குடிநீர் உதவி இயக்குனர் நடவடிக்கை\nகொடைக்கானலில் ரூ.20 கோடியில் பல அடுக்கு கார் பார்க்கிங் சட்டப்பேரவையில் அறிவிப்பு\n× RELATED தீர்த்தமலையில் பாமக பொதுக்குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/942553", "date_download": "2019-07-18T00:32:11Z", "digest": "sha1:24XSTGQKUI5PFYCCECBH7JKTXWZ4XN64", "length": 9987, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "பேச மறுத்த காதலிக்கு கத்திக்குத்து | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளைய���ட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபேச மறுத்த காதலிக்கு கத்திக்குத்து\nகோவை, ஜூன் 25: தன்னுடன் பேச மறுத்ததால் காதலன் ஒருவர் தனது காதலியை குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் அமிர்தா (20). இவர் சொர்ணூர் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தார். அப்போது அதே கல்லூரியில் படித்த சுரேஷ் (22) என்பவருடன் அமிர்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அமிர்தாவுக்கு கோவையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் அச்சகம் ஒன்றில் பயிற்சியாளராக பணி கிடைத்துள்ளது. தடாகம் சாலையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியவாறே அமிர்தா வேலைக்கு வந்து சென்றுகொண்டிருந்தார்.\nஇந்நிலையில், காதல் குறித்து பெற்றோருக்கு தெரிந்துவிட்டதாக சுரேஷிடம் கூறிய அமிர்தா கடந்த இரண்டு மாதங்களாக அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து சுரேஷ் நேற்று கோவை வந்துள்ளார். நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த அமிர்தாவுடன் பேசியுள்ளார். ஆனால், அமிர்தா அவருடன் பேச மறுத்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் மறைத்து வைத்திருந்த கூரான ஆயுதத்தால் அமிர்தாவின் அடிவயிற்றில் குத்தினார். அமிர்தா அலறியதை கேட்ட அப்பகுதி மக்கள் சுரேஷை சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும், படுகாயமடைந்த அமிர்தாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவல் அறிந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் அங்கு சென்று சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாமராஜர் 117வது பிறந்த நாள் விழா\nதேசிய சப்-ஜூனியர், ஜூனியர் மூவத்தாய் குத்துச்சண்டை\nநேரு ஏரோநாட்டிக்கல் கல்லூரியில் விமானத்துறை மாணவர்களுக்கு மாடுலார் தேர்வு\nமலேரியா பாதிப்பு இல்லை டெங்கு, பன்றிக்காய்ச்சல் கண்டறிய ஆராய்ச்சி மையம் ரயில்வே சுரங்க பாலத்தை திறக்க கலெக்டரிடம் கோரிக்கை\nகோவை குற்றாலத்தில் 3 நாளில்5 ஆயிரம் பேர் குவிந்தனர் இதில் திமுக முன்னாள் கவுன்சிலர் மீனாலோகு கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி பகுதியில் ரயில்வே சுரங்க பாலம் கட்டிமுடிக்கப்பட்டு இன்னும் மக்\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பூச்சிகளினால் ஏற்படும் தொற்று நோய்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜப்பா கஞ்சா விற்ற 3 பேர் கைது\nபியூட்டி பார்லர் பெண் தற்கொலை\nசாதாரண பேருந்துகளை அடையாளம் காண பாலியல் வன்கொடுமை செய்து கொலை சிறுமியின் குடும்பத்திற்கு நிதி உதவி ஸ்டிக்கர்\nஅக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில் ரூ.200 கோடிக்கு வர்த்தகம்\nபொள்ளாச்சியில் 6 வயது சிறுமி மர்ம சாவு\n× RELATED சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/938417/amp?ref=entity&keyword=BSNL%20Announcement", "date_download": "2019-07-18T01:18:37Z", "digest": "sha1:ZTKDLRFSUKKIR5THSLKD45OMOYT2KCBA", "length": 9423, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்த மாதம் முதல் பிஎஸ்என்எல் காகித பில்கள் நிறுத்தம் பொதுமேலாளர் தகவல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் ம���த ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்த மாதம் முதல் பிஎஸ்என்எல் காகித பில்கள் நிறுத்தம் பொதுமேலாளர் தகவல்\nநாகர்கோவில், ஜூன் 4: நாகர்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் சஜிகுமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பசுமை மயமாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாக மாதாந்திர தொலைபேசி பில்களை வாடிக்கையாளர்களுக்கு நடப்பு மாதம் முதல் மின்னஞ்சல், எஸ்எம்எஸ் போன்ற மின்னணு முறை மூலம் அனுப்ப ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரியை அருகே உள்ள வாடிக்கையாளர் சேவை மையங்கள் அல்லது உள்ளூர் தொலைபேசி நிலைய பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் உடனே வழங்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பிஎஸ்என்எல் பசுமை மயமாக்குதல் முயற்சி திட்டத்தில் பங்கேற்று மரங்களை காப்பாற்றிட வேண்டும்.\nமேலும் பிஎஸ்என்எல் லேண்ட் லைன், பிராட்பேண்ட், மொபைல் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் தங்களது மாதாந்திர பில்களை வாடிக்கையாளர் தம் வீடுகளுக்கு அருகே உள்ள பிஎஸ்என்எல்-ன் அங்கீகரிக்கப்பட்ட ரீடைலர்கள் மூலமாக உடனடியாக செலுத்திட புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ரீடைலரிடம் செலுத்தும் பில் தொகைக்கான ரசீது வாடிக்கையாளரின் மொபைல் போனில் உடனடியாக தெரிவிக்கப்படும்.இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பளம் வழங்காததை கண்டித்து கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்\nசாலையை தோண்டுவதற்கு எதிர்ப்பு ஓ.பி.எஸ். பெயரை கூறி பொதுமக்களுக்கு மிரட்டல்\nஅதிகபாரம் ஏற்றிய 15 வாகனங்கள் பறிமுதல்\nசந்திரகிரகணம் எதிரொலி சுசீந்திரத்தில் ஒரு மணிநேரம் தாமதமாக நடை திறப்பு\nகன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் திடீர் குறைவு படகு சேவை பாதிப்பு\nஇரணியல் அருகே தண்டவாளத்தில் கம்பியை வைத்து ���யிலை கவிழ்க்க சதி எரநாடு எக்ஸ்பிரஸ் தப்பியது\nவிபத்துக்களால் உயிரிழப்புகள் அதிகரிப்பு நாகர்கோவிலில் 7 இடங்களில் சப் கலெக்டர், அதிகாரிகள் குழு ஆய்வு கடைகள், ஆக்ரமிப்புகள் அகற்ற முடிவு\nஈத்தாமொழி அருகே நிலம் வாங்கி தருவதாக ஓட்டல் உரிமையாளரிடம் ₹5 லட்சம் மோசடி அதிமுக நிர்வாகி மீது எஸ்.பி.யிடம் புகார்\nகன்னியாகுமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் தென் தமிழக கடல் பகுதியில் 3.8 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு கடல் தகவல் மையம் எச்சரிக்கை\nபூதப்பாண்டி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளிப்பு\n× RELATED மூடவும் முடியல... நடத்தவும் முடியல......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2010/05/14/%E0%AE%8F-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E-%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:34:27Z", "digest": "sha1:4J4TUA7BCZLOZGLR3XAU5EKLT2Y2PVQC", "length": 5036, "nlines": 37, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஏ.ராஜாவும், எ.ஸ்.வி.சேகரும்: ஜாதியத்தின் உருவங்களா, கருணாநிதியின் பகடைக் காய்களா? | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« மது போதையில் பெண் மத்திய மந்திரி விமானம் தாமதம்: சிதம்பர ரகசியங்கள்\nமுகத்திரையால் பெண்ணுக்குப் பிரச்சினை என்றால், தாடியால் ஆணுக்குப் பிரச்சினை போலும்\nஏ.ராஜாவும், எ.ஸ்.வி.சேகரும்: ஜாதியத்தின் உருவங்களா, கருணாநிதியின் பகடைக் காய்களா\nஏ.ராஜாவும், எ.ஸ்.வி.சேகரும்: ஜாதியத்தின் உருவங்களா, கருணாநிதியின் பகடைக் காய்களா\nஏ. ராஜா – எஸ்.ஸி – தலித்– என்ற தகுதி – கோடிகள் ஊழலில் சிக்கியுள்ள ஒரு திமுக மத்திய அமைச்சர். அவர் தலித் என்பதால், யாரும் அவரைத் தொடமுடியாது என்கின்றனர்.\nஎ.ஸ்.வி.சேகர் – பிராமணர், அதிமுக எம்.எல்.ஏ. ஆனால் இப்பொழுது கருணாநிதியின் கையாளாக “போலி பிராமண சங்கம்” எல்லாம் வைத்துக் கொண்டு , பிராமணர்களை ஏமாற்றும் ஒரு “பார்ப்பனர்”. கருணாநிதியும், சேகரும் ஒருவருக்கொருவர்பாராட்டிக் கொல்வதும், ஜோக் அடிப்பதும் தமாஷாகத்தான் இருக்கிறது. திமுகவில் தொண்டனாக இணையும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக எஸ்.வி. சேகர் எம்எல்ஏ கூறியுள்ளார்.\nதேர்தலை மனதில் ��ைத்துக் கொண்டு, கருணாநிதி செயல்படுகின்றார் என்பது தெரிகின்றது.\nகுறிச்சொற்கள்: கருணாநிதி, ஜாதி அரசியல், ஜாதியம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/11/23/raja.html", "date_download": "2019-07-18T00:32:16Z", "digest": "sha1:X56GXHUZXSLQQGBWIDZX2SLWXCHM4LUA", "length": 16707, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "மன்னார்குடி மாபியா தான் காரணம்: எச். ராஜா | BJP blames Mannargudi family for Shankarachariyars arrest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n2 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n7 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nமன்னார்குடி மாபியா தான் காரணம்: எச். ராஜா\nசங்கராச்சாரியார் கைதுக்கு மன்னார்குடி மாபியா (சசிகலா அண்ட் கோ) தான் காரணம் என பாஜக எம்.எல்.ஏ. எச் ராஜாகூறியுள்ளார்.\nபாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், இந்துக்களின் துரோகி ஜெயலலிதா. சங்கராச்சாரியார் கைதுக்கு தமிழ்நாடுமருத்துவமனையை சங்கர மடம் வாங்கியது தான் க��ரணம்.\nஇதை மன்னார்குடி மாபியா (சசிகலா குடும்பத்தினருக்கு இந்த நாமகரணத்தை முதலில் சூட்டியது சுப்பிரமணியம் சுவாமி தான்)வளைக்கப் பார்த்தது. முடியாமல் போனதால் சங்கராச்சாரியாரை கைது செய்துள்ளார்கள்.\nநம்மை நடுக்கடலில் நிற்க வைத்து கழுத்தை அறுத்த துரோகி தான் ஜெயலலிதா என்றார்.\nபோயஸ் தோட்டத்தில் ஆளுமை செலுத்தும் அந்த முக்கியமான குடும்பத்தினர், பெரும் தொகை ஒன்றை சங்கர மடத்தின் டிரஸ்ட்கணக்கில் பதுக்கி வைத்திருக்கச் சொன்னதாகவும், அதை சங்கராச்சாரியார் ஏற்க மறுத்ததால் தான் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பாஜக தலைவர்களிடம் முன்னாள் மத்திய அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி தெரிவித்துள்ளதாகக்கூறப்படுகிறது.\nஜோஷியை சந்தித்த சங்கரச்சரியார் தரப்பினர் இந்தத் தகவலைச் சொன்னதாகத் தெரிகிறது. மேலும் இது குறித்துசங்கராச்சாரியாரை வேலூர் சிறையில் சந்தித்தபோதும் ஜோஷி கேட்டு, மேலும் விவரம் திரட்டியிருக்கிறார்.\nமடத்துக்கு வருமான வரி விலக்கு இருப்பதால், இதில் பதுக்கப்படும் பணம் வெளியுலகுக்குத் தெரியவராது. இதையேகாரணமாக வைத்து அந்த சக்தி வாய்ந்த குடும்பத்தினர் பெரும் தொகையை சங்கர மட கணக்கில் பதுக்க முடியன்றதாகக்கூறப்படுகிறது.\nஇந்த விவரங்கள் திமுக தலைவர் கருணாநிதியையும் எட்டியிருப்பதாக சொல்கிறார்கள். இதனால் தான் இந்தக் கைதின் உண்மைப்பின்னணி குறித்து சந்தேகம் எழுப்பி குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் கருணாநிதி என்கிறார்கள் திமுகவினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி ���ன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/mp-karnataka-govts-on-shaky-ground-351701.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-07-18T00:55:08Z", "digest": "sha1:KCCHXUUU64YAZASEJG7LGGU7YJG6MRA3", "length": 15736, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி- கர்நாடகா, ம.பி. அரசுகள் கவிழ்க்கப்படும் அபாயம்? | MP, Karnataka govts on shaky ground? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n25 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nலோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி- கர்நாடகா, ம.பி. அரசுகள் கவிழ்க்கப்படும் அபாயம்\nபெங்களூரு/ போபால்: லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி. இதனைத் தொடர்ந்து நூலிழைப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தும் கர்நாடகா மற்றும் மத்திய பிரதேச அரசுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு ஆட்சியை கவிழ்க்க பாஜக பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nராகுல் காந்தி செய்த தப்பு இதுதான்.. உட���டி தேவை அமித் ஷா போன்ற திட்டமிடல் திறமை\nஇந்த நிலையில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்துள்ளது. கர்நாடகா சட்டசபையில் பாஜகவுக்கு 105 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் 79., மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 எம்,.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள அரசுக்கு பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவும் உள்ளது.\nஆட்சி அமைக்க பாஜக முயற்சி\nஇருப்பினும் தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜக தொடர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது. 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால் போதும்.. ஆட்சி அமைத்துவிடலாம் என்கிற நிலை உள்ளது. லோக்சபா தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை பாஜக படுதீவிரமாக முன்னெடுக்கும் என்றே தெரிகிறது.\nமத்திய பிரதேசத்தில் எக்ஸிட் போல் முடிவுகள் வந்தபோதே ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக குடைச்சல் கொடுத்துவிட்டது. முதல்வர் கமல்நாத் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு பாஜக கடிதம் அனுப்பியது.\nபாஜக படு தீவிர முயற்சி\n231 எம்.எல்.ஏக்களை கொண்ட ம.பி. சட்டசபையில் பாஜகவுக்கு 109 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சி சுயேட்சைகள், பகுஜன் சமாஜ் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது. இதனால் மத்திய பிரதேசத்திலும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை பாஜக படுஜரூராக மேற்கொள்ளக் கூடும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக காங்கிரஸ் எடுத்தது தகுதி நீக்க அஸ்திரம்\nதமிழகம் பாணியில் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு நெருக்கடி தரும் காங்கிரஸ்\n'விப்' உத்தரவில் நீதிமன்றம் தலையிடுவதா.. காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி\nநம்பரை பாருங்க.. குமாரசாமி அரசு காலி.. ஏற்கனவே 'ஆட்சியை பிடிச்சாச்சு' எடியூரப்பா\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. எடியூரப்பாவை போல் குமாரசாமியும் இன்றே \"அதை\" செய்வாரா\nகர்நாடகா: தொடர் கதையாகும் ‘16’ எம்.எல்.ஏக்கள் மாஸ் ராஜினாமா... தகுதிநீக்கம்.. உச்சநீதிமன்ற தலையீடு\nஒருவழியாக தமிழகத்திற்கு தண்ணீர் தந்தது கர்நாடகா.. காவிரியிலிருந்து 855 கனஅடி நீர் திறப்பு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பால் பீதியில் குமாரசாமி.. பேச்சே வரவில்லை\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. கர்நாடக அர��ை காப்பாற்ற இப்போது கூட 2 அஸ்திரம் உள்ளது\nஅதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு.. உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்திற்கு வெற்றி.. எடியூரப்பா\nசூப்பர் ஓவருக்கு எடியூரப்பா பிராக்டீஸ்.. 'டை' ஆச்சுன்னா ஐசிசி ரூல் அப்ளே பண்ணுவோம்.. செம்ம ஜாலி\nகர்நாடகா: ஜூலை 6 முதல் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை... பரபரப்பு அரசியல் திருப்பங்கள்\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. பெங்களூர் கோவில்களில் குமாரசாமி, எடியூரப்பா பூஜை, யாகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nloksabha elections madhya pradesh karnataka லோக்சபா தேர்தல்கள் மத்திய பிரதேசம் கர்நாடகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cauvery-management-commission-notice-published-the-central-gazette-321394.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:38:12Z", "digest": "sha1:6AQGL5MQOK6FGG7WZRLYLL7ORQ4ZBRHO", "length": 28157, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் வெளியானது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.. எடப்பாடியார்! | Cauvery Management Commission notice published in the Central Gazette: CM Edappadi palanisamy happy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n8 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் வெளியானது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.. எடப்பாடியார்\nசென்னை: காவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் வெளியானது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைத்து அரசிதழில் வெளியிட்டது. இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.\nமத்திய நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை அமைத்து, அதை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட்டுள்ளது. இது மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் அவருடைய அரசிற்கும், தமிழ்நாட்டு விவசாய பெருங்குடி மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.\nகாவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை\nதமிழ்நாட்டின் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வது பல ஆண்டுகளாகவும், குறிப்பாக 1970-ம் ஆண்டிலிருந்தும் தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையேயுள்ள நீண்ட நாள் பிரச்சினை ஆகும். ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளாலும், சட்டப் போராட்டத்தினாலும் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டாலும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் 19.2.2013 அன்று வெளியிடப்பட்டு செயலாக்கத்திற்கு வந்தது.\nகாவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் கொண்டு வந்ததுதான் தன்னுடைய 30 ஆண்டுகால அரசியல் வாழ்வில், தான் செய்த சாதனைகளில் முதன்மையானதாக கருதுவதாகவும், தான் பல ஆண்டுகள் பொது வாழ்வில் இருந்து கஷ்டப்பட்டதற்கு இந்த வெற்றிதான் தனக்கு முழு நிறைவைத் தந்திருக்கிறது என்றும் ஜெயலலிதா ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மனம் நெகிழ்ந்து பேசினார் என்பதைக் கொண்டு காவிரி நதிநீர் பிரச்சினையில் அவருக்கு இருந்த உள்ளார்ந்த அக்கறையும், ஈடுபாடும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக புரிந்தது.\n80 மணி நேரம் உண்ணாவிரதம்\nவிவசாயிகளின் உரிமையை நிலைநாட்ட மெரினா கடற்கரையில் தொடர்ந்து 80 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து போராடிய ஜெயலலிதாவின் தியாகம் இத்தருணத்தில் நினைவு கூறத்தக்கதாகும். உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த சிவில் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டு 16.2.2018 அன்று இறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இறுதி ஆணை மற்றும் அதனை மாற்றியமைத்த உச்சநீதிமன்றத்தின் 16.2.2018 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி ஒரு செயலாக்க திட்டத்தை மத்திய அரசு 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டுமெனவும், காலக்கெடு ஏதும் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதனைத் தொ��ர்ந்து நான் பிரதமரிடம் நேரிலும் மற்றும் கடிதங்கள் வாயிலாகவும் இவ்வமைப்புகளை உடனே அமைக்க வலியுறுத்தினேன். பாராளுமன்ற கூட்டத்தொடர் 5.3.2018 அன்று தொடங்கி 6.4.2018 வரை நடைபெற்றது. இக்கூட்டத்தொடரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.பி.க்கள் செயலாக்க திட்டத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்கக் கோரி தொடர்ந்து வலியுறுத்தியதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் 22 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் பிறப்பித்த காலக்கெடு முடிவடையும் நிலை இருந்தபோது, 29.3.2018 அன்று மூத்த அமைச்சர்கள், தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோருடன் தமிழ்நாட்டின் சார்பில் எடுக்கப்பட வேண்டிய மேல்நடவடிக்கை குறித்து நான் விரிவாக விவாதித்தேன்.\nஅக்கூட்டத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மத்திய அரசின் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டு, 31.3.2018 அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மத்திய அரசின் மீது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசும் கால அவகாசம் கேட்டு ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் 14.5.2018 அன்று, மத்திய நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சக செயலாளர் ஒரு வரைவுத் திட்டத்துடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, 14.5.2018 அன்று, மத்திய அரசின் நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சக செயலாளர், உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, மத்திய அரசு தயாரித்துள்ள வரைவு திட்டத்தினை தாக்கல் செய்தார். எனது அறிவுரையின் பேரில், 16.5.2018 அன்று தமிழ்நாடு அரசு சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில், குறிப்பிட்டபடி அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு உடனடியாக அமைத்து செயல்படுத்த வேண்டும் என தகுந்த ஆதாரங்களுடன் கடுமையாக வாதிட்டனர்.\nஇதனை அடுத்து, 18.5.2018 அன்று மத்திய அரசு தாக்கல் செய்த திருத்திய வரைவு திட்டத்தின் மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பில், மத்திய அரசு தாக்கல் செய்த திருத்திய வரைவு திட்டம், நடுவர் மன்ற இறுதி ஆணை / ��ட்டளைகள்படியும், அதனை திருத்தியமைத்து வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் உள்ளது எனவும், 1956-ம் ஆண்டைய பன்மாநில நதிநீர்த் தாவா சட்டப்பிரிவு 6 ஏ 4 ஒத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையிடம் டெல்லியிலும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தலைமையிடம் பெங்களுரூவிலும் செயல்படும் எனவும் இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைபடுத்தும் குழு ஆகிய அமைப்புகளை அமைத்து, மத்திய அரசிதழில் வெளியிட்டு பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் செயலாக்கத்திற்கு கொண்டுவர வேண்டி, பிரதமருக்கும், மத்திய நீர்வளத்துறை மந்திரிக்கும் 26.5.2018 அன்று என்னால் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாறு ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் அவருடைய அரசு பல தொடர் நடவடிக்கைகள் எடுத்ததன் வாயிலாக இன்று (நேற்று) காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகள் மத்திய அரசால் அமைக்கப்பட்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nகாவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை 19.2.2013 அன்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, அதனை சிறப்பாக செயல்படுத்துவதற்கு ஜெயலலிதா மற்றும் அவர் வழியில் அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளாலும் மற்றும் சட்ட போராட்டங்களாலும், உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை சற்று மாற்றியமைத்து 16.2.2018 அன்று பிறப்பித்த தீர்ப்பினை செயல்படுத்துவதற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு அமைத்து அதனை மத்திய அரசிதழில் 1.6.2018 அன்று வெளியிட்டது, ஜெயலலிதா வழியில் நடைபெறும் தமிழ்நாடு அரசிற்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.\nஇந்த உத்தரவுகளினால், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரம் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்: மத்திய அரசு உத்தரவு\nநல்ல காலத்துலயே வம்பு பண்ணுவாங்களே..திடீரென காவிரியிலிருந்து கர்நாடகா தண்ணீர் திறக்கும் பின்னணி என்ன\nமண்டியா விவசாயிகள் பலன் பெற தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறப்பு.. குமாரசாமி செம பரிந்துரை\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nநாடாளுமன்றத்தில் எதிரொலித்த காவிரி நதிநீர், தமிழக குடிநீர் பற்றாக்குறை விவகாரம்\nகாவிரி நீரை திறக்க வலியுறுத்தி ஜனாதிபதி உரையின் போது லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்\nஉத்தரவிட்டும் சட்டை செய்யாத கர்நாடகம்.. 24-இல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்\nகோதாவரியிலிருந்து காவிரி வராது.. அதெல்லாம் கானல் நீராகிவிடும்- வைகோ\nமேகதாது அணை திட்டத்தால் கர்நாடகவிற்கு எந்தப் பயனும் இல்லை... சொல்வது டி.கே சிவக்குமார்\nதண்ணீர் தருவோம் என்று கூறி விட்டு பல்டி அடித்த கர்நாடகா.. காவிரி நீரைத் தர மறுத்து அடாவடி\nபிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன அய்யாக்கண்ணு.. கர்நாடக அரசை ‘டிஸ்மிஸ்’ செய்ய வலியுறுத்தல்\nகர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery cauvery issue வெளியீடு காவிரி விவகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/volunteers-needed-clear-oil-spill-273154.html", "date_download": "2019-07-18T00:57:03Z", "digest": "sha1:K7D7WX2J3PWS4BJZR4WR476ZQ6G7GKNR", "length": 16069, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆயிலை கிளின் செய்ய ஆள் வேணும்… சுற்றுச்சூழல் அமைப்பு மாணவர்களுக்கு அழைப்பு | Volunteers needed to clear oil spill - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n27 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஆயிலை கிளின் செய்ய ஆள் வேணும்… சுற்றுச்சூழல் அமைப்பு மாணவர்களுக்கு அழைப்பு\nசென்னை: கடலில் கலந்துள்ள எண்ணெய்யை அகற்றவும் கடற்கரையை தூய்மை செய்யவும் மாணவர்கள், இளைஞர்கள் வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று விளம்பரம் செய்துள்ளது.\nகடந்த 27ம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகில் கப்பல் இரண்டு மோதிக் கொண்டதில் கப்பலில் கொண்டு வரப்பட்ட கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இந்த எண்ணெய் எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை பரவி கடலோரப் பகுதிகள் மாசடைந்துள்ளன. எண்ணெய் பரவிய பகுதிகளில் அரசு பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். மேலும், அந்தந்த பகுதி மீனவர்கள் தாமாக முன்வந்து கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று, சென்னையில் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தனியார் துறையில் வேலை பார்ப்போர் என அனைவரையும் எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த அழைப்பில் கடலில் பரவி வரும் எண்ணெய்யை அகற்ற அரசுக்கு உதவி செய்ய தன்னார்வலர்களாக வருமாறு கூறப்பட்டுள்ளது. விருப்பம் இருப்பவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஅடுத்த 3 நாட்கள் வேலை செய்யக் கூடிய வகையில் தயாராக வருமாறும், அப்படி வருபவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சமூக வலைதளம் மூலம் விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பை பார்த்து எண்ணெய்யை அகற்றும் பணியை செய்ய விரும்புவோர் 9677097824 என்ற எண்ணை தொடர்பு கெள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎண்ணூர், புதுச்சேரி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nநாகை, எண்ணூர், கடலூர் புதுச்சேரி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு\nசென்னை எண்ணூரில் கூலி தொழிலாளியை அடித்து கொன்ற மகன்: போலீசார் அதிரடி கைது\nதீர்வு காணப்படாத கமல் பார்வையிட்ட எண்ணூர் கழிமுக அபாயம்... நீரில் இறங்கி மக்கள் மனிதசங்கிலி\nகமலை தொடர்ந்து எண்ணூர் கழிமுகத்தில் கனிமொழி ஆய்வு.. மீனவர்களுக்கு அபாயம் என எச்சரிக்கை\nகொசஸ்தலை ஆற்றில் கலக்கும் சாம்பலால் மீன்கள் விஷமாகிவிட்டது.. ஆய்வுக்குழு பகீர் அறிக்கை\nகலக்குது கமல் எபக்ட்: எண்ணூரில் தூர்வார களமிறங்கிய டைஃபி மாணவர்கள்\nஏதாவது செய்து எங்களை காப்பாற்றுங்கள்... கமலிடம் கண்ணீர் விட்ட பொதுமக்கள்- வீடியோ\nசகோதரர் திருமாவளவன், பொன்.ராதாகிருஷ்ணன், சுந்தரவல்லிக்கு நன்றி.. கமல் அடுத்த அதிரடி\n'சென்னைப் புறம்போக்கு'... கமல் எண்ணூர் பிரச்சினையை கையில் எடுக்க இந்த பாட்டு தான் காரணமாம்\nஎந்த பகுதியையும் யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம்... கமல் விசிட் குறித்து அமைச்சர் ஜெயக்குமார்\nகொசஸ்தலைக்காக திடீரென கமல் களமிறங்கியது ஏன் சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் பேட்டி- Exclusive\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nennore coastal areas எண்ணூர் துறைமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/understanding-mental-health/experts-speak-details/your-world-just-fell-apartyour-child-received-a-diagnosis-of-mental-illness/", "date_download": "2019-07-18T01:41:37Z", "digest": "sha1:5I3I3XXXXGQ34EIRUMYDQ6FU27O6EQ6S", "length": 23752, "nlines": 54, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "குழந்தைக்கு மனநலப் பிரச்னையா? :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nநோய்கள் கொடுமையானவைதான். ஆனால், ஒருவிதத்தில் ஒருவருக்கு ஏதோ நோய் வந்திருக்கிறது அல்லது அவரது கணவர்/மனைவி/பெற்றோர்/அண்ணன்/தம்பியைத் தாக்கியிருக்கிறது என்றால் அதைச் சமாளிப்பது கொஞ்சம் எளிது. மாறாக, அவருடைய குழந்தைக்கு ஒரு நோய் அல்லது குறைபாடு வந்துள்ளது என்றால், அது தாளமுடியாத ஒன்றாகிவிடுகிறது. அதிலும் குறிப்பாக, குழந்தைகளுக்கு வரும் மனநலப் பிரச்னைகளைச் சமாளித்தல் ம��கவும் சிரமம். மற்ற பிரச்னைகளைவிட, இந்தப் பிரச்னையைச் சமாளிப்பதில் ஒரு கூடுதல் அடுக்குச் சிக்கல் சேர்ந்துகொள்வதாகத் தோன்றுகிறது. அதற்கு அவசியமே இல்லை. இதைக் கொஞ்சம் தெளிவாகப் புரிந்துகொள்வோம்.\nஒருவருடைய குழந்தைக்கு மனநலப் பிரச்னை வந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவர் எப்படி உணர்கிறார் பலவிதமான உணர்ச்சிகள் அவரை அலையாகத் தாக்கும்: பயம், பதற்றம், வெட்கம், சங்கடவுணர்வு, குழப்பம், திகைப்பு, நம்பிக்கையின்மை, வலி. இத்துடன் அவருக்குப் பலவிதமான அச்சங்கள் வருகின்றன: அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சம், உலகம் தன்னிடம், தன்னைப்பற்றி, தன் குழந்தையிடம், தன் குழந்தையைப்பற்றி என்னவெல்லாம் சொல்லுமோ என்கிற அச்சம். காலுக்குக்கீழே உலகம் நழுவுகிறது என்பதுபோன்ற உணர்வு. எனக்கு ஏன் இப்படி நடக்கிறது பலவிதமான உணர்ச்சிகள் அவரை அலையாகத் தாக்கும்: பயம், பதற்றம், வெட்கம், சங்கடவுணர்வு, குழப்பம், திகைப்பு, நம்பிக்கையின்மை, வலி. இத்துடன் அவருக்குப் பலவிதமான அச்சங்கள் வருகின்றன: அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சம், உலகம் தன்னிடம், தன்னைப்பற்றி, தன் குழந்தையிடம், தன் குழந்தையைப்பற்றி என்னவெல்லாம் சொல்லுமோ என்கிற அச்சம். காலுக்குக்கீழே உலகம் நழுவுகிறது என்பதுபோன்ற உணர்வு. எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என் குழந்தைக்கு ஏன் இப்படி நடக்கிறது என் குழந்தைக்கு ஏன் இப்படி நடக்கிறது மற்றும், குற்றவுணர்ச்சி. அடடா, இதை எப்படி நான் மறந்தேன் மற்றும், குற்றவுணர்ச்சி. அடடா, இதை எப்படி நான் மறந்தேன் ஒரு பெற்றோர் என்றமுறையில் தான் ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்கிற குற்றவுணர்ச்சி, தவறான ஜீன்களை அதற்குத் தந்துவிட்டோமோ என்கிற குற்றவுணர்ச்சி; பிரச்னைக்குக் காரணமாக இருக்கிறோமே என்கிற குற்றவுணர்ச்சி; தான் ஒரு சரியான சூழலை உருவாக்கவில்லையே என்கிற குற்றவுணர்ச்சி; குழந்தைக்கு இப்படியொரு பிரச்னையைத் தந்துவிட்டோமே என்கிற குற்றவுணர்ச்சி.\n பெரும்பாலானோர் தங்களுக்கு இப்படிப்பட்ட உணர்ச்சிகள் இருப்பதை அடையாளம் காண்பதுகூட இல்லை, அப்புறம் எப்படி அதைக் கையாளமுடியும்\nஒருபக்கம் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்ற எண்ணத்துடன் அவர்கள் இருக்கிறார்கள், இன்னொருபக்கம் குழந்தையைப்பற்றித் தாங்கள் கண்டிருந்த கனவுகளையெல்லாம் தாங்களே பாழாக்கிவிட்டோமே என்கிற கவலையோடு இருக்கிறார்கள். என் குழந்தை சுதந்தரமாக வளருமா அதனால் எண்ணியதையெல்லாம் சாதிக்க இயலுமா அதனால் எண்ணியதையெல்லாம் சாதிக்க இயலுமா என் குழந்தையின் வாழ்க்கை எப்படி இருக்கும் என் குழந்தையின் வாழ்க்கை எப்படி இருக்கும் அதன் தந்தை/தாய் என்றமுறையில் என் வருங்காலம் எப்படி மாறும் அதன் தந்தை/தாய் என்றமுறையில் என் வருங்காலம் எப்படி மாறும் ஒரு தனிநபர் என்றமுறையில் என் வருங்காலம் எப்படியிருக்கும் ஒரு தனிநபர் என்றமுறையில் என் வருங்காலம் எப்படியிருக்கும் ஒரு கணவர்/மனைவி என்றமுறையில் என் வருங்காலம் எப்படியிருக்கும் ஒரு கணவர்/மனைவி என்றமுறையில் என் வருங்காலம் எப்படியிருக்கும் பல நேரங்களில், இந்தப் பிரச்னையால் திருமண உறவுகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றன. பெற்றோர் இருவரும், யாரிடமிருந்து 'தவறான' ஜீன் வந்தது என்று சிந்தித்து நோகிறார்கள், ஒருவர்மீது ஒருவர் குற்றம் சாட்டத்தொடங்குகிறார்கள். இந்தப் பயனில்லாத விளையாட்டு எல்லார்மத்தியிலும் நடக்கிறது: மிகவும் நன்றாகப் படித்தவர்கள், புத்திசாலிகள்கூட இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை நம்புவது சிரமம்தான்.\n'எந்தப் பிரச்னையும் இல்லை' என்று தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்வதால், அவர்களால் சூழ்நிலையை நேருக்கு நேர் சந்திக்க இயலுவதில்லை. இதுபோன்ற நேரங்களில் அவர்கள் செய்யவேண்டியவை: குழந்தைக்கு என்ன பிரச்னை என்பதைப் புரிந்துகொள்வது, இன்னொரு மருத்துவரிடம் பேசி அதனை உறுதிப்படுத்துவது, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பது. இந்தப் பிரச்னையைப்பற்றி அவர்கள் நிறையப் படிக்கவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும், இதை எப்படிக் கையாள்வது, குழந்தைக்கு எப்படி விளக்குவது என்று அறியவேண்டும். அத்துடன், இதனைக் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள், ஆதரவு வலைப்பின்னலில் இருக்கும் பிறருக்கும் விளக்கவேண்டியிருக்கும், அப்போதுதான் குழந்தையைக் கவனிப்பதற்கான ஆதரவு கிடைக்கும். அடுத்தபடியாக, இதனைப் பொதுவான நபர்களுக்கும் விளக்கவேண்டியிருக்கும்.\nஇதெல்லாம் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும்போது, அவர்கள் தங்கள் மனத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொள்ளவேண்டும், \"இது யாருடைய பிழையும் இல்லை: என் பிழை இல்லை, என் குழந்தையின் பிழை இல்லை. இதை ஏற்றுக்கொண்டால்மட்டுமே முன்னோக்கிச் செல்ல இயலும்\" இதை விளக்குவதற்கு, நிபுணர்கள் ஒரு மலர்ச்செடியின் உதாரணத்தைப் பயன்படுத்துவார்கள்: பெரும்பாலான குழந்தைகள் வழக்கமான மலர்ச்செடியைப்போன்றவர்கள், அவர்கள் எங்கேயும் வேரூன்றி வளர்வார்கள். ஆனால், மனநலப் பிரச்னை கொண்ட குழந்தைகளோ, ஆர்ச்சிட் மலர்ச்செடிகள்: அவர்கள் அழகானவர்கள், ஆனால், அவர்களைக் கவனமாகக் கையாளவேண்டும், அவர்களுக்குத் தேவைப்படும் விசேஷ கவனத்தைக் கொடுத்து வளர்த்தால், அவர்கள் மிக அழகாக மலர்வார்கள். 'ஆர்ச்சிட்' வகைக் குழந்தைகளைச் சரியாக வளர்க்கவேண்டும், அவர்களுக்குச் சரியான சூழலைத் தரவேண்டும், அப்போது அவர்கள் படைப்புணர்வுமிக்க, வெற்றிகரமான, அன்பான சமூக உறுப்பினர்களாக வளர்வார்கள்.\n ஆர்ச்சிட்களை வளர்ப்பதற்கு ஏற்ற சரியான சூழலை எப்படி உருவாக்குவது\nஇதற்கு முக்கியமான தேவை, ஏற்றுக்கொள்ளுதல் - குழந்தையை ஏற்றுக்கொள்ளவேண்டும், அதற்கு வந்துள்ள பிரச்னையை ஏற்றுக்கொள்ளவேண்டும், தான் ஏதும் தவறுசெய்யவில்லை என்று குழந்தைக்கு உணர்த்தவேண்டும்.\nகுழந்தையின் உணர்வுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும், அதன்மீது தீர்ப்புச்சொல்லக்கூடாது. குழந்தைகள் பள்ளியிலும் பிறர்முன்னாலும் தங்களை எப்படியோ சமாளித்துவிடுவார்கள். ஆனால், வீட்டில் அவர்கள் 'உடைந்துபோகக்கூடும்', அதற்குப் போதுமான இடம் வேண்டும், சுதந்தரம் வேண்டும், அனுமதி வேண்டும். குழந்தைகள் இப்படி நடந்துகொண்டால், 'சும்மா நடிக்கிறார்கள்' என்றோ, 'பாதிக்கப்பட்டவர்களைப்போல் பாசாங்கு செய்கிறார்கள்' என்றோ எண்ணிவிடக்கூடாது. அவர்களுடைய தனிநபர் உணர்வுத் தேவைகளுக்கும் மதிப்பளிக்கவேண்டும்.\nஅவர்கள் சொல்வதைக் கவனித்துக் கேட்கவேண்டும்\nதொடர்ந்து அவர்களுடன் உரையாடியபடியிருக்கவேண்டும். குழந்தைகளிடம் எந்நேரமும் படிப்பைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கக்கூடாது. உணர்வுகள், யோசனைகள், நீதிசார்ந்த குழப்பங்கள், தோல்வியைப்பற்றிக்கூடப் பேசலாம்.\nகுழந்தைகளைத் தாராளமாகப் பாராட்டவேண்டும், உடனடியாகப் பாராட்டவேண்டும், எல்லார்முன்னாலும் பாராட்டவேண்டும், அவர்களுடைய சிறு சாதனைகளைக்கூடப் பாராட்டவேண்டும். ஒருவேளை அவர்களுக்கு ஏதேனும் தண்டனை தரவேண்டியிருந்தால், தனியிடத்தில் தரலாம், மென்மையான தண்டனையாகத் தரலாம்; எதிர்மறைப் பேச்சைவிட, நேர்விதக் கருத்துகள் நல்ல பலன் தரும்.\nஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது, ஒவ்வொரு குழந்தையின் பலங்களும் மாறுபடும். ஆகவே, பெற்றோர் தங்கள் குழந்தையின் பலங்களைக் கண்டறிவதில் கவனம் செலுத்தவேண்டும், இதைப்பற்றி அடிக்கடி பேசவேண்டும்.\nசமூகரீதியில் குழந்தையை ஆதரிக்கவேண்டும், அவர்கள் உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதில் சிரமப்படக்கூடும். அவர்களுக்குச் சக மனிதர்களுடன் உறவுகளே ஏற்படாவிட்டால், சமூகத்தில் மிகவும் சிரமப்படுவார்கள் அந்தக் கடலில் அவர்கள் பாதுகாப்பாக நீந்துவதற்கு ஒரு கவசம் தேவை, அந்தக் கவசம், பெற்றோர்தான்.\nமிக முக்கியமாக, குழந்தைக்கும் சரி, பெற்றோருக்கும் சரி, சிறந்த நிபுணரின் ஆலோசனை தேவை.\nஆம், பெற்றோருக்கும் நிபுணரின் ஆலோசனை தேவைப்படும். குழந்தைக்காக இவை அனைத்தையும் செய்வதற்குப் பெற்றோர் தயாராகவேண்டும், அவர்கள் தங்களுடைய உணர்வுகளை ஏற்றுக்கொண்டு, நண்பர்களாக்கிக்கொள்ளவேண்டும். அவர்கள் தங்களைத்தாங்களே கவனித்துக்கொள்ளவேண்டும், தங்களுடைய மனம் சோரும்போதெல்லாம் அதனைப் புதுப்பிக்க முனையவேண்டும். இதையெல்லாம் பார்த்து அவர் மனம் கலங்கிவிடக்கூடாது, 'நான் ஒரு நல்ல தந்தை/தாய் இல்லை, நல்ல கணவன்/மனைவி இல்லை, நல்ல மனிதன் இல்லை, எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம், நான் தோற்றுப்போய்விட்டேன்' என்றெல்லாம் எண்ணக்கூடாது. அவர்களுக்குள் ஏற்படக்கூடிய இதுபோன்ற தேவையில்லாத, பயனில்லாத உணர்வுக் கொந்தளிப்புகளை அவர்கள் நிறுத்தவேண்டும். வாழ்க்கையில் எல்லாருக்கும் பிரச்னைகள் இருக்கின்றன என்பதை மறந்துவிடக்கூடாது. எல்லாரும், வாழ்க்கையின் ஏதோ ஒருகட்டத்தில் ஒரு பிரச்னையைச் சந்திக்கிறார்கள், ஆகவே, தாங்கள் தனியாக இல்லை என்பதை அவர்கள் அறியவேண்டும். இப்படி நடந்துவிடுமோ, அப்படி நடந்துவிடுமோ என்றெல்லாம் சிந்தித்துக் கவலைப்படுவதை அவர்கள் நிறுத்தவேண்டும், இந்தக் கணத்தில் வாழப் பழகவேண்டும். காரணம், அவர்கள் என்னதான் முயன்றாலும் வருங்காலத்தைக் கட்டுப்படுத்த இயலாது. மற்ற விஷயங்களுக்குநடுவே, வீட்டிலுள்ள மற்ற குழந்தைகள் இதனைச் சரியாக எடுத்துக்கொள்கிறார்களா என்பதையும் அவர்கள் கவனிக்கவேண்டும், இயன்றால், தங்கள் திருமண உறவும் பாதிக்���ப்படாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும். இத்தனையையும் செய்வதற்கு அவர்களுக்கு நிபுணரின் உதவி தேவை.\nமௌலிகா ஷர்மா பெங்களூரைச் சேர்ந்த ஆலோசகர். மனநலத்துறையில் பணிபுரிவதற்காகத் தனது கார்ப்பரேட் பணியை விட்டவர். பெங்களூரில் உள்ள தி ரீச் க்ளினிக்கில் மௌலிகா பணிபுரிகிறார். இந்தப் பத்தியைப்பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு எழுதுங்கள். அதற்கான மின்னஞ்சல் முகவரி: columns@whiteswanfoundation.org. இந்தப் பத்தி பதினைந்து நாளைக்கு ஒருமுறை பிரசுரிக்கப்படும், அப்போது உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படும்.\nஉங்களுடைய விரக்திகளால், உங்கள் குழந்தையின் மனநலம் பாதிக்கப்படுகிறதா\n ஓரளவு சிறப்பாக இருந்தால் போதுமா தன்னலம் சரியா\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/11/28/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-07-18T01:33:46Z", "digest": "sha1:Q2R4YD4JJG5QJWRCCMVEX73WONCOV6ZT", "length": 58545, "nlines": 339, "source_domain": "tamilthowheed.com", "title": "மறுமை வெற்றிக்கு வழி… | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← முதியோர்களிடத்தில் நடந்துகொள்ளும் முறைகள்…\nஇஸ்லாம் என்ற தூய மார்க்கத்தை நமக்கு எத்திவைப்பதற்காக அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை தூதராக அனுப்பினான். நாம் அல்லாஹ்வை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் அல்லாஹ்வை எப்படி வணங்க வேண்டும் அல்லாஹ்வை எப்படி வணங்க வேண்டும் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது போன்ற எல்லா விசயங்களையும் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள். நமது கொள்கை கோட்பாடுகள் வணக்க வழிபாடுகள் செயல்பாடுகள் ஆகிய அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் அமைத்துக்கொண்டால் தான் மறுஉலக வாழ்க்கையில் நாம் வெற்றி பெற முடியும்.\nஇதற்கு மாற்றமாக அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் அங்கீகாரம் தராத காரியங்களை அல்லது அவர்கள் தடுத்த காரியங்களை நாம் செய்தால் நரகத்திற்கு நாம் செல்லக்கூடிய கொடிய நிலை ஏற்படும். நரகத்தை விட்டும் அல்லாஹ் நம்ம��ைவரையும் பாதுகாப்பானாக.\nஇன்றைக்கு முஸ்­ம்களில் கணிசமான மக்கள் தர்ஹாக்களுக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களிடத்தில் தங்களது தேவைகளை கேட்கிறார்கள். இறந்துபோன அவர்கள் தங்களுடைய நோய் வறுமையை போக்குவார்கள் என்றும் குழந்தை பாக்கியத்தை தருவார்கள் என்றும் நம்புகிறார்கள். இதனால் பீமா அப்துல்காதர் ஜைலானீ ஷாஹுல் ஹமீது பாதுஷா போன்றவர்களை அவ்­யாக்கள் என்று எண்ணிக்கொண்டு அவர்களுடைய மண்ணறைகளுக்கு மேல் கட்டடங்களை எழுப்பி அங்கு கந்தூரி போன்ற விழாக்களை கொண்டாடுகிறார்கள்.\nஇறந்தவர்களிடத்தில் துஆ செய்யுமாறு அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபி (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. நபித்தோழர்களில் யாரும் தர்ஹாக்களை ஏற்படுத்தி நாம் செய்வதைப் போன்று செய்யவில்லை. இன்றைக்கு தர்ஹாக்களுக்கு சென்றுகொண்டிருக்கும் மக்கள் மறுமையில் நரகத்திற்குச் சென்றுவிடாமல் ஏக இறைவனை மட்டும் வழிபட்டு சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்காக குர்ஆன் ஹதீஸ் கூறும் செய்திகளை உங்களுக்குக் கூறியுள்ளோம். இவற்றை ஏற்று தன்னை திருத்திக்கொள்வது ஒவ்வொரு முஸ்­மின் மீது கடமையாகும்.\nபிரார்த்தனையை இறந்தவர்களால் கேட்கவும் பதில்தரவும் முடியாது\nஉயிருடன் இருந்தவர் மரணித்துவிட்டால் அவரால் கேட்கமுடியாது பார்க்கமுடியாது என்பதை கண்கூடாக நாம் கண்டுவருகிறோம். அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பதால் தான் அவர்களை அடக்கம் செய்கிறோம். திருக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களும் இறந்தவர்களுக்கு கேட்கும் சக்தி இல்லை என்று தெளிவாக கூறுகிறது.\nஇறந்தவர்கள் செவியேற்கமாட்டார்கள் என்று இஸ்லாம் கூறும் போது அவர்களிடத்தில் எப்படி துஆ செய்யலாம். நம்முடைய கோரிக்கைகள் இறந்தவர்களின் காதுகளில் விழாது என்றால் அவர்கள் எப்படி நமது தேவைகளை நிறைவேற்றுவார்கள்\nநீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது\nஅல்குர்ஆன் (27 : 80)\nஉயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாகமாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.\nஅல்குர்ஆன் (35 : 22)\nநீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுறமாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தரமாட்டார்க���். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.\nஅல்குர்ஆன் (35 : 14)\nபள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்\nஅல்குர்ஆன் (72 : 18)\nகியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார் அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.\nஅல்குர்ஆன் (46 : 5)\nமேலுள்ள வசனங்கள் இறந்தவர்களை அழைப்பது வழிகேடு என்றும் அழைப்பை இறந்தவர்கள் கேட்கமாட்டார்கள் என்றும் கூறுகிறது. அவ்­யாக்களில் மிகப்பெரிய அவ்­யா நமது தூதர் நபி (ஸல்) அவர்கள் தான். நாம் கூறும் சலாத்தை அவர்களால் கூட கேட்கமுடியாது. மலக்குமார்கள் தான் நாம் கூறும் சலாத்தை நபி (ஸல்) அவர்களுக்கு கொண்டு செல்கிறார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பூமியில் சுற்றிக்கொண்டிருக்கும் சில வானவர்கள் அல்லாஹ்விற்கு உள்ளனர். இவர்கள் என்னுடைய சமுதாயத்தினரிடமிருந்து சலாத்தை என்னிடத்தில் கொண்டுவருவார்கள்.\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர­)\nநூல் : நஸயீ (1265)\nஒரு நல்லடியாரை அல்லாஹ் 100 வருடம் மரணிக்கச் செய்கிறான். பிறகு அவரை எழுப்பி எவ்வளவு காலம் தூங்கினாய் என்று கேட்டான். அதற்கு அந்த நல்லடியார் ஒரு நாள் அல்லது சிறிது நேரம் தூங்கியிருப்பேன் என்று கூறினார். 100 வருடம் தூங்கியிருந்தும் தான் எத்தனை நாள் தூங்கினோம் என்பது கூட அந்த நல்லடியாருக்குத் தெரியவில்லை. அவர் கொண்டு வந்த கழுதை இறந்து மட்கிப்போன செய்தி கூட அவருக்குத் தெரியவில்லை. இறைவன் கூறிய பிறகு தான் அவருக்குத் தெரிகிறது.\nஇறைவனால் நல்லடியார் என்று சொல்லப்பட்ட இவர் அடிக்கம் செய்யப்படாமல் வெட்டவெளியில் கிடந்த போதிலும் இவரால் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. நல்லடியார் என்று உறுதிசெய்யப்படாமல் தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டு மண்ணோடு மண்ணாக மட்கிவிட்டவர் நாம் கேட்கும் பிரார்த்தனையை எப்படி கேட்பார்\nஅல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. ”இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. ”இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்” என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்தான். ”எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்” என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்தான். ”எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்” என்று கேட்டான். ”ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்” என்று அவர் கூறினார். ”அவ்வாறில்லை” என்று கேட்டான். ”ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்” என்று அவர் கூறினார். ”அவ்வாறில்லை நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர் நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர் உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக மக்களுக்கு உம்மை எடுத்துக்காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக மக்களுக்கு உம்மை எடுத்துக்காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக” என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போது ”அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்” எனக் கூறினார்.\nஅல்குர்ஆன் (2 : 259)\nஅல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது என்று நாம் ஏற்றுக்கொண்டுள்ள லாயிலாஹ இல்லல்லாஹு என்ற க­மா கூறுகிறது. பிரார்த்தனை செய்வது வணக்கம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே இறந்தவர்களிடத்தில் துஆ செய்தால் துஆ என்ற வணக்கத்தை இறந்தவர்களுக்கு செய்தவர்களாகிவிடுவோம். இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுவோம்.\nபிரார்த்தனை தான் வணக்கம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\nஅறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ர­)\nநூல் : திர்மிதி (2895)\nஅவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.\nஅல்குர்���ன் (7 : 197)\nஅவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.\nஅல்குர்ஆன் (35 : 13)\n உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள் அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.\nஅல்குர்ஆன் (22 : 73)\nஇறந்துவிட்டவர் நல்லடியாராக இருந்தால் அவர் புதுமாப்பிள்ளை உறங்குவதைப் போல் உறங்குவார். கியாமத் நாள் வரைக்கும் உறங்கிக்கொண்டிக்கும் நல்லடியார்களுக்கு நாம் கேட்கும் பிரார்த்தனை எப்படி விளங்கும். நமக்கும் இறந்துவிட்டவர்களுக்கும் மத்தியில் வலுவான திரையை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிறான். அல்லாஹ் ஏற்படுத்திய இந்தத் திரையை கிழித்துக்கொண்டு நம்முடைய சப்தம் தூங்கிக்கொண்டிருக்கும் நல்லடியார்களின் காதில் நிச்சயம் விழாது.\n(நல்லவர்களுக்கு கப்ரில்) நன்றாக உறங்குங்கள் என்று சொல்லப்படும்.\nஅறிவிப்பவர் : அஸ்மா (ர­)\nநூல் : புகாரி (7287)\nமுடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது ”என் இறைவா நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள் நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்” என்று கூறுவான். அவ்வாறில்லை” என்று கூறுவான். அவ்வாறில்லை இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.\nஅல்குர்ஆன் (23 : 100)\nநல்லடியார்கள் என்று நினைத்துக் கொண்டு நாம் யாரை அழைக்கிறோமோ அவர்கள் இறந்துவிட்டார்கள். ஆனால் ஈஸா (அலை) அவர்கள் நல்லடியாராக இருப்பதுடன் இன்று வரை உயிருடன் இருக்கிறார். நல்லடியார் என்று உறுதிசெய்யப்பட்டு உயிருடன் இருக்கும் ஈஸா (அலை) அவர்களிடம் வேண்டுகின்ற கிரிஸ்தவர்கள் காஃபிர்கள் என்றால் நல்லடியார் என்று உறுதிசெய்யப்படாமல் இறந்துவிட்ட ஒருவரிடம் வேண்டுபவர் முஸ்­மாக முடியுமா\nமக்கத்து காஃபிர்கள் ஏன் காஃபிரானார்கள்\nவானம் பூமி மலைகள் இவற்றையெல்லாம் படைத்தது அல்லாஹ் தான் என்பதை மக்கத்து காஃபிர்கள் நன்கு விளங்கி வைத்திருந்தார்கள். அல்லாஹ் கடவுள் என்பதை அவர்கள் மறுக்கவில்லை. மாறாக அவனை இறைவனாக ஏற்றிருந்தார்கள். இவ்வாறு பின்வரும் வசனங்கள் கூறுகிறது.\n”வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்” என்று அவர்களிடம் நீர் கேட்டால் ”அல்லாஹ்” என்று கூறுவார்கள். அப்படியாயின் ”எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்” என்று அவர்களிடம் நீர் கேட்டால் ”அல்லாஹ்” என்று கூறுவார்கள். அப்படியாயின் ”எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்\nஅல்குர்ஆன் (29 : 61)\n”வானத்தி­ருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்” என்று அவர்களிடம் நீர் கேட்டால் ”அல்லாஹ்” என்றே கூறுவார்கள். ”அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக” என்று அவர்களிடம் நீர் கேட்டால் ”அல்லாஹ்” என்றே கூறுவார்கள். ”அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.\nஅல்குர்ஆன் (29 : 63)\nஅவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்\nஅல்குர்ஆன் (44 : 87)\nஇந்த அளவிற்கு அல்லாஹ்வைப் பற்றி அவர்கள் நம்பியிருந்தும் முஸ்­ம்களாக அவர்கள் இருக்கவில்லை. ஏனென்றால் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனையை வேண்டுவதைப் போல் நல்லடியார்களிடத்திலும் வேண்டினார்கள். அவ்­யாக்களிடம் பிரார்த்தனை செய்தால் அந்த அவ்­யாக்கள் இவர்களுக்காக பரிந்துரை செய்வார்கள் என்று கூறினார். அல்லாஹ்விடத்தில் தங்களை அவ்­யாக்கள் நெருக்கிவைப்பார்கள் என்றும் நம்பினர். இதனால் அல்லாஹ் அவர்களை காஃபிர் என்று கூறினான்.\nஅல்லாஹ்வையன்றி அவர்களுக்கு தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ”அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகின்றனர். ”வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்­க் கொடுக்கிறீர்களா அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று கூறுவீராக\nஅல்குர்ஆன் (10 : 18)\n தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவ���ர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ”அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.\nஅல்குர்ஆன் (39 : 3)\nமக்கத்து காஃபிர்கள் எண்ணியதைப் போல் நாமும் இறந்துவிட்ட அவ்­யாக்கள் நமக்காக பரிந்துரை செய்வார்கள் என்று எண்ணிக்கொண்டு இறந்தவர்களிடம் துஆ செய்தால் நமக்கும் அந்த காஃபிர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.\nதர்ஹாக்களில் உள்ள கப்ருகள் பூசப்பட்டு அவற்றின் மேல் கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. விழாக்கொண்டாடும் இடமாக தர்ஹாக்கள் ஆக்கப்பட்டுள்ளது.\nஇதையெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். இவற்றை செய்த காரணத்தினால் தான் யூத கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். தான் இறந்த பிறகு மக்கள் தனக்கு தர்ஹா கட்டிவிடக்கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் தன் சமுதாயத்தை கடுமையாக எச்சரித்துச் சென்றார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எனது கப்ரை விழாக்கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். என் மீது சலவாத்து சொல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய சலவாத்து எனக்கு எத்திவைக்கப்படும்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­)\nநூல் : அபூதாவுத் (1746)\nஉம்மு ஹபீபா (ர­) அவர்களும் உம்மு சலமா (ர­) அவர்களும் தாங்கள் அபீஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம்பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை அவர்கள் எழுப்பிவிடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்துவிடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ர­)\nநூல் : புகாரி (427)\nநபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக. அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர் என்று கூறினார்கள். இந்த பயம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரை திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.\nஅறிவிப்பர் : ஆயிஷா (ர­)\nநூல் : புகாரி (1330)\nஅலீ (ர­) அவர்கள் கூறுவதாவது : (அபுல் ஹய்யாஜே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை எந்தப் பணிக்காக அனுப்பினார்களோ அதே பணிக்கு நான் உண்னை அனுப்பட்டுமா எந்த உருவமானாலும் அதை அழிக்காமல் விட்டுவிடக்கூடாது உயர்ந்திருக்கின்ற எந்தக் கப்ரையும் தரைமட்டமாக ஆக்காமல் விட்டுவிடக்கூடாது என்று எனக்குக் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.\nஅறிவிப்பவர் : அபுல் ஹய்யாஜ் (ரஹ்)\nநூல் : முஸ்­ம் (1609)\nகப்ரை பூசுவதையும் அதன் மேல் உட்காருவதையும் அதன் மேல் கட்டடம் எழுப்புவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.\nஅறிவிப்பவர் : ஜாபிர் (ர­)\nநூல் : முஸ்­ம் (1610)\nஅல்லாஹ்விடத்தில் மட்டுமே கேட்க வேண்டும்\nநம்மைப் படைத்து வசதிகளை ஏற்படுத்தி நம்மை பாதுகாத்துக்கொண்டிருக்கும் அல்லாஹ் இறந்துவிட்ட நல்லடியார்களை விட பன்மடங்கு பன்மடங்கு அன்பிலும் கருணையிலும் உயர்ந்தவன். எதைக் கேட்டாலும் அதை தருவதற்குரிய சக்தி அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது.\nஇப்படிப்பட்ட இறைவனை விட்டுவிட்டு மற்றவர்களிடத்தில் கையேந்தக்கூடாது என்பதற்காக தன்னிடத்தில் மட்டும் பிரார்த்தனை செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்லாஹ் தனக்கு அருள் புரியமாட்டான். தன்னை மன்னிக்கமாட்டான். தன்னுடைய தேவையை நிறைவேற்றமாட்டான் என்று நம்புவர்கள் காஃபிர்கள் என்று கூறுகிறான்.\nஅல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள் (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்”\nஅல்குர்ஆன் (12 : 87)\nதமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள் அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக\nஅல்குர்ஆன் (39 : 53)\nஎன்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ”நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த��தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரர்த்தனை செய்யட்டும் என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்”(என்பதைக் கூறுவீராக என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்”(என்பதைக் கூறுவீராக\nஅல்குர்ஆன் (2 : 186)\n உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்” என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.\nஅல்குர்ஆன் (40 : 60)\nமனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.\nஅல்குர்ஆன் (50 : 16)\n”நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன்” என (முஹம்மதே\nஅல்குர்ஆன் (72 : 20)\nஅல்லாஹ்விடத்தில் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும். இறந்துவிட்ட நல்லடியார்களிடத்தில் கையேந்தக்கூடாது. தர்ஹாக்கள் இஸ்லாத்திற்கு எதிரானது. அங்கு சென்று கந்தூரி போன்ற விழாக்களை கொண்டாடக்கூடாது என்றக் கருத்தை மேற்கண்ட குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் தெளிவாக உணர்த்துகிறது. இதற்குப் பிறகு எந்த ஒரு முஃமினும் இணைவைப்பு அனாச்சாரங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள மாட்டான். அல்லாஹ் நம் அனைவரையும் இணைவைப்பை விட்டும் காப்பாற்றுவானாக.\nFiled under அனாச்சாரங்கள், அழைப்புப்பணி, இணைவைப்பு, மூடநம்பிக்கைகள்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் ��ுறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nமுஹ���்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/14042851/Beyond-the-fire-days-than-the-Agnimoon-days.vpf", "date_download": "2019-07-18T01:13:34Z", "digest": "sha1:6CT4472WHJGVNIH37FUYRAOKXQCMJXTY", "length": 13761, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Beyond the fire days than the Agni-moon days || அக்னிநட்சத்திர நாட்களை விட அதிகமாக சுட்டெரிக்கும் வெயில்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅக்னிநட்சத்திர நாட்களை விட அதிகமாக சுட்டெரிக்கும் வெயில் + \"||\" + Beyond the fire days than the Agni-moon days\nஅக்னிநட்சத்திர நாட்களை விட அதிகமாக சுட்டெரிக்கும் வெயில்\nகாவிரி டெல்டா பகுதிகளில் அக்னி நட்சத்திர நாட்களை விட அதிகமாக வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 04:28 AM\nஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கி விட்டாலே, கோடையை சமாளிக்க பொதுமக்கள் படாத பாடு படுவார்கள். இந்த ஆண்டும் கோடை காலம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தஞ்சையில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக கொளுத்தியது. இந்த வெயில் கொடுமையினால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு தயங்கினர். வேறு வழியில்லாத நிலையில் குடை பிடித்துக்கொண்டும், வாகனங்களில் செல்பவர்கள் துணியால் தங்கள் தலையை மூடியபடியும் வெளியில் சென்று வந்தனர்.\nவெளியில்தான் இந்த நிலைமை என்றால், வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. பகல் நேரத்தில் வெயில் கொடுமை என்றால், இரவில் வெயிலின் தாக்கத்தினால் புழுக்கம் அதிகமாக இருந்தது. இரவு நேரங்களில் மின்விசிறியில் இருந்து வரும் காற்றும் அனல்காற்றாகவே வந்தது.\nகோடை காலத்தின் உச்சகட்டமான கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர நாட்களிலும் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் கோடை காலம் முடிந்த பின்னரும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. டெல்டா பகுதிகளில் பருவமழையும் கடந்த சில ஆண்டுகளாக பொய்த்து விட்டது. இதனால் கடும் வறட்சி நிலவி வந்தது.\nநிலத்தடி நீர் மட்டமும் 300 அடிக்கும் கீழே இறங்கி விட்டது. இந்த நிலையில் வடமேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் பெய்த பலத்த மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் கர்நாடகாவில் இருந்து அதிக அளவு தண்ணீர் வந்ததால் டெல்டா பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடின.\nகடந்த சில ஆண்டுகளாக காணப்பட்ட கடும் வறட்சியின் காரணமாக, அதிக அளவு நீர் வந்ததால் பூமியும் நீரை அதிக அளவில் உறிஞ்சுகிறது.\nவறட்சியால் பூமி அதிக அளவு தண்ணீரை உறிஞ்சினாலும், பூமியின் வெப்பம் காரணமாக டெல்டா பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதுவும் அக்னிநட்சத்த���ர காலக்கட்டத்தை விட தற்போது வெயில் அதிக அளவு கொளுத்துகிறது. அதுவும் கடந்த ஒருவாரமாக வெயில் அதிக அளவு காணப்படுகிறது.\nநேற்று அடித்த வெயிலால் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் வழக்கத்தை விட சற்று குறைவாகவே காணப்பட்டது. நேற்று அடித்த வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தங்களது தலையில் துணியை மூடியபடி வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.\nநடந்து சென்றவர்களில் பெரும்பாலானோர் கடும் அவதிக்குள்ளாகினர். வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இளநீர், குளிர்பானம் போன்றவற்றை மக்கள் அதிக அளவில் வாங்கி சாப்பிட்டனர். சிவகங்கை பூங்காவில் உள்ள நீச்சத்தில் குளத்திலும் சிறுவர்கள், பெரியவர்கள் என அதிக அளவில் குவிந்தனர்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n3. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n4. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\n5. கிருஷ்ணகிரியில் பரபரப்பு தலையில் கல்லைப்போட்டு தாய் படுகொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/06/20094207/1247243/Xiaomi-Redmi-K20-Redmi-K20-Pro-India-launch-4-weeks.vpf", "date_download": "2019-07-18T01:38:48Z", "digest": "sha1:F4YPRGTVNAZ7J6GADYFT5IIJDKM3HGDP", "length": 19270, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரெட்மி K20 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு || Xiaomi Redmi K20, Redmi K20 Pro India launch 4 weeks away", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரெட்மி K20 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி K20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து பார்ப்போம்.\nசியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி K20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து பார்ப்போம்.\nசியோமி நிறுவனம் தனது ரெட்மி K20 மற்றும் ரெட்மி K20 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றின் வெளியீடு இந்தியாவில் இன்னும் நான்கு வாரங்களில் நடைபெறும் என சியோமி நிறுவனத்தின் மனு குமார் ஜெயின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.\nஸ்மார்ட்போன் வெளியீடு பற்றிய அறிவிப்பில் சரியான தேதியை குறிப்பிடாமல் நான்கு வாரங்களில் அறிமுகமாகும் என்று மட்டும் அவர் தெரிவித்தார். ரெட்மி K20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றி மனு குமார் ஜெயின் தகவல் வழங்கி இருப்பது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் ரெட்மி K20 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் அறிமுகமாகலாம்.\nரெட்மியின் இரண்டு ஸ்மார்ட்போன்களும் சீன சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. சீன அறிமுகத்தின் போதே இந்த சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சியோமி நிறுவனம் சமீபத்தில் K20 சீரிஸ் மாடல் உலகின் அதிவேக ஸ்மார்ட்போன் என கூறும் டீசர் ஒன்றை வெளியிட்டது.\nரெட்மி K20 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரும், ரெட்மி K20 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸரும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. ரெட்மி K20 ப்ரோ ஸ்மார்ட்போனில் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nசீனாவில் ரெட்மி K20 ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை RMB 1,999 (இந்திய மதிப்பில் ரூ.20,000) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை RMB 2,099 (இந்திய மதிப்பில் ரூ.21,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇதேபோன்று ரெட்ம�� K20 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை RMB 2,499 (இந்திய மதிப்பில் ரூ.25,000) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை RMB 2,999 (இந்திய மதிப்பில் ரூ.30,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை இதைபோன்றே நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nபாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nவெளியீட்டுக்கு முன் இணையத்தில் கசிந்த கேலக்ஸி நோட் 10 விலை\nசியோமி Mi ஏ3 இந்திய வெளியீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6 ஜி.பி. ரேம், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் இந்திய விலை அறிவிப்பு\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nவிரைவில் இந்தியா வரும் வாட்ஸ்அப் பேமன்ட் சேவை\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி. அறிமுகம்\nஇந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள்\nசியோமி Mi ஏ3 இந்திய வெளியீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉலகம் முழுக்க 1.5 கோடி யூனிட் விற்பனையான ரெட்மி ஸ்மார்ட்போன்\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/12-26-09-1987.html", "date_download": "2019-07-18T01:33:12Z", "digest": "sha1:2EAKGUFK2JSNWOBMMUD4GYAEWY3YX3AA", "length": 12931, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 12 ம் நாள்(26-09-1987) நல்லூரில் தீபம் அணைந்தது - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / மாவீரர் / தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 12 ம் நாள்(26-09-1987) நல்லூரில் தீபம் அணைந்தது\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 12 ம் நாள்(26-09-1987) நல்லூரில் தீபம் அணைந்தது\n1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன்\nஉண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீழாத் துயரில் ஆழ்த்தினான்.\nஉலகின் முதன்முதல் சாத்வீகப்போராட்டத்தில் உச்சக்கட்டமான நீராகாரம் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதத்தை ம��ற்கொண்டு உயிர் துறந்த திலீபன் வரலாற்றில் தனிஇடம் பெற்று விட்டான்.\nஉயிர் துறந்த பின்னும் கூட மக்களுக்கு பயன்பட எண்ணியதால் தான் இறந்ததும் தனது உடலை யாழ் மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்ற அவனது இறுதி விருப்பத்தின் பேரில் வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலை அம்மன் கோவில் முன்னறிலில் திரண்டடிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் செப்ரெம்பர் மாதம் 28ம் திகதி விடுதலைப்புலிகளினால் யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீட வைத்திய கலாநிதி சிவராஜாவிடம் திலீபனது உடல் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.\nதமது இறுதி அஞ்சலியை செலுத்தக் கூடியிருந்த மக்களில் பலர் துன்பம் தாழாது மயங்கி விழுந்தனர் சோக ஒலி தமிழீழம் எங்கும் எதிரொலித்தது.\nசெய்திகள் பிரதான செய்தி மாவீரர்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/961-2016-08-08-11-24-55", "date_download": "2019-07-18T01:19:18Z", "digest": "sha1:ZDQAULFLKIT4NOPEQPZIE37Y5XQ3QB75", "length": 6038, "nlines": 139, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சுந்தர்சி படம் - கழன்று கொண்ட விஜய்", "raw_content": "\nசுந்தர்சி படம் - கழன்று கொண்ட விஜய்\nPrevious Article அட, சிம்பு இவ்ளோ நல்லவரா\nNext Article சிம்பு இனிமேலும் திருந்தப்போவதில்லை\nசுமார் 350 கோடி பட்ஜெட்டில் சுந்தர்சி இயக்குகிற படம் ஒன்றை தயாரிக்கிறது ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம். முதலில் இந்தக் கதையில் நடிப்பதாக சொல்லப்பட்ட விஜய், இப்போது இதில் இல்லை. ஏன்\n“ஏற்கனவே நான் ஒரு சரித்திரப்படம் பண்ணி அது பிளாப். மறுபடியும் ஒரு புலி யை ட்ரை பண்ண எனக்கு யோசனையா இருக்கு. அதுமட்டுமில்ல. உங்களுக்கு கொடுக்கிற அத்தனை நாள் கால்ஷீட்டில் நான் மூணு படம் நடிச்சுடுவேன்” என்றாரா���். இவ்வளவு தெளிவா சொல்லியாச்சு. அப்புறம் என்ன இடத்தை காலி பண்ணிவிட்டார் சுந்தர்சி. தமிழில் விஜய்க்கு நிகரான பிசினஸ் உள்ள நடிகர்கள் என்றால் அஜீத் மற்றும் சூர்யாதான். அவர்களும் இதே காரணத்திற்காக இப்படத்தை மறுக்க, இவ்ளோ பெரிய பட்ஜெட்டுன்னு சொன்னாக் கூட மசிய மாட்டேங்குறாங்களே என்று கவலைப்பட்டு உடல் இளைக்க ஆரம்பித்திருக்கிறார் சுந்தர்சி. ஹ்ம்... யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ\nPrevious Article அட, சிம்பு இவ்ளோ நல்லவரா\nNext Article சிம்பு இனிமேலும் திருந்தப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:19:11Z", "digest": "sha1:GCTBTROKYZQLBZ5U76DUOTZ4D3ASX3OA", "length": 13861, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "எகிப்து: முன்னாள் அதிபர் முர்ஸிக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனை - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\nஎகிப்து: முன்னாள் அதிபர் முர்ஸிக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனை\nBy admin on\t April 21, 2015 உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nஎகிப்தின் முன்னாள் அதிபர் முஹம்மது முர்ஸிக்கு ஒரு வழக்கில் இருபது ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரான முர்ஸிக்கு எதிராக வெளிவந்திருக்கும் முதல் தீர்ப்பு இது.\nஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட��ட முர்ஸி ஜூலை 2013ல் நடைபெற்ற இராணுவ ஆட்சி கவிழ்ப்பின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து முர்ஸி உள்ளிட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிராக ஏராளமான வழக்குகளை இராணுவ அரசாங்கம் பதிவு செய்துள்ளது. இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கமும் தடை செய்யப்பட்டது.\n2011 மக்கள் எழுச்சியின் போது சிறையில் இருந்து தப்பியது, உளவு பார்த்தது, நாட்டுக்கு எதிராக செயல்பட்டது என ஏராளமான வழக்குகள் முர்ஸி மீது போடப்பட்டன. டிசம்பர் 2012ல் முர்ஸியின் ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nமார்ச் மாதம் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க தலைவர் முஹம்மது பதீய் உள்ளிட்ட 14 நபர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஏப்ரல் 20 அன்று வழங்கப்பட்ட மற்றொரு தீர்ப்பில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தை சேர்ந்த 22 நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஜனநாயகம் மற்றும் நீதித்துறையை கேலிக்கூத்தாக மாற்றி வரும் தற்போதைய அதிபர் அப்துல் ஃபதாஹ் சிசியின் போக்கை சர்வதேச சமூகம் வன்மையாக கண்டித்துள்ளது.\nTags: அப்துல் ஃபதாஹ் சிசிஎகிப்துமரண தண்டனைமுஹம்மது பதீய்முஹம்மது முர்ஸி\nPrevious Articleஈரோடு: கோகோ கோலா ஆலைக்கு வழங்கப்பட்ட நிலம் ரத்து\nNext Article மரணித்தவர் திரும்பினால்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஎகிப்தின் ஆட்சியாளர்களின் இந்த நடவடிக்கை பிரௌனை நியாபக படுத்துகிறது\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/68885-indira-is-back-posters-welcoming-priyanka-by-congressmen.html", "date_download": "2019-07-18T00:40:27Z", "digest": "sha1:H3YDLE7LZXAOTCOPGNAE5PWU4UGZOVJD", "length": 14353, "nlines": 288, "source_domain": "dhinasari.com", "title": "துர்கையின் அவதாரம்! இந்திரா திரும்பினார்! பிரியங்காவுக்காக காங்கிரஸார் ஒட்டிய போஸ்டர்கள்! - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\n பள்ளி நேரத்தில் ஆசிரியர் செய்தது என்ன\nமுகப்பு அரசியல் துர்கையின் அவதாரம் இந்திரா திரும்பினார் பிரியங்காவுக்காக காங்கிரஸார் ஒட்டிய போஸ்டர்கள்\n பிரியங்காவுக்காக காங்கிரஸார் ஒட்டிய போஸ்டர்கள்\nபிரியங்காவுக்கு பொறுப்பு கொடுக்கப் பட்ட பின்னர், பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர்களை அடித்து ஒட்டியுள்ளனர்.\nஅவற்றில், இந்திரா திரும்பினார் என்ற வாசகங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன. ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா, இந்திரா காந்தியின் சாயலில் இருப்பதால் காங்கிரஸார் அவரை தீவிர அரசியலில் ஈடுபட வெகு காலமாக வேண்டிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், பிரியங்காவை இந்தத் தேர்தலில் களம் இறக்குகிறது காங்கிரஸ்.\nஇது ராகுலுக்குக் கிடைத்த தோல்வி என்று பாஜக., கூறினாலும், காங்கிரஸின் ஒரு பிரிவினர் இது வெற்றிக்கான ஒரு வழி என்கின்றனர். இருப்பினும், சோனியா, ராகுல் என ஒரு குடும்ப ஆதிக்கத்தை விரும்பாத பழைய காங்கிரஸ் தலைவர்கள், இதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.\nஇந்நிலையில், துர்க்கையின் அவதாரமான பிரியங்கா காந்திஜீயை உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் பொறுப்புக்கு நியமித்த தேசியத் தலைவர் ராகுல் காந்திக்கு கோடி கோடி நன்றிகள் என்று துர்கை படம், இந்திரா படம் போட்டு போஸ்டர்கள் ஒட்டப் பட்டு வருகின்றன.\nமுந்தைய செய்திநேரடி அரசியலில் களம் இறங்கினார் பிரியங்கா வத்ரா உ.பி. கிழக்கு பொதுச் செயலராக நியமனம்\nஅடுத்த செய்திகொடநாடு குறித்து பேச… மேத்யூ சாம்வல்க்கு நீதிமன்றம் தடை\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nமடீட்சியா ஜவுளிக் கண்காட்சி இன்று தொடக்கம்\nதிட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு\nவேலூர் தொகுதியில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவு\nதமிழகத்தில் இன்று ராஜ்யசபா தேர்தல்\nஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் ஜெர்மன் தூதர் உலகின் மிகப்பெரும் தன்னார்வலர் அமைப்பு என புகழாரம்\nகாமநெடி சந்தானம், ஏ1 பட ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சாஸ்திரிகள் புகார் மனு\nஹிருத்திக் ரோஷன் படத்திற்கு வரிவிலக்கு \nஇந்த படத்திலிருந்து ஷ்ரத்தா விலகியது ஏனோ\nசாய் பல்லவி இல்லையாம் ரஷ்மிகாவாம் \nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’ 18/07/2019 4:54 AM\nமடீட்சியா ஜவுளிக் கண்காட்சி இன்று தொடக்கம் 18/07/2019 3:41 AM\nதிட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு 18/07/2019 1:25 AM\nவேலூர் தொகுதியில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவு 18/07/2019 12:21 AM\nதமிழகத்தில் இன்று ராஜ்யசபா தேர்தல் 18/07/2019 12:20 AM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாள��்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/71966-coimbatore-vhp-protest-on-kashmir-terror-attack.html", "date_download": "2019-07-18T00:49:24Z", "digest": "sha1:45NIATFRJPT22JQNOQWQS5STYGUNCKD7", "length": 20028, "nlines": 303, "source_domain": "dhinasari.com", "title": "பயங்கரவாதம் பெருக அரசியல் கட்சிகளும் போலீஸாரும் கொடுக்கும் இடமே காரணம்! விஎச்பி போராட்டத்தில் பேச்சு! - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\n பள்ளி நேரத்தில் ஆசிரியர் செய்தது என்ன\n பயங்கரவாதம் பெருக அரசியல் கட்சிகளும் போலீஸாரும் கொடுக்கும் இடமே காரணம்\nபயங்கரவாதம் பெருக அரசியல் கட்சிகளும் போலீஸாரும் கொடுக்கும் இடமே காரணம்\nகோவை: கடந்த பிப்.14 அன்று காஷ்மீரில் புல்வாமா பகுதியில் பிரிவினைவாத முஸ்லிம்\nபயங்கரவாதிகள் நடத்திய கொடூர மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியான 45 சிஆர்பிஎஃப் இந்திய துணை ராணுவப் படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கோவை மாநகர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஞாயிற்றுக் கிழமை இன்று மாலை நடைபெற்றது.\nஇரங்கல் மற்றும், பயங்கரவாத தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஆகியவை, கோவை தெற்க்கு தாலுகாஅலுவலகம் முன்பு இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.\nஇதில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில பொறுப்பாளர்கள் அமர்நாத் சிவலிங்கம், சண்முகம், நாகராஜ் மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் L.சிவலிங்கம், குனியமுத்தூர் பாபு, கோகுல் ராஜ், விஷ்ணு ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநகர் மாவட்ட செயலாளர் L.சிவலிங்கம் காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது நடத்தபட்ட வெடிகுண்டு தாக்குதல் மிகவும் கண்டிக்கதக்கது. பாகிஸ்தானில் இருந்து நேரடியாக எந்த பயங்கரவாதியும் இந்தியாவுக்குல் நான்கைந்து தாக்குதல் நடத்துவதில்லை. நம் நாட்டில் இருக்கும் பிரிவினைவாத முஸ்லிம்கள் துணையுடன் தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குல் ஊடுருவி இது போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.\nமுதலில் இங்கு உள்ள பிரிவினைவாத முஸ்லிம் பயங்கரவாதிகளை கண்டறிந்து ���வர்களைக் களையெடுக்க வேண்டும். மேலும் உளவுத்துறையும், காவல் துறையும்\nமுஸ்லிம்கள் மீது எந்த விதமான வழக்கு பதிவும் நடவடிக்கையும் எடுக்க தயங்குவதே\nபயங்கரவாதிகள் இந்தியாவில் அரசின் சலுகைகளை அனுபவித்து கொண்டு\nசுதந்திமாக செயல்பட முக்கிய காரணம்.\n1998 யை போல் தங்கள் அசம்பாவித நாசவேலைகள் மூலம் மீண்டும் ஒரு பதட்டமான சூழ்நிலையை கோவையில் ஏற்படுத்த பயங்கரவாதிகள் முயல்கின்றனர். காவல் துறையும், உளவுத்துறையும் விழிப்புடன் எச்சரிக்கையாக இல்லாவிடில் நம் நாடு நிச்சயம் முஸ்லிம் பயங்கரவாதிகள் சீரழிந்து போகும் என்றார்.\nபின்னர் பேசிய அமர்நாத் சிவலிங்கம், இன்று இந்தியாவில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகள் காஷ்மீரில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலை தைரியமாக நியாயப்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nஇதுபோன்ற அவல நிலைக்கு காரணம் முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு இங்கு உள்ள அரசியல் கட்சிகள் துணை போவதே காரணம். இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கை சில ஆண்டுகளுக்கு முன்பு சீமான் தனது கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்து பேசவைத்ததோடு அதை நியாயப்படுத்தியும் பத்திரிகைகளுக்கு\nஆனால் அதற்காக இது வரை தமிழக காவல்துறை சீமான் மீது எந்த விதமான ஓர்\nஇந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் எதிராக செயல்படுபவர்கள் மீதும்\nஅவர்களுக்கு துணை போகும் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மீதும் தேசிய\nபாதுகாப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பேசினார்.\nநிகழ்ச்சியில் பாகிஸ்தான் கொடி மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத முஸ்லிம் பயங்கரவாதி யாசின் மாலிக், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரின் உருவப்படங்களை செருப்பால் அடித்தும், தீயிட்டும் கொளுத்தினர்.\nமுந்தைய செய்திகாஷ்மீரில் நடந்தது போல்… பாகிஸ்தானிலும் தீவிரவாத தாக்குதலில் 9 வீரர்கள் பலி; 11 பேர் காயம்\nஅடுத்த செய்திராணுவத்தை இழிவுபடுத்தும் சீமானைக் கைது செய்\nபிராமண சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் A1 திரைப்பட காட்சிகளை நீக்க வேண்டும்\nஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் ஜெர்மன் தூதர் உலகின் மிகப்பெரும் தன்னார்வலர் அமைப்பு என புகழாரம்\nகாமநெடி சந்தானம், ஏ1 பட ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சாஸ்திரிகள் புகார் மனு\nபெண்களை இழிவுபடுத்தும் ஏ1: நடிகர் சந்தானத்தை கைது செய்ய இந்து தமிழர் கட்சி மனு\n மோடி அரசின் அணுகுமுறைக்கு வெற்றி\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்: போக்குவரத்துத் துறை\nகாமநெடி சந்தானம், ஏ1 பட ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சாஸ்திரிகள் புகார் மனு\nஹிருத்திக் ரோஷன் படத்திற்கு வரிவிலக்கு \nஇந்த படத்திலிருந்து ஷ்ரத்தா விலகியது ஏனோ\nசாய் பல்லவி இல்லையாம் ரஷ்மிகாவாம் \nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’ 18/07/2019 4:54 AM\nமடீட்சியா ஜவுளிக் கண்காட்சி இன்று தொடக்கம் 18/07/2019 3:41 AM\nதிட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு 18/07/2019 1:25 AM\nவேலூர் தொகுதியில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவு 18/07/2019 12:21 AM\nதமிழகத்தில் இன்று ராஜ்யசபா தேர்தல் 18/07/2019 12:20 AM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/financier-daughter-kidnapped/", "date_download": "2019-07-18T01:23:44Z", "digest": "sha1:JNEDD2ILZ6YZT272TR4YH2I5ECJPFRKA", "length": 7208, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "திரைப்படம் பைனான்சியர் மகள் கடத்தல், ஏன் தெரியுமா - அதிர்ச்சியில் திரையுலகம் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் திரைப்படம் பைனான்சியர் மகள் கடத்தல், ஏன் தெரியுமா – அதிர்ச்சியில் திரையுலகம்\nதிரைப்படம் பைனான்சியர் மகள் கடத்தல், ஏன் தெரியுமா – அதிர்ச்சியில் திரையுலகம்\nதமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்து, திருப்பி தர முடியாமல் கஷ்டப்படும் தயாரிப்பாளர்களை கொடூரமாக துன்புறுத்தியதன் காரணமாக கைது செய்யப்ட்டவர் பைனான்சியர் போத்ரா.\nஇவருடைய மகள் கரிஷ்மா போத்ரா கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை என போலீசில் புகார் செய்தார் கந்துவட்டி போத்ரா. இதனால் அவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது, என போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் போத்ராவின் வீடு உள்ள பகுதியான தி நகர் பகு��ியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையம் கைப்பற்றி அதனை ஆராய்ந்து வருகிறது போலீஸ். இதற்கு முன்னர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை துன்புறுத்தியதற்காக சி.பி.சி.ஐ.டி போலீசால் போத்ரா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nPrevious article2.0 டீசர் லீக் ,அதிர்ச்சியில் படக்குழு – வீடியோ உள்ளே\nNext articleஜெய்க்கு மூன்று ஹீரோயின்களா காண்டு ஆகும் ஹீரோக்கள் – புகைப்படம் உள்ளே\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\nபரணி தான் அந்த புது வரவா \nஒரு பக்கஆடை இல்லாமல் இருக்கும் சமந்தா. இப்படி கூட டிரஸ் இருக்கா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/12/05/mutual-funds-buy-shares-worth-rs-6-500-crore-november-004985.html", "date_download": "2019-07-18T00:28:36Z", "digest": "sha1:WVDZG5JXEOKHQC4VYGOMYMPHC4MWDA7F", "length": 21834, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "8 மாதத்தில் ரூ.58,000 கோடி முதலீடு.. பங்குச்சந்தையில் அசத்தும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்..! | Mutual Funds Buy Shares Worth Rs 6,500 Crore in November - Tamil Goodreturns", "raw_content": "\n» 8 மாதத்தில் ரூ.58,000 கோடி முதலீடு.. பங்குச்சந்தையில் அசத்தும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்..\n8 மாதத்தில் ரூ.58,000 கோடி முதலீடு.. பங்குச்சந்தையில் அசத்தும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்..\nவிரைவில் prepaid smart meter திட்டம்\n6 hrs ago தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் “Yes bank”.. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\n6 hrs ago RSS எதிர்ப்பை மதிப்பாரா மோடி பாஜகவின் Foreign Currency Bond திட்டத்தை எதிர்க்கும் தாய் கழகம்\n6 hrs ago சூப்பர்ல���.. விப்ரோ நிகரலாபம் 12.6% அதிகரிப்பு.. லாபம் ரூ.2,388 கோடி\n7 hrs ago ரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\nNews சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nடெல்லி: பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யப்படும் தொகை பெருமளவு பங்குச்சந்தையிலும், சிறிய அளவு கடன் சந்தையும் முதலீடு செய்யப்படுவது வழக்கம்.\nஇதன்படி நவம்பர் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் சுமார் 6,500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.\nநடப்பு நிதி ஆண்டில் இதுவரை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் 58,000 கோடி ரூபாயைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளதாகச் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி தெரிவித்துள்ளது.\n2014-15ம் நிதி ஆண்டில் வெறும் 40,722 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் 58,000 கோடி வரை முதலீடு செய்துள்ளது. 2015ஆம் நிதியாண்டு நிறைவடைய மேலும் 4 மாதங்கள் உள்ள நிலையில் இதன் அளவு 70,000 கோடி வரை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2009-14-ம் நிதி ஆண்டுகள் வரையில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சுமார் 68,000 கோடி ரூபாயைத் தொகையை இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளியே எடுத்துள்ளனர்.\nசெபி அமைப்பு வெளியிட்ட தகவல்களின் படி நவம்பர் மாதத்தில் மட்டும் 6,548 கோடி ரூபாயைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMutual funds: அப்ப உபரி லாபத்த SBI-ல போட ஆரம்பிச்சேன், இப்ப பையன் வெளிநாட்ல படிக்க போறான்.\nMutual Funds: பொண்ணு டாக்டர் படிப்புக்காக மாசம் 5,000 போட்டேன், இப்ப 15 லட்சம் வந்துருச்சுல்ல..\n5 வருஷம் முன்னே ஒரு லட்சம் போட்டிருந்தா இன்னக்கி ரிஸ்கே இல்லாம 26% கிடைச்சிருக்குமே..\nஹைப்ரிட் ரக மியூச்சுவல் ஃபண்டுகள் 10 ஆண்டுகளில் எவ்வளவு வருமானம் கொடுத்திருக்கின்றன..\nஎந்த ரக (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்டுகள் 10 ஆண்டுகளில் எவ்வளவு வருமானம் கொடுத்திருக்கின்றன..\nமிக மிகக் குறைந்த ரிஸ்குள்ள டாப் 10 கடன் (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்டுகள்..\n5 வருடம் முன் இதே நாளில் 1,00,000 போட்டிருந்தால் இன்று 2.59 லட்சம் கிடைத்திருக்கும்..\nBudget 2019: 2014 - 2018 பாஜக ஆட்சியில் அறிவித்த வருமான வரி மாற்றங்கள்\nஉஷார்.. மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மியூச்சலாக பயன் அளிக்கவில்லை\nமியூட்சுவல் பண்டில் முதலீடு செய்யப்போகிறீர்களா.. திட்டங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது எப்படி\nமியூட்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்\nSIP முறையில் முதலீடு செய்வதற்கான 5 முக்கியக் காரணங்கள்..\n இப்ப சேலம் இரும்பு உருக்கு ஆலை\nபாகிஸ்தானுக்கு ரூ.41,000 கோடி அபராதம்.. அதிரடி தீர்பளித்த சர்வதேச நடுவர் நீதிமன்றம்...\nஎன்ன டிரம்ப் சார் இப்ப சந்தோஷமா.. சீனாவின் பொருளாதார பலவீனத்திற்கு அமெரிக்கா தான் காரணம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/14024914/School-classroomsThere-is-nothing-wrong-with-a-secret.vpf", "date_download": "2019-07-18T01:12:07Z", "digest": "sha1:M57BVCF6Y2D5NTWCXOXJLWAYJAMTFXZ3", "length": 12207, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "School classrooms There is nothing wrong with a secret surveillance camera || பள்ளி வகுப்பறைகளில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்துவதில் தவறு இல்லை டெல்லி ஐகோர்ட்டு கருத்து", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபள்ளி வகுப்பறைகளில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்துவதில் தவறு இல்லை டெல்லி ஐகோர்ட்டு கருத்து + \"||\" + School classrooms There is nothing wrong with a secret surveillance camera\nபள்ளி வகுப்பறைகளில் ரகசிய கண்காணிப்பு ��ேமரா பொருத்துவதில் தவறு இல்லை டெல்லி ஐகோர்ட்டு கருத்து\nடெல்லி அரசு பள்ளிகளின் வகுப்பறைகளில் 1 லட்சத்து 40 ஆயிரம் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 03:00 AM\nடெல்லி அரசு பள்ளிகளின் வகுப்பறைகளில் 1 லட்சத்து 40 ஆயிரம் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் டேனியல் ஜார்ஜ் என்பவர் சார்பில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. வழக்கில், வகுப்பறைகளில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்துவது, மாணவ, மாணவியரின் அந்தரங்க உரிமையை பாதிக்கக்கூடியது என கூறி தடை கோரப்பட்டு உள்ளது.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே. ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘வகுப்பறைகளில் அந்தரங்கம் என்று சொல்லும்படியாக எதுவும் நடப்பது இல்லை. அப்படி இருக்கிறபோது, வகுப்பறைகளில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்துவதில் தவறு இல்லை. இதில் அந்தரங்கம் பற்றிய பிரச்சினை எழவில்லை’’ என கூறினர்.\nமேலும், ‘‘அந்தரங்கம் பற்றி கவலைப்படுகிறபோது, அதைக் குழந்தைகளின் பாதுகாப்புடன் சம நிலையில் வைத்து பார்க்க வேண்டும். வகுப்பறைகளில் ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு பெற்றோர்கள் தரப்பில் அடிக்கடி கூறப்படுகிறது. எனவே வகுப்பறைகளின் உண்மையான நிலையை ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் காட்டும்’’ எனவும் கூறினர்.\nவழக்குதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜெய் தேஹத்ராய் வாதிடும்போது, ‘‘குழந்தைகள் வகுப்பறையில் அடிக்கடி தங்களுக்குள் விவாதித்துக்கொள்ளுகிறபோது, ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிப்பது ஆரோக்கியமற்றது. எனவே வகுப்பறைகளில் பொருத்த கேமராக்கள் கொள்முதல் செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும்’’ என்றார்.\nஆனால் நீதிபதிகள், ‘‘வகுப்பறையில் அந்தரங்கம் என எதுவும் கிடையாது. கோர்ட்டு நடவடிக்கைகளைக்கூட ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தி பதிவு செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு யோசனை கூறி இருக்கிறது’’ என கூறி, வழக்குதாரருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்து விட்டனர்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாட�� பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்\n2. நான் ஒரு கழுதை என கூற செய்து மாணவர்களுக்கு வித்தியாச தண்டனை வழங்கிய ஆசிரியை\n3. மிராஜ்-2000 விமான விபத்தில் பலியான வீரரின் மனைவி விமானப்படையில் இணைகிறார்\n4. திருமணம் செய்த 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்தவர்\n5. கர்நாடக அரசியல் பரபரப்புக்கு மத்தியில் எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா \nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinema.online/adah-sharma-uploads-her-glamorous-photos-in-twitter/", "date_download": "2019-07-18T00:29:01Z", "digest": "sha1:O5SOK7W7RVJ63CKS3MKCKX6ZECMQBP7G", "length": 4264, "nlines": 35, "source_domain": "www.fridaycinema.online", "title": "ஆட்டம் ஆரம்பம்: அடா சர்மாவின் ஹாட் புகைப்படம்!", "raw_content": "\nஆட்டம் ஆரம்பம்: அடா சர்மாவின் ஹாட் புகைப்படம்\nதெலுங்கு நடிகை அடா சர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nநடிகை அடா சர்மா தெலுங்கு சினிமாவில் அதிகம் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் சமீபத்தில் பிரபு தேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார்.\nஇந்நிலையில் அவர் போட்டோசூட் நடத்தி தனது புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு கேம் பிகின்ஸ் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதற்கு முன்னர் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்காக நடிகை அடா ஷர்மா அரை நிர்வாண போஸ் கொடுத்த புகைப்படமும் வைரலானது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய நடிகர் விஜய் சேதுபதி \n”நமக்குள் கசப்பான தருணங்கள் இருந்தாலும்…” – நயன்தாராவின் படம் குறித்து விக்னேஷ் சிவன்\nஅஜித்தின் அந்த படத்தில் வாய்ப்பு வந்தும் பணியாற்ற முடியவில்லை, மறைந்த கிரேஸி மோகனின் ஒரே வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-18T00:36:59Z", "digest": "sha1:GWE4PAKUWJSGSFGMP4KGW7JMTHITC2ES", "length": 6064, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு~ ஆய்மா என்கிற ஹாஜர் அம்மாள்..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு~ ஆய்மா என்கிற ஹாஜர் அம்மாள்..\nமரண அறிவிப்பு~ ஆய்மா என்கிற ஹாஜர் அம்மாள்..\nகடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் மொய்வாப்பு அவர்களின் மகளும் மர்ஹூம் உனா.மு.ஆரிப் மரைக்கான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் எம்.எம்.காசிம் மரைக்காயர், மர்ஹூம் சின்னதம்பி மரைக்காயர், முஹம்மது இப்ராஹிம் மரைக்காயர் ஆகியோரின் சகோதரியும், அஹமது மன்சூர், ரியாஸ் அஹமது, ரஜாக் அஹமது அகியோரது பெரிய தாயாருமாகிய ஆய்மா என்கின்ற ஹாஜர் அம்மாள் அவர்கள் C.M.P லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் ஜனாசா நாளை காலை 11 மணியளவில் மரைக்கா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்விற்காக பிராத்தனை செய்யுங்கள்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=14501", "date_download": "2019-07-18T00:58:29Z", "digest": "sha1:LNUGGRGLIVUBRFREUDLUZJV7Y7VX2NFT", "length": 39447, "nlines": 95, "source_domain": "battinaatham.net", "title": "ஒட்டுக்குழுக்களால் அழிக்கப்பட்ட கல்விமான் வணசிங்கா ஆசிரியரின் 29ம் ஆண்டு நினைவு நாள் இன்று Battinaatham", "raw_content": "\nஒட்டுக்குழுக்களால் அழிக்கப்பட்ட கல்விமான் வணசிங்கா ஆசிரியரின் 29ம் ஆண்டு நினைவு நாள் இன்று\n,தலை சாய்த்து, வணங்கி நினைவில்கொள்வோம்.\nதமிழ்த் தேசியப்பற்றோடு வாழ்ந்த, மகத்தான மனிதர் வணசிங்கா ஐயா,\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ மண் தன்னலமற்ற தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் பலரைப்பெற்றிருக்கின்றது. இவர்களுடைய வாழ்வில்,இவர்கள் மேற்கொண்ட இனப்பற்றோடு இணைந்த மக்களுக்கான சேவைகளை பதிவாக வரலாற்றில் கொண்டுவர வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தில் இத் தொடரை எழுத முனைகின்றோம்.\n29ஆண்டுகளுக்கு முன் தமிழீழ மண் இந்தியப்படையினரின் ஆக்கிரமிப்புக்குள் இருந்தவேளையில் மக்கள் குரல்வளை நசுக்கப்பட்டிருந்தன. இதனால் தமிழீழம் சார்ந்த செய்திகள் மறைக்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை அடக்கி, அழிப்பதற்கு இந்தியப் படையினரும், தமிழ்த் தேசத் துரோகிகளும் முயன்று கொண்டிருந்தனர்.\nஇவ்வாறான சூழ்நிலையில் மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் வெளிக்கொண்டுவர அறிவாற்றல் மிக்க சிலர் துணிந்து செயல்பட்டனர்.\nதமிழீழமெங்கும் பல அறிவாளர்கள் தேசிய விடுதலை இயக்ககத்திற்கு ஆதரவு வழங்கியதோடு, இந்தியப்படையினரின் ஆக்கிரமிப்புக்கெதிராகச் செயல்பட்டு தங்களை அர்ப்பணித்ததையும் தமிழீழ மண் மறக்கவில்லை.\nஇந்தவகையில் மட்டக்களப்பில் வணசிங்கா ஐயா அவர்களுடைய தமிழ்த் தேசியப்பற்றோடு இணைந்த மக்கள் சேவையையும் நினைவு கூர்வது பொருத்தமான ஒன்றாகும்.\nஆண்டுகள் பல கடந்தாலும் அறிவாற்றல் மிக்க வணசிங்கா ஐயா போன்றவர்களை மட்டக்களப்பு மக்களும், கல்விசார் சமூகமும் இன்னும் நினைவில் வைத்திருக்கின்றது. இவரைப்பற்றி எழுத எண்ணுகின்றபோது மட்டக்களப்பின் மண்வாசனையையும், மண்ணோடு இணைந்த விடுதலைசார்ந்த அரசியல் நிகழ்வுகளையும் கல்விசார் பணிகளையும் எழுதவேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம்.\nமுள்ளிவாய்க்காலில் எமது தேசிய விடுதலை இயக்கத்தின் போர்க்கருவிகள் மௌனிக்கப்பட்ட நிலையில் விடுதலை இயக்கம் சார்ந்த பதிவுகளை பலரும், பல்வேறு கால கட்டங்களை முன்வைக்கின்ற இவ்வேளையில் தங்களை அர்ப்பணித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்த்த அறிவாளர்களின் செயல்திறன் பற்றிய பதிவுகளைக் கொண்டதான வரலாற்றில் வணசிங்கா ஐயா அவர்களைப் பற்றிய குறிப்புக்களும் மட்டக்களப்பில் முக்கியத்துவம் பெற்றதாகவும், தற்கால தமிழ்ச் சமூகத்திற்கு முன்மாதிரியாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.\nமட்டக்களப்பில் கல்விமான்களில் ஒருவரான வணசிங்கா ஐயா அனைவராலும், மதிக்கப்பெற்ற மகத்தான மனிதர் என்பதனை அவருடைய தன்னலமற்ற தமிழ்த் தேசியப் பணிகளிலும், மக்கள் நலன்சார்ந்த பணிகளிலுமிருந்தும் அறியமுடிந்தது.\nமட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை என்னும் ஊரில்13 . 01 . 1926 ம் ஆண்டு பிறந்தார். சிறு வயதில் தந்தையை இழந்ததனால் மட்டக்களப்பு புனித மரியநாயகி பள்ளிக்கூடத்தில் தங்கி கல்வி கற்றார். பின்பு மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று 1948 ம் ஆண்டு வெளியேறினார்.\n13 . 01 .1949 ம்ஆண்டு கொழும்பு மத்துகம புனித மேரிஸ் ஆங்கிலக் கல்லூரியில் உதவி ஆசிரியராக முதல்பணி நியமனம் பெற்றார். பின்பு பத்து ஆண்டுகள் மலையகம் ஹட்டன் புனித ஜோன் போஸ்கோ கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தார். இவருக்கு 1968 ம் ஆண்டு ஐந்தாம் தர பாடசாலை அதிபர் பதவியும், 1973 ம் ஆண்டு மூன்றாம் தர பாடசாலை அதிபர் பதவியும் கிடைத்தது.\n15 .01 .1975 ம்ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் ஆரம்பக்கல்வி பயின்ற மட்டக்களப்பு அரசடி மகாவித்தியாலயத்தின் அதிபரானார். .அரசியல் பழிவாங்கல் காரணமாக கொழும்பு கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் பாடசாலைக்கு 18 . 05 . 1979 ம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டார். 02 . 03 .1982 ம் ஆண்டு தொடக்கம் 10 . 01 .1986 ம்ஆண்டு பதவிக்கால ஒய்வு பெறும்வரை மீண்டும் அரசடி மகா வித்தியாலய அதிபராக பணிபுரிந்தார்.\n1969 ம் ஆண்டு அகில இலங்கைத் தமிழாசிரியர் சங்கத் தலைவரானார். அகில இலங்கைத் தமிழாசிரியர் சங்கமும்,அரசினர் பாடசாலை தமிழாசிரியர் சங்கமும் இணைந்து உருவாக்கிய இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முதலாவது தலைவராக 1974 ம்ஆண்டு தெரிவு செயப்பட்டார். ஓய்வு பெறும்வரை 13 ஆண்டுகள் தொடர்ந்து தலைவராக இருந்தார்.\nசீனாவில் நடைபெற்ற கல்விசார் தொழிற்சங்க சம்மேளன மகாநாட்டில் 1965 ம் ஆண்டிலும், சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச சுதந்திர ஆசிரியர் சங்க சம்மேளன மகாநாட்டில் 1979 ம் ஆண்டிலும், பம்பாய்க்கு அருகிலுள்ள ``கொள்காப்பூர் ``என்னுமிடத்தில் நடைபெற்ற இந்திய பல்கலைக்கழகங்களினதும், கல்லூரிகளினதும்,ஆசிரியர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கில் 1981ம்ஆண்டிலும், மேற்கு ஜெர்மனி ``பிராங்போர்ட்`` என்னும் இடத்தில் நடைபெற்ற ஆசிய பிராந்திய தொழிலாளர் கல்வி என்னும் பொருள் பற்றிய மகாநாட்டில் 1983 ம் ஆண்டிலும், பிரான்சிலுள்ள ``மார்க் செயின் `` என்னுமிடத்தில் நடந்த சர்வதேச சுதந்திர ஆசிரியர் சங்கத் சம்மேளன மகா நாட்டில்1985 ம் ஆண்டிலும் கலந்துகொண்டு தமிழருக்கும், தொழில் சங்கப்பணிகளுக்கும் பெருமைசேர்த்தார். அத்துடன் ஜெனீவாவில் உள்ள சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் மத்திய அலுவலகத்துக்கு சென்று அலுவலகம் இயங்கும் முறைகளை அவதானித்து திரும்பியிருந்தார்.\nதாய் மொழியான தமிழிலும், அயல் மொழியான சிங்களத்திலும், அனைத்துலக மொழியான ஆங்கிலத்திலும் தேர்ச்சிபெற்றவர், இம் மொழிகள்மூலம் மேடையில் பேசுவதிலும் வல்லவராகவிருந்தார்.\nமட்டக்களப்புத் தமிழ் மக்கள் தமிழ்த்தேசியத்தின் எழுச்சியில் தங்களை இணைத்துக் கொண்டு அதன்வழியில் செயல்படத் தொடங்கியகாலம் 1956 ம் ஆண்டிலிருந்து என்பதனை நாம் அறிந்தவரையில் குறிப்பிடக் கூடியதாக இருக்கின்றது. அதற்கு முன்பு படித்தவர்கள், பணக்காரர்கள், அதிகராமிக்கவர்கள் என்ற சுயநலப் போர்வையில் மூழ்கிக்கிடந்த மட்டக்களப்பு தமிழ் சமூகத்தை 1956 ம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் புரட்சி புரட்டிப் போட்டதனால் தமிழ்மக்களின் விடுதலையோடு இணைந்ததாக அரசியல் மாறியது.\nஇந்த அரசியலுடான விடுதலைப் பயணத்தில் கால்பதித்த வணசிங்கா ஐயா தனிச்சிங்களச் சட்டத்திற்கெதிரான போராட்டங்களிலும்,1961 ம் ஆண்டில் நடந்த தமிழர் உரிமைக்கான சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் முன்னின்று ஈடுபட்டார்.\nஇவருடைய அரசியல் விடுதலைப் பயணம் 1976 ம் ஆண்டு வட்டுக்கோட்டை தமிழீழத் தீர்மானம் மட்டும் தமிழ்த் தேசியத்தின் அரசியல் விடுதலையோடு அமைந்தாக இருந்தது.\nதமிழர் விடுதலைக் கூட்டணி 1977 ம் ஆண்டு பொதுத் தேர்தலில்``தமிழீழம் `` என்பதை தேர்தல் கொள்கையாகக் கொண்டு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது.\nஇத் தேர்தலில் தமிழர் ஆசிரியர் சங்கம் எடுத்த தீர்மானத்தின்படி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தமது பூரண ஆதரவை தெரிவித்ததோடு, தேர்தல் மேடைகளில் சங்க உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து உரையாற்றியுமிருந்தனர். இத் தேர்தலில் தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவு தமிழீழக் கோரிக்கைக்கு கிடைத்திருந்தது.\nமட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியப்பற்றோடு, தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தையும், தேசிய விடுதலை இயக்கத்தையும் தமது இறுதிக்காலம் வரை ஆதரித்தவர்களில் வணசிங்கா ஐயா அவர்களை முதன்மையாக குறிப்பிடமுடியும்,\n1977 ம் ஆண்டுத் தேர்தலின் பின்பு தமிழ் மக்களின் அரசியல் எழுச்சியோடு இளைஞர்களின் எழுச்சியும் விடுதலைப் போராட்டத்திற்கு மேலும் வலுச் சேர்த்ததாக இருந்தன. இக் காலத்தில் மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட முதல் மாவீரர் லெப் . ராஜா (பரமதேவா) மற்றும் மேஜர் . பொன்.வேணுதாஸ் அவர்களுடைய தொடர்பு வணசிங்கா ஐயாவுக்கு நெருக்கமாக இருந்ததனால் இவ்வாறான இளைஞர்களின் மதிப்புக்குரியவராகவும் இருந்தார்.\nமட்டக்களப்பு நகரை மையப்படுத்தி பல தமிழ் அரசியல் தலைவர்கள் தேர்தல் களத்தில் நின்றபோதும், தேர்தல் நோக்கமில்லாத இவரைப் போன்றவர்களின் ஆதரவு மட்டும்தான் தமிழ் இளைஞர்களுக்கு இருந்ததை இந்தியப்படையினர் எமது மண்ணில் நிலைகொண்டிருந்தபோது அறியமுடிந்தது.\nதேசிய விடுதலைப் போராட்டத்தை சிதறடித்து, தமிழ்மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்க வேண்டுமென்ற செயலில், இந்தியப் படையினர் தமிழ்த் தேசத்துரோகிகளோடு இணைந்து செயல்படுகின்ற வேளையில் எழுந்த அனைத்து அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்கொண்ட ஒரு சிலரில் வணசிங்கா ஐயா அவர்களை குறிப்பிடமுடியும்.\nதமிழ் மக்களுக்குகெதிரான அடக்குமுறைகளை மக்கள்குழு ஊடாக வெளிக்கொண்டு வருவதிலும். இந்தியப் படையினராலும்,தமிழ்த் தேசத் துரோகிகளாலும் நடத்தப்படும் அட்டூழியங்களை அவர்களிடமே தட்டிக் கேட்பதிலும் வணசிங்கா ஐயா அவர்கள் பின் நிற்கவில்லை, அத்தோடு கைது செய்யப்பட்ட இளைஞர்களை இந்திய படை முகாமுக்குச் சென்று படையினருடன் வாதாடி மீட்டு வருவதிலும் இவருடைய பங்கு அதிகமாக இருந்தது.\nபோலியான தீர்வுடனும், அடக்குமுறையிலும் தமிழ் மக்களை வைத்திருக்க விரும்பிய இந்தியப்படையினர் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைக் கழகம்,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளை இணைத்து ஒரு கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையில் உருவாக்கி 1989 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்தது.\nஇந்த நிகழ்வு தமிழ்த் தேசியப் பற்றாளர்களுக்கு மிகவும் மனவேதனையைக் கொடுத்தது. இத் தேர்தலில் ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பு தமிழ்த் தேசியத்தின் சார்பில் மேற்கூறப்ப���்ட கூட்டணியை எதிர்த்து தமிழர் பகுதிகளில் தேர்தலில் போட்டியிட்டது. யுத்தம் நிறுத்தப் படவேண்டும், விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பவற்றை முன் நிறுத்தி சுயேச்சையாக போட்டியிட்ட இவர்களுக்கு தமிழ்த் தேசியப் பற்றாளர்களான கல்விமான்கள் ஆதரவு தெரிவித்தனர்.\nமடக்களப்பு மாவட்டத்தில் ஈழ புரட்சிகர மாணவர் அமைப்புக்கு ஆதரவாக வணசிங்கா ஐயா அவர்கள் தேர்தல் களத்தில் தீவிரமாக ஆதரவு வழங்கினார். அடக்குமுறைக்கும், அடாவடித்தனங்களுக்கும், நேர்மையற்ற செயல்பாடுகளுக்கும் முன் மாதிரியாக திகழ்ந்த இத் தேர்தலில் மட்டக்களப்பு நகரை மையப்படுத்திய வேட்பாளர்களான பிரின்ஸ் காசிநாதர் , யோசேப் பரராஜசிங்கம், சாம் தம்பிமுத்து இவர்களுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் அமிர்தலிங்கம் அவர்களும் உட்பட்டதான இந்தியப் படையினரின் ஆதரவு பெற்றவர்களாக தேர்தலில் போட்டியிட்டனர்.\nஈழ புரட்சிகர மாணவர் அமைப்பு சார்பான சுயேட்சைக் குழுவுக்கு அன்றைய அரசடி மகா வித்தியாலய அதிபர் சௌந்தரராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்.இத் தேர்தல் முடிவுகளின்படி மாவட்டத்தில் 55 , 131 வாக்குகள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், 46 , 419 வாக்குகள் சுயேச்சை குழுவுக்கும் கிடைத்தது. தொகுதியடிப்படையில் பார்க்கின்றபோது மட்டக்களப்புத் தொகுதியில் சுயேட்சைக் குழுவினருக்கு கூட்டணியைவிட அதிகபடியான வாக்குகள் கிடைத்திருந்தன.\nகள்ள வாக்குகளின் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த போதும், அமிர்தலிங்கம் , யோசேப் பரராஜசிங்கம் போன்றவர்கள் தெரிவுசெய்யப்படவில்லை. இத் தேர்தல் முடிவின்படி மக்கள் தமிழ்த் தேசியத்தின் பக்கம் நின்று தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்ததையும் குறிப்பிட முடியும். ஏனெனில் திருகோணமலையில் இரண்டு தமிழர் தரப்பு ஆசனங்களையும், யாழ் மாவட்டத்தில் பெரும்பான்மை ஆசனங்களையும் பெற்று ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பு (சுயேட்சைக் குழு) மூலம் தமிழ் மக்கள் தங்களுடைய விருப்பத்தை இந்திய அரசுக்கு தெரிவித்தனர்.\n1977 ம் ஆண்டுக்குப்பின் நடந்த அடுத்த தேர்தலிலும், தமிழ் மக்கள் தங்களது ஆணையை தெளிவாக வெளிப்படுத்தியிருந்தனர். வெறும் சொல்லாகவும்,தேர்தல் அரசியலாகவும் இருந்த ``தமிழீழம்` என்பதை இலட்சியமாக ���ரிந்துகட்டி களத்தில் பயணித்தவர்கள் விடுதலைப் புலிகள் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. மக்களும் அவர்களோடு பயணித்தார்கள் என்பதை வணசிங்கா ஐயா போன்ற அறிவாளர்கள் மூலமாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது.\nலெப் ராஜா (பரமதேவா)அவர்களின் விடுதலைப் பயணம் விடுதலைப் புலிகளோடு சங்கமித்து தொடந்தது. பரமதேவா என்ற தமிழ் இளைஞன் மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் இணைந்து கொண்டதன் பின்பு வணசிங்கா ஐயா, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை தேசிய விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் தலைவராக ஏற்றுக் கொண்டார்.\nநாம் முன்பு குறிப்பிட்டது போல் தேசியத் தலைவர் ஆரம்பக்கல்வி பயின்ற பள்ளிக்கூடத்தின் அதிபராக பணிபுரிந்த அவரின் தேசியப் பற்று தன்னலமற்றதாக இருந்ததை எப்போதும் எம்மால் சொல்லிக்கொண்டிருக்க முடியும். காலம் இவ்வாறான தொடர்பை ஏற்படுத்தியிருந்தது.\nமட்டக்களப்பு _ அம்பாறை மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ் அவர்களின் மதிப்புக்குரியவராக வணசிங்கா ஐயா அவர்கள் இருந்தார். தமிழ்த் தேசியத்தையும், தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் மிகவும் ஆழமாக நேசித்த வணசிங்கா ஐயா அவர்களின் வீட்டுக்கு ஆரம்பகாலப் போராளிகள் சென்று வருவது வழக்கமாகவிருந்தது. போராளிகளை அன்பாக உபசரித்து, அவர்களுக்கான உதவிகளைச் செய்வதையும், தனது கடமையாகக் கொண்டிருந்தார்.\n1988 ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட அன்னையர் முன்னணி உருவாக்கத்திலும், அன்னை பூபதி அவர்களின் அறப்போரிலும் தனது முழுமையான பங்களிப்பை செய்தார்.\nமட்டக்களப்பு மக்கள் குழு மிகவும் பலம்பொருந்திய, நீதிக்கான குழுவாக செயல்பட்டதற்கும், பல்வேறுபட்ட அரச இயந்திரங்கள்,அரசியல் கட்சிகள் உட்பட்ட, இராணுவப்பிரிவுகளும் மக்கள் குழுவின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிலையில் அப்போது இருந்ததற்கும் மக்கள் குழுவின் பொறுப்பு வாய்ந்த பதவியில் வணசிங்கா ஐயா போன்றவர்கள் அமர்ந்திருந்தது ஒரு காரணமாகும். ஏனெனில் இவர்களின் மறைவுக்குப் பின்பு மக்கள் குழு பலம்பொருந்திய அமைப்பாக இயங்கவில்லை என்பதை அவதானிக்க முடிந்தது.\nநிமிர்ந்த நடையும், நேரிய பார்வையும், அகன்ற முகத்தில் அழகான மீசையும், ஆண��த்தரமாக பதில்களை கூட்டங்களில் முன்வைக்கும் கம்பீரமான குரலும், ஆக்கிரமிப்பு வாதிகளின் தமிழின அழிப்புக்கு தடையாக இருந்தது.\n1986 ம் ஆண்டில் அதிபர் பணியிலிருந்து ஒய்வு பெற்ற வணசிங்கா ஐயா அரசடி மகா வித்தியாலய அதிபர் விடுதியிலிருந்து வெளியேறி மட்டக்களப்பு கல்முனை வீதியில் அரசடிச்சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.\nஇக் காலத்தில் மட்டக்களப்பு நகரில் அரசியலில் ஈடுபட்ட சிலர் இந்தியப் படையினருடான உறவை மிகநெருக்கமாகப் பேணிவந்தனர். தமிழ்த் தேசியத்தின் பற்றோடு செயல்படுகின்ற அறிவாளர்களை அழிப்பதன் மூலம் அடக்குமுறைக்குள், திணிக்கப்பட்ட தீர்வுக்குள், சிங்களத்திற்கு ஆதரவாக தமிழ்மக்களை வழிநடத்தமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக விருந்தனர்.\nஇந்த அடிப்படையில் மட்டக்களப்பில் நடந்த அறிவாளர் அழிப்பில் வணசிங்கா ஐயா அவர்களையும் இணைத்துக்கொண்டனர்.\n31 . 01 .1989 அன்று மாலை வேளையில் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்த வணசிங்கா ஐயா அவர்களை சந்திப்பதற்கென வந்திருந்த தமிழ் இளைஞர் இருவரையும் நாற்காலியில் அமருமாறு கூறிவிட்டு தனது இருக்கையில் அமருகின்றபோது வந்த இருவரில் ஒருவர் கைத்துப்பாக்கியால் அவரை சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். சம்பவ இடத்தில் அவர் சாவடைந்துவிட்டார்.\nஇன்று இவரை நினைவில் கொள்ளுகின்ற வேளையில்,அன்று இவரின் இழப்பு மட்டக்களப்பு தமிழ்மக்களுக்கு பேரிழப்பாக விருந்ததையும் எண்ணிப்பார்க்க முடிகின்றது. உணர்வுள்ள தமிழர்களின் உள்ளங்களில் என்றும் அவர் நினைவாக வீற்றிருப்பார்.\nஎமது மண்ணில், எமது மக்களின் விடுதலைக்காக நாம் இழந்தது அதிகம்.\nஒவ்வொரு இழப்பிலும்,உணர்வை இழக்காமல், உரிமைக்காக உறுதியுடன் பயணித்தோம். எமது பயணம் இன்னும் தொடர்கின்றது. இலட்சியத்தின் எல்லையை நோக்கி ..............\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷம���னது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/116698/", "date_download": "2019-07-18T00:42:47Z", "digest": "sha1:5QNG3XVXFUVKWWBLWBSWCKK2YGEMEBNA", "length": 10493, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "லசித் மலிங்க ஓய்வு குறித்து அறிவிப்பு – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nலசித் மலிங்க ஓய்வு குறித்து அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் இருபதுக்கு – 20 போட்டிகளுக்கான தலைவர் லசித் மலிங்க சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nநேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டியின் போது இலங்கை அணி 16 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.\nஇவ்வாண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலககிண்ண போட்டிகளுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் 2020 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு – 20 உலகக்கிண்ண போட்டியுடன் இருபதுக்கு – 20 போட்டியிலிருந்தும் ஓய்வு பெறப் போவதாகவும் அறிவித்துள்ளார்.\n35 வயதான லசித் மலிங்க நேற்று இடம்பெற்ற தென்னப்பிரிக்கா அணியுடனான போட்டியில் ரீசா ஹென்றிஸின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இருபதுக்கு – 20 போட்டிகளில் 97 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஅறிவிப்பு இருபதுக்கு 20 உலக கிண்ண போட்டி ஓய்வு லசித் மலிங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\nகோத்தாபயவை ஜனாதிபதியாக்கும் அளவுக்கு, நாட்டு மக்கள் முட்டாள்களா��\nவடமாகாணத்தில் நடைபெற்ற கார் – மோட்டார் சைக்கிள் பந்தய போட்டிகள்\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaingerpress.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2019-07-18T01:26:47Z", "digest": "sha1:HQ745VPFZMLMYWKRY7SGP6BT4EIHBZLQ", "length": 6558, "nlines": 57, "source_domain": "kalaingerpress.blogspot.com", "title": "கலைஞர் அச்சகம்: சம்பாபதி அம்மன்", "raw_content": "\nபூம்புகார் என்ற புராதான நகரை பற்றி நாம் நினைத்தால் நமக்கு நினைவு வருவது சிலப்பதிகாரமும், கடற்கரையும், கலைகூடமும் தான்.\nபண்டைய தமிழகத்தின் கலாச்சாரமும், பண்பாடும், கட்டிடகலையும் கூட எச்சங்களாக இன்னமும் மிச்சம் இங்கு இருக்கின்றன இந்த புராதான நகரில் பழைய அடையாளங்கள் இன்னமும் தக்க வைத்துள்ளது.\n2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புத்தவிகாரை ஒன்று இங்கு அங்குள்ளது.\nஅது போல் கரிகாற்��ோழன் காலத்து மடை ஒன்றும் இங்குள்ளது. இது நம் தமிழர்களின் கட்டிட மற்றும் பொறியியல் அறிவை அன்றே இந்த கட்டிடங்கள் வெளிபடுத்துகின்றன.\n( அந்த படங்கள் இதில் இல்லை ).\nஅது மட்டுமின்றி சிலப்பதிகாரத்தில் வரும் சம்பாபதியம்மன் ஆலயமும் இந்த பூம்புகார் அருகில் உள்ள சாயாவனம் எனும் ஊரில் தான்கு தான் உள்ளது.\nஇந்த சம்பாபதி ஆலயத்தை பற்றி கூற வேண்டுமானால் இது ஒரு திராவிட கலாச்சாரத்தை இன்னமும் பறைசாற்றி கொண்டிருக்கும் ஒரு ஆலயமாக தான் நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் இன்னமும் இந்த கோவிலுக்கு சமஸ்கிருத மந்திரமும், பிராமனியமும் நுழையாமல் இருக்கிறது.\nஆரியம் உள்ளே நுழையாத அந்த சிலப்பதிகார காலத்தில் கண்ணகிக்கும், மாதவிக்கும் குலதெய்வமாக இருந்தது இந்த சம்பாபதியம்மன் என்றும் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.\nமணிமேகலை நூலில் மணிமேகலையை துரத்தி வந்த உதயகுமாரனிடமிருந்து மணிமேகலையையை மீட்ட தெய்வம் என்று இந்த தெய்வம் கூறப்படும்.\nஅப்படிப்பட்ட தெய்வம் இருக்கும் இருந்த கோவில் இன்று சிதிலமடைந்து பாழடைந்து கிடக்கிறது. ஆனால் தற்போது அந்த அம்மன் இருப்பது என்னவோ அருகில் உள்ளஒரு குடி்சையில் தான்.\nசிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் இந்த தெய்வத்தை பற்றி பல குறிப்புகள் உள்ளது.\nஅது மட்டுமின்றி சதுக்கபூதம் பற்றிய குறிப்புகளும் இந்த சிலப்பதிகாரத்தில் உள்ளது. அந்த சதுக்கபூதத்தின் சிற்பம் சற்றே சிதிலமடைந்தாலும் பார்க்க கம்பீரமான தோற்றத்துடன் காண்போரை வியப்படைய செய்யும் வண்ணம் இருக்கிறது. அது மட்டுமின்றி பழந்தமிழர்களின் கலாச்சாரத்தை இன்னமும் பறைசாற்றும் விதமாக கம்பீரமாக இருக்கிறது.\nஇந்த கோவிலை பொறுத்தவரை கடவுள் இருக்கிறதா இல்லையா என்பது பிரச்சினை இல்லை, ஆரியம் இன்னமும் நுழையாத திராவிட கலாச்சாரத்தை பறைசாற்றும் இந்த கோலிலுக்கு பழம்பெருமை பேசும் நாம் என்ன செய்யபோகிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nPrabhaharan. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/beautiful-sai-dhanshika-latest-photos/", "date_download": "2019-07-18T01:24:35Z", "digest": "sha1:IALTIZEBTHH66OBF2AYXIZCCWEQB2XY2", "length": 2520, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "Beautiful Sai Dhanshika Latest Photos – Kollywood Voice", "raw_content": "\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் காட்டிய நிகிஷா பட்டேல்\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் காட்டிய…\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா\n‘நீட்’டாவது… மயிராவது… – மோடி…\nஹரீஸ் கல்யாண் படத்தில் ஹீரோயின் மாற்றம்\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=459:2012-11-30-22-31-39&catid=85:2010-01-29-06-47-32&Itemid=16", "date_download": "2019-07-18T01:00:11Z", "digest": "sha1:ET4NIEBXGS3NSEPUPNO4F6BCG3CQXZE4", "length": 16939, "nlines": 151, "source_domain": "selvakumaran.de", "title": "மாலையில் யாரோ மனதோடு பேச", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nமாலையில் யாரோ மனதோடு பேச\nWritten by அல்பேட்டா மோகன்\nபாடல் - மாலையில் யாரோ மனதோடு பேச\nஎமக்கென்று தனிப் பண்பாடு, கலாச்சாரம் உண்டு. திருமணத்துக்கு முன் கணவனாக வரப் போகும் ஆணிடம் பேசும் வழக்கம் தமிழ்ப் பெண்களுக்குக் கிடையாது. பெண் அதிகம் பேசாமலேயே கருத்தொருமித்த காதல் கனிவு பெற்று வளர்ந்து விடும். ஆண் - பெண் சந்திப்பில் ஆண் அதிகம் பேச, பெண் அமைதியுடன் கேட்டிருப்பாள்.\nபெண்களுக்கே உரிய இயல்பாகிய நான்கு குணங்கள் என்று சொல்லப்படுகின்ற அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு ஆகியவற்றை முழுமையாகக் கொண்டு அவள் அதிகம் பேசாதவளாகவே வளர்க்கப்பட்டாள்.\nமனித உணர்வுகளுக்குள் உன்னதமானது காதல் உணர்வு. பொதுவாகப் பெண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தத் தயங்குவார்கள். காதலுணர்வானது எக்காலத்திலும் தெவிட்டாத இன்பத்தை அள்ளித் தரும் உணர்வு. நினைக்க நினைக்க இனிக்கும்.\nபல பாடல்கள் பல கவிஞர்களால் எழுதப்பட்ட போதும், பெண் பாடிய பாடல்கள் குறைவு. அந்த வகையில் பாடப்பட்ட பாடல்களில் மிகவும் சிறப்பான காதல் உணர்வை பெண்ணின் வாயிலாக பிரவாகிக்கும் இப்பாடலை இக்காற்றலைக்கு எடுத்து வருகின்றேன்.\nஅது மார்கழி மாத மாலைப் பொழுது. மங்கையவள் நெஞ்சுக்குள்ளே காதலனின் நினைவலைகள். கானக்குயில்கள் கானம் இசைத்த வண்ணம் அங்கும் இங்கும் பறந்த வண்ணமிருக்கின்றன. மாலையில் இதழ்களை விரித்த மல்லிகைப்பூ வாசம் வீசிக்கொண்டிருக்கின்றது. அந்த மங்கையின் மனதுக்குள்ளே யாரோ பேசுவது போல இருக்கின்றது. அழகிய சோலைக்குள் மார்கழி வாடை வீசிக் கொண்டிருக்கின்றது. அவள் உள்ளத்துக்குள் கேட்கின்ற ஓசையோடு, உடல் தழுவிய வாடைக்காற்று மோகத்தீயை ஊட்டிவிடுகின்றது.\nஅந்த மோகத்தீயில் மூண்ட அந்த உணர்வின் வெளிப்பாடாக அந்த மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச என்ற இப்பாடல் அவளுடைய நெஞ்சத்துக்குள் இருந்தவையெல்லாம் மறந்து போயிற்று. இனி அவளுக்குள் ஒரே ஒரு பாடல்தான். அந்தப்பாடல் அவளின் மனதைக் கவர்ந்த நாயகனின் பெயர் தான். அந்தப் பெயரே அவளுக்குப்பாடலாகக் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஒரு பெண்ணின் மனநிலை, அவளது சிந்தனை அவளுடைய பருவத்தைக்காட்டி நிற்கின்றது. அந்தக் குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்கும் காதலனின் பெயரை நினைக்க நினைக்க இனிக்கின்றது. நெஞ்சமே பாட்டெழுது அதல் நாயகன் பேரெழுது. அந்த வரிகளினூடாகக் கவிஞர் பெண்மையின் இன்ப உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.\nவருவான் காதல் தேவன் என்று காத்தும் கூற\nவரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற\nவளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை\nஒருநாள் வண்ணமாலை சூட வளர்த்தேன் ஆசைக்காதலை\nநெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது\nதனிமையில் இருக்கும் அந்தப் பெண் காற்றோடு பேசுகின்றாள். காற்றோ கனிவாக அவளை அணைத்துக் கொள்கின்றது. அணைப்பில் திளைத்த மங்கையோ தன் காதலனைப் பற்றிப் பேசத் தொடங்குகின்றாள். காற்றுக் கூறுகின்றது, உன் காதலன் வருவான் என்று. அதற்கு அவள் கூறுகின்றாள் என் காதலன் வரட்டும் என்னைச் சுற்றியுள்ள அத்தனை காவல்களையும் மீறட்டும். அவன் படை நடத்தி என்னை வென்று என்னைச் சுற்றியுள்ள காவல்களையெல்லாம் வென்று என்னை ஆட்கொள்ளட்டும் என்று காற்றுக்குக் கூறுகின்றாள் அப்பெண்.\nஎன்னை ஆட்கொண்ட காதலுக்காகவே என் வளையல் ஒசையைப் பாடலாக இசைத்தேன். என்கான வாழ்த்துக்குரிய பாடலை வண்ணமாக இசைக்கின்றேன். அத்தனையும் என் நெஞ்சி���் எழுதப்படும் அவன் பெயர் கொண்ட இராகங்கள்.\nகரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க\nகடல்மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க\nஅடடா நானும் மீனைப்போல கடலில் பாயக்கூடுமோ\nஅலைகள் வெள்ளி ஆடைபோல உடலின் மீது ஆடுமோ\nநெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது.\nகடற்கரை ஓரம் தன் கண்களை அலைகள் மீது பதித்து விடுகின்றாள். அலைகளில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. துள்ளி விளையாடும் மீன்களின் கண்களும் அவளது கண்களும் ஒன்றென எண்ணிய மீன்கள் அவளையும் கடலுக்குள் இழுத்து விடுகின்றன. அவளும் கடல் அலைகளுக்குள் மீனைப் போல் பாய்ந்து விளையாடலாமோ என எண்ணுகின்றாள். கடலுக்குள் கற்பனை மீனாக இறங்கியவளுக்கு கடல் அலைகள் வெள்ளி ஆடையாக மாறி தான் அணியக் கூடுமோ என எண்ணி ஏங்குகின்றாள். குடல் அலை மூடிய தன் அழகு மேனியில் தன் நாயகன் தீண்ட மாட்டானோ தன் நெஞ்சுக்குள் நாமம் தன்னை வரையாதோ.\nஇப்பாடலில் பெண் தன் உணர்வை நல்ல உவமைகளை எடுத்து உணர்த்தியிருக்கின்றாள். ஒரு பெண்ணவள் மென்மையான உணர்வைக் கொண்டவள். அந்த மென்மையான உணர்வை இளமைக் காலத்திலே மட்டும்தான் அவள் பகிர்ந்து கொள்வாள். அந்தக் காலத்திலேதான் காதலும் அவசியமாகத் தேவைப்படுகின்றது. அந்தக் காதலுடன் தான் தன்னுடைய இனிமையான காதலைப் பகிர்ந்து கொள்கின்றாள். காலம் செல்லச் செல்ல வாழ்க்கையின் அலைகளுடன் மோதுகின்றாள். அங்கேதான் துன்பங்களையும், சோகங்களையும், துயரங்களையும் எதிர்கொள்கின்றாள். அன்பு விலங்குகளினால் அலை கூட அடங்கிப் போய்விடுகின்றது. ஆகவே இனிய காதலுணர்வைப் பகிர்ந்து கொள்வதற்கு எப்ப வாய்ப்புக் கிடைக்கின்றதோ அதை அப்பப்போ பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பாடலும் அனுபவமும் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்கும் என்று நிறைவு செய்து கொள்கின்றேன்.\nமாலையில் யாரோ மனதோடு பேச\nமார்கழி வாடை மெதுவாக வீச\nதேகம் பூத்ததே ஓ..ஓ மோகம் வந்ததோ\nமோகம் வந்ததும் ஓ..ஓ மௌனம் வந்ததோ\nநெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது\nவருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற\nவரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற\nவளையல் ஓசை ,ராகமாக இசைத்தேன் வாழ்த்துg; பாடiy\nஒரு நாள் வண்ண மாலை சூட\nவளர்த்தேன் ஆசைf; காதலை நெஞ்சமே பாட்டெழுது\nகரை மேல் நானும் காற்று வாங்கி\nகடல் மீன் கூட்டம் ஓடி வந்து\nஅடடா நானும் மீனைப் போல\nஅலைகள் வெள்ளி ஆடை போல\nநெஞ்சமே பாட்டெழுது - அதில்\nமாலையில் யாரோ மனதோடு பேச\nமார்கழி வாடை மெதுவாக வீச\nதேகம் பூத்ததே ஓ... ஓ...\nமோகம் வந்ததும் ஓ... ஓ...\nநெஞ்சமே பாட்டெழுது - அதில்\nநெஞ்சமே பாட்டெழுது - அதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/bukharidisp.php?start=5718", "date_download": "2019-07-18T01:29:18Z", "digest": "sha1:VZWQ7HA6LESEWS2MHBJFGPHECWKC7B6R", "length": 41258, "nlines": 108, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - தமிழ் ஸஹீஹுல் புகாரி tamil Translation of Sahih Bukhari Hadith in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபாடம் : 26 (மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலி.48\n5718. உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார்\nஉம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் நம்பிக்கைப் பிரமாணம் செய்திருந்த ஆரம்பக் கால முஹாஜிர் (நாடு துறந்த) பெண்களில் ஒருவராவார். இவர் உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரலி) அவர்களின் சகோதரி ஆவார். அவர் கூறினார்:\nநான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்னுடைய ஆண் குழந்தையைக் கொண்டு சென்றேன். (அவனுக்கு ஏற்பட்டிருந்த) அடிநாக்கு அழற்சியைப் போக்க (அக்கால முறைப்படி) தொண்டையில் திரியைத் திணித்து விரலால் அழுத்தியிருந்தேன். (இதைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வை அஞ்சுங்கள். இந்த சிகிச்சை முறையால் உங்கள் குழந்தைகளை (அடி நாக்கைக் குத்தி) ஏன் துன்புறுத்துகிறீர்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு (நோய்களுக்கு) நிவாரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று (மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலியாகும்' என்று கூறினார்கள். 'இந்தியக் குச்சி' எனப்து 'குஸ்த்' எனும் செய்கோஷ்டத்தைக் குறிக்கிறது. 49\n5719. & 5720. & 5721. ஹம்மாத் இப்னு ஸைத்(ரஹ்) கூறினார்\nஅய்யூப்(ரஹ்) அவர்களுக்கு அபூ கிலாபா(ரஹ்) அவர்களின் (ஹதீஸ் தொகுப்பு) நூல்கள் வாசித்துக் காட்டப்பட்டன. அவற்றில் அய்யூப்(ரஹ்) (அபூ கிலாபா(ரஹ்) அவர்களிடமிருந்து) அறிவித்த ஹதீஸ்களும் இருந்தன. அய்யூப்(ரஹ்) அவர்களுக்கு (முன்பே) வாசித்துக் காட்டப்பட்ட ஹதீஸ்களும் இருந்தன. அந்த நூலில் (பின்வரும்) இந்த ஹதீஸும் இடம் பெற்றிருந்தது.\nஅனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்\nஅபூ தல்ஹா(ரல���) அவர்களும் அனஸ் இப்னு நள்ர்(ரலி) அவர்களும் எனக்கு (மார்புத் தசை வாதத்தால் ஏற்பட்ட விலா வலிக்காக) சூடிட்டார்கள். அபூ தல்ஹா(ரலி) தம் கையால் எனக்குச் சூடிட்டார்கள்.\nஅனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு வீட்டாருக்கு விஷக் கடிக்காகவும், காது வலிக்காகவும் ஓதிப்பார்க்க அனுமதியளித்தார்கள்.\nஅனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்\n(மார்புத் தசை வாதத்தால் ஏற்பட்ட) விலா வலிக்காக எனக்குச் சூடிடப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உயிரோடியிருந்தார்கள். அந்த நேரத்தில் அபூ தல்ஹா(ரலி), அனஸ் இப்னு நள்ர்(ரலி), ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோர் என்னுடன் இருந்தனர். அபூ தல்ஹா(ரலி)தாம் எனக்குச் சூடிட்டார்கள்.\n5721. ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஅபூதல்ஹா (ரலி) அவர்களும் அனஸ்பின் நளர் (ரலி) அவர்களுக்கும் எனக்கு (மார்புத் தசை வாதத்தால்) ஏற்பட்ட விலா வலிக்காக) சூடிட்டார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள் தமது கையால் எனக்குச் சூடிட்டார்கள். அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது„ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு வீட்டாருக்கு விஷக்கடிக்காகவும், காது வலிக்காகவும் ஓதிப் பார்க்க அனுமதியளித்தார்கள். அனஸ்பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது„ (மார்புத் தசை வாதத்தால் ஏற்பட்ட) விலா வலிக்காக எனக்குச் சூடிடப்பட்டது. அப்போது அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் உயிரோடிருந்தார்கள். அந்த நேரத்தில் அபூதல்ஹா (ரலி). அனஸ்பின் நள்ர் (ரலி) ஹைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோர் என்னுடன் இருந்தனர். அபூதல்ஹா (ரலி) அவர்கள்தாம் எனக்குச் சூடிட்டார்கள்.\n5722. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) கூறினார்\n(உஹுதுப் போரில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தலைக் கவசம் அவர்களின் தலையில் வைத்தே உடை(த்து நொறு)க்கப்பட்டது. அவர்களின் முகத்தில் இரத்தம் வழிந்தது. அவர்களின் (முன் வாய்ப்பற்களில் கீழ் வரிசையில் வலப்புறப்)பல் ஒன்று உடைக்கப்பட்டது. அப்போது அலீ(ரலி) தம் கேடயத்தில் தண்ணீர் எடுத்து வந்த போய்க் கொண்டு இருந்தார்கள். ஃபாத்திமா(ரலி) நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த இரத்தத்தைக் கழுவிவிட்டுக் கொண்டிருந்தார்கள். இரத்தம் தண்ணீரையும் மீறி அதிகமாகக் கொட்டுவதைக் கண்ட ஃபாத்திமா(ரலி) பாய் ஒன்றை எடுத்து அதை எரித்து (அது ��ாம்பலானதும்) அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காயத்தின் மீது அழுத்தி வைத்தார்கள். உடனே இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது. 51\nபாடம் : 28 காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாவதாகும்.52\n5723. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'\nகாய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணியுங்கள்.\nஇந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) '(இறைவா) எங்களைவிட்டு நரகத்தின் வேதனையை நீக்குவாயாக' என்று பிரார்த்தித்துவந்தார்கள்.53\n5724. ஃபாத்திமா பின்த் முன்திர்(ரஹ்) கூறினார்\nஅஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் தம்மிடம் கொண்டு வரப்பட்டால் அவளுக்காக பிரார்த்தனை புரிந்துவிட்டு தண்ணீரை எடுத்து அவளுடைய ஆடையின் உட்பகுதியில் தெளிப்பார்கள். மேலும், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காய்ச்சலைத் தண்ணீரால் தணிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டுவந்தார்கள்' என்றும் கூறினார்கள்.\n5725. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'\nகாய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணியுங்கள்.\n5726. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'\nகாய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணியுங்கள்.\nஎன ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். 55\nபாடம் : 29 தம(து உடல் நலத்து)க்கு ஒவ்வாத இடத்திலிருந்து ஒருவர் வெளியேறிவிடுவது.\n5727. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்\n'உக்ல்' மற்றும் 'உரைனா' குலங்களைச் சேர்ந்த சிலர் (ஹிஜ்ரி ஆறாமாண்டு) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, தாம் இஸ்லாத்தை ஏற்பதாகத் தெரிவித்தனர். மேலும், 'அல்லாஹ்வின் நபியே நாங்கள் பால் தரும் கால்நடைகள் வைத்திருப்பவர்கள்; நாங்கள் விளைநிலங்கள் உடையவர்கள் அல்லர்' என்று கூறி மதீனா(வின் தட்ப வெப்பம்) தமக்கு ஒத்துக் கொள்ளவில்லை எனக் கருதினர்.\nஎனவே, அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பத்துக்குட்பட்ட) ஒட்டகங்களையும் ஒரு மேய்ப்பரையும் அவர்களு(டைய உபயோகத்து)க்காக வழங்கிடும்படி உத்தரவிட்டார்கள். மேலும், அவர்கள் குணமடைவதற்காக (மதீனாவுக்கு) வெளியே சென்று (தங்கி) அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் குடிக்கும்படி பணித்தார்கள். அவ்வாறே அவர்கள் சென்றனர். (அவற்றின் பாலை அருந்தி நிவாரணமும் பெற்றனர்.) இறுதியில் அவர்கள் 'அல்ஹர்ரா' எனும் இடத்தின் பக்கம் சென்றபோது இஸ்லாத்திலிருந்து விலகி இறைமறுப்பாளர்களாக (மதம்) மாறிவிட்டனர். அத்துடன் (நில்லாது), இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அனுப்பிவைத்த மேய்ப்பாளரைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களைத் தம்முடன் ஓட்டிச் சென்றுவிட்டனர். நபி(ஸல்) அவர்களுக்கு இந்த விஷயம் எட்டியதும் (கொடுஞ் செயல் புரிந்த) அவர்களைப் பின்தொடர்ந்து (அவர்களைத் தேடிப் பிடித்து வர) ஆள் அனுப்பினார்கள். அவர்களைத் தண்டிக்கும் படி உத்தரவிட அவ்வாறே (மக்கள்) அவர்களின் கண்களில் சூடிட்டு, அவர்களின் கை(கால்)களைத் துண்டித்துவிட்டார்கள். அவர்கள் 'அல்ஹர்ரா' (எனும் பாறைகள் நிறைந்த) பகுதியின் ஒரு மூலையில் அப்படியே விடப்பட்டு அதே நிலையில் இறந்துபோய்விட்டார்கள். 56\nபாடம் : 30 கொள்ளைநோய் பற்றிய குறிப்பு.57\n5728. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'\nஓர் ஊரில் கொள்ளைநோய் இருப்பதாக நீங்கள் செவியுற்றால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் ஏற்பட்டால் அந்த ஊரிலிருந்து வெளியேறாதீர்கள்.58\n'இதை உஸாமா இப்னு ஸைத்(ரலி) (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் அறிவிக்க கேட்டேன்' என்று இப்ராஹீம் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார்.\n(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹபீப் இப்னு அபீ ஸாபித்(ரஹ்) கூறினார்:\nநான் இப்ராஹீம் இப்னு அத்(ரஹ்) அவர்களிடம், 'உஸாமா(ரலி) (உங்கள் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் இதை அறிவித்தபோது நீங்கள் கேட்டீர்களா ஸஅத்(ரலி) அதை மறுக்கவில்லையா' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம் (ஸஅத்(ரலி) அதை மறுக்கவில்லை)' என்று பதிலளித்தார்கள்.\n5729. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்\nஉமர் இப்னு கத்தாப்(ரலி) ஷாம் நாட்டை நோக்கி (மக்களின் நிலையை ஆராய்வதற்காக)ப் புறப்பட்டார்கள். 59 'சர்ஃக்' எனும் இடத்தை அடைந்தபோது (மாகாண) படைத் தளபதிகளான அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர்(ரலி) அவர்களைச் சந்தித்து ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள். 60 அதற்கு உமர்(ரலி) 'ஆரம்பக் கால முஹாஜிர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்' என்று சொல்ல அவர்களை நான் (உமர்(ரலி) அவர்களிடம்) அழைத்து வந்தேன். அவர்களிடம் ஷாம் நாட்டில�� கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்து (அங்கு போகலாமா மதீனாவுக்கே திரும்பிச் சென்றுவிடலாமா என்று) ஆலோசனை கேட்டார்கள். இது தொடர்பாக முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.\nஅவர்களில் சிலர், 'நாம் ஒரு நோக்கத்திற்காகப் புறப்பட்டுவிட்டோம். அதிலிருந்து பின்வாங்குவதை நாங்கள் பொறுத்தமாகக் கருதவில்லை' என்று கூறினார்கள். வேறு சிலர், 'உங்களுடன் மற்ற மக்களும் நபித்தோழர்களும் உள்ளனர். அவர்களையெல்லாம் இந்தக் கொள்ளைநோயில் தள்ளி விடுவதை நாங்கள் சரியென்று கருதவில்லை' என்று கூறினார்கள்.\nஅப்போது உமர்(ரலி), 'நீங்கள் போகலாம்' என்று சொல்லிவிட்டுப்பிறகு, 'என்னிடம் (மதீனாவாசிகளான) அன்சாரிகளை அழைத்து வந்தார்கள்' என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களிடம் உமர்(ரலி) ஆலோசனை கலந்தார்கள். அவர்களும் முஹாஜிர்களின் வழியிலேயே சென்று அவர்களைப் போன்றே கருத்து வேறுபட்டார்கள்.\nஅப்போதும் உமர்(ரலி), 'நீங்கள் போகலாம்' என்று சொல்லிவிட்டுப் பிறகு, மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களில் இங்கு உள்ளவர்களை என்னிடம் அழைத்துவாருங்கள்' என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களில் எந்த இருவருக்கிடையேயும் கருத்து வேறுபாடு எழவில்லை. அவர்கள் (அனைவரும்), 'மக்களுடன் நீங்கள் திரும்பி விட வேண்டும்; அவர்களை இந்தக் கொள்ளைநோயில் தள்ளிவிடக் கூடாது எனக் கருதுகிறோம்' என்றனர்.\nஎனவே, உமர்(ரலி) மக்களிடையே 'நான் காலையில் (என்) வாகனத்தில் (மதீனா) புறப்படவிருக்கிறேன்; நீங்களும் வாகனத்தில் புறப்படுங்கள்' என்று அறிவித்தார்கள். அப்போது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி), 'அல்லாஹ்வின் விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா (ஊர் திரும்புகிறீர்கள்)' என்று கேட்க, உமர்(ரலி), 'அபூ உபைதா' என்று கேட்க, உமர்(ரலி), 'அபூ உபைதா இதை உங்களைத் தவிர வேறேவரேனும் சொல்லியிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஆம் நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே வெருண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறுபக்கம் வறண்டதாகவும் உள்ள இரண்டு கரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல���லாஹ்வின் விதிப்படி தான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள். வறண்ட கரையில் அதை நீங்கள் மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் நீங்கள் மேய்க்கிறீர்கள், அல்லவா இதை உங்களைத் தவிர வேறேவரேனும் சொல்லியிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஆம் நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே வெருண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறுபக்கம் வறண்டதாகவும் உள்ள இரண்டு கரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படி தான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள். வறண்ட கரையில் அதை நீங்கள் மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் நீங்கள் மேய்க்கிறீர்கள், அல்லவா\nஅப்போது தம் தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அங்கு) வந்தார்கள். அவர்கள், 'இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்' என்று சொல்ல கேட்டேன்' என்று கூறினார்கள்.\nஉடனே உமர்(ரலி), (தம் முடிவு நபி(ஸல்) அவர்களின் வழி காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.\n5730. அப்துல்லாஹ் இப்னு ஆமிர்(ரலி) கூறினார்\nஉமர்(ரலி) ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். 'சர்ஃக்' எனுமிடத்தை அவர்கள் அடைந்தபோது ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக அவர்களுக்குச் செய்தி எட்டியது. அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்' என்று சொல்ல கேட்டேன்' என்று கூறினார்கள்.\nஉடனே உமர்(ரலி), (தம் முடிவு நபி(ஸல்) அவர்களின் வழி காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.\n5731. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'\nமதீனாவில் மஸீஹ் (தஜ்ஜால்) நுழைய மாட்டான்; கொள்ளைநோயும் நுழையாது.\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 61\n5732. ஹஃப்ஸா பின்த் சீரின்(ரஹ்) கூறினார்\nஅனஸ் இப்னு மாலிக்(ரலி) என்னிடம், '(உன் சகோதரரான) யஹ்யா இப்னு சீரின் எதனால் இறந்தார்' என்று கேட்டார்கள். நான், 'கொள்ளைநோயால் இறந்தார்' என்று பதிலளித்தேன். அவர்கள், 'கொள்ளைநோய் (மரணம்), ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வீரமரணமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூறினார்கள். 62\n5733. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'\nவயிற்றுப் போக்கால் இறப்பவர் உயிர்த் தியாகி (ஷஹீத்) ஆவார்; கொள்ளை நோயால் இறப்பவரும் உயிர்த்தியாகி ஆவார்.\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.63\nபாடம் : 31 கொள்ளைநோயின் போது பொறுமை காப்பவருக்குக் கிடைக்கும் நன்மை.\n5734. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார்\nநான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொள்ளைநோய் குறித்துக் கேட்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: அதுதான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்பும் வேதனையாக இருந்தது. (ஆனால், இப்போது) அதை இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கருணையாக ஆக்கிவிட்டான். எனவே, (இறைவனின்) அடியார் ஒருவர் கொள்ளைநோய் பரவும்போது தமக்கு அல்லாஹ் எழுதிய விதிப்படியே அல்லாமல் எந்த நோயும் தம்மைத் தீண்டாது என உறுதி பூண்டவராகத் தம் ஊரிலேயே பொறுமையுடன் (நிலை குலையாமல்) இருப்பாராயின் அவருக்கு உயிர்த் தியாகிக்குக் கிடைக்கும் அதைப் போன்ற நன்மை (மறுமையில்) கிடைக்கும். 64\nஇதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nபாடம் : 32 (பொதுவாக) குர்ஆன், (குறிப்பாக) பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் ஓதிப்பார்ப்பது.65\nநபி(ஸல்) அவர்கள், தாம் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது (குர்ஆனில் உள்ள) பாதுகாப்புக் கோரும் (இறுதி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் மீதே ஊதிக்கொள்வார்கள். அவர்களுக்கு நோய் கடுமையானபோது நானே அவற்றை ஓதி அவர்களின் மீது ஊதிக்கொண்டும் அவர்களின் கையாலேயே (அவர்களின் மீது) தடவியபடியும் இருந்தேன். அவர்களின் சுரத்தின் சுபிட்சம் (பரக்கத்) கருதி இவ்வாறு செய்தேன்.\n(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) மஅமர் இப்னு ராஷித்(ரஹ்) கூறினார்:\nநான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் எப்படி (ஓதி) ஊதுவார்கள்' என்று கேட்டேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் தம��� இருகரங்களின் மீதும் ஊதிப் பிறகு அவற்றால் தம் முகத்தில் தடவிவந்தார்கள்' என்று பதிலளித்தார்கள்.66\nபாடம் : 33 அல்ஃபாத்திஹா' அத்தியாயத்தைக் கொண்டு ஓதிப்பார்ப்பது. இது பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித் துள்ளதாகக் கூறப்படுகிறது.67\n5736. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்\nநபி(ஸல்) அவர்களின் தேழர்களில் சிலர் (ஒரு பயணத்தின் போது) ஓர் அரபுக் குலத்தாரிடம் சென்றார்கள். அவர்களுக்கு அக்குலத்தார் விருந்தளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் அக்குலத்தாரின் தலைவனுக்குத் தேள் கொட்டிவிட்டது. அப்போது அக்குலத்தார் (நபித் தோழர்களிடம் வந்து) 'உங்களிடம் (இதற்கு) மருந்து ஏதும் உள்ளதா அல்லது ஓதிப்பார்ப்பவர் எவரும் இருக்கிறாரா அல்லது ஓதிப்பார்ப்பவர் எவரும் இருக்கிறாரா' என்று கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள், 'நீங்கள் எங்களுக்கு விருந்தளிக்க முன் வரவில்லை. எனவே, நீங்கள் எங்களுக்கு (ஒரு) குறிப்பிட்ட கூலியைத் தந்தாலே தவிர (வெறுமனே) உங்களுக்கு நாங்கள் ஓதிப் பார்க்கமாட்டோம்' என்று கூறினர்.\nஉடனே, நபித்தோழர்களுக்காக அக்குலத்தார் (முப்பது ஆடுகள் கொண்ட) ஓர் ஆட்டு மந்தையைக் கூலியாக நிர்ணயித்தார்கள். நபித்தோழர்களில் ஒருவர் (எழுந்து சென்று) 'குர்ஆனின் அன்னை' எனப்படும் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயத்தை ஓதித் தம் எச்சிலைக் கூட்டி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். உடனே அவர் வலி நீங்கி குணமடைந்தார். (பேசியபடி) அவர்கள் ஆடுகளைக் கொண்டுவந்(து கொடுத்)தனர். நபித்தோழர்கள், 'நபி(ஸல்) அவர்களிடம் (அனுமதி) கேட்காதவரை இதை நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது' என்று (தமக்குள்) பேசிக்கொண்டு அவ்வாறே நபி(ஸல்) அவர்களிடம் (வந்து அனுமதி) கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு 'அல்ஃபாத்திஹா' ஓதிப்பார்க்கத் தகுந்தது என்று உமக்கு எப்படித் தெரியும் அந்த ஆடுகளை எடுத்துக் கொள்ளுங்கள்; எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுங்கள்' என்று கூறினார்கள். 68\nபாடம் : 34 ஓதிப்பார்ப்பதற்காக ஆட்டு மந்தையை (ஊதியமாகத் தரும்படி) நிபந்தனையிடுவது.\n5737. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்\n(ஒரு பயணத்தின்போது) நபித்தோழர்களில் சிலர் ஒரு நீர் நிலையைக் கடந்து சென்றார்கள். அங்கு தங்கியிருந்த மக்களிடையே (தேளின்) விஷக்கடிக்கு ஆளான ஒருவர் இருந்தார். அப்போது அந்த நீர் நிலையில�� தங்கியிருந்தவர்களில் ஒருவர் நபித்தோழர்களிடம் வந்து, 'உங்களிடையே ஓதிப் பார்ப்பவர் எவரேனும் இருக்கிறாரா இந்த நீர் நிலையில் தங்கியிருப்பவர்க(ளான எங்க)ளிடையே (தேளின்) விஷக்கடிக்கு ஆளான ஒருவர் இருக்கிறார்' என்று கூறினார். உடனே நபித்தோழர்களில் ஒருவர் சென்று குர்ஆனின் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயத்தைச் சில ஆடுகளை கூலியாகத் தரவேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் ஓதினார். உடனே விஷக்கடிக்கு ஆளானவர் குணமடைந்தார். ஓதிப்பார்த்தவர் அந்த ஆடுகளைத் தம் நண்பர்களிடம் கொண்டு வந்தார். அவர்கள் அதை (ஓதிப் பார்த்ததற்காகக் கூலி பெற்றதை) வெறுத்தார்கள். மேலும், 'அல்லாஹ்வின் வேதத்திற்காக நீர் கூலி வாங்கினீர் இந்த நீர் நிலையில் தங்கியிருப்பவர்க(ளான எங்க)ளிடையே (தேளின்) விஷக்கடிக்கு ஆளான ஒருவர் இருக்கிறார்' என்று கூறினார். உடனே நபித்தோழர்களில் ஒருவர் சென்று குர்ஆனின் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயத்தைச் சில ஆடுகளை கூலியாகத் தரவேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் ஓதினார். உடனே விஷக்கடிக்கு ஆளானவர் குணமடைந்தார். ஓதிப்பார்த்தவர் அந்த ஆடுகளைத் தம் நண்பர்களிடம் கொண்டு வந்தார். அவர்கள் அதை (ஓதிப் பார்த்ததற்காகக் கூலி பெற்றதை) வெறுத்தார்கள். மேலும், 'அல்லாஹ்வின் வேதத்திற்காக நீர் கூலி வாங்கினீர்' என்று கேட்டார்கள். இறுதியில் மதீனா சென்று, 'இறைத்தூதர் அவர்களே' என்று கேட்டார்கள். இறுதியில் மதீனா சென்று, 'இறைத்தூதர் அவர்களே இவர் அல்லாஹ்வின் வேதத்தை ஓதியதற்குக் கூலி வாங்கிக்கொண்டார்' என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நீங்கள் ஊதியம் பெற்றிட மிகவும் தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் வேதமேயாகும்' என்று கூறினார்கள். 69\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnalife.com/places/", "date_download": "2019-07-18T01:00:16Z", "digest": "sha1:6M45ZWQ54VIFYJRXJSKVJVFOZJANUIDN", "length": 3026, "nlines": 70, "source_domain": "www.jaffnalife.com", "title": "Places | Jaffna Life", "raw_content": "\nSellakili stores. விற்பனையாகும் கடைகள்.\nAyngaran Centre. அய்யன்ரான் மையம்.\nKopar Kulam Pillayar Kovil கோபர் குலாம் பிள்ளையர் கோவில்\nOldest Temple,Pilyr Kovil,Hindu temple. பழங்கால கோயில், பில்ர் கோவில், இந்து கோவில்.\n இந்த இடத்தில் சுறுசுறுப்பான இன்னும் நல்ல மீன் சந்தை. நீங்கள் ஆழமான read more\nSt.Theresa Church செயிண்ட்ரேஸ் சர்ச்\nRoman catholic church. ரோமன் கத்தோலிக்க திருச்சபை.\nDialog Care Center. டயலொக் பராமரிப்பு மையம்\nFurniture store. மரச்சாமான் கடை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-07-18T01:18:01Z", "digest": "sha1:ERILUU2XW6V4N77OXOFFXE2P2B2JOJ4N", "length": 14031, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "அவுரங்காபாத் ஆயுத வழக்கு: குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் மறுப்பு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\nஅவுரங்காபாத் ஆயுத வழக்கு: குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் மறுப்பு\nBy admin on\t June 14, 2015 கேஸ் டைரி தற்போதைய செய்திகள்\n2006 அவுரங்காபாத் ஆயுத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தற்போது சிறையில் உள்ள ஒரே நபருக்கு ஜாமீன் வழங்க பம்பாய் உயர்நீதி மன்றம் மறுத்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டாக்டர் ஷரீஃப் அஹமது ஏற்கெனவே ஒன்பது வருடங்கள் சிறையில் கழித்து விட்டார்.\nஇந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட் முஸ்தாக் அகமது, அஃப்ஸல் கான், ரியாஸ் அகமது மற்றும் ஜாவீது அகமது ஆகியோர் தற்போது ஜாமீனில் உள்ளனர். ஐந்து பெட்டிகள் நிறைந்த வெடிபொருட்களையும் ஆயுதங்களையும் காரில் கடத்தியதாக ஷரீஃப் மீது தீவிரவாத எதிர்ப்பு படை குற்றம்சாட்டியுள்ளது.\nமார்ச் மாதம் ஷரீஃபின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. இதனை தொடர்ந்து உயர்நீதி மன்றத்தில் ஷரீஃப் முறையீடு செய்தார். ஆனால் விசாரணை மூன்று மாதங்களில் முடிந்துவிடும் என்ற��� அரசு தரப்பு வக்கீல் தெரிவித்ததை தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டது.\nஆனால் விசாரணை நீடித்து கொண்டு செல்வதால் மீண்டும் ஜாமீன் கோரிக்கையை முன்வைத்தார் ஷரீஃப். மற்ற குற்றம்சாட்டப்பட்டவர்களை போன்றே இவரையும் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரின் வழக்கறிஞர் வாதாடினார். ஆனால் நீதிபதி இதனை ஏற்க மறுத்து விட்டார்.\nமுக்கிய குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் பிலால் என்பவருக்கு ஷரீஃப் நெருக்கமானவர் என்று நீதிபதி அபய் திப்சே தெரிவித்தார். ஆனால் இதனை வைத்து மட்டும் ஷரீஃபை குற்றவாளி என்று கூற முடியாது என்றும் அவர் கூறினார்.\nஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி, விசாரணையை தினந்தோறும் நடத்துமாறு விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.\nTags: அபய் திப்சேஅவுரங்காபாத் ஆயுத வழக்குமும்பை உயர்நீதி மன்றம்ஷரீஃப் அகமது\nPrevious Articleஇந்துத்துவா பாசிசத்தை எதிர்த்துப் போராடுவது ஒவ்வொரு இந்தியனின் முதல் கடமை\nNext Article ரமலான் சிந்தனைகள்: நோன்பு ஒரு ஆன்மீகப் போராட்டம்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெ��ுநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=49094", "date_download": "2019-07-18T01:51:34Z", "digest": "sha1:7S656MXFMQ4CKD7NPY4NUJTMYWDLS2TX", "length": 6480, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "தலைவன்மீது பற்றும் நம்பிக்கையும் கொண்ட அனைவரும் எம்முடன் இணையுங்கள்.மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரம். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதலைவன்மீது பற்றும் நம்பிக்கையும் கொண்ட அனைவரும் எம்முடன் இணையுங்கள்.மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரம்.\nதலைவன்மீது பற்றும் நம்பிக்கையும் கொண்ட அனைவரும் எம்முடன் இணையுங்கள் என்ற கருத்துப்பட என்அன்பிற்குரிய மக்களே என்ற தலைப்பில்\nஜனநாயக போராளிகள் கட்சியினால் மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்படுகின்றது..\nஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமைச் செயலக உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் க.பிரபாகரனின் ஏற்பாட்டில் கட்சி தொடர்பான பொது மக்களுக்கு விழிப்பூட்டும் துண்டுப்பிரசுரம் வினியோகிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று 04 மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இடப்பெற்றது.\nஇத்துண்டுப் பிரசுரமானது கட்சி ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் 30 வருட கால ஆயுத யுத்தத்தின் பிற்பாடு போராளிகளின் நிலை மாவீரர் குடும்பங்களின் வாழ்வாதாரம் போன்ற இன்னோரன்ன விடயங்கள் உள்ளடக்கி மக்கள் மத்தியில் தெளிவு படுத்துவதற்காக வினிய���கிக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.\nஇத்துண்டுப்பிரசுரத்தில் உள்ளடங்கிய விடயங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் சரியான முறையில் சென்றடைவதற்காக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் எதிர்வரும் நாட்களில் வினியோகிக்கப்படவுள்ளதாக கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் க.பிரபாகரன் கருத்து தெரிவித்தார்.\nPrevious articleபாதிக்கப்பட்ட மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.\nNext articleஓட்டமாவடி தேசிய பாடசாலை முன்பாக வைத்து கேரளகஞ்சாவுடன் ஒருவர் கைது\nகிழக்கு மாகாண தேர்தலை உடன் நடத்துக.\nகிழக்கில் புதிய கூட்டமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஈழத் தமிழர் பேரவை\nஆசிரியர் சங்கம் 18, 19 திகதிகளில் சுகயீனப் போராட்டம்\nகிழக்கு மாகாணசபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பில் இனரீதியிலான பாகுபாடு\nமட்டக்களப்பில் பட்டதாரிகளுக்கும் சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=52685", "date_download": "2019-07-18T01:47:21Z", "digest": "sha1:UOL7ORUGFKYPVWH7BX5UV37B5S4N6LOU", "length": 4335, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஉணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு\nமதிய உணவுப் பொதியொன்றின் விலை நாளை முதல் 10 ரூபாவால் அதிகரிக்குமென அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nநாட்டில் இன்று முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் குறித்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nஅந்தவகையில் பொலித்தீன் தடை அமுலுக்கு வருகின்ற நிலையில், பொலித்தீன், பிளாஸ்டிக் பைகள், லஞ சீற், மற்றும் ரெஜிபோம் கொள்கலன்கள் ஆகியவற்றை பயன்படுத்துவது மற்றும் உற்பத்தி செய்வது போன்றன தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபழுகாமம் ஸ்ரீ மஹா விஷ்னு ஆலயத்தில் இடம்பெற்ற கும்பாபிஷேகம்\nNext articleஇரணைதீவில் 186 ஏக்கர் காணி விடுவிப்பு; கடற்படை இணக்கம்\nகிழக்கு மாகாண தேர்தலை உடன் நடத்துக.\nகிழக்கில் புதிய கூட்டமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஈழத் தமிழர் பேரவை\nஆசிரியர் சங்கம் 18, 19 திகதிகளில் சுகயீனப் போராட்டம்\nமுல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் வாகன விபத்தில் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2015/07/blog-post_16.html", "date_download": "2019-07-18T00:38:26Z", "digest": "sha1:4YWZUASM6HDH4F25IR6MY6H446F2QF6F", "length": 10459, "nlines": 157, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: கார்ட்டூன் . . . கார்னர் . . .", "raw_content": "\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஜூலை-31,இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னம...\n31.07.15 மதுரை BSNLEU மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்...\nஅப்துல் கலாம் பற்றி சில அரிய தகவல்கள் . . .\nகேட்டது . . . குத்தமாய்யா . . . \n29.07.2015 மதுரை பேரணி 25.08.2015க்கு ஒத்திவைப்பு ...\nஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம்\nடாக்டர் அப்துல் கலாம் மறைந்தார் - நமது மாநில சங்க ...\nBSNL CCWF -AIC வரவேற்பு குழு அமைப்பு கூட்ட நிகழ்வு...\n25.07.15 மாவட்ட செயற்குழு தொடர்ச்சி . . .\n25.07.15 மாவட்ட செயற்குழு தொடர்ச்சி . . .\n25.07.15 மாவட்ட செயற்குழு கட்சிகள் ...\n25.07.15 மாவட்ட செயற்குழு நிகழ்வுகள் . . .\n25.07.15 எழுச்சி மிகு மதுரை மாவட்ட செயற்குழு ...\n25.07.15 மாவட்ட செயற்குழுவிற்கான சிறப்பு விடுப்பு...\nமக்களுக்கு அறிவித்துள்ள திட்டங்களை பிரபலபடுத்துவோம...\nவிடுதலை போராட்ட வீரர் லோகமான்ய திலகர் பிறந்த தினம்...\nஜூலை-23 சுப்பிரமணிய சிவா நினைவு நாள் . . .\nஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் அலட்சியம் காட்டும் மாவ...\n25.07.15 அவசர மாவட்ட செயற்குழு கூட்டம் . . .\nநமது அரைநிர்வாண போராட்டம் குறித்து பத்திரிக்கைகளில...\n20.07.15 மதுரை G.M.அலுவலத்தில் நூதனஅறப் போராட்டம்....\nஜூலை-20, தோழர் ஏ.நல்லசிவன் நினைவு நாள்...\nதொழிலாளர் நலச் சட்ட சீர்திருத்தங்கள்: கருத்து வேறு...\n‘0’வை அழுத்தினால் கேஸ் மானியம் குளோஸ் -BJP அரசு நூ...\nகார்டூன் . . . கார்னர் . . .\nசெப்டம்பர் 2 வேலைநிறுத்தம்-பஞ்சாப் மாநிலத்தில் சிற...\n1200 அரசுப் பள்ளிகளை மூட முடிவு: ஆசிரியர்கள் கடும்...\nநடக்காத நிகழ்ச்சிக்கு வீணடிக்கப்பட்ட ரூ.17 கோடி-மோ...\nநமது BSNLEUதமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கை.NO.51.\nFORUMகூட்டம் & DOTசெயலருடனான பேட்டி முடிவுகள் ...\nகருணை அடிப்படை பணிக்கு CHPC மாநில அளவில் ...\nபயிருக்கு வேண்டாம்; உயிருக்கு காப்பீடு கொடுங்க\nதீ விபத்தில் பலியான குழந்தைகளுக்கு சிபிஎம், மாணவர்...\nகோகுல்ராஜ் படுகொலைக்கு நீதி வழங்குக\nஜூலை-29 மதுரை உள்ளிட்டு 7 மையங்களில் பேரணி . . .\nதியாகி சந்துரு நினைவு தினம். . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஎன்.சங்கரய்யாவுக்கு வயது 94 - - தலைவர்கள் வாழ்த்து...\n16.07.15 நடக்க இருப்பவை ...வாழ்த்தலாம்....வாங்க......\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nவி���ாபம் ஊழல் - இதுவரை நடந்தது என்ன\nகட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட பொறியியல் கல்லூரியை முற...\nமுன்னாள் முதல்வர் காமராஜர் உதய நாள் ஜுலை 15.\n100 நாள் வேலை குறைவான கூலி - ஆதார் அட்டை கேட்டு நி...\nசென்னை, ராஜஸ்தான் அணி 2 ஆண்டு நீக்கம்: ஐபிஎல் சூதா...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n'' மெல்லிசை மன்னார் '' எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார...\nTTA தோழர்களுக்கு ஒரு கூடுதல் இன்க்ரி மென்ட் . . .\nநமது BSNLEU மதுரை மாவட்டசங்கத்தின் அஞ்சலி . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nவிம்பிள்டன் டென்னிஸ் - வென்று சானியா சாதனை ...\nதோழர் S.ராஜாமணிக்கு BSNLEU கிளை பாராட்டுவிழா...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nவரலாறு படைத்தார் இந்தர்ஜீத் . . .\n'வியாபம்' ஊழல்: மோசடிகள் அரங்கேறியது எப்படி\nநூற்றாண்டு நிறைவு விழா மாமனிதர் ஜோதிபாசு...\nலஞ்சம் - இத்தாலியின் முன்னாள் பிரதமருக்கு 3 ஆண்டு ...\nஓட ஓட ஓட தூரம் குறையல\nகிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இந்தியா\nவியாபம் ஊழல் என்றால் என்ன\nசெப்டம்பர் 2 வேலைநிறுத்தம் 20 கோடிப் பேர் பங்கேற்ப...\nகிரீஸ் மக்களுக்கு காஸ்ட்ரோ வாழ்த்து . . .\n32-வது நேசனல் கவுன்சில் கூட்ட முடிவுகளின் மினிட்ஸ்...\nநமது BSNLEU தமிழ் மாநில சங்கம் CGM-உடன் சந்திப்பு....\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nBSNLEU தமிழ் மாநில சங்கத்தின் சுற்றறிக்கை -49.\nஹெல்மெட்டா . . . ஹெவன்மெட்டா . . .\n36 ஆண்டு கனவு நனவானது; இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒல...\nதொழிலாளர் மீது போர் தொடுக்கும் மோடி அரசு செப்.2 நா...\nவண்டி . . . கிளம்புமா . . . \nஇந்திய ரயில்வேயில் 2774 பணியிடங்கள் . . .\nஜூலை-4, விவேகானந்தர் நினைவு நாள் . . .\nBSNL சேவையை தனியாரிடம் ஒப்படைக்க BSNLEU ஆட்சேபனை.\nஎம்.பி.க்களின் சம்பளத்தை இருமடங்கு உயர்த்த பரிந்து...\nஇந்தியா முழுவதும் MNP. சேவை; 3.7.15 முதல் வருகிறது...\nதயாநிதி மாறனிடம் சிபிஐ 7 மணி நேரம் விசாரணை: சட்டவி...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஎன்னம்மா.. இப்படி பண்ண மாட்டேன்றீங்களே மா\nமதுரை காமராஜர் கல்லூரியில் தொடர்போராட்டம்...\nதனியார்மயமாக்குவதை கண்டித்து ரெயில்வே தொழிலாளர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2016/02/25.html", "date_download": "2019-07-18T00:28:38Z", "digest": "sha1:NXOAY5TQS53Z7BF4C7TYA6ZB4UYQVRGN", "length": 14812, "nlines": 125, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: போடி -மதுரை அகல ரயில்பாதை திட்டத்திற்கு ரூ.25 கோடி போதாது ஏ.லாசர் எம்எல்ஏ பேட்டி...", "raw_content": "\nபோடி -மதுரை அகல ரயில்பாதை திட்டத்த���ற்கு ரூ.25 கோடி போதாது ஏ.லாசர் எம்எல்ஏ பேட்டி...\nபோடி -மதுரை அகல ரயில்பாதை திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கியது போதாது; அதிக நிதி ஒதுக்க வேண்டுமென போராட்டக்குழு தலைவர் ஏ.லாசர் எம்எல்ஏ வலியுறுத்தி யுள்ளார்.போடி -மதுரை, திண்டுக்கல் - லோயர்கேம்ப் அகல ரயில் பாதைதிட்ட அமலாக்கக் குழுவின் கூட்டம் தேனியில் கமிட்டி தலைவர் ஏ.லாசர்எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. நிர்வாகிகள் பி.சி.ராஜேந்திரன், எம்.எம்.ஆனந்தவேல், கே.சீனிவாசன், பி.ராமமூர்த்தி, எல்.ஆர்.சங்கரசுப்பு, டி.வெங்கடேசன், கே.ராஜப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.கூட்ட முடிவுகள் குறித்து ஏ.லாசர் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:மத்திய ரயில்வே பட்ஜெட்டில் போடி -–மதுரை அகல ரயில்பாதை திட்டத்திற்கு ரூ.25 கோடியும், திண்டுக்கல் -குமுளி அகல ரயில் திட்ட ஆய்வுப்பணிக்கு ரூ.30 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளை காட்டிலும் சற்று கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றாலும் ஏற்கத்தக்கதல்ல. கடந்த 2010ல் போடி -–மதுரை ரயில் நிறுத்தப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு செய்யாமல் பணிகள்நடைபெறவில்லை. 5 ஆண்டுகளுக்கு பின்பு வெறும் ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளது தேனி மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2015-ல் அகல ரயில்பாதை திட்டப் பணி முடிவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 2016 ஆம் ஆண்டு வரை தேவையான நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கினால் 20 ஆண்டுகளானாலும் இப்பணி நிறைவேறாது. மத்திய அரசு திட்ட மதிப்பீடான ரூ.300 கோடியை இரண்டே தவணையில் (2016-17, 2017-18) நிதி ஒதுக்கீடு செய்து இத்திட்டப் பணிகளை 2017ம்ஆண்டில் முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அமலாக்கக்குழுவின் நோக்கமாக உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக ஆய்வு நிலையிலேயே உள்ள திண்டுக்கல் - குமுளி ரயில்திட்ட ஆய்வுப் பணிக்காக ரூ.30 லட்சம் ஒதுக்கியுள்ளனர். எப்போது தொடங்கும் என்பது குறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இக்கூட்டத்தொடர் முடியும் முன் இத்திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்பு உள்ளது. எனவே இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 10 முதல் 15ம் தேதிக்குள் தேனி மாவட்டம் முழுவதும் மக்களை திரட்டிசிறப்பு மாநாடு நடத்த முடிவு செய்துள்���ோம். மேலும் இக்குழுவின் சார்பில் பிரதமர், மத்திய ரயில்வே அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து ரயில்வேதிட்டங்களை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்துவோம். அதுபோல புதிய திட்டங்களுக்கு மாநில அரசு தனது பங்கு நிதியை ஒதுக்க வேண்டுமென தமிழக முதல்வர் மற்றும் நிதியமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். நிதியமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். இத்திட்டங்களை நிறைவேற்றதமிழகத்திலுள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமலாக்கக்குழு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை எந்த பதிலும் வரவில்லை. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து வலியுறுத்தியதாக எந்த தகவலும் இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆண்டிபட்டியில் தமிழக முதல்வர் தெரிவித்தது போல போடி -மதுரை அகல ரயில்பாதை திட்டத்திற்கு ஒரேதவணையில் நிதி ஒதுக்கி திட்டத்தைநிறைவேற்ற வேண்டும். இதற்கு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.\nதொடர் வெற்றிக்கு கட்டியம் கூறிய BSNLEU- DOB & B/S ...\nதொடர் வெற்றிக்கு கட்டியம் கூறிய BSNLEU- DOB & B/S ...\nதொடர் வெற்றிக்கு கட்டியம் கூறிய BSNLEU- DOB & B/S ...\nபோடி -மதுரை அகல ரயில்பாதை திட்டத்திற்கு ரூ.25 கோடி...\nரூ.5.66 கோடி பற்றாக்குறையுடன் மதுரை மாநகராட்சி பட்...\n26-02-16 நடக்க இருப்பவை . . .\n27-02-16 மதுரையில் பணி நிறைவு பாராட்டு விழா . . ....\nஜே.என்.யு - விற்கு வேறு நீதியாம் \n26-02-16மாவட்ட நிர்வாகிகள் &கிளைச்செயளர்கள் கூட்ட...\nGPF கிடைக்க நமது BSNLEU தொடர் முயற்சி . . .\nபிப்-24, தோழர் ஐ.மாயாண்டி பாரதி நினைவுநாள்...\nவிரிவடைந்த மத்திய செயற்குழு குறித்து - மாநிலசங்கம்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nபோராடிய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக மதுரையில் ...\nமகாராஷ்ட்ராவில் BSNLEUமத்திய விரிவடைந்த செயற்குழுவ...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமகாராஷ்டிராவில் நமது BSNLEU விரிவடைந்த CEC...\nGPF விண்ணப்பித்தவர்களுக்கு பட்டுவாடா குறித்த கடிதம...\n18-02-16 மதுரை -G.M (O)ல் கூட்டாக சந்திப்பு இயக்கம...\n18-02-16 மதுரை -G.M (O)ல் கூட்டாக சந்திப்பு இயக்கம...\n18-02-16 மதுரை -G.M (O)ல் கூட்டாக சந்திப்பு இயக்கம...\n18-02-16அநீதி களைய ஆர்பரித்து வாரீர் . . .\nரூ.14,200 கோடி வரி ஏய்ப்பு: வோடஃபோன் நிறுவனத்துக்க...\nஅரசு ஊழியர்கள் போராட்டம் -BSNLEUஆதரவு இயக்கம்...\nமக்களின் சொத்துகள் காக்கப்பட வேண்டும்\nபொதுத்துறை பங்கு விற்பனை ஊழலான செயல் - தபன் செ��் ...\nமக்களின் BSNL எப்படி வீழ்த்தப்படுகிறது\nமக்கள் சொத்தை பாதுகாப்போம் . . . நன்றி தி இந்து (த...\nBSNLEU வேலூர் மாநில செயற்குழுவின் நிகழ்ச்சிகளில் ச...\n7வது சங்க அங்கீகார தேர்தல் கால அட்டவணை -உத்தரவு......\nபிப்-12 & 13, வேலூரில் எழுச்சிமிகு மாநில செயற்குழ...\n15.02.16 போராடும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவு ஆர்பாட்...\nபிப்ரவரி -12 & 13 கூடிடுவோம் மாநில செயற்குழு வேலூ...\nமதுரை மாவட்டத்தில் TTA to JTO நியமனம் . . .\nTNTCWU கொடியேற்றம் மதுரையில் வெகு சிறப்பாக நடந்தத...\nபிப்ரவரி 10-முதல் மாபெரும் காலவரையற்ற வேலைநிறுத்த...\nகிளைச் செயலர்களின் உடனடி கவனத்திற்கு . . .\n‘பொதுத்துறை நிறுவனங்களை விற்பது நாட்டையே விற்பதாகு...\nTNTCWU அமைப்பு தின கொடியேற்றம் அவசியம் வாங்க...\nவேலூரில் பிப்-12 & 13 தேதிகளில் Circle E.C.க்கான S...\nநமது BSNLEU மத்திய சங்க செய்தி குறித்து மாநில சங்...\nமதுரையில் பொதுத்துறை பாதுகாப்பு கலைப்பயணம் . . ....\nபொதுத்துறையை பாதுகாக்க புறப்பட்டு வாருங்கள் ...\nஜனவரி-16, சம்பளத்தில் விட்டுப் போன ரூ.500/-\n9-2-2016 சென்னை சொசைட்டி முன்பாக ஆர்ப்பாட்டம் . . ...\nநமது BSNLEU தமிழ் மாநில சங்க செய்திகள் . . .\n15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்: தமிழகம் ம...\nதோழர். சேஷஹரி ராவ் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி . . ...\n10.05.2016 அன்று 7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/badminton", "date_download": "2019-07-18T01:33:52Z", "digest": "sha1:OAHNQ4PSS4QNPMFNKD56D2UTQ3H4ENAK", "length": 4800, "nlines": 121, "source_domain": "sports.ndtv.com", "title": "Badminton News in Tamil, பூப்பந்து நியூஸ், பூப்பந்து செய்திகள், லைவ் பூப்பந்து ஸ்கோர், Latest Badminton Updates - NDTV Sports Tamil", "raw_content": "\nஇந்தோனேசியா ஓபனில் பிவி சிந்து, ஸ்ரீகாந்த் இரண்டாம் சுற்றுக்கு தகுதி\nகெந்தாவை வீழ்த்த ஸ்ரீகாந்திற்கு 38 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.\nபூப்பந்து 17 July 2019\nஇந்தியன் ஓப்பனிலிருந்து விலகினார் சாய்னா நேவால்\nரன்வீருடன் செல்ஃபி... ராம்ப்வாக்... ட்விட்டரை அசத்தும் பிவி சிந்து\n\"இரண்டு வருடம் கழித்து பட்டம் வென்றது அதிர்ஷடம் தான்\" சாய்னா நேவால்\nபேட்மிண்டன் : இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் சாய்னா நெஹ்வால் சாம்பியன்\nஇந்தோனேசிய ஓபன்: காலிறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த்\nஉலக பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-sriman-status-now/", "date_download": "2019-07-18T01:27:15Z", "digest": "sha1:Z3BUFO2NTEDK3VH3VDUHKYP5732ATTLV", "length": 8660, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகர் ஸ்ரீமன் ஏன் இப்படி ஆகிட்டர்..! என்ன ஆச்சு இவருக்கு..! அதிர்ச்சி புகைப்படம் இதோ - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் நடிகர் ஸ்ரீமன் ஏன் இப்படி ஆகிட்டர்.. என்ன ஆச்சு இவருக்கு..\nநடிகர் ஸ்ரீமன் ஏன் இப்படி ஆகிட்டர்.. என்ன ஆச்சு இவருக்கு..\nதமிழில் ஒரு சில குணசித்ர நடிகர்கள் மட்டுமே மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் விஜய், விக்ரம், கமல் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஸ்ரீமன்.\nஆந்திர மாநிலம், ராஜ்மந்த்ரியை பூர்விகமாக கொண்ட இவர் , 1975 ஆம் ஆண்டு முதல் திரை துறையில் நடித்து வருகிறார். இதுவரை தமிழில் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும், குணசித்ர கதாபாத்திரத்திலும் நடித்துளளார். அதிலும் குறிப்பாக விக்ரம் நடித்த “சேது” கமல் நடித்த “பஞ்ச தந்திரம்” போன்ற படங்களில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.\nபொதுவாக படங்களில் இவரை குண்டான தோற்றத்திலேயே தான் நாம் பார்த்துள்ளோம். ஆனால், சமீப காலமாக நடிகர் ஸ்ரீமன் உடற் பயிற்சிகளை செய்து தனது உடல் எடையை கிட்டத்தட்ட 14 கிலோ குறைத்துள்ளாராம். சமீபத்தில் நடிகர் ஸ்ரீமன் உடற் பயிற்ச்சி செய்துவிட்டு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nஇதனை கண்டா ரசிகர்கள் எதாவது படத்தில் கதாநாயகனாக நடிக்க போகிறாரோ என்று நினைத்து வருகின்றனர். தற்போது அஜித் நடித்து வரும் “விசுவாசம்”, லாரென்ஸ் நடித்து வரும் “காஞ்சனா 3” போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிபிடித்தக்கது\nPrevious articleபட வாய்ப்பு இல்லாததால் முன்னணி நடிகையாக இருந்த ப்ரியாமணிக்கு இப்படி ஒரு நிலையா..\nNext articleவிஜய்,அஜித்,ரஜினி படத்தில் கூட இல்லை. சிவா படத்தில் இதுதான் முதல்முறை. சிவா படத்தில் இதுதான் முதல்முறை.\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட���டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\n யாஷிகா, மஹத் காதல் குறித்து யாஷிகா அம்மா என்ன சொன்னார்...\nஅசுரன் படத்தில் ஜானி சின்ஸ் மற்றும் மியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-party-will-become-the-main-party-after-lok-sabha-elections-says-seeman-345064.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T00:42:41Z", "digest": "sha1:7KBI5PNGNR3I3SZBPF3RTMUC7E7OEAWL", "length": 18775, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒருநாள்.. இந்த நிலம் எனக்கு சிக்குச்சு.. நீ செத்த.. இலங்கைக்கு சீமான் ஆவேச எச்சரிக்கை! | Naam Tamilar Party will become the main party after Lok Sabha elections says Seeman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n9 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஒருநாள்.. இந்த நிலம் எனக்கு சிக்குச்சு.. நீ செத்த.. இலங்கைக்கு சீமான் ஆவேச எச்சரிக்கை\nஇலங்கைக்கு சீமான் ஆவேச எச்சரிக்கை\nசென்னை: லோக்சபா தேர்தலுக்கு பின் நாம் தமிழர் கட்சி மட்டும்தான் இருக்கும், வேறு கட்சியே இருக்காது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி இருக்கிறார்.\nலோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. அதேபோல் நாம் தமிழர் கட்சி 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த நிலையில் இதற்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் சீமான் பேசினார். அனைத்து கட்சிகளையும் தாக்கி பேசிய அவர், மிக கோபமாக விமர்சனங்களை வைத்தார்.\nஆசிர்வாதம் பண்ணுங்கக்கா.. நல்லா இருய்யா நல்லா இருய்யா.. கட்கரி தலையில் தட்டி வாழ்த்திய சுஷ்மா\nநாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பேச்சில், எங்களுக்கு பல தடைகள் இருக்கிறது. சாதியை தகர்த்து சென்று, சினிமா கவர்ச்சியை தகர்த்துவிட்டு, மதத்தை தூக்கி எறிந்துவிட்டு, சாராயமும் கொடுக்க மறுத்து, பணத்திடம் சிக்கிவிடுகிறோம். பணம் மழை பொழிந்து எங்களை தடுத்துவிடுகிறது. பணம் எங்கள் வெற்றியை பறிக்கிறது. பணத்திற்கு முன் நாங்கள் தெரிவதில்லை. நாம் தோல்வி அடைகிறோம்.\nமுதல் அறிக்கையையே மீண்டும் தேர்தல் அறிக்கையாக திமுக வெளியிட்டு இருக்கிறது. பாஜக தமிழுக்கு எதிரி அவர்களுடன் அதிமுக கூட்டு. காங்கிரஸ் தமிழர்களுக்கு எதிரி ஆனால் அவர்களுடன் திமுக வெட்கமே இல்லாமல் கூட்டு. இவர்கள் ஒருமாதிரி இருக்கிறார்கள், அவர்கள் ஒருமாதிரி இருக்கிறார். நாங்கள்தான் மக்களின் தேர்வு.\nநாங்கள்தான் இனி எல்லாம். நீங்கள் எல்லாம் முதல்வராக போவதாக பேச வேண்டும். நீங்கள் எங்களை வைத்து காமெடி, கீமிடி பண்ணவில்லையே. ஒரு பைன் மார்னிங் கதவை திறந்து இவர்களை எல்லாம் இந்த ஊரைவிட்டு அனுப்புவேன். நடக்கிறதா இல்லையா என்று பாருங்கள். மொத்தமாக இவர்களை ஊரை விட்ட ஓட விடுவேன்.\nஇந்த தேர்தலுக்கு பின் நாங்கள் மட்டும்தான் இருப்போம். எங்களை சுற்றி மட்டும்தான் அரசியல் நடக்கும். எங்களை மையப்படுத்திதான் இனி எல்லாமே. மையத்தைப்படுத்தி கிடையாது. நாங்கள் இல்லாமல் எதுவும் நடக்காது ராஜா இங்கே.\nஇலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தார்கள். யாரும் கேட்கவில்லை. ஒருநாள்.. என் தமிழ் மீது, என் தாய் மீது, என் தலைவன் மீது சத்தியமாக சொல்கிறேன்.. இந்த நிலம் எனக்கு சிக்கிச்சு.. நீ செத்த, என்று சீமான் மிகவும் ஆவேசமாக இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/224822?ref=right-popular-cineulagam", "date_download": "2019-07-18T01:29:51Z", "digest": "sha1:STWZOYHIRNC5BXHOHK5ZJWVVBTQNSZ6W", "length": 17946, "nlines": 174, "source_domain": "www.manithan.com", "title": "எந்த வயதில் உங்களை அதிர்ஷ்டமும், வெற்றியும் தேடிவரும் தெரியுமா? ஆளும் சனி அள்ளிக் கொடுக்கும்.. சுட்டெர��க்கும் சூரியனும் அடங்கி போகும்! - Manithan", "raw_content": "\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவல்\nமகள் வயது காதலியுடன் உல்லாசமாக சுற்றிய கணவன்: மனைவி எடுத்த பகீர் முடிவு\nபிரித்தானியாவில் ஒரு கிண்ணம் தேநீரின் விலை ரூ.13,800\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nஎந்த வயதில் உங்களை அதிர்ஷ்டமும், வெற்றியும் தேடிவரும் தெரியுமா ஆளும் சனி அள்ளிக் கொடுக்கும்.. சுட்டெரிக்கும் சூரியனும் அடங்கி போகும்\nநமது வேதங்களிலும், புராணங்களிலும் நமது வாழ்க்கை எவ்வாறு இந்த பிரபஞ்சத்துடனும், கிரகங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நமது வாழ்க்கையை தீர்மானிப்பதில் நம்முடைய பிறந்த நேரம், தேதி, கிழமை போன்றவை எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பது பற்றியும் நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.\nவேத ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமானதாகும். இது ஒருவரின் எதிர்காலத்தை 3 எண்களை கொண்டு கண்டறிய உதவுகிறது. அவை பிறந்த எண், விதி எண் மற்றும் பெயர் எண் ஆகும்\n. இந்த பதிவில் அங்க சாஸ்திரம் உங்கள் எதிர்காலத்தை அறிய எப்படி உதவுகிறது என்று பார்க்கலாம்.\nபிறந்த எண் மற்றும் விதி எண்\nபிறந்த எண் என்பது நமது பிறந்த திகதியின் கூட்டத்தொகையாகும். விதி எண் என்பது உங்கள் மொத்த பிறந்த தேதியின் கூட்டுத்தொகையாகும். உதாரணத்திற்க்கு பிறந்த நாள் 12-09-1985 ஆக இருந்தால் அவர்களின் விதி எண் 1+2+0+9+1+9+8+5 = 35, 3+5 = 8.\nஇந்து மதத்தின் பழமையான பழமையான சாஸ்திரங்களில் அங்க சாஸ்திரமும் ஒன்றாகும். ஒருவரின் வாழ்க்கையில் எண்கள் எப்படி மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது பற்றி இது கூறுகிறது. அங்க சாஸ்திரத்தின் படி எந்த வயதில் உங்களுக்கு அதிர்ஷ்டமும், வெற்றியும் கிடைக்கும் என்று பார்க்கலாம்.\nஇந்த எண்ணின் ஆளும் கிரகம் சூரியன் ஆகும். அங்க சாஸ்திரத்தின் படி இந்த எண்ணில் பிறந்தவர்கள் 22 மற்றும் 34 வது வயதில் பெரிய வெற்றியை அடைவார்கள். இந்த வயதில் அவர்களின் வெற்றி வாய்ப்பு அவர்களை தேடிவரும்.\nஇந்த எண்ணில் பிறந்தவர்களை ஆளும் கிரகம் சந்திரன் ஆகும். இந்த விதி எண்ணில் பிறந்தவர்கள் 24 மற்றும் 38 வயதில் வெற்றியை அடைவார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் பணரீதியாகவும், வெற்றிரீதியாகவும் சிறப்பான இடத்தை அடைவார்கள்.\nவிதி எண் 3 மற்றும் 5\nவியாழன் மற்றும் புதன் கிரகம் ஆளும் கிரகமாக இருப்பதாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துப்போவதாலும் இந்த எண்ணில் பிறந்தவர்களின் வெற்றிக்கான வயது 32 ஆகும். இந்த வயதில் இவர்கள் கையில் அதிக பணம் புரளும்.\nஇந்த எண்ணில் பிறந்தவர்களின் ஆளும் கிரகம் ராகு ஆகும். அங்க சாஸ்திரத்தின் படி இந்த எண்ணில் பிறந்தவர்களின் வெற்றிக்கான வயது 36 ஆகும். இவர்கள் எதிர்பார்த்த அனைத்தும் அவர்களுக்கு இந்த வயதில் கிடைக்கும்.\nஇந்த விதி எண்ணில் பிறந்தவர்களின் ஆளும் கிரகம் சுக்கிரன் ஆகும். இவர்கள் 25 வயதிலேயே வெற்றியை அடைவார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டம் 27 மற்றும் 32 வயதில் கிடைக்கும்.\nஇந்த விதி எண்ணில் பிறந்தவர்களை ஆளும் கிரகம் கேது ஆகும். இவர்களுக்கு 20 வயதுகளில் வெற்றி கிடைப்பது என்பது மிகவும் கடினமானதாகும். 30 வயதுகளில் அதிர்ஷ்டக்காத்து இவர்களுக்கு ஆரபித்தாலும் 38 மற்றும் 40 வயதில் இவர்கள் உச்சத்தை அடைவார்கள்\nஇந்த எண்ணில் பிறந்தவர்களை ஆளும் கிரகம் சனி ஆகும். இவர்கள் 36 மற்றும் 42 வயதில் வெற்றியை அடைவார்கள். தொழில்ரீதியாகவும், பணரீதியாகவும் இந்த ஆண்டுகள் அவர்களுக்கு அதிகம் இலாபத்தை வழங்குவதாக இருக்கும்.\nஇ���்த விதி எண்ணில் பிறந்தவர்களை ஆள்பவர்கள் செவ்வாய் கிரகம் ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்களின் வெற்றிக்கான வயது 28 ஆகும். இந்த வயதில் இவர்கள் அதிக புகழையும், செல்வத்தையும் அடைவார்கள்.\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா.. தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\nஇலங்கையில் மறைந்து போன பிரித்தானிய இராச்சியம் மீண்டும் காட்சியளித்தது\nமைத்திரியில் தீர்மானத்திற்கு தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு\nஇன்றைய காலப்பிள்ளைகள் மத்தியில் ஆன்மீகம் குறைந்து செல்லுகின்றது: கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார்\nகாலத்தைக் கடத்தும் கதையாகவே உள்ளது\nகன்னியா வெந்நீரூற்று பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் அருவருக்கத்தக்கது சரவணபவன் எம்.பி. கடும் கண்டனம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-07-18T00:24:31Z", "digest": "sha1:PQWXMN4JFPWWIOXRCFR7BT4LCOS2JQTZ", "length": 5217, "nlines": 93, "source_domain": "anjumanarivagam.com", "title": "அசைவ உணவு", "raw_content": "\nநூல் பெயர் : அசைவ உணவு\nவெளியீடு : வானவில் புத்தகாலயம்\nநூல் பிரிவு : GRC-812\nபெரும்பாலான அசைவப் பண்டங்களை எப்படிச் சுத்தம் செய்வது என்பதைத் தெரிந்து கொள்ளாத ஒரே காரணத்தினாலேயே அவற்றை உண்ணாமல் இருப்பவர்கள் அநேகர். அசைவப் பண்டங்களைச் சுத்தம் செய்வது என்பதில் பெரிய தொழில்நுட்ப இரகசியம் அடங்கியிருக்கிறது. நமது பாட்டிமார்கள் எப்படிக் கோழிகளை அறுத்துக் குழம்பு வைக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. எல்லாவற்றையும் தயார் நிலையில் கடைகளில் வாங்கிக் கொள்வதற்கு நாம் பழகி விட்டோம். நாமே சுத்தம் செய்து சமைத்தால்தான் நமக்குத் திருப்தியாக இருக்கும். இவற்றைக் கற்றுத் தரும் வேலையைக் கல்லூரிகள் செய்வதில்லை. செவிவழி செய்தியாகக் கேட்டும் பார்த்தும் தெரிந்து கொண்டால் தான் உண்டு என்பதே இன்றைய நிலை. மக்களின் தேவை வளர்ந்து கொ���்டே வரும் உணவுப் பொருள் தயாரிப்புத் துறையில் சத்தமில்லாமல் பெரும் புரட்சி ஒன்றைச் சாதிக்க உங்களுக்கு இது உதவும். சுத்தம் செய்து தருவதையே ஒரு தொழிலாகவும் செய்யலாம். அதற்கு மிக மிக முக்கியமாகத் தேவைப்படும் சில நுணுக்கங்களின் தொகுப்பு இது. இது சுவைப்படச் சமைக்க விரும்பும் பெண்களுக்குப் பேருதவியாக இருக்கும். அவர்களுக்குப் பதிலாக அடுப்படிகளில் வெந்து தணிகிற ஆண்களுக்கும் இது பெரும் பரிசாக அமையும்.\nஇத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.\nதமிழக அரசியல் வரலாறு பாகம்-2\nபாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும்\nஹஜ் உம்ரா ஜியாரத் வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/laws-of-robotics/", "date_download": "2019-07-18T01:22:01Z", "digest": "sha1:DQMBGHTNHVB2TJ3A4R36ELW7ZAXJK2A7", "length": 18338, "nlines": 196, "source_domain": "www.kaniyam.com", "title": "எளிய தமிழில் Robotics 14. எந்திரனியல் விதிகள் (Laws of Robotics) – கணியம்", "raw_content": "\nஎளிய தமிழில் Robotics 14. எந்திரனியல் விதிகள் (Laws of Robotics)\nகணியம் > பங்களிப்பாளர்கள் > இரா. அசோகன் > எளிய தமிழில் Robotics 14. எந்திரனியல் விதிகள் (Laws of Robotics)\nஐசாக் அசிமோவ் (Isaac Asimov) என்பவர் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல் (Biochemistry) பேராசிரியர் மற்றும் எழுத்தாளர். அறிவியல் சார்ந்த கருத்துகள், கோட்பாடுகள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும்படி எளிதாக எழுதிப் பிரபலமானவர். அறிவியல் புனைகதைகளில் முன்னோடி. இக்காரணங்களால் செவ்வாய் கிரகத்தில் ஒரு எரிமீன் வீழ்ச்சி நிலக்குழிக்கு (impact crater) இவர் பெயரே இடப்பட்டுள்ளது.\nஐசாக் அசிமோவ் எழுதிய எந்திரன் தொலைநோக்கு\nஎந்திரனியலுக்கான மூன்று விதிகளை இவர் 1942 இல் ஒரு சிறுகதையில் அறிமுகப்படுத்தினார். இது 1950 இல் வெளியிடப்பட்ட “எந்திரனாகிய நான்” (I, Robot) தொகுப்பிலும் சேர்க்கப்பட்டது.\nமுதல் விதி – ஒரு எந்திரன் மனிதர்களுக்குத் தீங்கிழைக்கக் கூடாது மற்றும் மனிதர்களுக்குத் தீங்கு நேரக்கூடிய நேரத்தில் செயலற்ற நிலையில் இருக்கக் கூடாது.\nஇரண்டாவது விதி – ஒரு எந்திரன் மனிதர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும், அவ்வாறு கீழ்ப்படிவது முதல் விதிக்கு முரணாக இருந்தாலொழிய.\nமூன்றாவது விதி – ஒரு எந்திரன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும், அத்தகைய பாதுகாப்பு முதல் அல்லது இரண்டாம் விதிகளு��ன் முரண்படாத வரை.\nஅடுத்து வந்த புனைகதைகளில் முழு கோள்கள் மற்றும் மனித இனங்களின் அரசாங்கத்திற்கு எந்திரன்கள் பொறுப்பேற்பது போல் வந்த பின்னர் அடுத்த அறிவியல் புனைகதையில், அசிமோவ் நான்காவது விதியை உருவாக்கி அதை சுழியம் விதியாக மற்ற விதிகளுக்கெல்லாம் முன்பாகச் சேர்த்தார்.\n0. ஒரு எந்திரன் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கக் கூடாது, மற்றும் மனித இனத்துக்குத் தீங்கு நேரக்கூடிய நேரத்தில் செயலற்ற நிலையில் இருக்கக் கூடாது.\nமுக்கியக் குறிப்பு: மேற்கண்ட விதிகள் அறிவியல் ரீதியாக உருவாக்கப்பட்டவை அல்ல. இவை புனைகதை எழுத்தாளரால் உருவாக்கப்பட்டவை.\nஎந்திரன்கள் இயல்பிலேயே இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. எந்திரன்களை உருவாக்கும் மனிதர்கள்தான் நிரல் எழுதும் போது இவற்றை மனதில் கொண்டு எழுத வேண்டும். சந்தையில் தற்போதுள்ள துப்புரவு எந்திரன்கள் போன்றவை மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கிறோம் என்பதை அறியும் திறனற்றவை. விபத்துக்களைத் தடுக்க முட்டுத் தாங்கிகள் (bumpers), எச்சரிக்கை ஒலி எழுப்பிகள் (warning beepers), பாதுகாப்புக் கூண்டுகள் (safety cages) அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் பகுதிகள் (restricted access zones) போன்ற பல பாதுகாப்பு அமைப்புகள் உண்டு. தற்போது தயாரிக்கப்படும் அதிநவீன எந்திரன்களால்கூட மேற்கண்ட எந்திரனியல் விதிகளைப் புரிந்து கொள்ளவும் நடைமுறைப்படுத்தவும் இயலாது.\nமனித உருவ எந்திரன் (Humanoid) விரைவாக நடத்தல்\nஎந்திரன் திறனளவிடல் (Robot Benchmark) என்ற இந்த இணைய தளத்தில் நாம் இதற்கு முந்தைய பயிற்சிகளைச் செய்தபின்னர் இதைச் செய்வது நன்று.\nநாம் முதல் கட்டுரையில் பார்த்த படம் ஆல்டெபாரான் NAO என்ற மனித உருவ எந்திரன். இங்கு சவால் என்னவென்றால் இந்த எந்திரனை 10 மீட்டர் தூரம் முடிந்தவரையில் விரைவாக நடக்க வைக்க நிரல் எழுத வேண்டும்.\nமனித உருவ எந்திரன் விரைவாக நடத்தல்\nபாவனையாக்கம் தொடங்கியவுடன் நிறுத்து கடிகாரம் தொடங்குகிறது. எந்திரன் நிறுத்து கடிகாரத்தின் முன் கடக்கும் போது, ஒரு உணரி எந்திரன் முன்னிருப்பதைக் கண்டுபிடித்து கடிகாரத்தை நிறுத்தும். இந்த கட்டத்தில் நிறுத்து கடிகாரத்தில் காட்டப்படும் நேரம் செயல்திறன் என பதிவு செய்யப்படுகிறது. எந்திரன் கீழே விழுந்து விட்டால் அல்லது தவழ்ந்து செல்ல முயன்றால் 30 வினாடிகள் தண்ட���் சேர்க்கப்படும். அதன் உடலின் செங்குத்து நிலை மையம் 20 செ.மீ. விட கீழே சென்றால் அத்தகைய நிலை அடைந்தது என்று முடிவு செய்யப்படும்.\nஎப்படி இந்த எந்திரனின் வேகத்தை அதிகரிப்பது\nநீங்கள் இந்த எந்திரனைக் கட்டுப்படுத்தும் பைத்தான் நிரலைப் பார்த்தால், இது ‘forward.motion’ என்ற கோப்பிலுள்ள இயக்கத்தை ஓட்டுகிறது என்பது தெரியும்.\nஇந்த இயக்கம் 1360 மில்லி விநாடிகள் (மிவி) நீடிக்கும். இதை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்: முதல் பகுதி 360 மிவி நீளமானது தொடக்க நிலையிலிருந்து எந்திரனை நடக்கத் தொடங்கும் தோற்ற அமைவுக்குக் (posture) கொண்டு வரும். இரண்டாவது பகுதி 1000 மிவி, அதாவது ஒரு வினாடி, நீடிக்கும் நடை சுழற்சி (walk cycle) ஆகும். இதை மீண்டும் மீண்டும் செய்யும் போது எந்திரன் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.\nநடை வேகத்தை மேலும் மேம்படுத்த நீங்கள் முயற்சி செய்யலாம். இயக்கக்கோப்பில் நடை சுழற்சி இயக்கத்துக்குப் பயன்படுத்தப்படும் கால்களின் ஒவ்வொரு நிலைக்குமான மூட்டு அமைப்புகள் (ரேடியன்களில்) உள்ளன. இந்தக் கோப்பை லிபர் ஆபிஸ் அல்லது எக்செல் போன்ற ஒரு விரிதாளில் திறந்து மாற்றங்கள் செய்து மீண்டும் சேமிக்கலாம்.\nஇத்தொடரில் அடுத்த கட்டுரை: எந்திரனுக்கு நிரல் எழுதும் வகைகள்\nவரைகலை நிரல் இயற்றிகள். எளிதாக்கப்பட்ட உரை நிரலாக்கம். இடைநிலை நிரல் இயற்றிகள். முழுமையான நிரலாக்க மொழிகள். மனித உருவ எந்திரன் (humanoid) நெடுந்தொலை நடத்தல் (marathon).\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/japan?q=video", "date_download": "2019-07-18T01:33:59Z", "digest": "sha1:CW6UFDO3YFZXPCGV6GGNWMW6BBYZOE33", "length": 19360, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "Japan News in Tamil - Japan Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் குவிந்துள��ள முக்கிய உலக தலைவர்கள்.. அனைவரையும் சந்தித்து பேச்சு நடத்தும் மோடி\nஒசாகா: ஜி20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டின் முதல் நாளான இன்று,...\nModi in G20 summit: ஜி20' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி டிரம்ப் ஷின்சா சந்திப்பு -வீடியோ\nஜப்பானின் ஒசாகா நகரில், ஜப்பான், இந்தியா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளிடையே ஜேஏஐ கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி,...\nஜப்பானில் டிரம்ப்புடனான சந்திப்பிலும் மோடி முன்வைத்த ‘JAI'\nஒசாகா: அமெரிக்கா அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் அபே ஆகியோருடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை...\nபாகிஸ்தானுக்கு ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவுரை- வீடியோ\nதீவிரவாத அமைப்புகளை அழிக்க பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு...\nஜப்பானில் பிரதமர் மோடி.. ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தால் பரபரப்பு.. அதிர்ந்த கூட்டம்.. வீடியோவை பாருங்க\nடோக்கியோ: ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஒரு கூட்ட அரங்கில் உரையாற்றி முடித்...\nஇனி 3 குரங்கு கிடையாது மக்களே\nமிகவும் பிரபலமான மூன்று ஞான குரங்குகள் ஓவியத்தில் தற்போது புதிதாக இன்னொரு குரங்கு சேர்ந்து இருக்கிறது...\nஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பு.. நாளைய முத்தரப்பு மீட்டிங்கில் ட்ரம்பும் சேர்ந்துகொள்வார்\nடோக்கியோ: ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறும், ஜி 20 உச்சிமாநாட்டிற்கு, முன்னதாக பிரதமர் மோடி, ஜப்பா...\nசீனாவிற்கு எதிராக ஜப்பானை களமிறக்கும் அமெரிக்கா-வீடியோ\nஅமெரிக்காவுடன் ஜப்பான் பாதுகாப்பு துறை செய்ய உள்ள போர் விமான ஒப்பந்தம் சீனாவை அச்சமடைய வைத்து இருக்கிறது....\nஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nடெல்லி: 14-வது ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜப்பான் நாட்டிற்கு புறப்பட்டு ச...\nமருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற இருவர்-வீடியோ\nஉலகை பெரிய அளவில் அச்சுறுத்தி வரும் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தமைக்காக இந்த ஆண்டுக்கான...\nஇந்தோனேஷியா மற்றும் ஜப்பானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்\nஜகர்தா: இந்தோனேஷியாவின் பப்புவா மற்றும் தனிம்பார் தீவுகளில் இன்று காலை சக்தி வாய்ந்��� நில நட...\nபுல்லட் ரயில் திட்டத்திற்கான நிதியை நிறுத்தியது ஜப்பான் நிறுவனம்\nபுல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதை ஜப்பான் நிறுவனம் அதிரடியாக நிறுத்தி உள்ளது\nஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி... ஜி -20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்\nடெல்லி: ஜப்பானில் நடக்கும் ஜி -20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக, இந...\nஜப்பான் அனுபவம் பற்றி அமைச்சர் ஜெயக்குமார்-வீடியோ\n\"எப்பவுமே எனக்கு பாட்டா செருப்பும், வேட்டி சட்டையும்தான் 2011-ம் ஆண்டு லண்டனில் ஒருமாநாட்டுக்கு போனேன்....\nஜப்பானில் நடுக்கடலில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. வாபஸ் பெறப்பட்டது சுனாமி எச்சரிக்கை\nடோக்கியோ: ஜப்பானில் நடுக்கடலில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச...\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nடோக்கியோ: ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் பீதியடைந...\nபதில் சொல்ற அளவுக்கு வொர்த்தான ஆள் கிடையாது 'டிரம்ப்'.. ஜப்பான் பிரதமரிடம் சொன்ன ஈரான் தலைவர்\nதெக்ரான்: அமெரிக்க அதிபர் டொனலாட்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு தகுதியான ஆள் ...\nதோப்பூரில் எய்ம்ஸ் அமைக்கும் பணிகள் தீவிரம்.. கடன் வழங்க ஆய்வு செய்த ஜப்பான் நிதிக்குழு\nமதுரை: மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை ஜப்பானிய நிதி...\nபார்க்கவே பயமா இருக்கே.. இதுல எப்படிங்க பணத்தை வச்சு எடுகிறது\nடோக்கியோ: ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான வடிவத்தில் பணம் வைக்கும் பர்ஸ் ஒன்றை வடிவம...\nபள்ளிக் குழந்தைகளுக்கு சரமாரி கத்திக்குத்து... ஜப்பானில் மர்மநபர் வெறிச்செயல்\nடோக்கியோ: ஜப்பானில் பொதுஇடத்தில் கூடியிருந்தவர்களை மர்ம நபர் சரமாரியாக கத்தியால் குத்தியத...\n400 கி.மீ வேகத்தில் காற்றைக் கிழிக்கும் அதிவேக ரயில்... ஜப்பானில் சோதனை தொடங்கியது\nடோக்கியோ: உலகின் அதிவேக புல்லட் ரயிலான 'ஆல்ஃபா எக்ஸ்' ரயிலின் சோதனை ஓட்டம் ஜப்பானில் துவங்கப...\nஎக்கோ பிரெண்ட்லி வாகன எஞ்சின் கண்டுபிடிப்பு.. தமிழர் அசத்தல் சாதனை.. கவுரவப்படுத்திய ஜப்பான்\nகோவை: தமிழகத்தை சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் ஒருவர் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படு���்தா...\nஅடுத்தடுத்து 2 நிலநடுக்கம்.. அதிர வைத்த 1 மணி நேரம்.. ஜப்பானில் அதிகாலையில் பரபரப்பு\nடோக்கியோ: இன்று அதிகாலை ஜப்பானில் மோசமான அளவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு இ...\n116 வயது ஜப்பான் பாட்டியின் புதிய கின்னஸ் சாதனை.. கேக் வெட்டி கொண்டாடினார்\nடோக்கியோ: ஜப்பானைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி, உலகின் மிக வயதான பெண்மணி என கின்னஸ் உலக சாதனை புத...\nஇந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு … பாகிஸ்தானுக்கு அறிவுரை\nடெல்லி: தீவிரவாத அமைப்புகளை அழிக்க பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா...\nஉலகின் மிக வயதான தாத்தா ஜப்பானில் காலமானார்\nடோக்கியோ: உலகிலேயே மிகவும் வயதான நபராக அறிவிக்கப்பட்டிருந்த மசாஸோ நொனாக்கா தனது 113வது வயதில...\n5வது குழந்தை பெற்றுக் கொண்டால் மாதம் ரூ. 2 லட்சம் நிதியுதவி.. மக்கள்தொகையைப் பெருக்க ஜப்பான் அதிரடி\nடோக்கியோ : மக்கள்தொகையைப் பெருக்கும் முயற்சியாக, 5வது குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ. 2 லட்சம் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/224531?ref=right-popular-cineulagam", "date_download": "2019-07-18T01:30:42Z", "digest": "sha1:HGZADOZKW4EXG3J562KI3TOZ7DT7P6OA", "length": 11145, "nlines": 153, "source_domain": "www.manithan.com", "title": "இசை எங்கிருந்து வருது தெரியுமா?.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்.. - Manithan", "raw_content": "\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவல்\nமகள் வயது காதலியுடன் உல்லாசமாக சுற்றிய கணவன்: மனைவி எடுத்த பகீர் முடிவு\nபிரித்தானியாவில் ஒரு கிண்ணம் தேநீரின் விலை ரூ.13,800\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று துவங்கியதை அடுத்து முதல் ப்ரோமோ வெளியாகி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்கள்.. தற்போது அடுத்தடுத்த இரண்டு ப்ரோமோ வெளியாகியதை தொடர்ந்து தற்போது மூன்றாவது ப்ரோமோவும் வெளியாகியுள்ளது..\nஅதில் பிக்பாஸ் போட்டியாளர் சாண்டிக்கு பாட சொல்லி தருகிறார் மோகன் வைத்திய நாதன்.. தாறுமாறாக பாடி அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளார் சாண்டி...\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா.. தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\nகொழும்பில் ஆபாச செயற்பாட்டில் ஈடுபடும் வெளிநாட்டு பெண்கள்\nஇலங்கையில் மறைந்து போன பிரித்தானிய இராச்சியம் மீண்டும் காட்சியளித்தது\nமைத்திரியில் தீர்மானத்திற்கு தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு\nஇன்றைய காலப்பிள்ளைகள் மத்தியில் ஆன்மீகம் குறைந்து செல்லுகின்றது: கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார்\nகாலத்தைக் கடத்தும் கதையாகவே உள்ளது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000011201.html", "date_download": "2019-07-18T00:32:38Z", "digest": "sha1:7ZVYD2MRIL3VFM763RWH2FGJA53QKKVZ", "length": 5601, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "63 நாயன்மார் திருக்கதைகள்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: 63 நாயன்மார் திருக்கதைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெர���விக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமுதல் சக்தி உடல்நலம் காக்கும் பஸ்பங்களும் செந்தூரங்களும் ஆன்மிக அமுதம்\nஇந்திர நீலம் - மகாபாரதம் நாவல் வடிவில் நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம் பத்து கட்டளைகள்\nகடல் மனிதனின் வருகை அடிப்படைத் தமிழ் இரண்டாமாண்டு நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/1000/what-is-proxy-server-and-its-uses?show=2014", "date_download": "2019-07-18T00:21:49Z", "digest": "sha1:ZH52RXHDN4IMLRKBN25I4RN2SM43YKGG", "length": 6148, "nlines": 75, "source_domain": "www.techtamil.com", "title": "What is Proxy server and its uses? - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nப்ரொக்சி என்பது மாற்றுவழி போன்றது அல்லது ஒரு கதவு போன்றது.\nஉங்களின் கணினியில் உள்ள இணைய இணைப்பு நேரடியாக இணையத்துடன் இணையாமல் ஒரு குறிப்பிட்ட செர்வெரை முதலில் தொடர்பு கொண்டு பிறகு இணையத்தை தொடர்பு கொள்ளச் செய்வதுதான் Proxy Server.\nபொதுவாக உங்களை ஏமாற்றி Facebook Twitter போன்ற தளங்களை பார்வையிட உங்களின் மாணவர்கள் அல்லது அலுவலர்கள் Proxy யை பயன்படுத்தி அந்த தளங்களை பார்வையிடுவர்.\nஉங்களால் proxy வைத்து அந்த தளங்களை தடுக்க முடியாது. அதற்கு நீங்கள் DNS சர்வர் பயன்படுத்த வேண்டும்.\nஇலவசமாக உள்ள OpenDNS . org பயன்படுத்தி குறிப்பிட்ட தளங்களை தடுக்கலாம்.\nஅதற்க்கு உங்களின் மோடம் உள்ளே (ADSL Modem page 192.168.1.1 என உலவியில் தட்டச்சு செய்து போக வேண்டும்) WLAN எனும் பகுதி அல்லது DNS எனும் பகுதியில் சென்று opendns IP முகவரிகளை கொடுக்க வேண்டும். பின்னர்.. opendns தலத்தில் உங்களுக்கு எந்த எந்த தளங்களை தடுக்க வேண்டும் என அங்கே கொடுக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tngo.kalvisolai.com/2018/04/go-ms-46.html?showComment=1522998654500", "date_download": "2019-07-18T00:54:52Z", "digest": "sha1:VA3PLIFWWNERDMULCROWZN45WKQSUDB7", "length": 7288, "nlines": 87, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "G.O MS 46 : பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு முரண்பாடுகள் களைதல் - ஆணைகள் வெளியிட்டு செயல்படுத்த உத்தரவு - அரசாணை வெளியீடு", "raw_content": "\nG.O MS 46 : பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு முரண்பாடுகள் களைதல் - ஆணைகள் வெளியிட்டு செயல்படுத்த உத்தரவு - அரசாணை வெளியீடு\nG.O MS 46 : பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு முரண்பாடுகள் களைதல் - ஆணைகள் வெளியிட்டு செயல்படுத்த உத்தரவு - அரசாணை வெளியீடு | DOWNLOAD\nLIST OF INCENTIVE DETAILS | ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-600 006. | ந.க.எண்.083158/கே/இ1/2009, நாள். 20.11.2015.| ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம் | DOWNLOAD\n3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nG.O.No.309, Dated 16.12.2016 | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nFINANCE (ALLOWANCES) DEPARTMENT G.O.No.309, Dated 16.12.2016 ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st July 2016 – Orders – Issued. | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு | அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவ தாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திருத்திய ஊதியம் பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதமும், பெறாதவர்களுக்கு 7 சதவீதமும் அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 7 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். இதனால், அகவிலைப்படி 125 சதவீதத்தில் இருந்து 132 சதவீதமாக உயரும். அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.427 முதல் ரூ.5,390 வரையும், ஓய்வூதியர் களுக்கு ரூ.214 முதல் ரூ.2,695 வரையும் ஊதிய உயர்வு கிடைக் கும். அகவிலைப்படி உயர்வின் நிலுவைத் தொகை அவரவர் வங்கிக்கணக்க��ல் மொத்தமாக செலுத்தப்படும்.…\nஅனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டாய கணினி பாடம்.\nஅனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டாய கணினி பாடம்.\n10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வயது வரம்பு குறித்த அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்\n10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வயது வரம்பு குறித்த அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=11731", "date_download": "2019-07-18T00:35:54Z", "digest": "sha1:WWXDQ6DE7I2ZZJ2XVXNG6ODXP5WIU6TK", "length": 5936, "nlines": 51, "source_domain": "battinaatham.net", "title": "முதலாம் திகதி முதல் தேசிய அடையாள அட்டைக்கான நிழல்பட மாற்றம் அமுல் Battinaatham", "raw_content": "\nமுதலாம் திகதி முதல் தேசிய அடையாள அட்டைக்கான நிழல்பட மாற்றம் அமுல்\nஎதிர்வரும் முதலாம் திகதி முதல் தேசிய அடையாள அட்டைக்கான நிழற்படம் எடுக்கும் முறைகளில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச சிவில் விமான சேவை அதிகார சபையின் தரத்திற்கு அமைய எடுக்கப்படும் நிழற்படங்கள் மாத்திரமே எதிர்காலத்தில் தேசிய அடையாள அட்டைக்காக பயன்படுத்தபடவுள்ளன.\nஅவ்வாறான நிழற்படங்களை எடுக்ககூடிய நிலையங்களில் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.\nபிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் கிராம சேவையாளர்களுக்கு இது குறித்து ஆலாசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை எதிர்வரும் ஒக்டோபர் முதல் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத���தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/irumputhirai-gallery/", "date_download": "2019-07-18T00:23:48Z", "digest": "sha1:46AUO2N6LBIT5GRLLKRMTYMKCXO6VTLK", "length": 6454, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Irumputhirai gallery | Chennai Today News", "raw_content": "\nஇரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழாவின் அட்டகாசமான புகைப்படங்கள்\nகேலரி / சினிமா / திரைத்துளி\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\nஇரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழாவின் அட்டகாசமான புகைப்படங்கள்\nவிஷால் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய இரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவின் புகைப்படங்களை பார்ப்போம்\nமாணவர்கள் நலனை விட டாஸ்மார்க் வருமானம் முக்கியமா தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டிப்பு\nஅப்பா, அம்மா கால்களை தவிர வேறு யார் கால்களிலும் விழாதீர்கள்: ரஜினிகாந்த்\nவிஷாலை அடுத்து விஜய்க்கு வில்லனாகும் அர்ஜூன்\nபொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடுமா\nவிஷாலின் பாண்டவர் அணி வேட்பாளர் பட்டியல்\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/202959?ref=category-feed", "date_download": "2019-07-18T01:07:24Z", "digest": "sha1:LZ573IXZKK7GXFOIBX735YXHY66OJZ43", "length": 7308, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேர்மானிய முதியவர் தூங்கும்போது கழுத்தை அறுத்து கொன்ற புகலிடக் கோரிக்கையாளர்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரி��்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மானிய முதியவர் தூங்கும்போது கழுத்தை அறுத்து கொன்ற புகலிடக் கோரிக்கையாளர்\nஜேர்மானிய முதியவர் ஒருவர் தூங்கும்போது கழுத்தை அறுத்து கொன்ற புகலிடக் கோரிக்கையாளர் மீது விசாரணை துவங்கியுள்ளது.\nஆப்கனைச் சேர்ந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர், 85 வயது ஜேர்மானியர் ஒருவரை கவனித்துக் கொள்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nஒரு நாள் அந்த முதியவர் தூங்கும்போது, அவரது கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார் 20 வயதுள்ள அந்த புகலிடக் கோரிக்கையாளர்.\nஅகதிகள் ஒருங்கிணைப்பு மையம் ஒன்றில் பணியாற்றும் அந்த முதியவரின் மகள்தான் அந்த புகலிடக்கோரிக்கையாளருக்கு இந்த வேலையை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.\nஅந்த முதியவரின் மகளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்த்துள்ளனர் பொலிசார். Wittenburg நகரில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஜேர்மன் நீதிமன்றம் ஒன்றில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஇந்த கொலையின் பின்னணியில் அரசியல் அல்லது மதப்பின்னணி எதுவும் இல்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-07-18T01:34:50Z", "digest": "sha1:LU7Z2B3544WU27YNBNQBVOUUM2OMUUEH", "length": 248760, "nlines": 2229, "source_domain": "secularsim.wordpress.com", "title": "அபிஷேக் சிங்வி | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nPosts Tagged ‘அபிஷேக் சிங்வி’\nஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம் (1)\nஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம்\n03-05-2013 (வெள்ளிக்கிழமை): மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் மறுமகனான விஜய்சிங்லா, ரயில்வே வாரிய உறுப்பினர், மகேஷ்குமாரிடம், முக்கிய பொறுப்பை பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.90 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்து[1], விசாரணை மற்றும் நடவடிக்கையில், சிபிஐயினால் கைது செய்யப்பட்டார். பிறகு, பன்ஸாலின் அந்தரங்க செயலர், ராஹுல் பண்டாரி சிபிஐயினால் விசாரிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும் கூட[2]. ஆனால், ஞாயிற்றுக் கிழமை கர்நாடகத்தில் தேர்தல் மற்றும் புதன்கிழமை வாக்கு எண்ணிக்கை என்பதனால், சோனியா ராஜினாமா நாடகத்தை ஒத்தி வைத்தார்.\n04-05-2013 (சனிக்கிழமை): விஜய் சிங்கலாவின் ஊழல் வலை பெரிதாகியது. பதவி உயர்வு, இடமாற்றம், நன்றாக காசு கிடைக்கு இடத்திற்கு மாற்றம், முதலிடயவற்றிற்கு கோடிகளில் லஞ்சம் பெற்று செய்து வந்ததை விவரம் அறிந்து சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டது.\nமஹேஸ்குமார், ரெயில்வே வாரியம், உறுப்பினர் – Mahesh Kumar: Member Railway Board\nநாராயணா ராம் மஞ்சுநாத், ஜி.ஜி.டிரானிக்ஸ் கம்பெனியின் எம்.டி – Narayana Rao Manjunath : MD of G.G Tronics\nசந்தீப் கோயல், சிங்க்லாவின் நண்பர் – Sandeep Goyal: Singla’s friend\nராஹுல் யாதவ், மஞ்சுநாத்தின் கூட்டாளி – Rahul Yadav: Associate of Manjunath\nசமீர் சந்திர் – Samir Sandhir\nசுஸில் தாகா – Sushil Daga\nமேற்கொண்ட கூட்டம், லஞ்சத்தை பணமாகவும், நிலமாகவும் பெற்று வந்தது மெய்ப்பிக்கப்பட்டது.\n05-05-2013 (ஞாயிற்றுக் கிழமை): கர்நாடகத்தில் ஓட்டுப் பதிவு என்பதால், சோனியா காங்கிரஸ் அடக்கி வாசித்தது. பெரும்பாலான நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில், காங்கிரஸ் கட்சி, தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியைப் படிக்கும் என்றும், ஆளும் கட்சியான, பா.ஜ., படுதோல்வி அடையும் என்றும், தெரிவிக்கப்பட்டது[3].\n06-05-2013 (திங்கட் கிழமை): ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களை கவனித்தபோது, அமைச்சரின் பெயர் பலமுறை உபயோகப்படுத்தப் பட்டது தெரிய வந்தது[4]. இவையெல்லாம் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளன.\n07-05-2013 (செவ்வாய் கிழமை): சுனில் குமார் குப்தா என்ற தமது குடும்ப கணக்காளர், கனரா வங்கியின் இயக்குனராக 2007ல் நியமிக்கப் பட்டார். அப்பொழுது பன்ஸால், இணை நிதி அமைச்சராக இருந்தார்[5]. 2010ல் சுனில் குமார் குப்தாஆந்த வங்கியின் பங்குதாரர் ஆனார். தியோன் பார்மேசுடிகல்ஸ் லிமிடெட் என்ற மந்திரியின் கம்பெனிக்கு ரூ.20 கோடி கடன் உடனடியாக வழங்கப்பட்டது[6].\nஇவையெல்லாம் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளன.\n08-05-2013 (புதன் கிழமை): கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற��றது. இதை வைத்துக் கொண்டு, காங்கிரஸ் ஊடக தொடர்பாளர்கள் – மணி அங்கர் ஐயர், மணீஸ் திவாரி, அபிஷேக் சிங்வி முதலியோர் – யாரும் ராஜினாமா செய்யத்தேவையில்லை என்று பேசினர்[7].\n09-05-2013 (வியாழன் கிழமை): நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான சி.பி.ஐ. விசாரணை அறிக்கையை திருத்தியது தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய சட்டமந்திரி அஸ்வனி குமார், லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள ரெயில்வே மந்திரி பவன் குமார் பன்சால் ஆகியோரை மந்திரி சபையில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை போக்குவதற்காக அவர்கள் இருவரையும் நீக்க வேண்டும் என்று சோனியா காந்தி முடிவு செய்தார். ஆனால், இந்த கருத்தில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் மாறுபட்டிருந்தார். எனவே, அவர்களுக்கு வேறு துறைகள் ஒதுக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.\n10-05-2013 (வெள்ளி கிழமை): இந்த பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, இரண்டு மந்திரிகள் மீதான புகார்கள் பற்றி ஆலோசனை நடத்தினார். பின்னர் “பன்சாலை ராஜினாமா செய்யும்படி கூறுங்கள்” என்று பிரதமரிடம் சோனியா வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பு நடந்த சில நிமிடங்களில், பவன் குமார் பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார். சர்ச்சையில் சிக்கியதால் 2 நாட்களாக ரெயில்வே துறை அலுவலகத்திற்கு வராமல் இருந்த பன்சால், இன்று திடீரென வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அலுவலகம் வந்ததும், அவசரம் அவசரமாக நிலுவையில் இருந்த கோப்புகள் அனைத்திலும் கையெழுத்து போட்டு, பைசல் செய்துள்ளார். பின்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்[8]. முன்னதாக அவர் அமைச்சரவையில் இருந்து பிரதமரால் நீக்கப்பட்டார் என்று செய்திகள் வெளிவந்தன[9].\nகர்நாடகநாடகமும்ஆரம்பிக்கிறது: திடீர் வெற்றியினால், கர்நாடகத்தில் முதல் அமைச்சர் ஆக நான் – நீ என்ற போட்டி ஆரம்பித்தது. சித்தராமையா (பிசி) மற்றும் மல்லிகார்ஜுன கார்கே (எஸ்.சி) இருவருக்கும் போட்டி ஏற்பட்டது. ஜாதிரீதியிலும் பேச்சு வளர்ந்தது. ஜாதியை வைத்து தேர்தல் நடத்தியத��ல், காங்கிரஸுக்கு தர்ம சங்கடம் ஆயிற்று[10]. இங்குதான், சோனியா ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார். ஒன்று, பன்ஸாலை தூக்கி, மல்லிகார்ஜுன கார்கேவை போட்டுள்ளார். இதனால், புதிய ரெயில்வே மந்திரியாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள் பாட்டை ஆரம்பித்துள்ளது. ஆனால், இன்று நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட்டது என்றெல்லாம் கதை விட ஆரம்பித்துள்ளன. பெங்களூடரில் குண்டு வெடித்தது[11] பற்றி அனைவரும் மறந்தே போய் விட்டார்கள்[12] தேர்தலுக்காக, ஆர்.எஸ்.எஸ் தான் வைத்தது என்று காங்கிரஸ்காரர்கள் கூறினார்கள்[13]. இப்பொழுது காங்கிரஸ் வென்றதால், காங்கிரஸ் வைத்தது என்று சொல்லலாமா\nகுறிச்சொற்கள்:அத்தை, அபிஷேக் சிங்வி, அமைச்சர், அஸ்வினி, அஸ்வினி குமார், ஊழலின் ஊற்று, ஊழலின் சின்னம், ஊழலோ ஊழல், ஊழல், ஊழல் அரசி, ஊழல் அரசியல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் சோனியா, ஊழல் ராணி, கனரா வங்கி, குமார், சகலை, சட்டத்துறை, சட்டம், சனி, சிங்க்லா, சிங்லா, சித்தி, செவ்வாய், சோ, சோனியா, சோனியா காங்கிரஸ், ஞாயிறு, திக் விஜய சிங், திங்கள், நீதி, நீதித்துறை, பன்சால், பன்ஸால், பவன் குமார், புதன், மகன், மச்சான், மறுமகன், மஹேஸ்குமார், மாமா, மாமி, மைத்துனன், ரெயில், ரெயில் ஊழல், ரெயில்கேட், ரெயில்வே, ரெயில்வேதுறை, வீயாழன், வெள்ளி\nஅத்தாட்சி, அத்தை, அஸ்வினி, அஸ்வினி குமார், கடன், கனரா வங்கி, கள்ள ஆவணம், குத்தகை, குமார், சட்டத்துறை, சட்டவியல், சனி, சித்தி, செவ்வாய், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஞாயிறு, திங்கள், நீதித்துறை, நீதிவியல், பன்ஸால், பவன் குமார், பீதர், புதன், போர்ஜரி, மச்சான், மச்சி, மச்சினி, மன்மோஹன், மஹேஸ்குமார், மாமா, மாமி, மாமு, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, மைத்துனன், மைத்துனி, மொய்லி, லிங்கம், லிங்காயத், லிங்காயத்தார், வகுப்புவாத அரசியல், வியாழன், வீரசைவம், வீரப்ப மொய்லி, வெடிகுண்டு, வெள்ளி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.\nஜனநாயக ரீதியில் கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் சாரம் – ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.\n“கம்யூனலிஸம்” பேசாமலேயே, ஆனால், அதனையே ஒரு பிரச்சார யுக்தியாக வைத்துக் கொண்டு, ஊடகங்களின் துணையோடு, சோனியா விளையாடியுள்ள சதி வெளிப்படுகிறது[1].\nஜாதி, ஜாதியம், மக்கள் வேற்றுமை, பிரிப்பு, பிரித்தாள்வது என்ற குறுகிய, அபாயகரமான விளையாட்டைத்தான் சோனியா செய்துள்ளார்[2].\nஆனால், அதே முறை மத்திய பிரதேசத்திலும் பின்பற்றப் போகிறோம் என்பதை முன்னமே சுட்டிக் கட்டப்பட்டது[3].\nஒரே நேரத்தில் உண்மையை மறைக்க, சீக்கியர்களின் அரசியலை குழப்ப, சோனியா-ராகுல் நாடகம் நன்றாகாவே அரங்கேறியுள்ளது[4]. அதற்கு கர்நாடகம் உதவியுள்ளது[5].\nபெங்களூரு வெடிகுண்டு[6] – பிரச்சினை, கம்யூனலிஸமாக்கி, பிஜேபியே குண்டு வைத்தது என்று சொல்லி, பிறகு ஆர்.எஸ்.எஸ். வைத்தது[7] என்று சொல்லி பெரிய நாடகம் ஆடியுள்ளனர் சோனியா காங்கிரஸ்காரர்கள்[8].\nஇந்நாகத்தைக் கூரந்து கவனித்தால், ஒருவேளை காங்கிரஸுக்கே தொடர்பிள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது[9]. ஏனெனில், இப்பொழுது ஆதாயம் பெற்றது சோனியா காங்கிரஸ் தான்[10]. ஜிஹாதிகளுக்கும் சோனியா காங்கிரஸுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகம் எழுகின்றது[11].\nபிறகு ஊழல் தோற்றதா, வெற்றிப் பெற்றதா என்று நோக்கினால், மக்கள் என்ன செய்துள்ளனர்.\nஐந்து ஆண்டுகளில் ஊழல் பேஜிபிஐ தனித்து வைத்தால், ஊழல் ஒழிந்து விடுமா அல்லது ஊழலில் உருவமாக, ஆணவத்துடன் பதவியில் இருந்து கொண்டு, இந்த வெற்றியும் எங்களது வெற்றியே என்று எக்காளமிட்டுக் கொண்டொருப்பது, அதனை சீராட்டுவதாகுமா\nஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி சோனியா கங்கிரஸ் தான், என்பதை அறிந்த பின்னும், ஊழலை மதிப்பதேன்\n“ஊழல் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினை” என்று மாமியார் நியாயப்படுத்தினார், மறுமகளோ, அது எங்கள் பிறப்புரிமை, பிறப்பிடம், என்றெல்லாம் மெய்பித்து, கீழுள்ள அடிவருடிகளையும் ஊழலில் திளைத்து வைத்துள்ள ஒரு மாபெரும் ஊழல் மகராணியாக மாறியுள்ளார்.\nஊழலை எதிர்ப்பவர்களே, ஊழல்காரர்களுக்கு ஓட்டுப் போடு வெற்றிப் பெறச் செய்தது – ஊழலுக்கு வெற்றியா அல்லது ஊழல் கட்சிக்கு வெற்றியா.\nகுறிச்சொற்கள்:அ���ிஷேக் சிங்வி, அரசியல், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, ஊழல், ஊழல் சோனியா, எடியூரப்பா, ஒக்கலிக, செக்யூலரிஸம், செட்டி, சோனியா, சோனியா காங்கிரஸ், ஜிஹாத், தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பிஜேபி, பிரச்சாரம், பொய், மன்மோஹன், மாயை, முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, லிங்காயத், லிங்காயத்தார், Indian secularism\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளம், அத்தாட்சி, அமரீஷ், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் ஆதரவு, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, இட ஒதுக்கீடு, இந்திய விரோதி, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஊழல் கட்சி, ஊழல் குற்றச்சாட்டு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எதிர்-இந்துத்துவம், எதிர்கட்சி, ஏமாற்று வேலை, ஒக்கலிக, ஓக்கலிகர், ஓட்டு, ஓட்டு வங்கி, கபில், கபில் சிபல், கமலா, கர்நாடகம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குண்டு, குண்டு வெடிப்பு, சங்கப் பரிவார், சங்கம், சாட்சி, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சிரஞ்சீவி, சிறுபான்மை பிரிவு மாணவர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜகதீஸ் டைட்லர், ஜாதி, ஜாதி அரசியல், ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜாதியம், ஜாதிவாத அரசியல், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, டைட்லர், திக் விஜய் சிங், திவாரி செக்ஸ், தீர்ப்பு, தீவிரவாத அரசியல், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், பிஜேபி, மணீஷ் திவாரி, மணீஸ் திவாரி, மத வாதம், மதம், மதவாத அரசியல், மதவாதி, மனு, மனு தாக்கல், ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, லிங்காயத், லிங்காயத்தார், வீர சைவ, வீரசைவம், வீரப்ப மொய்லி, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசாவிலும் மதம் பார்க்கும் இந்திய செக்யூலரிஸம் – சோனியா-ராகுலின் கேடுகெட்டத் தனம்\nசாவிலும் மதம் பார்க்கும் இந்திய செக்யூலரிஸம் – சோனியா-ராகுலின் கேடுகெட்டத் தனம்\n: சீக்கியரின் இறுதி சடங்கில் எப்படி ராகுல் கலந்து கொண்டு, உணர்ச்சியைக் கொட்டியுள்ளார் எனும் போது, ஜனவரியில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு, உடல்கள் அனுப்பப்பட்டபோது, ராகுல் அத்தகைய உணர்ச்சியை ஏன் காட்டவில்லை என்று தெரியவில்லை. பாகிஸ்தானியர், இரண்டு இந்திய ராணுவ வீரர்கள், கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அப்பால் வந்து விட்டார்கள் என்று, சுட்டுக் கொன்று, உடலை சீர் குலைத்து, தலையினையும் வெட்டி, உடல்களை அனுப்பியுள்ளது. இந்த செய்தியைக் கூட ராணுவ அமைச்சகம் காலந்தாழ்த்திதான் உறுதி செய்தது[1]. தரம்வதி / தர்மவதி என்ற ஹேம்ராஜ் சிங்கின் மனைவி “எனது கணவரது தலையைத் தாருங்கள்”, கதறியது யாருக்கும் தெரியாமல் போய் விட்டது எனலாம்[2]. ஊடகங்கள் பெரிதாக அதனை அடிக்கடிக் காட்டி, மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை\nஇந்தியராணுவமந்திரிபுள்ளிவிவரங்களைத்தருவதோடுசரி: 2010லிருந்து 102 முறை பாகிஸ்தானியர் ஒப்பந்தத்தை மீறி எல்லைப்பகுதிகளைத் தாண்டி வந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்[3] என்று இந்திய ராணுவ மந்திரி எடுத்துக் காட்டுகிறார். சரி, பதிலுக்கு என்ன செய்தார் ஆனால், பாகிஸ்தானியர், ராணுவ வீரர்களாகவும், தீவிரவாதிகளாகவும், ஜிஹாதிகளாகவும் மற்ற பெயர்களில் பலமுறை எல்லைகளைத் தாண்டி வந்தபோது, சுரணையற்ற இந்திய அரசு, நிலைமையை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் என்று பதிலடி கொடுக்காமல், தீவிரவாதத்தை ஊக்குவித்து, பெருக்கி வந்துள்ளது எனலாம். இதனால் தான், பாகிஸ்தான், இதெல்லாம் இந்தியாவின் பிரச்சாரம் என்று கூறிவருகிறது[4].\nஇந்தியவீரர்கள்கொல்லப்படுவது, கழுத்தறுக்கப்படுவது, தலைத்துண்டிக்கப்படுவதுதொடர்கின்றன: மார்ச் மாதத்தில், உச்சநீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுத்தபோது, இவ்விஷயத்தில் பதில் அளிக்குமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது[5]. முந்தைய கார்கில் போரிலும் ஒரு வீரரின் தலை வெட்டிய வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதால், அதனுடன் சேர்த்துக் கொண்டது. இந்தியாவின் ராணுவ மந்திரி, வெளியுறவு மந்திரி என்று இருப்பவர்கள் இந்தியர்க்ளகச் செயல்படாமல், தத்தம் மதத்தினராகத்தான் செயல் படு வருகிறார்கள். இதனால் தான், அயல்நாடுகள், இவர்களை மதிப்பதில்லை. விளைவு இந்திய வீரர்கள் கொல்லப்படுவது, கழுத்தறுக்கப்படுவது, தலைத் துண்டிக்கப்படுவது தொடர்கின.\nஹேம்ராஜின்அந்திமகிரியையில்யாரும்கலந்துகொள்ளவில்லை: உபியில், செர்பூர் (மதுரா மாவட்டம்) என்ற ஊரில் நடந்த அந்திமக்கிரியை நிகழ்சியில் யாரும் – அதாவது ராகுல், சோனிய��, என்று – கலந்து கொள்ளவில்லை[6]. உபி-முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அல்லது முல்லாயம் சிங் கூட கலந்து கொள்ளவில்லை. தர்மவதி தனது குழந்தைகளுடன் தனியாக இருக்கிறார். கிராமத்தில் உள்ளோர் அசோக சக்கிர விருது வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுள்ளனர்[7]. ஆனால், அவரது குடும்பத்தாருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை\nஜியாஉல்ஹக்கொல்லப்பட்டபோதோஏகப்பட்டஅரசியல்கலாட்டா: இதே அந்த போலீஸ் அதிகாரி சுட்டுக் கொள்ளப்பட்டு, சடங்குகள் நடந்தபோது, அரசியல்வாதிகள் கலந்து கொண்டார்கள். ஏனெனில், அவர் – ஜியா உல் ஹக் அதாவது முஸ்லீம் ஆபிஸர்-ஆன்-டியூட்டி பதவி ஆலித்தபோது, அவரது மனைவி பர்வீன், டிஎஸ்பி பதவிதான் வேண்டும் என்று அடம் பிடித்தார்[8]. அதுமட்டுமல்ல, குடும்பத்தை சேர்ந்த எட்டு நபர்களுக்கு வேலை வேண்டும் என்று ஒரு பட்டியலையும் கொடுத்தார்[9]. இதனால் வேலை விஷயத்தில் இவருக்கும், இவரது மாமனாட்ருக்கும் சண்டை ஏற்பட்டது[10]. அகிலேஷ் வாக்குக் கொடுக்காவிட்டால், அந்திமக்கிரியைகூட செய்ய மாட்டேன் என்று அடம் பிடித்தார்[11]. இப்படி ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு வந்தன, செய்திகளை, விடியோக்களை வெளியிட்டன\nசுரணையற்றஇந்தியர்கள்செக்யூலரிஸத்தில்ஊறித்திளைத்துள்ளனர்: ஆக சாவிலும் இந்திய செக்யூலரிஸம் மதம் பார்க்கிறது, அதன்படியே, சோனியா-ராகுல் உணர்ச்சிப் பொங்க, தேர்ந்தெடுத்து அந்திமக் கிரியைகளில் பங்கு கொள்கின்றனர். பாதிக்கப்பட்ட விதவைகளுக்குக் கூட உபி பாரபட்சம் காட்டுகிறது. இப்படி அந்த செக்யூலரிஸத் தன்மை வெளிப்படுகிறது. இதையும் நல்லது என்று பாராட்டிக் கொண்டு, பிரச்சாரம் செய்து இந்தியர்களை லாயக்கில்லாதவர்களாக, பேடிகளாக, சுரணையற்றவர்களாக மாற்றி வைத்துள்ளனர்.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், அருந்ததி ராய், அறுப்பு, ஆகிலேஷ், இந்திய எல்லைகள், இந்தியாவி மீது தாக்குதல், இஸ்லாம், உடல், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கால், கை, சோனியா, சோனியா மைனோ, தலை, தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், நாக்கறுப்பு, முண்டம், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம், ராஜிவ் காந்தி\nஉடல், முண்டம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணு���ும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)\nஅமெரிக்கஜனாதிபதியும், இந்தியஜனாதிபதியும்: அமெரிக்க ஜனாதிபதி, ஒவ்வொரு நாளும், ஏன் குறிபிட்ட நேரத்தில் ஒரே நாளில் பலமுறை கக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். நாட்டுப்பற்றை ஊக்குவித்து அமெரிக்கர்கள் எல்லோரும் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதனால் தான் தீவிரவாதிகளைப் பிடித்தபோது (ஒருவன் கொல்லப்பட்டான், ஒருவன் பிடிபட்டான்) மக்கள் அந்த அளவிற்கு மகிழ்சியோடு ஆர்பரித்தனர். ஆனால், இந்திய ஜனாதிபதி பெங்களூரில் குண்டு வெடித்தபோது, பிரணப் முகர்ஜி என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. 17-04-2013ல் அவரது ராஜிய வெசைட்டில் ஒன்றையும் காணோம்[1]. சரி, ஜனாதிபதிதான் இப்படி என்றல், பிரதம மந்திரி என்ன செய்து கொண்டிருந்தார் என்று பார்த்தால், 16-04-2013 அன்று பாஸ்டன் குண்டு வெடிப்பைக் கண்டிக்கிறார்[2]:\n17-04-2013 அன்று பாகிஸ்தானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[3]:\nஅதே 17-04-2013 அன்று ஈரானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[4]:\nஅடுத்த நாள் 18-04-2013 அன்று ராமநவகிக்காக வாழ்த்துத் தெரிவிக்கிறார்[5]:\nஆனல் பெங்களூர் வெடிகுண்டு வெடிப்பைப் பற்றி மூச்சுக்கூட விடக் காணோம். மேலும் இவையெல்லாம் சுருக்கம் தானாம், அப்படியென்றால், முமையாக எவ்வளவு எழுதி ஒப்பாறி வைத்தார் என்று தெரியவில்லை.\nஇதை ஊடகங்களும் எடுத்துக் காட்டவில்லை. ஒரேயொரு ஊடகம் தான் எடுத்துக் காட்டியிருக்கிறது[6]. இப்படி ஒரு ஜனாதிபதி / பிரதம மந்திரி இந்நாட்டிற்குத் தேவையா என்று மக்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. கொஞ்சமும் சுயபுத்தியில்லாத, சுரணையில்லாத, மரத்துப் போன கட்டையும் விட கேவலமான ஒரு மனிதர் போல இப்படி இருப்பது ஏன் மன்மோஹன் சிங் சாதாரணமான ஆள் அல்ல, மிக்கப் படித்தவர், பெரிய மேதை, அதிகமான அறிவு கொண்டவர். ஆனால், இப்படியிருப்பதற்கு காரணம் அவரே ஒப்புக் கொண்டு சோனியாவிற்கு அடிவருடும் அடிமையாக, தலையாட்டும் கைப்பாவையாக, வாலோட்டும் நாயாக இருக்கிறர் என்பதுதான் உண்மை.\n: முன்பு 26/11 போது, ராஹுலிடம் கருத்துக் கேட்க ஊடகங்கள் முயன்ற போது, அவரைக் காணவில்லை. ஏதோ ஒரு பார்ட்டியில் இருந்ததாகச் சொல்லப் பட்டது. ஊடகங்களில் சில செய்திகளும் அவ்வாறே வந்தன. பிறகு அடுத்த நாளில், பாராளுமன்றத���தில் வந்து உளறிக் கொட்டினார்.இப்பொழுதும், அதே வேலையில் தான் ஈடுபட்டுள்ளார். மேலாக கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், 26/11ற்காக ராஹுல் பிரமாதமாக வேலை செய்தார், வெட்டினார், பிரட்டினார் என்று உளறியிருக்கிறது மிலிந்த் தியோரா[7] என்ற சிங்கக்குட்டி[8]. ராஹுல் கர்நாடகத்தில் இருந்தாலும், பிஜேபி கர்நாடகத்தை ஐந்து ஆண்டுகளில் கொள்ளையடித்தது என்று பேசியுள்ளார்[9]. அதனால், சந்தோஷமாகத்தான் இருக்கிறார் என்று தெரிகிறது. அதனால், இப்படியொரு குண்டைப் போட்டிருக்கிறார். இதைவிட கேவலம் என்னவென்றால், சைனா எல்லைகளில் ஊடுருவியுள்ள நேரத்தில் அதைப்பற்றிக் கூட கவலைப்படாமல், சைனாவையும் பிஜேபியையும் இணைத்து பேசியது அசிங்கமாகவே உள்ளது[10]. லாயக்கற்ற இவர் தனது பேடித்தனத்தை மறைக்க இப்படி பேசியிருப்பது நன்றாகவே தெரிகிறது.\nஎப்.பி.ஐ.யும், சி.பி.ஐயும்: அமெரிக்காவில் எப்.பி.ஐ இந்தியாவில் சி.பி.ஐ என்றுள்ளன. பாஸ்டன் குண்டுவெடிப்பின் விவரங்களை மணிக்கு-மணிக்கு தனது இணைத்தளத்தில் விவரங்களைக் கொடுத்து வந்தது, இன்னும், கொடுத்து வருகின்றது. ஆனால், சி.பி.ஐ.யின் இணைத்தளத்தைப் பார்த்தால் தமாஷாக இருக்கிறது. ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு மறுப்புச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதே ஜனாதிபதி / பிரதம மந்திரி பங்குக் கொண்ட நிகழ்சிகளைப் பற்றி விவரிக்கும் வரைவுகள், புகைப்படங்கள் உள்ளன. ஆனால், பெங்களூரு குண்டுவெடிப்புப் பற்றி ஒன்றையும் காணோம். தனக்கு அந்த வேலைக் கொடுக்கவில்லை எனலாம். ஆனால், கொடுத்தாலும், சோனியா சொன்னால் தான் செய்வேன் என்ருதானே இருக்கும். எப்.பி.ஐ மாதிரி ஒரே வாரத்தில் எதையாவது கண்டு பிடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையோடு நிறுத்தியிருக்கிறார்களா\nமத்தியஅரசும், மாநிலஅரசுகளும்: அடுத்தது, இதெல்லாம் மாநில அரசுகளின் பிரச்சினை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று மத்திய அரசு கூறித் தப்பித்துக் கொள்ளும் அதற்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் என்று வரிசையாக இருந்து கொண்டு பதில் சொல்ல தயாக உள்ளார்கள். இல்லை, தேசிய புலனாய்வுக் கழகம் உள்ளது, அது பார்த்துக் கொள்ளும் என்று விளக்கம் அளிக்கும். மாநில அரசோ, மட் ஹ்திய அரசு உதவுவதில்லை என்று குற்றஞ்சாட்டும். இங்கோ, கேட்கவே வேண்டாம், பிஜேபி ஆட்சிய்ல் இருப்பதால், ஒருவேளை காங்கிரஸுக்கு சந்தோஷமாக கூட இருக்கும் போலிருக்கிறது. அதனால்தான், ஜனாதிபதி / பிரதம மந்திரி அப்படி ஊமைக் கோட்டான்களாக, குருடர்களாக, செவிடர்களாக இருக்கிறார்கள் என்றால், அவர்களது மந்திரிகள், மற்ற கட்சிக்காரர்கள் மோசமாக உளறிக் கொண்டிருக்கிறார்கள்.\nமத்தியஉள்துறைஅமைச்சர்மாநிலஅரசுகளைகுறைகூறுகிறார்: இவ்விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அப்படித்தான் நடந்து கொள்கிறர், பேசுகிறார். 21-04-20132 அன்று லோக் சபாவில் பேசும்போது, அம்மோனியன் நைட்ரேட்டின் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் தாம் தங்களது அதிகாரிகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளச் செய்ய வேண்டும்[11]. அப்பொழுதுதான், அதன் துஷ்பிரயோகத்தைத் தடுக்க முடியும்[12]. இதில் வேடிக்கையென்னவென்றல், அத்தகைய கட்டுப்பாடு சட்டமே 2012ல் தான் உன்டாக்கியிருக்கிறார்கள். அதனால், அதற்கு முன்பான சட்டமீறல்கள் தப்பித்துக் கொள்ளும். இப்ப்டி சட்ட்டங்களே தீவிரவாதிகளுக்கு உதவும் வண்ணம் அமூலாக்கும் போதும், மத்திய அரசு பாதுபகாப்பு இயக்கங்களை, முறைகளை அரசியல்ரீதியிலாக ஆளும் கட்சி, அதாவது காங்கிரஸுக்கு சாதகமாக உபயோகப்படுத்தும் போது, தேசிய பாதுகாப்பே கேள்விக் குறியாகிறது. இவரே அத்தகைய துஷ்பிரயோகத்தைச் செய்து வரும்போது, மாநில அரசுகளை குறைகூறுவது வியப்பாக இருக்கிறது. இதுதான் இந்தியாவின் – இந்திய ஆட்சியாளர்களின் – காங்கிரஸ்காரர்களின் லட்சணமாக இருக்கிறது.\n: காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு பதவி மற்றும் தனிநபர் என்று பிரித்துப் பார்த்து முறையோடு இருக்க தெரியவில்லை என்று தெரிகிறது. மன்மோஹன் சிங் ஒரு தனி நபர், இந்தியர். அந்த முறையில் ஒரு இந்தியனுக்கு இருக்க வேண்டிய உணர்வுகள் இருக்க வேண்டும். அவர் பிரதம மந்திரி எனும் போது, அவரது கடமைகள் அதிகமாகின்றன. ஆனால், சோனியாவிற்கு அடங்கி நடப்பதால், ஒரு பிரயோஜனமும் இல்லாத பிரதம மந்திரியாக இருக்கிறார். சரி, தனி நபராக எப்பொழுதுவாது செய்ல்படுகிறாரா, செயல்பட்டிருக்கிறாரா என்றால் இல்லை. அப்படியென்றால், சோனியா அவரை அந்த அளவிற்கு ஆட்டிப்படைப்பது எவ்வாறு, எப்படி. இதேபோலத்தான் மற்றவர்களும் இருக்கிறார்கள்.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அமெரிக்கா, அரசியல், அருந்ததி ராய், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்தியா, இஸ்லாம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, எப்.பி.ஐ, எல்லை, எல்லைகள், கர்நாடகம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குண்டு, குண்டு வெடிப்பு, சகோதரர், சகோதரர்கள், சிபிஐ, சீனா, செக்யூலரிஸம், சைனா, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜிஹாத், தியோரா, தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பாகிஸ்தான், பாஸ்டன், போஸ்டன், மனித குண்டு, மிலிந்த், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம், ராகுல், ரெட்டி\n26/11, அபிஷேக் சிங்வி, அபுசலீம், அப்சல் குரு, அமெரிக்கர், அமெரிக்கா, அமைதி, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அல்-உம்மா, அல்-குவைதா, அவதூறு, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஊழல் குற்றச்சாட்டு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காபிர், குண்டு, குண்டு வெடிப்பு, கையேடு, சாட்சி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, டைமர், திக் விஜய சிங், திக் விஜய் சிங், தீவிரவாத அரசியல், துரோகம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், புலனாய்வு, புலன், மத வாதம், மதவாத அரசியல், மதவாதி, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ராகுல், ராபர்டோ காந்தி, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, லிங்காயத், வகுப்புவாத அரசியல், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nசெக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு\nசெக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு\nஷகீல் அகமது என்ற முஸ்லீம் அரசியல்வாதியின் கணிப்பு: அரசியல் ஆதாயத்திற்காக பெங்களூரு குண்டுவெடிப்பு இருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது தெரிவித்திருந்தார். இதனால் பா.ஜ.கவிற்கு ஆதாயம் ஏற்படும் என்றும் தொடர்ந்து விவரித்தார். உடனே வழக்கம்போல, காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[1].\n“If the blast near BJP’s office in Banglore is a terror attack, it will certainly help the BJP politically on the eve of election,” Shakeel Ahmad tweeted[2]. “இப்பொழுது பிஜேபி அலுவலகத்திற்கு வெடித்துள்ள குண்டு, தீவிரவாதிகள் வைத்ததானால், நிச்சயமாக அது தேர்தலுக்கு உதவியாக இருக்கும்”, என்று டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்[3].\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன், காங்கிரஸ் கட்சியிடம் விளக்கம் கேட்டுள்ளார். பேட்டியின் போது அவர் கூறியதாவது: “அரசியல் ஆதாயத்திற்காகவும், ஓட்டு பெறுவதற்காகவும் குண்டுவெடிப்பிற்கு பா.ஜ., உதவி இருப்பதாக ஷகீல் அகமது இருப்பது துரதிஷ்டவசமானது; இது தாக்குதலில் காயமடைந்தவர்களை அவமதித்து கிண்டல் செய்வதாக உள்ளது; ஷகீல் அகமதுவின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்; நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தை கொண்டு காங்கிரஸ் அரசியல் விளையாட்டு ஆடுகிறது; இந்த தாக்குதலில் பா.ஜ., க்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் எதை வைத்து கூறுகிறது”, இவ்வாறு ஷாநவாஸ் ஹூசைன் தெரிவித்துள்ளார். மீனாட்சி லேகி என்ற இன்னொரு பா.ஜ., செய்தி தொடர்பாளர், காங்கிரஸ் கர்நாடகத்தில் தனது தோல்வியை இப்பொழுதே ஒப்புக்கொண்டு விட்டது என்று விமர்சித்தார்.\nபேசுவதைப் பேசிக்கொண்டே இரு, நாங்கள் அதற்க்கும்இதற்கும்சம்பந்தம்இல்லைஎன்று சொல்லிவிடுகிறோம்: காங்கிரஸ் இப்படி பேசுவதற்காகவே திக்விஜய சிங் (இவர் எப்பொழுதுமே உளறிக் கொண்டிருப்பார்), அபிஷேக் சிங்வி (செக்ஸ் வீடியோ புகழ்), மணீஸ் திவாரி (சில காலம் இவரைக்கூட ஒதுக்கி வைத்திருந்தது) என்று பலரை வைத்துள்ளது[4]. இதற்குள், காங்கிரஸ் அமைச்சர் ஆர்.பி.எமன். சிங், ஷகீல் அகமது சொல்வது சரியில்லை, தீவுரவாதத்தை இவ்வாறு பார்ப்பது தவறு, காங்கிரஸ் அவரது கருத்தை ஏற்கவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால், ஷகீல் அகமது விடுவதாக இல்லை.\nMr Ahmad justified his tweets by saying “I am in politics for 28 years, I would not give any irresponsible statement. Their Home Minister has said that it was a conspiracy to attack the BJP in the state. The blasts should not be linked to politics, but it is obvious that you gain sympathy if a blast occurs in front of your house.” “நான் 28 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். நான் எதையும் பொறுப்பில்லாமல் சொ��்ல மாட்டேன். உள்துறை அமைச்சரே அது பிஜேபியை தாக்குவதற்கான முயற்சி என்று கூறியிருக்கிறார். குண்டு வெடிப்புகளை அரசியலுடன் இணைக்கக் கூடாது தான், இருப்பினும், உன்னுடைய வீட்டின் முன்பாக குண்டு வெடித்தால், நிச்சயம் நீங்கள் அனுதாபத்தைப் பெறுகிறீர்கள்”,\nஎன்று மறுபடியும் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்[5].\nஇந்துகட்சிகள் தாங்களே குண்டுகளை வைத்துக் கொள்ளும்: காங்கிரஸில் பொறுப்புள்ள, மூத்த தலைவர்கள் எல்லாம் இப்படி அபத்தமாக உளறியுள்ளார்கள். முன்புகூட, திக் விஜய் சிங், மும்பை குண்டு வெடிப்பை வலதுசாரி தீவிரவாதத்துடன் இணைத்துப் பேசியுள்ளார்[6]. “26/11 – ஒரு ஆர்.எஸ்.எஸ்.ன் சதியா” [26/11 RSS Ki Saazish ] என்ற புத்தகத்தை டிசம்பர் 6, 2010 அன்று வெளியிட்டு இவ்வாறு பேசினார்[7]. வழக்கு தொடரப் போவதாக அறிவித்த போது, ஆஜிஸ் பர்னி என்ற அப்புத்தகாசிரியர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[8]. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது[9]. அப்பொழுதும் காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[10]. அதற்கும் முன்னர் சென்னை குண்டுவெடிப்பு சம்பந்தமாக மூப்பனார் மற்றும் கருணாநிதி, ஆர்.எஸ்.எஸ்.காரர்களே குண்டு வைத்துக் கொண்டனர் என்று முஸ்லீம் கூட்டத்திலேயே பேசியுள்ளனர்[11]. இப்பொழுதும் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் இந்த குண்டுவெடிப்பிற்கும் ஆர்.எஸ்.எஸ்.ற்கும் சம்பந்தம் உள்ளது என்று பேசிவருகின்றனர்[12].\nகுண்டுவெடிப்பிற்கும் அரசில் வியாபாரத்திற்கும் என்ன சம்பந்தம்: குண்டு வெடிக்கும் போதெல்லாம், பிஜேபிக்கு லாபம் கிடைக்கும் என்றால், மற்ற குண்டுவெடிப்புகளில் அவ்வாறு இல்லையே, இதனை காங்கிரஸ் விளக்குவதில்லை. ஒருவேளை காங்கிரஸ் அப்படி செய்து வருகிறதா என்று தெரியவில்லை. அப்படியென்றால் இந்திய முஜாஹித்தீன் தோன்றுவதற்கு மூலக் காரணமே காங்கிரஸின் செக்யூலரிஸம் எனசொல்லப்படுகின்ற கம்யூனலிஸ விளையாட்டுதான் எனலாம். ராமஜென்மபூமி விவகாரத்தை வைத்துக் கொண்டு முதலில் அரசியல் விளையாட்டு ஆட ஆரம்பித்தது, ராஜிவ் காந்திதான்[13]. அத்தகைய விஷமான விஷயத்தை அரசியலாக்கியதால் தான், பிறகு பிஜேபி அதனை எடுத்துக் கொண்டது.\n4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது: இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் ���ெய்தியாளர்களிடம் கூறியது: “பெங்களூர் மல்லேஸ்வரம் 11ஆவது குறுக்குத் தெருவில் பாஜக அலுவலகப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வேன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. வெடிகுண்டு வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் பணிகளைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கிறோம். கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்றார் அவர்[14].\n“இது தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு தான்”, உறுதியாகச் சொன்னது உள்துறை அமைச்சர்: உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சகம் கூறுவதும், உறுதி செய்வதும்[15]:\n“இது தீவிரவாதிகளின் குண்டுவெடுப்புதான்” என்று உறுதியாக அமைச்சர் மற்றும் ஆர்.கே.சிங் கூறியுள்ளனர்.\nதேர்தலுக்கான டிக்கெட் விநியோகம் நடந்து முடிந்த பின்னர், இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.\nஅருகில் ஒரு கோவிலும் உள்ளது. அதனால், குண்டு வைத்தவர்கள் கூட்டம் இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று தெரிகிறது.\nமேன்படுத்தப்பட்ட வெடிக்கும் குண்டுதான் இங்கும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.\nஇவை ஹைதராபாத் குண்டுவெடிப்பை ஒத்துள்ளது.\nமாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்று குறிப்பிட்டுள்ளது, விஷயம் உள்துறைக்கு நன்றாகவே தெரிந்துள்ளது என்று தெரிகிறது[16].\nபெங்களூரில் முந்தைய குண்டு வெடிப்புகள்: ஏற்கெனவே கடந்த 2005ஆம் ஆண்டு பெங்களூர் இந்திய அறிவியல் மையத்தில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த விஞ்ஞானிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், விஞ்ஞானி முனித்சந்திரா கொல்லப்பட்டார். இதையடுத்து, 2008 ஜூலை 25ஆம் தேதி மடிவாளா, மைசூர் சாலை, ஆடுகோடி, கோரமங்களா, விட்டல்மல்லையா சாலை, லாங்க்போர்டு சாலை, ரிச்சர்ட் டவுன் ஆகிய பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2010-ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சின்னசாமி கிரிக்கெட் திடலில் ஏப்ரல் 17ஆம் தேதி 2 குண்டுகள் வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர். தற்போது மீண்டும் அதே ஏப்ரல் 17ஆம் தேதியன்று பாஜக அலுவலகத்தின் அருகே குண்டு வெடித்தது.\n[4] ஆனால் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில-இந்தி டிவி செனல்கள் இவர்களிடம் தான் கருத்துகளைக் கேட்டு, அவற்றை விவாதித்து நேரத்தை ஓட்டிக் கொண்டிருப்பர்.\n[11] இப்பொது கூட்டம் காங்கிரஸ் மைதானத்தில் சுமார் 12-13 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. ஆகஸ்ட் 30, 2001ல் இறப்பதற்கு முன்பாக நடந்த கூட்டம் அது.\n[13] 1992ல் கடவுகளைத் திறந்து வைத்தது, மரத்தின் மீது உட்கார்ந்திருக்கும் பாபாவிடம் தன் தல்லை மீது காலை வைத்து ஆசிபெற்றது, சிலன்யாஸ் சடங்கு நடக்க அனுமதித்தது என்று பல காரியங்களை ராஜிவ் காந்திதான் செய்துள்ளார். பதிலாக ஷாபானு வழக்கு விஷயத்தில் முஸ்லீம் பெண்கள் சட்டத்தை ஏற்படுத்தி தாஜா செய்து கொண்டார்.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், அருந்ததி ராய், ஆர்.எஸ்.எஸ், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இஸ்லாம், உள்துறை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை சூழ்ச்சி மன்னன், உள்துறை தலையீடு, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், சிண்டே, சின்டே, சின்னசாமி, செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பாகிஸ்தான், பிஜேபி, பெங்களூரு, பெங்களூர், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம், மூப்பனார், ராகுல், ராஜிவ் காந்தி, ஷகீல், ஷகீல் அகமது, ஷகீல் அஹமது, ஷிண்டே, ஷின்டே, Indian secularism, secularism\n26/11, அடையாளம், அந்நியன், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அருந்ததி ராய், அலஹாபாத், ஆதரவு, ஆயுதம், ஆர்.எஸ்.எஸ், இட்டுக்கதை, இந்திய விரோதிகள், இந்தியன் முஜாஹித்தீன், இந்து மக்கள், இனம், இஸ்லாமிய பண்டிதர், இஸ்லாம், உண்மை, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கட்டுக்கதை, காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காழ்ப்பு, குண்டு, குண்டு வெடிப்பு, குழப்பம், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சல்மான் குர்ஷித், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தற்கொலை, தியாகி, தீவிரவாத அரசியல், துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொண்டர், பயங்கரவாத அரசியல், பயங்கரவாதிகள் தொடர்பு, பிஜேபி, பிரச்சினை, பிரிவு, மதவெறி அரசியல், மதவேற்றுமை, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் லீக், முஸ்லீம்கள் மிரட்டுதல், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, ஹேமந்த் கர்கரே இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nஇளைஞர்காங்கிரஸ்அடிதடி, வன்முறை: ஏப்ரல் 16, 2013 அன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி திருச்சூருக்குச் செல்ல கொச்சி விமானநிலையத்தில் வந்திறங்கியபோது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்பட்டுள்ளது, உள்ளுக்குள் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது[1]. போதாகுறைக்கு காங்கிரஸ்காரர்களே ஆயுதங்களைக் கொண்டு அவரைத் தாக்கியுள்ளனர்[2]. இளைஞர் காங்கிரஸில் உள்ள உள்பூசல்கள் தாம் இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர். இது இளைஞர் ராகுலுக்கு வரவேற்பா அல்லது எதிர்ப்பா என்று தெரியவில்லை.\nகேரளாவில்பஞ்சாயத்துமுறைஎப்படிசெயல்படுகிறதுஎன்பதைப்பார்க்கவந்தாராம்: கேரளாவில் அதத் என்ற பஞ்சாயத்து இந்தியாவிலேயே தலைச்சிறந்ததாக செயல்படுகிறது என்ற பரிசைப் பெற்றுள்ளது. இதனால், ராகுல் அங்கு சென்றது மட்டுமல்லாது, உபியிலிருந்து, ஒர��� காங்கிரஸ் குழு வந்து அவர்களுடன் உரையாடும் மற்றும் முறைகளை அறிந்து கொள்ளும் என்றார். இப்படி இத்தனை வருடங்கள் ஆகியும் கற்றுக் கொண்டே இருந்தால் எப்பொழுதுதான் கூட்டங்களில் பேப்பரைப் பார்க்காமல் பேசுவது\nகருத்தரங்கத்தில்கலந்துகொள்ளவந்தராகுல்: காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் டில்லியிலிருந்து, கொச்சி விமான நிலையத்தில், நேற்று காலை (16-04-2013) வந்திறங்கினார். திருச்சூரில் உள்ள கேரளா இன்ஸ்டிடியூட் ஆப் லோகல் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற பஞ்சாயத்து ராஜ் கல்வி நிலையத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில், பங்கேற்க, அங்கிருந்து காரில், திருச்சூர் சென்றார். குடியாட்சி முறையில் அதிகாரப்பகிர்வு மற்றும் திட்டமிடும் தன்மையில் பங்குகொள்ளல் (Democratic Decentralisation of Power and Participatory Planning) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.\nராகுல்கேள்விகேட்டது: அங்கு பஞ்சாயத் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அங்கு பங்கு கொண்ட பஞ்சாயத்து அங்கத்தினர்களை, “தேர்தலுக்கு முன்னர் உங்களை அரசியல் கட்சிகள் கலந்தோலோசித்தனவா”, என்று கேட்டபோது, இல்லை என்று கூறியதும், காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள் தலையட்டியது வேடிக்கையாக இருந்தது. உள்ளூர் அபிவிருத்தி நிதியை எம்பி மற்றும் எம்.எல்.ஏக்கள் பஞ்சாயத்து அங்கத்தினர்களை கலந்தாலோசித்துதான் செலவழிக்க்க்க வேண்டும் ஆனால், இப்பொழுது அவ்வாறு செய்யப்படுவதில்லை என்று எடுத்துக் காட்டினாராம்[3]. மாலையில், மாநில இளைஞர் காங்கிரசாரை சந்தித்த அவர், பின் டில்லி புறப்ப[4]ட்டுச் சென்றார்.\nஉட்சண்டைப்பற்றிகவலைப்படாமல்பறந்துசென்றது: காங்கிரஸில் உள்சண்டை இருக்கிறது என்பது தெரிந்த விஷயம் தான்[5]. ஆனால், இது கம்யூனிஸ்டுகளைப் போல அடித்துக் கொள்கின்ற அளவில் மாறிவிட்டது, அந்த மாநிலத்தின் அரசியல் கலாச்சாரத்தைக் காட்டுகிறது எனலாம். இதைப்பற்றியல்லாம் அலசாமல் சென்றது வேடிக்கைதான்.\nகேரள அமைச்சர் மனைவியைத் துன்புறுத்திய விஷயம்: மேலும் ஏப்ரல் முதல் வாரத்தில் கே.பி.கணேஷ்குமார் என்ற காங்கிரஸ் அமைச்சர், தனது மனைவி யாமினி தங்கச்சியை வீட்டில் அடித்துத் துன்புறுத்துகிறார் என்ற புகாரினால் ராஜினாமா செய்துள்ளார்[6]. இதற்குள் கட்சியின் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள இருவரு��் இருவர் மீது ஒருவர் புகார் அளித்து, பிரிந்து செல்ல கேரளா நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டனர்[7]. இது ராகுல் வருவதற்கு முந்தைய நாள் நடந்துள்ளது. கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை இல்லாமல் தான் ஆட்சி செய்து வருகின்றது. இந்நிலையில் கேரளா-பி காங்கிரஸ் பிரச்சினை ஆட்சியை கவிழ்க்கும் என்ற நிலை வந்தபோது[8], உமன் சாண்டி இப்படி “அவுட்-ஆப்-கோர்ட் செட்டில்மென்ட்”டிற்கு உதவியுள்ளார் போலிருக்கிறது[9].\nபி.சி.ஜார்ஜ் என்ற கிருத்துவ அடிப்படைவாத கட்சியின் தலைவர் கணேஷ்குமாருடமன் மோதியது: செக்யூலரிஸம் பேசும் காங்கிரஸ், கேரளாவில் எப்பொழுதுமே அட்டிப்படைவாதம், பழமைவாதம், மதவாதம் என்று ஊறிப்போயுள்ள கட்சிகளுடன் தான் கூட்டணி வைத்துக் கொண்டு, சோனியா காங்கிரஸ் பிழைப்பு நடத்தி வருகின்றது. இப்பொழுதும் கேரளா காங்கிரஸ் (ம) என்ற கிருத்துவக் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ், ஒரு கேரள ஆமைச்சர் யாரோ ஓரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், அப்பெண்ணின் கணவன் அவ்வமைச்சரை நன்றாக அடித்துதைத்துள்ளார் என்று நாளிதழ்கள் செய்தி வெளியிட்டபோது, அவ்வமைச்சர் கே.பி.கணேஷ்குமார் தான் என்று வெளிப்படையாக குறிப்பிட்டார். கணேஷ்குமார் அவதூறு வழக்கு போடுவேன் என்று மிரட்டியபோது, அப்படி போட்டால், மேலும் விஷயங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.\nஅசிங்கமாக, ஆபாசமாக பேசும் பி.சி.ஜார்ஜ்: கிருத்துவக் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ் சாதாரணமாக அசிங்கமாக, ஆபாசமாக, பாலியல் பாசைப் பேசி வருவார்[10] என்று பல செய்திகள் வந்துள்ளன[11]. வயலார் ரவி என்ற அமைச்சரும் இதில் சளைத்தர் அல்ல[12]. இதற்கான வீடியோ ஆதாரங்கள் “யூ டியூப்”பில் உள்ளன. கேரள அரசியல்வாதிகள் செக்ஸ் விஷயத்தில் மாட்டிக் கொள்வதும் சகஜமானதுதான்[13]. “ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ்” என்ற வழக்கு மிகவும் பிரசித்தம்[14], ஏனெனில், இதில் பல கேரள புள்ளிகள் சிக்கினர். டிசம்பர் 11, 2011ல் கூட, பி.கே. குன்னாஜக்குட்டி என்ற IUML அமைச்சர் போலீஸாரால் விசாரிக்கப்பட்டுள்ளார்[15]. இப்பொழுது 2013ல், அச்சுதானந்தன், “ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ்” விஷத்தைப் பற்றிய ஒரு டைரி கிடைத்துள்ளது என்றும், அதில் குட்டி எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார் என்ற ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளார்[16].\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், இரவில் காமி, இஸ்லாம், ஐஸ், ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ், ஐஸ் செக்ஸ், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குட்டி, குட்டி செக்ஸ், குன்ஹாலிக்குட்டி, செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தீவிரவாதம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், நிர்வாகம், பகலில் சாமி, பஞ்சாயத், பஞ்சாயத்து, பணம், பரிவர்த்தனை, முஸ்லீம், முஸ்லீம் காதலன், முஸ்லீம் காதல், முஸ்லீம்கள் ஜமாத், முஸ்லீம்கள் மிரட்டுதல், ராகுல், ராஹுல்\nஃபிரோஷ் காந்தி, அவதூறு, ஆதரவு, ஆபாசம், இத்தாலி, இந்து-முஸ்லீம்-கிருத்தவக் கூட்டணி, இலக்கு, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஐஸ் செக்ஸ், ஐஸ்கிரீம் செக்ஸ், ஐஸ்கிரீம் பார்லர் செக்ஸ், ஒழுக்கம், கன்னனூர், களவியல் மன்னன், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், காங்கிரஸ்காரர்கள், காதல், காமம், குன்ஹாலிக்குட்டி, குன்ஹாலிக்குட்டு, சமதர்மம், சமத்துவம், சம்மதம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, செக்ஸ், செக்ஸ் படம், செக்ஸ் வீடியோ, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, மதவாதி, மதவெறி அரசியல், மதவேற்றுமை, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் செக்ஸ், முஸ்லீம் லீக், முஸ்லீம்கள், ரௌஃப், வன்புணர்ச்சி இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசோனியா தான் யார் என்பதனை மெய்பித்துவிட்டார் – ஆமாம் அவர் கையையாட்டியதும் பாராளுமன்றத்தில் கலாட்டா, கூச்சல், ஒத்திவைப்பு\nசோனியா தான் யார் என்பதனை மெய்பித்துவிட்டார் – ஆமாம் அவர் கையையாட்டியதும் பாராளுமன்றத்தில் கலாட்டா, கூச்சல், ஒத்திவைப்பு\nஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது: அத்வானிக்கும், சோனியாவுக்கும் இடையே ஏற்பட்ட எதிர்பாராத லடாயுடன், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கியது. “பல ஆயிரம் கோடிகளை, கொட்டி இறைத்து, ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது’ என, அத்வானி பேச, வழக்கத்துக்கு மாறாக சோனியா வெகுண்டெழ, பார்லிமென்ட் கிடுகிடுத்துப் போனது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ., – எம்.பி.,க்களுக்கு இடையே எழுந்த அமளியாலும், சபை நிலைகுலைந்து போனது[1].\nHowever, before the adjournment, Mr. Advani sought to clarify that he had referred to the cash-for-vote scam for which BJP MPs were sent to jail for displaying wads of cash in the House during the debate on the confidence motion, which they said was paid to them for voting for the government. இந்திய சரித்திரத்தில் அம்மாதிரி நிகழ்ந்ததே இல்லை. கோடிக்கணக்கான பணம் அவ்வாறாக எப்பொழுதுமே ஓட்டுக்கள் வாங்க செலவிட்டதில்லை. என்று அத்வானி பேசியதும், காங்கிரஸாரிடமிருந்து குக்குரல் எழுந்தது.மீரா குமாரி, குறிப்பிட்ட உபயோகப்படுத்தப் பட்ட வார்த்தையை, அத்வானி விரும்பினல் திரும்பப்பெறலாம், ஏனெனில் அது உறுப்பினர்களை பாதிக்கிறது என்றார்.\nஆனால் அத்வானி தான் ஓட்டுக்காக பிஜேபி எம்பிக்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது, அதை பாராளுமன்றத்தில் காட்டியது, அதனால் சிறைக்கு போனது முதலியற்றை மனத்தில் வைத்துக் கொண்டே அவ்வாறு பேசினேன் என்று விளக்கம் அளித்தார்.\nஅசாம் பிரச்னை பற்றி விவாதம் ஆரம்பம்: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. ஏற்கனவே அறிவித்தபடி, முதல் நாளான நேற்றே, எதிர்க் கட்சியான பா.ஜ., அசாம் மாநில கலவரப்பிரச்னையை கிளப்பியது. துவக்கத்திலேயே, லோக்சபாவில் கேள்வி நேரம் ரத்தாகி, ஒரு மணி நேரம் சபை ஒத்தி வைக்கப்பட்டது. பின், 12 மணிக்கு சபை கூடிய போது, வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, அசாம் பிரச்னை தொடர்பாக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை, விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.\nஊடுருவலைத் தடுக்காத அரசின் மெத்தனம்: விவாதத்தின் மீது பேச, முதலாவதாக அத்வானி அழைக்கப்பட்டார். அவர் பேசியதாவது:\nஅசாம் இன கலவரங்களுக்கு மூல காரணமே, வங்கதேசத்தவர் ஊடுருவல் தான்[3]. அதை சரிவர கையாள, மத்திய அரசும், மாநில அரசும் மறுக்கின்றன.\nஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு, இப்பிரச்னையை பல ஆண்டுகளாக, காங்கிரஸ் மெத்தனமாக கையாண்டு வருகிறது. உண்மையில் ஒரு எரிமலை போல உள்ளது அசாம் மாநிலம். எப்போது வேண்டுமானாலும், எதுவும் நிகழலாம்.\nஅசாமில், பல ஆண்டுகளாக நடைபெற்று வரும், வங்கதேசத்தவர் ஊடுருவல் காரணமாக, அங்குள்ள 11 மாவட்டங்களில், வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் பெரும்பான்மையானவர்களாகி விட்டனர்[4].\nசொந்த மாநிலத்திலேயே அசாம் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.\nகலவரத்திற்கு முக்கிய காரணமே வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் இங்கு ஊடுருவி இருக்கின்றனர்.\nசட்டவிரோதமாக ஊடுருவி உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் மீத�� நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் அசாம் கலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது பிரதமரின் முக்கிய கடமை என்றார்[5].\nஅதேநேரத்தில், காலங்காலமாக வாழ்ந்து வந்த அசாம் மக்கள் சிறுபான்மையினராகி விட்டனர்.\nஇது முழுவதுமாக தெரிந்தும் கூட, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.\nபல ஆயிரம் கோடி ரூபாய்களை கொட்டி இறைத்து, ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஒரு சட்டவிரோதமான அரசு.\nஊழல்களை அம்பலப்படுத்தியவர்களை கூட, இந்த அரசு சிறையில் தான் அடைத்தது.\nஇப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டதாக, மத்திய அரசு இருப்பதால்தான், அசாம் பிரச்னை தீவிரமாகியுள்ளது.\nஇவ்வாறு அத்வானி பேசிய போது, ஆளும் கட்சி எம்.பி.,க்கள் எழுந்து, கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் ஏன் காங்கிரஸ்காரர்கள் கோபப்பட வேண்டும் அப்படியென்றால், முஸ்லீம்கள் ஊடுருவதை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று தெரிகிறது.\nசோனியா கையாட்டிப் பேசியது – பாராளுமன்றம் அமளியானது: முதல் வரிசையில் அமர்ந்திருந்த சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் கேட்க, நிலைமை சூடாகிப் போனது. தன் கருத்தை அத்வானி வாபஸ் வாங்க வேண்டும் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆவேசமாகப் பேசினர். சோனியா தன் இருக்கையில் அமர்ந்தபடியே, பின்புறம் திரும்பி, தன் கட்சி எம்.பி.,க்களை, எழுந்து குரல் கொடுக்கும்படி கூற, சபை அமளியானது. உறுப்பினர்கள் அமைதி காக்கும்படி சபாநாயகர் மீராகுமார் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் பலனில்லை. “அத்வானி பேசிய பேச்சை, நான் முழுவதுமாக ஆராய்ந்து விட்டு, ஆட்சேபகரமான தகவல் ஏதும் இருந்தால், அதை நீக்க நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றும் கூறிப் பார்த்தார். அதற்கும் அசைந்து கொடுக்க காங்கிரஸ் எம்.பி.,க்கள் தயாராக இல்லை. குறிப்பாக, சோனியாவின் கோபத்தில் தாங்களும் பங்கெடுக்க வேண்டுமென்ற முனைப்புடன், அனைத்து காங்கிரஸ் எம்.பி.,க்களும் ஆவேசமாக குரல் கொடுத்தபடி இருந்தனர்.\nfbid=271950082911047&set=a.271950079577714.51414.271941909578531&type=1&ref=nf மூன்று காங்கிரஸ் அமைச்சர்கள் சிறிதும் வெட்கமில்லாமல், “முஸ்லீம்களுக்கு மட்டும்” என்று பேனரில் போட்டு நிவாரண உதவிப் பொருட்களை பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது புகைப்படம் எடுத்த சிலரை முஸ்லீம்கள் அடிக்க வந்தனர். கேமராக்களைப் பிடுங்கிக் கொண்டு லென்ஸுகளை உடைத்தனர். இப்படி அந்நியர்களுக்கு, ஊடுருவியவர்களுக்கு, பாகிஸ்தான் கொடிகளை ஏற்றியவர்களுக்கு, தேசவிரோதிகளுக்கு இப்பொழுதுள்ள சோனியா காங்கிரஸ் ஆதரிப்பது ஏன்\nஅத்வானி வாபஸ் வாங்கினார்: கூச்சல், குழப்பம் அதிகமாவதை உணர்ந்த சபாநாயகர், சர்ச்சைக்குரிய பேச்சை வாபஸ் வாங்கும்படி அத்வானியை கேட்டுக் கொண்டார். உடன் அத்வானியும் எழுந்து, “”வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். ஆனால், நான் குறிப்பிட்டது 2008ம் ஆண்டு நடந்த, நம்பிக்கை ஓட்டெடுப்பு சம்பவம் தான். ஓட்டுப் போடுவதற்காக, எம்.பி.,க்களுக்கு லஞ்சம் அளித்த சம்பவத்தை மனதில் கொண்டே, அவ்வாறு குறிப்பிட்டேன். 2009ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சட்டவிரோதமானது என, கூறவில்லை,” என்றார். ஆனால் சோனியா விடுவதாக இல்லை தமது எம்பிக்களை நோக்கி சைகை செய்து எதிர்க்குமாறு ஆணையிட்டார்[6]. பிறகு அவரது பேச்சு பாராளுமண்ர குறிப்புகளினின்று நீக்கப்பட்டது.\nஅசாமில் ஊடுருவல் ஏற்பட்டுக் கொண்டிருந்த போது சோனியாவுக்கு ஏன் கோபம் வரவில்லை: சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் இப்பொழுது கேட்க முடிகிறதே, பிறகு முஸ்லீம்கள் ஊடுவல்கள் போது ஏன் கோபம் வரவில்லை, அப்பொழுதெல்லாம் சந்தோஷமாக இருந்தாரா: சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் இப்பொழுது கேட்க முடிகிறதே, பிறகு முஸ்லீம்கள் ஊடுவல்கள் போது ஏன் கோபம் வரவில்லை, அப்பொழுதெல்லாம் சந்தோஷமாக இருந்தாரா அப்பொழுது காங்கிரஸார் சூடாகிப் போகவில்லை, ஜில்லென்று ஜாலியாக இருந்தார்களா அப்பொழுது காங்கிரஸார் சூடாகிப் போகவில்லை, ஜில்லென்று ஜாலியாக இருந்தார்களா. அதுமட்டுமா, தனது கணவர் போட்ட உடன்படிக்கையினையே மறைத்து விட்டாரா அல்லது மறந்து போனாரா என்று கூட காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியவில்லை.\n1985ல் ராஜிவ் காந்தி மற்றும் அப்பொழுதைய முதல் அமைச்சர் பொருபுல்ல மொஹந்தா இடையே கையெழுத்தான உடன்படிக்கையின்படி, 1966 வரை பங்களாதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு இந்தியக் குட��யுரிமை வழங்கப்படும், 1966 மற்றும் 1971 இடையில் வந்தவர்கள் தங்க அனுமதிக்கப் படுவார்கள், ஆனால் ஓட்டுரிமை அளிக்கப்பட மாட்டாது, 1971ற்கு பிறகு வந்தவர்கள் நாடு கடத்தப் படுவார்கள். ஆனால், சோனியா இதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவைப் படாமல், கைகளை ஆட்டிக் கொண்டு கோபத்துடன் தனது எம்பிக்களைத் தூண்டி விட்டுக் கொண்டு பாராளுமன்றத்தில் கலாட்டா செய்கிறாறாம்\nகுறிச்சொற்கள்:அசாம், அபிஷேக் சிங்வி, அரசியல், அருந்ததி ராய், இத்தாலி, இந்தியாவி மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், உடன்படிக்கை, உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, ஊடுருவல், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, தீவிரவாதம், தேசத் துரோகம், மொஹந்தி, ராகுல், ராஜிவ், Indian secularism, secularism\nஅடையாளங்காட்டிய சாட்சி, அரசியல், அவதூறு, இத்தாலி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இளமை சோனியா, உடன்படிக்கை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கபட நாடகம், காங்கிரஸின் துரோகம், சிகப்புப் புடவை, சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, திக் விஜய சிங், திக் விஜய் சிங், தேசத் துரோகம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேசிய கொடி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், பங்களாதேஷ், மத வாதம், மதம், மதவாதி, மதவெறி அரசியல், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, மொஹந்தி, ராகுல், ராஜிவ், வாக்களிப்பு, வாக்கு இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nதூக்குத் தண்டனை: அபிஷேக் சிங்வி, அன்னா ஹஸாரே, சல்மான் குர்ஷித் – சோனியா காங்கிரஸின் செக்யூலார் வேடங்கள்\nதூக்குத் தண்டனை: அபிஷேக் சிங்வி, அன்னா ஹஸாரே, சல்மான் குர்ஷித் – சோனியா காங்கிரஸின் செக்யூலார் வேடங்கள்\nமீசை-தாடி இல்லாத இஸ்லாமிய அடிப்படைவாதி: ஷாருக் கான் அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்குள்ளாக்கப் பட்டபோது, “முஸ்லீம் என்பதால் தான் அப்படி செய்கிறார்கள்”, என்று சொல்லப்பட்டது. தமிழகத்தின் கமல்ஹசன் என்ற முஸ்லீம் அடிவருடிகூட, ஏதோ தானு ஒரு முஸ்லீம் போலவும், தனக்குக் கூட அப்படித்தான் ஏற்பட்டது என��றுக் கூட சொல்லிக் கொண்டது ஆனால் இப்பொழுது எல்லாமே பொத்திக் கொண்டு இருக்கின்றன. சல்மான் குர்ஷித் என்பவர் என்னதான் செக்யூலரிஸ முகமூடி அணிந்து கொண்டு, மீசை-தாடிகள் இல்லாமல் உலா வந்தாலும், தான் ஒரு இருகிய, கெட்டியான, உறுட்தியான இஸ்லாமிய அடிப்படைவாதி என்று பலமுறை காண்பித்து வருகிறார். உபி தேர்தல் சமயத்தில், முஸ்லீம்களுக்கு இட-ஒதுக்கீடு தேவை, கொடுக்கப்படும் என்றெல்லாம் அறிவித்து வகையாக மாட்டிக் கொண்டார். ஆனால், சட்ட அமைச்சராயிற்றே. ஒன்றும் செய்யமுடியவில்லை. தேர்தல் ஆணையமும் கண்களை மூடிக் கொண்டு விட்டது. சட்டம், நீதி முஸ்லீம் என்றால் அப்படித்தான் இந்தியாவில் வேலை செய்கிறது. இப்பொழுது, ஆபாச-சிடி புகழ் அபிஷேக் சிங்வி வகையாக மாட்டிக் கொண்ட பிறகு, உண்மை நிரூபிக்கப் பட்டால், அவருக்கு மிக்கக் கடுமையான தண்டனையளிக்கப்ப்டவேண்டும், தூக்கில் போட வேண்டும் என்று அன்னா ஹஸாரே பேசியிருந்தார். அதற்கு சல்மான் குர்ஷித் சொல்கிறார்:\nநான் நீதி / சட்ட அமைச்சர் என்று இருமாப்புடன் பேசும் சல்மான் குர்ஷித்: “நான் நீதி மந்திரி, சட்ட மந்திரி. எனக்கு சட்டத்தைப் பற்றித் தெரியும். என்னைப் பொறுத்த வரையிலும் ஒருவன் கொலை செய்திருந்தால், அவனுக்கு தூக்குத் தண்டனை அளிக்கலாம். ஆனால், மற்றதற்கு அத்தகைய தண்டனை கொடுக்கலாம் என்றால் எனக்குத் தெரியவில்லை. அவர் எந்த சட்டத்தைப் பற்றி பேசுகிறார் என்று தெரியவில்லை. அப்படியொரு சட்டம் இருந்தால் அதைப் பற்றி தெரிந்து கொள்ள தயாராக இருக்கிறேன்”, என்று கிண்டலும் நக்கலும் கலந்த இந்தியில் நிருபர்களுக்கு[1] பேட்டியளித்துள்ளார்[2]. அதாவது, பொருள் கலந்து புன்சிரிப்பில் இஸ்லாமிய நாடுகளில் தான் அத்தகைய சட்டம் உள்ளது, இந்தியாவில் இல்லை என்பது போல பேசினார் ஆனால், இதே ஆள் தான் இப்படியும் பேசியுள்ளார்:\nஎன்னை தூக்கில் போட்டாலும் நான் அப்படித்தான் பேசுவேன், (என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது): இப்படி பேசினதும் சல்மான் குர்ஷித் தான்\n“முஸ்லீம்களுக்கான உரிமைகளுக்காக நான் போராடுவேன். தேர்தல் கமிஷன் என்னை தூக்கில் போட்டால் கூட கவலைப்பட மாட்டேன்”, என்று பேசியவர்[3] யார் என்று ஞாபகம் இருக்கிறதா இந்த திருவாளர் மெத்தப் படித்த சட்ட / நீதி அமைச்சர் தான் இந்த திருவாளர் மெத்தப் படித்த சட்ட / நீதி அமைச்சர் தான் இதை தாடி வைத்திருந்த ராகுல் காந்தியை பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் அவ்வாறு பேசியுள்ளார். ஆக தாடி-மீசை மழித்த இந்த முஸ்லீமிற்கும், அந்த தாடி-மீசை வைத்திருக்கும் ராகுலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முஸ்லீம்களின் ஓட்டுக்கள் வேண்டுமானால், முஸ்லீம் முஸ்லீம் இல்லாதது போலக் காட்டிக் கொள்ள வேண்டும், முஸ்லீம்-அல்லாதவர், முஸ்லீம் போல வேடம் போட வேண்டும். இப்படித்தான் தேர்தல் பார்முலா வேலை செய்யும் என்பதினால் தான் இவர்கள் இப்படி பேசுகிறார்கள், போதாக் குறைக்கு, பெரிய பதவிகளில் முஸ்லீம்கள் வேறு. இவர்கள் பாரபட்சமில்லாமல் வேலை செய்வதில்லை என்பது இப்படித்தான் நிரூபணம் ஆகிறது.\nசட்டத்தைத் தெரிந்து கொண்டு பேசினாரா இல்லையா என்பதனை அவரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி பேசுவதற்கு யார் தைரியம் தருவது அருகில் ராகுல் சிரித்துக் கொண்டே இருப்பதினால், அங்கீகரித்து விட்டார் என்ற மமதையா\nநீதி-சட்ட அமைச்சர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர் அப்படி பேசலாமா இல்லை தான் ஒரு முஸ்லீம், அதிலும் சட்ட அமைச்சர், அதனால், தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிரில் பேசினாரா இல்லை தான் ஒரு முஸ்லீம், அதிலும் சட்ட அமைச்சர், அதனால், தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிரில் பேசினாரா இதற்குத் தான் செக்யூலரிஸம் என்று அர்த்தமா\nதேர்தல் கமிஷனரும் ஒரு முஸ்லீம் தான். ஆனால், அவரும் ஒன்றும் செய்யவில்லையே\nஅப்படியென்றால், அவர் முஸ்லீம் என்பதால், மற்றொரு முஸ்லீம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டாரா\nபிறகு எப்படி பெரிய பதவிகளில் இருக்கும் முஸ்லீம்களை நம்புவது\nநாளைக்கு அவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் அல்லது உத்திரவாதம்\nபிறகு என்ன சட்டம்-நீதி எல்லாம் எல்லோருக்கும் ஒன்று, சட்டத்தின் முன்பாக எல்லோரும் சமம் என்ற பொய்யயன பேச்சு, நாடகம் எல்லாம் இதுதான் சமதர்மமா, நியாயம்-தர்மம் என்று பேசும் பேச்சா\nஇந்தியாவில் என்ன இஸ்லாமிய ஆட்சியா நடக்கிறது\nமுஸ்லீம்கள் என்னவேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம், யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்றால், அதற்கு என அர்த்தம்\nபாவம், தேர்தல் கமிஷன், கண்டனம் தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டது[6], தூக்கில் போடவில்லை. தேர்தல் நடைமுறை ஒழுங்கு பற்றியும் சோனியா காங்கிரஸ் கவலைப் படவில்லை. தனது சகோதரன் இருந்தான் என்பதினால், பிரியங்கா கூட, சல்மானுக்கு வக்காலத்து வாங்கி வந்ததை டிவி-செனல்கள் வெளிப்படையாகத் தான் காட்டின. ஏன், அவரது கணவனும் அதிக அளவில் வண்டிகளுடன் உலா வந்தார், ஆனால், தேர்தல் கமிஷன் ஒன்றும் செய்யவில்லை சோனியா மெய்னோவின் மாப்பிள்ளை – ராபர்ட் வெதேரா ஆயிற்றே, சட்டம் எப்படி வெல்லை செய்யும்\nகுறிச்சொற்கள்:அன்னா ஹஸாரே, அபிஷேக் சிங்வி, இத்தாலி, இந்தியாவின் மீது தாக்குதல், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, சட்டம், சமதர்மம், சமம், சல்மான் குர்ஷித், செக்யூலரிஸம், செக்யூலார் வேடங்கள், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தீவிரவாதம், தூக்குத் தண்டனை, நீதி, நேர்மை, Indian secularism\nஅபிஷேக் சிங்வி, அயோத்யா, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அல்-உம்மா, அல்-குவைதா, அவதூறு, ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இட ஒதுக்கீடு, இத்தாலி, உண்மை, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எல் சாரி ரோஜோ, ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சட்டம், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சர்வதர்ம சமபாவம், சல்மான், சல்மான் குர்ஷித், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜாதி அரசியல், ஜிஹாத், டூரின், துரோகம், தூக்கில் போட வேண்டும், தூக்கில் போடக் கூடாது, தூக்குத் தண்டனை, தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், நீதி, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ராகுல், வகுப்புவாத அரசியல் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nநித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)\nநித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)\nநித்யானந்தா செக்ஸ் வீடியோ விகாரங்கள்[1]: நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ[2], வீடியோ எடுத்தது[3], சன்–டிவி தொடர்ந்து ஒளிப்பரப்பியது[4], அடிக்கடி ஒளிப்பரப்பியது, மிரட்டி கோடிகளில் பணம் கேட்டது, ஒளிபரப்பக் கூடாது என்று தடைகோரியது, முதலிய விவகாரங்கள் தமிழக மக்களுக்கு மிகவும் நன்றகத் தெரிந்தவையாகும்[5]. ஆகையால், அவற்றைப் பற்றி விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதே போல ஒரு காங்கிரஸ் செக்ஸ்-சிடி விவகாரத்தில் சிக்கியுள்ளார். இருப்பினும் சட்டம் வேறு மாதிரி செயல்படுவது தெரிகிறது. கருத்துரிமை, அந்த உரிமை, இந்த உரிமை என்று பேசுபவர்கள் இம்மாதிரி விஷயங்களில் அவ்வாறு பேச முடியாதுதான். இருப்பினும், ஒரே மாதிரி அணுகுமுறை இல்லாதது போது, வித்தியாசம் எடுத்துக் காட்டத்தான் செய்கிறது.\n“சிவப்புப்புடவை” – வாழ்க்கையேஅதிகாரத்திற்குவிலையாகும்போது: ஜேவியர் மோரோ என்பவர், “எல் சாரி ரோஜோ” (The Red Sari, subtitled When Life is the Price of Power) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே மில்லியன் கணக்கில் இப்புத்தகம் விற்றுவிட்டதாம். இந்தியாவில் இப்புத்தகம் வெளியிடப்ப் படப்போகிறதுஎன்றதும், கொதித்துவிட்டார் சோனியா மெய்னோ அதனால், காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும், இதனை தடை செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறதாம் அதனால், காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும், இதனை தடை செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறதாம் அபிஷேக் மனு சிங்வி என்பவர், மிகவும் பெரிய இடத்து மனிதர். சோனியா மெய்னோவிற்கு மிகவும் வேண்டியவர்[6]. சோனியாவின் இளம் பிராயத்து விஷயங்களை வெளிப்படுத்தும் ஒரு புத்தகம் இந்தியாவில் வெளிவராமல் இருந்ததற்கு, சிங்வி அதிகமாகவே பாடுபட்டிருக்கிறார்[7]. அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், “இந்த புத்தகம் கடைகளிலிருந்து திரும்பப் பெற வேண்டும்”, என்று இத்தாலிய, ஸ்பானிஸ் பதிப்பாளர்களுக்கு எழுதி மிரட்டியுள்ளதாக, இந்த ஆசிரியர் கூறுகிறார். அத்தகைய சிங்வி இப்பொழுது தாமே ஒரு விவகாரத்தில் மாட்டிக் கொண்டு, சிடி வந்துள்ளது.\nஅபிஷேக் மனு சிங்வி செக்ஸ் வீடியோ விகாரங்கள்: சில நாட்களுக்கு முன்பாக, இவர் தன்னுடைய சேம்பரில், ஏதோ ஒரு ஜூனியர் வக்கீல் பெண்ணுடன் உறவு கொள்வது போல வீடியோ ஒன்று இணைதளத்தில் வலம் வந்தது. அபிஷேக் மனு சிங்வி தனது அறையில் மேஜைக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறார். எதிர்பக்கத்தில் அந்த பெண் உட்கார்ந்திருப்பார் போல உள்ளது. பின்பக்கத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப் பட்டுள்ள பீரோக்கள் இருக்கின்றன. அரைமணிக்கும் மேலாக ஓடுகின்ற இந்த வீடியோவில் இந்தியில் இவர் ஏதோ ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கிறார்…………………..(முதலில் சாதாரணமாகப் பேசி பிறகு செக்ஸியாகப் பேசி விஷயத்திற்கு வருகிறார் என்று இந்தி தெரிந்தவர்கள் கேட்டு சொல்கிறார்கள்) பிறகு அப்பெண்ணை அணைத்துக் கொள்கிறார்………………வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது……………………சட்டையை அவிழ்க்கிறார்………….வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது……………….படுத்துக் கொள்கிறார். வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது வீடியோவில் ஒன்றும் தெரிவதில்லை. வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது. பிறகு அபிஷேக் மனு சிங்வி எழுந்து கொள்கிறார்……………………முகத்தில் கண்ணாடி இல்லை…………………….அந்த பெண்ணை வேறு திசையில் படுக்கச் சொல்கிறார். கையை விரலால் அவ்வாறு சுழற்றி காண்பிக்கிறார். அதுமட்டுமல்லாது, கையால் தலையைப் பிடித்து அமுக்கி படுக்க வைக்கிறார்……………………….அப்பொழுது வீடியோவில் ஒன்றும் தெரிவதில்லை. வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது………………………….பிறகு உட்கார்ந்திருக்கிற மாதிரி உள்ளது. ஆனால், இவர் ஏதோ வேகமாக எழுந்து-எழுந்து உட்காருகின்ற மாதிரி தென்படுகிறது. . வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது………………………….பிறகு அவர் எழுந்து கொள்கிறார். முதலில் எதையோ மாட்டிக் கொள்கிறர் ;போல உள்ளது. பிறகு பேன்டை மாட்டிக் கொள்கிறார். இன்-சர்ட் செய்து சரிசெய்து கொள்கிறார். ஆக இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு, நிச்சயமாக அபிஷேக் மனு சிங்வி, ஏதோ ஒரு பெண்ணுடன், அவரது சேம்பரில் செக்ஸில் ஈடுப்பட்டிருந்தார் என்பது போலத்தான் உள்ளது.\nஅரசியல் பலம் இருந்ததினால் செக்ஸ்-சிடி தடை செய்யப்பட்டது: விஷயம் தெரிந்தவுடன், அபிஷேக் மனு சிங்வி தில்லி உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கிக் கொண்டார். இந்த சிடியை அவரது டிரைவர் தான் பரப்பினார் என்று பிறகு தெரிந்தது. கொடுத்த சம்பளம் போதவில்லை என்ற காரணத்தால் தான் அவ்வாறு செய்ததாகவும், பிறகு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்ததும், அந்த சிடியை கொடுத்துவிட்டதாஅவும் தெரிகிறது. வழக்கம் போல அந்த சிடி மார்பிங் செய்யப் பட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது. இருப்பினும் பெரிய இடத்து விவகாரம் என்பதால், ஊடகங்களும் அமுக்கி வாசித்தன. ஈரொரு நாட்களில் மொத்தமாக அமுங்கிவிட்டது. இவ்விதமாகத்தான் சில சுதந்திரங்கள் உள்ளன. ஆனால் இணைத்தளத்தில், இந்த வீடியோ வைரஸ் மாதிரி பரவியது[8]. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனுசிங்வி, தன் சக பெண் வழக்கறிஞர் ஒருவருடன், ஏடாகூடாமாக இருப்பது போன்ற சி.டி., வெளியாகி, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[9]. இந்த சி.டி.,யை வெளியிடக் கூடாது என்று, சிங்வி தரப்பு கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியுள்ள நிலையில், இந்த சி.டி.,யை வெளியிட்ட அவரின் டிரைவரும், பல்டி அடித்துள்ளார். இந்த சர்ச்சையால், அவர் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து சத்தமின்றி நீக்கப்பட்டார்.\nசிங்வி ராஜினாமா (23-04-2012)[10]: காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் அபிஷேக் பார்லிமென்ட் நிலைக்குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்[11]. ‌இவர் வகிக்கும் பற்ற பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்[12]. சி.டி. விவகாரத்தில் சிக்கிய அபிஷேக்சிங்வி, பெரும் சர்ச்சைக்குள்ளானார். முன்னதாக ‌காங்., செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்தும் சத்தமில்லாமல் நீக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது சட்டத்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். இது குறித்து சிங்வி கூறுகையில், சி.டி. விகாரத்தில் என்னை மிரட்டினர். எனவே என்னை கட்டாயப்படுத்திய பதவி விலக வற்புறுத்தியுள்ளதாக கூறினார்[13]. இருப்பினும் “நான் அவனில்லை” என்று கூறவில்லை இதற்கும் நித்யானந்தாவிற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இருப்பினும் சென்னை உயர்நீதி மன்றம் வேறுவிதமாக இருந்திருக்கிறது.\n[2] வேதபிரகாஷ், நித்தியானந்தா, தமிழ்நடிகை,சன்நியுஸ்தொலைக்காட்சி, , மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://dravidianatheism.wordpress.com/2010/03/02/நித்யானந்தா-தனிழ்-நடி/,\n[3] வேதபிரகாஷ், ஸ்ரீநித்ய தர்மானந்தாவை குறுந்தகடு செய்யவேலைக்கு அமர்த்திய நித்யானந்தா, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்::http://dravidianatheism.wordpress.com/2010/03/07/ஸ்ரீநித்ய-தர்மனந்தாவை-க/\n[4] வேதபிரகாஷ், நான்அவனில்லை, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:\n[9] தினமலர், “ஏடாகூட‘ சி.டி.,யில்சிங்வி “எக்கச்சக்கம்‘: காங்., செய்திதொடர்பாளர்பதவிநீக்கம், பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2012,23:40 IST; மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 20,2012,02:29 IST; சென்னைப் பதிப்பு; http://www.dinamalar.com/News_detail.asp\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், அருந்ததி ராய், இணைதளம், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, ஒழுக்���ம் கட்டுப்பாடு, சட்டம், சிடி, செக்யூலரிஸம், செக்ஸ், சோனியா, சோனியா மெய்னோ, ஜேவியர் மோரோ, நித்யானந்தா, நீதி, நேர்மை, பகலில் சாமி, மன உளைச்சல், யூ-டியூப், வீடியோ, Bedroom, Indian secularism, secularism\nஅன்னா, அன்னா ஹஸாரே, அபிஷேக் சிங்வி, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், இத்தாலி, உள்துறை உளறல்கள், ஏமாற்று வேலை, ஒழுக்கம், கட்டுப்பாடு, கற்பின் கலர், கற்பின் நிறம், கலவி, காங்கிரஸ் செக்ஸ், காமம், சட்டம், சிங்வி செக்ஸ், செக்ஸ், சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜேவியர் மோரோ, நீதி, நேர்மை, பாலியல், முத்தம், ஹஸாரே இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகாங்கிரஸ் 26/11 ஜிஹாதி குண்டு வெடிப்பிற்குப் பிறகு மதரீதியிலான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது\nகாங்கிரஸ் 26/11 ஜிஹாதி குண்டு வெடிப்பிற்குப் பிறகு மதரீதியிலான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது\nடேவிட் முல்ஃபோர்ட் என்ற முந்தைய அமெரிக்க தூதுவர் இவ்வாறு தனது கருத்தைக் கூறியுள்ளதாக “விக்கி லீக்” வெளியிட்டுள்ளது[1]. அதில் அந்துலே, சிதம்பரம், மணீஷ் திவாரி, அபிஸஷேக் சிங்வி, திக் விஜய சிங் முதலியோர் முன்னுக்கு முரணாக, தாருமாறாக பேசியுள்ளனர் என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார்[2].\nஅந்துலே என்ற முஸ்லீம் அமைச்சர், கர்கரே கொல்லப்பட்டதை மலேகாவ் இந்து தீவிரவாத செயலுடன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்று பேசியதை, முதலில் சிதம்பரம் மறுத்தாலும், பிறகு அவரும் மற்ற காங்கிரஸ்காரர்களும் – மணீஷ் திவாரி, அபிஸஷேக் சிங்வி, திக் விஜய சிங் முதலியோர் அதிகமாகவே மதரீதியில், முஸ்லீம்களுக்கு ஆதரவாக, இந்துக்களைக் குற்றஞ்சாட்டும் ரீதியில் பேசியுள்ளதை எடுத்துக் காட்டுகிறார்.\nஇதனால், காங்கிரஸ் அரசியல் ஆதாயங்களுக்காக, முஸ்லிம்களுக்கு ஆதரவாக, அதே நேரத்தில் இந்துக்களுக்கு விரோதமாக அத்தகைய போக்கைக் கடைப்பிடிக்கவும் தயாராக உள்ளது என்பதனை தெரிவித்தார்.\nஅந்நேரத்தில், சிதம்பரம் ஜிஹாதை மறுத்து, ஆனால், ஆரஞ்சு தீவிரவாதம் என்அதைப் பற்றி அதிகமகவே பேசியதை நினைவு கூறவேண்டும். மணீஷ் திவாரி, அபிஸஷேக் சிங்வி, திக் விஜய சிங் முதலியோர் அதே பாட்டை எல்லா இடங்களிலும் பாடியுள்ளனர்.\nவசதிக்காக அந்த விமர்சனம் இங்கே கொடுக்கப் படுகிறது.\nமுதலில் இங்கிலாந்தின் “கார்டியன்” பத்திரிக்கையில் வெளிவந்து பிறகு, என்.டி. டிவி ���ணைதளம் வெளியிட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்:அந்துலே, அபிஷேக் சிங்வி, சிதம்பரம், டேவிட் முல்ஃபோர்ட், திக் விஜய சிங், மணீஷ் திவாரி\nடேவிட் முல்ஃபோர்ட் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (4)\nஎல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mha-be-careful-slapping-anti-dowry-law-matrimonial-dispute-213622.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:40:39Z", "digest": "sha1:4YY7HQS6AV6N6G3CTAWGLTTVOWMR7O34", "length": 17518, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரதட்சணைக் கொடுமை சட்டம் கேடயம்தான் ஆயுதமல்ல- மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்! | MHA: 'Be careful in slapping anti-dowry law in matrimonial dispute' - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n10 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nவரதட்சணைக் கொடுமை சட்டம் கேடயம்தான் ஆயுதமல்ல- மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்\nடெல்லி: டெல்லியில் அமைந்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வரதட்சணைக் கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப் படுவதைத் தவிர்க்க கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது.\nஒரு பெண் அவளுடைய கணவராலோ அல்லது அவருடைய குடும்பத்தினராலோ சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டு வரை ஜெயில் தண்டனையும், அபராதமும் விதிக்க இ.பி.கோ. 498 ஏ பிரிவு வகை செய்கிறது.\nஆனால், சமீபகாலமாக வரதட்சணை கொடுமை புகார்கள் அதிகரித்து வருகின்றன என்றும், இந்த சட்டம், மனைவிமார்களால் கேடயமாக பயன்படுத்தப்படாமல், ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாகவும் சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.\nஎனவே, அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கவனமுடன் பின்பற்ற வேண்டும். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.\nஅதன்படி, இ.பி.கோ. 498 ஏ பிரிவின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவரை தன்னிச்சையாக கைது செய்யக்கூடாது என்று அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.\nகைது செய்வதற்கான அவசியம் உள்ளதாக போலீஸ் அதிகாரிகளே திருப்தி அடையும் வகையில் காரணங்கள் இருந்தால்தான் கைது செய்ய வேண்டும். அந்த காரணங்கள் அடங்கிய பட்டியலை, போலீஸ் அதிகாரிகளுக்கு மாநில அரசுகள் அளிக்க வேண்டும்.\nவழக்கு பதிவு செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்குள், குற்றம் சாட்டப்பட்டவர் நேரில் ஆஜராவதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். அந்த கால அவகாசத்தை மாவட்ட போலீஸ் அதிகாரி நீட்டித்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கான காரணத்தை எழுத்து மூலம் குறிப்பிட வேண்டும்.\nமேலும், இத்தகைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது, போலீஸ் அதிகாரியின் அறிக்கையை ஆய்வு செய்து, மேற்கூறிய காரணங்கள் உள்ளதா என திருப்தி அடைந்த பிறகே, அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட வேண்டும்.\nஆனால், இந்த காரணங்கள் இல்லாமல் காவலில் வைக்க உத்தரவிட்டால், சம்பந்தப்பட்ட நீதிபதி மீது ஹைகோர்ட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nஏங்க.. ஊரே வாழ்த்துது.. என்னை டின்னருக்கு கூட்டிட்டு போங்க.. கணவருக்கு பிரியங்கா போட்டசெம பிட்டு\nஉலகத்திலேயே இந்தியால மட்டும் தான் ஈஸியா டிரைவிங் லைசென்ஸ் கிடைக்குது.. நிதின் கட்கரி காட்டம்\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. டுவிட்டரில் கலக்கும் #SareeTwitter\nஅங்குலம் அங்குலம��க தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nஜம்முவில் 5 ஆண்டுகளில் 963 தீவிரவாதிகள் கொலை.. 413 ராணுத்தினர் வீர மரணம்.. மத்திய அரசு\nகர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi dowry case டெல்லி வரதட்சணைக் கொடுமை சட்டம் உள்துறை அமைச்சகம்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. பேஸ்புக்கில் அழைப்பு.. இளைஞரைக் கைது செய்த போலீஸ்\nஅங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/sensex-jumps-over-600-points-nifty-crosses-10-800-day-before-budget-340127.html", "date_download": "2019-07-18T01:10:49Z", "digest": "sha1:HRCZMZXFUWTLW5ULHYFJ4WXCKBXZYZD5", "length": 15161, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sensex Jumps Over 600 Points, Nifty Crosses 10,800 A Day Before Budget | பட்ஜெட் மீது பயங்கர எதிர்பார்ப்பு.. பங்குச் சந்தையில் தாறுமாறு ஏற்றம் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\n4 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n5 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n5 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n5 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்ற��லா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nபட்ஜெட் மீது பயங்கர எதிர்பார்ப்பு.. பங்குச் சந்தையில் தாறுமாறு ஏற்றம்\nமும்பை: மத்திய அரசு நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் இன்று விறுவிறு ஏற்றம் கண்டது.\nமத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில், நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த அரசின் கடைசி பட்ஜெட் என்பதால், சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.\nவிவசாயம், மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை ஊக்கப்படுத்தும் வகையில் பட்ஜெட் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால், இன்று பங்குச் சந்தையில் நல்ல எழுச்சி காணப்பட்டது.\nசென்செக்ஸ் 601.21 புள்ளிகள் உயர்ந்து 36,192.46 புள்ளிகளாக காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி, 161.75 புள்ளிகள் உயர்ந்து, 10,813.55 புள்ளிகளை கடந்தது. ஹெச்டிஎப்சி, கோட்டக் மகிந்திரா வங்கிகள், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், இன்ஃபோசிஸ் போன்றவற்றின் பங்குகள் ஏற்றம் கண்டதுதான் ஒட்டுமொத்த பங்குச் சந்தை உயர்விற்கு காரணமாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nஇம்ரான் கான் அமெரிக்கா பயணம்.. மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்.. ஒற்றுமையாக இருக்கிறோம்.. கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கோரஸ்\nமும்பையில் இடிந்து விழுந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டடம்.. பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது\nமும்பையில் இடிந்து விழுந்தது 4 மாடி கட்டடம்.. 12 பேர் பலி.. 40 பேர் சிக்கியுள்ளதால் பரபரப்பு\nகர்நாடகத்தில் பரபரப்பு.. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதா.\nஅடுத்தவன் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த டாக்ஸி டிரைவர்... போலீஸ் ஸ்டேசனில் செம கவனிப்பு\nஹலோ போலீஸ் ஸ்டேசனா... பொண்டாட்டியை கொன்னுட்டேன் ப்ளீஸ் என்னை கைது பண்ணுங்க\nஅழகு சிகிச்சைக்கு வந்த பெண்கள்... நிர்வாண படம் எடுத்து ரசித்த டாக்டர் கைதாகி ஜாமீனில் விடுதலை\nஇந்தாங்க இதுதான் கடிச்சது.. பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்கு வந்த சுல்தானா.. மும்பையில் பரபரப்பு\nஹோட்டலுக்குள் விடவில்லை, கைது செய்தனர், பிளேன் ஏற்றி பெங்களூர் அனுப்பினர்\nமேலும் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மும்பை செல்கிறார்கள்.. அதிருப்தி காங். எம்எல்ஏ பரபரப்பு பேட்டி\nஇருங்க வர்றேன்.. மும்பைக்கு படையெடுக்கும் குமாரசாமி.. ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை சந்திக்க விரைகிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-karnataka-buses-stopped-at-its-border-329419.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T01:09:53Z", "digest": "sha1:RPHHMY32RJ6RY546S6CJHFVZX2M7CBUW", "length": 14808, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "முழு அடைப்பு: தமிழக மற்றும் கர்நாடக பேருந்துகள் எல்லைகளில் நிறுத்தம் | TN and Karnataka buses stopped at its border - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n39 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n9 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nமுழு அடைப்பு: தமிழக மற்றும் கர்நாடக பேருந்துகள் எல்லைகளில் நிறுத்தம்\nபெங்களூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு நடைபெறும் நிலையில் தமிழக மற்றும�� கர்நாடக பேருந்துகள் எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இன்னும் 10 தினங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100-ஐ தொடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்விற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் பந்த் போராட்டம் நடத்தப்படுகிறது. அதுபோல் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் ஆகியன சார்பில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.\nமுழு அடைப்பு காரணமாக கர்நாடகாவிற்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் மற்றும் சத்தியமங்கலத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அதுபோல் தமிழகத்திற்கு இயக்கப்படும் கர்நாடக அரசுப்பேருந்துகளும் எல்லையில் நிறுத்தப்பட்டது.\nஇதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nஒருவழியாக தமிழகத்திற்கு தண்ணீர் தந்தது கர்நாடகா.. காவிரியிலிருந்து 855 கனஅடி நீர் திறப்பு\nதமிழகத்தில் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு... தபால்துறை தேர்வை ரத்து செய்ய வைத்த தமிழக எம்.பிக்கள்\nஅம்மிக்கல்லோடு அம்மா ஆட்சியும் பறந்துவிடும்.. எப்போதும் மம்மி ஆட்சிதான்.. பேரவையில் \\\"ரைமிங்\\\" விவாதம்\nஆஹா.. அருமை.. 8 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது.. சென்னைக்கு சிறப்பு கவனிப்பு இருக்காம்\nகேஎஸ் அழகிரி நீக்கப்படுவார்.. தமிழக காங் தலைவராக நான் நியமிக்கப்படுவேன்.. கராத்தே தியாகராஜன்\nநேற்றைய மழை சும்மா டிரைலர்தான் கண்ணா.. மெயின் பிக்சரே இனிதான்.. நார்வே வானிலை மையம்\nஅஞ்சல் தேர்வு விவகாரம்.. சட்டசபையில் காரசார விவாதம்.. திமுக வெளிநடப்பு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த இன்னும் டைம் வேணும் .. தேர்தல் ஆணையம் கூறும் காரணம் இது தான்\nகன்னியாகுமரி முதல் திருவண்ணாமலை மாவட்டங்கள் வரை பரவலாக மழை.. மக்கள் மகிழ்ச்சி\nநெக்ஸ்ட் வீக் வெளுத்து வாங்கும் மழை.. இன்று முதல் வெள்ளோட்டம்.. சென்னைக்கு நார்வே மையம் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu bharat bandh karnataka தமிழகம் பாரத் பந்த் கர்நாடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/16020052/Fearing-that-he-would-betrayGudka-scandal-broke-into.vpf", "date_download": "2019-07-18T01:06:32Z", "digest": "sha1:XJAYMI34IQQDOAKV3N5OKK4B2UOQCAHT", "length": 12265, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fearing that he would betray Gudka scandal broke into the case Minister Vijayapaskar Party promotion || காட்டிக்கொடுத்து விடுவார் என பயந்து குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கட்சி பதவி - துரைமுருகன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாட்டிக்கொடுத்து விடுவார் என பயந்து குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கட்சி பதவி - துரைமுருகன் பேட்டி + \"||\" + Fearing that he would betray Gudka scandal broke into the case Minister Vijayapaskar Party promotion\nகாட்டிக்கொடுத்து விடுவார் என பயந்து குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கட்சி பதவி - துரைமுருகன் பேட்டி\nஅனைவரையும் காட்டிக்கொடுத்து விடுவார் என பயந்து, குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 04:30 AM\nஈரோட்டில் நடந்த ம.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கோவை வந்தார். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:–\nகேள்வி: தமிழகத்தில் தற்போது மின்தடை அதிகரித்து விட்டதே\nபதில்: தமிழகத்தில் மின்தடையே இருக்காது என்று ஒரு அமைச்சர் சொல்லி உள்ளார். மற்றொரு அமைச்சர் நிலக்கரி பற்றாக்குறையாக இருக்கிறது, அதை கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக கூறுகிறார். முதலில் அமைச்சர்கள் அமர்ந்து நாட்டின் மின்சார நிலைமையை பேசி தெளிவாக முடிவெடுத்து பின்னர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.\nகேள்வி: குட்கா ஊழலில் தொடர்புடைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது. அது குறித்து உங்கள் கருத்து என்ன\nபதில்: பதவி கொடுக்க வில்லை என்றால் தங்களை காட்டிக்கொடுத்து விடுவார் என்ற பயத்தால்தான் அவருக்கு கட்சியில் இந்த பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.\nகேள்வி: இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது இந்திய அரசு உதவி செய்ததாக ராஜபக்சே கூறி இருக்கிறாரே\nபதில்: அது பற்றி எனக்கு தெரியாது.\nகேள்வி: ராஜீவ்காந்தி கொலையில் தொடர்புடைய 7 பேர் விடுதலையில் கவர்னர் காலதாமதம் செய்வதாக தகவல் வருகிறதே\nபதில்: தமிழக கவர்னர் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதவில்லை என்று தமிழக சட்ட அமைச்சர் சண்முகம் கூறி இருக்கிறார்.\nபின்னர் அவர் கார் மூலம் ஈரோடு புறப்பட்டு சென்றார்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n3. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n4. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\n5. கிருஷ்ணகிரியில் பரபரப்பு தலையில் கல்லைப்போட்டு தாய் படுகொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/28/33114/", "date_download": "2019-07-18T01:32:34Z", "digest": "sha1:HAQ27WEABJO4RLWGIKN5DATLMZ2L4XXS", "length": 6811, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "வடக்கில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு - ITN News", "raw_content": "\nவடக்கில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு\nபுதிய பாதுகாப்பு செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார் 0 01.நவ்\nவலி வடக்கில் பாதுகாப்பு படைகள் வசமிருந்த மேலுமொரு தொகுதி பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு 0 12.ஜூலை\nஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது 0 09.நவ்\nவடமாகாணத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க அழைப்பு விடுத்துள்ளார். சுற்றுலாத்துறையில் முதலீடு செய்யுமாறும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 12 தீவுகள் உள்ளன. அவற்றை அபிவிருத்தி செய்து சுற்றுலா வலயமாக கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென அமைச்சர் ஜோன் அமரதுங்க வலியுறுத்தியுள்ளார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக ஸ்தம்பிதமடைந்த மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு\nஎன்டப்பிரைஷ் ஸ்ரீலங்கா கண்காட்சி அனுராதபுரத்தில்..\nமீன்பிடி தொழிற்துறையின் அபிவிருத்திக்கென பல்வேறு வேலைத்திட்டங்கள்\nகாய்கறி வகைகளின் விலை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி\nஇலங்கையுடனான தொடரில் சகீப் அல்ஹசனுக்கு ஓய்வு\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை தேர்வுசெய்வதற்கான விசேட கூட்டம்\nஉலக கிண்ணத்தை வென்று வரலாற்றை மாற்றியமைத்தது இங்கிலாந்து\nகிண்ணம் வெல்லும் எண்ணத்துடன் இங்கிலாந்து – நியுசிலாந்து பலப்பரீட்சை\nசீனாவிலும் சமந்தாவின் ‘ஓ பேபி’\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nவடசென்னை 2-ம் பாகம் குறித்து தனுஷின் ட்விட்டர் பதிவு\nமீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/07/09/govt-school-teacher/", "date_download": "2019-07-18T01:20:43Z", "digest": "sha1:ZQCTN64G5HJSZMDBSLNTIXX4QFVJIIID", "length": 11819, "nlines": 132, "source_domain": "keelainews.com", "title": "வகுப்பறையில் ஒய்வு நேரத்தில் பனைஓலையில் கலைப்பொருட்கள் அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nவகுப்பறையில் ஒய்வு நேரத்தில் பனைஓலையில் கலைப்பொருட்கள் அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்…\nJuly 9, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள் 0\nகடலாடி அருகே நரசிங்ககூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.இங்கு தலைமையாசிரியர் உட்ப இரு ஆசிரியர்களும், 21 மாணவ, மாணவியர்களும் உள்ளனர். தனியார் பள்ளிகளின் கவர்ந்திழுப்பால்கிராமப்புறங்களில் ஏராளமான மாணவர்கள் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர���ந்து படிக்கும் சேர்க்கை விகிதம் குறைந்து வந்தது. மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் பாடம் பயிற்றுவிக்கவும், கலைநயப்பொருட்களின் மீது ஈடுபாட்டை அதிகரித்து,இயற்கை சார்ந்த விஷயங்களை ஆழமாக புரியவைத்தால், தனித்துவம் பெறலாம் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார் பள்ளித்தலைமையாசிரியர் கிறிஸ்து ஞானவள்ளுவன்.\nஇதுகுறித்து கூறும் போது, வகுப்பறையில் உணவு இடைவேளை, உள்ளிட்ட ஓய்வு நேரங்களில் பனைஓலைகளின் கலைநயப்படைப்புகளாக வாட்சு, விசிறி, காத்தாடி, புத்தக மார்க், யானை, மீன், வாத்து உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உருவங்களை செய்து சொல்லிக்கொடுக்கிறேன். வருடம் 1 முறை மாணவர்களை அழைத்துக்கொண்டு கல்விச்சுற்றுலாவும், அருகில் உள்ள கிராமங்களுக்கு விடுமுறையில் களப்பயணம் செய்கிறோம்.வகுப்பறையில் நுõலகம் அமைத்துள்ளேன். மாணவர்கள் ஆர்வமுடன் விரும்பி படிக்கின்றனர். இன்றைய சூழலில் கல்விப்படிப்பை தாண்டி,பொது அறிவுசார்ந்த விஷயங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள முன்வரவேண்டும். ஆளுக்கு ஒரு மரம் என்ற அடிப்படையில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, நீர் ஊற்றி மாணவர்கள் வளர்த்து வருகின்றனர். இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nமாரியூரில் சோலார் மின் உற்பத்தி திட்டம் பணிகள் ஜரூர்…\nபெற்றோர் சுய சம்பாத்யத்தில் பிள்ளைக்கு உரிமை உண்டா – சபாஷ் சரியான தீர்ப்பு – அறிந்து கொள்வோம் சட்டம்..\nஇராமநாதபுரத்தில் பாமக ., நிறுவன நாள் விழா..\nசாயல்குடியில் இரண்டு வீடுகளில் 110 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை மர்ம நபர்கள் பட்டபகலில் துணிகரம்..\nபணம் வைத்து சீட்டு விளையாடிய பத்து நபர்கள் கைது…\nகொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு…\nமதுரை மாநகரில் இதுவரை 68 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு\nகோவில்பட்டி கல்லூரியில் யோகா கழக துவக்க விழா\nமரத்துண்டுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\nசாலை விதிகளை அறிந்து, விழிப்புடன் செயல்படவேண்டும்.தூத்துக்குடி மாவட்ட S.P. அருண் பாலகோபாலன் அறிவுறை\nதூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா\nமாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி\nகுடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை\nகுடியாத்தத்தில் வேலூர் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாக்கு சேகரிப்பு\nஉசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த 2 மாதங்களாக நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு.\nமண்டபத்தில் மின்வெட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nஅரசு பள்ளி தளங்களை சீரமைத்த நாம் தமிழர் கட்சியினர்…\nகாமராஜா் பிறந்தத நாள் விழா\nதிண்டுக்கல் ஆர் டி ஓ அலுவலகத்தில் 18/07/09 நாளை நிலுவையில் உள்ள மனுகளுக்கான சிறப்பு முகாம்\nகாமன்வெல்த் – 2019: தங்கம் வென்ற தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர்\nஅடையாளம் தெரியாத ஆண் பிணம்.போலிசார் விசாரணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/100-movie-news/", "date_download": "2019-07-18T01:29:22Z", "digest": "sha1:7TBHUQ3VFRUL2T2SM244BHPVUOKGITXL", "length": 6570, "nlines": 103, "source_domain": "kollywoodvoice.com", "title": "‘100’ படத்துக்கு தியேட்டர்கள், காட்சிகள் அதிகரிப்பு – Kollywood Voice", "raw_content": "\n‘100’ படத்துக்கு தியேட்டர்கள், காட்சிகள் அதிகரிப்பு\nநல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெரும். அந்த வரிசையில் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வாவும், ஹன்சிகாவும் இணைந்து நடித்த ”100” படம் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றதால் அந்தப் படத்துக்கு தியேட்டர்களும், காட்சிகளும் அதிகரித்துள்ளன.\nஇந்த வெற்றியால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஆரா சினிமாஸ் தயாரிப்பாளர் காவியா வேணுகோபால் கூறும்போது, “எல்லா இடங்களிலும் இருந்து பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பை கண்டு நாங்கள் முழுமையாக பிரமித்து கொண்டிருக்கிறோம்.\nவிநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என இரு தரப்பிலும் இருந்து தொலைபேசியில் அழைத்து படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பற்றி சிலாகித்து பேசுகிறார்கள்.\nஅவர்களது வாய்மொழி பாராட்டை விடவும், இந்த படத்திற்காக 50 காட்சிகள் மற்றும் 25 திரையரங்குகள் அதிகரித்துள்ளன என்பதில் பெருமிதம் கொள்கிறோம். பொதுவாக, முதல் வாரத்தில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை, முதல் மூன்று நாட்களை விட குறைவாக தான் இருக்கும். ஆனால், இங்கு அது தினம் தினம் அதிகரித்து வருவதை பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.\nதிரைப்படத்தின் கருப்பொருளும், சாம் ஆண்டன் அதை வணிக ரீதியான முறையில் கொடுத்ததும் மிகச்சிறப்பாக, படத்துக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. கூடுதலாக, அதர்வா முரளியின் திரை ஆளுமையும் படத்துக்கு மதிப்பு சேர்த்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, படத்தின் உணர்வுபூர்வமான அம்சங்கள் குடும்ப ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்திருக்கிறது” என்றார்.\nஇனி 6 மாதத்துக்கு ஒரு படம் – சிவகார்த்திகேயன் அதிரடி முடிவு\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் காட்டிய நிகிஷா பட்டேல்\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் காட்டிய…\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா\n‘நீட்’டாவது… மயிராவது… – மோடி…\nஹரீஸ் கல்யாண் படத்தில் ஹீரோயின் மாற்றம்\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/08/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-08-11-2018/", "date_download": "2019-07-18T00:28:46Z", "digest": "sha1:QNO5WVEMD6NIUVWUL6SAODBWKPAURDBK", "length": 15059, "nlines": 124, "source_domain": "lankasee.com", "title": "இன்றைய ராசிபலன் (08/11/2018) | LankaSee", "raw_content": "\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: உண்மை இதுதான்\nஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை..\nமேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை\nதமிழா்களுக்கு எதிராக வன்முறையை கையிலெடுக்காதீா்- தேரர் கோரிக்கை\nமகள் வீட்டில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட அவலம்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி…\nமதம், கலாசாரத்தால் ஒன்று எனக் கூறுபவர்களின் கபடத்தனம் கன்னியாவில் வெளிப்படுகின்றது – அங்கஜன் எம்.பி\nவேண்டியவர்களை வழிக்கு கொண்டு வரும் வஷிய முறைகள்\nமேஷம்: பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். வியா பாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். பிற்பகல் 3 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்தி வரும். நாடி வந்தவர் களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nகடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலை மைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nகன்னி: கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் பிறக்கும். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nதுலாம்: பிற்பகல் 3 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை வந்துச் செல்லும். திட்டமிடாத செலவுகளும், பயணங் களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவதநல்லது. யாரையும் பகைத் துக் கொள்ளாதீர்கள். விலை உயர்ந்தப் பொருட்களைக��னமாக கையாளுங்கள். வியாபாரத்தில்அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில்\nபணிகளை போராடி முடிப்பீர்கள். பிற்பகல் 3 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்.\nதனுசு: குடும்பத்தில் ஒற்று மை பிறக்கும். உங்களால்பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவிசெய்வார்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களைதெரிந்து கொள்வீர்கள். உத்யோ கத்தில் அதிகா ரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறை வேறும். மதிப்புக் கூடும் நாள்.\nமகரம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகும்பம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர் கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமீனம்: பிற்பகல் 3 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத் தில் கிடைத்த நல்ல வாய்ப்பு களையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்து வீர்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சு மங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலையிலிருந்து மனநிம்மதி கிட்டும் நாள்.\nவிருதை திருப்பி அனுப்பிய நேசையா\nபாராளுமன்றம் கலைப்பு” – அரசாங்க தகவல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு\nவேண்டியவர்களை வழிக்கு கொண்டு வரும் வஷிய முறைகள்\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: உண்மை இதுதான்\nஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை..\nமேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=57539", "date_download": "2019-07-18T01:49:52Z", "digest": "sha1:DMK32N2YMPCMNFDZSKOAJ7GSKWCTPFYA", "length": 18495, "nlines": 80, "source_domain": "www.supeedsam.com", "title": "தமிழர்களையும் பாதுகாக்க வேண்டுமாயின் பிள்ளையானால்��ான் முடியும் – சிவனேசன் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதமிழர்களையும் பாதுகாக்க வேண்டுமாயின் பிள்ளையானால்தான் முடியும் – சிவனேசன்\nதமிழர்களின் தனித்துவம், இறமையை பாதுகாக்க வேண்டுமாயின் தமிழ் மக்கள் விடுதலைப்புலி கட்சிக்கு வாக்களித்து பாதுகாப்போம். இல்லாவிட்டால் இருந்ததை இழந்தாய் போற்றிதான். தமிழ்மக்கள் இன்னும் ஏமாற வேண்டாம். கிழக்கு மண்ணையும், தமிழர்களையும் பாதுகாக்க வேண்டுமாயின் பிள்ளையானால்தான் முடியும்.\nஎன தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கிருஸ்ணப்பிள்ளை சிவனேசன் தெரிவித்தார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அலுவலகம் துறைநீலாவணையில் போட்டியிடும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வேட்பாளரான நல்லதம்பி பிரகாஸை ஆதரித்து செவ்வாய்க்கிழமை (23) மாலை காரியலயம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது\nஇந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் போட்டியிடும் வேட்பாளரகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்\nஇதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….\nகிழக்கை தமிழர்கள் ஆட்சி செய்வதற்கும், தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், கிழக்குத் தமிழர்களை பாதுகாப்பதிலிருந்து விடுபட்டு, மாறாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பாரிய துரோகம் செய்துகொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்த தமிழனை தமிழ்தேசியகூட்டமைப்பு கல்லெறிந்து கலைத்துவிட்டு மாற்று இனத்துக்கு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்துக் கொடுத்துத்துள்ளது. இது ஒட்டுமொத்த தமிழினத்துக்கு வெட்கச் செயலாகும்.\nஇன்று தமிழ் மக்களுக்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பு போலியான, பொய்யான உணர்ச்சி வார்த்தைகளை சொல்லிக்கொண்டு வாக்குகளை பெறுகின்றது. தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ் தேசியகூட்டமைப்பு படைபட்டாளங்களுடன் தமிழ் மக்களின் பிரதேசங்களுக்கு வருகைதருகின்றது. வந்து தமிழ் மக்களுக்கு உணர்ச்சி வசப்படும் ஊசிகளை போட்டுச் செல்கின்றது. தேர்தல் முடிந்தால் மக்களின் பிரதேசத்துக்கும், வீடுகளுக்கும் இவர்களால் திரும்பி பார்க்க முடியாது. ஆனால் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எப்போதும் மக்களோடு மக்களாக இருந்து தமிழ் மக்களை பாதுகாக்கும். இது தமிழர்களுக்குரிய தனித்துவமான கட்சியாகும். இதனை துறைநீலாவணை மக்கள் சிந்தித்து செயற்படவேண்டும். நீங்கள் யானைக்கு வாக்குப்போட்டால் தமிழன் வரமாட்டான்.\nஇன்று பட்டிருப்பு தொகுதியைப் பாருங்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் யானைக்கு போட்ட புள்ளடியால் மாற்று இனத்தவர்தான் பிரதியமைச்சராக வந்திருக்கார். கோழிக்குஞ்சு, தையல்மெசினை கொடுத்து தனித்தமிழ் தொகுதியான பட்டிருப்புத் தொகுதிக்கு தமிழ்த்தலைமையில்லா பிள்ளையாக காணப்படுகின்றது. பட்டிருப்பு தொகுதியில் யானைக்குப்போட்ட புள்ளடியால் மாற்றுயினத்தவனின் மரம் ஒன்று வேர்பிடித்து வளர்கின்றது. இப்படி வேர்பிடிக்கும் மரத்தைப்பற்றி தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு அரசியல் ஞானம் புரியுமா.. இதனை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு தட்டிக் கேட்கபதற்கு பயம். ஆனால் பிள்ளையானால் மட்டும்தான் இதனை தட்டிக்கேட்க முடியும். பட்டிருப்பு தொகுதியில் யானைக்கட்சியால் சிறிய மீனைப்போட்டு பெரிய மீனைப்பிடிக்கும் செயற்பாடாகும். அடுத்து மாகாண சபைத்தேர்தல் வருகின்றது. இந்த உள்ளுராட்சி தேர்தலில் யானையை பலப்படுத்தி தமிழ் மக்களால் அமீரலி போன்று இன்னுமொரு அகமட், ஆதம்பாவா, இப்றாலெவ்வையை முதலமைச்சராக ஆக்குவதற்காக யானைக்கட்சி உங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றது. எனவே தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.\nதமிழ் தேசியக்கூட்டமைப்பு பாரிய துரோகம் செய்துள்ளது. வடகிழக்கில் உள்ள வறுமைப்பட்ட மக்களுக்கு இதுவரையும் ஒரு மலசலம் கூட கட்டிக்கொடுக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சம்பந்தனை வன்னி மக்கள் வழிமறித்து கேட்காத கேள்வியெல்லாம் கேட்பதை தொலைக்காட்சியெல்லாம் நாம் பார்க்க முடியும். 62 வருடத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வடகிழக்கு தமிழ் மக்களுக்கு செய்த கைங்கரியம் என்ன ஆகக்கேவலம் ஒரு மலசலகூடம்கூட வாக்களித்த மக்களுக்கு அமைத்து கொடுக்கவில்லை. குடிசைகளில் இருக்கும் மக்களை மறந்து வாழுகின்றார்கள்.\nமட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டுகோடி ரூபாபணத்தில் மாடிக் ��ட்டிடத்தை கட்டி சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றார். இது பாமர மக்களுக்கு புரியாது. எங்களைப் பார்த்தும், எங்கள் கட்சியைப் பார்த்தும் கொலைகாரர் கட்சியென்று சொல்லுவது மலையைப்பார்த்து நாய் குரைப்பதற்கு சமனாகும். தமிழ்தேசிய கூட்டமைப்பில்தான் கொலைகாரர்கள் இருக்கின்றார்கள். புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் எல்லாம் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து கொலைகளை மேற்கொண்டது. தமிழர்களை டயர் போட்டு கொழுத்தியவர்கள்தான் கூட்டமைப்பில் இணைந்துள்ளார்கள்.\nகடந்த மாகாண ஆட்சியில் 11 ஆசனங்கள் பெற்ற தமிழ் தேசியகூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. இதனால் முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களில் கைகளிலில் தாரைவார்த்துக் கொடுத்துள்ளது. 7 ஆசனங்களை பெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் சாணாக்கியத்தாலும், பணப்பலத்தாலும் சாதித்துள்ளது. தமிழ்பகுதியை தாரைவார்த்துக்கொடுத்து ஏறாவூர், காத்தான்குடி, ஓட்டமாவடி, உள்ளிட்ட பல பகுதியை சிங்கப்பூராக மாற்றியுள்ளது. தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பு கோட்டாக்களை மாற்றுயினத்துக்கு விற்றுள்ளது.\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் சொல்லியிருக்கின்றார் நாவிதன்வெளி பிரதேச சபையை தமிழர்களுடன் இணைந்து ஆட்சியை அமைப்போம் என்று. இது தமிழ்தேசிய கூட்மைப்புக்கு புரியாது. தமிழர்களின் தனித்துவம், இறமையை பாதுகாக்க வேண்டுமாயின் தமிழ் மக்கள் விடுதலைப்புலி கட்சிக்கு வாக்களித்து பாதுகாப்போம். இல்லாவிட்டால் இருந்ததை இழந்தாய் போற்றிதான். தமிழ்மக்கள் இன்னும் ஏமாற வேண்டாம். கிழக்கு மண்ணையும், தமிழர்களையும் பாதுகாக்க வேண்டுமாயின் பிள்ளையானால்தான் முடியும்.\nமாற்றம் ஒன்றே தேவையாகும். தமிழ் தேசியம் என்றால் என்ன தெரியாதவர்கள்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருக்கின்றார்கள். ஆறுமுகநாவலர்தான் என்னைப்பொறுத்தமட்டில் தேசியத்தை உருவாக்கியவர். அவர்தான் இந்து மதத்தை மாற்ற முட்பட்டவர்களுக்கு தக்க நேரத்தில் தேசியம்பற்றி விளக்கம் கொடுத்தார். தேசியம் தெரியாதவர்கள் தேசியத்தை புரிந்துகொள்ளவும். இன்று வீட்டுக்கு வாக்களித்தவர்கள் வங்கிகளில் கடனைப்பெற்று கடனை அடைப்பதற்கு திண்டாடுகின்றார்கள். இவர்களுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது. வீட்டுக்கு வாக்��ளித்தால் இதேநிலைதான். தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிதான் வெள்ளம், மழையிலிருந்து தமிழ்மக்களைப் பாதுகாக்கும் எனத்தெரிவித்தார்.\nPrevious articleமொழி இன்னுமொரு இனம் அறியமுடியாதபடி பிரிந்து கிடக்கின்றது– பேராசிரியர் மௌனகுரு.\nNext articleவேட்பாளர் அறிமுகம் செல்லையா நகுலேஷ்வரன்\nவிபத்தில் 12 வயது சிறுவன் பலி : திருகோணமலையில் சம்பவம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் காலமானார்\nரயில்சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு\nஉலக ஆணழகன் போட்டியில் இலங்கைத்தமிழர் வெற்றி\nபாடசாலை 2ம் தவணை விடுமுறை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2018/04/18042018.html", "date_download": "2019-07-18T00:57:36Z", "digest": "sha1:7S6EPXGTX3BCYCK2E4XYGTT3VF4ZEC37", "length": 21731, "nlines": 165, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் அனைத்து வளங்களும் அள்ளி தரும் அட்சய திருதியை ! ! ! 18.04.2018", "raw_content": "\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் அனைத்து வளங்களும் அள்ளி தரும் அட்சய திருதியை \nசித்திரை மாதம் அமாவாசை முடிந்து வரும் திருதியை தான் அட்சய திருதியை திருநாள். அதாவது சூரியனும், சந்திரனும் உச்சம் பெறும் மாதம் சித்திரை மாதம். அமாவாசையன்று மேஷ ராசியில் உச்சம் பெறும் சூரியன் உடன் சந்திரன் சேர்கிறார். மூன்றாவது நாளில் திருதியையன்று ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போதும் சந்திரன் அங்கும் உச்சம் பெறுகிறார். அதுபோல் சந்திரனுடன் சுக்கிரனும் இணைந்து பலம் பெறுவது அட்சய திருதியை நாளில்தான். அதனால் தான் சித்திரை மாத அமாவாசை முடிந்து வரும் அட்சய திருதியை என்றவாறு சிறப்புமிகு திருதியை நாளாக வணங்கப்படுகிறது.\n‘அட்சயம்’ என்றால் வளர்ச்சி அடைதல் என்று பொருள். திருதியை திதியில் செய்யக்கூடிய அனைத்து காரியங்களும் பெரும் வளர்ச்சி அடையும் என்றும், காரிய விருத்தி உண்டாகும் என்றும் பழமொழிகள் கூறுகின்றன. உத்திரகாலாமிருதம் என்ற நூல் வளர் பிறை திருதியை நாளில் மேற்கொள்ளும் எந்த காரியமும் மிகுந்த வளர்ச்சியடையும் எனக்கூறுகிறது. அதுபோல் மூன்றாம் பிரையை பார்த்து விட்டு அம்பாளை தொழுதால் எல்லா வளமும் நலமும் பெறலாம் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர்.\nஅட்சய திருதியை நாள் பல சிறப்பு நிகழ்வுகள் மற���றும் நற்காரியங்கள் நிறைவேறிய நாளாக திகழ்வதால் அந்த நாளில் இறைவனை வணங்கி தான தருமங்கள் செய்வது நற்பலனை தரும்.\nஅட்சய திருதியை அன்றுதான் திரேதா யுகம் ஆரம்பமாகியது என்பர். பரசுராமன் அவதரித்த திருநாள் அட்சய திருதியை. அட்சய திருதியை நாளை வட நாட்டவர் அகதீஜ் என்று கொண்டாடுகின்றனர். அந்நாளில் சிவபெருமானை வணங்கி பெரும் பாக்கியம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அட்சய திருதியை நன்னாளில் மேற்கொள்ளப்படும் தவம், பூஜை, ஹோமம், தானம், பித்ரு பூஜை, தர்பணம் போன்றவற்றுக்கு பன்மடங்கு பலன் கிடைக்கும் என்று ரிஷிகள் கூறுகின்றனர். அதுபோல தீர்த்த ஸ்நானம் செய்வது தேவர்களுக்காக தானம் வழங்குவது போன்றவையும் பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.\nபசி பிணி தீர்க்கும் நன்னாள்\nஅட்சய திருதியை அன்றுதான் மணிமேகலைக்கு அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் கிடைத்தது. அதனை கொண்டு மணிமேகலை அனைவரின் பசிப்பிணியை தீர்த்தாள்.\nமகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுக்கு கிடைத்த அட்சய பாத்திரத்தின் மூலம் திரெளபதி கிருஷ்ண பரமாத்மாவிற்கு ஒரே ஒரு பருக்கை உணவை வழங்க அது கிருஷ்ணர் மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளின் பசிப் பிணியை போக்கியதாம்.\nகுசேலன் கிருஷ்ணருக்கு கொடுத்த அவல் பசிப் பிணியை போக்கிய அதேவேளையில் குசேலன் இல்லம் குபேரன் இல்லமாக மாறியது. இது நடைபெற்றதும் அட்சய திருதியை நாளில் தான்.\nஅதனாலேயே நாம் செய்யும் தானங் கள் பன்மடங்கு நற்பலனை அளிக்கக் கூடிய நாளாக அட்சய திருதியை நன்னாள்.\nஅட்சய திருதியை நன்னாளில் உப்பை தானமாக அளிப்பது மிகவும் சிறந்தது. ஆனால் எவரும் வீட்டின் உப்பை எடுத்து தானம் தர தயங்குவர். அதனால் தான் தன் வீட்டு உப்பு போட்டு சமைத்த உணவை தானமாக வழங்கிட வேண்டும் என்று கூறினர். உணவை தானமாக வழங்கிய பின்னரே மகாலட்சுமியை பூஜித்து அருள் பெற வேண்டும் என பெரியோர் கூறுகின்றனர்.\nஅட்சய திருதியை நாளில் செய்ய வேண்டியவை\nஅட்சய திருதியை நன்னாளில் யாகம், ஜபம், தியானம், ஹோமம், பித்ரு பூஜை செய்யலாம். வீட்டில் மகாலட்சுமி பூஜை மேற்கொள்ளலாம். ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் யாகங்களில் கலந்து கொள்ளலாம். தான தருமங்கள் செய்யலாம். புதிய தொழில் தொடங்குதல், ஒப்பந்தங்கள் போடுதல் போன்றவை செய்யலாம். குழந்தைகளை புதிய கலைகள் பயில சே���்த்து விடலாம். தானங்கள் எனும்போது பழங்கள், ஆடைகள், அன்னதானம், நீர்மோர், பானகம், தானியங்கள், பருப்புகள் போன்றவற்றையும் தானம் செய்திடலாம். நம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கலாம்.\nஅட்சய திருதியை நாள் பல சிறப்பு நிகழ்வுகள் மற்றும் நற்காரியங்கள் நிறைவேறிய நாளாக திகழ்வதால் அந்த நாளில் இறைவனை வணங்கி தான தருமங்கள் செய்வது நற்பலனை தரும்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nஎல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்\n\"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு\"\n\"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\"\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் ���ருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/mallika-sheravath-tweet-about-simbu/", "date_download": "2019-07-18T01:28:19Z", "digest": "sha1:XJGKEZ3IYXGR6YHPDHGHINOI4Q6PXWDX", "length": 7798, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மல்லிகா ஷெராவத் போட்ட ட்வீட் mallika sheravath tweet", "raw_content": "\nHome செய்திகள் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் போட்ட ட்வீட் \nபாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் போட்ட ட்வீட் \nசமீப காலமாக நடிகர் சிம்பு பற்றிய சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. AAA படத்திற்காக அவர் பெரிய தொல்லைகள் மற்றும் தொந்தரவுகள் கொடுத்தார் என அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nஇந்த புகாரினால் சிம்புவிற்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிம்பு அடுத்து நடிகவுள்ள இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிக்க பிரச்சினைகள் உள்ளதாக தெரிகிறது.\nஇந்நிலையில் சிம்புவைப் பற்றி பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு சிம்பு நடித்து வெளிவந்த படம் ஒஸ்தி.\nஇந்த படத்தில் பாலிவுட் நடிகை நல்லிகா ஷெராவத்துடன் ‘கலாசலா’ என்ற ஒரு குத்து பாட்டில் ஆடி இருப்பார். இந்த பாடலைப் பற்றி தான், தற்போது மல்லிகா ட்வீட் செய்துள்ளார்.\nசிம்புவுடன் ஆடிய ஜேந்த பெப்பி சாங் செம்மயா இருந்தது என தனது பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார் மல்லிகா ஷெராவத்\nPrevious articleவிஜய் 62 படத்தில் நடிக்க விரும்பினால் உள்ளே உள்ள இணையதளத்தில் பதிவிடலாம் \nNext articleஆர்த்தி போட்ட ட்வீட் பயந்து போன ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\n முதல் முறையாக இந்த ஹீரோவுடன் கைகோர்க்க உள்ளார்.\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக நடந்த யாஷிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/sbi-po-syllabus-exam-pattern-study-material-in-tamil-2019", "date_download": "2019-07-18T01:20:28Z", "digest": "sha1:S4UOTLLFQQJNI2N6RWKCSABLT7YOTTHI", "length": 21546, "nlines": 394, "source_domain": "tamil.examsdaily.in", "title": "SBI PO Syllabus 2019 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 17, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nஇந்திய இராணுவம் அறிவிப்பு 2019 -55 NCC சிறப்பு நுழைவு\nRRB Paramedical Staff தேர்வு தேதி & நுழைவு சீட்டு 2019\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nUPSC சிவில் சர்வீஸ் – (Prelims) தேர்வு முடிவுகள் 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome பாட திட்டம் SBI PO பாடத்திட்டம் (Syllabus) & தேர்வு மாதிரி (Exam Pattern) 2019\nState Bank Of India Probationary Officers (PO) – 2000 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 02.04.2019 முதல் 22.04.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.\nSBI PO அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2019\nமொத்த பணியிடங்கள் : 2000\nSBI PO அறிவிப்பு 2019 Video – கிளிக் செய்யவும்\nSBI PO பாடத்திட்டம் & தேர்வு மாதிரி 2019 Video – கிளிக் செய்யவும்\nSBI PO பாடத்திட்டம் :\nSBI PO தேர்வுக்கான தேர்ச்சி முறை மற்றும் பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, பாடத்திட்டத்தின் படி, உங்கள் தயாரிப்புக்கான ஒரு அட்டவணையை திட்டமிடலாம்.\nநேர்காணல் & குழுமுறையில் கலந்துரையாடல்\nகட்டம் -1: (ஆரம்பநிலை தேர்வு)\nஆரம்பநிலை தேர்வுக்கு மூன்று பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும். இந்த தேர்வு குறிக்கோள் வகையில் கொடுக்கப்பட்டிருக்கும்\nவ எண் தலைப்பு கேள்விகளின் எண்ணிக்கை மதிப்பெண் நேரம்\n1 ஆங்கிலம் 30 மொத்த மதிப்பெண் 100 20 நிமிடம்\n2 கணிதம் 35 20 நிமிடம்\n3 உளவியல் 35 20 நிமிடம்\nமொத்தம் 100 1 மணி நேரம்\nகட்டம் -2: (முதன்மை தேர்வு)\nமுதன்மை தேர்வு 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். முதன்மை தேர்வு 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் குறிக்கோள் வகை (Objective Type) வினா மற்றும் விளக்க வகை (Descriptive Type) வினா கொடுக்கப்படும்.\n(i) குறிக்கோள் வகை :\nமுதன்மை தேர்வில் 200 மதிப்பெண்களுக்கு குறிக்கோள் வகை வினாக்களுக்கு கொடுக்கப்படும்.\nவ எண் தலைப்பு கேள்விகளின் எண்ணிக்கை மதிப்பெண் நேரம்\n1 உளவியல் & கணினி திறனாய்வு 45 60 60 நிமிடம்\n2 தரவு பகுப்பாய்வு மற்றும் விளக்கம் (Data Analysis & Interpretation) 35 60 45 நிமிடம்\n3 பொது / பொருளாதாரம் / வங்கி விழிப்புணர்வு (General/Economy/Banking Awareness) 40 40 35 நிமிடம்\n4 ஆங்கிலம் 35 40 40 நிமிடம்\nமொத்தம் 155 200 3 மணி நேரம்\nமுதன்மை தேர்வில் 50 மதிப்பெண்களுக்கு விளக்க வகை வினாக்களுக்கு கொடுக்கப்படும். (கடிதம் எழுதுதல் & கட்டுரை)\nவ எண் தலைப்பு கேள்விகளின் எண்ணிக்கை மதிப்பெண் நேரம்\n1 ஆங்கிலம் (கடிதம் எழுதுதல் & கட்டுரை) 2 வினா 50 மதிப்பெண் 30 நிமிடம்\nதவறான பதில் (இரு தேர்வுக்கும் பொருந்தும் – ஆரம்ப மற்றும் முதன்மை தேர்வு):\nதேர்வில் தேர்வாளரால் குறிக்கப்பட்ட தவறான பதில் அளிக்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும், அந்த கேள்விக்கு மதிப்பளிக்கப்பட்ட மதிப்பெண்கள் 1/4, திருத்தப்பட்ட மதிப்பிற்கு வரும் தண்டனையாகக் குறைக்கப்படும். ஒரு கேள்வி காலியாக இருந்தால், தேர்வாளர் எந்த பதிலும் குறிப்பிடப்படவில்லை எனில், அந்த கேள்விக்கு எந்த மதிப்பெண்ணும் குறைக்கப்படாது.\nகட்டம் -3: (குழுமுறையில் கலந்துரையாடல் (20 மதிப்பெண்கள்) நேர்காணல் (30 மதிப்பெண்கள்))\nநேர்க்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட தேர்வாளர்கள் ஓபிசி வகையை சேர்த்தவர்கள் எனில் அதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் தேர்வாளர்கள் நிராகரிக்கப்படுவர்.\nதேர்வுக்கான இறுதி தகுதி பட்டியலை தயாரிப்பதற்கு, ஆரம்ப நிலை தேர்வு( கட்டம்-1) இல் பெறப்பட்ட மதிப்பெண்கள் சேர்க்கப்படாது. முதன்மை தேர்வு ( கட்டம்-2)மற்றும் குழு முறையில் கலந்துரையாடல் & நேர்காணல் (கட்டம்-3) இந்த மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவு வெளியிடப்படும்.\nகுறியிடுதல் – மறு குறியிடுதல் (Coding – Decoding)\nதிசை மற்றும் தூரம் காணுதல் (Direction and Distance)\nஎண்களை கண்டறிதல் (Series Completion)\nஎண்களின் தொடர்வரிசை (Number Series)\nஎழுத்து தொடர்வரிசை (Alphabet Series)\nஎண்களை வகைப்படுத்தல் (Alpha Numeric Puzzle)\nகருத்தியல் தொடர்புடைய வார்த்தைகள் (Logical Sequence Of Words)\nகருத்தியல் வெண்படங்கள் (Logical Venn Diagram)\nஇரத்த உறவுமுறை (Blood Relation)\nகாகித மடிப்பு (Paper Folding)\nபகடை மற்றும் கன சதுரம் (Dice & Cube)\nபட பகுப்பாய்வு (Image Analysis)\nபதிக்கப்பட்ட படங்கள் (Embedded Images)\nமார்ச் 2019 நடப்பு நிகழ்வுகள்\nபிப்ரவரி 2019 நடப்பு நிகழ்வுகள்\nஜனவரி 2019 நடப்பு நிகழ்வுகள்\nடிசம்பர் 2018 நடப்பு நிகழ்வுகள்\nநவம்பர் 2018 நடப்பு நிகழ்வுகள்\nஅக்டோபர் 2018 நடப்பு நிகழ்வுகள்\nசெப்டம்பர் 2018 நடப்பு நிகழ்வுகள்\nஆகஸ்ட் 2018 நடப்பு நிகழ்வுகள்\nஜூலை 2018 நடப்பு நிகழ்வுகள்\nஜூன் 2018 நடப்பு நிகழ்வுகள்\nமே 2018 நடப்பு நிகழ்வுகள்\nஏப்ரல் 2018 நடப்பு நிகழ்வுகள்\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nNext articleவாரத்தொகுப்பு நடப்பு நிகழ்வுகள் மார்ச் 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/08/31/tamilnadu-law-college-student-murdered-182505.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T00:35:05Z", "digest": "sha1:AKNAGPQGTVKJ5R27HCCHD25MXM67CYFW", "length": 14396, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாளையங்கோட்டையில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை... பதற்றம் | Law college student murdered - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n5 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nபாளையங்கோட்டையில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை... பதற்றம்\nபாளையங்கோட்டை: பாளையங்கோட்டையில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் நம்பிராஜன், அவர் பாளையங்கோட்டை அரசு சட்ட கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இன்று மதியம் அவரும் அவரது நண்பர்கள் நாராயணன் மற்றும் ஒருவர் பாளையங்கோட்டை ரயில்வே கேட் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர்.\nகாரில் சென்றவர்கள் கடையின் அருகில் காரை நிறுத்தி விட்டு இறங்கிய போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் மாணவர் நம்பிராஜனை சரமாரியாக வெட்டியது தடுக்க சென்ற நாராயணனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.\nசக மாணவரின் அலறல் சப்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு ஓடி வர கும்பல் தப்பியோடியது, பின்னர் ரத்தவெள்ளத்தில் மிதந்த மாணவர்களை தூக்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,\nஅங்கு சிகிட்சை பலனின்றி நம்பிராஜன் இறந்தார்,இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் எதற்காக மாணவர் கொலை செய்யப்பட்டார் முன் விரோதம் காரணமா அல்லது குடும்ப பிரச்னையாஎன விசாரணை நடக்கிறது பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இச்சம்பவம் பாளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபக்கத்து வீட்டு சண்டை... 3 வயது சிறுவனை எரித்துக்கொன்ற தாயும் மகனும் கைது\nமனைவியின் கள்ளக்காதலனை நடுரோட்டில் இளைஞர் செய்த தரமான சம்பவம்\nவிழுப்புரத்தில் ஷாக்.. ரோட்டில் காயங்களுடன் பிணமாக கிடந்த திருநங்கை... உறைய வைக்கும் சம்பவம்\nஃபேஸ்புக்கில் ��ழகி பலாத்காரம் - ஆட்டோ சங்கர் பாணியில் பெண்களை கொன்று புதைத்த சீரியல் கில்லர்\nவீட்டில் ஒரே ஒரு அறை.. சந்தோஷத்திற்கு இடையூறு.. 4 வயது மகனை கொன்ற கல் நெஞ்சு கீதாவின் வாக்குமூலம்\nஆந்திராவில் நரபலி: 3 பேர் கழுத்தறுத்து கொலை... சிவலிங்கத்திற்கு ரத்த அபிஷேகம்\nகொடுத்த கடனைத் திருப்பிக் கேட்ட தம்பி... அடித்துக்கொன்ற அண்ணன் அண்ணி\nஎங்க கூட \\\"உறவு\\\" வெச்சுக்கணும்.. மறுத்த இளைஞனின் கழுத்தை நெறித்து கொன்ற நண்பர்கள்\nஅதீத அழகு.. விட்டுப் போய்டுவாளோ.. மனசெல்லாம் சந்தேகம் பயம்.. வெட்டிக் கொன்ற காதலன்\nகுடியை நிறுத்தச் சொல்லி சண்டை போட்ட அம்மா... பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் கைது\nதிருமணம் நிச்சயமான பின்னும் அடுத்தவன் கூட பேசுவதா - காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரன்\nViral Video: பென்ஷனை தர போறியா இல்லையா... தந்தையின் கழுத்தை நெறித்த கொடூரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder law college tension சட்டக்கல்லூரி கொலை பதற்றம் பாளையங்கோட்டை\nகேரளாவில் ரணகளம்... மாணவனுக்கு கத்தி குத்து... போராடியவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு\nஅங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nஅல்பீனிய நோயால் குழந்தைகள் பாதிப்பு.. மூடநம்பிக்கையால் உறுப்புகள் திருட்டு.. அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/earthquake-5-3-magnitude-shakes-southwest-turkey-08-08-2017-292189.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T01:04:27Z", "digest": "sha1:EPZTIERBNCJY6LFAYDYR2E376ZVDKMDR", "length": 12427, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... ரிக்டரில் 5.3 ஆக பதிவு | Earthquake of 5.3 magnitude shakes southwest Turkey - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n34 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n9 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nதுருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... ரிக்டரில் 5.3 ஆக பதிவு\nஇஸ்தான்புல்: துருக்கியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.\nரிக்டர் அளவுகோலில் 5.3 அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கம், அந்நாட்டின் தென்மேற்கே உள்ள ஏஜியன் கடலோரத்தில், போட்ரம் என்ற இடத்தில் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து, 15 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் உணரப்பட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியதாகவும், நில அதிர்ச்சியை உணர முடிந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.\nஅதேசமயம், சேத விவரங்கள் உடனடியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நிலநடுக்கம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு பின்னர் வழங்கப்படவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2வது மாடியிலிருந்து விழுந்த 2 வயது குழந்தை.. அலேக்காக கேட்ச் பிடித்த 17 வயது சிறுவன்.. வைரல் வீடியோ\nஇந்தியா, பாக். போர் மூளும் அபாயம்…. உலக நாடுகள் கவலை.. நாட்டாமைக்கு தயார் என்கிறது துருக்கி\nசிரியாவில் வலுக்கும் அல் கொய்தா தீவிரவாத தாக்குதல்… 120 பேர் பலி\nதிடீரென்று உடைந்து நொறுங்கிய சாலை.. பாதாள சாக்கடைக்குள் விழுந்த 2 பெண்கள்.. அதிர்ச்சி வீடியோ\nநண்பரைத் திட்டியதால் ஆத்திரம்.. பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரிபாய்.. 18 ஆண்டுகள் சிறை\nஅடக் கொடுமையே இது கூடவா இவருக்கு எங்க இருக்குன்னு தெரியாது\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்தது துருக்கி\nதுருக்கியில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து.. 10 பேர் பலி, 80 பேர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான்\nஇலங்கையில் இருந்து படகு மூலம் ராமேஸ்வரத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த துருக்கி நாட்டவர் கைது\nஹாயாக விமான ஏசி வெண்ட்-டில் உள்ளாடையைக் காய வைக்கும் பெண்... வைரலாகும் வீடியோ\nசிரியாவின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய துருக்கி ராணுவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/thanjavur-aravakurichi-including-4-constituency-result-toda-267821.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T01:17:48Z", "digest": "sha1:3XGD2ESFXVTVAS6UQ2ZANHV27KOFTPTV", "length": 16678, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! | Thanjavur, aravakurichi including 4 constituency result today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n47 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n9 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஅரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\nசென்னை: தேர்தல்கள் நடைபெற்ற தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.\nதமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் மறுதேர்தலும் திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு ஆகியவற்றில் இடைத்தேர்தலும் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் அதிமுக, திமுக- காங்கிரஸ், தேமுதிக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.\nமக்கள் நலக் கூட்டணி, பாமக, தமாகா ஆகியவை இத்தேர்தலை புறக்கணித்தன. கடந்த 19-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 82% வாக்குகள் பதிவாயின.\nஅதற்கு அடுத்தப்படியாக திருப்பரங்குன்றத்தில் 71.04% வாக்குகளும், தஞ்சையில்69.02% வாக்குகளும் பதிவாகியிருந்தன. புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதியில் மிக மிக அதிகபட்சமாக 85.76% வாக்குகள் பதிவாகின.\nஇங்கு காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமியும், அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகரும் போட்டியிட்டனர். 4 தொகுதி தேர்தல்களும் பொதுவாக அமைதியாக நடைபெற்றாலும் சில இடங்களில் சலசலப்பும் பதற்றமும் இருந்தது.\nவாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அவை வைக்கப்பட்டுள்ள மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி தொடங்கும். காலை 10 மணியளவில் முன்னணி நிலவரம் தெரியவரும் என்றும் பிற்பகலுக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹைட்ரோகார்பன் விவகாரம்.. வாயில் சொல்லும் தமிழக அரசு செயலில் காட்டட்டும்.\nதென்காசியில் பரபரப்பு.. ஷாலிக் வீட்டை ரவுண்டு கட்டிய அதிகாரிகள்.. தீவிரமாகும் ராமலிங்கம் கொலை வழக்கு\nஆர்.டி.ஐ-யின் கீழ் வரும் கேள்விகளுக்கு 30 நாளில் பதிலளிக்க வேண்டும்.. உயரதிகாரி எச்சரிக்கை\nஆஷாட நவராத்திரி விழா: வாராகி அம்மனை வழிபட்டால் வளங்கள் பெருகும்\nகர்நாடக அணைகளை திறக்கும் பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள்.. மேலாண்மை ஆணையத்தை கோரும் தமிழக விவசாயிகள்\n100 கிலோ தங்கத்தை அபேஸ் செய்த ராஜப்பாக குருக்கள்... மும்பையில் பொறிவைத்து பிடித்த போலீஸ்\nகழிவு நீரில் கலக்கும் குடிநீர்.. இந்த சூழலில் கூடவா நடவடிக்கை எடுக்க மாட்டீங்க.\nகோயிலுக்குள் அதிமுக கோ பூஜை.. திடீரென எட்டி எட்டி உதைத்த மாடு.. சிதறி ஓடிய பக்தர்கள்\n\"தயவுசெஞ்சு நீங்க போங்க.. ஒவ்வொருத்தரா வாங்க..\".. தஞ்சை ஆஸ்பத்திரியைக் கலக்கும் திருநங்கைகள்\nஎங்க பரமேஸ்வரிக்கு யாராச்சும் உதவி செய்யுங்க.. கண்ணீர் மல்க கேட்கும் சமூக ஆர்வலரின் தாயார்\nகதிராமங்கலத்தில் மீண்டும் கச்சா எண்ணெய் கசிவு... மக்கள் அச்சம்\nகும்பகோணம் அருகே ரூ.10,000 லஞ்சம் கேட்ட சர்வேயர்... அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயி\nநீ என்��� புடுங்கிடுவியா.. பயணியுடன் சவடால் .. பஸ் டிரைவர், கண்டக்டரின் லைசென்ஸ் \"கட்\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/velumani-rejects-the-claims-dinakaran-331420.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:34:43Z", "digest": "sha1:2I2MMICI3QWTZGEWQS3O73ULKIPJHXDE", "length": 17664, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்பப்ப தினகரன் காமெடி செய்வார்.. அமைச்சர் வேலுமணி பொளேர் பொளேர்! | Velumani rejects the claims of Dinakaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயித் கைது\n3 min ago இரக்கம் காட்டாத அதிருப்தி எம்எல்ஏக்கள்.. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வர மாட்டோம்.. கூட்டாக அறிவிப்பு\n5 min ago தமிழகம் பாணியில் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு நெருக்கடி தரும் காங்கிரஸ்\n9 min ago 'விப்' உத்தரவில் நீதிமன்றம் தலையிடுவதா.. காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி\n15 min ago வெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nSports இந்திய அணிக்கு பயிற்சியாளராக அவரா ரோஹித் சர்மாவிற்கு சாதகமாக மாறும் சூழ்நிலை.. கோலிக்கு கல்தா\nLifestyle இந்திய-சீன கலாச்சாரத்தின் படி இந்த எண்கள் உங்களுக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை வழங்குமாம் தெரியுமா\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nMovies நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் திடீர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்\nAutomobiles இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா... ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான பைக்...\nTechnology இந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை, அம்சங்கள்.\nFinance ஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்பப்ப தினகரன் காமெடி செய்வார்.. அமைச்சர் வேலுமணி பொளேர் பொளேர்\nகோவை: டிடிவி தினகரன் அவ்வப்போது காமெடி செய்வார். இப்போதும் அதையேதான் செய்து வருகிறார். அவரை கட்சியை விட்டுப் போகச் சொன்னதே நானும் அமைச்சர் தங்கமணியும்தான் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.ப��. வேலுமணி கூறியுள்ளார்.\nகோவை அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:\nமழை வருவதற்கு முன்னரே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துறை அதிகாரிகளுடன் கூட்டங்கள் நடத்தி, மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குளங்கள் தூர்வாறும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதண்ணீர் தேங்கினால் அகற்ற மோட்டார்கள் தேவையான அளவு இருக்கின்றது. தேவைப்படும் இடங்களில் மோட்டார்கள் வாடகைக்கு எடுக்கப்படும்.\nமரம் அறுக்கும் இயந்திரம் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழை எப்படி வந்தாலும் சமாளிக்கும் நிலை இருக்கின்றது. பாதிப்பு ஏற்பட்டால் பொது மக்களுக்கு தங்கும் இடங்கள், உணவு போன்றவை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n[ தங்கமணி என்ன அதிமுகவின் ஆல் இன் ஆல் அழகுராஜாவா.. தினகரன் கிண்டல்\nடிடிவி தினகரன் அவ்வப்போது நிறைய காமெடி செய்வார். டிடிவி தினகரனை கட்சியில் இருந்து விலக சொன்னதே நானும் தங்கமணியும்தான். திருப்பரங்குன்றம் தேர்தலில் அதிமுக வெற்றி உறுதியாகிவிட்டது என்பதால் தினகரன் இப்படி பேசிகின்றார். ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் அண்ணன் தம்பி போல் இருக்கின்றனர்.\n10 வருடங்கள் கட்சியில் டிடிவி தினகரன் இல்லை. அவரை ஜெயலலிதா விலக்கி வைத்திருந்தார். டிடிவி தினகரன் பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. டிடிவி தினகரனுக்கு ஓ.பி.எஸ் முழுமையாக பதில் அளித்துள்ளார். தினகரன் பேசுவதை பொருட்படுத்த தேவையில்லை.\nதமிழகத்தில் துணைவேந்தர் நியமனத்தில் பணம் கைமாறியிருப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறிய குற்றசாட்டிற்கு பதில் அளித்த அமைச்சர் வேலுமணி, இது சம்மந்தப்பட்ட துறையில் கேட்கவேண்டிய கேள்வி என தெரிவித்தார்.\n2 குடிகாரர்கள்.. நடு ரோட்டில் திடீரென படுத்து.. தட்டி எழுப்பி விசாரிச்சா.. அடக் கொடுமையே\nகாஃபி வித் ராஜேஷ்குமார்.. பொன் விழா நாயகனுடன் ஒரு ப்யூட்டிஃபுல் சந்திப்பு.. நீங்க ரெடியா\nசென்னை, கோவையில் புதிய டைடல் பார்க்குகள்... அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்\n16 வயசு பெண்ணை நாசம் செய்த 6 பேர்.. ��ீண்டும் அதிர வைத்த பொள்ளாச்சி\nதிடீரென ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்ற திருநங்கையர்.. திடுக்கிட்டு போன மக்கள்.. கோவையில் பரபரப்பு\nகோவை அருணாசலம் முருகானந்தத்தை சந்தித்த பிராவோ.. நாப்கின் செய்ய கற்று கொண்ட சுவாரசியம்\nகோவை அருகே மிக் 21 ரக போர் விமானத்தின் டேங்க் கழன்று விழுந்ததால் பரபரப்பு\nபின்னாடி இரண்டே இரண்டு டயருடன் ஓடிய அரசு பஸ்.. மக்கள் வியப்பு\nவறட்டு சாதி கௌரவத்தால் தர்ஷினி பிரியா கனகராஜ் படுகொலை.. நாடாளுமன்றத்தில் திருமாவளவன் எம்பி ஆவேசம்\nநீங்கள் காளை மாடு அல்ல தமிழ்நாடே போராடுவதற்கு.. கனகராஜ்-வர்ஷினிபிரியா படுகொலை குறித்து பா ரஞ்சித்\nதமிழகத்தை உலுக்கிய மேட்டுப்பாளையம் ஆணவப்படுகொலை.. கைது செய்யப்பட்ட மூவர் சிறையிலடைப்பு\nபிறந்த குழந்தையை பார்க்க ஆசையாக சென்ற உறவினர்கள்.. விபத்தில் சிக்கி 5 பேர் பலி\nஎன் மகளை கொன்ற வினோத்தை நான் பாக்கணும்.. ஏன் வெட்டினேன்னு கேக்கணும்.. தாயின் குமுறல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoimbatore ttv dinakaran velumani admk கோவை டிடிவி தினகரன் வேலுமணி அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/14162357/Delhi-Cop-s-Son-Thrashes-Woman-Friend-Films-Rajnath.vpf", "date_download": "2019-07-18T01:14:03Z", "digest": "sha1:Y5BEAJ33RSIGYVS26A2Y2DF5UILUO2LB", "length": 14032, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delhi Cop s Son Thrashes Woman Friend Films Rajnath Singh Orders Action || போலீஸ் அதிகாரி மகன் இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய விவகாரம் ராஜ்நாத் சிங் நடவடிக்கைக்கு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபோலீஸ் அதிகாரி மகன் இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய விவகாரம் ராஜ்நாத் சிங் நடவடிக்கைக்கு உத்தரவு + \"||\" + Delhi Cop s Son Thrashes Woman Friend Films Rajnath Singh Orders Action\nபோலீஸ் அதிகாரி மகன் இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய விவகாரம் ராஜ்நாத் சிங் நடவடிக்கைக்கு உத்தரவு\nஇளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய போலீஸ் அதிகாரியின் மகனுடன் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்திய பெண், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக களமிறங்கி விவகாரத்தை வெளியுலகிற்கு தெரிய வைத்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 16:23 PM\nடெல்லி காவல்துறையில் அதிகாரியாக உள்ள அசோக் சவுத்ரியின் மகன் ரோஹித் சிங் தோமர் இளம்பெண் ஒருவரை கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ கடந்த இரண்டாம் தேதி சமூக வலைதளங்களில் வெளியாகி��து. இளம்பெண்ணை ரோஹித் முடியை பிடித்து இழுத்து தரையில் தள்ளி கொடூரமான முறையில் தாக்கிய காட்சிகள் அதில் இடம் பெற்று இருந்தது. இளம்பெண்ணை தோமர் தாக்கியதை அவனுடைய நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர். வீடியோவில் அவர்கள் “இவ்வளவு அடி கொடுத்தது போதும், நிறுத்து ரோஹித் என்கிறார்கள்” ஆனால் அவன் தொடர்ந்து அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. யாரும் இளம்பெண்ணை ரோஹித் தாக்குவதை நிறுத்த முன்வரவில்லை.\nஇதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் யாரும் புகாரளிக்கவில்லை.\nரோஹித் சிங் தோமருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்துள்ளது. அவனுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்ணிற்கு இந்த வீடியோ சென்றுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக களமிறங்கிய அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். என்னுடன் திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ள ரோஹித்தான் கொடூரமாக பெண்ணை தாக்கியுள்ளான், நடவடிக்கை எடுங்கள் என்று போலீசில் புகார் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், துணிச்சலாக இந்நடவடிக்கையை எடுத்த அப்பெண் அவனுடனான திருமணத்தையும் நிறுத்தி விட்டார்.\nஇந்நிலையில் வீடியோவில் இடம்பெற்று இருந்த பாதிக்கப்பட்ட பெண் இன்று காவல் நிலையம் சென்று தன்னுடைய அறிக்கையை தெரிவித்துள்ளார். ரோஹித் என்னை அவனுடைய நண்பரின் அலுவலகத்திற்கு வரும்படி கேட்டுக் கொண்டான். அங்கு சென்றதும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தான். பின்னர் என்னை கொடூரமான முறையில் தாக்கினான். காவல் துறையிடம் செல்வேன் என்று கூறிய போது விளைவுகள் கடினமாக இருக்கும் என்று மிரட்டி என்னை கொடூரமான முறையில் தாக்கினான் என்று பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இதற்கிடையே காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nவீடியோ வைரலாகிய நிலையில் விசாரணை நடத்தி, நடவடிக்கையை எடுக்குமாறு டெல்லி போலீசுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். “ இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கொடூரமாக தாக்கும் காட்சிகள் என்னுடைய பார்வைக்கு வந்துள்ளது, டெல்லி போலீசிடம் இதுதொடர்பாக தொலைபேசியில் பேசியுள்ளேன், தேவையான நடவடிக்கையை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளேன்,” என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்\n2. நான் ஒரு கழுதை என கூற செய்து மாணவர்களுக்கு வித்தியாச தண்டனை வழங்கிய ஆசிரியை\n3. மிராஜ்-2000 விமான விபத்தில் பலியான வீரரின் மனைவி விமானப்படையில் இணைகிறார்\n4. திருமணம் செய்த 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்தவர்\n5. கர்நாடக அரசியல் பரபரப்புக்கு மத்தியில் எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா \nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/20_68.html", "date_download": "2019-07-18T00:54:13Z", "digest": "sha1:RVQ4GUUP4YQM3AMXPH4EMAQZZBTKJB24", "length": 11514, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "\"சூழல் அரசியலும் நிலஅபகரிப்பும்\" உரையரங்கு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / \"சூழல் அரசியலும் நிலஅபகரிப்பும்\" உரையரங்கு\n\"சூழல் அரசியலும் நிலஅபகரிப்பும்\" உரையரங்கு\nதமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் \"சூழல் அரசியலும் நிலஅபகரிப்பும்\" என்ற கருப்பொருளில் உரையரங்கு இன்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்.இந்துக்கல்லூரி சபாலிங்கம் அரங்கில் இடம்பெற்றுள்ளது.\nயாழ்.பல்கலைக்கழக அரசறிவியல்துறைத் தலைவர் கே.ரீ.கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.\nஅரசியல் ஆய்வாளர் நிலாந்தனின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து ஊடகவியலாளர் து.ஜெயராஜ் \"தொல்லியலும் நிலஅபகரிப்பும்\" என்ற தலைப்பி��ும் கிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளர் க.குருநாதன் \"மகாவலியும் நிலஅபகரிப்பும்\" என்ற தலைப்பிலும் சட்டத்தரணி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமார் \"சட்டங்களும் நிலஅபகரிப்பும்\" என்ற தலைப்பிலும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன் \"வனங்களும் நிலஅபகரிப்பும் \" என்ற தலைப்பிலும் உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் உரையாற்றினார்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-07-18T00:37:59Z", "digest": "sha1:YPF7TQLIO2WGXYWGP4QCIN5PRBXR2RYV", "length": 4693, "nlines": 129, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை அதிமுக அம்மா அணி (தினகரன் ஆதரவாளர்) MB அபுபக்கர் (EXCLUSIVE) பேட்டி!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை அதிமுக அம்மா அணி (தினகரன் ஆதரவாளர்) MB அபுபக்கர் (EXCLUSIVE) பேட்டி\nஅதிரை அதிமுக அம்மா அணி (தினகரன் ஆதரவாளர்) MB அபுபக்கர் (EXCLUSIVE) பேட்டி\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2014/12/dec-17.html", "date_download": "2019-07-18T00:43:25Z", "digest": "sha1:SWJFXETTWRGYMUIBS7F7GVNMM3M7BLEF", "length": 18474, "nlines": 178, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: Dec-17,பெண்ணுரிமை போராளி - தோழர் பாப்பாஉமாநாத் ...", "raw_content": "\nDec-17,பெண்ணுரிமை போராளி - தோழர் பாப்பாஉமாநாத் ...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக, மாநிலக்குழு உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றிய தோழர் பாப்பாஉமாநாத் புரட்சிகர வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்.1945ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் தோழர்பாப்பா உறுப்பினரானார். 1946ம் ஆண்டு பொன்மலை சங்கத்திடலில் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூடும், அடக்குமுறைகளும் தோழர் பாப்பாவுக்கு உறுதியான படிப்பினைகளை அளித்தன.1948ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. தோழர் பாப்பாவும் அவரது அன்னை லட்சுமியும் கட்சியின்தலைமறைவு செயலகத்தில் பணிபுரிய சென்னைக்கு அனுப்பப்பட்டனர். தோழர் பாப்பாவும் அன்னை லட்சுமியும் மற்ற தலைவர்களுடன் கைது செய்யப்பட்டு, கடும் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். சிறைக்குள் நடந்த கொடிய தாக்குதலை கண்டித்து தோழர்கள் ஆர். உமாநாத், எம். கல்யாணசுந்தரம், ஆளவந்தார், அன்னை லட்சுமி, சிவகிரி பாண்டியன், பாப்பாஆகியோர் உண்ணாவிரதம் இருந்தனர். உறுதி குலையாது உண்ணாவிரதம் இருந்த 23 வது நாள் அன்னை லட்சுமி வீரமரணம் அடைந்தார். இறந்த நிலையில் கூட தோழர் பாப்பாவுக்கு பெற்ற அன்னையை பார்க்க அரக்கத்தனமான சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. சிறையிலிருந்து வெளிவந்த பின் தோழர் பாப்பா தொடர்ந்து கட்சிப் பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டார். நீண்ட சிறை வாழ்க்கைக்கும், போராட்ட வாழ்வுக்கும் சொந்தக்காரராக விளங்கியதோழர் உமாநாத்தை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்தில் தந்தை பெரியார் பங்கேற்று வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். ஜனநாயக மாதர் சங்கத்திற்கு அடித்தளமிட்டு அதன் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர் தோழர் பாப்பா உமாநாத். தமிழகத்தின் அனைத்து போராட்டங்களிலும், கட்சியின் கிளர்ச்சி பிரச்சாரப் பணிகளிலும் நீண்டகாலம் சேவை புரிந்து பெருமை சேர்த்தவர். திருவெறும்பூர்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய போது பெண்களின் பிரச்சனைகளை விடாப்பிடியாக வலியுறுத்தினார். தோழர்.பாப்பாஉமாநாத் அவர்களின் வீரம்செறிந்த வாழ்க்கை மாதர் இயக்கத்திலும், கட்சிப்பணிகளிலும் ஈடுபட்டுள்ள தோழர்களுக்கு உந்து சக்தியாக விளங்கும்.\nதோழர் பாப்பா உமாநாத் உண்மையிலேயே மாபெரும் உந்து சக்திதான்\n2015 ஜனவரியில் GPF & Festival Adv. பெறுவதற்கான அறி...\nBSNL\"சிம்\" பற்றாகுறைபற்றி நமது மத்திய சங்க( CHQ) ...\nஆங்கில புத்தாண்டு 2015 நல்லவையாக அமையட்டும்...\n2015- ஆங்கில வருடத்தின் நாள் காட்டி . . .\nடிசம்பர் - 30 இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவுத...\nசெய்தி . . . துளிகள் . . .\nஇலவச ஸ்கைப், வைபர் சேவை- கட்டணம் -ஏர்டெல்\nராணுவ ஆட்சி நடைமுறைகளை அதிமுக பின்பற்றுகிறது...\nதேசவிரோத அவசர சட்டத்திற்கு எதிராக - ஆவேசம்.\nபணி நிறைவு செய்பவர்களுக்கு நமது BSNLEU பாராட்டு .....\nதூத்துக்குடி- மாவட்டசங்க நியாமான கோரிக்கை வெற்றி.\nமதுரை BSNLவளர்ச்சி பணியில் BSNLEUமதுரை மாவட்ட சங்க...\nமோடியின் மனைவிக்கு RTI சட்டத்தில் பதில் அளிக்க மறு...\nஆங்கில ஆட்சியை வேடிக்கை பார்த்த வாஜ்பாய்க்கு விருத...\nபோக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தம் - முடங்கின...\nநமது BSNLபாதுகாப்பு இயக்கங்கள், மாநிலத்தில் சில......\nகாப்பீட்டு ஊழியர்களுக்கு ஆதரவாக பங்கேற்பு ...\nமத்திய சங்கத்தின் செய்திகள் -மாநில சங்க சுற்றறிக்க...\n26.12.2014 பதிவை ஏற்படுத்திய பழனி கிளை . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nசமையல் காஸ் மானியம்-BSNLநிறுவனம், இலவச SMSசேவை.\nகடனை திருப்பி செலுத்தாத- பெரும் முதலாளிகள்...\nLICயில், நிலக்கரியில் தனியார் - அவசரச் சட்டத்திற்க...\n30.12.2014 தூத்துக்குடியில் மாநில செயலர் உண்ணாவிரத...\nயூனியன் பேங்க்கில்MOU புரிந்துணர்வு ஒப்பந்தம்நீட்ட...\nதந்தை பெரியார் நினைவு தினம் டிசம்பர் - 24 . . .\nயாருக்கு சேவை செய்ய இத்தனை அவசரம்\nBSNLEUமதுரை மாவட்ட சங்கத்தின் கிருஸ்துமஸ் வாழ்த்து...\nBSNL அதிரடி சலுகையை பயன்படுத்துங்கள் . . .\nடிசம்பர் - 24, எம்.ஜி. ராமச்சந்திரன் நினைவு நாள்.....\nபிரபல இயக்குநர் கே.பாலசந்தர் காலமானார் . . .\nடிசம்பர் -25 வெண்மணி தியாகிகள் தினம் . . .\nவெற்றி ஈட்டிய நமது சங்கத்திற்கு வேலூரில் பாராட்டு ...\nபழனி BSNLEU கிளைச் சங்கம் சார்பாக பாராட்டு விழா ....\nபழனி தோழர்களை மதுரை மாவட்டFORUM வாழ்த்துகிறது...\n22.12.2014 பெரியகுளத்திலும் கையெழுத்து துவக்கம்......\nபொதுத்துறைகளை பாதுகாக்க இடதுசாரிகளை வலுப்படுத்துங்...\nடிச.29 முதல் போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் ...\nபாக்ஸ்கான்- நுழைவுப் போராட்டத்திற்கு CITUமாநிலத் த...\n20.12.2014 லோக்கல் கவுன்சில் கூட்ட குறிப்பு . . .\nகிறிஸ்துமஸ் விடுமுறை கிடையாது - மோடி அரசு நிர்ப்பந...\nடிசம்பர் -19 தோழர்.சுசீலா கோபாலன் நினைவு நாள். . ....\nதோழர்.சித்து சிங் அவர்களுக்கு நமது அஞ்சலி . . .\nபூமணி 'அஞ���ஞாடி' நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது\nமௌனச் சகுனிகள் . . .\n58 வயது என்ற ஆருடங்களுக்கு அமைச்சர் பதில் . . .\nநமது 17.12.2014 மாநில செயற்குழு சுற்றறிக்கை . . .\n17.12.14- திட்டங்கள் தீட்டிய BSNLEUதமிழ்மாநில செயற...\nபாகிஸ்தான் குழந்தைகளுக்கு நமது அஞ்சலி . . .\nDec-17,பெண்ணுரிமை போராளி - தோழர் பாப்பாஉமாநாத் ......\nபிரதமரிடம் சமர்பிக்க வேண்டிய புதிய மனு நகல்-CHQ......\nகார்டூன் . . . . . கார்னர்\n15.12.14 \" SAVE BSNL\"-தேசபக்த - கையெழுத்து துவக்கம...\nBSNL-பாதுகாக்க . . .மாதரி நோட்டிஸ்\nசிம் கார்ட் குறைவாக தரப்படுவது குறித்து BSNLEU-CHQ...\nமதுரையில் நடத்திய கையெழுத்தியக்கம் பற்றி NFTE-CHQ...\nடிசம்பர் 15 - தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாள் (19...\nநமது BSNLEUதமிழ் மாநிலசங்க சுற்றறிக்கை . . .\nமதமாற்றம் செய்ய ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம்:இந்துத்த...\nஅதிர்ச்சியில் உறைய வைக்கும் அநியாய மின்கட்டண உயர்வ...\nசாரதா சீட்டு- ஊழல் மேற்குவங்கஅமைச்சர் மதன் மித்ரா ...\nபிடல் காஸ்ட்ரோவிற்கு அமைதி விருது -மக்கள் சீனம் .....\nகாந்திய கொன்ற கோட்சேயை புகழ்ந்த BJP-MP...\n11.12.14 தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் . . .\nடிசம்பர் -2014 தொலை தொடர்புத் தோழன் இதழ்...\nமதுரை கையெழுத்து இயக்கம் குறித்து மாநில சங்கம்...\nமதுரைBSNL-FORUM கையெழுத்து இயக்கம் பத்திரிகையில்.....\nதிண்டுக்கல்லில் 11.12.14 திரளான ஆர்பாட்டம். . .\n11.12.14ஆரம்பித்து வைத்தார் தோழர்.ஆர்.அண்ணாதுரை ML...\n11.12.14 மதுரையில் ஒரு லட்சம் கையெழுத்து துவக்கம்....\nநாடு தழுவிய ஆர்பாட்டத்தில் சென்னைCGM அலுவலகம்...\n11.12.14 எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்பாட்டங்கள் . . ....\nடிசம்பர் - 11 மகாகவி பாராதியார் பிறந்த நாள் . ...\nதலைநகர் . . . செய்தி . . . மாநில சங்கம்...\nதோழர்.கே.ஜி.போஸ் நினைவு குறித்து மாநில சங்கம்.\n11-12-14 தோழர் K.G.போஸ் நினைவு நாள்\nகண்ணீர் . . . அஞ்சலி . . .\nகையெழுத்து பெற்று பிரதமருக்கு சமர்பிக்கவேண்டிய மனு...\nமத்திய சங்க (CHQ) செய்தி குறிப்புகள் . . .\nஅகில இந்திய BSNL போராட்ட திட்டமும் - கோரிக்கைகளும்...\n08.12.14 மதுரை மாவட்ட FORUM கூடி முடிவெடுத்தது ......\n05.12.14 அன்று நடைபெற்ற மாநில FORUMகூட்டம். . .\nBSNLஅதிகாரிகள் + ஊழியர்கள் FORUM-பிரதமருக்கு மனு.....\n5.12.14 டெல்லியில் அனைத்து சங்கம் FORUM முடிவு...\nஇந்த நிலைமையை மேம்படுத்த அரசு என்ன செய்ய போகிறது...\nF.C.I.,யின் ரூ.10 ஆயிரம் கோடி அரிசி மாயம்\n' மின் இணைப்பு இருந்தால் ரேசனில் கெரசின் வாங்க மு...\nமாசு கணக்கீடு கருவி - ராஜபாளையம் மாணவி சாதனை\nDr. அம்பேத���கரின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை.\nநடந்ததற்கு பாராட்டும் நடக்க வேண்டியதற்கு அறிவிப்பு...\nஇயக்கங்கள் குறித்த தகவலுடன் மாநில சங்க சுற்றறிக்க...\n05.12.14 மதுரையில் எழுச்சியுடன் -எதிர்ப்பு தினம் ....\n06.12.1992 பாபர் மசூதி இடிக்கப் பட்ட நாள்...\n06.12.14 பாபு சாகிப் அம்பேத்கார் நினைவு நாள் . ....\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nநீதியரசர் V.R.கிருஷ்ணஅய்யர் மறைவு -மாநில சங்க இரங்...\nநீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்....நீதியின் சுடர் அணைந...\n05.12.14 இனவெறி இருளைக் கிழித்த மண்டோலாநினைவு நாள்...\n‘இறைவனைத் தேடுவது வணிகமயமாக்கப்பட்டுவிட்டது’ . . ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-07-18T01:59:26Z", "digest": "sha1:M3FOJKME7P4NAHHW7Q3ZYCVSPPOILO4B", "length": 13600, "nlines": 55, "source_domain": "cineshutter.com", "title": "சாதிய முரண்களை உடைக்கிற படங்களை மக்கள் நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன் – பா.இரஞ்சித் – Cineshutter", "raw_content": "\nசேலம் ஆர்ஆர் குழும தலைவர் ஆர்.ஆர். தமிழ்செல்வனுக்கு ‘தொழில் முனைவோர் தலைமைத்துவ விருது’\nசாதிய முரண்களை உடைக்கிற படங்களை மக்கள் நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன் – பா.இரஞ்சித்\nதமிழ் மக்களின் மனமேறி சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் “பரியேறும் பெருமாள்”. உலகெங்கும் வெற்றிநடை போட்டு வரும் இப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டது படத்தில் பதிவு செய்யப்பட்ட நிஜமும் நம் மக்களின் மனசாட்சியின் வடிவமான காட்சிகளும் தான். சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.\nஇந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா RK, கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின் தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபடத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் பேசும்போது,\n“இது கொண்டாட்டமான மனநிலை. பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ஓடா���ு என்று பலரும் பயங்காட்டினார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. மனித மாண்பை மீட்டு எடுக்கிற சாதிய முரண்களை உடைத்து எடுக்கிற படங்களை நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன், அது நடந்தது. அம்பேத்கர் புகைப்படத்தை படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம் நடக்கும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நம் மக்கள் அப்படி அல்ல, எதையும் சொல்ல வேண்டிய முறையோடு சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள். இது வெற்றிச் சந்திப்பு அல்ல, நன்றி அறிவிப்பு மட்டும் தான். ஏனெனில் இந்தப் படத்தை பத்திரிகையாளர்கள் பெரிதாக கொண்டாடினார்கள். ஒருமுறை எழுதியதோடு நிறுத்தி விடாமல் இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன் இதுபோன்ற படங்களை தயாரிக்கும்” என்றார்.\n“இந்தப்படத்தின் வணிக ரீதியான வெற்றி தமிழ் மக்கள் சாதி, பேதம் பார்க்காத நிலையை விரும்புகிறார்கள் என்பதற்கான சாட்சி. பா.ரஞ்சித் படங்கள் வருவதற்கு முன்பும் தலித் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் ரஞ்சித் வந்த பிறகு தான் தலித் பற்றி மேடையில் பேசியே ஆகவேண்டும் என்ற நிலை வந்தது. எனக்கும் மாரி செல்வராஜுக்குமான உறவு தந்தை மகனுக்குமான உறவு என்று பலரும் சொன்னார்கள். ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. ஒரு தந்தை தன் பையனை அழைத்து நடந்து வருகிறார். மகன் நிலா அருகே போவதற்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்று கேட்டான். இப்படியே நடந்தால் நூறு வருடங்கள் ஆகும் என்றார் தந்தை. இருவரும் நடந்து வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் விளக்கு எரிந்தது. அந்த விளக்கு அருகே நிலாவும் நட்சத்திரமும் இருந்தன. அப்போது மகன் சொன்னான் இதோ நிலாவிற்கு அருகே வந்துவிட்டோம் என்று. அதுபோல் தான் மாரிசெல்வராஜ் என்னிடம் வரும்போது, நான் அவனிடம் ஓடு… படி… எழுது… இதுபோதாது என்று விரட்டிக் கொண்டே இருப்பேன். பனிரெண்டு வருடம் கழித்து இதோ அவன் நிலாவாக மாறிவிட்டான். எங்கள் வீட்டு நிலாவை நீங்கள் கொண்டாடுவதில் உள்ளபடியே மகிழ்ச்சி”, என்றார்.\nஇயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது,\n“பரியேறும் பெருமாளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா என்று மிகவும் பயந்தேன். ஆனால் எதிர்பார்த்ததை விட எல்லா தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாக பத்திரிக்கையாளர்��ள் அனைவரும் பாராட்டியது மறக்க முடியாதது. அத்தனை பேருக்கும் நன்றி. எல்லோரும் முதல் படத்திலேயே இப்படியான காட்சிகளை எடுக்க முடிந்தது எப்படி என கேட்டார்கள். எல்லாமே ரஞ்சித் அண்ணா என்கிற ஒருவர் கொடுத்த நம்பிக்கை தான் காரணம். அதற்கெல்லாம் அவருக்கு நன்றி கூறப் போவதில்லை, கடைசி வரை அவர் கூடவே தான் இருப்பேன். என்னுடைய உதவி இயக்குநர்கள், தயாரிப்பு தரப்பினர், கேமராமேன், எடிட்டர் எல்லோருக்குமே எனது நன்றிகள். சந்தோஷ் நாராயணன் சார் இந்தப் படத்தை முழுவதுமாக புரிந்து கொண்டு வேலை செய்தார். கதிர், ஆனந்தி, யோகி பாபு எல்லோரும் படத்திற்காக முழுமையாக உழைத்தார்கள், அவர்களுக்கும் நன்றி. தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள், நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் அத்தனை பேரும் பாராட்டினார்கள். பரியனின் அப்பாவாக நடிக்க சரியான நபரை தேர்வு செய்ய அலைந்து திரிந்தோம். தமிழ்நாடு முழுக்க சுற்றினோம். அதன் பின்னர் நிஜத்திலேயே கூத்துக்கலைஞரான தங்கராஜை பிடித்தோம். அவரை ஒரு சோளக்கொல்லையில் நடு இரவில் சந்தித்தேன். முதலில் ஒரு ஒப்பாரி பாடலை பாட சொன்னேன். அரை மணி நேரம் அவர் பாடியது உருக வைத்தது. உடனே அவரை தேர்ந்தெடுத்தோம். படத்தில் உள்ளதற்கும், நிஜத்திற்கும் நிறைய வேறுபாடு கொண்டவர் அவர். நிஜத்தில் பயங்கரமாக கோபப்பட கூடிய ஒரு ஆள். முக்கியமான அந்த காட்சியில் அழ முடியாது என மறுத்தார், ஆனால் நான் அழுது காண்பித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டார். நிர்வாணமாக ஓடும் காட்சியில் நடிக்க முதலில் மறுத்தார். முழுக்கதையையும் விளக்கிய பின்னர் ஒப்புக்கொண்டார். அவர் இன்னும் படம் பார்க்கவில்லை. அவர் படம் பார்க்கும்வரை எனக்கு பதற்றம் இருக்கும்”, என்றார்.\nவீரமாதேவி ஆகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/jyothika-and-revathi-team-up-for-jackpot-tamil-movie/", "date_download": "2019-07-18T00:25:18Z", "digest": "sha1:QRPTZAHWMYWMWWPRXOAPD7W7ZYN5FVMA", "length": 5054, "nlines": 102, "source_domain": "kollywoodvoice.com", "title": "ஜோதிகா படத்தில் ‘ஜாக்பாட்’ அடித்த ரேவதி – Kollywood Voice", "raw_content": "\nஜோதிகா படத்தில் ‘ஜாக்பாட்’ அடித்த ரேவதி\n‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் மூன்றாவது படம் ‘ஜாக்பாட்’.\nசென்னையில் நடிகர் ச���ர்யா க்ளாப் அடித்து துவங்கி வைத்த இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. ‘பவர் பாண்டி’ படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காத ரேவதி இந்தப் படத்தில் ஜோதிகாவுக்கு இணையான கேரக்டரில் நடிக்கிறார்.\nஇவர்களோடு படத்தில் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.\nஇப்படத்தின் இயக்குநர் கல்யாண் ஏற்கெனவே ‘குலேபகாவலி’ படத்தின் மூலம் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர். இந்தப்படமும் காமெடியை அடித்தளமாக கொண்டது தான். மேலும் நடிகர் சூர்யா இப்படத்தைத் தயாரித்திருப்பதால் நிச்சயம் ஒரு நல்ல மெசேஜ் இருக்கும் என்று நம்பலாம்.\nஷில்பா மஞ்சுநாத் ஸ்டில்ஸ் கேலரி\n”தனுசு ராசி நேயர்களே” படத்திற்காக நடனமாடிய ஹரீஸ் கல்யாண்\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் காட்டிய நிகிஷா பட்டேல்\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் காட்டிய…\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா\n‘நீட்’டாவது… மயிராவது… – மோடி…\nஹரீஸ் கல்யாண் படத்தில் ஹீரோயின் மாற்றம்\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-07-18T00:23:20Z", "digest": "sha1:VSR7TT7BGEMCEKMOIR4O6I5K4YLUFFDU", "length": 8640, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையம் பரபரப்பு தீர்ப்பு | Chennai Today News", "raw_content": "\nஇரட்டை இலை சின்னம் யாருக்கு தேர்தல் ஆணையம் பரபரப்பு தீர்ப்பு\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\nஇரட்டை இலை சின்னம் யாருக்கு தேர்தல் ஆணையம் பரபரப்பு தீர்ப்பு\nஅதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் கட்ந்த சில மாதங்களாக முடக்கப்பட்ட��ருந்த நிலையில், இந்த சின்னத்தை கைப்பற்ற ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி, தினகரன் அணி முயற்சி செய்தன. இதுகுறித்த விசாரணை கடந்த சில வாரங்களாக தேர்தல் ஆணையத்தில் நடந்தது. இந்த விசாரணையில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் மற்றும் சசிகலா – தினகரன் ஆகிய இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சின்னம் யாருக்கு என்பது குறித்த தீர்ப்பை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்திருந்தது.\nஇந்தநிலையில், இரட்டை இலைச் சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. இந்த உத்தரவை அடுத்து அ.தி.மு.க-வின் சின்னம் மட்டுமின்றி அதிமுகவின் கட்சி பெயர், கொடி ஆகியவற்றையும் இனி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய ஒருங்கிணைந்த அணி பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கே பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஅன்புச்செழியன் உத்தமர், அவரை தவறாக சித்தரிக்க வேண்டாம்: சீனுராமசாமி\nதல அஜித்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nவிலகியவர்கள் எல்லாம் தளபதிகள் இல்லை: சசிகலாவை சந்தித்த பின் தினகரன் பேட்டி\nஅதிமுக மக்களவை தலைவராக ரவீந்திரநாத் குமார் போட்டியின்றி தேர்வு\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்போனுக்கு அனுமதி இல்லை: சத்யபிரதா சாஹூ\n‘நமோ சேனல்’ திடீர் நிறுத்தம் ஏன்\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tamil-dengue-vijayabaskar-controll", "date_download": "2019-07-18T00:41:17Z", "digest": "sha1:PFLKGMTFKO3C3OSJKTXQJSGRVPRMTYKI", "length": 7381, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் படிப்படியாக கட்டுப்படுத்தப்படும்-சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்! | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கை���ில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome மாவட்டம் சென்னை தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் படிப்படியாக கட்டுப்படுத்தப்படும்-சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் படிப்படியாக கட்டுப்படுத்தப்படும்-சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் படிப்படியாக கட்டுப்படுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது\nஅரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு காய்ச்சல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தெரிவித்தார். காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்து\nPrevious articleகுன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் பயிற்சி முடித்த வீரர்களின் சத்திய பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது\nNext articleநூறு நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவேதாந்த நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..\nதி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல்..\nவேலூர் தொகுதி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு, சத்யபிரதா சாஹூ மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/01/dalits-and-tamil-literature-4/", "date_download": "2019-07-18T01:07:46Z", "digest": "sha1:X5CTYS5P2WEA37LGHRK6H5Y662BAY3DH", "length": 54642, "nlines": 183, "source_domain": "www.tamilhindu.com", "title": "தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 4 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 4\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – பகுதி 1 , பகுதி 2 , பகுதி 3\nபுதுமைப் பித்தன் (1907 – 1948) போன்ற ஒரு பெரிய கலைஞன், தலித் பிரச்னையை அவர் பார்வைக்கேற்ப வேறு விதமாகத் தான் கையாள்கிறார். அவர் ஏற்கனவே சுப்பிரமணிய பாரதி தன் சந்திரிகையின் கதை என்ற நாவலில் தலித் விடுதலைக்குத் தந்த ஒரு லக்ஷியத் தீர்வைக் {டெபுடி கலெக்டர் கோபாலய்யங்கார் தன் நண்பர் வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் வேலை செய்து வந்த மீனாட்சி மீது காதல் கொண்டு பிரம்ம சமாஜ முறைப்படி கலப்பு மணம் செய்துகொள்கிறார்.) கேலி செய்யும் வகையில் அக்கதையின் பின் நிகழ்வுகள் யதார்த்தத்தில் என்னவாக இருக்கும் என்று சித்தரிக்கிறார். ஊரும் நண்பர்களும் கேலிசெய்கிறர்கள். “போயும் போயும் இவருக்கு ஒரு இடைச்சி தானா கிடைத்தாள் என்று. படுக்கை அறை மயக்கம் ஏதும் பிரச்சினையைக் கிளப்பாது என்றாலும், அய்யங்காரின் லக்ஷியக் கனவுகளை நிறைவேற்ற இப்படி ஒரு கல்யாணம் செய்து கொண்டால், எழும் பிரச்சினைகள் முதலில் அவர் வீட்டுச் சமையலறையிலிருந்தே தொடங்கும் அதற்கும் முன்னால் தன்னை, மீனாட்சி “சாமி” என்றழைப்பதை முதலில் கவனிக்க வேண்டும்.. சமயலறையிலிருந்து வரும் கறிக்குழம்பு அடுத்த பிரச்சினை. இதையெல்லாம் அவர் சமாளித்து விடுவதாகவும் கடைசியில் மீனாட்சி, கோபாலய்யங்காரை, “ஏ பாப்பான்” என்றும் அவர் மீனாட்சியை “அடி என் எடச்சிறுக்கி” என்று செல்லமாக ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வதாகவும் கதையை முடிப்பதும், பாரதியைக் கேலி செய்ய வந்த இந்தக் கதை அதே ஒரு எதிர்மறை லட்சியமாக முடிவதைத் தவிர்க்க முடியவில்லை என்று தான் சொல்லவேண்டும்.\nஆனால் புதிய நந்தன் என்னும் இன்னொரு கதையில் வித்தியாசமான இன்னொரு பார்வை தெரிகிறது. இது இருபதாம் நூற்றாண்டு ஆதனூரில் நிகழும் கதை. பழைய ஆதனூர் பண்ணையாரின் இந்தத் தலைமுறையின் பிரதிநிதி ராமநாதன் அவன் தன் கலெக்டர் பதவியை உதறிவிட்டு காந்தியின் விடுதலைப் போராட்டத்திலும் ஐக்கியமாகி, ஹரிஜன விடுதலையிலும் நம்பிக்கை கொண்டு போராடி, ஜெயிலுக்குச் சென்று சிறையிலிருந்து வெளிவந்ததும் கிராமத்துக்குத் திரும்புகிறான். அங்கு பண்ணையில் வேலை செய்யும் ஒரு பறை சாதிப் பெண்ணைப் பார்த்ததும் அவளிடம் அவனுக்கு ஆசை .கொப்பளிக்கிறது சின்��� முதலாளிக்கு தன்னிடம் ஆசை என்பதிலும் அதற்கு இடம் கொடுப்பதிலும் அவளுக்கு சந்தோஷம் தான். என்றாலும், கல்யாணம் என்ற பேச்சுக்கு இடமில்லை அவளைப் பொருத்த வரை. “அதெப்படி முடியும் சாமி” என்று மறுக்கிறாள். அவள் தந்தை கருப்பனுக்கோ இது மகா பாதகமான காரியம். ஐயர் எஜமானுக்கு பறச்சாதிப் பொண்ணு எப்படி ஒத்துப் போகும்\nகருப்பனுக்கு ஒரு மகனும் கூட. பாவாடை. அவனுக்கு படிக்க ஆசை. ஜான் ஐயர் என்னும் வேளாள கிருத்துவர் அவனை முதலில் கிருத்துவனாக்கி, ஜான் தானியேல் என்று நாமகரணம் செய்வித்து பத்தாங்கிளாஸ் வரை படிப்பிக்கிறார். அவனுக்கு ஜான் ஐயரின் மகள் மேரி லில்லியிடம் காதல் பிறக்கிறது. இதை அறிந்த ஜான் ஐயருக்கு வந்த கோபத்தில், “பறக் கழுதை, வீட்டை விட்டு கீழே இறங்கு” என்று அவனை கழுத்தைப் பிடித்து வெளியே துரத்துகிறார். அவர் வேளாளக் கிருத்துவர். அவனோ கிருத்துவனான பறையன். கோபம் கொண்ட ஜான் தேனியேல், ராமசாமிப் பெரியாரின் சுமரியாதை இயக்கத்தில் சேர்ந்து விடுகிறான். தன் தங்கை மேல் ராமநாதன் என்னும் பாப்பானுக்கு ஆசை என்று தெரிந்ததும் அவனுக்கும் ஜான் ஐயருக்கு வந்த மாதிரியே கோபம் வருகிறது. எல்லா ஜாதிக் கொடுமைகளுக்கும் காரணமே இந்த பாப்பார சாதி தானே. அதை எப்படி அவனால் தாங்கிக்கொள்ள முடியும் அந்தப் பாப்பான் தன் தங்கையை கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறான் தான். ஆனாலும்,. இந்தப் பாப்பானுங்கள எப்படி பொறுத்துக்கொள்வது அந்தப் பாப்பான் தன் தங்கையை கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறான் தான். ஆனாலும்,. இந்தப் பாப்பானுங்கள எப்படி பொறுத்துக்கொள்வது கடைசியில் புதுமைப் பித்தன் கதை, “இதில் யார் புதிய நந்தன் கடைசியில் புதுமைப் பித்தன் கதை, “இதில் யார் புதிய நந்தன்\nஇந்தக் கதைகள் எல்லாம் புதுமைப் பித்தன் எழுதத் தொடங்கிய அவரது இருபதுகளின் பிராயத்தில் எழுதப்பட்டவை. இச்சிறு கதைகள் கலைவடிவில் குறைபட்டனவாகத் தோன்றலாம். ஆனால் அந்த வயதிலேயே, லக்ஷியத்துக்கும் நடைமுறை வாழ்க்கை உண்மைகளுக்கும் இடையேயான பெரிய வெளியையும் முரண்களயும் அவர் அறிந்திருந்தார். அது மட்டுமல்ல, அரசியல் சித்தாந்திகளும் அரசியல் வாதிகளும் சமூகப் பிரசினைகளுக்கு அளிக்கும் வாய்ப்பாட்டுத் தீர்மானங்களின் உணர்ச்சியற்ற வெளிப்பாடுகளையும் அவற்றின் போலித்தனத்தையும், அவை உள்ளீடற்ற பொக்கை என்பதையும் அறியும் பிரக்ஞை அவருக்கு இருந்திருக்கிறது. அப்பிரக்ஞை எழுப்பிய கேள்விகளுக்கு இவ்வளவு ஆண்டுகள் கழிந்த பின்னும் பதில்கள் கிடைத்த பாடில்லை. காலம் மாறியிருக்கிறது தான். மனிதனும் மாறியிருக்கிறான் தான். இருப்பினும்…..யார் புதிய நந்தன் கட்சிகளும் சித்தாந்திகளும் தரும் வார்ப்புகள் பதில்கள் ஆக மாட்டா..\nஎண்பதுகளின் பின் பாதியிலிருந்து தான், இன்னும் சரியாகச் சொல்லப் போனால், தொண்ணூறுகளின் முன் பாதி வருடங்களில் தான் தலித் எழுத்துக்கள் என ஒரு திட்டமிட்ட செயல்பாட்டின் குரலாக இலக்கிய வெளிப்பாடு வரத் தொடங்கியது., ரொம்பவும் பழைய சமாசாரம் என்றும் சொல்ல முடியாது. சமீபத்திய நிக்ழ்வு என்றும் சொல்ல முடியாது. இலக்கிய வரலாறு என்று பார்த்தால் சமீபத்திய நிகழ்வும் தான். தலித் இலக்கியத் தோற்றத்திற்கான காரணம், தமிழ் நாட்டைப் பொருத்த வரை பல நிகழ்வுகள் ஒரு கட்டத்தில் ஒருங்கே சங்கமித்தது தான். ஒன்று பரணில் தூக்கி எறியப்பட்டிருந்த மண்டல் கமிஷனின் அறிக்கை, சில திடீர் அரசியல் காரணங்களுக்காக வெளிக் கொணரப்பட்டது. அது இந்தியா முழுதும் பெரும் கிளர்ச்சியைத் தூண்டியது. தமிழ் நாட்டை என்னவோ அது பாதிக்கவில்லை. தமிழ் நாட்டில் ஒதுக்கீடு என்பது மிகப் பழைய சமாசாரம். அது இங்கு யாரையும் திடுக்கிட வைக்கவில்லை. இரண்டாவது தூண்டுதல், அம்பேத்கார் நூற்றாண்டின் சந்தர்ப்பத்தில் அம்பேத்கரின் எழுத்துக்களும் வாழ்க்கையும் பெரிய அளவில் ஆங்கிலத்திலும், மொழி பெயர்க்கப்பட்டுத் தமிழிலும் அச்சிடப்பட்டு வெளிக் கொணரப்பட்டன\nதாழ்த்தப்பட்ட மனித சமுதாயத்தின் விடுதலைக்கு ஒரு தேவ தூதன் . அம்பேத்கர் வடிவில் தேவைப்படவே, நினைவுகளி லிருந்து மங்கி மறைந்து கொண்டிருந்த அம்பேத்கர் திரும்ப கண்டெடுக்கப்பட்டார். தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து வருவது மட்டுமல்லாமல், வன்முறையும் கொந்தளிப்பும் தீவிரமடைந்து வருவதை, சாதிகளை ஒழிக்கவே தான் பிறந்ததாகவும் அதுவே தம் முழுமூச்சும் போராட்டமும் என்று கோஷமிட்டுக்கொண்டிருந்த திராவிட இயக்கம் இந்தக் கொடுமைகளை, வன்முறைகளைக் கண்டு கொள்ளாது தம் கோஷங்களையே உரத்து சத்தமிட்டுக் கொண்டிருந்தது. அவரகள் கோஷத்துக்கும் சாதி ஒழிப்புக்கும் சம்பந்தமில்லை என்ற சமாசாரங்கள் வெளிச்சத்துக்கு வந்தது. .\nஇத்தகைய சூழலில் தான் கோடாங்கி, களம், மனுஷங்கடா, தலித், கிழக்கு, நிறப்பிரிகை போன்ற நிறைய பத்திரிகைகள் தலித் பிரச்சினைகளை முன்வைத்து வெளிவரத் தொடங்கின விளிம்பு, விடியல் போன்று தலித் எழுத்துக்களை பிரசுரிப்பதற்கென்றே புத்தக வெளியீட்டு ஸ்தாபனங்களும் தோன்றின. தலித் [பிரசினைகளை மையமாகக் கொண்டு போராடவும் பல ஸ்தாபனங்கள் தோன்றின. தலித் பிரசினைகளை மாத்திரமெ தம் அக்கறையாகக் கொண்ட நாடகக் குழுக்களும் தோன்றின. நாடகங்கள் எழுதப்பட்டன.\nஇவையெல்லாம் எண்பதுகள் தொண்ணூறுகளின் நிகழ்வுகள். ஆனால் ஒரு தூரத்துப் பழமையில் இவர்களுக்கு முன்னோடிகளும் சில இருந்தது இப்போது தேரியவந்துள்ளது. 1871-ல் பஞ்சமன் என்ற பெயரில் ஒர் தலித் பத்திரிகை வெளி வந்ததாகத் தெரிகிறது. 1897-ல் பறையன் என்ற பெயரிலும் ஒரு பத்திரிகை வெளிவந்ததாகக் கேள்விப் படுகிறோம். இரட்டை மலை சீனிவாசன் என்பவர் அதன் ஆசிரியராக இருந்தார். அவர் முதலில் மகாத்மா காந்தியால் உந்தப் பட்டவராக இருந்ததாகவும் பின்னர் நீதிக் கட்சியில் சேர்ந்து பணியாற்றியவராகவும் தெரிகிறது. தலித் பிரச்சினைகளை முன் வைத்து இயங்கிய வர்களின் ஆரம்பத்தைக் கண்டறிய இவ்வளவு தூரம் தான் பின் செல்ல முடிகிறது.\nதலித்துகளின் அனுபவங்களையும் அவர்கள் தொடர்ந்து பெற்று வரும் ஏமாற்றங்களையும் பற்றி முதலில் பேச ஆரம்பித்தவர் தமிழவன் என்னும் பேராசிரியர், விமர்சகர். அவர் தலித் கிறுத்துவரா, அல்லது பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்து கிறுத்துவராக மதம் மாறியவரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. சாதியை ஒழிக்க உரத்துக் குரல் எழுப்புவோர் நிறைந்த இன்றைய தமிழ் நாட்டில் அடுத்தவனோடு எத்தகைய உறவை வைத்துக்கொள்வது என்பதற்கான முன் ஏற்பாடாக, முதலில் அவனது ஜாதி என்ன என்பதை தெரிந்து கொண்டு பின் அதற்கேற்ப தம் உறவுகளைத் தீர்மானித்துக் கொள்ள அல்லது மாற்றிக்கொள்ள ஆத்திரமும் அவசரமும் காட்டுகிறவர்களையே, அவர்கள் சாதி ஒழிய கோஷம் இடத் தொடங்கிய காலத்திலிருந்து பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறோம். இந்த சாதி உணர்வு கோஷமிடுபவர்களின் ரத்தத்திலேயே ஊறியது. அவர்களில் உயிர் அணுக்களில் நிறைந்து காணப்படுவது. அது எவ்வளவு தீவிரம் கொண்டதோ அவ்வளவுக்கு அவர்கள் கோஷம் ��ரத்ததாக இருக்கும். இதெல்லாம் திராவிட இயக்க கட்சிகளின் சாதி ஒழிப்புப் போராட்டத்தின் கிட்டத் தட்ட ஒரு நூற்றாண்டு கால வாழ்வின் கொடை. தமிழவன் கர்நாடக பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருப்பவர். எனவே அவருக்கு கர்நாடக மாநிலத்தின் தலித் போராட்டங்கள் பற்றியும் தலித் இலக்கியங்கள் பற்றியும் நன்கு தெரியும். அதன் காரணமாகவே இயல்பாக தமிழ் நாட்டின் தலித் இயக்கங்களின் செயல்பாடு, தலித்துகள் நிலை, தலித் எழுத்துக்கள் என்பன பற்றியெல்லாம் யோசிக்கத் தூண்டப் பட்டிருக்கிறார். இவ்விஷயங்கள் பற்றி அவர் தானும் தன் நண்பர்களும் சேர்ந்து வெளியிடும் படிகள் என்ற இலக்கியச் சிறு பத்திரிகையில் எழுதியிருக்கிறார். அவர்தான் இதுபற்றியெல்லாம் இன்றைய கால கட்டத்தில் முதலில் பேசியவர் என்று நான் நம்புகிறேன். அவர் படிகள் பத்திரிகையில் எழுதியதிலிருந்து ஒரு முக்கிய பகுதியை எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.\nதமிழ் நாட்டில் நடப்பது ஒரு மோசடி வேலை. இந்த மோசடியின் பெருமை திராவிட இயக்கத்தாரையே சாரும். அம்பேத்கர், புலே போன்றாரைப் பற்றி பெரியார் பேசத் தொடங்கியதால், திராவிடர் கழகத்தை தலித்துகள் நம்பினார்கள். ஆனால் திராவிட கழகத்தாரின் எண்ணத்தில் திராவிடர் கழகம் என்பது தமிழர்கள் கழகம் என்று தான் பொருள் பட்டது. (அதாவது உயர் சாதியினரான வெள்ளாளர்கள் மாத்திரமே திராவிட கழகத்தின் சிந்தனையில் தமிழர்கள் ஆவார்கள். அம்பேத்கர் பேரைச் சொல்லிக் கொண்டே அவர்கள் தலித்துகளை ஏமாற்றினர். அவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்களை விளைவிக்கவும் இன்னம் இது போன்ற பிற தேவைகளுக்கும் தான் தலித்துகள் அவர்களுக்கு வேண்டும்.. திராவிட இயக்கத்தவர் தமிழ் நாட்டு அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியதும் உயர் சாதி ஹிந்துக்கள், கீழ வெண்மணியிலும், புளியங்குடியிலும் விழுப்புரத்திலும் தலித் மக்களைக் கொலை செய்யத் தொடங்கினர், அப்போது தான் தலித்துகள் இந்த மோசடியை உணர்ந்தனர். இப்போது தலித்துகள் ஒன்று பட்டு போராடத் தொடங்கிவிட்டனர். இப் போராட்டங்களை தமிழ் இலக்கியத்தில், தமிழ் வரலாற்றில் பதிவு செய்யவேண்டிய காலம் வந்துவிட்டது.”\n(ஒரு குறிப்பு. மேலே நான் மேற்கோள் காட்டியிருப்பது, நான் முதலில் இந்தியன் லிட்டரேச்சர் பத்திரிக்கைக்காக தமிழிலிருந்து ஆங்��ிலத்திற்கு மொழிபெயர்த்ததிலிருந்து திரும்ப என வார்த்தைகளில் தமிழில் தந்துள்ளது. குறிப்பிட்ட படிகள் இதழ் என்னிடம் இல்லை. அதன் வருடம் மாதம் போன்ற விவரங்களும் என்னிடம் இல்லை. தமிழ் வாசகங்கள் என்னதாக இருந்தாலும், தமிழவனின் கருத்துக்கு உண்மையாகத் தான் என் இரண்டாம் மொழிபெயர்ப்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன். இனி வரும் பல மேற்கோள் பகுதிகளும் இப்படித் தான் இருக்கும். )\nஇதைத் தொடர்ந்து, தமிழவன் கர்நாடகாவிலும் மகாராஷ்டிரத்திலும் என்ன நடக்கிறது என்பது பற்றி எழுதுகிறார்.\nகடந்த அறுபதுகளில், திராவிட கழகம் தமிழ் நாடு அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு வருட காலத்துக்குள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழவெண்மணி, என்ற கிராமத்தில் உயர் சாதி ஹிந்து பண்ணை முதலாளிகள் ஹரிஜனங்கள் வாழ்ந்த குடிசைகளூக்கு தீவைத்தனர். அதில் சிக்கிய குழந்தைகளும், பெண்களும் கொண்ட குடிசை வாழ் ஹரிஜன மக்கள் அனைவரும் தீயில் கருகி சாம்பலாயினர். இந்த படுகொலை பற்றி ஞானக் கூத்தன் எழுதிய கவிதை ஒன்று பரவலாக அறியப்பட்ட, பேசப்பட்ட ஒன்று. அவர் பிராமணர். இந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்திரா பார்த்த சாரதி எழுதிய குருதிப் புனல் என்ற நாவலும் தில்லி சாஹித்ய அகாடமியின் பரிசு பெற்றது. அந்த நாவல் பின்னர் ஒரு நீண்ட பலத்த சர்ச்சைக்கும் உள்ளாகியது. கீழவெண்மணி படுகொலைக் கான காரணங்கள் பற்றி பலர் பல வேறுபட்ட விளக்கங்களைத் தந்திருக்கிறார்கள். ஒரு தரப்பினருக்கு அது சாதிச் சண்டை. உயர்சாதி ஹிந்துக்களுக்கும் தலித்துகளுக்கும் இடையேயான சாதிக் கலவரம். இன்னொரு தரப்பினருக்கு.அது வர்க்கப் போர். பண்ணை முதலாளிகளுக்கும், பண்ணைத் தொழிலாளிகளுக்கும் இடையேயான வர்க்க[ப் போராட்டம். மூன்றாவது பார்வை, தமிழ் நாவலாசிரியர், இந்திரா பார்த்த சாரதி தன் நாவலில் முன் வைத்தது, இது ஆண்மையிழந்த பண்ணை முதலாளி தன் இயலாமையின் ஆத்திரத்தில் தலித் பன்ணை வேலையாட்களைத் தீக்கிரையாக்கிப் பழி தீர்த்துக்கொண்டார் என்பது. அவரவர்க்கு அவரவர் பார்வை உண்டு தானே.\nஇதெல்லாம் போக, தலித்துகளால் தலித்துகளின் வாழ்க்கை பற்றிய முதல் இலக்கியப் பதிவு, பூமணி எழுதிய பிறகு என்ற நாவல் தான். அது தமிழ் இலக்கியத்தில், தலித் இலக்கியத்தைத் தொடங்கி வைத்த ஒரு மைல்கல். ஆனால் பூமணி தன்னை தலித்த���கப் பிரகடனம் செய்து கொள்வதில்லை. தன் எழுத்துக்கள் தலித் இலக்கிம் எனப் பெயர் சூட்டப்படுவதையும் அவர் விரும்புவதில்லை. இந்நாள் வரை இல்லை. தமிழ் இலக்கியம் என்ற பேராற்றுப் பிரவாஹத்தில் தன்னையும் ஒருவனாக, தன் எழுத்தும் அப்பிரவாஹத்தில் சேரும் ஒன்றாக, தலித் என்ற அடைமொழி அடையாளங்களின் துணை இன்றி அறியப்படுவதையே அவர் விரும்புகிறார்.\nவெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.\nகுறிச்சொற்கள்: அம்பேத்கர், ஆதிக்க சாதி, இடதுசாரி, இடதுசாரி அறிவுஜீவிகள், இந்திரா பார்த்தசாரதி, இரட்டைமலை சீனிவாசன், கலவரங்கள், கழகங்கள், கீழ வெண்மணி, கீழ்வெண்மணி, குருதிப் புனல், சந்திரிகையின் கதை, சிறுகதை, தமிழவன், தலித், தலித் இதழ்கள், தலித் இலக்கியம், திராவிட இயக்கம், நவீன இலக்கியம், நாவல், படிகள், பாரதியார், பிராமணரல்லாதார், பிராமணர், பிற்படுத்தப்பட்டவர்கள், புதினம், புதிய நந்தன், புதுமைப்பித்தன், பூமணி, மஹாகவி பாரதியார், முற்போக்கு, வன்முறை, வெங்கட் சாமிநாதன்\n4 மறுமொழிகள் தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 4\nநவீனத் தமிழிலக்கியத்தில் தலித்துகள் – வெங்கட் சாமிநாதன்… …\nஆனாலும்,. இந்தப் பாப்பானுங்கள எப்படி பொறுத்துக்கொள்வது கடைசியில் கதை, “இதில் யார் புதிய நந்த…\n“அவர் ஏற்கனவே சுப்பிரமணிய பாரதி தன் சந்திரிகையின் கதை என்ற நாவலில் தலித் விடுதலைக்குத் தந்த ஒரு லக்ஷியத் தீர்வைக் {டெபுடி கலெக்டர் கோபாலய்யங்கார் தன் நண்பர் வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் வேலை செய்து வந்த மீனாட்சி மீது காதல் கொண்டு பிரம்ம சமாஜ முறைப்படி கலப்பு மணம் செய்துகொள்கிறார்.) கேலி செய்யும் வகையில் அக்கதையின் பின் நிகழ்வுகள் யதார்த்தத்தில் என்னவாக இருக்கும் என்று சித்தரிக்கிறா.”…..\n“சாதியை ஒழிக்க உரத்துக் குரல் எழுப்புவோர் நிறைந்த இன்றைய தமிழ் நாட்டில் அடுத்தவனோடு எத்தகைய உறவை வைத்துக்கொள்வது என்பதற்கான முன் ஏற்பாட��க, முதலில் அவனது ஜாதி என்ன என்பதை தெரிந்து கொண்டு பின் அதற்கேற்ப தம் உறவுகளைத் தீர்மானித்துக் கொள்ள அல்லது மாற்றிக்கொள்ள ஆத்திரமும் அவசரமும் காட்டுகிறவர்களையே, அவர்கள் சாதி ஒழிய கோஷம் இடத் தொடங்கிய காலத்திலிருந்து பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறோம்…”——–\nமதிப்பிற்குரிய வெங்கட் சாமிநாதன் அய்யா அவர்களுக்கு,\nஒரு சாமானியன் என்ற முறையில் உங்களை ஒன்று கேட்க நினைக்கிறேன்; என்னுடைய அறியாமையை அவமரியாதையாய் எடுதுக்கொள்ளமாட்டீர்கள் என நம்புகிறேன்.\nஎழுதும் விஷயம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் மேலே குறிப்பிட்டுள்ள மாதிரி சங்கிலி தொடர்களாக வாக்கியங்கள் அமைக்கப்படும்போது சொல்ல வந்த செய்தி புரியாமல் போவதுடன் படிப்பதற்கே சோர்வு வந்துவிடுகிறது. ‘ஒரு சில அறிவு ஜீவிகளுக்காக மட்டும்’ என்று தலைப்பிட்டு வெளியிடப்பட்டால்’ , என் போன்ற சாமானியர்கள் ‘இது நமக்கானது இல்லை’ என்று சிரமம் இல்லாது விலகிக்கொள்ள எளிதாய் இருக்கும்.\nநான் எழுதுவது ஏதும் புத்திஜீவிகளுக்கு என்று பிர்த்யேகமான பாஷையைக் கையாள்வதாகத் தோன்றினால் அது என் துரதிர்ஷ்டம். ஏனெனில் எனக்கு தெரிந்த ஒரே மொழியில் தான் எழுதுகிறேன். சாதாரண பொதுப்புத்திக்குப் புலப்படுகின்ற அபத்தமான ஆனால் புத்திஜீவிகள் ஒப்புக்கொள்ள, மறுக்கிற, அல்லது சொல்ல பயப்படுகிற கருத்துக்கள் காட்சிகளைத் தான் எழுதுகிறேன். திராவிட இயக்கங்களுக்கு பாப்பானைத் திட்டுவதைத் தவிர வேறு கருத்துக்கள் ஜாதிபற்றி தெரியாது என்கிற விஷயம் வெட்ட வெளிச்சம். இதைச் சொல்ல ஏதும் ஹார்வர்ட் யுனிவர்சிடி பட்டம் தேவையில்லை. போர்டு பவுண்டேஷன் பண உதவியோடு கள ஆராய்ச்சி தேவை\nஇல்லை. இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம் பற்றியெல்லாம் நான் என்ன அப்படி புத்தி ஜீவிகளுக்கே மாத்திரம் புரியும் விஷயமோ, அகராதியைக் கையில் வைத்துக்கொண்டால் தான் புரியும் என்கிற\n. இதை ஒப்புக்கொள்ள மறுக்கும் பாமரனுக்கும் புத்தி ஜிவிக்கும் காரணங்கள் என்னென்னவோ இருக்கக் கூடும். எனக்கு இருப்பது வெறும் பொதுப் புத்தி தான். இழக்க பெற எனக்கு ஏதும் இல்லை. இன்று காலையில் தியாகராஜ் ஆராதனை பார்த்தேன்.தியாகராஜர் சமாதி முன் ஆராதனையின் போது கைகூப்பி நின்றுகொண்டே இருந்தார் மந்திரி ஒருவர். பா.விஜய் த���ன் தெய்வ பக்தி கொண்டவன் என்றும் முருக பக்தன் என்றும் கோவில்களுக்குச் செல்வது தன் விருப்பம் என்றும் சொல்லியிருக்கிறார். தினகரன் பத்திரிகை, இங்கு தமிழ் நாட்டில் தமிழனக்கு பேச்சு தான் உயிர். பேசிப் பேசியே அரசைக் கைப்பற்ற முடிந்திருக்கிறது என்று தலையங்கம் எழுதுகிறது. . திமுக தலைவரின் மஞ்சத் துண்டும், நாஸ்திகமும் பகுத்தறிவும் வேஷம் என்று தெரிகிறது.. ஆனால் யாராவது சொல்கிறார்களா வாலி இதற்கு என்ன புத்தி ஜீவித்தனம் தேவை ஏன் சொல்வதில்லை\nஸ்ரீ வேங்கட சுவாமிநாதன் அவர்களுக்கு,\nஉங்கள் கட்டுரையை ஆர்வத்துடன் படித்தேன். அதில் உள்ள செய்திகளை ஆமோதிக்கிறேன். ஆனால், பால. ஸ்ரீனிவாசன் உங்கள் நடையை விமர்சித்ததில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. (ஆனால் அவரும் கொஞ்சம் கனிவுடன் எழுதியிருந்தால் இந்த வாக்கு வாதத்தைத் தவிர்த்து இருக்க முடியும்). அதைத்தப்பாக எண்ணவேண்டாம். உங்கள் நடை நல்ல இலக்கிய நடையாக இருந்தாலும், கொஞ்சம் சிறிய சிறிய வாக்கியங்களாக எழுதினால், இன்னும் நன்றாக இருக்கும். நான் சொல்லுவதைத் தப்பாகப் புரிந்துகொள்ளவேண்டாம், தயவு செய்து.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\n• திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\n• மித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n• செவ்வேள்: மூன்று தரிசனங்கள்\n• கொலைகாரக் கிறிஸ்தவம் – 30\n• கொலைகாரக் கிறிஸ்தவம் – 29\n• 2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\n• கொலைகாரக் கிறிஸ்தவம் – 28\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (248)\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 1\nஎழுமின் விழிமின் – 5\nதந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்\nமலேசியா Kajang பகுதியில் சைவ சித்தாந்த வகுப்புகள்\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 2\n[பாகம் 22] அமுதாக மாறிய மது\nபசுவதைத்தடை – அருந்ததியர்: சிந்திக்கவேண்டிய ஒரு விஷயம்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21\nஆகஸ்டு 19: தேசிய சங்கப் பலகை – பயிலரங்கம்\nகட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்\nசாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள் (ஃபிப் 12, 2012)\nமரணதண்டனை அரசியல்கள் – 1\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 24\nநலங்கிள்ளி: பாரதி பற்றி அண்ணா துரை எழுதிய முழுக் கட்டுரை கிடைக்கமா\nK.Muthumanijeevitha.: இந்து எனப்படும் அரச மரம் பல கிழைகளை கொன்டுள்ளது. ஆதன் கிழைகள…\nநசியனுரான்: இக்கோயில் இன்றைய முதல்வர் இடப்பாடியாருக்கு பாத்தியப்பட்ட காண…\nஅ.அன்புராஜ்: விஜய சங்கா் அவர்களே அரசு நிர்வகிக்கும் கோவில்கள் மட்டும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2019-07-18T01:11:49Z", "digest": "sha1:XGJQY4D6FONTFFNFQ5PSIMBDQNGLLOOL", "length": 6171, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோஜாவின் ராஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎன். வி. ஆர். பிக்சர்ஸ்\nஏ. வி. எம். ராஜன்\nரோஜாவின் ராஜா 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2016, 20:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/Thileepan3126.html", "date_download": "2019-07-18T00:55:32Z", "digest": "sha1:TGU3PRYXUFUTFPSENXO4YZ7UWBX7SY5E", "length": 11817, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ் நல்லூரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல்(படங்கள்.காணொளி) - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / யாழ் நல்லூரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல்(படங்கள்.காணொளி)\nயாழ் நல்லூரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல்(படங்கள்.காணொளி)\nதியாகி திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நல்லூர் ஆலய வீதியில் உள்ள திலீபனின் நினைவுதூபி முன்பாக இன்று காலை உணர்வுபூர்வமாக தமிழ் தேசிய மக்கள் முண்ணனி குழுமத்தின் ஏற்ப்பாட்டில் நடைபெற்றது.\nஇன்று26.09.2018 காலை 10 மணிக்கு பருத்துறை வீதியில் உள்ள திலீபனின் நினைவுதூபியில் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனி உறுப்பினர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டனர். இதனை தொடர்ந்து தென்மராட்சி பகுதியில் இருந்து தூக்கு காவடி எடுத்து\nவந்த இரு இளைஞர்கள் தியாகி திலீபனுக்கு அஞ்சலியை செலுத்தினர். அதனை தொடர்ந்து 10.48 மணிக்கு தியாகி திலீபன் உயிர்நீத்த அந்த நேரத்தில்,நல்லூர் வடக்கு வீதியில் உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்த அந்த இடத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் பருத்துறை வீதியில் உள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ��்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/author/ansardeen/page/72/", "date_download": "2019-07-18T00:35:19Z", "digest": "sha1:HHEUDPJ7IPSO2S6X46I5YGOHKAZ7ZNZH", "length": 11143, "nlines": 98, "source_domain": "adiraixpress.com", "title": "புரட்சியாளன், Author at அதிரை எக்ஸ்பிரஸ் - Page 72 of 91", "raw_content": "\nஎச்சரிக்கை : அதிரையில் உலாவரும் போலி மருத்துவ குழுக்கள் \nஅதிரையில் கடந்த சில மாதங்களாக ஆய்வு செய்கிறோம், கணக்கு எடுக்கிறோம் என்று சிலர் வீடு வீடாக சென்று வீடுகளில் உள்ள பெண்களிடம் விபரம் வாங்கி செல்கின்றனர். ஆனால் அவர்கள் உண்மையில் அரசு துறை சார்ந்தவர்கள் தானா அல்லது வேறு ஏதேனும் சமூக…\nஅதிரை: வீதியில் குப்பையை வீசியெரிவர் மீது அபராதம் விதிக்க வேண்டும் \nசுத்தம் ஈமானில் பாதி என்கிறது இஸ்லாம் ஆனால் அதனை பறைசாற்ற வேண்டிய நாமே நமது சுகாதாரத்திற்கு உலை வைக்கும் செயலையும் சிறப்புடன் செய்து வருகிறோம் ஆனால் அதனை பறைசாற்ற வேண்டிய நாமே நமது சுகாதாரத்திற்கு உலை வைக்கும் செயலையும் சிறப்புடன் செய்து வருகிறோம் ஆம் அந்த வகையில் தக்வாப்பள்ளி அருகில் உள்ள சந்தில் அப்பகுதியில் வாழும் சுய…\nபுதிதாக தேர்வு செய்யப்பட்ட கடற்கரைத்தெரு முஹல்லாவின் நிர்வாகிகள் பட்டியல் \nஅதிரை கடற்கரைத்தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகக்கமிட்டியை தேர்வு செய்வதற்கான முஹல்லாவாசிகள் கூட்டம் இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெருவில் நடைபெற்றது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பட்டியல் இதோ : தலைவர் : M. அப்துல் ரஜ்ஜாக் துணைத் தலைவர்…\nசர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி உலக சாதனை \nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்துள்ளது. இன்று ட்ரெண்ட் பிரிட்ஜ்ஜில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் குவித்தது.…\nஅதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் பொதுக்குழு கூட்டம் \nஅதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் பொதுக்குழு கூட்டம் 17.06.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு அதிராம்பட்டினம் ரிச்வே கார்டன் மினி ஹாலில் நடைபெற்றது. பொதுக்குழுவிற்கு ம���்ற தலைவர் வ. விவேகானந்தம் தலைமை வகித்தார். துணை செயலாளர் மரைக்கா கே.இதிரிஸ்…\nஅதிரையில் நடைபெறும் சிறப்பு இரத்த பரிசோதனை முகாமில் பயன்பெற அழைப்பு \nஅதிரையில் மெடால் டயக்னோஸ்டிக்ஸ் மற்றும் அதிரை S.S. மெடிக்கல்ஸி இணைந்து நடத்தும் சிறப்பு இரத்த பரிசோதனை முகாம். இம்முகாமில் இதயம் , கல்லீரல் , சிறுநீரகம் , தைராய்டு , எலும்பு , இரத்தம் , சர்க்கரை பரிசோதனை ஆகிய உடலின்…\nஎஸ்டிபிஐ கட்சி நடத்தும் முப்பெரும் விழா..\nஎஸ்டிபிஐ கட்சியின் 10-ம் ஆண்டு துவக்க விழா , பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி , விருதுகள் வழங்கும் விழா ஆகியவற்றை அக்கட்சி முப்பெரும் விழாவாக நடத்துகிறது. அக்கட்சியின் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி தலைமையில் வருகிற 25/06/2018 திங்கட்கிழமை மாலை…\nமாநில அளவிலான இறகுபந்து போட்டியில் கலந்துகொள்ள அழைப்பு \nதோப்புத்துறை யுனைடெட் பேட்மிண்டன் கிளப் நடத்தும் மாநில அளவிலான மாபெரும் ஆடவர் இரட்டையர் இறகுபந்து போட்டி – 2018 நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறையில் நடைபெற உள்ளது. வருகிற 23/06/2018 சனிக்கிழமை தோப்புத்துறை படேசாஹிப் விளையாட்டு அரங்கத்தில் இத்தொடர் நடைபெற உள்ளது. இதில்…\nஅதிரையில் விமரிசையாக கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் \nதமிழகத்தில் ஷவ்வால் பிறை நேற்று முன்தினம் தென்படாததால் இன்று நோன்புப் பெருநாள் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதுபோல நம் அதிரையிலும் அதிரை சகோதரர்கள் காலையிலேயே எழுந்து குளித்து புத்தாடைகளை அணிந்து பெருநாள் சிறப்பு தொழுகையை நிறைவேற்றிவிட்டு , ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொன்டு ,…\nஅதிரை பள்ளிகளின் நோன்புப் பெருநாள் தொழுகை நேர அட்டவணை \nஅதிரையில் இன்று நடைபெறும் நோன்பு பெருநாளுக்கான தொழுகை நேரங்கள் : ★சித்திக் பள்ளி – 7:00 am ★இஜாபா பள்ளி – 7:00 am ★லத்தீஃப் பள்ளி – 7:15 am ★பாக்கியாத் பள்ளி – 7:15 am ★மரைக்கா பள்ளி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/16513/", "date_download": "2019-07-18T00:44:11Z", "digest": "sha1:USPFMY3AMINGEHSDXIQVUESR2Y2ZVGJZ", "length": 10474, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "மிக் கொடுக்கல் வாங்கல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை – கோதபாய – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிக் கொடுக்கல் வாங்கல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை – கோதபாய\nமிக் கொடு��்கல் வாங்கல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nமிக் கொடுக்கல் வாங்கல்களின் போது இரகசியமான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்து வருவதாகவும் யுத்த வெற்றிகளை இழிவுபடுத்தும் நோக்கில் இவ்வாறு போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள அவர் மிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் காலத்திற்கு காலம் இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nபொய் ஒன்றை மீளவும் மீளவும் கூறி அதனை மக்கள் மத்தியில் உண்மையாக்க முயற்சிக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஉண்மையில்லை குற்றச்சாட்டு கொடுக்கல் வாங்கல்கள் கோதபாய ராஜபக்ஸ போலிப் பிரச்சாரங்கள் மிக் யுத்த வெற்றிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\nபொதுமக்களின் உயிரில் அக்கறையுள்ளவர்களாக செயற்படுங்கள் – டெனீஸ்வரன்\nஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக் கொண்டுள்ளார்\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அ��ிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=375", "date_download": "2019-07-18T01:33:44Z", "digest": "sha1:3AYG42V3CLMJMS27CMJ2LJAJY7PJU2NS", "length": 8406, "nlines": 23, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 375 -\nகொலை செய்தி பரவுதல், உடன்படிக்கை வாங்குதல்\nஉஸ்மானைக் குறைஷிகள் மக்காவில் தடுத்து வைத்துக் கொண்டனர். இச்சூழ்நிலையில் என்ன செய்யலாம் என்று ஆலோசித்து ஒரு தீர்க்கமான முடிவெடுத்த பின் உஸ்மானை அனுப்பலாம் என்ற எண்ணத்தில் குறைஷிகள் தடுத்து வைத்திருக்கலாம். ஆனால், உஸ்மான் (ரழி) கொலை செய்யப்பட்டு விட்டார் என்று மக்காவிற்கு வெளியில் செய்தி பரவியது. அவ்வாறே முஸ்லிம்களுக்கு மத்தியிலும் பரவியது. இந்தச் செய்தி கிடைத்தவுடன் “குறைஷிகளிடம் போர் புரியாமல் நாம் இவ்விடத்தை விட்டு நகரமாட்டோம்” என்று நபியவர்கள் கூறினார்கள். மேலும், தங்களது தோழர்களைப் போருக்காக உடன்படிக்கை செய்து தர அழைத்தார்கள். உத்தமத் தோழர்கள் உயிர் கொடுக்கவும் காத்திருந்தனர். “போரிலிருந்து பின்வாங்க மாட்டோம்” என்று மிக உற்சாகத்துடன் உடன்படிக்கை செய்யலானார்கள். ���ோழர்களின் ஒரு கூட்டம் “மரணம் வரை போர் புரிவோம்” என்று நபியவர்களிடம் ஒப்பந்தம் செய்தனர்.\nஅஸத் குடும்பத்தைச் சேர்ந்த அபூஸினான் என்பவர்தான் நபி (ஸல்) அவர்களிடம் முதன் முதலில் உடன்படிக்கை செய்தார். “மரணிக்கும் வரை போர் புவேன்” என்று மூன்று முறை ஸலமா இப்னு அக்வா ஒப்பந்தம் செய்தார். அதாவது, மக்கள் ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்த போதும், பின்பு நடுவிலும், பின்பு இறுதியிலும் ஒப்பந்தம் செய்தார். அந்த அளவு அறப்போர் புரியவும், அதில் உயிர் நீக்கவும் பேராவல் கொண்டிருந்தார்.\nநபி (ஸல்) அவர்கள் தங்களின் ஒரு கையால் மற்றொரு கையைப் பிடித்துக் காட்டி “இந்த கை உஸ்மான் சார்பாக” என்றார்கள். அதாவது, உஸ்மான் உயிருடன் இருந்தால் அவரும் இதில் கலந்து கொள்வார் என்பதை அறிவிக்கும் விதமாக நபியவர்கள் இவ்வாறு செய்தார்கள்.\nநிலைமை இவ்வாறிருக்க, முஸ்லிம்கள் தங்கள் மீது பயங்கரமான முறையில் போர் தொடுக்க ஆயத்தமாகி விட்டனர் என்ற செய்தி குறைஷிகளுக்குத் தெரிய வரவே, இனியும் உஸ்மானை தடுத்து வைத்திருப்பது உசிதமல்ல தாமதப்படுத்தாமல் உடனடியாக அவரை முஸ்லிம்களிடம் அனுப்பிட வேண்டும் நமது முடிவைப் பிறகு தூதுவர் மூலம் சொல்லி அனுப்பிக் கொள்ளலாம் என்று ஆலோசனை செய்து உஸ்மானை அனுப்பி விட்டனர். உடன்படிக்கை செய்யும் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது. உஸ்மானும் எவ்வித ஆபத்துமின்றி அங்கு வந்து சேர்ந்தார். உஸ்மான் அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொடுத்தார்கள். ஜத்துப்னு கைஸ் என்ற நயவஞ்சகனைத் தவிர வேறு எவரும் இவ்வுடன்படிக்கையிலிருந்து பின்வாங்கவில்லை.\nநபியவர்கள் ஒரு மரத்திற்குக் கீழ் இவ்வுடன்படிக்கையை வாங்கினார்கள். அப்போது உமர் (ரழி) நபியின் கையைத் தாங்கிப் பிடித்திருந்தார்கள். மஅகில் இப்னு யஸார் மரத்தின் ஒரு கிளையைச் சாய்த்து நபியவர்களுக்கு நிழல் தருமாறு பிடித்திருந்தார்கள். இவ்வுடன்படிக்கையைத் தான் ‘பைஅத்துர் ழ்வான்’ (அங்கீகரிக்கப்பட்ட இறை பொருத்தத்திற்குரிய உடன்படிக்கை) என்று இஸ்லாமிய வரலாற்றில் கூறப்படுகிறது. இது குறித்தே அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்.\nஅந்த மரத்தினடியில் உங்களிடம் கைகொடுத்து உடன்படிக்கை செய்த நம்பிக்கை யாளர்களைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் உள்ளங்களிலிருந்த (உண்மையான தியாகத்)தை நன்கறிந்து, சாந்தியையும், ஆறுதலையும் அவர்கள் மீது சொரிந்தான். உடனடியான ஒரு வெற்றியையும் (கைபர் என்னும் இடத்தில்) அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான். (அல்குர்ஆன் 48:18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/02/3_02.html", "date_download": "2019-07-18T00:55:04Z", "digest": "sha1:A6ECTZ3E2JYNBFN4FAIVG3FRGXGXZBIS", "length": 24638, "nlines": 317, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ழ கணினி அறிமுகம் - 3", "raw_content": "\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 18\n நம் கடலூர் சீனு விடமாட்டார்போல\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nழ கணினி அறிமுகம் - 3\nஅதன்பின்னர் கேள்வி-பதில்கள் தொடங்கியது. மொத்தமாக 150 பேர்களாவது அரங்கில் இருந்திருப்பர். பலர் 'கற்றதும் பெற்றதும்' படித்துவிட்டு வந்தவர்கள். மற்றவர்கள் எம்.ஓ.பி வைஷ்ணவா, லயோலா கல்லூரி மாணவர்கள். ஒருவர் நெல்லையிலிருந்து இதற்காகவே வந்துள்ளதாகவும், வீட்டிற்குப் போகும்போது இந்தக் கணினியை அமைப்பதற்கான குறுந்தகடுகளை வாங்கிக்கொண்டு போவதாக நிச்சயம் செய்துள்ளேன் என்றார், ஆனால் இங்கு விற்பனைக்கு (அல்லது சும்மா) என்று எதுவும் இல்லை. பத்திரிகைகாரர்களுக்கென்று கொடுக்கப்பட்ட பாக்கெட்டில் எனக்கு (வலைப்பதிவு எழுதியே பத்திரிகைகாரனானவன் நான்) ழ குறுந்தகடு கிடைத்தது.\nகேள்விகள் பல தளங்களில் அமைந்திருந்தன. \"எனக்கு தமிழில் ஒரு இணையத்தளம் அமைக்க வேண்டும், எப்படிச் செய்வது\" என்பதிலிருந்து, \"லினக்ஸில் ஜாவாவில் ஒரு செயலி அமைத்தால் அதில் தானாகவே தமிழில் மெனு ஆகியவை வந்துவிடுமா\" என்பதிலிருந்து, \"மொழிமாற்றத்தில் சில இடங்களில் சந்திப்பிழை உள்ளது என்று ஆரம்பித்து உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை\" என இலக்கணப் பாடம் நடத்தும் வரை சென்று விட்டது.\nகேள்விகளுக்கு சிவக்குமார், ஜெ���ராதா, சுஜாதா, பாரதி, சாந்தகுமார், ஹரிஹரன் ஆகியோர் விடை கொடுத்தனர்.\nஇந்த அறிமுக நிகழ்ச்சி பற்றிய என் கருத்துகள்:\n1. சிவக்குமார், ஜெயராதா, மற்ற குழுவினர் presentationஐ இன்னமும் திருப்திகரமாகச் செய்யவேண்டும். ஆரம்பத்தில் எழுத்துரு பிரச்சினை இருந்தது. கூட்ட அரங்கினுள் மக்கள் கூட்டம் வந்தபிறகும் பூச்சி, பூச்சியான எழுத்துகளை TSCu_paranarக்கு மாற்றிக்கொண்டிருந்தனர்.\n2. சிவக்குமார், சாந்தகுமார் பேச்சில் ஆங்கிலம் நிறையக் கலந்திருந்தது. இது சாதாரணமாக சென்னையில் நடப்பதுதான். ஆனாலும் தமிழ்க் கணினி விற்கப்போகிறேன் என்று சொல்லும்போது தமிழிலேயே பேசுவதில் நிறைய நன்மைகள் உள்ளன, முக்கியமாக வாங்குபவர்களுக்கு, விற்பவர்களிடத்தில் நம்பகத்தன்மை அதிகமாகும்.\n3. கருத்துகுழப்பம்: லீனா க்னூ/லினக்ஸ் தொகுப்புகள் பற்றிப் பேசுகையில் மிகவும் குழப்பமாகவும், பல இடங்களில் தவறாகவும் பேசினார். மொசில்லா என்பது ஒரு லினக்ஸ் தொகுப்பு என்று பொருள் தருமாறு பேசினார். (எங்குமே, யாருமே க்னூ என்பதையே பயன்படுத்தவில்லை... ஆனால் இன்றைய புழக்கத்தில் லினக்ஸ் என்பதே க்னூ/லினக்ஸ் தொகுப்பிற்குப் பெயராகப் புழங்கப்படுகிறது.) அனைவருமே சிலமுறை மீண்டும் மீண்டும் பேசிப் பழகிக்கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.\n4. எங்களுக்குக் கிடைத்த 'பத்திரிகை செய்தி - இணைப்பு' கையேட்டில் கீழ்க்கண்ட வரிகள் இருந்தன:\nதமிழ் திறந்த நிரல் இயக்கம்:\n1997களில் தமிழ் ஓப்பன் சோர்ஸ் இயக்கம் உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களின் முயற்சியால் துவங்கியது. இதன் முக்கிய நோக்கம் உலகில் உள்ள அத்தனை இலவச மென்பொருள்களையும் தமிழில் தரவேண்டும் என்பதே. இந்தக் குழுவில் முக்கிய அங்கத்தினர்கள் கேடியி வசீகரன் குழுவினர், ஜீனோம் தினேஷ் நடராஜன் குழுவினர், சிவராஜ் மற்றும் வெங்கடரமணன் ஆகியோர். இவர்களது முயற்சியால் தமிழ் லினக்ஸ் துவங்கியது. இது தொடர்பான விவரங்கள் http://groups.yahoo.com/group/tamillinux வலைமனையில் கிடைக்கும்.\nமேற்சொன்னதில் http://groups.yahoo.com/group/tamilinix என்றிருந்திருக்க வேண்டிய சுட்டி, தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்தத் தவறு தெரியாமல் நடந்தது என்றே நினைக்கிறேன். மற்றபடி முன்னோடிகளை மறைக்கும் முயற்சி எதுவும் இல்லை.\n5. இந்த முயற்சியை நான் புரிந்து கொள்வது இப்படியே: ஏற்கனவே பிரபு ஆனந்த் என்பவரது முயற���சியில் மாண்டிரேக் லினக்ஸ் தொகுப்பு (Mandrake 9.0) வெளியே வந்துள்ளது. அதுதான் எனக்குத் தெரிந்து முதலில் வெளிவந்த முழுமையானதொரு க்னூ/லினக்ஸ் தொகுப்பு. முதலில் டிஸ்கி எழுத்துருவில் கேடிஈ தமிழ்ப்படுத்தப் பட்டிருந்தது. அத்துடன் மாண்டிரேக் installation பற்றிய உதவிக்கோப்புகள், கணினியில் மாண்டிரேக்கைப் பொருத்தும் போது ஒவ்வொரு திரையிலும் தோன்றும் செய்திகள் ஆகியவையும் தமிழ்ப்படுத்தப்பட்டிருந்தன. பின்னர் யூனிகோடுக்கு மாற்றம் செய்தபோது வெளியான மாண்டிரேக் (Mandrake 9.1) குட்டையைக் குழப்பி விட்டது. மாண்டிரேக்கில் அப்பொழுது இருந்த கேடிஈ யால் யூனிகோடை சரியாகக் காண்பிக்க முடியவில்லை. (அதன் அடிப்படையான QTயினை இந்திய மொழிகளுக்கான யூனிகோடுக்குத் தேவையானவை செய்யப்பட்டிருக்கவில்லை.)\nஅப்பொழுது கேடிஈ 30%தான் தமிழ்ப்படுத்தப்பட்டிருந்ததாம். இப்பொழுது ழ குழு 95% தமிழ்ப்படுத்தியுள்ளனர். அப்படிப்பட்ட தமிழ்ப்படுத்திய கேடிஈ கூட ழவின் சொந்த சொத்து அல்ல இனி. இதனை வசீகரன் அதிகாரபூர்வ கேடிஈ உடன் சேர்த்து விட்டார். இனி நாம் யாரும் தமிழ் கேடிஈ வேண்டினால் நமக்குக் கிடைப்பது இந்த 95% தமிழாக்கப்பட்ட கேடிஈ தான். மேலும் இதிலும் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் (ஒற்றுப்பிழைகள் பலவிடங்களில் களையப்பட வேண்டும். \"Save\" என்பது \"சேமி\" என்றும், \"Save as\" என்பது \"சேமி போல\" என்றும் தமிழாக்கப்பட்டிருக்கிறது. \"Save as\" என்பதற்கு ஒத்த தமிழாக்கம் \"வேறு பெயரில் சேமி...\" என்று சொல்வதே ... என நான் நினைக்கிறேன். இதுபோல் முழுவதுமாகப் பார்க்கும் போது நம் அனைவருக்கும் பல புதிய திருத்தங்கள் தோன்றலாம். அப்பொழுது நாம் இதனை தமிழாக்கக் குழுவிற்குச் சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். யார் இந்த அவர்கள் ழ குழுவினரா இல்லை வசீகரனா என்ற கேள்விக்கு என்னிடம் சரியான விடை இல்லை. வசீகரன் என்றுதான் நினைக்கிறேன்.\nழ குழு, ரெட் ஹாட்டின் பெடோராவை எடுத்துக்கொண்டு பிரபு ஆனந்த் மாண்டிரேக்கில் செய்தது போல் செய்ய முற்பட்டிருக்கின்றனர். ஆனால் ஏற்கனவே இருந்த ஒருசில குறைபாடுகளை முழுமையாக முதலில் களைவது அவசியம் என்பதை நன்கு உணர்ந்திருக்கின்றனர் என்பது புரிகிறது. முக்கியமாக கேடிஈ யைத் தமிழ்ப்படுத்த வேண்டும், தமிழ் எழுத்துக்களை உள்ளிடுவதில் TAM/TAB/TSCII/Unicode ஆகிய அனைத்துக் குறியீடுகள��, TamilNet 99, Typewriter (old/nes), Anjal அல்லது Phonetic உள்ளிடும் முறை ஆகியவற்றை கிராபிகல் முறையில் மாற்றும் வகையில் ஒரு செயலியைச் செய்திருப்பது [மைக்ரோசாஃப்ட் இயங்குதளங்களில் முரசு அஞ்சல், எ-கலப்பை ஆகியவை இதைச் செய்கின்றன] ஆகியவையே இவை. மற்றபடி ழ குழுவினருக்கு அதிகாரபூர்வ மென்பொருள் நிர்மானிப்போரின் தயவு தேவை. வசீகரன் கேடிஈ மாற்றங்களுக்குத் தேவை. முகுந்த் மொசில்லா உலாவியின் மாற்றங்களுக்குத் தேவை. ரெட்ஹாட் நிறுவனத்தின் உதவி பெடோரா வைத் தமிழ்ப்படுத்தத் தேவை.\nஇவர்கள் அனைவரும் ஒருவரோடொருவர் சேர்ந்து இயங்கினால்தான் நம்மைப் போன்ற பயனர்களின் தேவையும் நிறைவு பெறும்.\nஒன்று | இரண்டு | நான்கு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 3\nதமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 2\nதமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 1\nஆம்பூரில் மாணவர்கள் திரிஷா மீது ஜொள்ளு\nதிறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 3\nதிறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 2\nதிறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 1\nசிறுவயதில் தாய்மொழியில் கல்விகற்பிப்பதே சிறந்தது\nகிடா வெட்டல் தடை நீக்கம்\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு\nநாடார் மஹாஜன சங்கம் - தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி\nகோழி இறைச்சி விழிப்புணர்ச்சி பேரணி\nதமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் பற்றி\nஉமா பாரதி சாமியாருக்கு கிறித்துவ பிஷப்கள் ஆதரவு\nஅஞ்சல் துறை கருத்துக் கணிப்பு\nதொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் தணிக்கை தேவையா\nவலைப்பதிவுகளும், தற்போதைய செய்தி ஊடகங்களும்\nகிரிக்கெட் பயிற்சி மையங்கள் - 2\nகிரிக்கெட் பயிற்சி மையங்கள் - 1\nகிரிக்கெட் பயிற்சி மையங்கள் பற்றிய தொ.கா நிகழ்ச்சி...\nழ கணினி அறிமுகம் - 4\nழ கணினி அறிமுகம் - 3\nழ கணினி அறிமுகம் - 2\nழ கணினி அறிமுகம் - 1\nபொதிகையில் பத்ரியுடன் கிரிக்கெட், நாளை\nகோழி, ஆடு, மாடு, சாராயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/16872-case-filed-against-tv-actor.html", "date_download": "2019-07-18T00:31:21Z", "digest": "sha1:IMMTQMPYWTAXJ3TICFY322QGPUGGQRG2", "length": 9593, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகை மீது வழக்கு!", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்��ியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகை மீது வழக்கு\nசென்னை (24 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போலீஸ் உடையில் எதிர்த்துப் பேசிய டி.வி. நடிகை நிலானி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nசன் டிவியின் தென்றல் தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகை நிலானி, இவர் என் இனிய தோழி, பைரவி உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர்.\nஇந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டிக்கும் வகையில் அவர் படப்பிடிப்பில் போலீஸ் உடையில் இருந்தபோது அரசையும்,போலீசையும் கண்டித்து வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பரவ விட்டிருந்தார். ஆனால் சமூக வலைதளங்களில் ஒரு போலீஸ் அதிகாரிதான் இவ்வாறு பேசுவதாக பொதுமக்களிடையே நம்பப் பட்டது.\nஇந்த பேச்சு குறித்து ரிஷி என்பவர் வடபழனி போலீசில் புகார் அளிட்துள்ளார். அதன் அடிப்படையில் நடிகை நிலானி மீது நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\n« தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் கண்டனம் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் அரசுக்கு தொடர் நெருக்கடி தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் அரசுக்கு தொடர் நெருக்கடி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nகடத்தலும் பின்னணியும் - முகிலன் பரபரப்பு தகவல்\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்\nஉலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேற மிக முக்கிய காரண…\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nகுழந்தையுடன் ஆற்றில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய 11 வயது சிறுவன்…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nதிருமணத்திற்கு முன் எச்ஐவி பரிசோதனை - அமுலாகும் புதிய சட்டம்\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்\nதோற்றாலும் உங்களுடன் இருப்பேன் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ …\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீ…\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2015/09/", "date_download": "2019-07-18T00:23:02Z", "digest": "sha1:FXASCHVGOEA4G6BTZT7VIQBOQ7TVMKBE", "length": 225006, "nlines": 1418, "source_domain": "www.kalviseithi.net", "title": "September 2015 - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nபணியின் போது இறக்கும் அரசு ஊழியர் குடும்பங்களுக்கான முன்பணம் உயர்வு\nபணியின்போது இறக்கும் அரசுப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக,\nவிடுமுறையில் வகுப்பு: பள்ளிகளுக்கு எச்சரிக்கை\nதமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வுகள் முடிந்துவிட்டன. கடந்த, 26ம் தேதிமுதல், விடுமுறை விடப்பட்டு உள்ளது. வரும் 3ம் தேதி மற்றும், 5ம் தேதி என, இரண்டு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்படுகின்றன.\nஅக்டோபர் 8 அடையாள வேலை நிறுத்தம் அரசாங்கத்தின் மனநிலையை மாற்றுமா\nதமிழகத்தை டிஜிட்டல்மயமாக்க உதவும் மைக்ரோசாப்ட் மேகக்கணினி சேவை: முதல்வர்ஜெயலலிதா தொடங்கிவைத்தார்\nசென்னையில் மைக்ரோசாப்ட் நிறு வனம் அமைத்துள்ள தரவு மையத் தில் இருந்து வழங்கப்படும் மேகக் கணினி சேவையை முதல்வர் ஜெய லலிதா நேற்று தொடங்கி வைத்தார்.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nதமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் ஸ்டெனோ தட்டச்சர் பணி.\nசென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிவில் சப்ளைய் கார்ப்பரேஷனில் ஸ்டெனோ தட்டச்சர் கிரேடு -III பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் அக்.3-இல் வேலைவாய்ப்பு முகாம்\nஇளநிலை ���ட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை சென்னைப் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் அக்டோபர் 3-ஆம் தேதி நடத்தப்பட உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு பதிவுக் கட்டணம் எதுவும் கிடையாது.\nஇதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:\n\"கேட்' தேர்வு: விண்ணப்பிக்க அக்டோபர் 8 கடைசி நாள்.\nமுதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான \"கேட்' 2016- தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதுநிலை பொறியியல் படிப்புகளில் மத்திய அரசின் உதவித் தொகையுடன் மேற்கொள்ள -கேட்- (பொறியியல் பட்டதாரி நுண்ணறித் தேர்வு) தேர்வில் தகுதி பெறுவது அவசியம்.\nரெப்கோ வங்கியில் அதிகாரி பணி.\nரெப்கோ வங்கியில் நிரப்பப்பட உள்ள ரெக்கவரி அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n'நெட்' தேர்வு முடிவுகள் வெளியீடு\nகல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணியில் சேரவும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள் மாதந்தோறும், 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறவும், தேசிய அளவிலான நெட் தகுதித்தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.\nபாதுகாப்பு இல்லாத பள்ளிக்கும் அங்கீகாரம் விதிமுறை தளர்ந்தது\nஅரசு நிர்ணயித்த அளவுக்கு, இடவசதி இல்லாத பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் பணி துவங்கியுள்ளது. இதனால், போதிய வசதிகள் இல்லாமல், சிறிய இடத்தில் இயங்கும் பள்ளிகளுக்கு விமோசனம் கிடைத்துள்ளது.தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகள் எவ்வளவு பரப்பளவில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என, தமிழக அரசு, ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.\nதொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் அக்.31-இல் உண்ணாவிரதம்\nதொழிற்கல்வி ஆசிரியர்கள் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் அக்டோபர் 31-ஆம் தேதி அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொள்கின்றனர்.இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்ட அறிக்கை:\nகடலுார் மாவட்ட அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை பிளஸ் 2 தேர்ச்சி பாதிக்கும் ஆபத்து\nதமிழகத்தை கல்வியில் முதன்மையான மாநிலமாக மாற்றிட தமிழக அரசு கல்விக்கு அதிகமுக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரைஇலவச பாடப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களும் வழங்கி வருகிறது.\nவட்டி குறைப்பில் ரிசர்வ் வங்கி அதிரடி: வீடு, வாகனக்கடன் சுமை குறையும்\nரிசர்வ் வங்கி நேற்று, குறுகிய காலக்கடனுக்கான வங்கி வட்டி விகிதத்தில், அதிரடியாக, 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், வீடு, வாகனங்கள் வாங்குவோருக்கான கடன் சுமை, கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சீன பொருளாதாரம் மந்தமடைந்து வருவதால், உலக பொருளாதாரத்தில் தடுமாற்றம் காணப்படுகிறது.\nஅனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் சிஇஓ பணியிடங்களை நீட்டிக்கக் கோரிக்கை\nஅனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பதவிகளை நீட்டிக்க வேண்டும் என தமிழக மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் சங்கம் கோரியுள்ளது.\nஹிந்தி படித்தால் கூடுதல் தகுதி \nதமிழகத்தைச் சேர்ந்த ஹிந்தி மொழித்திறன் பெற்ற இளம் தலைமுறையினர் வட மாநிலங்களிலும், மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் எளிதில் வேலைவாய்ப்பைப்பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபா இதற்கு உறுதுணையாக இருந்து வருகிறது.காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின்போது மக்களை ஒன்றிணைக்க ஹிந்தி மொழிஒரு கருவியாகப் பயன்படும் என்ற நோக்கத்துடன் \"தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபா'வை 1918-இல் சென்னையில் தொடங்கி வைத்தார்.\nஅக்டோபர் 8-இல் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்\nதொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை அனைத்து ஆசிரியர்களும் அக்டோபர் 8-இல் (வியாழக்கிழமை) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இந்த நிலையில், இந்தக் குழுவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.\nவங்கி வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைப்பு.\nஇந்திய ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டின் 4வது இருமாத நிதிக் கொள்கையை இன்றுவெளியிடப்பட்டது.அதன்படி வங்கி வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறுகிய காலகடன்களுக்கான வட்டி ரெப்போ விகிதத்தை 6.75 ஆக நிர்ணயித்துள்ளதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nதேனி, ஈரோடு, குமரியில் கலை - அறிவியல் கல்லூரிகள்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு\nதமிழ்நாட்டில் தேனி, ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதன் மூலம், தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை எனும் நிலை உருவாகும் என முதல்வர் தெரிவித்தார்.\nஅகவிலைப்படி உயர்வு வழங்க அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை.\nமத்திய அரசு வழங்கியதுபோல், தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என,தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வி, பொதுச் செயலர் இரா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nஅக்டோபர் 8–ந்தேதி 3½ லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கும் வேலை நிறுத்த போராட்டம்\nமத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 14 நலத்திட்ட உதவிகளை வழங்க தனியாகஅலுவலரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ) சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.\nபத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 8 ஆயிரம் ரூபாயாக உயர்வு: ஜெயலலிதா அறிவிப்பு\nபத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 7,500 ரூபாயிலிருந்து 8,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் 110-வது விதியின்கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nதமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவ்டிக்கைக் குழு சார்பில் கோரப்பட்ட கோரிக்கைகள் அரசின் கொள்கைக்குட்பட்டது என கோரிக்கை நிராகரித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில்\nதொடங்கியது பி.எட். கலந்தாய்வு: முதல் நாளில் 78 பேருக்குசேர்க்கைக் கடிதம்\nஆசிரியர் கல்���ியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 78 பேர் சேர்க்கை கடிதங்களைப் பெற்றனர்.மாணவர் சேர்க்கையை உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதங்களை வழங்கினார்.தமிழகம் முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்களில் 2015-16 கல்வியாண்டு மாணவர்சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது.\nமின் பயன்பாட்டை கணக்கிட, 'ஆட்டோமேட்டிக் ரீடிங்மீட்டர்'\nதொழிற்சாலைகளில் மின் பயன்பாட்டை கணக்கிட, 'ஆட்டோமேட்டிக் ரீடிங்மீட்டர்' பொருத்த, தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, தொழிற்சாலை, ஜவுளி ஆலை, ஐ.டி., நிறுவனங்கள் என, 8,200 உயரழுத்த மின் இணைப்புகள் உள்ளன.\nடெங்கு காய்ச்சலாக இருக்க வாய்ப்பு மாணவர்களிடம் காய்ச்சல்இருந்தால் ஆஸ்பத்திரிக்கு தெரியப்படுத்த வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குனரகம் கடிதம்\nமாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கடுமையான காய்ச்சல் இருந்தால் அது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் எனவே உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிக் கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் கடிதம் அனுப்பி உள்ளது.பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.\nபி.எட்., கல்வி கட்டணம் உயர்கிறது\nதமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் உள்ள 7 அரசு பிஎட் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் பிஎட் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்களுக்கு 8,005 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.\nபி.எட். படிப்புக்கு விரைவில் புதிய கல்விக் கட்டணம்: உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்\nபி.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், புதிய கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றுஉயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 பிஎட் இடங்களுக்கு 7,425 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 1,113 பேர் பொறியியல் பட்டதாரிகள். பிஎட் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் மற்றும் தர வரிசைப் பட்டியல் 2 வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.\nவருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர்களை நேரடியாக தேர்வுசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது.\nஅரசு நிர்வாக இயந்திரத்தின் முதுகெலும்பாக கருதப்படுவது வருவாய்த்துறை ஆகும். சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச்சான்று, ரேஷன் அட்டை உட்பட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தாலுகா அலுவலகங்கள் மூலமாகவே வழங்கப்படுகின்றன.வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர், உதவியாளர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர், வட்டாட்சியர் (தாசில்தார்), கோட்டாட்சியர், மாவட்ட வழங்கல் அதிகாரி, மாவட்ட வருவாய் அதிகாரி என பல்வேறு நிலைகளில் ஊழியர்களும், அலுவலர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.தாலுகா அலுவலகங்களில் பணியாற்றும் வருவாய் உதவியா ளர்கள் துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று குறிப்பிட்ட பயிற்சி முடித்த பின்னர் வருவாய் ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். வருவாய் ஆய்வாளர்கள், பதவி உயர்வுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்று குறிப்பிட்ட பயிற்சியை முடிக்கும் பட்சத்தில் ஏறத்தாழ 5 ஆண்டுகளில் (மாவட்டத்துக்கு மாவட்டம் இது மாறுபடும்) துணை வட்டாட்சியர்களாக பதவி உயர்வு பெறலாம். துணை வட்டாட்சியர்களும் கிட்டதட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டாட்சியர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர்.வருவாய்த்துறையில் இதுவரை யில் துணை வட்டாட்சியர் பதவியானது பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது.\nமகளிர் சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு அம்மா கைப்பேசிகள்\nசுய உதவிக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்களுக்கு கணினிமயமாக்கப்பட்ட கைப்பேசிகள் வழங்கும் திட்டமான, \"அம்மா கைப்பேசி திட்டம்' தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் திங்கள்கிழமை அவர் படித்தளித்த அறிக்கை:\nவங்கி எழுத்தர் தேர்வு: சென்னையில் 3 நாள் இலவசப் பயிற்சி வகுப்பு\nவங்கி எழுத்தர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள ப���ற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சென்னையில் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டபணியாளர் நலச் சங்கம், \"எம்பவர்' சமூக நீதி அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.\nகட்டாய ஹெல்மெட் உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு\nதமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று ஐகோர்ட்டு பிறப்பித்தஉத்தரவின்படி, தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அரசாணை பிறப்பித்தது.\nசி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, 2016 மார்ச்சில், தனித்தேர்வராக எழுத உள்ளவர்கள், சி.பி.எஸ்.இ., இணையதளத்தில், தங்களின் விவரங்களை, அக்., 15க்குள் பதிவு செய்ய வேண்டும்.தவறான தகவல்கள் தருவோர், உரிய கட்டணம் செலுத்தாதோர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.\nசத்துணவு ஊழியர்கள் போராட்டம்: சென்னையில் 3,000 பேர் கைது\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் 3,000 பேர் கைது செய்யப்பட்டனர்.சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து ஊதிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம் உயர்த்துதல், பணி நிரந்தரம், பதவி உயர்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் தொடர்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nவேளாண் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த உத்தரவு\nவேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, இடமாறுதல் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், வேளாண் தொழிற்கல்வி மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடங்களில், 2,200 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.\nவருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை உயர்த்த முடிவுதுணை ஆணையர் ஸ்ரீதரன் தகவல்\nவருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை 4 கோடியாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என வருமான வரித்துறை துணை ஆணையர்(புலனாய்வு) ஸ்ரீதரன் கூறினார்.காரைக்குடி அழகப்பா பல்கலையில் போட்டி தேர்வுமாணவர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கில் அவர் பேசியதாவது:\nஅரசு உ��வி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கல்வியாண்டு முழுவதும் பணியாற்ற அனுமிதி மற்றும் ஓய்வூதிய பலன்களை முறையாக பெற்றுத்தரக் கோரிக்கை-CM Cell பதில்...\nநிதித்துறை - திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 -\"SUPERANNUATION \"இல் பணி ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து திருத்தம் மற்றும் தெளிவுரை - செயல்முறைகள் ( நாள் : 21/09/2015)\nஉடற்கல்வி-இந்தியப்பள்ளிகளுக்கான விளையாட்டு குழும்ம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு இடமாற்றம் தெறிவித்தல் சார்ந்து முதன்மை உடற்கல்வி ஆய்வாளரின் செயல்முறைகள்\nகட்டாய ஓய்வு கொடுக்கும் புதிய சட்டம் அமல்: 50 வயதுக்கு மேல் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் கலக்கம்\nமத்திய அரசில் 18 பெரிய துறைகள் உள்ளன. ராணுவம், பாதுகாப்பு, வெளியுறவு, மனித வள மேம்பாடு, எல்.ஐ.சி., தபால், பி.எஸ்.என்.எல்., கப்பல்,வருமான வரி, சுங்கவரி உள்ள பல துறைகளில் ரெயில்வே மிகப் பெரிய துறையாகும். இந்த துறையில் மட்டும் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.\nஸ்மார்ட்போன் மூலம் இணையத்தில் உலா வரும் போது இன்னும் கொஞ்சம் கூடுதல் வேகம் வேண்டும் என்று தோன்றுகிறதா உங்கள் இணைய சேவை நிறுவனத்துடன் மல்லு கட்டுவது தவிர, இணைய வேகத்தை அதிகரிக்கச்செய்யும் எளிய வழிகளை லைப்ஹேக்கர் தளம் பட்டியலிட்டுள்ளது:\nசமையல் எரிவாயு உருளைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார்அளிக்க புதிய வசதி\nசமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியர்கள் கட்டாயப்படுத்தி கூடுதல் கட்டணம்வசூலித்தால், செல்லிடப்பேசி எண் மூலம் புகார் அளிக்குமாறு, முகவர்கள் தங்கள் வாடிக்கையாளருக்கு குறுந்தகவல்களை அனுப்பி வருகின்றனர்.கட்டாய வசூல்: பெரும்பாலான இடங்களில் விநியோக ஊழியர்கள், ஒரு எரிவாயு உருளைக்கு ரூ.25 முதல் ரூ.35 வரை ரசீது தொகையை விட கூடுதலாகப் பணம் வசூலிக்கின்றனர்.\nஓய்வுபெறும் வயதை உயர்த்தக் கோரி பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கம்தீர்மானம்\nமாற்றுத் திறனாளி அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயதை உயர்த்தி அரசாணை வெளியிடக் கோரி பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.சேலத்தில் பார்வையற்ற ஆசிரியர்கள் சங்க மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ஏ.விஜய்குமார் தலைமை வகித்தார்.\nG.O Ms - 242 - உதவி தொடக்கக்கல்வி அலுவலரின் தர���தியம் ரூ4900/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ள அரசாணை, நாள் 23. 09. 2015.\nவருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர்களை நேரடியாக தேர்வு செய்ய திட்டம்\nவருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர்களை நேரடியாக தேர்வுசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது.அரசு நிர்வாக இயந்திரத்தின் முதுகெலும்பாக கருதப்படுவது வருவாய்த்துறை ஆகும். சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச்சான்று, ரேஷன் அட்டைஉட்பட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தாலுகா அலுவலகங்கள் மூலமாகவே வழங்கப்படுகின்றன.\nபுதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு அரசு பங்களிப்பு ரூ 6000 கோடி -இது வரை வழங்கவில்லை -அரசு ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு\n'நேதாஜி அஸ்தியை ஆய்வு செய்யுங்கள்\nகோல்கட்டா:''ஜப்பானின் ரென்கோஜி கோவிலில் உள்ள, விமான விபத்தில் இறந்ததாக கூறப்படும் நேதாஜியின் அஸ்தியை,டி.என்.ஏ., சோதனை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும்,'' என, நேதாஜியின் மகள் அனிதா போஸ், 72, வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபணிவரன்முறை செய்யாததால் வி.ஏ.ஓ.,க்கள் தவிப்பு;அரசு மீது குற்றச்சாட்டு\nசிவகங்கை;டி.என்.பி.எஸ்.சி., மூலம் பணியில் சேர்ந்த வி.ஏ.ஓ.,க்களைபணிவரன்முறை செய்யாமல் அரசு இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., மூலம் கடந்த 2008ல் இருந்து இதுவரை 6ஆயிரம் வி.ஏ.ஓ.,க்கள் நேரடியாக தேர்வாகியுள்ளனர்.\n ரிசர்வ் வங்கி நாளை அறிவிப்பு\nபுதுடில்லி;மத்திய அரசும், தொழில் துறையினரும் கொடுத்து வரும் அழுத்தத்துக்கு பணிந்து, ரிசர்வ் வங்கி, நாளை, வட்டி விகிதத்தை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சீனப் பொருளாதாரம் மந்தமாகி வருவதால், உலகம் முழுவதும், பல தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.ஐரோப்பிய நாடுகளிலும், பொருளாதார தேக்க நிலை காணப்படுகிறது.\nஅரசுக் கல்லூரிகளில் செயல்படாத மொழி ஆய்வகங்கள்\nஅரசுக் கல்லூரிகளில் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட மொழி ஆய்வகத் திட்டம் செயலிழந்து உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.இதற்கென தனி வகுப்பு நேரம் (பீரியட்) ஒதுக்கி, முறையாக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய கண்காணிப்பை அமல்படுத்தினால் மட்டுமே திட்டம் மாணவர்களைச் சென்றடையும் என பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆதார் அட்டை இன்றி லேப் டாப் கிடைக்காத மாணவர்கள் ஏமாற்றம்உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள்\nஆதார் அட்டை இல்லாத மாணவர்களுக்கு இலவச லேப் டாப் நிறுத்தப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். உச்சநீதி மன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளால்அரசு சலுகை உரிய நேரத்தில் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nதமிழைக் கணினியில் மொழிபெயர்க்கும் மென்பொருளை உருவாக்கப்பயன்படும் ஆய்வு: முதல்முறையாக முனைவர் பட்டம் பெற்ற சென்னைமாணவி\nதமிழைக் கணினியில் மொழி பெயர்க்கும் மென்பொருளை உரு வாக்கப் பயன்படும் ஆய்வுக் கட்டுரைக்கு முதன்முறையாக முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார் சென்னைமாணவி.\nமாணவர் சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி விவரங்கள் கட்டாயம்: பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. உத்தரவு...\nசி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி விவரங்களையும் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. அமைப்பு அண்மையில் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:\nபி.எட்., மாணவர் சேர்க்கைகவுன்சிலிங் இன்று துவக்கம்\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, ஏழு அரசு கல்வியியல் கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிக் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கையை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது.\nபிளஸ் 2, 10ம் வகுப்பு தனித்தேர்வு இன்று துவக்கம்\nபிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு இன்று துவங்குகிறது.பள்ளிகளில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் பள்ளி களில் படிக்காமல் தனியாகப் படித்து தேர்வு எழுதுவோருக்கு, செப்., - அக்., மாதங்களில், அரசு தேர்வுத் துறையானது, தனித்தேர்வை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான தனித்தேர்வு இன்று துவங்கி, வரும், 6ம் தேதி முடிகிறது. தமிழகம் முழுவதும், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்துஉள்ளனர்.\nஇளைஞர் எழுச்சி நாள் கொண்டாட அரசு உத்தரவு\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளான, அக்., 15ம் தேதி, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 'அப்துல் கலாமின் சாதனைகளை எடுத்துக் காட்டும் வகையில், எதிர்காலத்துக்கு தேவையான ஆராய்ச்சி கள் மற்றும் அறிவியல் வளர்ச்சிகள் குறித்து, பள்ளிகளில் பல்வேறு போட்டிகளை நடத்த வேண்டும்.\nசமையல் எரிவாயு உருளைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார்அளிக்க புதிய வசதி\nசமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியர்கள் கட்டாயப்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்தால், செல்லிடப்பேசி எண் மூலம் புகார் அளிக்குமாறு, முகவர்கள் தங்கள் வாடிக்கையாளருக்கு குறுந்தகவல்களை அனுப்பி வருகின்றனர்.கட்டாய வசூல்: பெரும்பாலான இடங்களில் விநியோக ஊழியர்கள், ஒரு எரிவாயு உருளைக்கு ரூ.25 முதல் ரூ.35 வரை ரசீது தொகையை விட கூடுதலாகப் பணம் வசூலிக்கின்றனர்.\nகட்டாய ஓய்வு கொடுக்கும் புதிய சட்டம் அமல்: 50 வயதுக்கு மேல் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் கலக்கம்\nமத்திய அரசில் 18 பெரிய துறைகள் உள்ளன. ராணுவம், பாதுகாப்பு, வெளியுறவு, மனித வள மேம்பாடு, எல்.ஐ.சி., தபால், பி.எஸ்.என்.எல்., கப்பல், வருமான வரி, சுங்கவரி உள்ள பல துறைகளில் ரெயில்வே மிகப் பெரிய துறையாகும். இந்த துறையில் மட்டும் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.அனைத்து மத்திய அரசு துறைகளிலும் மொத்தம் 34 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.\n 8 ஆண்டுகளுக்கு பின் கலந்தாய்வு\nபணி நியமனம் செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றி வந்த, கம்ப்யூட்டர் மற்றும் வேளாண்மை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தஅரசு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், 2007-8ம் கல்வியாண்டில் பணியமர்த்தப்பட்ட, 1,880 கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதுவரை பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.\nபள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை; பிளஸ் 2 தேர்ச்சி பாதிக்கும்\nதமிழகத்தை கல்வியில் முதன்மையான மாநிலமாக மாற்றிட தமிழக அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.இதற்காக முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இலவச பாடப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களும் வழங்கி வருகிறது. இருப்பினும்,\nபத்தாம் வகுப்பு தனித்தேர்வு நாளை துவக்கம்.\nபத்தாம் வகுப்பு தனித்தேர்வு, நாளை (28ம் தேதி) துவங்கி, அக்., 6 வரை நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வை, 240 பேர் எழுத உள்ளனர். பிளஸ் 2 தனித்தேர்வு, நாளை துவ���்கி அக்., 10வரை, நடைபெறும். தனித்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள், இதுவரை ஹால் டிக்கெட் பெறாதவர்கள், www.tndge.in என்ற அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதள முகவரியில், தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு, பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமருத்துவ சேர்க்கையில் மோசடி; சி.பி.சி.ஐ.டி.,விசாரணை துவக்கம்.\nசுயநிதி தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாக ஒதுக்கீடுமாணவர் சேர்க்கையில் இணைய தளத்தில் வெளியான போலி தேர்ச்சி பட்டியலை காட்டி மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி புகார் தெரிவித்ததையடுத்து கோப்புகளை துாசி தட்டி சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். தனியார் மருத்துவம், பொறியியல் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைநடப்பதை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் விதிமுறைகளை விதித்துள்ளது.\nதுவக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு 214 பேர் தேர்வு\nபுதுச்சேரி கல்வித் துறையில், துவக்கப் பள்ளி ஆசிரியர் பணிக்குவிண்ணப்பித்தவர்களுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில்,௨௧௪ பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.புதுச்சேரி, காரைக்காலில் அரசு துவக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 425 பணியிடங்களை நிரப்ப, கடந்த மே27ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஇன்று நாம் பெறுகின்ற ஓய்வூதியம்ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் காலத்த ில் வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றிவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.\nபகுதி நேர ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம்.\nபகுதி நேர ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பக் கோரி, மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு பேரணி இன்று சென்னையில் நடக்கிறது. கோவையிலிருந்து, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.கடந்த, 2012ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களின் பணியிடத்தை நிரந்தரப்படுத்தக் கோரியும்,\nஅரசுக் கல்லூரிகளில் ஊதியமின்றி பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள்\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.இவர்களுடைய பணி நியமனத்துக்கு அரசு இன்னும் அனுமதி அளிக்காததால், அவர்களுக்கு ஊதியம் கிடைக்காத நிலை ஏ��்பட்டுள்ளதாக, பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.\nபள்ளிகளில், டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கு, தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு சார்பில் செப்.,14ல் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில்,\n'படிப்பு அவசியமில்லை' என நினைப்போர் அதிகரிப்பு: என்.எஸ்.எஸ்.ஓ., ஆய்வில் அதிர்ச்சி தகவல்இ\nஇந்தியாவில், 100க்கு 13 பேர், பள்ளிக்கு சென்றதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது; 'படிப்பு அவசியம் இல்லை' என, இவர்கள் கூறுவதாக, ஓர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.பள்ளியில் சேர்க்க பணம் இல்லாமை, வீட்டு வேலைகள் போன்ற பல்வேறு காரணங்களால், சிறுவயதில் பள்ளியில் சேர முடியாமல் போவது சகஜம்.\nஅரசு பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை\nமுதல் பருவத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்ததால், அக்., 4வரை, அரசுபள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், கடந்த இரு வாரங்களாக, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, முதல் பருவத்தேர்வும்; ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, காலாண்டு தேர்வும் நடைபெற்றது. தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில்,\nஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.\nஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.\nஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.\nஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.\nSABL பாட ஆசிரியர்கள் WORK DONE REGISTER (ஆசிரியர் வேலை பதிவேடு)எழுதவேண்டியதில்லை - RTI பதில்...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி எப்போது \nமத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி மத்திய அறிவித்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி எப்போது எனஉள்ள நிலையில் விரைவில் தமிழக அரசும் அறிவிப்பு வெளியிடும்\n1144 பேராசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–\nமாணவர்களுக்கும், மாணவிகளுக்கும், தரமான கல்வியை வழங்கும் நோக்கிலும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டும், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 611 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் அரசு பல வகைத்தொழில் நு��்பக் கல்லூரிகளில் 533 விரிவுரையாளர் பணியிடங்கள் என மொத்தம் 1,144 உதவிப் பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.\nEMIS இணையதளம் தற்போது செயல்படுகிறது...\nதளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்ததால் சிறிது காலம் செயல்படாமல் இருந்த EMIS இணையதளம் தற்போது செயல்பட்டு வருகிறது,எனவே தலைமையாசிரியர்கள் I-Vlll வகுப்பு வரை உள்ள மாணவர்கள் விபரங்களை Student என்பதை Click செய்து உங்களது மாவட்டம்.,ஒன்றியம்.,பள்ளி,வகுப்பு என்பதை தேர்வு செய்வதன் மூலமாக அறியலாம்.I வகுப்பு மாணவர்களின் விபரங்களயும் ஏற்றலாம்.\nகல்வித்துறை பணிகளுக்கு தனி கட்டடங்கள் தேவை: ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை\nகல்வித் துறை பணிகளுக்கு தனி கட்டடங்கள் தேவை என்று மதுரையில் உள்ள ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.வெளியூர்களில் இருந்து மதுரைக்கு முக்கிய கூட்டங்களுக்கு வரும் ஆசிரியர்கள் தங்குவதற்கு ஏதுவாக மதுரையில் நடப்பாண்டில் ஆசிரியர் இல்லங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிக்கு பூட்டு: நிர்வாகி தலைமறைவு; ஆசிரியர்கள் தவிப்பு.\nதிருப்புவனத்தில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் என்ற பெயரில் அங்கீகாரம் இல்லாத பள்ளி நடத்தி தலைமறைவு ஆனவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விருதுநகரைச் சேர்ந்த திருப்புவனம் புதுாரில் பென்னட், ஏஞ்சலினா தம்பதியினர் தனியார் வாடகை கட்டடத்தில் கடந்த ஆறுமாதங்களுக்கு முன் ஹோலிபெல்ஸ் என்ற பெயரில் 'பப்ளிக்' பள்ளி ஒன்றை தொடங்கினர்.\nமின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம்.\nமின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம், வெளிப்படையான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்பப்படும்தமிழ்நாடுமின்உற்பத்திமற்றும்பகிர்மானகழகத்தில், 2015-16ஆம்ஆண்டில் நேரடிநியமனம்மூலம் 900 தொழில்நுட்பபதவிகளுக்கான காலிப்பணியிடங்களும், 750 தொழில்நுட்பமல்லாத பதவிகளுக்கான காலிப்பணியிடங்களும் மற்றும் 300தொழில் நுட்பபதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் உள்முகத்தேர்வு மூலமாகவும் ஆகமொத்தம் 1950 காலிபணியிடங்களை நேரடிநியமனம்,வெளிப்படையான எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாகநிரப்பப்படும்.\nபத்தாம் வகுப்பு தனித் தேர்வு-தேர்வுக்கூ��� நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய\nபத்தாம் வகுப்பு தனித் தேர்வு-தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய click here...\nசெப்.28 முதல் அக்.6 வரை பத்தாம் வகுப்பு தனித் தேர்வு\nபத்தாம் வகுப்பு தனித் தேர்வு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்தத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nஆசிரியர்களே உண்மையான கல்வி நிபுணர்கள்: மணீஷ் சிசோடியா\n\"ஆசிரியர்களே, உண்மையான கல்வியியல் நிபுணர்கள்' என்று தில்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா கூறினார்.\nதேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விசாரணை\nதேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீது அளிக்கப்பட்டிருந்த புகார் மனுக்கள் மீது வெள்ளிக்கிழமை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் விசாரணை நடத்தினர்.\nதமிழகத்தில் புதிதாக 5 கல்வியியல் கல்லூரிகள்: முதல்வர் அறிவிப்பு\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் மூலம் 5 உறுப்பு கல்வியியல் கல்லூரிகள் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படும்என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாசித்த உரையில்,\nG.O Ms : 34 - பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்.15 தேதியை \"இளைஞர் எழுச்சி நாள்\"- ஆக கொண்டாடுதல் - அரசானை வெளியீடு\nவழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண தமிழ்நாடு முழுவதும் புதிதாக 22 நீதிமன்றங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:–\nசார்நிலை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண லால்குடி, கீரனூர், ஓமலூர், பரமத்தி மற்றும்\nஎண்ணெய் இல்லாமலும் திரி இல்லாமலும்கூட விளக்குகள் எரிந்து வெளிச்சம் கொடுக்கும் என்பதை அன்றுதான் அந்த ஊர் மக்கள் அறிந்து கொண்டார்கள். சாயங்காலத்து நிழலுக்குள் பையப் பைய மறைந்து, இருட்டில் சுத்தமாய் கண்ணுக்குத் தட்டுப்படாமல் போகும் கருணைகிரி பெருமாள் கோவில் கோபுரம். இனிஅதை மனசு குளிர ராத்திரிகூட தரிசித்து கன்னம் ஒற்றலாம். ஊர்க்காரர்களை, பரவசத்தின் உச்சிக்கு கொண்டு போயிருந்தது இது.\nசும்மா சம்பளம் வாங்கும் ஆசிரியர் கணக்கெடுக்க அரசு உத்தரவு\nஅரசு உதவிபெறும் பள்ளிகளில், வேலையே பார்க்காமல், சம்பளம் வாங்கும் ஆசிரியர்களின் பட்டியலை எடுக்க, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், 10 ஆயிரம் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வு எவ்வாறு வழங்கப்பட வேண்டும்\n6%அகவிலைப்படி உயர்வு ஆணை வெளியிட்டது மத்திய அரசு\nபி.எட்., எம்.எட். துணைத் தேர்வு: பல்கலைக்கழகம் அறிவிப்பு\nஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளான பி.எட்., எம்.எட். ஆகியவற்றுக்கான டிசம்பர் மாத துணைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:\nஇரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வாங்காததால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு \nசமச்சீர் கல்வியை பின்பற்றும், 35 சதவீத தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், தமிழக அரசின், இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வாங்காததால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nகல்வித்துறைக்கான பொது கருத்தரங்கு கூடம் அமையுமா அதிகாரிகள் 'இரவல்' கேட்கும் பரிதாபம்\nமதுரையில் கல்வித்துறை குறித்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்த, பொது கருத்தரங்கு கூடம் அமைக்க வேண்டும்,'' என, அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.மதுரை, மேலுார், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்கள் மற்றும் மதுரை, சிவகங்கை மாவட்டங்களை கொண்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், தென் மாவட்டங்களுக்கான பள்ளி தணிக்கை அலுவலகம், அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,), உட்பட பல்வேறு கல்வி அலுவலகங்கள் மதுரையை மையமாக கொண்டு செயல்படுகின்றன.\nஆதரவற்ற குழந்தைகளை அரசு காப்பகங்களில் சேர்க்கலாம்: சென்னைமாவட்ட ஆட்சியர் தகவல்\nஅரசு குழந்தைகள் காப்பகங்களில் ஆதர வற்ற குழந்தைகளை சேர்க்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:\nபள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை டிச.31க்கு முன் வழங்க உத்தரவுப\nபள்ளி மாணவர்களு���்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை இலவசமாக மின்னணு முறையில் டிச.,31 முன் வழங்க வருவாய் நிர்வாக ஆணையர் கிரிஜா வைத்தியநாதன், கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தாலுகா வாரியாக இதற்கான ஒருங்கிணைப்பு மையங்கள் செப்.,30க்குள் தேர்வு செய்யப்பட உள்ளன.\nபுதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2015 மாணவர் மேடைபோட்டியில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா\nபுதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2015 மாணவர் மேடை (சிவகங்கையில் ) நடை பெற்ற போட்டியில் தேவகோட்டையில் இருந்து கலந்து கொண்ட ஒரே பள்ளி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மட்டுமே.\nசத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம்\nஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் வெளியிட்ட அறிக்கை:சத்துணவு மற்றும்அங்கான்வாடி பணியாளர்கள் ஓய்வூதியர் சங்க பொதுச்செயலர் மாயமலை, 'சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு, குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க, தமிழக அரசுக்குஉத்தரவிட வேண்டும்' எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.\nசமச்சீர் கல்வி பாட புத்தகம் வாங்க ஆர்வமில்லாத தனியார் பள்ளிகள்\nசமச்சீர் கல்வியை பின்பற்றும், 35 சதவீத தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், தமிழக அரசின், இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வாங்காததால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பாடத்திட்டம் மற்றும் இந்திய இடைநிலை சான்றிதழ் பாடத்திட்டமான, ஐ.சி.எஸ்.இ.,யை பின்பற்றும் பள்ளிகளைத் தவிர, மற்ற பள்ளிகள், தமிழக அரசின் சமச்சீர் கல்வியை பின்பற்றுகின்றன.இதில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரையில், மூன்று பருவங்களாக பாடம் நடத்தப்படுகிறது.\nதபால் துறையில் 143 பணியிடங்கள்\nஇந்திய அஞ்சல் துறை சார்பில், தபால்காரர் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து,அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\n'ஸ்கூல் ஹெல்த்' பரிசோதனைமாணவர்களுக்கு சிகிச்சை குழு: மருத்துவமனைகளில் தொய்வு\nதமிழகத்தில் 'ஸ்கூல் ஹெல்த்' திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோய் பாதிப்பை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் குழு அமைப்பதில் அரசு மருத்துவமனைகளில் தொய்வுஉள்ளது.சுகாதார நலப்பணித்துறை மூலம்ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படும் பகுதி வாரியாக 'ஸ்கூல் ஹெல்த்' திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தின.\nஅரசு தொழில்நுட்பத் தேர்வுகள் தாமதப்படுத்தும் கல்வித்துறை\nஅரசு தொழில்நுட்பத் தேர்வை நடத்தாமல், கல்வித்துறை தாமதப்படுத்தி வருகிறது.கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்பத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் ஓவியத்தில் 10 தேர்வுகள், தையலில் 4, நடனம், இசையில் தலா 3 தேர்வுகள் நடத்தப்படும். இத்தேர்வை 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தோர் எழுதலாம்.\nகரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு\nமத்திய அரசின் கலை விழாவில், தமிழக பாரம்பரிய கலைகளான, கரகாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்த, அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.கலை விழாமத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், ஆண்டுதோறும், பள்ளி மாணவர்கள் பங்கேற்கும், தேசிய கலை விழா, 'கலா உத்சவ்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது.\nதமிழகம் முழுவதும் தபால்காரர் பணிக்கு ஆட்கள் தேர்வு: 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள அஞ்சலக கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பககோட்டங்களில் உள்ள தபால்காரர் (போஸ்ட்மென்) மெயில் கார்டு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.காலியாக உள்ள 142 தபால்காரர் பணியிடத்துக்கும், மெயில் கார்டு பணி ஒரு இடத்துக்கும் எழுத்து தேர்வு மூலம் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nஅடிப்படை கணக்குகளை அதிவிரைவாக செய்ய அற்புதமான Educational software\nஅடிப்படை கணக்குகளை அதிவிரைவாக செய்ய அற்புதமான Educational software MATH RAPID.மாணவர்கள் விரும்பும் வகையில் மாணவர்களுக்கு தேவையான Levels யை Select செய்து விளையாடிகற்க முடியும். இதில் Novato (easy), Normal, Experto என உள்ளது. இதில் எந்த Stage வேண்டுமோ அதை Select செய்துகொள்ளலாம். மேலும் அடிப்படை செயல்களை தனித்தனியாகவோ, சேர்த்தோ விளையாடும் வசதி உள்ளது.\nவிர்ச்சுவல் ���ிளாஸ்' கல்வி முறைக்கு 25 பள்ளிகள் தேர்வு\nதமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மையம் சார்பில், முதற்கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 'விர்ச்சுவல் கிளாஸ்' கல்வி முறை துவங்கப்பட உள்ளது.இதற்காக, அப்பள்ளிகளில், கணினி வசதிகள் குறித்து, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nபக்ரீத் பண்டிகை வரலாறு-தியாகத் திருநாள்\n(Eid al-adha, அரபு: عيد الأضحى ஈத் அல்-அதா) அல்லது பக்ரித் பண்டிகை, உலக அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகிம்நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அராபிய மாதம் துல்ஹஜ் (Dul Haji) 10-ம் நாள் இது கொண்டாடப் படுகின்றது.\nஅன்பாசிரியர் 4 - குருமூர்த்தி: யூடியூபில் களத்தூர் அரசு பள்ளியும் காணொலி வித்தகரும்\nகல்லும் மலையும் கடந்து வந்தேன்; பெருங்காடும், செடியும் கடந்து வந்தேன் ஆசிரியர் குருமூர்த்தி, கற்றலில் பின்தங்கியிருந்த அரசுப்பள்ளி ஒன்றை செயல்வழிக் கற்றலின் மூலம், மாவட்டத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக மாற்றியவர்.\n7வது சம்பள கமிஷன் அறிக்கை விரைவில் தயார்\nமத்திய அரசால் நியமிக்கப்பட்ட, ஏழாவது சம்பள கமிஷன், விரைவில் தன்அறிக்கையை தாக்கல் செய்ய விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 55 லட்சம் ஓய்வூதியர்கள், பயனடைவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nசெப்டம்பர் 2015 மாதத்திற்கான விரைவு ஊதிய ஆணைகள்\n*.2009-10 மற்றும் 2011-12ம் ஆண்டுகளில்தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 2408 பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 888 ஆசிரியரல்லா பணியடங்களுக்கான விரைவு ஊதிய ஆணை\n*.2012-13ம் ஆண்டு RMSA திட்டத்தில் 4393 ஆய்வக உதவியாளர் மற்றும் 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான விரைவு ஊதிய ஆணை\n*.SSA திட்டம் - 7979 பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான விரைவு ஊதிய ஆணை\nTNPSC : ஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி. தகவல்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.தேர்வாணையத்தின் அறிக்கை (2009 முதல் 2014 வரை), சட்டப்பேரவையில் புதன்கிழமை தாக்���ல் செய்யப்பட்டது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:\nகியாஸ் சிலிண்டர் டெலிவரியின் போது பில் தொகையை மட்டும் கொடுத்தால்போதும்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு\nசமீபகாலமாக சென்னையில் மட்டும் அல்லாது தமிழ்நாட்டின் பல பகுதிகளில்‘இண்டேன்’ கியாஸ் சிலிண்டர்களை டெலிவரி செய்யும் போது ‘பில்’ தொகையைவிட கூடுதலாக ரூ.40 முதல் ரூ.60 வரை வசூலிக்கப்படுவதாக இல்லத்தரசிகள் மத்தியில் புகார் எழுந்தது.இதுகுறித்து,\nமாநில அளவிலான ‘ஸ்லெட்’ தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாவதில் காலதாமதம்: முதுகலை பட்டதாரிகள் ஏமாற்றம்\nமாநில அளவில் நடத்தப்படும் ‘ஸ்லெட்’ தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாவதில்காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் முதுகலை பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.பல்கலைக்கழகத்திலோ அல்லது கல்லூரியிலோ உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் தேசிய அளவிலான ‘நெட்’ தகுதித் தேர்விலோ அல்லது மாநில அளவில் நடத்தப்படுகின்ற ‘ஸ்லெட்’ தகுதித் தேர்விலோ கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.\nபி.எட். சேர்க்கை: தர வரிசைப் பட்டியல் வெளியீடு.\nஆசிரியர் கல்வியியல் இளநிலைப் பட்டப் படிப்பான பி.எட்.சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட். இடங்களில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது.\nவருங்கால வைப்பு நிதி பராமரிப்பு\n1.6.1981 முதல் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் செயல்பட்டு வந்த தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக ஈர்த்துக் கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசுப் பணியில் இணைக்கப்பட்டனர்.\nமாற்றுத்திறனாளி நலத்துறையில் ஓட்டுநர், உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு\nவிருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலகத்தில் ஊர்தி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு தொகுதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட இருப்பதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nவேலைக்கு செல்லும் பெண்கள் தான் வேலையில்லா பிரச்னைக்கு காரணம் என பள்ளி கல்வி பாடப் புத்தகத்தில் குறிப்பிட்டதற்கு, பெண்கள் அமைப்பினர் கண்டனம்\n'வேலையில்லா திண்டாட்டத்துக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் தான் காரணம்' என, சத்தீஸ்கர் மாநில, பள்ளி கல்வி பாடப் புத்தகத்தில் குறிப்பிட்டதற்கு, பெண்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலத்தில், பா.ஜ., கட்சி யின், ரமண் சிங்தலைமையிலான ஆட்சி நடக்கிறது.\nவிதிமீறி ஆசிரியர் பணிமாறுதல், பதவி உயர்வு தேனி தொடக்க கல்வி அலுவலகம் முற்றுகை.\nஆசிரியர்கலந்தாய்விற்கு பிறகு விதிகளை மீறி பணி மாறுதல், பதவி உயர்வு வழங்கியதை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.தேனி மாவட்ட தொடக்க கல்வித் துறையில் பொதுமாறுதல் கலந்தாய்வு கடந்த மாதம் நடந்தது.\n\"அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு'\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளையே அனைவரும் நாடிச் செல்வதாகவும் கூறி, திமுக உறுப்பினர் எ.வ.வேலு, மார்க்சிஸ்ட் உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆறுமுகம், மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் அஸ்லாம் பாஷா ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.\nதேசிய திறனறித் தேர்வு: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு\nதேசிய திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.\nபேராசிரியர் பணிக்கான தகுதியை மாநில அரசு உயர்த்திக் கொள்ளலாமா\nயுஜிசி வழிகாட்டுதல் 2010-இல் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதியில் எந்தவித மாற்றமும் செய்யாமல், பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்களுக்கான தகுதியை மாநில அரசுகள் தேவைப்பட்டால் உயர்த்திக் கொள்ளலாம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விளக்கம் அளித்துள்ளது.\nவிடுமுறை நாளிலும் கட்டாய பணிபள்ளிக்கல்வி ஊழியர்கள் அவதி\nஅரசு விடுமுறை நாட்களிலும், அலுவலகம் வரச் சொல்லி கட்டாயப்படுத்துவதால், ஊழியர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக, பள்ளிக் கல்வி அலுவலர்கள் குற்றஞ்சாட்டியுள்ள��ர்.தமிழக பள்ளி கல்வித் துறையில், 20க்கும் மேற்பட்ட இயக்குனரக மற்றும் இணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் மத்திய அரசின் கல்வி திட்ட அலுவலகங்கள் உள்ளன.\nஇயற்கை முறையில் கிருமிநாசினி: அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nதேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க, இயற்கை கிருமிநாசினி தயாரித்து, அரசு பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.ஆமதாபாத், 'டிசைன் பார் சேஞ்ச்' அமைப்பு சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கான, 'புராஜக்ட் எக்ஸ்போ' போட்டி நடத்தப்படும்.\n9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு\nமத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்கும் ஊரக திறனாய்வு தேர்வு செப்., 27ம் தேதி நடைபெறுகிறது.எட்டாம் வகுப்பு தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசு ஊரக திறனாய்வு தேர்வு நடத்துகிறது.\nஜிமெயிலில் பிளாக் செய்யும் வசதி: கூகுளின் புதிய அப்டேட் அறிவிப்பு\nகூகுளில் வரும் மெயில்களில் குறிப்பிட்ட சிலரின் மெயில்களைப் பார்க்க வேண்டாம் என எண்ணினால், அதனை உடனடியாக தடுத்து ‘பிளாக்’ செய்யும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.\n5 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு& 39 புதிய தொடக்கப் பள்ளிகள் : ஜெயலலிதா அறிவிப்பு\nசென்னை, செப். 23–முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார்.அதில் கூறப்பட்டிருப்பதாவது:–கடந்த நான்காண்டுகளில் 107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதோடு, 182 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன.\nதேசிய திறனாய்வு தேர்வு (NTSE) - இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீடிப்பு\nபள்ளிக்கல்வித்துறை - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110ன் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்புகள்\nரூ.1,263 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தில் 1,054 பள்ளிகளுக்கு கட்டிடம் கட்ட 1,263 கோடியே 53 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nஅரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஊதியம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு\nசென்னை,செப்.23 (டி.என்.எஸ்) பா.ம.க ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஊதியம் வழங்கப்படும், என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.\nபா.ம.க.வின் 2016-ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு தேர்தல் அறிக்கையை கடந்த 16-ந் தேதி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்.\nஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்: சட்டப் பேரவையில் அமைச்சர் பழனியப்பன்\nசட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாக, தெரிவித்தார்.\n211 பல் மருத்துவ இடங்கள் மற்றும் 109 எம்.பி.பி.எஸ். காலி இடங்களுக்கு 3–வது கட்ட கலந்தாய்வு 26–ந்தேதி நடக்கிறது\nசென்னை, செப். 23–தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவ கல்லூரிகளும், 13 தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ இடங்களுக்கு 2 கட்டமாக கலந்தாய்வு நடைபெற்றது.\n“பேசிக் கொண்டிருக்கும் போது அழைப்பு துண்டிக்கப்பட்டால் இழப்பீடில்லை”: தொலைபேசி நிறுவனங்கள் மறுப்பு\nபேசிக் கொண்டிருக்கும்போது இடையே அழைப்பு துண்டிக்கப்படுவதற்கு இழப்பீடு வழங்க இயலாது என தொலைபேசி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. Call Drop எனப்படும் இந்தப் பிரச்னையில் என்ன செய்யலாம் என பொதுமக்கள் உள்ளிட்டஅனைத்து தரப்பினரிடமும் தொலைத் தொடர்பு கண்காணிப்பு ஆணையமான TRAI கருத்துகேட்டிருந்தது.\nTET:ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை\nபுதுச்சேரி கல்வித் துறை பணியிட நியமனங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என கோரப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கல்வித் துறை இயக்குநர் ல.குமாரிடம், புதுச்சேரி மாணவர் பெற்றோர் நலச்சங்கத் தலைவர் வை.பாலா அளித்த மனு:\nபி.எட். சேர்க்கை: தர வரிசைப் பட்டியல் வெளியீடு.\nஆசிரியர் கல்வியியல் இளநிலைப் பட்டப் படிப்பான பி.எட். சேர்க்கைக்கானதரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் மு���ுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட். இடங்களில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது.\n 'வாட்ஸ் ஆப்'பில் பரவிய வதந்தி\nபள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா உட்பட, பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்மாற்றப்பட்டதாக, 'வாட்ஸ் ஆப்'பில் நேற்று பரவிய வதந்தியால், அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்கள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலை உறுதிபடுத்தாமல், சில, 'டிவி' சேனல்கள் மற்றும் இணையதளங்களும் இச்செய்தியை ஒளிபரப்பின.\nஅரசு ஊழியர்களுககு திமுக பாதுகாப்பு அரணாக திகழும்: மு.க. ஸ்டாலின் பேச்சு\nஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு அரணாக திமுக திகழும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.நமக்கு நாமே சுற்றுப்பயணத்தை மு.க. ஸ்டாலின் பணகுடியில் தொடங்கினார். தொடர்ந்துதிருநெல்வேலி மாவட்டத்தில் 8 பேரவைத் தொகுதியில் பொதுமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மகளிர் குழுவினர் என அனைத்து தரப்பினரையும் சந்தித்தார்.\nவாகனம் தயாரிப்பவர்களே 2 ஹெல்மெட் தர வேண்டும்: மத்திய அரசு ஆணையிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇருசக்கர வாகனத்துடன் சேர்த்து தரமான 2 ஹெல்மெட்களை வாகன தயாரிப்பாளர்களேவழங்க மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.ஹெல்மெட் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:\nகல்லூரிகளில் உபகரணம் இல்லை; பாலிடெக்னிக் செய்முறை தேர்வுகள் ரத்து\nபோதிய உபகரணம் இல்லாததால், கோவை மண்டலத்தில், மூன்று கல்லுாரிகளின்செய்முறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில், தனியார், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் என, 521 பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இக்கல்லுாரிகளின் செய்முறை தேர்வுகள், 25ல் துவங்கி அக்.,10 வரை நடக்கின்றன.\nபைக் வாங்குபவர்களுக்கு இரண்டு ஹெல்மெட்\nஇடஒதுக்கீட்டு கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை- மத்திய அரசு\nஇடஒதுக்கீடு சர்ச்சையை ஏற்படுத்தி, எதி��்க்கட்சிகள் குழப்புவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, 'இட ஒதுக்கீடு கொள்கையை, மறுபரிசீலனை செய்ய தேவையில்லை; இப்போதைய முறையே தொடரும்' என, அறிவித்துள்ளது.\nகாவல் நிலையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள்\nஅனைத்துக் காவல் நிலையங்களிலும் படிப்படியாக கண்காணிப்பு கேமராக்கள்பொருத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் அ.செüந்தரராஜன் பேசும்போது, காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.\n'அப்துல் கலாம் லட்சிய இந்தியா' இணையதளம் நாளை துவக்கம்:\nஅப்துல் கலாம் லட்சிய இந்தியா' இயக்கத்தின், புதிய இணைய தள சேவை நாளை துவக்கப்படுகிறது. கலாமின், ஐந்து திட்ட செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்தியோருக்கு அக்., 15ம் தேதி 'அப்துல் கலாம் சேவை ரத்னா' விருதுவழங்கப்படுகிறது.மறைந்த முன்னாள் ஜனாதிபதி கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், சென்னையில், நேற்று கூறியதாவது:\nயு.ஜி.சி., அங்கீகாரத்துடன் 88 படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை\nபல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் அங்கீகாரத்துடன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைதுவங்கியுள்ளது; மொத்தம், 88 படிப்புகளில் மாணவர்கள் சேரலாம்.மாணவர் சேர்க்கைகடந்த, 2002ல் துவங்கப்பட்ட, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், முதலில், 14 படிப்புகள் அறிமுகமாகின.\nராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களுக்கு 6% பஞ்சபடி உயர்வு\n1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் : ‘கணித உபகரணபயிற்சி பெட்டி’ அரசு உதவி பள்ளிகளுக்கு நிராகரிப்பு\nதமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும், “கணித உபகரண பயிற்சி பெட்டி” அரசு பள்ளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு, உதவி பெறும் பள்ளிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால், பயிற்சி பெற்ற அரசு உதவி பெறும்பள்ளிகளின் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nஆந்திர மாநிலத்தில் பக்ரித் பண்டிகையை வெள்ளி (25.09.2015) அன்று கொண்டாட அரசு உத்தரவு\nதரம் உயர்ந்தும் வளர்ச்சி பெறாத பள்ளிகள் கல்வித்துறை கவனிக்குமா\nஉயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், அதற்கான கூடுதல்வகுப்பறை, சுற்ற��ச்சுவர் போன்ற வசதிகள் செய்து தருவதில், தாமதம் நிலவுவதாக,குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பள்ளிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கை, கட்டமைப்பு வசதி, ஆசிரியர் எண்ணிக்கை, அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, அதற்கேற்ப தரம் உயர்த்தப்படுகிறது.\nபோதிய ஆசிரியர்களை நியமிக்ககோரி பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு\nதஞ்சை மேம்பாலம் அருகே பார்வையற்றோர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 150 மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள்.இப்பள்ளியில் அடிப்படை வசதி செய்யக்கோரியும், போதுமான ஆசிரியர்களை நியமிக்க கோரியும் மாணவ–மாணவிகள் வகுப்பை புறக்கணித்து இன்று போராட்டம் நடத்தினார்கள்.\nதகுதி தேர்வில் தேர்ச்சி இல்லை: வக்கீல் தொழில் செய்ய 2495 பேருக்கு தடை - பார் கவுன்சில் உத்தரவு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-2010-ம் ஆண்டுக்கு பிறகு சட்டம் படித்து வக்கீலாக பதிவு செய்துள்ளவர்கள், வக்கீலாக பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 2 ஆண்டுக்குள் அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.\nமைக்ரோசாப்ட் ஆபிஸ்-2016 அதிகாரப்பூர்வமாக வெளியீடு\nஆபிஸ்-2016 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்யா நாதல்லா தெவித்துள்ளார்.தற்போது வெளியிடப்பட்டுள்ள மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2016-ல் விண்டோஸ், வேர்ட், பவர்பாயிண்ட், எக்செல் மற்றும் அவுட்லுக் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது.\nநடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் 30 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு தொழிற் பயிற்சி\n‛‛நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் 30 ஆயிரம் மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கப்படும்’’ என தொழிற் பழகுநர் பயிற்சி வாரியத்தின் தென்மண்டலஇயக்குனர் தெரிவித்துள்ளார்.\nபாமக 2016 தேர்தல் அறிக்கை : ஆசிரியர் & அரசு ஊழியர் நலன் \nஆசிரியர் & அரசு ஊழியர் நலன்:\n*புதிய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய முறை நடைமுறைப்படுத்தப்படும்.\n*7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்.\n*இடைக்கால நிவாரணமாக அடிப்படை ஊதியத்தில் 15% சேர்த்து வழங்கப்படும்.\nபள்ளிக்கல்வி செயலர் மாற்றம் இல்லை - தொடர்கிறார் - மாற்றம் என்பது தவறான தகவல்.\n\"WhatsApp\" மற்றும் FACEBOOK - இல் தற்போது பள்ளிக்கல்விச் செயலாளர் மாற்றம் என்று பரவும் தகவல் தவறானது.இது 12/2013 அன்று வந்த செய்தி. பள்ளிக்கல்விச்செயலர் மாற்றம் என இதுவரை அரசின் சார்பில் அமிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் மீடியாக்களில் வெளியிடப்படவில்லை.\nவதந்திகளை நம்ப வேண்டாம். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் பகிர வேண்டாம்.அவ்வாறு உயர் பதவியில் இருப்பவர்கள் மாற்றம் எனில் உடனடியாக செய்தி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்.அதுபோன்ற அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.\nவாட்ஸ் அப் தகவல்களை 90 நாட்களுக்கு அழிக்கக்கூடாது என்ற புதிய கொள்கைக்கு எதிர்ப்பு: வாபஸ் பெற்றது மத்திய அரசு\nவாட்ஸ் அப் தகவல்களை 90 நாட்களுக்கு அழிக்கக்கூடாது என்ற நடைமுறையை செயல்படுத்த மத்திய அரசு புதிய வரைவு கொள்கையை கொண்டு வருவது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அடுத்த மாதம் 16ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.\nவருகைப் பதிவேட்டில் ஆசிரியர் பெயர் எழுதுதல் சார்ந்த தெளிவுரை\nTNPSC:சுற்றுலா படிப்பு படித்தவர்களுக்கு காத்திருக்கிறது அரசு வேலை: 94 சுற்றுலா அதிகாரிகள் போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் - விரைவில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nதமிழக அரசுப் பணியில் 94 சுற்றுலா அதிகாரிகள் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளி யிடுகிறது.\nCPS:பிடிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி ரூ.2,300 கோடி எங்கே\nCPS: ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் CPS பணத்தை , நிர்வகிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனங்கள் கையில் ஒப்படைப்பு\nIGNOU வில் இந்தாண்டு முதல் புதிய நடைமுறையாக பி.எட்., படிப்பு\nமதுரை மண்டலத்தில், 'இக்னோ' நடத்திய பி.எட்., மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில், 90 சதவீதம் பேர் பங்கேற்றனர்.15மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.இதற்கான நுழைவுத் தேர்வு, மதுரை உட்பட ஒன்பது மாவட்ட மையங்களில் நேற்று நடந்தன.\nஆன்லைன்' வேலை வாய்ப்பு மோசடிகள் அதிகரிப்பு வெளிநாட்டு மோகத்தில் சிக்கும் இளைஞர்கள்\nவெளிநாட்டு மோகத்தில் சிக்கும் இளைஞர்கள், 'ஆன்லைன்' வாயிலாக வேலைவாய்ப்பு தேடி, லட்சக்கணக்கில் பணத்தை கொ��ுத்து ஏமாறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மோசடி பேர்வழிகளிடம் எச்சரிக்கையாக இருக்க, 'சைபர்' கிரைம் போலீசார்அறிவுறுத்தியுள்ளனர்.\nஆதார் பதிவுக்கு இனி \"நோ டென்ஷன்':மாணவர்களுக்கு இன்று சிறப்பு முகாம்\nடிசம்பருக்குள் முடிக்க ஏதுவாக, ஆதார் பதிவு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன; முதற்கட்டமாக, விடுபட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஆதார் சிறப்பு முகாம், திருப்பூரில் இன்று துவங்குகிறது.\n கவலை வேண்டாம் இனி; வேலை உண்டு\n'திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வியில் வழங்கப்படும், அனைத்து பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள், அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்படிப்புகளுக்கு செல்லத்தக்கவை' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில், பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதியுடன், அண்ணாமலை பல்கலை உட்பட, சில பல்கலைகளில், 1979 முதல் திறந்த நிலை மற்றும் தொலைதுார கல்வியில், பட்டம் மற்றம் பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.\n7 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nமத்திய கல்விபாடத் திட்டத்தின்படி(CBSE) இராணுவ பொது நலக் கல்வி அமைப்பின் கீழ்(Army Welfare Education Society) இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 135 ராணுவப் பள்ளிகளில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதால் அப்பணியிடங்களை நிரப்பதகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்: B/45706/CSB-2015/AWES\nகம்ப்யூட்டர் கல்வியை கற்கும் ஆதிவாசி மாணவர்கள்\nவால்பாறையில் அடிக்கும் குளிரிலும், கொளுத்தும் வெயிலிலும், கடுங்குளிரிலும் வனப்பகுதியை விட்டு வெளியே வராமல், மழைக்கு கூட பள்ளி அருகில் ஒதுங்காத ஆதிவாசி மாணவர்கள், இன்று அரசு உயர்பதவி வகித்து, எங்களாலும் சாதிக்க முடியும் என்று வரிந்து கட்டிக்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.\nசென்னை : தமிழக சட்டசபையில் இன்று, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெற உள்ளது.முதல்வர் ஜெயலலிதா, விவாதத்திற்கு பதிலளித்து, நடப்பாண்டு இரு துறைகளிலும், செயல்படுத்தப்பட உள்ள, புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார்.\nபேச்சுப் போட்டியில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவி உள்பட 5 பேர் ஜப்பானுக்கு சுற்றுலாச் செல்ல தேர்வு\nபேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.பவித்ரா உள்பட 5 மாணவர்கள் ஜப்பானுக்கு இலவச சுற்றுலாச் செல்ல தேர்வு செய்யப்பட்டனர்.\n கவலைப்படவைக்கும் மத்திய அரசின்புதிய திட்டம்\n உங்களை கவலைப்படவைக்கும் மத்திய அரசின் புதிய திட்டம் வாட்ஸ் அப்ல இருக்கீங்களா என்று கேட்பது சாப்டீங்களா என்று கேட்பது போல் இயல்பாக ஆகிவிட்ட நிலையில் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு கவலை அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.\nவாட்ஸ் அப் தகவல்களை 90 நாட்களுக்கு அழிக்கக்கூடாது: மத்திய அரசு புதிய வரைவு கொள்கை\nவாட்ஸ் அப் தகவல்களை 90 நாட்களுக்கு அழிக்கக்கூடாது என்ற நடைமுறையை செயல்படுத்த மத்திய அரசு புதிய வரைவு கொள்கையை கொண்டு வந்துள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அடுத்த மாதம் 16ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபி.எட்., 'கட் - ஆப்' அறிய இணையதளத்தில் புதுவசதி\nபி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, 'கட் - ஆப்' மற்றும் தனிப்பட்ட மதிப்பெண் விவரங்கள், முதல்முறையாக, ஆன் - லைனில் வெளியிடப்பட்டுள்ளன.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும், 21 கல்வியியல் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது.\nTNPSC:புள்ளியியல் உதவியாளர் காலியிடம்: செப். 25-இல் சான்றிதழ் சரிபார்ப்பு\nபொது சுகாதார சார்நிலைப் பணியில் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ்சரிபார்ப்பு வரும் 25-இல் நடைபெறுகிறது. இது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:\nடெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு\nமாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:\nடெ���்கு காய்ச்சலுக்கு சுய மருத்துவம் கூடாது பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுரை\nடெங்கு காய்ச்சலுக்கு சுயமருத்துவம் செய்யக்கூடாது என, மாணவர்களிடம் வலியுறுத்தும்படி, தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:மாணவர்கள் அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்த வேண்டும்.\nTNPSC:உதவியாளர் பணி முதல் பட்டியல் வெளியீடு\nகுரூப் - 2 பதவிகளில், 2,269 காலிபணியிடங்களுக்கு, 2014 செப்டம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்ச்சி பெற்ற வர்களில், தகுதியானோரின் இறுதிப் பட்டியலை,டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டுள்ளது.இதில், உதவியாளர் பணிக்கு, 1,365 பேர், அடுத்த மாதம், 5ம் தேதி நடக்கும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nசெப்.26 முதல் அக்.4 வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை\nபள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை 9 நாள்கள் விடப்பட உள்ளது.பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறைகளின் கீழ் இயங்கும் அனைத்துப்பள்ளிகளிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை இப்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது.\nடி.இ.ஓ., பதவி உயர்வில் விரும்பிய இடங்கள்\nமதுரை:கல்வித் துறையில் மாநில அளவில், 70க்கும் மேற்பட்ட டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக இருந்தன. டி.இ.ஓ., பதவி உயர்வு 'பேனல்' ரெடியாக இருந்தபோதும் காரணமே தெரியாமல் பதவி உயர்வு அளிப்பதில் இழுத்தடிக்கப்பட்டது.\n10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்குஆதார் எண் கட்டாயமில்லை\n'பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஆதார் எண் கட்டாயம் இல்லை' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.\nஇளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குமான தேசியஅளவிலான தகுதித் தேர்வு (நெட்) டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விரைவில் அறிவிக்க உள்ளது.\nகல்லூரிக்குச் செல்லாமலேயே பெறப்படும் பி.எட். பட்டம்\nஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். படிப்பை பலர் கல்லூரிக்குச் செல்லாமலேயே பெறுவதாகவும், இந்த நிலை இப்போது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர். இதைத் தடுத்து தரமான ஆசிரியர்கள் உருவாக, சுயநிதி கல்லூரிகளில் தீவிர கண்காணிப்பை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஏ.இ.இ.ஓ., பணியிடம் காலி; ஆசிரியர்கள் அலைக்கழிப்பு.\nகொடைக்கானலில் காலியாக உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர்(ஏ.இ.இ.ஓ.,) பணியிடத்தால் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இங்கு உதவி தொடக்க கல்வி அலுவலர், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடம் கடந்த சில மாதங்களாக காலியாக உள்ளது.\nதேர்வில் வெற்றி பெறாத வழக்கறிஞர் களுக்கு பயிற்சி நிறுத்தம்\nமத்திய அரசின் 18000 ஆயிரம் பள்ளிகளில் யோகா கட்டாயமாக இருக்க வேண்டும்\n40 ஆயிரம் அரசு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஉத்தபிரதேச மாநில அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 40 ஆயிரம் தொழிலாளர் பணியிடங்களுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபி.எட். படிப்பில் சேர பொறியியல் பட்டதாரிகள் ஆர்வம்: ஓரிரு நாளில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nஇந்த ஆண்டு பி.எட். படிப்பில் சேர 1,113 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். பிஎட் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஓரிரு நாளில்வெளியிடப்படுகிறது.தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) புதிய விதிமுறையின்படி பி.எட். படிப்பில் பொறியியல் பட்டதாரிகள் சேரலாம்.\nகூகுள் வழங்கும் நானோடிகிரி ஸ்காலர்ஷிப்\nசாப்ட்வேர் டெவலப்பர்கள் திறமையை மேலும் மெருகேற்றிக்கொள்ளும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்ட் நானோ டிகிரி படிக்கும் 1000 பேருக்கு ஸ்காலர்ஷிப்பை கூகுள் மற்றும் டாடா டிரஸ்ட் வழங்க உள்ளது.சாப்ட்வேர் டெவலப்பர் அதிகம் உள்ள நாடுகளில் பட்டியலில், இந்தியா தற்போது இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும், 2018ம் ஆண்டிற்குள்இப்பிரிவில் இந்தியா முதலிடம் பிடித்துவிடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n‛இ-சேவை’ மையங்களில் பாஸ்போர்ட் பெற ‛ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் சேவைதொடக்கம்\nதமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் 285 ‛இ-சேவை’ மையங்களில் பாஸ்போர்ட் பெறுவதற்கு ‛ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் சேவை இன்று தொடங்கப்பட்டது.இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் மற்றும் தமிழ்நா���ு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜே.குமரகுருபரன் ஆகியோர் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:\nதொடக்கக்கல்வி- 31.08.2015 இல் உள்ளவாறு ஆசிரியர் மாணவர் பணியிடம் நிர்ணயம் மற்றும் ஆய்வுசெய்தல் ...\nதொடக்கக்கல்வி-ஊராட்சி/நகராட்சி/மாநகராட்சி அரசு தொடக்கமற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 31.08.2015 இல் உள்ளவாறு ஆசிரியர் மாணவர் பணியிடம் நிர்ணயம் மற்றும் ஆய்வுசெய்தல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்...\nமுதுகலை தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தல்\nஅரசு நகராட்சிப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத் தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.தஞ்சாவூரில் இந்தக் கழகத்தின் மாநிலச் செயற்குழு, மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஅக்.8ல் பள்ளிகளை மூடி போராட்டம்\nபங்களிப்பு பென்ஷன் திட்டம் ரத்து, மத்திய அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் உட்பட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 8ல் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை மூடி போராட்டம் நடத்தப்படும்,”என சிவகங்கையில் உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் ஏ.மாயவன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:\nB.Ed. சேர்க்கை:கட்-ஆஃப் வெளியீடு: தரவரிசைப் பட்டியல்\nகலந்தாய்வில் பணிமாறுதல் பெற்றவர்கள் சென்ற மாத சம்பள பாக்கியை TREASURY - ல் திருப்பி செலுத்துவதற்கான TREASURY CHALLAN\nகலந்தாய்வில் பணிமாறுதல் பெற்றவர்களுக்கான \"LPC\" (LAST PAY DRAWN CERTIFICATE)\nதொடக்க கல்வி-டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் போன்ற தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்...\nஅரசு உதவிபெறும் பள்ளிகளில் மூத்த ஆசிரியர்களுக்கே தலைமையாசிரியர் பணி-கல்வித்துறை உத்தரவு.\nபெண் எஸ்ஐ தேர்வில் புதிய அரசாணையால் பலர் தகுதியிழப்பு: பழைய நடைமுறையை பின்பற்ற முதல்வருக்கு கோரிக்கை\nதமிழகத்தில் காவல்துறை எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வின் போது, பெண்களுக்குரிய உடல் தகுதி குறித்த பழைய அரசாணையை அரசு பின்பற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமருத்துவப் படிப்புக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு 26-ம் தேதி தொடக்கம்: கே.கே.நகர் இஎஸ்ஐ கல்லூரியில் இருந்து 80 இடங்கள் ஒதுக்கீடு\nமருத்துவப் படிப்புக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெறும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.மருத்துவப் படிப்புக்கான 2 கட்ட கலந்தாய்வுகளில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 2,257 எம்பிபிஎஸ் இடங்கள், 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 597 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்த 85 பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன.\nIGNOU நுழைவுத்தேர்வு: 90 சதவீதம் பேர் பங்கேற்பு\nமதுரை:மதுரை மண்டலத்தில், 'இக்னோ' நடத்திய பி.எட்., மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில், 90 சதவீதம் பேர் பங்கேற்றனர்.15 மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான நுழைவுத் தேர்வு, மதுரை உட்பட ஒன்பது மாவட்ட மையங்களில் நேற்று நடந்தன.90 சதவீதம் பேர் பங்கேற்றனர்.\nதவறுதலாக எம்.பி.பி.எஸ் இடத்தை ஒப்படைத்த மாணவிக்கு சேர்க்கை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nதேனி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடத்தை தவறுதலாக ஒப்படைத்த மாணவிக்கு அதே கல்லூரியில் சேர்க்கை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக அப்சரா என்ற மாணவி தாக்கல் செய்த மனு விவரம்:-\nபேச்சுப் போட்டியில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவி உள்பட 5பேர் ஜப்பானுக்கு சுற்றுலாச் செல்ல தேர்வு\nபேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.பவித்ரா உள்பட 5 மாணவர்கள் ஜப்பானுக்கு இலவச சுற்றுலாச் செல்ல தேர்வு செய்யப்பட்டனர்.தொழில்பயிற்சிக்காக ஜப்பான் சென்று திரும்பியவர்களால் தொடங்கப்பட்டது\"ஏபிகே- ஏஓடிஎஸ் தோசோகாய்' தமிழ்நாடு மையம்.\n20 ஆண்டுகளுக்கு பின் உடற்கல்வி தேர்வு : 'தினமலர்' செய்தியால் வந்தது மாற்றம்\n'தினமலர்' செய்தி எதிரொலியாக, 20 ஆண்டுகளுக்குப் பின், முறையாக வினாத்தாள் தயாரித்து, ஐந்து முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, உடற்கல்விப் பாடத்துக்கான தேர்வு துவங்கப்பட்டு உள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், வாரத்திற்கு இரு நாட்களாவது, உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.\nதாய்சேய் நல அதிகாரிக���் தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி\nதாய்சேய் நல அலுவலர் பதவிக்கான போட்டி தேர்வை டி.என்.பி.எஸ்.சி. இன்று நடத்தியது. 89 பதவிகளுக்கு நடந்த தேர்விற்கு 12,140 பேர் விண்ணப்பித்து இருந்தனர். சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் தீவிர கண்காணிப்புடன் தேர்வு நடந்தது.\n52 தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு\nஅரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 52 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் 75-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாமல் இருந்தன.\nTNPSC சான்றிதழ் சரிபார்ப்பு நவீனமயம்\nதமிழக சுகாதார துறையில், மகப்பேறு மற்றும் குழந்தை நல அலுவலர் பதவிக்கான, 89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நேற்று போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.சென்னையில், 21, உட்பட 32 மையங்களில், தேர்வுகள் நடந்தன.\nபள்ளிகளை மூடி போராட்டம்:பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு\n“பங்களிப்பு பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபர், 8ல், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை மூடி போராட்டம் நடத்தப்படும்,” என, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் ஏ.மாயவன் தெரிவித்தார்.\nமருத்துவம் சார் படிப்பு 1,200 இடங்கள் காலி\nபி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நிறைவடைந்தது; 1,200 இடங்கள் காலியாக உள்ளன.பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, ஒன்பது விதமான மருத்துவம் சார் பட்டப் படிப்புகள் உள்ளன. முதற்கட்ட கவுன்சிலிங்கில் அரசிடம் உள்ள, 550 இடங்கள் உட்பட, 2,700 இடங்கள் நிரம்பின.\nஅனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் எடுக்க ஆன்–லைன்மூலம் விண்ணப்பிக்கும் வசதி\nபாஸ்போர்ட் எடுப்பதற்கு எளிமையான விதிமுறைகளை மத்திய வெளியுறவுத்துறை எடுத்து வருகிறது.பொதுமக்கள் சிரமமின்றி ஆன்–லைன் மூலம் விண்ணப்பித்து மிக விரைவாக பெறுவதற்காக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்\nஇணையதளம் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப் பட்டுள் ளது. இந்த புதியமுறை, இன்று முதல் அமலாகிறது.“கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அதிகாலை 12.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி செயல்பாட்டில் உள்ளது\nTNPSC:சான்றிதழ் சரிபார்ப்பு இல்லாமலே பணிநியமன ஆணை: டி.என்.பி.எஸ்.சி தளத்தில் புதியமுறை அறிமுகம்\nடிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் \"candidate's dash board\" என்ற சுய விவர பக்கம் அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி-யின் தலைவர் பொறுப்பிலுள்ள பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக புதிய தலைமுறைக்கு அளித்துள்ள பேட்டியில், கூறியிருப்பதாவது:\nபி.எட். கட் ஆப் வெளியீடு: கலந்தாய்வு 28-ல் தொடக்கம்\nதமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 1,777 பி.எட். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதில் சேர 7,425 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், பி.எட் மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண் நேற்று இரவு வெளியிடப்பட்டது.\nB.Ed கட்ஆப் மதிப்பெண் வெளியீடு\nபி.எட். படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண்களை, கல்வியியல் துறை வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பெண்கள் www.ladywellingtioniase.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டு முதல் பி.எட், படிப்பு 2 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இன்ஜினியரிங் மாணவர்களும், பி.எட். படிக்க இந்தாண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சைக்கிள் ஓட்ட பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.\nகாந்தி பிறந்த நாளில், காந்தி சிலை முதல் காந்தி மண்டபம் வரை, ஏழு கிலோ மீட்டருக்கு, சைக்கிள் ஓட்டி வர, ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.\nTNPSC : Group 2A இரண்டாம் கட்ட கலந்தாய்வு பட்டியல் மற்றும் மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்த்தல்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nமாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்ற உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் விவரம்\nஅரசாணை நகல் கேட்டு 'கிடுக்கிப்பிடி:' பள்ளிகளுக்கு நெருக்கடி\nஆசிரியர் பணியிடங்களுக்கான அரசாணையை கொண்டு வர, அரசு உதவிப் பெ��ும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகள், 8,000த்துக்கும் மேல் உள்ளன. இவற்றில் படிக்கும், 33 லட்சம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க, 95 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்குகிறது.\nTNPSC: மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் தேர்வு 12,149 பேர் எழுதுகின்றனர்\nமகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு இன்று நடக்கிறது. 89 பணியிடத்துக்கு 12,149 பேர் தேர்வு எழுதுவதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் பாலசுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி:\nதமிழ் வளர்ச்சித் துறையில் எழுத்தர், கணிப்பொறியாளர் பணிக்கு நேரடி நியமனம்\nதமிழ் வளர்ச்சி, செய்தித் துறையின் கீழ் செயல்படும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்க கத்தில் ஆவண எழுத்தர், கணிப் பொறியாளர் (தலா ஓர் இடம்) பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.விருப்பம், தகுதி உள்ளவர்கள் வெள்ளைத் தாளில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, பெயர், முகவரி, பிறந்த தேதி, மதம், இனம், கல்வித் தகுதி, முன்னுரிமை கோருவதற்கான சான்று ஆகிய விவரங்களுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும்சுய சான்றொப் பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.\n7-வது ஊதியக்குழுவில் - 33 வருடம் பணி அல்லது 60 வயது முதிர்வு இதில் எது முதலில் வந்தாலும் அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க மத்திய அரசு முடிவு - இந்த முடிவுக்கு ஊழியர் சங்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு.\nபாடம் நடத்த ஆசிரியருக்கு என்ன மனநிலை வேண்டும்\nவகுப்பில் நுழைந்தவுடன் ஆசிரியர்கள் புன்னகையுடன் மாணவர்களைப் பார்த்து, தங்களுக்குள் ஒரு சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்:‘என் முன்னே உள்ள இவர்கள் யார் நான் இங்கே செய்ய வேண்டியது என்ன நான் இங்கே செய்ய வேண்டியது என்ன’அவ்வாறு கேட்டுக் கொண்டால் அவர்களுக்குள்ளிருந்து ஒரு பதில் கிடைக்கும்:\n10 வகுப்பு துணைத்தேர்வுக்கான:அறிவியல் பாட செய்முறை தேர்வு 21-ம் தேதி தொடக்கம்\nபத்தாம் வகுப்பு துணைத்தேர்வு அறிவியல் பாடத்திற்கான செய்முறைத் தேர்வு வருகிற 21-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 23-ம் தேதி வரையில் நடைபெற இருப்பதாக விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற இருக்கிறது.\nமாணவர் விடுதியில் 3 மாதங்களுக்கு அரசியல்வாதி பணியாற்ற வேண்டும்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் 3 மாதங்கள் பணியாற்ற வேண்டும் என அரசியல்வாதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை சௌகார்பேட்டையில் உள்ள விதிமீறல் கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள்சீல் வைக்கச் சென்றபோது, சீனிவாசலு என்ற அரசியல்வாதி, துருவாசன், கண்ணதாசன் ஆகிய இரண்டு வழக்குரைஞர்கள் அதைத் தடுத்தனராம்.\nபெண் கல்வி திட்டம்ரூ.55 கோடி ஒதுக்கீடு\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களின் கல்வி ஊக்குவிப்பு திட்டத்திற்கு, 55 கோடி ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கியுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியின பெண் குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காகவும், அவர்களின் பள்ளி சேர்க்கையை, 100 சதவீதம் உறுதிப்படுத்தவும், 'பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.\nஏழை பட்டதாரிகளுக்கு போட்டித் தேர்வுப் பயிற்சி: மாநகராட்சி ஏற்பாடு\nபோட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சிக்கு ஏழை பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்களை சென்னை மாநகராட்சி வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி:\nபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பப் போட்டி\nபள்ளி, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல், தொழில்நுட்ப போட்டி நடைபெறுகிறது. சென்னை வண்டலூர் பி.எஸ்.அப்துர்ரகுமான்பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் அனைத்து அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.\nஆன்லைன் குளறுபடியால் இடத்தை இழந்த மருத்துவக்கல்லூரி மாணவியை மீண்டும் சேர்க்கவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு'\n'மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவி, படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும்'என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேனியைச் சேர்ந்தவர் அப்சரா. இவருக்கு, மதிப்பெண் அடிப்படையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில், அகில இ��்திய ஒதுக்கீட்டின் கீழ், மருத்துவம் படிக்க சீட் ஒதுக்கப்பட்டது. கடந்த மாதம், 23ம் தேதி கல்விக் கட்டணம் செலுத்தினார்.\nஅனைத்து ஓட்டுச்சாவடிகளிலும்இன்று வாக்காளர் சிறப்பு முகாம்\nதமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்று, வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00மணி வரை, முகாம் நடைபெறும். வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம். முகாமிற்கு செல்லாதவர்கள், elections.tn.gov.in/eregistration என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.\nஇ - சேவை மையங்களில்புதிய சேவை அறிமுகம்\nஅரசு, இ - சேவை மையங்களில், ஆதார் அட்டையில், மொபைல் எண் மற்றும் இ - மெயில் முகவரியை மாற்றம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் 40 சதவீத பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை:சர்வே\nதமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக சர்வே கூறுகிறது.இந்தப் பற்றாக்குறை மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கின்றது. நாடு முழுவதும் இந்த நிலை நீடித்து வருவதாகவும், ஒரு பள்ளிக்கு ஒரு மொழிப்பாட ஆசிரியர்களே, அனைத்து வகுப்புகளுக்கும் கற்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய சாதனையாளர் சர்வே கூறியுள்ளது.\nஇந்த கதையை படியுங்கள்.... எல்லா துக்கங்களும் முடிவுக்கு வரும் .\nசிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.\n2 ஆயிரம் ஆசிரியர் பணி:இராணுவப் பள்ளிகளில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .\nஇராணுவப் பள்ளிகளில் 2 ஆயிரம் ஆசிரியர் பணி.மத்திய கல்வி பாடத் திட்டத்தின்படி(CBSE) இராணுவ பொது நலக் கல்விஅமைப்பின் கீழ் (Army Welfare Education Society) இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 135 ராணுவப் பள்ளிகளில் சு��ார் 7 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதால் அப்பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபி.எட். விண்ணப்பித்தவர்களில் 1,136 பேர் பி.இ. பட்டதாரிகள்\nஆசிரியர் கல்வியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். படிப்பில் 2015-16 கல்வியாண்டில் சேருவதற்கு 1,136 பொறியியல் பட்டதாரிகள்விண்ணப்பித்துள்ளனர்.பி.எட். படிப்பில் பி.இ. பட்டதாரிகள் சேர்க்கப்படுவது இந்தியாவில் இதுவே முதன் முறையாகும். தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின்(என்.சி.டி.இ.) புதிய 2014 வழிகாட்டுதலின்படி, பி.இ. முடித்தவர்கள் முதன் முறையாக பி.எட். படிப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.\nபள்ளிக்கல்வி - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணிநீட்டிப்பு மற்றும் பதவி உயர்வு முறையாக வழங்க இயக்குனர் உத்தரவு\nகேந்திரீய வித்யாலயா, ஜவஹர் நவோதயா உள்ளிட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ‘சி-டெட்' எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.\nகுழந்தைகளை நாட்டின் மனிதவளங்களாக மாற்றுவது ஆசிரியர்களின் கடமை: முதன்மைக் கல்வி அதிகாரி\nஒவ்வொரு குழந்தையையும் நாட்டின் மனிதவளங்களாக மாற்றுவது என்பது ஒவ்வொரு ஆசிரியரின் தலையாய கடமையாகிறது என்று விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அ.புகழேந்தி கூறினார்.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மூன்று நாட்கள் இரு கட்டங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் 167 ஆசிரியர்களுக்கு கணித உபகரணப்பெட்டியின் பயன்பாடு மற்றும் கற்றலை வலுப்படுத்துதல் பயிற்சி நடைபெற்றது.\nதங்கத்தில் பத்திர வடிவில் முதலீடு செய்யும் திட்டம்: வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது நிதியமைச்சகம்\nதங்கத்தில் பத்திர வடிவில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. இதற்கான வரைவு விதிகளை மத்திய நிதியமைச்சகம் வெள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10923/news/10923.html", "date_download": "2019-07-18T01:28:57Z", "digest": "sha1:FMBF3ZWXKGFKMO7IQP6DIWSWPVV7IJEC", "length": 6584, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "65 வயதாகியும் ஆசை விடவில்லை: பக்கத்து வீட்டு கிழவர் அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுக்கிறார்; வீட்டு பணிப்பெண் கண்ணீர் புகார் : நிதர்சனம்", "raw_content": "\n65 வயதாகியும் ஆசை விடவில்லை: பக்கத்து வீட்டு கிழவர் அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுக்கிறார்; வீட்டு பணிப்பெண் கண்ணீர் புகார்\nசென்னை கோபாலபுரம் ஜெய்ப்பூர் காலனி பத்மாவதி சாலையில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் எஸ்தர் ஜெயராணி (வயது18). வீட்டுப் பணிப்பெண். இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து கண்ணீர் மல்க புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- என் சொந்த ஊர் திருச்சி. ஜெய்ப்பூர் காலனியில் உள்ள ஸ்ரீகலா என்பவர் வீட்டில் பணிப் பெண்ணாக இருக்கிறேன். தினமும் இரவு வேலை முடிந்ததும் அங்குள்ள முதல் மாடியில் தங்குவேன். அதே வீட்டின் 2-வது மாடியில் 65 வயது முதியவர் ஒருவர் தன் மனைவியுடன் தங்கி உள்ளார். கடந்த 5 மாதமாக அவர் எனக்கு “செக்ஸ்” மிரட்டலும், தொல்லையும் கொடுத்து வருகிறார். நான் அதிகாலையில் கோலம் போடும் போது அறுவெறுக்கத்தக்க வகையில் நடந்து கொள்கிறார். என் வீட்டுக்கு வந்து விடு, என் மனைவி மாதிரி உன்னையும் வைத்துக் கொள்கிறேன் என்று அடிக்கடி என்னிடம் முறை தவறி பேசுகிறார். என்னை பின்பக்கமாக வந்து திடீரென கட்டிப் பிடித்து விட்டார். அவரது செக்ஸ் தொல்லையில் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள். இவ்வாறு எஸ்தர் ஜெயராணி தன் மனுவில் கூறி உள்ளார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n5,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கிருஷ்ணரின் துவாரகை\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nபெண்கள் மற்றும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 20 வாழ்வியல் ரகசியங்கள்\nடைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nமுத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு\nமோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nகுடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10958/news/10958.html", "date_download": "2019-07-18T00:44:55Z", "digest": "sha1:RIHWLGX4RHRZHK22A4BTCQ3XRDDCC6NS", "length": 5830, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆத்தூர் அருகே கடன் தொல்லையால் பெண் தீக்குளித்து சாவு : நிதர்சனம்", "raw_content": "\nஆத்தூர் அருகே கடன் தொல்லையால் பெண் தீக்குளித்து சாவு\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது உலிபுரம். இங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 30), சவர தொழிலாளி. இவரது மனைவி மதிமொழி (25). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிகளுக்கு ரஷ்மிகா (2) என்ற பெண் குழந்தையும், ஹரிஸ் என்ற 8 மாத ஆண் குழந்தையும் உள்ளது. குமாருக்கு குடும்பம் நடத்த போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் மதிமொழி அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கினார். பின்னர் அவரால் வாங்கிய கடன் தொகையை கொடுக்க முடியவில்லை. இதனால் மதிமொழி கவலை அடைந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது அவர் கடன் தொல்லை தாங்க முடியாமல் தீக்குளித்ததாக வாக்குமூலம் அளித்தார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n5,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கிருஷ்ணரின் துவாரகை\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nபெண்கள் மற்றும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 20 வாழ்வியல் ரகசியங்கள்\nடைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nமுத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு\nமோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nகுடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/04/12/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-07-18T01:28:45Z", "digest": "sha1:IWIZSA3DBSPI4BMRUI2DHZ4GDTYQKUVK", "length": 6604, "nlines": 41, "source_domain": "www.salasalappu.com", "title": "வாழும் கலை நடத்திய விழாவினால் பயங்கர சேதம்; யமுனை நதிச்சமவெளியைச் சீர்செய்ய 10 ஆண்டுகள் ஆகும்: நிபுணர்கள் குழு அறிக்கை! – சலசலப்பு", "raw_content": "\nவாழும் கலை நடத்திய விழாவினால் பயங்கர சேதம்; யமுனை நதிச்சமவெளியைச் சீர்செய்ய 10 ஆண்டுகள் ஆகும்: நிபுணர்கள் குழு அறிக்கை\nவாழும் கலை நிகழ்ச்சிக்காக நடைபெற்ற பணிகள். | கோப்புப் படம்.| சந்தீப் சக்சேனா.\nஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு நடத்திய மிகப்பெரிய கலாச்சாரத் திருவிழாவினால் சேதமடைந்த யமுனை நதிச் சமவெளியை சீர்செய்ய 10 ஆண்டுகள் ஆகும் என்பதோடு ரூ.13.29 கோடி செலவாகும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.\nசஷி சேகர் என்கிற நீராதார அமைச்சகச் செயலர் தலைமை வகித்த நிபுணர்கள் குழு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் இந்தத் தகவலை அளித்துள்ளது.\n“யமுனை நதியின் 120 ஹெக்டேர்கள் (சுமார் 300 ஏக்கர்கள்) மேற்கு வலது புறக்கரைப்பகுதி மற்றும் 50 ஹெக்டேர்கள் இடதுக்கரை சமவெளியும் சுற்றுப்புற சூழல் ரீதியாக பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது” என்று நிபுணர்கள் குழு பசுமை தீர்ப்பாயத்திடம் கூறியுள்ளது.\nதேசியப் பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு வாழும் கலை அமைப்பு ‘உலக கலாச்சாரத் திருவிழா’ நடத்த யமுனை நதிச் சமவெளியில் அனுமதி அளித்தது. நிகழ்ச்சியை தடை செய்ய முடியாவிட்டாலும் ரூ.5 கோடி டெபாசிட் செய்ய வாழும் கலை அமைப்புக்கு உத்தரவிட்டிருந்தது.\nமுன்னதாக 4 உறுப்பினர் நிபுணர்கள் குழு வாழும் கலை அறக்கட்டளை ஏற்படுத்திய ‘மிகப்பெரிய பரந்துபட்ட சேதத்திற்கு’ ரூ.100-120 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.\nபிறகு 7 உறுப்பினர் நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு யமுனை நதி வெள்ளச்சமவெளி முழுதும் நதிப்படுகை சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியது. இது ஏதோ சிறிய அளவிலான சேதம் அல்ல, பெரிய அளவில் பாழ்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியது இந்த நிபுணர்கள் குழு.\n“தரை தற்போது சுத்தமாக மட்டமாக்கப்பட்டுள்ளது, கடினப்படுத்தப்பட்டுள்ளது தற்போது இது நீராதாரத்திற்கு லாயக்கற்ற பகுதியாகிவிட்டது. தாவரங்களும் முளைக்க வாய்ப்பில்லை. மிகப்பெரிய பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்ட பகுதி மிகவும் கனரக ரீதியில் கட்டப்பட்டுள்ளது. பெரிய அளவில் மண்ணும், கட்டிட இடிபாடுகளும் கடுமையாக இட்டு நிரப்பப்பட்டுள்ளது. 3 நாட்கள் கல��விழாவின் போது இயற்கையான விளைச்சல் இனி கிடையாது என்ற ரீதியில் அந்த இடம் மாறியுள்ளது. எனவே இதனை மறுசீரமைக்க 10 ஆண்டுகள் பிடிக்கும் என்பதோடு, ரூ.13.29 கோடி செலவாகும்” என்று தனது 47 பக்க அறிக்கையில் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=47839", "date_download": "2019-07-18T01:50:45Z", "digest": "sha1:E6H6J6WEYDXELE6XNOMRIZ3MPEFPZI7M", "length": 10570, "nlines": 81, "source_domain": "www.supeedsam.com", "title": "மாற்றுத்)திறனாளிகளுடன் ஒரு நாள் P.SEEVAGAN – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமாற்றுத்)திறனாளிகளுடன் ஒரு நாள் P.SEEVAGAN\nதிறன்குறைவு எங்களுக்குத்தான் என்பதை உணரவைத்த ஒரு நாள் அது. கடந்த மாதம் தமிழ் புது வருடத்துக்கு மறுநாள். மட்டக்களப்பில் ‘’அரங்கம் நிறுவனம்’’ ஊடகக் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. கலந்துகொண்டவர்கள் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் உறுப்பினர்கள்.\nநாங்கள் கற்றுக்கொடுத்ததை விட நாம் கற்றுக்கொண்டது அங்கு அதிகம்…\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர் திறனை வளர்ப்பதில் பங்களிப்பதற்கான அரங்கம் அமைப்பின் ஒரு முயற்சி இது.\nநகருக்குள்ளே கருத்தரங்கு நடந்தாலும் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் மாவட்டத்தின் கிராமப்பகுதிகளை சேர்ந்தவர்கள். 27 பேர் கலந்துகொண்டனர். அதில் பத்துக்கும் அதிகமானோர் பெண்கள். அம்பிளாந்துறை, கொக்கட்டிச்சோலை, ஆரையம்பதி, அரசடித்தீவு, பண்டாரியாவெளி, பெரியபோரதீவு, வாழைச்சேனை, கிரான், பளுகாமம், செங்கலடி,முனைத்தீவு என மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து இவர்கள் வந்திருந்தனர்.\nபுதுவருட தினத்துக்கு மறுதினம் சனிக்கிழமை என்பதால், போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்ததால் சிலரால் சமூகமளிக்க முடியாமல் போய்விட்டது.\nமாவட்ட சமூக சேவைகள் அதிகாரி அருள்மொழி சாரங்கபாணி கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.\nசிறப்பு அதிதிகளாக மாவட்ட வர்த்தக சங்கத்தை சேர்ந்த முக்கியத்தர்களான எம். செல்வராஜா மற்றும் எஸ். ரஞ்சிதமூர்த்தி மற்றும் மொபிட்டல் நிறுவன பிராந்திய அதிகாரி தங்கையா தர்மேந்திரன்ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். உண்மையில் இவர்களுக்கு தமது ஊரில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுடனான பரீச்சயத்தை அவர்களின் உரைகள் பிரதிபலித்தன. தம்மால் முடிந்தவரை அவர்களை புரிந்து அவர்களுக்கு இவர்கள் உதவியும் வருவது அவர்களின் உரையில் புரிந்தது. புலம்பெயர்ந்துவாழும் வணிகர்கள் இவர்களின் வழியை பின்பற்ற முயற்சிக்க வேண்டும்.\nவளவாளர்களில் சிவராசா கருணாகரன் இறுதிப்போரை நேரடியாக பார்த்தவர் என்பதால், போரினால் காயமடைந்தவர்களை நன்கு புரிந்து வைத்திருந்தார். கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் போராளிகள்.\nதினகரன் ஆசிரியர் குணராசா, பயனாளிகளின்அ திறனையும் உறுதியையும் கண்டு கண்கலங்கி நின்றார்.\nதமயந்தி தனது கமெராவின் ஒற்றைக் கண்ணின் ஊடாக நெற்றிக் கண்போல் பார்ப்பது எப்படி என்று நன்றாகவே விளக்கினார். ஆய்வுகளை எப்படி செய்வது என்று கிழக்குப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சிவரட்ணம் மற்றும் ஆய்வாளர் விஜய் எட்வின் ஆகியோர் விளக்கினர். இது கலந்துகொண்டவர்களுக்கு கொஞ்சம் புதிய துறை. பேராசிரியர். யோகராசா அவர்கள் மொழி பற்றிய விளக்கங்களை தந்தார்.\nவிரிவுரைகளை முன்னாள் கல்விப்பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி திறனாய்வு செய்தார்.\nஉண்மையில் ஊடகத்துறை சார்ந்த இந்த விரிவுரைகளுக்கு அப்பால் இன்னுமொரு கலந்துரையாடல் மாற்றுத்திறனாளிகளை நன்கு கவர்ந்திருந்தது. மாற்றுத்திறனாளியான தமது மகனை இலங்கையிலும், லண்டனிலும், வித்தியாசமான சூழல்களில் வளர்க்கப் போராடிய திருப்பதி தம்பதிகளின் கலந்துரையாடல் மாற்றுத்திறனாளிகளின் கண்களை கலங்கச் செய்தது. ஆனால், அது அவர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது.\nஅவர்கள் எங்களிடம் இருந்து ஊடகத்தை புரிந்துகொண்டது ஒரு புறம் இருந்தாலும், நாம் அவர்களிடம் கற்றுக்கொண்டது அங்கு நிறைய. அதில் புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் அங்கு நிறைய தேவைப்படுகின்றன என்பதும் ஒன்று.\nPrevious articleமண்முனை கோட்டக்கல்வி அலுவலகத்தின் “தமிழ்மொழி தினம்-\nNext articleஇளைஞர் சேவை அதிகாரி க.சசீந்திரன்(சசி) இந்தியா பயணம்.\nவாடி வதங்கிய முகங்களும், நெற்பயிர்களும்\nகணபதிபுரம் மாதிரிக்கிராமமும், கச்சக்கொடிசுவாமிமலை மக்களும்\nபடுவான்கரையில் நடந்தேறும் உதைபந்தாட்ட திருவிழாக்கள்\nஇன்று கதிர்காமம் உகந்தை முருகனாலயங்களின் கொடியேற்றம்\nகிழக்கு முதலமைச்சர் வேட்பாளரை த. தே.கூ பகிரங்கப்படுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=49792", "date_download": "2019-07-18T01:47:12Z", "digest": "sha1:E6MTOFMP6ME5452JKVZMNPJ7FVLY6YL6", "length": 4887, "nlines": 69, "source_domain": "www.supeedsam.com", "title": "அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அம்பாறை விஜயம்! – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அம்பாறை விஜயம்\nமின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்செய்து தமிழ்ப்பிரதேச தேவைகள் பிரச்சினைகள் தொடர்பாக மாவட்ட தொகுதி பிரதேச அமைப்பாளர்களுடன் கலந்துரையாடினார்.அறுகம்பை பீச் விடுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் அப்துல மஜீத் பிரதே இணைப்பாளர்களான வீ.கிருஸ்ணமூர்த்தி ரகுபதி ஜாகீர் உள்ளிட்ட அமைப்பாளர்கள் கலந்தகொண்டு விளக்கமளிப்பதைக்காணலாம்..\nபடங்கள் காரைதீவு நிருபர் சகா\nPrevious articleமனித வாழ்வில் நிம்மதியை ஏற்படுத்தும் யோக பயிற்சிகள் தற்காலத்தின் மிகமுக்கியமாக உள்ளது.வைத்திய அத்தியட்சகர் சுகுணன்\nNext articleகிழக்கு மாகாணத்தில் சிறந்த முதல் வங்கியாக சம்மாந்துறை இலங்கை வங்கி கிளை..\nதிருமலை இரைனைக்கேணி அ.த.க வித்தியாலயத்தில் சத்துணவுக்கூடம்.\nபிரஜைகள் ஒவ்வொருவரும் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டும் – சந்திரகுமார்.\nசெட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில், விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நடும் விழா\nபெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கல்\nவடக்கு கிழக்கில் நாளை இடம்பெறவுள்ள கடையடைப்புக் ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினர் பூரண ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/3300a143297b/bkk-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%AE%E0%AE%A3/2018-10-08-141845.htm", "date_download": "2019-07-18T01:03:02Z", "digest": "sha1:5PYEPLF5CWKVW7ADWOV3LEHNB4GUNO5H", "length": 2705, "nlines": 60, "source_domain": "ghsbd.info", "title": "Bkk அந்நிய செலாவணி திறப்பு மணி", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nBkk அந்நிய செலாவணி திறப்பு மணி -\nயா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை Bkk அந்நிய செலாவணி திறப்பு மணி.\nDiscover everything. 12, 000 கோ டி ரூ பா ய் மதி ப் பி லா ன அந் நி ய செ லா வணி யை சே மி க் கு ம் மோ டி யி ன் அதி ரடி.\nபைனரி விருப்பம் பயன்பாடு 810\nTd ameritrade விருப்பங்களை வர்த்தக ஒப்புதல்\nபணம் மேலாண்மை அந்நிய செலாவணி xls\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/apollo-hospital-responses-arumugasamy-inquiry-commission-allegations-337691.html", "date_download": "2019-07-18T01:06:06Z", "digest": "sha1:DY2QQYXYFU66RNJYD3SXOZZGHNMADNS6", "length": 16800, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாங்கள் தவறு செய்யவில்லை.. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை.. அப்பல்லோ மருத்துவமனை பரபர அறிக்கை | Apollo Hospital responses to Arumugasamy inquiry commission allegations - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n14 min ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n47 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nநாங்கள் தவறு செய்யவில்லை.. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை.. அப்பல்லோ மருத்துவமனை பரபர அறிக்கை\nசென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தங்கள் மீது தவறுதலாக புகார் அளித்து இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை குற்றச்சாட்டு வைத்துள்ளது.\nஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு சிகிச்சை மேற்கொண்ட அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார்.\nஇந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் முன்னாள் தலைமை செயலாளர் உட்பட பலரிடமும் விசாரணை செய்து வருகிறது.\nஇந்த நிலையில் தற்போது இந்த விசாரணை ஆணையத்தின் முன், ஆணையத்தின் வழக்கறிஞர் முகமது கபருல்லா கான் முக்கியமான மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அப்பல்லோவிற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை முறையில் நிறைய தவறுகள் இருப்பதாக இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஅதில், அப்பல்லோ மருத்துவமனை ஜெயலலிதாவிற்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை. அவருக்கு ஆஞ்சியோ செய்யாமல் மருத்துவர்கள் தவறிழைத்து இருக்கிறார்கள். ஆஞ்சியோ செய்ய தே��ையான சூழ்நிலை நிலவியும் கூட, அவருக்கு ஆஞ்சியோ செய்யப்படவில்லை. அதேபோல் போதுமான மருத்துவம வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுக்கவில்லை என்று நிறைய குற்றச்சாட்டுகளை செய்து இருக்கிறார்கள்.\nஇதற்கு தற்போது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்து இருக்கிறது. அதில், ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ செய்வதற்கான தேவை ஏற்படவில்லை. ஒரே ஒரு மருத்துவர்தான் ஆஞ்சியோ செய்ய வேண்டும் என்று கூறினார். பெரும்பான்மை மருத்துவர்கள் ஆஞ்சியோ தேவையில்லை என்றுதான் கூறினார்கள். அதேபோல் எய்ம்ஸ் மருத்துவர்களும் ஆஞ்சியோ தேவையில்லை என்றனர்.\nஆணையத்தின் விசாரணையில் நிறைய தவறு இருக்கிறது. மருத்துவ பெயர்கள் விவரங்கள் இதில் தவறாக உள்ளது. இதனால் மருத்துவ குழு ஒன்றுதான் இந்த விசாரணையை செய்ய வேண்டும். எங்கள் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஆணையம் இந்த குற்றச்சாட்டுகளை திரும்ப பெற வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... ப��லம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\narumugasamy jayalalitha death ஆறுமுகசாமி விசாரணை ஜெயலலிதா அப்பல்லோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sathvi-prakya-s-lawyer-was-arrested-in-the-murder-case-of-social-activist-narendra-dabholkar-351976.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:35:08Z", "digest": "sha1:P5XWSQTACEVIYJFQMGTSBNYZTIJP6FSG", "length": 21547, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சமூக ஆர்வலர் தபோல்கர் கொலை வழக்கில் பெண் சாமியார் சாத்வி பிரக்யாவின் வழக்கறிஞர் கைது | sathvi prakya s lawyer was arrested in the murder case of social activist narendra dabholkar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n6 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n42 min ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n49 min ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\n1 hr ago வெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nசமூக ஆர்வலர் தபோல்கர் கொலை வழக்கில் பெண் சாமியார் சாத்வி பிரக்யாவின் வழக்கறிஞர் கைது\nடெல்லி: சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் கடந்த 2013 ம் ஆண்டு சுட்டு கொலை செய்யப்பட வழக்கில் பாஜகவின் பெண் சாமியாரும் தற்போதைய எம்.பி.யுமான சாத்வி பிரக்யாவின் வழக்கறிஞர் சஞ்சீவ் புனலேகர் என்பவரை சி.பி.ஐ கைது செய்துள்ளது.\nமகாராஷ்டிர மாநிலம், புணே நகரை சேர்ந்த மருத்துவர் நரேந்திர தபோல்கர். சமூக ஆர்வலரான இவர், மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி என்ற மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தை 1989-ல் நிறுவி, தொடர்ந்து நடத்தி வந்தார். தபோல்கர் அந்த இயக்கத்தின் மூலமாக பல போலி சாமியார்களை, பாபாக்களை, மந்திரவாதிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தினார்.\nஅடிப்படையில் ஒரு மருத்துவரான இவர் சமூகத்தை அறிவியல் மனப்பான்மையுடன் வளர்ப்பதில் அவரும் அவரது நிர்மூலன் சமிதி முன்னணியில் நின்றது. சிவசேனா, பிஜேபி போன்ற கட்சிகள் வீறு கொண்டு எழத் துவங்கிய 90-களில், மராட்டிய மாநிலத்திலேயே இந்து மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மிக கடுமையாக போராடி வந்தார். தெய்வங்களுக்கு காணிக்கை என்ற பெயரில் செல்வத்தை நாசமாக்குவது மற்றும் தெய்வங்களை நீரில் கரைத்து பொதுப் பயன்பாட்டிற்கான தண்ணீரை மாசுபடுத்துவது போன்றவற்றுக்கு எதிராகவும் பல இயக்கங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.\nநாசிக் போன்ற பகுதிகளில் இயங்கி வரும் ஆதிக்க சாதி பஞ்சாயத்துக்களின் அநியாய தீர்ப்புகளையும், அவர்கள் நடத்தும் கௌரவக் கொலைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வந்தார். இதனால் பலரைது கோபத்துக்கும் ஆளான தபோல்கர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி சென்றபோது, ஓங்காரேஸ்வரர் பாலம் அருகில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து புனே சிட்டி போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் 2014 மே மாதத்தில் வழக்கு சிபிஐ கைக்கு மாற்றப்பட்டது.\nவழக்கை விசாரித்த சிபிஐ சனாதன் சன்ஸ்தா வலதுசாரி அமைப்பின் ஒரு பிரிவான இந்து ஜனாஜகிருட்டி சமிதியைச் சேர்ந்த விரேந்திர டவாதே என்பவரை 2016ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் தேதி கைது செய்தது. பின்னர் அதே ஆண்டு முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. அதில், இந்து ஜனாஜகிருட்டி சமிதி மற்றும் தபோல்கரால் நிறுவப்பட்ட மகாராஷ்டிரா ஆந்தாஸ்ரத்தா நிர்மூலன் சமிதி இடையேயான சித்தாந்த வேறுபாட்டால் தபோல்கர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெர���விக்கப்பட்டிருந்தது.\nமோடி முதல் ரெட்டி வரை.. அரசியலை தீர்மானித்த ஒருவர்.. ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு அறிவுறுத்தியது என்ன\nஇதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு தபோல்கரைச் சுட்டுக் கொன்றதாக சச்சின் ஆண்டூர் என்பவரையும், சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட சிலருக்கு ஆதரவாக வாதாடி வந்த வழக்குரைஞர் சஞ்சீவ் புனலேகர் என்பவரை நேற்று மதியம் கைது செய்தனர். இந்த வழக்கறிஞர்தான் சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போபால் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற பெண் சாமியார் பிரக்யா தாகூருக்கு, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆஜரானவர். இவரோடு சேர்த்து விக்ரம் வைபவ் என்பவரையும் சிபிஐ கைது செய்துள்ளது.\nஇவரகளை கைது செய்தது குறித்து பேசிய சி பி ஐ அதிகாரிகள் தபோல்கரை சுட்டுக் கொன்றவர்களில் ஒருவர், சஞ்சீவ் புனலேகருக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, புனலேகரும், விக்ரம் பாவேவும் கைது செய்யப்பட்டனர்என்று தெரிவித்தனர்.\nதபோல்கர் கொல்லப்பட்ட பாணியில்தான் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேசும், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தபோல்கரும் கவுரி லங்கேஷும் ஒரே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக 2018ஆம் ஆண்டு, சிபிஐ புனே சிறப்பு நீதிமன்றத்தில் கூறியிருந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nஏங்க.. ஊரே வாழ்த்துது.. என்னை டின்னருக்கு கூட்டிட்டு போங்க.. கணவருக்கு பிரியங்கா போட்டசெம பிட்டு\nஉலகத்திலேயே இந்தியால மட்டும் தான் ஈஸியா டிரைவிங் லைசென்ஸ் கிடைக்குது.. நிதின் கட்கரி காட்டம்\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. டுவிட்டரில் கலக்கும் #SareeTwitter\nஅங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nஜம்முவில் 5 ஆண்டுகளில் 963 தீவிரவாதிகள் கொலை.. 413 ராணுத்தினர் வீர மரணம்.. மத்திய அரசு\nகர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்\nஎம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த கூடாது.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் நாளை கவிழுகிறது கர்நாடக அரசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-18T00:55:24Z", "digest": "sha1:AMQ2ODW2REBN3OOCAWBTDUQGY6FYB6VY", "length": 16249, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "முத்தம் News in Tamil - முத்தம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசர்வதேச முத்த தினம் : எந்த ராசிக்காரர்கள் முத்தம் கொடுப்பதில் கில்லாடி தெரியுமா\nமதுரை: முத்தம் மருத்துவ குணம் கொண்டது. அன்பு, பாசம், நேசம், காதலை புரியவைக்கும் மொழி முத்தம். முத்தத்தை எங்கு...\nஃபுல் போதை.. கட்டிப்பிடித்து நச்சென்று முத்தம் கொடுத்த இளைஞர்.. ஆஸ்பத்திரியில் அட்மிட்\nபெங்களூரு: வேண்டாம்னு நண்பர்கள் சொல்லியும் கேட்காமல் முத்தம் கொடுக்க போனார்.. கடைசியில் ஆஸ்...\nராகுல் கன்னத்தை பிடித்து முத்தம் தந்த பெண்.. தாடையையும் கிள்ளி கொஞ்சினார்.. பிரச்சாரத்தில் கலகலப்பு\nகாந்திநகர்: பிரச்சார மேடையில் வைத்தே பெண் ஒருவர் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த சம்பவம் ...\nஅமைச்சர் கையில் முத்தம்.. நெற்றியில் சிலுவையிட்டு ஆசி.. கூடவே குட்டி கோரிக்கை.. போரூரில் கலகலப்பு\nசென்னை: ஆய்வு செய்ய வந்த அமைச்சர் தனக்கு இப்படி ஒரு திடீர் முத்தம் கிடைக்கும் என எதிர்பார்த்...\nஓடி வந்த பெண்.. தாவி வந்து உதட்டில் முத்தம் தந்த காட்டு ராஜா.. வீடியோ\nபார்சிலோனா: மொழி, இனம், உருவம் தாண்டி எல்லையில்லாமல் இன்றுவரை நம்மை விழ வைத்து கொண்டிருப்பது...\nஅடேய்களா.. கிஸ்ஸடிக்க சொன்னது அவிங்கள.. நீ வாயை வச்சுட்டு சும்மா இருடா\nமணிலா: கல்யாணம் என்றாலே கலாட்டாதான். அதாவது ஜாலியான கலாட்டா. அதுவும் அந்த மாப்பிள்ளை, பொண்ணை ...\nநெருங்கி நெருங்கி ம��த்தம்.. கடுப்பான மனைவி.. கணவர் உதட்டை கடித்து துப்பினார்\nடெல்லி: கணவர் தனது உதட்டில் முத்தம் கொடுக்க முயன்றபோது சரியாக முத்தம் தராததால் ஏமாற்றமடைந்...\nஅத்துமீறி முத்தம்.. கட்டி அணைத்து ஆசி.. அஸ்ஸாமில் ஒரு டுபாக்கூர் சாமியார்\nஅசாம்: நம்ம ஆட்களில் சிலருக்கு என்ன சொன்னாலும் சரி, எவ்வளவு பட்டாலும் சரி.. போலி சாமியார்களை ந...\nசதம் அடித்ததும் சட்டைக்குள் இருந்து ஒரு பொருளை எடுத்து முத்தமிட்டாரே கோஹ்லி, என்ன தெரியுமா\nலண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், சதம் அடித்த இந்திய கேப்டன...\nஆண் நிருபருக்கு முத்தம் தந்த பெண் ரசிகைகள் - சீனாவில் விவாதம் ஏன்\nஉலக கோப்பை கால்பந்துப் போட்டியை நேரலை ஒளிபரப்பு செய்துகொண்டிருந்த ஒரு ஆண் நிருபரை பெண் ரசி...\nஒபாமா மகள் முத்தம் கொடுக்கும் வீடியோ : முன்னாள், இந்நாள் அமெரிக்க அதிபர் மகள்கள் ஆதரவு ட்வீட்\nவாஷிங்க்டன் : ஒபாமா மகள் மலியா தனது ஆண் நண்பருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை பெரிதுபடுத்த...\nஃபுல் போதையில் கார் ஓட்டிய பெண்... தடுத்த போலீசுக்கு தாறுமாறாக முத்தம்\nகொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் ஒருவர் இரவு நேர பார்டியில் பங்கேற்று விட்...\nஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பலவந்தமாக முத்தம்.. சில்மிஷம் செய்த பாஜக பிரமுகர் கைது\nமும்பை: ஓடும் பேருந்தில் பாஜக பிரமுகர் இளம் பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்த சம்பவம் அதிர்ச்...\nமம்மிக்கு டாடி முத்தம் கொடுத்துட்டாரே... உதடு பிதுக்கி அழும் \"க்யூட்\" பாப்பா\nமேரிலான்ட், அமெரிக்கா: அமெரிக்காவின் மேரிலான்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் அழுகை இண...\nநள்ளிரவில் மருத்துவமனைக்குள் புகுந்து நர்சுகள் சுடிதாரில் முத்த மழை பொழிந்த காமூகன்\nசென்னை: திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் உள்ள நர்சுகள் அறைக்குள் புகுந்த முகமூடி ஆச...\nஎல்லோரும் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவாங்க.. இவரோ \"முத்தம்\" கொடுத்து வேலை வாங்குகிறார்\nபெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த ஒரு அலுவலகத்தில், வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுக்கு அந்த நிறுவன...\nஇந்த உதடுதானே அவ கிட்ட முத்தம் வாங்குச்சு.. காதலன் வாயை பிளேடால் அறுத்த காதலி\nலண்டன்: இங்கிலாந்தில் தனது காதலன் இன்னொரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பா...\nஆண்கள் முத்தம் கொடுத்துக்கொண்டால் எனது மகனுக்கு பிடிக்காது: அமெரிக்க நைட்கிளப் கொலையாளி தந்தை பேட்டி\nவாஷிங்டன்: ஆண்கள் தங்களுக்குள் முத்தம் கொடுத்துக்கொண்டால் எனது மகனுக்கு பிடிக்காது.. இதனால...\nவீ்ட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த பெண்ணைக் கட்டிப் பிடித்து “உம்மா” கொடுத்த வாலிபர் கைது\nசேலம்: சேலத்தில் வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த இளம்பெண்ணை கட்டிப் பிடித்து முத்தம் க...\nஅரங்கு நிறைந்த கூட்டத்தில் 'அலைபாயுதே' மாதவனிடம் இச் வாங்கும் குஷ்பு.. டிவி நிகழ்ச்சியால் சர்ச்சை\nசென்னை: 'சிம்ப்ளி குஷ்பு' நிகழ்ச்சியில் நடிகர் மாதவனை பேட்டியெடுத்த குஷ்பு அவரிடம் முத்தம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-54089/", "date_download": "2019-07-18T00:24:23Z", "digest": "sha1:KMUNMNMUJLW7RXEQ63CALLKQIH2R26WZ", "length": 5918, "nlines": 97, "source_domain": "www.chennaicitynews.net", "title": "நடிகை பிரியாமணி திருமணம் தொழில் அதிபரை மணந்தார் | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema நடிகை பிரியாமணி திருமணம் தொழில் அதிபரை மணந்தார்\nநடிகை பிரியாமணி திருமணம் தொழில் அதிபரை மணந்தார்\nநடிகை பிரியாமணி திருமணம் தொழில் அதிபரை மணந்தார்\nதமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் பிரியாமணி. 2004-ம் ஆண்டு ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.\nஅது ஒரு கனாக்காலம், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், ராவணன், நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். 33 வயதாகும் பிரியாமணிக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபா ராஜுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஒரு வருடமாக ரகசியமாக காதலித்து வந்தார்கள்.\nபின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.\nபிரியாமணி-முஸ்தபாராஜ் திருமணம் பெங்களூருவில் நேற்று எளிய முறையில் நடந்தது. அங்கு சிவாஜி நகரில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று இருவரும் மாலை மாற்றி பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் மட்டுமே இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகை சேர்ந்த நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.\nதிருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று பிரியாமணி அறிவித்து உள்ளார்.\nநடிகை பிரியாமணி திருமணம் தொழில் அதிபரை மணந்தார்\nPrevious articleஅஜித் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் ஆனால் விழிப்புணர்வு முகாம் நடத்தலாம் : ரசிகர்களுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள்\nNext articleவிநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய நல்ல நேரம்\n“நேர் கொண்ட பார்வை” ஆகஸ்டு 8 – ல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=11735", "date_download": "2019-07-18T00:35:45Z", "digest": "sha1:IRQMLO32QTVMBJWWZAX47O3JAD6GR4AI", "length": 5248, "nlines": 52, "source_domain": "battinaatham.net", "title": "சீனியின் விலை உயர்வு Battinaatham", "raw_content": "\nஒரு கிலோ சீனியின் விலை 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில், 101 ரூபாவாக இருந்த 1 கிலோ சீனியின் விலை 105 ரூபாவாக அதிகரித்துள்ளது.\nசீனி விலை அதிகரிப்பிற்கு முன்னர் அதன் கொள்வனவு விலை 100 ரூபாவாகக் காணப்பட்டது.\nஉலக சந்தையில் சீனியின் விலை குறைந்த சந்தர்ப்பத்தில் 8 வீத வர்த்தக வரி விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த வர்த்தக வரி அதிகரிப்பினால், இலங்கையில் சீனியின் விலையை அதிகரிக்கக்கூடாது என சீனி இறக்குமதியாளர்களிடம் வாழ்க்கைச் செலவுக்குழு கோரியிருந்தது.\nஇந்த விடயம் தொடர்பில் சீனி இறக்குமதி சங்கத்திடம் கேட்ட போது, சீனியின் மொத்த விலை மாத்திரமே அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\n���ாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/11/09/minister-progran-2/", "date_download": "2019-07-18T01:25:53Z", "digest": "sha1:WH4INJG4JFG7U2CNPLK6JGPMBWRREBSU", "length": 11085, "nlines": 133, "source_domain": "keelainews.com", "title": "ஊரணி தூர் வாரும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஊரணி தூர் வாரும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது..\nNovember 9, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் உத்தரவை ஊராட்சி பள்ளபச்சேரி அருகே மூங்கில் ஊரணி ( ஊற்று ஊரணி) உள்ளது. இதன் பரப்பு 25 ஹெக்டேர் ஆகும். கடந்த 2 தலைமுறைகளாக தூர் வாரப்படாதலும், காட்டு கருவேல் மண்டி கிடந்ததாலும் மூங்கில் ஊரணி இருந்த சுவடு தெரியாமல் போனது. இதனால் மழை காலத்தில் வீணாகும் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த மூங்கில் ஊரணியை தூர் வார வேண்டும் என கிராம பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.\nஇது தொடர்பாக கடந்த 2017 ஜன., 13ல் ராமநாதபுரம் மாவட்ட அரசிதழில் ஆணை வெளியானது. மாவட்ட வருவாய் அலுவலர் கடிதம், திருப்புல்லாணி கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர், கனிம வள உதவி புவியியலாளரின் தல ஆய்வறிக்கை படி ஊரணியை தூர் வாரிக் கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் அக்.31 இல் உத்தரவிட்டார். இதன்படி ஊரணி தூர் வாரும் பணி பூமிபூஜை தொடங்கியது . பூமி பூஜை நிகழ்ச்சியில் தமிழக மக்கள் எழுச்சி கழக தலைமை ஒருங்கினைப்பாளர் ராஜேந்திரன் உள்பட 25 கிராம மக்கள் பங்கேற்றனர். இது குறித்து ராஜேந்திரன் கூறுகையில் , எங்கள் கோரிக்கையை ஏற்று அரசு நிதியில் ஊரணியை தூர் வாரிக் கொள்ள உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியருக்கு 25 கிராம மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், என்றார்.\nசெய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதிருத்தணி அருகே ஆலையில் பெரும் தீ விபத்து ..\nகீழக்கரை தெற்கு தெரு சங்கத்தினர் சார்பாக நில வேம்பு கசாய���்..\nஇராமநாதபுரத்தில் பாமக ., நிறுவன நாள் விழா..\nசாயல்குடியில் இரண்டு வீடுகளில் 110 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை மர்ம நபர்கள் பட்டபகலில் துணிகரம்..\nபணம் வைத்து சீட்டு விளையாடிய பத்து நபர்கள் கைது…\nகொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு…\nமதுரை மாநகரில் இதுவரை 68 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு\nகோவில்பட்டி கல்லூரியில் யோகா கழக துவக்க விழா\nமரத்துண்டுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\nசாலை விதிகளை அறிந்து, விழிப்புடன் செயல்படவேண்டும்.தூத்துக்குடி மாவட்ட S.P. அருண் பாலகோபாலன் அறிவுறை\nதூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா\nமாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி\nகுடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை\nகுடியாத்தத்தில் வேலூர் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாக்கு சேகரிப்பு\nஉசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த 2 மாதங்களாக நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு.\nமண்டபத்தில் மின்வெட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nஅரசு பள்ளி தளங்களை சீரமைத்த நாம் தமிழர் கட்சியினர்…\nகாமராஜா் பிறந்தத நாள் விழா\nதிண்டுக்கல் ஆர் டி ஓ அலுவலகத்தில் 18/07/09 நாளை நிலுவையில் உள்ள மனுகளுக்கான சிறப்பு முகாம்\nகாமன்வெல்த் – 2019: தங்கம் வென்ற தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர்\nஅடையாளம் தெரியாத ஆண் பிணம்.போலிசார் விசாரணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=376", "date_download": "2019-07-18T01:32:01Z", "digest": "sha1:4IAH5FSX5KFZTYJ3R7UKSCZXVYUFTMQS", "length": 9003, "nlines": 25, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 376 -\nநிலைமை மோசமாவதை அறிந்து கொண்ட குறைஷிகள், சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக சுஹைல் இப்னு அம்ர் என்பவரை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். மேலும், அந்த ஒப்பந்தத்தில் கீழ்காணும் முக்கிய அம்சத்தை இடம்பெற���் செய்தனர். அதாவது, உம்ரா செய்ய மக்காவிற்குள் வராhமல் முஸ்லிம்கள் கண்டிப்பாக திரும்பிவிட வேண்டும். காரணம், முஹம்மது மக்காவுக்குள் எங்களை பலவந்தப்படுத்தி நுழைந்து விட்டார் என்று அரபிகள் நாளை ஏளனமாகப் பேசிவிடக் கூடாது.\nகுறைஷிகளின் இறுதி தூதராக சுஹைல், நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தார். சுஹைலைப் பார்த்ததும் நபியவர்கள் (சுஹைல் என்பதின் பொருள் இலகுவானது. ஆகவே) “உங்களது காரியம் உங்களுக்கு இலகுவாகி விட்டது. குறைஷிகள் இவரை அனுப்பியதிலிருந்து அவர்கள் சமாதானத்தை நாடிவிட்டனர் என தெரிந்து கொள்ளலாம்” என்று முஸ்லிம்களிடம் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களிடம் சுஹைல் நீண்ட நேரம் பேசினார். பின்பு இருவரும் சமாதானத்திற்கான அம்சங்களை முடிவு செய்தனர்.\n1) நபியவர்கள் இந்த ஆண்டு திரும்பிச் செல்ல வேண்டும். மக்காவிற்குள் நுழையக் கூடாது. அடுத்த வருடம் முஸ்லிம்கள் உம்ராவிற்கு வந்து மக்காவில் மூன்று நாட்கள் தங்கிக் கொள்ளலாம். சாதாரணமாக ஒரு பயணி தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்து வரலாம். ஆனால், அவற்றை உறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு எவ்வகையிலும் எந்தவித தொந்தரவும் கொடுக்கப்பட மாட்டாது.\n2) பத்து ஆண்டுகளுக்கு இரு தரப்பிலும் போர் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது. அக்காலங்களில் அனைவரும் அச்சமற்று இருப்பார்கள். யாரும் எவருக்கும் எவ்வித தீங்கும் செய்யக் கூடாது.\n3) யாரொருவர் முஹம்மதுடைய ஒப்பந்தத்திலும் உடன்படிக்கையிலும் சேர்ந்து கொள்ள விரும்புகிறாரோ அவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். குறைஷிகளின் ஒப்பந்தத்திலும் உடன் படிக்கையிலும் சேர்ந்து கொள்ள விரும்புகிறவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். எந்த ஒரு கிளையினரும் இந்த இரு வகுப்பால் ஒருவருடன் சேர்ந்து கொள்கிறாரோ அவர் அந்த வகுப்பாரையே சேர்ந்தவராவார். அதற்குப் பின் அந்தக் கிளையினருடன் யாராவது அத்துமீறி நடந்து கொண்டால் அது அந்த வகுப்பினர் அனைவர் மீதும் அத்துமீறியதாகும்.\n4) குறைஷிகளில் யாராவது தனது பாதுகாவலரான நெருங்கிய உறவினன் அனுமதியின்றி, தப்பித்து முஹம்மதிடம் வந்து சேர்ந்தால் முஹம்மது அவரை குறைஷிகளிடம் திருப்பி அனுப்பி விடவேண்டும். ஆனால், முஹம்மதிடம் உள்ளவர்களில் யாராவது தப்பித்து குறைஷிகளிடம் வந்துவிட்டால் அவரை முஹ���்மதிடம் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.\nஇவற்றை எழுதுவதற்காக நபியவர்கள் அலீயை அழைத்து வாசகங்களைக் கூற அலீ (ரழி) எழுத ஆரம்பித்தார்கள். முதலாவதாக “பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம் -அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்-” என்று கூறினார்கள். அதைக் கேட்ட சுஹைல் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக ரஹ்மான் என்றால் யார் என்று எங்களுக்குத் தெரியாது. எனவே, பிஸ்மிக்கல்லாஹும்ம -அல்லாஹ்வே உனது பெயரால்-” என்று எழுதும்படி கூறினார். அதை ஏற்று நபியவர்கள் அலீயிடம் அவ்வாறே எழுதச் சொன்னார்கள். பின்பு “இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது செய்யும் சமாதான உடன்படிக்கையாகும்” என்று எழுதும்படி அலீயிடம் கூற அவர்களும் அவ்வாறே எழுதினார்கள். ஆனால், சுஹைல் அந்த வாசகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. “நீர் அல்லாஹ்வின் தூதர் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால் நாம் உம்மை அவனது வீட்டிலிருந்து தடுத்திருக்க மாட்டோம். உம்மிடம் போர் செய்திருக்க மாட்டோம். எனவே, முஹம்மதிப்னு அப்துல்லாஹ் என்று எழுதுங்கள்” என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-07-18T00:28:40Z", "digest": "sha1:ZVQEZXY4DU3IWE5TESS45PRLAUJKEWRE", "length": 27711, "nlines": 174, "source_domain": "www.tamilhindu.com", "title": "தேசிய ஜனநாயகக் கூட்டணி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ தேசிய ஜனநாயகக் கூட்டணி ’\nஅரசியல், தேசிய பிரச்சினைகள், தேர்தல்\n2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\nஇந்தத் தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே களத்தை பிரதமர் மோடி மட்டுமே ஆக்கிரமித்திருந்தார். அவர் மட்டுமே கடந்த மூன்று மாதங்களில் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து 200க்கு மேற்பட்ட மாபெரும் பொதுக்கூட்டங்கள், பேரணிகளில் பிரசாரம் செய்திருக்கிறார். இந்தத் தேர்தல் களத்தில் சுமார் 5 கோடி பேரை நேரில் சந்தித்த ஒரே கட்சி பாஜக மட்டுமே. இந்தத் தேர்தலானது, முழுவதும் மோடி மீதான நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்திய தேர்தலாக மாறி இருக்கிறது. அந்த வகையில் இது ஓர் ஆக்கப்பூர்வமான தேர்தல். அவரது அரசு அளித்த மக்கள்நலத் திட்டங்கள், மேற்கொண்ட சீர்திருத்தங்கள், தேசப் பாதுகாப்பில் உறுதியான நிலைப்பாடு ஆகியவற்றுக்கான... [மேலும்..��]\n2019 தேர்தல்: யாருக்கு வாக்களிப்பது\nகடந்த பல பத்தாண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலை வியாபித்திருக்கும் மொண்ணைத் தனத்தையும் தேக்கத்தையும் உடைத்தெறியக் கூடிய சாத்தியக் கூறுகளையும் இந்தத் தேர்தல் கொண்டிருக்கிறது... எந்த முறையும் இல்லாதவாறு இந்தத் தேர்ந்தலில் ஹிந்துக்களிடம் ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஏன் ஹிந்துக்களை மட்டும் மட்டம்தட்டிக் கேவலப்படுத்தும் ஒரு கட்சிக்கு ஹிந்துக்கள் வாக்களிக்கவேண்டும் என்பதே அது... திமுகவை தமிழக அரசியலில் அசைத்துப் பார்க்க கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இது. கருணாநிதி இல்லாத நிலையில், ஸ்டாலின் மீது நடுநிலைப் பொதுமக்கள் எதிர்ப்புணர்வு கொண்டிருக்கும் நிலையில், திமுகவை ஆட்டம் காண வைப்பது எளிது... [மேலும்..»]\nதமிழக தேர்தல் களத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே சாதகமான நிலை நிலவுகிறது. வெல்ல வேண்டிய அணியும், வெல்ல வாய்ப்பு அதிகமுள்ள அணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியாகவே இருப்பது மகிழ்ச்சியே. எனினும், வெற்றி பெறும் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை பெருமளவில் மாற்றிக் காட்டுவதே, கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சிக்கு தமிழகம் அளிக்கும் நன்றிக்கடனாக இருக்கும். [மேலும்..»]\nபாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்\n1999-இல் அதிமுகவாலும், 2004-இல் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளாலும் வஞ்சிக்கப்பட்டவர் வாஜ்பாய். அதனை மறக்க முடியவில்லை. அதனால்தானோ, இன்று நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அதீத வலிமையுடன் கூட்டணிக் கட்சிகளைச் சாராமல் செயல்படும் வகையில் மக்கள் வாக்களித்திருக்கின்றனர்... இன்று பாஜகவுடன் நெருக்கம் காட்ட அனைத்துக் கட்சிகளும் திரைமறைவு பேரம் நடத்துகின்றன. மத்திய அரசின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளால் கதிகலங்கியுள்ள பல கட்சிகள் பாஜகவுடன் தோழமை பூண்டு தப்பிக்க விழைகின்றன. இந்த நேரத்தில்தான் பாஜக சாதுரியமாகவும், தெளிவாகவும் முடிவெடுக்க வேண்டும். தனது முதுகில் குத்திய கட்சிகளை பாஜக மன்னிப்பதை அக்கட்சியின் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். அடல் பிகாரி... [மேலும்..»]\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nபிறக்கும் எவரும் இறப்பது இயற்கையெனினும் அடல்ஜியின் மரணச்செய்தி மிகவும் வருந்த வைக்கிறது. அவரைப் போல சீரிய சிந்தனைய��ம், நேர்மைத்திறமும் கொண்ட தலைவர்கள் இந்தியச் சூழலில் மிக, மிக அபூர்வமானவர்கள்.. தங்க நாற்கர திட்டம், ஜிஎஸ்டியை ஆரம்பித்தது, தகவல்தொழில்நுட்ப துறைக்கு உயிரூட்டியது, தனிப்பட்ட ஏற்றுமதி பகுதிகளை ஆரம்பித்து இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிகோலியது, கிராம சாலைத்திட்டம் கொண்டு வந்தது, ஏழைகள் அனைவருக்கும் உணவு திட்டம் என பெரும் திட்டங்களை கொண்டு வந்தவர் வாஜ்பாய். அவர் கொண்டு வந்த இந்த அந்த்யோதயா உணவுத் திட்டம் தான் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பசிப்பிணி போக்கி எல்லோருக்கும் உணவு என்பதை ஆரம்பித்து வைத்தது..... [மேலும்..»]\nஅரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள், பொது\n2019 தேர்தல்: வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ\nமோடி எப்படியாவது ஒழிய வேண்டும் என்பதே இவர்களது ஒரே குறி. அதற்காக எவருடனும் கூட்டணி வைக்கவும் எதைச் செய்யவும் சோனியாவும், கம்னியுஸ்டுகளும் பிற மாநிலக் கட்சிகளும் தயாராக இருக்கிறார்கள். காங்கிரஸ் ஜெயிக்கா விட்டாலும் பரவாயில்லை, எப்படியாவது மோடி அகற்றப் பட வேண்டும், எவர் வந்தாலும் தங்கள் கொள்ளைகளைக் குறையாமல் அடிக்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் காங்கிரஸும், இந்தியாவைத் துண்டு துண்டாகப் பிரித்து பலவீனப் படுத்த விரும்பும் அத்தனை நாசகார சக்திகளும் கொண்டாட்டங்களுடன் காத்திருக்கின்றன... ஒருவேளை மோடியும் பிஜேபியும் அழியுமானால் என்னென்ன நடக்கப் போகின்றன வலிமையற்ற கொள்ளைக்காரர்களினால் சீன பாக்கிஸ்தானியக் கைக்கூலிகளினால் ஆன அரசாங்கம் நிலையற்ற இந்தியாவை... [மேலும்..»]\nஅதிகாரப் போட்டியின் நடுவே விக்ரம் – வேதா\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரம் மீண்டும் முருங்கை மரம் ஏறி அங்கு தொற்றியிருந்த வேதாவைப் பற்றிக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கினான். உடனே வேதா நகைத்தது. வழக்கம் போல ஒரு கதை சொல்வதாகவும், அதற்கு உரிய பதில் கூறாவிட்டால் தலை சுக்குநூறாக வெடித்துவிடும் என்றும் கூறிவிட்டு, கதையைத் தொடங்கிவிட்டது. விக்ரமால் அந்தக் கதையை நிறுத்த முடியவில்லை. இந்த முறையும் வேதா தப்பிவிடும் என்று அவனுக்கு புரிந்துபோனது. ஆனால், இருவரிடையிலான ஒப்பந்தப்படி (இது அரசியல்வாதிகளிடையிலான ஒப்பந்தம் அல்லவே) கதையைக் கேட்கத் துவங்கினான். வேதா கூறிய கதையிலிருந்து… *** தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவில் நிலவும் குடுமிப்பிடிச் சண்டைகள்... [மேலும்..»]\nஉணவு, சமூகம், சூழலியல், தேசிய பிரச்சினைகள், பொருளாதாரம்\nவாழ்நாள் முழுவதும் விவசாயிக்காக உழைத்துக் களைத்த மாடுகளே கசாப்புக்குக் கொண்டுசெல்லப்பட்டு, இறைச்சி ஏற்றுமதியின் புள்ளிவிவரத்தை கூட்டி இருக்கின்றன. இது ஒருவகையில் சுய அழிவே ஆகும். இந்தியாவின் பெருமிதமிக்க பாரம்பரிய மாட்டு ரகங்கள் தற்போது அருகி வருகின்றன. இளஞ்சிவப்புப் புரட்சி அதன் உச்சத்தை தொடும்போது, நாட்டில் அடுத்து வெட்டுவதற்கு கால்நடைகளே மீதம் இருக்காது. ஏனெனில் இறைச்சிக்காக மாடு வளர்ப்பது நமது நாட்டில் இன்னும் தொழில்ரீதியாக வளர்த்தெடுக்கப்படவில்லை... நன்றியற்ற மனிதகளாகிய நாம் சூழ்நிலைக் கைதிகளாகி, அடிமாடுகளை கசாப்புக்கு அனுப்பும் வரை, ஜல்லிக்கட்டு நடத்த நமக்கு எந்த உரிமையும் கிடையாது. இதுவே நீதிபதிகள் மறைமுகமாகக் கூறியுள்ள கருத்து... [மேலும்..»]\n“வந்தால் உன்னோடு… வராவிட்டால் தனியாக… எதிர்த்தால் உன்னையும் மீறி… லட்சியம் அடையப்படும்” – வீர சாவர்க்கர். அக்டோபரில் கிடைத்த இரு மாநிலத் தேர்தல் முடிவுகளால் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் புத்துணர்வு கொண்டிருக்கிறது. லோக்சபா தேர்தலில் அபார வெற்றிபெற்ற பிறகு நடந்த சில இடைத்தேர்தல்களில் பாஜக எதிர்பார்த்த வெற்றி பெறாமல் போனதால் கும்மாளமிட்ட அதன் அரசியல் எதிரிகள் இப்போது வாயடைத்துப் போயிருக்கின்றனர். சறுக்கலும் எள்ளல்களும்: முதலாவதாக, சட்டசபை உறுப்பினர் பதவியிடங்கள் காலியான பிகார் (10), பஞ்சாப் (2), ம.பி. (3), கர்நாடகா (3) ஆகிய மாநிலங்களிலுள்ள 18 தொகுதிகளில் கடந்த ஆக. 21-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில்,... [மேலும்..»]\nநிதிநிலை அறிக்கை-2014: கவர்ச்சி இல்லாத தொலைநோக்கு திட்டம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சடங்காகவும், அரசியல் லாபமீட்டுவதற்கான கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிடுவதற்கான வாய்ப்பாகவுமே கருதப்பட்டுவந்த மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, புதிதாகப் பொறுப்பேற்ற மோடி அரசால் ஜூன் 10-இல் நாடாளுமன்றத்தில் புதிய இலக்குகளுடனும், புதிய அர்த்தங்களை உருவாக்குவதாகவும் முன்வைக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செல்லப்போகும் திசையை இந்த நிதிநிலை அறிக்கை திட்டவட்டமாக வரையறுத்துள்ளது. இதுவரையிலான காலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதே நிதிநிலை அறிக்கைகளின் விளைவாக இருந்துவந்துள்ளது. ஆனால், மோடியின் சகாவான நிதியமைச்சர் அருண் ஜேட்லி சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில், வழக்கமான இனிப்பான வாக்குறுதிகளை விட, நிறைவேற்றச் சாத்தியமான திட்டங்களையே முன்வைத்துள்ளார்.... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (248)\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 21\nஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா\nஆதி சங்கரரின் ஆன்ம போதம்-9\nமிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது\nவ.களத்தூர் வகுப்பு மோதல்கள், அரசு நடவடிக்கைகள் : கள அறிக்கை\nபுரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்\nஇமயத்தின் மடியில் – 2\nமூன்றாவது அணி முரண்பாடுகளின் அணி\nபாரதி: மரபும் திரிபும் – 2\nஉச்சத்தில் பிங்க் புரட்சி, அழியும் ஆவினங்கள்\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 5\nமக்கள் மனங்களைக் கெடுக்க வேண்டும்\nசில சரித்திர நூல்களைப் படிக்கையில்..\nவன்முறையே வரலாறாய்… – 6\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 24\nநலங்கிள்ளி: பாரதி பற்றி அண்ணா துரை எழுதிய முழுக் கட்டுரை கிடைக்கமா\nK.Muthumanijeevitha.: இந்து எனப்படும் அரச மரம் பல கிழைகளை கொன்டுள்ளது. ஆதன் கிழைகள…\nநசியனுரான்: இக்கோயில் இன்றைய முதல்வர் இடப்பாடியாருக்கு பாத்தியப்பட்ட காண…\nஅ.அன்புராஜ்: விஜய சங்கா் அவர்களே அரசு நிர்வகிக்கும் கோவில்கள் மட்டும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/72893-dmk-man-told-about-modi.html", "date_download": "2019-07-18T01:04:14Z", "digest": "sha1:GNZXMDHA3IXU4X3QBIZGLYPC5MSAK6ZB", "length": 13779, "nlines": 294, "source_domain": "dhinasari.com", "title": "அப்துல் கலாம், வாஜ்பாய் வரிசையில... இவருதான்..! திமுக., தொண்டர் சொல்லுறத கேளுங்க...! - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\n பள்ளி நேரத்தில் ஆசிரியர் செய்தது என்ன\nமுகப்பு அரசியல் அப்துல் கலாம், வாஜ்பாய் வரிசையில… இவருதான்.. திமுக., தொண்டர் சொல்லுறத கேளுங்க…\nஅப்துல் கலாம், வாஜ்பாய் வரிசையில… இவருதான்.. திமுக., தொண்டர் சொல்லுறத கேளுங்க…\nஅப்துல் கலாம், வாஜ்பாயி வரிசையில், இவர்தான் அடுத்தது என்று கூறுகிறார் இந்த திமுக., தொண்டர்.\nஇவர் என்ன சொல்கிறார் .. இவரு எதுக்கு நாடு நாடா சுத்தினாரு இவரு எதுக்கு நாடு நாடா சுத்தினாரு சும்ம சுத்தி பார்க்கவா போனாரு சும்ம சுத்தி பார்க்கவா போனாரு ராமசாமி குப்புசாமிக்கு மட்டுமில்லே.. அவன் மகனுக்கும் பேரனுக்கும் என்ன செய்யணும்னு திட்டம் போட்டு செஞ்சிட்டிருக்காரு\nசாமானிய மற்றும் அடித்தட்டு மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் ஒரு உண்மையான திமுக தொண்டன்… பேச்சு இப்போ வைரலாகிறது\nமுந்தைய செய்திதேர்தல் நெருங்குகிறது; காவல் உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை\nஅடுத்த செய்திநெல்லை ஆட்சியரகத்தில் பரபரப்பு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு… மூதாட்டி…\nபிராமண சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் A1 திரைப்பட காட்சிகளை நீக்க வேண்டும்\nஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் ஜெர்மன் தூதர் உலகின் மிகப்பெரும் தன்னார்வலர் அமைப்பு என புகழாரம்\nகாமநெடி சந்தானம், ஏ1 பட ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சாஸ்திரிகள் புகார் மனு\nபெண்களை இழிவுபடுத்தும் ஏ1: நடிகர் சந்தானத்தை கைது செய்ய இந்து தமிழர் கட்சி மனு\n மோடி அரசின் அணுகுமுறைக்கு வெற்றி\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்: போக்குவரத்துத் துறை\nகாமநெடி சந்தானம், ஏ1 பட ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சாஸ்திரிகள் புகார் மனு\nஹிருத்திக் ரோஷன் படத்திற்கு வரிவிலக்கு \nஇந்த படத்திலிருந்து ஷ்ரத்தா விலகியது ஏனோ\nசாய் பல்லவி இல்லையாம் ரஷ்மிகாவாம் \n” (பெரியவாளின் அற்புத புதிர் கேள்வியும் அவரே சொன்ன அற்புத பதிலும்) 18/07/2019 6:23 AM\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’ 18/07/2019 4:54 AM\nமடீட்சியா ஜவுளிக் கண்காட்சி இன்று தொடக்கம் 18/07/2019 3:41 AM\nதிட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு 18/07/2019 1:25 AM\nவேலூர் தொகுதியில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவு 18/07/2019 12:21 AM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்ச��ிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-news/72222-attukkal-bagavathi-amman-temple-pongal-function.html", "date_download": "2019-07-18T00:39:45Z", "digest": "sha1:SRDD3QR6EORQSFMZJ2ONXQPFGNMJ4TCK", "length": 13521, "nlines": 286, "source_domain": "dhinasari.com", "title": "திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு! - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\n பள்ளி நேரத்தில் ஆசிரியர் செய்தது என்ன\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு\nதிருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு\nதிருவனந்தபுரம்: பெண்களின் சபரிமலை எனப்படும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.\nகேரளத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில். இங்கே பெண்கள் கலந்து கொண்டு செய்யும் பொங்கல் விழா மிகச் சிறப்பு வாய்ந்தது. பெண்களின் சபரிமலை என்று சொல்லக் கூடிய இந்தத் தலத்தில் பெண்கள் அதிகளவில் குவிகின்றன.\nஇந்நிலையில், பொங்கல் வழிபாட்டை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் இன்றும், நாளையும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய செய்திசெங்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாசி மக பால்குட ஊர்வலம்\nஅடுத்த செய்திமுதலில் இந்த முட்டாள்தன நாடகத்துக்கு முடிவு கட்ட வேண்டும்\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nதிட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு\nஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் ஜெர்மன் தூதர் உலகின் மிகப்பெரும் தன்னார்வலர் அமைப்பு என புகழாரம்\nகாமநெடி சந்தானம், ஏ1 பட ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சாஸ்திரிகள் புகார் மனு\nபெண்களை இழிவுபடுத்தும் ஏ1: நடிகர் சந்தானத்தை கைது செய்ய இந்து தமிழர் கட்சி மனு\n மோடி அரசின் அணுகுமுறைக்கு வெற்றி\nகாமநெ��ி சந்தானம், ஏ1 பட ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சாஸ்திரிகள் புகார் மனு\nஹிருத்திக் ரோஷன் படத்திற்கு வரிவிலக்கு \nஇந்த படத்திலிருந்து ஷ்ரத்தா விலகியது ஏனோ\nசாய் பல்லவி இல்லையாம் ரஷ்மிகாவாம் \nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’ 18/07/2019 4:54 AM\nமடீட்சியா ஜவுளிக் கண்காட்சி இன்று தொடக்கம் 18/07/2019 3:41 AM\nதிட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு 18/07/2019 1:25 AM\nவேலூர் தொகுதியில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவு 18/07/2019 12:21 AM\nதமிழகத்தில் இன்று ராஜ்யசபா தேர்தல் 18/07/2019 12:20 AM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/fifa-football-world-cup-history-in-tamil", "date_download": "2019-07-18T00:41:32Z", "digest": "sha1:JW5T6CNJ4BBWKDRO3OMGLANGME3ZZAHQ", "length": 17660, "nlines": 300, "source_domain": "tamil.examsdaily.in", "title": "History of Football World Cup in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 17, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nஇந்திய இராணுவம் அறிவிப்பு 2019 -55 NCC சிறப்பு நுழைவு\nRRB Paramedical Staff தேர்வு தேதி & நுழைவு சீட்டு 2019\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nUPSC சிவில் சர்வீஸ் – (Prelims) தேர்வு முடிவுகள் 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome பாடக் குறிப்புகள் உலகக்கோப்பை காற்பந்து வரலாறு\nஉலகக்கோப்பை காற்பந்து எனப்படுவது வெவ்வேறு நாடுகளில், பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் ஆண்களின் தேசிய காற்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான உலகளவிலான போட்டியாகும். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் வழங்கப்படும். இந்தப் போட்டியானது 1930 ஆம் ஆண்டு முதல், இன்றுவரை நான்கு ஆண்டுகளுக்கு ஒருதடவை நடைபெற்று வருகின்றது. ஆனாலும் இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1942, 1946 ஆகிய இரு ஆண்டுகளிலும் இந்தப் போட்டி நடைபெறவில்லை. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் வெற்றியீட்டியது.\nஉலகின் முதல் சர்வதேச கால்பந்து போட்டி, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையில் 1872 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவில் நடைபெற்றது. இச்சவால் போட்டியானது வெற்றி தோல்வி ஏதுமில்லா சமனில் முடிந்தது. இங்கிலாந்து நாட்டின் உள்ளூர் சாம்பியன் கோப்பை சர்வதேச போட்டி 1884 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இருபதாம் நூற்றாண்டில் கால்பந்து போட்டிகள் உலகின் மற்ற பகுதிகளில் பிரபலமாக வளர்ச்சியடைந்தன. 1900 மற்றும் 1904 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் 1906 ஆம் ஆண்டு இடைச்செருகலாக நடைபெற்ற போட்டிகளில், காற்பந்தாட்டப் போட்டி பதக்கங்கள் வழங்கப்படாமல் காட்சிப் போட்டியாக மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.\nஇதுவரை நடைபெற்றுள்ள 21 உலக கோப்பை போட்டிகளில் எட்டு(8) வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. பிரேசில் அணி ஐந்து (5) முறை வெற்றி பெற்றுள்ளதோடு நடைபெற்றுள்ள அனைத்துப் போட்டிகளிலும் விளையாடிய ஒரே அணியாகத் திகழ்கிறது. ஜெர்மனி, இத்தாலி ஆகியவை நான்கு (4) முறையும், அர்ஜென்டீனா, உருகுவே, பிரான்ஸ் (2018) ஆகியவை இரண்டு (2) முறையும், இங்கிலாந்து, எசுப்பானியா ஆகியவை ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ள மற்ற நாடுகளாகும்.\nஅடுத்து வரும் உலகக்கோப்பை போட்டி 2022 – கத்தாரில் நடைபெறவுள்ளது.\nபிபாவின் தலைவர் – ஜியனி இன்பண்டினோ (சுவிச்சர்லாந்து / இத்தாலி) – 2016 ல் இருந்து தற்போது வரை.\nபொதுச்செயலர் – பாத்திமா சமௌரா (செனகல்) – 2016 ல் இருந்து தற்போது வரை.\nகால்பந்து உலக கோப்பை சாம்பியன்ஸ் பட்டியல்\n1954 சுவிச்சர்லாந��து மேற்கு ஜெர்மனி\n1974 மேற்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனி\n1990 இத்தாலி மேற்கு ஜெர்மனி\n1994 ஐக்கிய மாநிலங்கள் பிரேசில்\n2002 தென் கொரியா & ஜப்பான் பிரேசில்\n2010 தென் ஆப்பிரிக்கா ஸ்பெயின்\n2026 கனடா, மெக்ஸிக்கோ, அமெரிக்கா \nஃபிஃபா உலக கோப்பை சாம்பியன்ஸ் அணி\nபிபா தங்க பந்து, தங்க காலணி விருது வாங்கியவர்கள்\n1982 பாவ்லோ ரோஸ்ஸி பாவ்லோ ரோஸ்ஸி\n1986 டியாகோ மரடோனா கேரி நேன்கர்\n1990 சால்வடோர் ஷில்லாயி சால்வடோர் ஷில்லாயி\n1994 ரோமரியோ ஒலெக் சலென்கோ & ஹிஸ்டோ ஸ்டோய்க்கோவ்\n1998 ரொனால்டோ டிவவர் சுக்கர்\n2002 ஆலிவர் கான் ரொனால்டோ\n2006 ஜினினின் ஜிதேன் மியோஸ்லாவ் க்ளோஸ்\n2010 டியாகோ ஃபோர்லன் தாமஸ் முல்லர்\n2014 லயோனல் மெஸ்ஸி ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ்\n2018 லூகா மாட்ரிக் (குரோஷியா) ஹாரி கேன் (இங்கிலாந்து)\nPrevious articleDMRC – உதவி மேலாளர் நேர்காணல் பட்டியல்\nNext articleநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் – 12, 2018\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடக்குறிப்புகள்\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNPSC இந்திய அரசியலமைப்பு – குடியுரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/story-came-from-karthi/", "date_download": "2019-07-18T00:57:02Z", "digest": "sha1:XPIIMF455EEHUHJDCE6QVQZPFABP2SK2", "length": 17641, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "கார்த்தியால் வந்த கதை! - Cinemapettai", "raw_content": "\nஎஸ் ஆர் பிரபு தயாரிப்பில் உருவான படம் கூட்டத்தில் ஒருத்தன். இப்படத்தை ஞானவேல் இயக்கியிருக்கிறார். ஆனந்த விகடன் இதழின் முன்னாள் நிருபரான இவர், சில படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார். இன்று நடந்த இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நடிகர் சிவகுமார், நடிகர் சூர்யா உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.\nவிழாவில் சிவகுமார் பேசியபோது, “இப்படத்தின் தயாரிப்பாளர் மிகச்சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து தயாரித்து வருகிறார். அவர் கார்மெண்ட்ஸ் துறையில் வேலை பார்த்து இப்போது சிறந்த தயாரிப்பாளராக மாறி மாயா , ஜோக்கர் , காஷ்மோரா போன்ற மிக சிறந்த படைப்புகளை தயாரித்து வருகிறார். என்னால் தான் படித்து பட்டம் வாங��க முடியவில்லை , என் மகனையாவது படித்து பட்டம் வாங்க வைக்கவேண்டும் என்று எண்ணி சூர்யாவை படிக்க வைத்தேன் அவர் இன்று B.com பட்டதாரி. படித்து பட்டம் வாங்கி என்னுடைய வயித்தில் பாலை வார்த்துவிட்டார். அவர் படித்து முடித்த பின்பு முதன் முதலில் அம்பத்தூரில் இருந்து சோழிங்கநல்லூரில் வேலைக்கு செல்வார். அவர் வேலைக்கு சென்ற இடத்தில் யாருக்கும் அவர் என்னுடைய மகன் என்று தெரியாது. 6 மாதம் கழித்து அவர்களுக்கு தெரிந்த பின்பு அவர் வேலையை விட்டு வெளியே வந்துவிட்டார்”.\n“அப்படி கடுமையாக உழைத்த அவர் இன்று அதைவிட கடுமையாக உழைத்து நாயகனாக மாறி வெற்றி பெற்று இருக்கிறார். அவர் திரையில் மிகப்பெரிய அளவில் சாதிப்பார் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை. ‘கூட்டத்தில் ஒருத்தன்’ இயக்குநர் ஞானவேல் என்னை முதன் முதலில் பேட்டி காண வந்து எங்கள் குடும்பத்தோடு ஐக்கியமாகி இன்று அகரம் குழுமத்தின் அறங்ககாவலராக இருந்து வருகிறார். இன்று திறமைமிக்க அவர் இயக்குநராகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இப்படத்தின் பூஜை மருந்தீஸ்வரர் கோவிலில் காலை 4மணிக்கு நடந்தது அதில் நானும் கலந்து கொண்டேன். எஸ்.ஆர்.பிரபுவை போல் ஒரு தயாரிப்பாளரை கண்டுபிடித்து நல்ல படத்தை இயக்கியுள்ள ஞானவேலுக்கு வாழ்த்துக்கள் என்றார் திரு.சிவகுமார்.\nவிழாவில் இயக்குநர் ராஜு முருகன் பேசியது , நானும் இப்படத்தின் இயக்குநர் ஞானவேலும் ஒன்றாக தான் விகடனில் வேலை பார்த்தோம். நான் போயஸ் கார்டன் அருகே உள்ள ஒரு பாட்டியை பேட்டி எடுக்க செல்ல வேண்டும் என்று அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கும் போது அவர் முதலமைச்சரை பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டு கடிதம் கொடுப்பார். நான் கமல் ஹாசன் அவர்களை பேட்டி எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அவருடைய பி.ஆர்.ஒவின் நம்பரை தேடி எடுக்க ,மூன்று நாட்கள் ஆகிவிடும். ஆனால் அவரோ அந்த நேரத்தில் உலகநாயகன் கமல் ஹாசனோடு அமர்ந்து பேசி கொண்டு இருப்பார். இதை நான் என் கூறுகின்றேன் என்றால் அவர் அந்த அளவுக்கு ஆற்றல் மிக்கவர். அவர் இயக்கியுள்ள “ கூடத்தில் ஒருவன் “ திரைப்படம் நிச்சயம் வெற்றி பெரும் என்றார் இயக்குநர் ராஜு முருகன்.\nவிழாவில் இயக்குநர் ஞானவேல் பேசியது , எனக்கு பத்திரிக்கை தான் முதல் முகவரி அதனால் நான் வேலை செய்த பத்திரிகையான விகடனுக்கு நன்றி தெரிவித்துள்ளேன். நான் முதன் முதலில் பத்திரிகையாளன் ஆக போகிறேன் என்றதும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் பயந்தார்கள். பின்னர் நான் சிவகுமார் அய்யாவோடு இருப்பதை எல்லாம் தொலைக்கட்சியில் பார்த்து என் மீது எங்கள் வீட்டில் நம்பிக்கை வந்தது. நான் இந்த இடத்துக்கு வருவதற்கு முக்கிய காரணம் எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரும் தான். என்னுடைய அண்ணன் நான் படிக்க வேண்டும் என்பதால் அவருடைய படிப்பையே தியாகம் செய்தார். அவரால் தான் இந்த இடத்தில் நான் உள்ளேன். அவர் இங்கு தான் இருக்கிறார் , இங்கு அமர்ந்து நான் மேடையில் இருப்பதை ரசித்து கொண்டிருப்பார் அவருக்கு நன்றி. நான் பத்திரிகையில் வேலை பார்க்கும் போது எனக்கு கிடைத்த அனுபவம் தான் இந்த படம். நான் கார்த்தியை பேட்டி காணும் போது நான் என்னுடைய குடும்பத்தில் நடு பையனாக பிறந்தததால் என் மீது யாருக்கும் பெரிதாக கவனம் இருக்காது. முதல் பையன் அண்ணன் சூர்யா அம்மா செல்லம் , எங்கள் வீட்டின் கடைசி பிள்ளை என் தங்கை அவர் அப்பா செல்லம். இடையில் பிறந்த நான் எல்லோருக்கும் பொது என்று இருந்து வந்தேன் என்று அவர் கூறியது தான் இந்த படம் உருவாவதற்கு முக்கிய புள்ளி. இந்த உலகத்தை மாற்றி பலர் நடு பெஞ்ச் மாணவர்கள் தான். அப்படி பட்ட நல்ல கருத்தை கூறும் படம் தான் இது என்றார் இயக்குநர் ஞானவேல்.\nவிழாவில் சூர்யா பேசியது , படத்தின் இயக்குநர் ஞானவேலின் உழைப்பு மிகவும் ஆழமான உழைப்பாகும். எங்களுடைய அகரம் குழுமத்துக்கு அப்பெயரை வழங்கியது அவர் தான்.எங்களுடைய அகரத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் ஞானவேல் தான் அவரல் தான் எனக்கு இந்த சமூகத்தில் நடிகன் என்பதை தாண்டி நிறைய நல்ல பெயர் கிடைத்தது. 1500 பேர் இப்போது அகரத்தின் மூலம் படித்துள்ளர்கள் வருகிற 2020ல் 3௦௦௦க்கு மேலான மாணவர்கள் படித்து முடித்து வெளியே வருவார்கள். நான் கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படத்தை பார்த்துவிட்டேன் , மிக சிறந்த படம் இது நிச்சயம் உங்கள் அனைவரையும் யோசிக்க வைக்கும் படமாக இது இருக்கும். அசோக் செல்வன் இந்த கதைக்கு கண கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.சிறு வயதில் இருந்து அவரை பார்த்து வருகிறேன். அவருடைய நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது நிவாஸ் கே பிரசன்னாவின் நடிப்பு நிச்சயம் படத்துக்க��� பலம் சேர்க்கும். அவருடைய இசையே வேறு அந்த இசை மிக துல்லியமான இசை. சமீபத்தில் நான் பார்த்ததில் மிக சிறந்த லைவ் ஷோ இவர் இப்போது நடத்தியது தான் என்றார் சூர்யா.\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nமேக்கப் போடுவதற்கு முன் இருந்த டிடி.. பயந்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/61459-maharashtra-a-senior-citizen-couple-cast-their-votes-at-a-polling-booth-in-pune.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-18T01:48:42Z", "digest": "sha1:7APW4OP3PKPAZHGPDTHFY2VDSA2VTIGY", "length": 7898, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஜனநாயக கடமை ஆற்றிய வயோதிக தம்பதி ! | Maharashtra: A senior citizen couple cast their votes at a polling booth in Pune !", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nஜனநாயக கடமை ஆற்றிய வயோதிக தம்பதி \nமக்களவைத் தேர்தலில், மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.\nஇதில், மகாராஷ்டிர மாநிலம், புணே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மயூர் காலனியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், 93 வயதான பிரபாகர் பெஹிடி, 88 வயதான சுசீலா பெஹிடி தம்பதி ஆர்வமுடன் வாக்களித்தனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவாக்காளர் அட்டைக்கு வெடிகுண்டை விட சக்தி அதிகம் : மோடி பஞ்ச் \nமக்களவைத் தேர்தல் : மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது \nதாயிடம் ஆசி பெற்றார் மோடி \n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவெஜ்ஜுக்கு பதில் நான் - வெஜ் அயிட்டம் டெலிவரி... சொமட்டோவுக்கு ஃபைன்\nபுனே- சுவர் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் பலி\nபுனேவில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் பலி\nசிறுவனிடம் \"அந்த மாதிரி\" விளையாடிய ஸ்போர்ட்ஸ் டீச்சர் கைது\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/25_25.html", "date_download": "2019-07-18T01:28:10Z", "digest": "sha1:LAM7SEM6GFZK4KH5PT25OHI27RTZBQHX", "length": 13766, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "த.தே.ம.முன்னணியின் கல்வி மேம்பாட்டுத்துறையால் நிர்வகிக்கப்படும் கல்விநிலையங்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / த.தே.ம.முன்னணியின் கல்வி மேம்பாட்டுத்துறையால் நிர்வகிக்கப்படும் கல்விநிலையங்கள்\nத.தே.ம.முன்னணியின் கல்வி மேம்பாட்டுத்துறையால் நிர்வகிக்கப்படும் கல்விநிலையங்கள்\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டுத்துறைய��ல் நிர்வகிக்கப்படும் வவுனியா வடக்கிலுள்ள கல்விநிலையங்களான\n1.குறிசுட்டகுளம்- நிதி உதவி திரு.சி.தாமரைச்செல்வன்,\n2.கனகராயன் குளம் தெற்கு-நிதி உதவி அம்மா உணவகம் பேர்லின் ஜேர்மன், 3.விஞ்ஞானங்குளம்-நிதி உதவி | முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான திரு.விஸ்வலிங்கம் மணிவண்ணன்,\n4.பெரிய குளம்- நிதி உதவி உறங்காவிழிகள்-கனடா ஆகியவற்றிலே கற்கின்ற நூற்றி நான்கு(104)மாணவர்களுக்கான புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் முன்னணியின் முல்லைமாவட்டச்செயலாளர் திலகநாதன் கிந்துஜன் அவர்களது ஒழுங்குபடுத்தலில் இன்று மாலை வழங்கப்பட்டது. ஜேர்மனியிலுள்ள ஸ்ரீ வீரசித்தி விநாயகர் ஆலயத்தினரது நிதி உதவியுடன் தொண்ணூற்று மூன்று(93)மாணவர்களுக்கான புத்தகப்பைகளும் ஜேர்மன் பேர்லின் அம்மா உணவகத்தினரது நிதி உதவியுடன் பதினொரு(11) புத்தகப்பைகளும் வழங்கிவைக்கப்பட்டது.மேற்படி நிகழ்வில் குறிசுட்டகுளம் பாடசாலை ஆசிரியர்கள், எமது அறிவொளி கல்வி நிலைய ஆசிரியர்கள், விஞ்ஞானங்குளம் நவரத்தினா வித்தியாலய அதிபர், வவுனியா வடக்குப்பிரதேச சபை உறுப்பினரும் கனகராயன்குளம் தெற்கு ஒருங்கிணைப்பாளருமான திரு.தி.விஜீகரன், கனகராயன் குளம் தெற்கு செயற்பாட்டாளர் திரு.வை.கருணாநிதி, கனகராயன் குளம் வடக்கு ஒருங்கிணைப்பாளர் திரு.பிரதீபன், பெரியகுளம் செயற்பாட்டாளர் திரு.சந்திரகுமார் ஆகியோருடன் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்கள்.\nசிறந்த முறையில் காணொளி மற்றும் ஔிப்படங்களை எமது ஆவண வெளியீட்டுப்பிரிவைச்சேர்ந்த திரு.ஜேந்தன் மேற்கொண்டார்.\nஅறிவொளி கல்வி நிலையம்- கனகராயன்குளம் தெற்கு\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் வ���க்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம��� மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-bigg-boss-3-tamil-kamal-haasan-23-06-1943631.htm", "date_download": "2019-07-18T00:54:46Z", "digest": "sha1:LYZ4JLGXGP7R62FF6YMCURRT6K6OVQ2C", "length": 8516, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா? முழு பட்டியல் இதோ! - Bigg Boss 3 Tamilkamal Haasan - பிக் பாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nஇந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா\nஇந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.\nதமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.\nஇதைதொடர்ந்து மூனாவது சீசன் இன்று துவங்கவுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்குகிறார். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.\nஇந்த முறை சேரன், ஜாங்கிரி மதுமிதா, சாண்டி மாஸ்டர், பாத்திமா பாபு, மோகன் வைத்யா, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், செரின், சாக்ஷி அகர்வால், மலேசியாவை சேர்ந்த மாடல்கள் இருவர், பருத்திவீரன் சரவணன், அபிராமி வெங்கடாச்சலம், சாந்தினி, வனிதா விஜயகுமார் ஆகியோர் பங்கற்க உள்ளனர்.\n▪ இது பிக் பாஸ் இல்ல.. Beg ( பிச்சை ) பாஸ் - வனிதா அதிரடி பேச்சு.\n▪ இந்தியன் 2 வருமா வராதா - இது தான் படக்குழுவின் இப்போதைய முடிவு.\n▪ விமலுக்கு ஜோடியாகும் ஸ்ரேயா\n▪ பிக் பாஸ் வீட்டிற்குள் தல அஜித் ஸ்டில், நீங்க இதை கவனித்தீர்களா\n▪ இந்த வார நாமினேஷனில் இடம் பெற்ற போட்டியாளர்கள் லிஸ்ட், ஆனால் வெளியேறப்போவது இவர் தானா\n▪ வனிதாவின் மூன்றாவது கணவர் இவரா\n▪ இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான், பிக் பாஸ் கச்சிதமா சாதிச்சிட்டாரே\n▪ நீ மூடு.. மூணு பேரை விட்டுட்டு வந்தவ தானே - வனிதாவை விளாசிய பிரபல நடிகை.\n▪ அசல் ஃபுட்பால் வீரர்களுக்கே சவால்விடும் விஜய் - சூப்பர் பிகில் அப்டேட்\n▪ பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் அடுத்த போட்டியாளர் தெரியுமா\n• இது பிக் பாஸ் இல்ல.. Beg ( பிச்சை ) பாஸ் - வனிதா அதிரடி பேச்சு.\n• பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த லக்.. மாபெரும் நடிகரின் படத்தில் கிடைத்த வாய்ப்பு - ரசிகர்கள் ஷாக்.\n• காப்பான் இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினர்கள் இவங்க தான் - செம அப்டேட் இதோ.\n• விவேக் வீட்டில் நடந்த சோகம்... ரசிகர்கள் வருத்தம்\n• டூ பீஸ் உடையில் படு கவர்ச்சி காட்டும் ராய் லட்சுமி - இணையத்தில் வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\n• 39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் சீரியல் நடிகை சொன்ன அதிர்ச்சி காரணம்.\n• 8 நிமிட காட்சிக்கு 70 கோடி செலவு செய்த சாஹோ படக்குழு - அப்படி என்னப்பா காட்சி அது\n• இந்தியன் 2 வருமா வராதா - இது தான் படக்குழுவின் இப்போதைய முடிவு.\n - ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாலாஜி ஹாசன்.\n• என் வாய்ப்பை பறித்தவ மீரா, அவ ஒரு பிராடு - ஷாலு ஷம்மு அதிர்ச்சி பேட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/06/25214545/1001927/Thiraikadal--25062018.vpf", "date_download": "2019-07-18T01:11:39Z", "digest": "sha1:HNXKKH5JX5PGZL4BLK6TH4DNOBQRTBGA", "length": 7362, "nlines": 91, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 25.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசர்காரில் விஜய்க்கு சிறப்பு தீம் மியூசிக்\n* என்.ஜி.கே-வில் அரசியல்வாதி சூர்யா \n* விக்ரமை இயக்கும் கமல் பட இயக்குனர்\n* வேகமெடுக்கும் ஜெயம் ரவியின் அடங்க மறு\nதிரைகடல் (07.01.2019) - வீரம் பாணியில் சில 'விஸ்வாசம்' காட்சிகள்\nதிரைகடல் (07.01.2019) - நயன்தாராவின் மிரட்டலான 'ஐரா' டீசர்\nஅதிமுக சர்கார் vs விஜய் சர்கார் - 12.11.2018\nஅதிமுக சர்கார் vs விஜய் சர்கார் - 12.11.2018 சீண்டிப்பார்த்த விஜய்... சினம் கொண்ட ஆளும்கட்சி... அதிமுகவை வைத்து அரசியல் ஆழம் பார்க்கிறாரா விஜய்...\n'பேட்ட' படப்பிடிப்பில் இணையும் த்ரிஷா - திரைகடல் 01.10.2018\nசென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்\nதிரைகடல் - 27.08.2018 - இந்தியன் 2 படத்திற்கு இடம் தேடும் ஷங்கர்\nதிரைகடல் - 27.08.2018 - வைரலாகும் சர்கார் படத்தின் 3 புகைப்படங்கள்\nதிரைகடல் - 20.08.2018 - செப்டம்பர் 13-ல் சர்கார் டீசர் வெளியீடு \nதிரைகடல் - 20.08.2018 -விநாயகர் சதுர்த்தியன்று விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக்\nஆயுத எழுத்து - 22.06.2018 விஜ���் பட தலைப்பு : சினிமாவா \nசிறப்பு விருந்தினர்கள் வினோபா பூபதி, பா.ம.க, பிஸ்மி, பத்திரிகையாளர், பாலாஜி, விஜய் ரசிகர்,சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்..\nதிரைகடல் - 16.07.2019 : கமல் - ரஹ்மான் கூட்டணியில் 'தலைவன் இருக்கின்றான்'\nதிரைகடல் - 16.07.2019 : முதன்முதலாக 'இந்தியன்' படத்தில் சேர்ந்த கூட்டணி\nதிரைகடல் - 15.07.2019 : 3வது முறையாக விக்ரம் - ரஹ்மான் கூட்டணி\nதிரைகடல் - 15.07.2019 : 'புதிய மன்னர்கள்' படத்தில் தொடங்கிய பயணம்\nதிரைகடல் - 12.07.2019 : 'பிகில்' படத்திற்காக சண்டை போடும் விஜய்\nதிரைகடல் - 12.07.2019 : நா.முத்துக்குமார் பிறந்தநாள் - சிறப்பு தொகுப்பு\nதிரைகடல் - 10.07.2019 : விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன் \nதிரைகடல் - 10.07.2019 : 'விஜய் 64' பற்றி வெளியாகும் தகவல்கள்\nதிரைகடல் - 09.07.2019 : தனுஷுடன் கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்\nதிரைகடல் - 09.07.2019 : சுதந்திர தினத்தன்று திரைக்கு வரும் 'கோமாளி'\nதிரைகடல் - 08.07.2019 : விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் 'வெறித்தனம்'\nதிரைகடல் - 08.07.2019 : ரஹ்மான் இசையில் விஜய் பாடிய பாடல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumanathagavalmaiyam.com/directory/c/ayira-vysya-chettiar-matrimony", "date_download": "2019-07-18T01:33:16Z", "digest": "sha1:C4URCDVWKRLDNXLSKSQPLKN7ZZI3K3FQ", "length": 3586, "nlines": 74, "source_domain": "www.thirumanathagavalmaiyam.com", "title": "Ayira Vysya chettiar Thirumana Thagaval Maiyam -Ayira Vysiar Matrimony", "raw_content": "\nப்ரொபல் ரிஜிஸ்டர் செய்தவர்கள் கம்யுட்டர் அல்லது மொபல் வழியாக வரன்களை பார்க்கும் வசதி வாட்ஸ் அப் வழியே புகைப்படம் ஜாதகம் அனுப்ப வாட்ஸ் அப் வழியே புகைப்படம் ஜாதகம் அனுப்ப\nஆயிர வைசிய செட்டியார் திருமண தகவல் மையம்- ஆயிர வைசியர் மேட்ரிமோனி\nஆயிர வைசியரின் அனைத்து உட்பிரிவுகளுக்கும்\nஇந்த திருமண தகவல் மையம்.காம் என்பது தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திருமணத் தகவல் மையங்களை ஊர் வாரியாக வரிச��ப்படுத்தித் தரும் மேட்ரிமோனி/மேட்ரிமோனியல் டைரக்டரி தளம் ஆகும்\nகலப்பு திருமண தகவல் மையம்-நம்பர் 1 கலப்பு மணம் வரன்கள் தளம்\nகிறிஸ்தவ திருமண தகவல் மையம்-நம்பர் 1 கிறிஸ்துவர் திருமண தகவல் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=4371", "date_download": "2019-07-18T00:40:36Z", "digest": "sha1:D6CMSBURQ7H7UZNTAKSSPSHMSKO73SYY", "length": 13570, "nlines": 64, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – விளம்பி – பங்குனி – 15 (2019) – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 15 (2019)\nஅபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்\nகருத்து – தன் வினைகளை தானே அனுபவித்து தீர்க்க உன் அருள் வேண்டும் என விளம்பும் பாடல்.\nமயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே வானளாவிய பெருமையுடைய திரிபுரையே மௌனமான மோன நிலை கடந்த இடத்தில் முளைத்த மலர்க் கொடியே அறியாமையினால் வேறுபாடுகளைத் தந்து அதன்பொருட்டு வருகின்ற வினையும், அதனைத் தொடர்ந்து வரும் வறுமையும் துன்பமும் போதாதா அறியாமையினால் வேறுபாடுகளைத் தந்து அதன்பொருட்டு வருகின்ற வினையும், அதனைத் தொடர்ந்து வரும் வறுமையும் துன்பமும் போதாதா உன் அருள் கிட்டாமையினால் ஏழையாக இருக்கும் என்னை பகைப்பவர்களாக கருதும் தேவர்களும், அசுரர்களும் கொண்ட மாறுபாடு விலக்கி எனக்கு ஆதரவு அளித்தாய்; தன் கருணையினால் சுடர் விளக்குப் போல் பிரகாசிப்பவளே உன் அருள் கிட்டாமையினால் ஏழையாக இருக்கும் என்னை பகைப்பவர்களாக கருதும் தேவர்களும், அசுரர்களும் கொண்ட மாறுபாடு விலக்கி எனக்கு ஆதரவு அளித்தாய்; தன் கருணையினால் சுடர் விளக்குப் போல் பிரகாசிப்பவளே நான் தான் பெரியவன் என்று உரைத்த நாவும் வாயும் அடைக்கச் செய்து எமனின் உலகமான எமலோகத்திற்கு பயணமாகி வரும்படி நடத்தி வைத்தாய்; தன்னால் செய்யப்பட்ட வினை முழுதும் தான் அனுபவித்தல் அல்லாமலும் அதனால் தொடர்ச்சியாக உண்டாகின்ற மனக்கவலையும் தானாக செல்லாது என்பது பற்றி என் மனம் மிகவும் வாடுகிறது.\nஏல் + த் + ஆன் – > ஏல் – ஏற்பாடு, எதிர்த்தல் செய், ஒப்புக்கொள், இர, அன்புகொள், சுமத்தல் செய், தக்கதாயிரு, வேறுபடு, துயிலெழு, நிகழ்தல் செய்\nபுழுங்கு��ல் – ஆவியெழவேகுதல், சிறுக வேகுதல், வெப்பத்தாற் புழுக்கமாதல், கோபத்தால் வெம்புதல், வேர்த்தல், பொறாமைப்படுதல், வாடுதல்\ntagged with நல்லத்துக்குடி கிருண்ணய்யர்\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 2 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 1 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 31 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 30 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 29 (2019)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (940) அபிராமி பட்டர் (1) காலசம்கார மூர்த்தி பதிகம் (1) அமுதமொழி (311) அறிவியல் = ஆன்மீகம் (20) ஓங்காரம் (1) கடவுட் கொள்கை (4) காணாபத்தியம் (6) கணபதி வடிவங்கள் (5) காரைக்கால் அம்மையார் (7) திருஇரட்டை மணிமாலை (2) கபிலதேவர் (1) கௌமாரம் (26) அருணகிரிநாதர் (17) கந்தர் அலங்காரம் (10) திருப்புகழ் (7) கச்சியப்ப சிவாச்சாரியார் (6) கந்த புராணம் (6) சாக்தம் (51) அபயாம்பிகை சதகம் (37) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (37) குமரகுருபரர் (1) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் (1) சக்தி பீடங்கள் (3) சித்தர் பாடல்கள் (40) அகத்தியர் (9) அழுகணிச் சித்தர் (5) இடைக்காடர் (2) ஔவையார் (3) தனிப்பாடல்கள் (3) கடுவெளிச் சித்தர் (2) கருவூரார் (1) காகபுசுண்டர் (2) கொங்கணர் (1) சட்டைமுனி (1) சிவவாக்கியர் (4) சுப்ரமணியர் ஞானம் (6) பட்டினத்தார் (1) பாம்பாட்டிச் சித்தர் (1) போகர் (3) போகர் சப்த காண்டம் -7000 (1) சைவம் (330) சந்தானக் குரவர்கள் (2) சிவபோகசாரம் (1) சைவ சித்தாந்தம் (53) உண்மை விளக்கம் (1) உமாபதி சிவம் (2) திருக்களிற்றுப்படியார் (1) பஞ்சாக்கரப் பஃறொடை (1) மெய்கண்டார் (1) சிவஞானபோதம் (1) சைவத் திருத்தலங்கள் (65) திருஅருட்பா (8) வள்ளலார் (8) திருநெறி (3) திருமுறை (166) திருவிசைபா – திருப்பல்லாண்டு (2) திருமாளிகைத் தேவர் (1) தேவாரம் (141) சுந்தரர் (55) திருஞானசம்பந்தர் (61) திருநாவுக்கரசர் (54) திருமூலர் (54) திருமந்திரம் (54) திருவாசகம் (17) மாணிக்கவாசகர் (17) பாடல் பெற்றத் தலங்கள் (66) ஈழ நாடு (2) கொங்கு நாடு (7) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (8) சேக்கிழார் (8) மகேசுவரமூர்த்தங்கள் (25) தற்க சாஸ்திரம் (6) தாயுமானவர் (4) பக்தி இலக்கியம் (13) பைரவர் (23) ஸ்ரீ ஆபதுத்��ாரணர் மாலை (22) மஹாபாரதம் (39) உமா மகேஸ்வர ஸம்வாதம் (32) காதலாகி (450) அனுபவம் (321) அன்னை (6) இறை(ரை) (140) இளமைகள் (87) கவிதை (340) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (40) சாஸ்வதம் (206) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (10) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (69) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (80) நகைச்சுவை (55) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=11736", "date_download": "2019-07-18T00:35:40Z", "digest": "sha1:ACXRIV27HKFTAGMYWOT3EOTPN4HID7NF", "length": 5744, "nlines": 51, "source_domain": "battinaatham.net", "title": "துப்பாக்கி உதிரிப்பாகங்களுடன் சம்மாந்துறை பொலிசாரினால் ஒருவர் கைது Battinaatham", "raw_content": "\nதுப்பாக்கி உதிரிப்பாகங்களுடன் சம்மாந்துறை பொலிசாரினால் ஒருவர் கைது\nநொபாவனைக்கு உதவாத துப்பாக்கியின் பாகங்களை கொண்டு மரத்தினால் துப்பாக்கி செய்ய முயன்ற நபர் ஒருவர் சம்மாதுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉடங்கா 2 பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஒருவரே அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாதுறை பொலிஸ் பெருங்குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\nஅந்தவகையில் மூன்று கிழமைக்கு முன்பு வயல் பாலடைந்த வீட்டின் இருந்து கண்டெடுக்கப்பட்ட பையில் இருந்த பாவனைக்குதவாத துப்பாக்கி பாகங்களை வைத்து துப்பாக்கி செய்ய முற்பட்ட நேரமை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்தெரிவித்தார்.\nநாளை இவரை சம்மாந்துறை நிதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலதிக விசாரணை சம்மாதுறை பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/10220/", "date_download": "2019-07-18T01:29:02Z", "digest": "sha1:UKZQ2E4PZ475C3JPSHL5U7OARCUIPOQZ", "length": 11600, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "கடற்படைத் தளபதிக்கு பல்வேறு தரப்புக்களும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்படைத் தளபதிக்கு பல்வேறு தரப்புக்களும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்\nஹம்பாந்தொட்டை துறைமுகத்தில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் கடற்படைத் தளபதியால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.\nஅரசியல் கட்சிகள், ஊடக அமைப்புக்கள், பிராந்திய ஊடக அமைப்புக்கள் சர்வதேச ஊடக அமைப்புக்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.\nஅந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊடகவியலாளர் மற்றும் ஊழியர்கள் தாக்கப்பட்டிருந்தால் அதனை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nமேலும், சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதன் பூகோள ஆட்சிக் குழுவினால் இது தொடர்பில் கண்டன அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇலங்கையின் உயர்மட்டப் பாதுகாப்புத் தரப்பு தலைவர் ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை அனுமதித்தால், இலங்கையின் ஊடக சுதந்திரம் மற்றும் ஊடக உரிமைகள் கேள்விக்குறிக்கு உள்ளாவதுடன், சுதந்திர ஊடகச் செயற்பாடும் கடுமையாக பாதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nTagsஅரசியல் கட்சிகள் ஊடக அமைப்புக்கள் கடற்படைத் தளபதிக்கு கண்டனம் சர்வதேச ஊடக அமைப்புக்கள் சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் பல்வேறு தரப்புக்களும் பிராந்திய ஊடக அமைப்புக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்த�� பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\nஅலெப்போவில் இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியுள்ளதாக அறிவிப்பு\nவார்தா புயல் பாதித்த சில பகுதிகளுக்கு தமிழக முதலமைச்சர் நேரில் சென்றார்:-\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=223", "date_download": "2019-07-18T01:33:17Z", "digest": "sha1:QATM4EFNPK5UF56E2B7FITZICT66YO4Z", "length": 7002, "nlines": 25, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 223 -\nஇப்படை தங்களது இல்லங்களிலிருந்து புறப்பட்ட நிலையை அல்லாஹ் இவ்வாறு விவரிக்கின்றான்:\n“பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து (முஸ்லிம்களை எதிர்க்க ‘பத்ர்’ போருக்குப்) புறப்பட்டனர். மேலும் மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைத் தடை செய்கின்றனர்...” (அல்குர்ஆன் 8:47)\nஅல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்வதற்காக, தங்களது முழு தயாரிப்புடனும் ஆயுதங்களுடனும் புறப்பட்டனர். மேலும், முஸ்லிம்கள் தங்களது வியாபாரக் கூட்டத்தைத் தாக்குவதற்குத் துணிவு கொண்டதைப் பார்த்து மிகுந்த கோபத்துடனும் வெறியுடனும் புறப்பட்டனர்.\nமிக விரைவாக பத்ரை நோக்கி மக்காவின் வடப்புற வழியாக பயணித்தனர். ‘உஸ்வான்’ பள்ளத்தாக்கு, பிறகு குதைத், பிறகு ஜுஹ்பாவை அடைந்தனர். அது சமயம் அபூ ஸுஃப்யானிடமிருந்து புதிய தகவல் ஒன்று வந்தது. அதாவது, “நீங்கள் உங்களது வியாபாரக் கூட்டத்தையும், உங்களது செல்வங்களையும், ஆட்களையும் பாதுகாப்பதற்காகத்தான் மக்காவிலிருந்து புறப்பட்டீர்கள். அல்லாஹ் அவை அனைத்தையும் பாதுகாத்து விட்டான். ஆகவே, நீங்கள் திரும்பி விடுங்கள்” என்று அபூஸுஃப்யான் எழுதியிருந்தார்.\nஅபூ ஸுஃப்யானின் நிலைமைப் பற்றி சிறிது பார்ப்போம்:\nஅபூ ஸுஃப்யான் மக்காவை நோக்கிய பிரதான பாதையில் சென்று கொண்டிருந்தாலும் மிகவும் சுதாரிப்புடன் நிலைமைகளை நன்கு அலசி ஆராய்ந்து கொண்டு தன்னுடைய வியாபாரக் கூட்டத்தை வழிநடத்திச் சென்றார். பத்ருக்கு அருகில் மஜ்தீ இப்னு அம்ரை சந்தித்தார். அவரிடம் “மதீனாவின் படைகளை நீங்கள் பார்த்தீர்களா” என்று விசாரித்தார். அதற்கவர் “நான் இங்கு புதிதாக யாரையும் பார்க்கவில்லை. எனினும், இரு வாகனிகள் இந்த நீர் தடாகத்திற்கு அருகில் தங்களது ஒட்டகங்களைப் படுக்க வைத்தனர். பின்பு, தங்களது தோல் பையில் தண்ணீரை நிரப்பிக் கொண்டனர். சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்” என்று கூறினார்.\nஇதைக் கேட்டவுடன், அபூ ஸுஃப்யான் அவர்கள் ஒட்டகங்களைப் படுக்க வைத்திருந்த இடத்திற்கு விரைந்தார். அந்த ஒட்டகங்களின் சாணங்களைக் கிளறி அதில் பேரீத்தங்கொட்டைகள் இருப்பதைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் மீது ஆணையாக இது யஸ்ப் (மதீனா) வாசிகளின் ஒட்டக உணவாகும் என்று கூறி தனது வியாபாரக் கூட்டத்திடம் ��ிரைந்து வந்து அதன் பயண திசையை மேற்கே, கடற்கரை பகுதியை நோக்கி மாற்றினார். பத்ர் வழியாக மக்கா நோக்கி செல்லும் பிரதான பாதையை இடது பக்கத்தில் விட்டுவிட்டார். தனது இந்த தந்திரத்தின் மூலம் மதீனாவின் படையிடம் சிக்காமல் தப்பித்துக் கொண்டார். இதற்குப் பின்பே நாம் முன்பு கூறிய கடிதத்தை மக்காவின் படையினருக்கு எழுதியனுப்பினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1175551.html", "date_download": "2019-07-18T00:58:36Z", "digest": "sha1:RWUIMW25BGZNL46ECXS6GYXF4NODGAPJ", "length": 9019, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-12) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆதார் அட்டை மூலம் உடனடியாக பான் எண் – புதிய திட்டம் அறிமுகம்..\nஉத்தரகாண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு..\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது குழந்தை..\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு……\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர்..\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட…\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்”…\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த…\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா ��டற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2019/07/15-007-19.html", "date_download": "2019-07-18T01:49:16Z", "digest": "sha1:VBXO66KC6T2GXNICS2B5QZLOK555XWS3", "length": 22070, "nlines": 252, "source_domain": "www.kalviexpress.in", "title": "*காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்* 1⃣5⃣-0⃣0⃣7⃣-1⃣9⃣ - KALVI EXPRESS", "raw_content": "\nHome Article *காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்* 1⃣5⃣-0⃣0⃣7⃣-1⃣9⃣\n*காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்* 1⃣5⃣-0⃣0⃣7⃣-1⃣9⃣\nமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nஅன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்\nமனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்\nமலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.\nவெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்கலாக இருங்கள்.\nதாயைப் போலப் பிள்ளை, நூலைப் போல சேலை.\n1. காமராசர் பிறந்த நாள் எது\n2. காமராசர் பிறந்த நாள் விழாவை தமிழக அரசு என்ன விழாவாக கொண்டாடுகிறது\n*கல்வி வளர்ச்சி நாள் விழா*\n3. காமராசர் எந்த மாவட்டத்தில் பிறந்தார்\n4. மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் யார்\nMechanic இயந்திர தொழில் செய்பவர்\nநற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு.\nபோதிய இரத்த சுழற்சி உடலில் இல்லாததால், மூளைக்கு செல்லும் இரத்தத்தின் ஓட்டம் குறைவாக இருக்கும் போது ஒற்றைத் தலைவலியானது ஏற்படுகிறது. எனவே உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதற்கு சிரசாசனம் செய்ய வேண்டும்.\nஒரு ஊரில் கீதா என்ற ஒரு சிறுமி இருந்தாள். அவள் நன்றாகப் படிப்பாள் அவளிடம் கொடுக்கும் வேலையை சரியாக செய்து முடிக்கும் திறமைசாலியானவள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் அன��பாகவும் பணிவாகவும் நடந்து கொள்வாள்.\nஆனால் கீதாவின் பிடிவாத குணம் மட்டும் யாருக்கும் பிடிக்கவில்லை. கீதா அவள் அம்மா அப்பாவிடம் எது கேட்டாலும் உடனே வாங்கி தந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டையே போர்க்களம் போல ஆக்கிவிடுவாள்.\nஅடுத்த நாள் கீதாவின் பிறந்தநாள். ரொம்ப நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அன்றே வாங்கித் தரச்சொல்லி அடம்பிடித்தாள்.\nகீதாவின் பெற்றோர் தங்கள் சூழ்நிலையைக் கூறி அடுத்த மாதம் வாங்கித் தருகிறேன் என்றனர். அதெல்லாம் முடியாது நான் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு வரும்போது நான் கேட்ட கைகடிகாரம் வேண்டும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.\nகீதாவின் பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். பள்ளி முடிந்ததும் கீதா வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. உடனே பக்கத்தில் இருந்த ஒரு குடிசை ஓரத்தில் ஒதுங்கி நின்றாள். அப்பொழுது அந்த வீட்டிற்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டாள்.\nஅப்பா உங்க கால் ரொம்ப அடிப்பட்டிருக்கு. இருந்தும் ஏன் லீவு எடுக்காம வேலைக்குப் போறீங்க என்று ஒரு சிறுமி பேசுவதை கேட்டாள். நீ தான் எல்லோரும் டூர் போறாங்க நானும் போகனும்னு சொன்னல்ல. நான் லீவு போடமா வேலைக்குப் போனாத்தான் உனக்கு டூர் போக பணம் தர முடியும் என்றார்.\nஅப்பா நான் டூர் போகலை. அடுத்தமுறை போய்க்கிறேன். நீங்க உங்க காலைப் பார்த்துக்கோங்கப்பா என்றாள். அந்த சிறுமியின் அம்மா நீங்க ரெஸ்ட் எடுங்கஇ அவள் டூர் போகட்டும். ஒரு பெரிய வீட்டுல வேலை இருக்குதாம் நான் வேலைக்குப்போறேன். அந்த பணத்துல அவளுக்கு டூர் போகவும் உங்க காலுக்கு வைத்தியம் பார்க்கவும் சரியாக இருக்கும் என்றாள்.\nஒரு சிறுமி தன் அப்பாவின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு விட்டுக்கொடுக்கிறாள் அவள் அம்மாவும் குடும்பத்திற்காக வேலைக்கு செல்கிறார். இதை பார்த்த கீதா அவளின் தவறினை உணர்ந்தால் இனி நாமும் அம்மா அப்பாவுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று நினைத்தால்.\nகீதா வீட்டிற்கு வந்ததும் பெற்றோர் கீதா என்று அவர்கள் வாயெடுக்க அப்பா கைக்கடிகாரம் இப்போ இல்லைன்னா என்ன அடுத்த பிறந்த நாளைக்கு வாங்கித்தாருங்கள் என்று கூறினாள். கீதா பேசியதைக்கேட்டு வியப்படைந்தனர் அவளது பெற்றோர். தனது பிடிவாத குணத்தை மாற்றிக்கொண்டு மகிழ்ச்சியோடு பிறந்த நாளைக் கொண்டாடினாள் கீதா.\nவீட்டின் சூழ்நிலைகளை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.\n🔮கர்ம வீரர் காமராசர் பிறந்த நாளான இன்று பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.\n🔮ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம், 15-07-19 அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.\n🔮இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் சோலான் மாவட்டத்தில் இன்று உணவகம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் ஏராளனான ராணுவ வீரர்கள் உள்பட 35 பேர் இடிபாடுகளில் சிக்கினர். 2 சடலங்கள் மீட்கப்படுள்ளன.\n🔮கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் ‘கார்கில் வெற்றி ஜோதி’யை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஏற்றி வைத்தார்.\n🔮முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டம்.\n🔮இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு.\n🔮தோடர், படுகர் மொழிகளை மீட்டெடுக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது - மாஃபா பாண்டியராஜன்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n6 ஆம் வகுப்பு- ஆசிரியர் கையேடு\n9 ஆம் வகுப்பு- ஆசிரியர் கையேடு\nஆறாம் வகுப்பிற்கான QR CODE Videos\nஇரண்டாம் பருவம் 9 th QR CODE VEDIO\nஆறாம் வகுப்பிற்கான sience QR CODE Videos\n2018-19 பள்ளி வேலை மற்றும் விடுமுறை நாட்கள் விபரம்\nஆசிரியர்களுக்கான புதிய படிவங்கள் -ஒரே கோப்பில்\nபருவம் - III 1,6,9 புத்தகம்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் க���ந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/04/blog-post_16.html", "date_download": "2019-07-18T00:58:37Z", "digest": "sha1:AKS2JP2VVIREU4WII7QPMQTOXMADKVM4", "length": 51747, "nlines": 190, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: யாருடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்தால் வெற்றி பெறலாம்", "raw_content": "\nயாருடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்தால் வெற்றி பெறலாம்\nபடித்து முடித்தவுடன் இன்றைய இளைஞர்கள் சும்மா இருக்க விரும்புவதில்லை. ஏதாவது ஒரு தொழிலை செய்து சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள். உடன் படித்த நண்பர்கள் அல்லது உற்றார், உறவினர்கள் ஆகியோருடன் தங்களால் இயன்ற அளவில் முதலீடுகளைப் போட்டு ஏதாவது ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து, சிறப்பாகச் செயல்பட்டு, அதன்மூலம் படிப்படியாக முன்னேற்றமடைந்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பினை பெறுகிறார்கள்.\nஒருவர் தனி நபராகச் செயல்படாமல் யாரையாவது துணைக்கு சேர்த்துக் கொண்டு கூட்டாக சேர்ந்து தொழில் செய்வதே கூட்டுத் தொழிலாகும். எல்லோருக்குமே அரசாங்க பணி கிடைக்குமா என்றால், அது இயலாத காரியம்தான். மற்றவர்களிடம் கைகட்டு சேவகம் செய்ய எல்லோருமே விரும்புவார்களா என்றால், அதுவும் இயலாதது தான். சிலருக்கு மற்றவர்களிடம் அடிமையாக வேலை செய்வதோ, அடுத்தவர் தம்மை அதிகாரம் செய்வதோ பிடிக்காது என்பதால், சுயமாக ஒரு தொழில் தொடங்கி அதில் நம்பிக்கைக்குரியவர்களை கூட்டாக சேர்த்துக் கொண்டு தொழில் செய்கிறார்கள்.\nஇப்படி கூட்டுத் தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய யோகம் ஜோதிட ரீதியாக யாருக்கு அமைகிறது என பார்த்தோமானால், ஒருவரின் ஜென்ம லக்னத்திற்கு 10ம் இடம் தொழில் ஸ்தானமாகும். 10க்கு, 10ம் இடமான 7ம் பாவம் கூட்டுத்தொழில் ஸ்தானமாகும். ஒருவரின் ஜாதகத்தில் 7ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று அமைகின்றபோது, கூட்டுத் தொழில் மூலமாக அனுகூலங்களை அடைய நேரிடுகிறது. 7ம் அதிபதி 10ம் அதிபதி சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலம் பெற்று அமைந்தாலும், 10ம் அதிபதி 7ல் அமையப் பெற்றாலும் 7,10 க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் கூட்டுத் தொழில் செய்து சம்ப���திக்கக்கூடிய யோகம் உண்டாகும். 10ம் வீட்டை விட 7ம் வீடு பலம் பெறுமேயானால் கூட்டுத்தொழில் யோகமானது சிறப்பாக அமையும்.\nஒருவருக்கு கூட்டுத் தொழில் யோகம் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருந்தாலும் யாருடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்தால் லாபம் சிறப்பாக இருக்கும் என பார்க்கும் போது ஒரு ஆணின் ஜாதகத்தில் 7,10 க்கு அதிபதிகள் இணைந்து சுக்கிரனும் வலுவாக அமைந்தால் மனைவியுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். ஜாதகர் கற்ற கல்வியையே மனைவியும் கற்றிருந்தால் அந்தத் துறையில் இருவரும் சேர்ந்து சம்பாதிக்கக்கூடிய யோகம் அதன் மூலம் லாபங்கள் ஏற்படும்.\nஏழாமிடம் கூட்டுத்தொழில் ஸ்தானம் என்பதால் 7ம் அதிபதி 3,6,8,12 ல் மறைந்து பகை பெற்றோ, நீசம் பெற்றோ, பாதக ஸ்தானத்தில் இருக்குமேயானால், அவர் எந்தவொரு தொழிலையும் கூட்டு சேர்ந்து செய்வதை தவிர்த்து தனித்து செயல்படுவதே மிகவும் நல்லது. 7ம் அதிபதி கேந்திர திரிகோண கேந்திர திரிகோண ஸ்தானங்களில் சுபர் பார்வை மற்றும் நட்பு கிரக சேர்க்கையுடனிருந்தால், கூட்டுத் தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டு. தொழில் ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 10ம் அதிபதியுடன் இணையும் பலம் பெற்ற கிரகங்களின் காரகத்துவத்திற்கேற்ற நபர்கள் அவருக்கு தொழில் ரீதியாக வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருப்பார்கள்.\nஅதுபோல 3,11 க்கு அதிபதிகள் 10ம் அதிபதியுடன் சேர்ந்து செவ்வாய் பலம் பெற்றிருந்தால் உடன் பிறந்த சகோதரர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு, சுக்கிரன், சந்திரன் பலம் பெற்றிருந்தால் சகோதரி அல்லது உறவுப் பெண்கள், தோழிகள் போன்றவர்களுடன் சேர்ந்து கூட்டுத் தொழில் செய்யும் வாய்ப்பு, சகோதரியை சார்ந்தவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டு.\nஒருவர் என்னதான் கல்வி கற்றிருந்தாலும், அவர் ஜாதகத்தில் 5,9 ம் அதிபதிகள் பலம் பெற்று 10ம் அதிபதியுடன் இணைந்திருந்து 5,9 ம் பாவ கிரகங்கள் எதுவும் அமையாமல் இருந்து, தந்தை காரகன் சூரியனும் பலமாக அமைந்து, சூரியனின் வீடான சிம்மத்தின் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையாமல் இருந்தால் தந்தை செய்த தொழிலையே ஜாதகர் தொடர்ந்த செய்யக்கூடிய அமைப்பு, தந்தை வழி மூதாதையர்கள் செய்த தொழிலை செய்யும் அமைப்பு, தந்தை வழி உறவுக���ுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யும் அமைப்பு உண்டாகும்.\n10 ம் அதிபதியுடன் 4ம் அதிபதியும் சந்திரன், புதன் போன்ற கிரகங்களும் சேர்க்கை பெற்றிருந்தால் தாய் வழி உறவுகள் மற்றும் தாய் மாமனுடன் சேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும்.\n10 ம் அதிபதியுடன் 2ம் அதிபதியும் இணைந்து பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் உள்ள நபர்கள் அல்லது உறவினர்களுடன் சேர்ந்து கூட்டுத்தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.\n10 ம் அதிபதியுடன் குரு, புதன் இணைந்து பலம் பெற்று வலுவாக அமைந்திருந்தால், நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும்.\nஒருவர் ஜாதகத்தில் 10ம் அதிபதி பலம் பெற்று அமைந்து சனி பகவான் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அவருக்கு திறமையான வேலை ஆட்கள் கிடைக்கப் பெறுவதுடன், வேலையாட்களிடம் பல பொறுப்புகளை ஒப்படைத்து, அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.\nஒருவர் ஜாதகத்தில் 10ம் அதிபதி 5ம் அதிபதியின் சேர்க்கை பெற்று, புத்திரகாரகன் எனவர்ணிக்கப்படக் கூடிய குரு பகவானும் பலம் பெற்றிருந்தால் தான் பெற்றெடுத்த பிள்ளைகளின் உதவியுடன் தொழிலில் பல சாதனைகள் செய்து சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.\nகூட்டுத்தொழில் செய்ய நினைப்பவர்கள் அவருடைய ஜனன ஜாதகத்தை நல்லதொரு ஜோதிடரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது நல்லது. பொதுவாக, ஒருவரது ஜாதகத்தை ஆராயும் போது ஏதாவது ஒரு ஸ்தானம் பலமாக இருந்தால் அந்த ஸ்தானத்தின் காரகத்துவத்திற்கேற்ற நபர் ஜாதகருக்கு கடைசி வரை நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார். அப்படி எந்த ஸ்தானம் கிரகம் பலம் பெற்று அமைந்திருக்கின்றதோ, அந்த ஸ்தானம் மற்றும் கிரகத்தின் காரகத்துவம் பெற்ற நபரை கூட்டாகச் சேர்த்து தொழில் செய்யும் போது நல்ல லாபத்தையும் முன்னேற்றத்தையும் அடைய முடியும்.\nமிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற லக்னங்களின் பிறந்தவர்களுக்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் கூட்டுத் தொழில் செய்வதைத் தவிர்த்து எதிலும் தனித்து செயல்படுவதை நல்லது.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nசிம்ம லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகடகம் லக்னமும் தொழில் அமைப்பும்\nமிதுனம் லக்னமும் தொழில் அமைப்பும்\nரிஷபம் லக்னமும் தொழில் அமைப்பும்\nமேஷம் லக்னமும் தொழில் அமைப்பும்\nஸ்பெகுலேஷன், ஷேர் மார்க்கெட்டில் லாபங்களை அடையும் ...\nயாருடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்தால் வெற்றி பெற...\nதொழிலில் லாபத்தை அனுபவிக்கும் ஜாதக அமைப்புகள்\nஉத்தியோகம் செய்யக்கூடிய அமைப்பும் அதில் உயர்வுகள் ...\nசொந்த தொழில் செய்யும் யோகம்\nதொழிலில் வெற்றி அடைய எளிய ஆலோசனைகள\nநவக்கிரகங்களும் உங்களின் தொழில் உத்தியோக அமைப்பும்...\nவார ராசிப்பலன் - ஜுலை 7 முதல் 13 வரை\nவார ராசிப்பலன் - ஜுலை 14 முதல் 20 வரை\nவார ராசிப்பலன் -- ஜுன் 23 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-14/", "date_download": "2019-07-18T00:36:53Z", "digest": "sha1:OXC7Y5PXMVDJ4ZNEAWGRSGW64C5QPGOM", "length": 6432, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு:- மேலத்தெருவை சேர்ந்த ஹாஜி எஸ். சாகுல் ஹமிது..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு:- மேலத்தெருவை சேர்ந்த ஹாஜி எஸ். சாகுல் ஹமிது..\nஉள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு\nமரண அறிவிப்பு:- மேலத்தெருவை சேர்ந்த ஹாஜி எஸ். சாகுல் ஹமிது..\nமரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஷேக் தாவூத் அவர்களின் மகனும்,மர்ஹும் காதர் முகைதீன் அவர்களின் மருமகனும், மர்ஹீம் எஸ்.இப்ராஹிம் அவர்களின் சகோதரரும்,மர்ஹும் கே.நெய்னா முகமது, மர்ஹும் கே.அப்துல் மஜீது ,கே.ஷேக் மதினா, மர்ஹும், கே.ஹாஜா அலாவுதின் ஆகியோரின் மச்சானும் எ.காதர் சுல்தான் அவர்களின் தாய்மாமாவும், எம்.\nஜ தாஜீதின் எம்.ஜ.ராஜா முகமது என்கிற இமாம் ஆகியோரின் அப்பாவும் எஸ்.முகமது இக்பால் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி எஸ். சாகுல் ஹமிது அவர்கள் மேலத்தெரு மகிழங்கோட்டை ரோடு சானாவயல் இல்லத்தில் இன்று(09/04/2019) அதிகாலை வஃபாதாகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2008/09/17/", "date_download": "2019-07-18T01:20:58Z", "digest": "sha1:LOXKXDFFO6WDXGAAYWYVLYTMXGUP645E", "length": 35174, "nlines": 190, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "17 | செப்ரெம்பர் | 2008 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart Rangadurai)\nசெப்ரெம்பர் 17, 2008 by RV 7 பின்னூட்டங்கள்\nமுன்னால் எப்போதோ இந்த ப்ரோக்ராமில் டெலிகாஸ்ட் ஆனது. 1973இல் வந்த படம். சிவாஜி, உஷாநந்தினி, ஸ்ரீகாந்த், வி.கே. ராமசாமி, டி.கே.பகவதி, மனோரமா, ஜெயா, குமாரி பத்மினி நடித்து, எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பி. மாதவனின் இயக்கத்தில் வெளியானது. நூறு நாட்கள் ஓடி இருக்கிறது.\nவந்த புதிதில் இந்த படத்தை காஞ்சிபுரத்தில் பார்த்திருக்கிறேன். ஒன்றும் சரியாக நினைவில்லை. சிவாஜி பல தேச பக்தர்கள் வேஷத்தில் வருவார் என்பது மட்டும் மங்கலாக ஞாபகம் இருக்கிறது. திருப்பூர் குமரனாக நடிக்கும்போது அவரும் இறந்துவிடுவாரோ\n“மதன மாளிகையில்” நல்ல பாட்டு. டி.எம்.எஸ்ஸும் சுசீலாவும் நன்றாக பாடி இருப்பார்கள். கண்ணதாசனோ\n“அம்மம்மா தம்பி என்று நம்பி”, “ஜிஞ்சினுக்கான் சின்னக் கிளி” என்று இன்னும் இரண்டு பாட்டுகள். முதல் பாட்டுக்கு இரண்டு version. இரண்டும் எனக்கு அவ்வளவாக பிடிக்காது.\nநான் இப்போது இந்த படத்தை பார்க்கவில்லை. கீழே இருப்பது விகடனிலிருந்து சுட்டது. காப்பிரைட், டீரைட் ப்ராப்ளம் எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன். அப்படி இருந்தால் எடுத்துவிடுவேன்.\nஅர்ஜுனனாக வந்தாலென்ன, அரிச்சந்திரனாக வந்தாலென்ன; வேலன், நந்தன், பகத்சிங், திருப்பூர் குமரன் – எந்த வேடமானாலும் சரி, சிவாஜியின் நடிப்பு சுடர் விட்டுத் தெறிப்பதற்குச் சொல்லவா வேண்டும் நேரத்திற்கொரு தோற்றம் காட்டுகிறார்; நிமிடத்திற்கு ஓர் உணர்ச்சியைப் படைக்கிறார். ‘ராஜபார்ட் ரங்கதுரை’ ஆயிற்றே\nபிரசவிக்கப்போகும் தங்கையைப் பார்க்க வரும்படி, பணக்காரரின் மருமகனாகிவிட்ட தன் தம்பியை (ஸ்ரீகாந்த்) அழைக்கப்போன இடத்தில் சிவாஜி நாடகமாடுவதும், பாடுவதும் நெஞ்சைப் பிழிந்தெடுக்கின்றன. தம்பியை அழைத்து வரமுடியாத நிலையில் தங்கை ஜெயாவிடம் சமாதானம் சொல்கிறாரே, அது மட்டும் சளைத்ததா என்ன தன்னுடைய மாமனாருக்கு முன்னால் வந்து, ‘ராஜபார்ட் ரங்கதுரை தன் அண்ணன் அல்ல’ என்று நாடகமாடும்படி ஸ்ரீகாந்த் கேட்டுக் கொண்டபடி நடக்கிறாரே, அது சிகரமான காட்சி\nகல்யாண வீட்டில் வெறும் பார்வையினால் மௌனப் புரட்சி நடத்துவதும், தங்கைக்குக் கொள்ளி வைத்துவிட்டுத் திரும்பும்போது சசிகுமாரிடம், ”நீங்கள்ளாம் ஒரு மனுஷனாடா, சீ போடா” என்று சொல்லிவிட்டு வருவதும் சிவாஜிக்கே உரிய முத்திரை\nராஜபார்ட்டின் வாழ்க் கையில் ஸ்திரீ பார்ட்டை ஏற்கும் உஷாநந்தினி சிறிதும் சோபிக்கவில்லை. தமிழ்த் திரை உலகில் அவர் ஏனோ எடுபடவே இல்லை ஆனால், நாடக ஸ்திரீ பார்ட்டான மனோரமா சற்று அழுத்த மாகவே சிரிக்க வைக்கிறார். ரங்கதுரையின் தம்பியான ஸ்ரீகாந்தும் குமாரி பத்மினியும் வரும் காட்சிகளில் வார்த்தைப் பஞ்சம் இருந்தாலும், கலகலப்பு இருக்கிறது.\nகதைப் போக்கில் வரும் காட்சி களை விட நாடக மேடைக் காட்சிகளே திரும்பத் திரும்பத் வருகின்றன. நவரசக்காட்சிகளாக அவை அமைந்திருக்கின் றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், துண்டுத் துண்டாகத் தனித்து நிற்பது போல் உணரத் தோன்றுகிறது. டைரக்டர் இன் னும் கொஞ்சம் முயன்றிருக்கலாம். கடைசி நாடகக் காட்சியான ‘கொடி காத்த குமரன்’ நாடகப் பின்னணிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கதையைப் பொறுத்தவரை ராஜபார்ட் ரங்கதுரை இறந்து போவது சரியான முடிவாக இருக்கலாம். ஆனால், ‘ஒரு நாடக நடிகனின் கதி இப்படித் தான் ஆகும்’ என்று சொல்லிக் காட்டுவது போல் இருக்கிறது. வேறு வழியில்லைதான்\n‘அம்மம்மா… தம்பி என்று நம்பி’ பாடல் மனத்தை உருக்கு கிறது.\n‘ராஜபார்ட் ரங்கதுரை’ நடிப்பில் அசல் ‘ராஜபார்ட்\nசாரதா இதற்கு ஒரு நீண்ட மறுமொழி அளித்திருந்தார். அதில் வெளியிடப்பட்டபோது காங்கிரஸ்காரர்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளைப் பற்றி ஒரு நல்ல அறிமுகம் அளித்திருந்தார். அதையும் இத்துடன் இணைக்கிறேன். அவர் ஆட்சேபிக்கமாட்டார் என்று நினைக்கிறேன். அவரது அனுமதியை கேட்டதற்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு “மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி” என்ற பழமொழி இப்போது பயனுள்ளதாக இருக்கிறது.\nசெப்டம்பர் 18, 2008 at 11:51 மு.பகல்\n(முன்பு சன் டிவியின் முத்தான திரைப்படங்கள் வரிசையில் இப்படத்தைப்பார்த்த மறுநாள், நான் எழுதிய குறிப்பு. இங்கே தருவதில் தவறில்லை என்பதால் பதிக்கிறேன்)\nநேற்றிரவு நானும் “ராஜபார்ட் ரங்கதுரை” திரைக்காவியத்தை, கண்கொட்டாமல் கண்டு ரசித்தேன். (எத்தனையாவது முறை என்று தெரியவில்லை…). இன்னொரு விசேஷம், இப்படத்தை என்னோடு அம்ர்ந்துபார்க்க என் தந்தையை அழைத்திருந்தேன். அவரும் மயிலையில் இருந்து அண்ணா நகர் வந்திருதார். காரணம் இத்திரைப்படம் வெளியானபோது நடந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளுக்கு சாட்சியாக இருந்தவர் அவர். அதை அவர் விளக்க நானும் என் கணவரும் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தோம். நடிகர்திலகத்தின் மற்ற படங்களைப்போல் அல்ல இது. பெருந்தலைவரின் தீவிர தொண்டனாக இருந்த நேரம், பல்வேறு அரசியல் சுவாரஸ்யங்களைப்போர்த்தி வந்த படம் ‘ராஜபார்ட் ரங்கதுரை’.\n‘இங்குலாப் ஜிந்தாபாத்’ பாடல் காட்சியிலும், கொடிகாத்த குமரன் காட்சியில் இடம் பெற்ற வசனங்களிலும் அன்றைய அரசியல் சூழ்நிலைக்குத் தக்கவாறு பாடல் வரிகளும், வசனங்களும் கையாளப்பட்டிருந்தன. ஸ்தாபன காங்கிரஸின் சார்புப் பத்திரிகைகளாக விளங்கிய ‘நவசக்தி’, ‘அலை ஓசை’ பத்திரிக்கைகளும் பாடலில் நுழைக்கப்பட்டிருந்தன. இதற்கு முன் வந்திருந்த ‘எங்கள்தங்கராஜா’ வும் ‘கௌரவமும்’ நடிகர்திலகத்தின் நடிப்பை பொதுப்படையாக விரும்புவோர்க்கு விருந்தாக அமைந்திருந்தன என்றால், ‘ராஜபார்ட் ரங்கதுரை’ சிவாஜி மன்றத்தோடும், காங்கிரஸ் பேரியக்கத்தோடும் ஒன்றியிருந்த ரசிகர்களுக்கு மாபெரும் கொண்டாட்டமாக அமைந்தது.\nவழக்கமாக திரைத்துறையினருக்கு மட்டுமே ஸ்பெஷல் காட்சிகள் காண்பிக்கப்படும் என்ற நிலையில் இருந்து மாறுபட்டு, ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்களுக்காக ஒரு பிரத்தியேக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பெருந்தலைவர் காமராஜ், குமரி அனந்தன், எஸ்.ஜி.விநாயகமூர்த்தி, மணிவர்மா, எம்.பி.சுப்பிரமணியம், இளையபெருமாள், சிவாஜி மன்ற தலைவர் சின்ன அண்ணாமலை, எழுத்தாளர் சாவி, ஜெயகாந்தன், தமிழ்வாணன், சோ, கண்ணதாசன், ஜி.உமாபதி போன்றவர்கள் கலந்துகொண்டு படத்தைப்பார்த்து பாராட்டினராம். அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் கொடியை கையில் ஏந்தியவாறு நடிகர்திலகம் இறக்கும் காட்சியைப்பார்த்து பெருந்தலைவர் கண்கலங்கினாராம்.\nஇந்த விவரங்கள் படம் வெளியாகும் முன்பே ரசிகர்களுக்கு எட்டப்போக, அவர்கள் உற்சாகத்துடன் படத்தை வரவேற்க சென்னை ‘பைலட்’ தியேட்டரில் கூடினராம். ‘ஹேம்லெட்’ நாடகத்தில் நடிகர்திலகம் கையில் வாள் பிடித்து நிற்கும் காட்சி பெரிய கட்-அவுட்டாக வைக்கப்பட்டிருந்ததாம்.\nஇன்குலாப் ஜிந்தாபாத் பாடல் முடிவில், நடிகர்திலகம் தூக்கி��் தொங்கும் காட்சியைக்கண்டு அவரது மனைவி உஷா நந்தினி அலற… அதைத்தொடர்ந்து நாடகம் பார்க்கும் ரசிகர்களும் ‘இன்குலாப்’ கோஷம் போட அதோடு நாடகத்தில் திரை விழும். உடனே பைலட் தியேட்டரில் இருந்த ரசிகர்களும் எழுந்து நின்று ‘இன்குலாப் ஜிந்தாபாத்.. இந்துஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷமிட, திரையரங்கமே அதிர்ந்ததாம். இப்படி பல்வேறு உணர்ச்சிமயமான நிகழ்ச்சிகளை அப்பா சொல்லிக்கொண்டே இருந்தார்.\nகடைசியில் இயற்கை எய்தும் காட்சியில் நடிகர்திலகம் பேசும் வசனம் “யாரும் அழக்கூடாது. இந்த மேடையில் இந்த கொடியோடு சாகும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம்”. (மேடை என்று குறிப்பிட்டது அவரது உயிர்மூச்சான நடிப்புக்கலையும், கொடி என்று குறிப்பிட்டது அவர் கண்ணாக மதித்த காங்கிரஸ் பேரியக்கமும் தான்).\nபடம் முழுக்க பின்னணியில் கண்ணுக்குத் தெரியாத ஒரு சோகம் இழையோடிக்கொண்டிருக்கும். அதனால் இடையிடையே நமது பரிதாபத்தை கிளறிவிடும் காட்சிகளும் வந்துபோகும். அதில் ஒன்று, தன் நாடகத்துக்கு எதிராக தன் மாமனாரே திரைப்படக் கொட்டகைபோட்டு தன் தொழிலை நலிவடைய செய்ய, நாடகம் பார்க்க வந்திருக்கும் மிக சொற்பமானவர்களுக்காக, தன்னுடைய ‘அரிச்சந்திரா’ வசனத்தை பேச ஆரம்பிக்க, கூட்டத்தின்ர் சினிமா பாடல் பாடும்படி வற்புறுத்த, “ஐயா எனக்கு அந்தப்பாட்டெல்லாம் தெரியாது” என்று அவர் பரிதாபமாக கூறிநிற்கும் இடமும், அதைத்தொடர்ந்து, ரசிகர்கள் நாற்காலிகளை உடைத்துப்போட்டு விட்டுப்போக, அவர் மௌனமாக அவற்றின் நடுவே நடந்து வரும் இடமும் கண்க்களில் நீரை வரவழைக்கும் பல கட்டங்களில் ஒன்று.\nஇன்னொரு விசேஷம், ‘மிகை நடிப்பு’ என்று யாரும் சொல்ல இடம் கொடுக்காத படம் இது.\nசெப்ரெம்பர் 17, 2008 by RV 1 பின்னூட்டம்\nமுன் ஒரு போஸ்டில் சொன்ன மாதிரி இரண்டு மூன்று நாட்களாக படங்களை பார்க்கமுடியவில்லை. மீண்டும் இன்று துவக்கலாம் என்றிருக்கிறேன், டச்வுட்.\nமிஸ் செய்த படங்கள் கீழ்வானம் சிவக்கும், புனர்ஜன்மம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம். இந்த சன் டிவி படங்களை உலகத்தில் ஆயிரம் பேர் பார்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் ஒரு பத்து பேராவது இந்த ப்ளாகை படிக்கமாட்டீர்களா அதில் ஒருத்தராவது மிஸ் ஆன படங்களை பற்றி எழுத முன்வரக்கூடாதா அதில் ஒருத்தராவது ��ிஸ் ஆன படங்களை பற்றி எழுத முன்வரக்கூடாதா (சமீபத்தில் சுஜாதாவின் கணேஷ்(வசந்த்) கதை ஒன்றை – ஒரு விபத்தின் அனாடமி – படித்த பாதிப்பால் இப்படி ஸ்டாடிஸ்டிக்ஸாய் பொழிகிறது)\nதிங்கள்: புனர்ஜன்மம். நான் சின்ன வயதில் பார்த்திருக்கலாம். ஒன்றும் நினைவில்லை. ஹிந்தியில் திலிப் குமார் நடித்த டாக் என்ற படத்தின் மறுபதிப்பு என்று நினைக்கிறேன். டாக் என்றால் கறை என்று அர்த்தம். சிவாஜி, பத்மினி நடித்தது. ஸ்ரீதர் இயக்கியதா இசை அமைப்பாளர் யார் ஹிந்தியில் “ஏ மேரே தில் கஹி அவுர் சல்” என்ற அருமையான பாட்டு ஒன்று உண்டு. தமிழில் இந்த பாட்டும் மறு பதிவு செய்யப்பட்டதா என்று பார்த்தவர்கள், தெரிந்தவர்கள் சொல்லுங்கள். எனக்கு ட்ரெய்லர் பார்த்து நினைவு வந்த பாட்டு “உள்ளங்கள் ஒன்றாகி“.\nசெவ்வாய்: மங்கையர் உள்ளம் மங்காத செல்வம். மணாளனே மங்கையின் பாக்யம் என்ற படத்தை பார்க்க நேர்ந்தது எனக்கு ஒரு அருமையான அனுபவம். பெயரை வைத்தும், சிடி கவரை வைத்தும் அதே டீம்தான் இந்த படத்தையும் எடுத்திருக்க வேண்டும் என்று தெரிந்து நாஸ்டால்ஜியாவில் சில மாதங்களுக்கு முன் இந்த படத்தை எடுத்துப் பார்த்தேன். எனக்கு வீட்டில் அடி விழாதது ஒன்றுதான் குறை. படம் பயங்கர போர். ஒரு பாட்டு கூட நினைவில் வைத்துக்கொள்ளும்படி இல்லை. இசை ஆதி நாராயண ராவாகத்தான் இருக்க வேண்டும். அஞ்சலி தேவி, ஜெமினி, எம்.ஆர். ராதா, ஜெயந்தி, நாகையா, மற்றும் பலர் நடித்தது.\nபுதன்: நவக்ரகம். பாலச்சந்தரின் அவ்வளவாக வெற்றி அடையாத படங்களின் ஒன்று. எதிர் நீச்சல் பாணியில் பெரிய கூட்டத்தை வைத்து எடுக்கப்பட்ட படம். எனக்கு தெரிந்த பாட்டு “உன்னை தொட்ட காற்று வந்து என்னை தொட்டது” என்பதுதான். அருமையான பாட்டு. சில சமயம் சன் டிவியில் இரவுகளில் போடுவார்கள், போட்டால் ராத்திரி 2 மணியானாலும் பார்த்துவிட்டுத்தான் படுப்பேன்.\nவியாழன்: மறக்க முடியுமா புகழ் பெற்ற “காகித ஓடம் கடலலை மீது” பாட்டு இதில்தான். எஸ்.எஸ்.ஆர்., ஜெயலலிதா நடித்தது. கலைஞரின் சொந்தப் படம் என்று நினைக்கிறேன்\nபாக்தாத் திருடன்: எம்ஜிஆர் வைஜயந்திமாலாவுடன் நடித்த ஒரே படம். நான் என் வாழ்க்கையில் பார்த்த மூன்றாவது படம். (முதல் படம் தங்க சுரங்கம், இரண்டாவது நாங்கள் இருந்த எண்டத்தூரில் டென்ட் கொட்டாய் திறந்து முதல் முதலாக போட்ட திருவருட்செல்வர்). வீட்டில் சண்டை போட்டு எட்டு வயதில் தனியாக பார்த்த முதல் படம். அப்போதெல்லாம் எனக்கு சண்டைக் காட்சிகள், சோகக் காட்சிகள் கண்டால் ஒரே பயம். சேருக்கு அடியில் ஒளிந்து கொள்வேன். அதுவும் சண்டை என்றால் யாராவது என்னை அடித்துவிடுவார்களோ என்று பயம். இந்த பயம் என் அப்பாவின் நண்பர்கள் நிறைய பேருக்கு தெரியும். டென்ட் கோட்டையில் வழக்கம் போல பெஞ்ச்சுக்கு அடியில் நான் ஒளியும்போது வேறு எங்கிருந்தோ பார்த்த கிட்டு மாமா இந்த மாதிரி ஒளிவது உலகத்தில் இவன்தானே என்று என் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு எனக்கு தைரியம் கொடுத்தார். அதிலிருந்துதான் நான் எம்ஜிஆர் ரசிகன் ஆனேன். நாஸ்டால்ஜியாவுக்காக இந்த படம் பார்க்கவேண்டும், ஆனால் அன்று இரவு வெளியூருக்கு புறப்படுகிறோம், பார்க்க முடியாது. என்ன கொடுமை சார் இது\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) - பாடல் பிறந்த கதை 6\nநெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)\nதமிழ் மாதங்கள் - Updated\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cm-edapadi-palanisamy-celebrated-his-65th-birthday-simplicity-350201.html", "date_download": "2019-07-18T00:43:03Z", "digest": "sha1:JQXWLY2L6B7TOCHMHWOQXRYY7VQ7UIDT", "length": 19599, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வருக்கு பிறந்த நாள்.. 4 அமைச்சர்கள்தான் வாழ்த்தினார்களாமே.. பரபரக்கும் அதிமுக | CM Edapadi Palanisamy celebrated his 65th birthday simplicity - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய��தி\n13 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nமுதல்வருக்கு பிறந்த நாள்.. 4 அமைச்சர்கள்தான் வாழ்த்தினார்களாமே.. பரபரக்கும் அதிமுக\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 65-வது பிறந்தநாள் நடந்து முடிஞ்சிடுச்சு.. ஆனா அன்றைய தினம் இந்த ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா\nநம்ம முதல்வர் எப்பவுமே சிம்பிள்தான். ரொம்ப ஆடம்பரம், கொண்டாட்டம் இப்படி எந்த விஷயத்திலயும் ஈடுபட மாட்டார். கடந்த வருடம் பிறந்த நாள்கூட ரொம்ப எளிமையாதான் கொண்டாடினார்.\nஅன்னைக்கு டிடிவி தினகரன் ஒரு பக்கம், ஸ்டாலின் ஒரு பக்கம் என குடைச்சல் தந்தனர். ஆட்சி மாற்றம், ஆட்சி கவிழ்ப்பு என்று சொல்லி சொல்லியே பீதி கிளப்பினர். இதனால் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை.\nஅதே மாதிரிதான் இந்த பிறந்த நாளுக்கும் இந்தமுறையும் டிடிவி தினகரன், ஸ்டாலினின் பகீர் பேச்சுகள், அதிரடி நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதை தவிர தேர்தல் முடிவுகளும் எப்படி இருக்க போகிறதோ என்ற கலக்கமும் உள்ளது. இதனால் ஆடம்பரமின்றிதான் பிறந்த நாள் நடந்து முடிந்தது. பிறந்த நாள் அன்று, திருப்பரங்குன்றத்தில�� பிரச்சாரத்தில் இருந்ததால், கழக நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். ஆனால் அமைச்சர்கள் தரப்பிலிருந்து சத்தமே காணோம்\n5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்- முதல்வர் கேள்வி\nஒருவேளை கொண்டாட்டம், விழா என்று நடத்தினால் 4 தொகுதி இடைத்தேர்தலில் அது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றுகூட நினைத்திருக்கலாம் என்கிறது ஒரு தரப்பு. இன்னொரு தரப்பில், நமது அம்மா நாளிதழ் உட்பட எந்த பத்திரிகையிலும் வாழ்த்து சொல்லி விளம்பரம் தர வேண்டாம் என்று முதல்வர் தரப்பே கேட்டு கொண்டதாக சொல்லப்படுகிறது.\nஆனால் விஷயம் இது இரண்டுமே என தெரிகிறது. உண்மையிலேயே முதல்வருக்கு ஆதரவான அந்த 4 அமைச்சர்கள் மட்டும்தான் வாழ்த்து சொன்னார்களாம். வேறு யாருமே பிறந்த நாளில் ஆர்வம் காட்டவில்லையாம்.\nஅந்த அளவுக்கு எடப்பாடி மீது நிறைய பேருக்கு அதிருப்தி இருக்கிறதாம். இவர்களில் பெரும்பாலானோர் தினகரன் பக்கம் சாயவும் யோசித்து வருகிறார்கள் என்றும், எதையாவது வாழ்த்து சொல்லி விளம்பரம் பண்ண போய், அது பின்னாளில் பாதிப்பை தந்துவிடுமோ என்று அச்சப்படுகிறார்களாம்.\nஇப்போதைக்கு அதாவது தேர்தல் முடிவு வரை அமைதி காப்பதே சிறந்தது என்றும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சில அமைச்சர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் இப்படி ஒரு மனநிலைமையில் இருப்பதை அறிந்துதான் பிறந்த நாளை புறக்கணிக்க முதல்வர் முடிவு செய்தார் என்றும் மற்றொரு தரப்பு சொல்கிறது.\nஇவர்கள் மட்டுமில்லை.. கூட்டணியில் உள்ள யாருமே முதல்வருக்கு வாழ்த்து சொல்லவில்லை. கொஞ்சம் லேட்டாக வந்து வாழ்த்தியது தமிழிசை மட்டும்தான் அதனால் தேர்தல் முடிவுகள் வந்தால்தான், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மற்றும் கட்சி நிர்வாகிகளின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தெரியவரும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு க���மழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/chowkidar-slogan-reaches-in-railway-tea-cups-345352.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:36:46Z", "digest": "sha1:UOXLRJAWRXCBHLDSR4IHNUOTSFOL5UYG", "length": 17037, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயில்வே டீ கப்பிலும் புகுந்து புறப்பட்ட சவுகிதார்! | chowkidar slogan reaches in Railway tea cups - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n6 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nரயில்வே டீ கப்பிலும் புகுந்து புறப்பட்ட சவுகிதார்\nடெல்லி: நானும் சவுகிதார் கோஷம் நாடெங்கும், பாஜகவினர் மத்தியிலும், வலைதளங்களிலும் பரவிக் கிடக்கும் இந்த சூழலில் ரயில்களில் வழங்கப்படும் பேப்பர் 'கப்' களில் நானும் சவுகிதார் என்ற ஸ்லோகன் அச்சடிக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால் ரயில்வே நிர்வாகம் அதை திரும்ப பெற்றுக் கொண்டது.\nஎங்கள் நாட்டின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று ராகுல்காந்தி மோடியை குறிப்பிட்டு கூறியதால், மோடி தான் மட்டுமல்ல இந்த நாட்டு மக்கள் அனைவருமே காவலர்கள் என்று கூறினார். அதோடு தனது டிவிட்டர் கணக்கின் பெயரையும் சவுகிதார் நரேந்திர மோடி என்று மாற்றிக் கொண்டார். அதன் பிறகு பெரும்பாலான பாஜகவினர் தங்களது பெயருக்கு முன்னாள் சவுகிதார் என்று அடைமொழி இட்டு வருகின்றனர்.\nஇந்த சவுகிதார் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வரும் சூழலில் ரயில்வேயில் வழங்கப்பட்ட பேப்பர் கப்பில் இந்த வாசகம் அச்சடிக்கப்பட்டு இருந்தது. புது டெல்லியில் இருந்து உத்திரகாண்ட் மாநிலம் காத்கோடம் நகருக்கு சென்ற காத்கோடம் சதாப்தி எக்ஸ்பிரசில் இந்த பேப்பர் கப்புகள் வழங்கப்பட்டுள்ளது.\nஎன்ன நடக்குது.. தினகரனிடமிருந்து பறிமுதலான குக்கர் சின்னம்.. நிர்மலா தேவி வக்கீல் வசம் ஒப்படைப்பு\nதேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில் மிஷன் சக்தி குறித்த மோடியின் பேச்சு விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் மிஷன் சக்தி குறித்த பிரதமரின் உரைக்கு எங்களிடம் அனுமதி பெறவில்லை என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான் ரயிலிலும் நானும் சவுகிதார் என்ற விளம்பரம் அச்சடிக்கப்பட்ட பேப்பர் கப்புகள் வழங்கப்பட்டுள்ளது.\nசதாப்தி ரயிலில் தேநீர் வழங்க பயன்படுத்தப்பட்ட இந்த பேப்பர் கப்பை புகைப்படம் எடுத்த பயணிகள் இதை ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். உடனடியாக விசாரணையில் இறங்கிய ரயில்வே அதிகாரிகள் இந்த கப்புகளை வழங்கியது யார் என்று கண்டுபிடித்தனர். சங்கல்ப் என்ற அமைப்பு இந்த கோப்பைகளை ரயில்வே நிர்வாகத்திடம் வழங்கியுள்ளது. இதையடுத்து உடனடியாக செயல்பட்ட ரயில்வே அதிகாரிகள் இந்த கப்புகளை பறிமுதல் செய்துள்ளனர்.\nஇதையடுத்து இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரயில்வே நிர்வாகம் இது தங்களுக்கு தெரியாமல் நடந்து விட்டது என்றும் எந்த வித உள்நோக்கமும் இன்றி நடந்தது என்றும் தெரிவித்துள்ளது அதோடு இந்த பேப்பர் கப்புகளை சப்ளை செய்த ஒப்பந்த தாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபரா��ம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nஏங்க.. ஊரே வாழ்த்துது.. என்னை டின்னருக்கு கூட்டிட்டு போங்க.. கணவருக்கு பிரியங்கா போட்டசெம பிட்டு\nஉலகத்திலேயே இந்தியால மட்டும் தான் ஈஸியா டிரைவிங் லைசென்ஸ் கிடைக்குது.. நிதின் கட்கரி காட்டம்\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. டுவிட்டரில் கலக்கும் #SareeTwitter\nஅங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nஜம்முவில் 5 ஆண்டுகளில் 963 தீவிரவாதிகள் கொலை.. 413 ராணுத்தினர் வீர மரணம்.. மத்திய அரசு\nகர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/supreme-court-raised-question-why-not-allowed-women-into-sabarimala-temple-it-is-unconstitutional-325182.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T00:33:44Z", "digest": "sha1:JERUJJR4YPZJMZWK6XBEVYBRHFPMXUEY", "length": 15879, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காதது அரசியல் சாசனத்திற்கு எதிரானது: சுப்ரீம் கோர்ட் | Supreme court raised question, Why not allowed women into Sabarimala Temple? It is unconstitutional - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n3 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மா���்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n7 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காதது அரசியல் சாசனத்திற்கு எதிரானது: சுப்ரீம் கோர்ட்\nடெல்லி: சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் எதன் அடிப்படையில் சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nகேரளாவில் உள்ள உலகப் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது 10 வயது சிறுமிகளுக்கும் 50 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.\nசபரிமலை கோயிலில் பெண்கள் அனுமதி மறுக்கப்படுவது குறித்து எழும் விவாதங்கள் அவ்வப்போது கேரளாவிலும் இந்து மத பக்தர்களிடையேயும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.\nஇதைத்தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு இன்று புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையில், இறைவழிபாடு என்பது ஆண்களை போல பெண்களுக்கும் பொருந்தும் என்றும், இதில் பாலின பாகுபாடு கூடாது என்றும் நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.\nமேலும், சபரிமலை கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதி மறுப்பு என்பது சட்டத்திற்கு எதிரானது என்றும் எதன் அடிப்படையில் சபரிமலை கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி தீபக் மிஸ்ரா, கோயில் நடைதிறந்தால், யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்பதுதான் நியதி என்று கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் dipak misra செய்திகள்\nநாட்டையே புரட்டி போட்ட 4 தீர்ப்புகளுடன் குட்பை சொன்ன தீபக் மிஸ்ரா\nஉண்மை என்பதற்கு நிறம் கிடையாது.. பிரிவு உபசரிப்பு விழாவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உருக்கம்\nஎல்லாமே அதிரடி.. ஒரே மாதத்தில் பல மாற்றம்.. 30 நாளில் 5 முக்கிய தீர்ப்புகள்\nஅரசியலில் ஊழல் புரையோடி வருகிறது.. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வேதனை\nஇன்னும் 6 நாட்களே.. 5 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு.. பரபரப்பான கட்டத்தில் தீபக் மிஸ்ரா\nகடைசி 1 மாதம்.. முக்கிய 5 வழக்குகள்.. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழங்க போகும் தீர்ப்புகள்\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார் தீபக் மிஸ்ராவிற்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம்\nவிவாகரத்து கேட்டு வந்த தம்பதியரை சேர்த்து வைத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா\nமுடிவிற்கு வருகிறது நீதிபதி ஜோசப் நியமன சர்ச்சை.. கொலீஜியம் பரிந்துரையை ஏற்க மத்திய அரசு முடிவு\nநீதிபதி ஜோசப் நியமனம்... தலைமை நீதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுத்த 4 நீதிபதிகள்\nநீதிபதி ஜோசப் நியமன சர்ச்சை... கொலீஜியம் இன்று அவசரமாக கூடுகிறது\nநீதிபதி ஜோசப்பின் பதவி உயர்வை ஏற்காதது ஏன்.. மத்திய அரசை சரமாரி கேள்வி கேட்கும் கபில் சிபல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15395/fish-biryani-in-tamil.html", "date_download": "2019-07-18T00:46:27Z", "digest": "sha1:G4I6WAQVQWUJI7VMU5GXHOIRWBVMTNEB", "length": 5473, "nlines": 122, "source_domain": "www.awesomecuisine.com", "title": " மீன் பிரியாணி - Fish Biryani Recipe in Tamil", "raw_content": "\nபாசுமதி அரிசி – இரண்டு கப்\nதக்காளி விழுது – ஒரு கப்\nதேங்காய் பால் – ஒரு கப்\nதண்ணீர் – இரண்டு கப்\nமிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்\nகரம் மசாலா – ஒரு டீஸ்பூன்\nமுள் நீக்கிய மீன்துண்டுகள் – பத்து\nபூண்டு – எட்டு பல்\nதயிர் – ஒரு கப்\nபச்சை மிளகாய் – ���ான்கு\nகொத்தமல்லி இலை – ஒரு கப் (நறுக்கியது)\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nவெங்காயம் – இரண்டு (நறுக்கியது)\nஎண்ணெய் – இரண்டு டீஸ்பூன்\nஇஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைத்து விழுதாக்கவும். இந்த விழுதில் மீனை புரட்டி ஊற வைக்கவும்.\nஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரிசியை மூன்று நிமிடங்கள் வரை வதக்கவும். தக்காளி விழுது, தேங்காய்பால், தண்ணீர் ஒன்றை கப் சேர்க்கவும். உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலக்கவும். பாத்திரத்தை மூடி அரிசியை வேக வைக்கவும். குறைந்த தீயில் இதை வைத்திருக்கவும் என்பது சதவிதம் வெந்தால் போதும் (குழையாமல் பார்த்துக் கொள்ளவும்).\nஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். மசாலாவில் ஊற வைத்த மீனை சேர்த்து சிறிது நீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை வேக விடவும். வேக வைத்த\nபாசுமதி அரிசியை இதனுடன் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/10114016/1250313/Sulur-near-Water-came-black-public-shock.vpf", "date_download": "2019-07-18T01:34:07Z", "digest": "sha1:H4A5RPND3RACJXG6TCTAOAYQ2MSQEOAN", "length": 15917, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூலூர் பட்டணம்புதூர் அருகே நொய்யல் ஆற்றில் கருப்பு நிறமாக வந்த தண்ணீர்- பொதுமக்கள் அதிர்ச்சி || Sulur near Water came black public shock", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசூலூர் பட்டணம்புதூர் அருகே நொய்யல் ஆற்றில் கருப்பு நிறமாக வந்த தண்ணீர்- பொதுமக்கள் அதிர்ச்சி\nசூலூர் பட்டணம்புதூர் அருகே நொய்யல் ஆற்றில் தண்ணீரின் நிறம் கருப்பாக வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nநொய்யல் ஆற்றில் கருப்பு நிறமாக வந்த தண்ணீர்.\nசூலூர் பட்டணம்புதூர் அருகே நொய்யல் ஆற்றில் தண்ணீரின் நிறம் கருப்பாக வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nமேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் கோவையில் உள்ள குளங்களில் வாய்க்கால்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. புறநகர் பகுதிக்கு செல்லும் நொய்யல் ஆற்று தண்ணீரில் சாக்கடை கழிவுநீரும், சாயக்கழிவுகளும் கலந்து வருகின்றன.\nஇதனை பொதுமக்கள், விவசாயிகள் உபயோகப்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று இந்த தண்ணீர் பட்டணம்புதூரை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது தண்ணீரின் நிறம் கருப்பாக வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஇதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து நொய்யல் நதிமீட்புபடை அமைப்பின் தலைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை நொய்யல் ஆற்றில் தெளிந்த நீர் வந்தது. தற்போது சாயப்பட்டறை உரிமையாளர்கள் மழைகாலத்தில் தங்களது நிறுவனங்களில் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுகளை ஆற்றில் திறந்து விடுவதால் நொய்யல் ஆறு மாசடைந்துவிட்டது என்றார்.\nமாவட்ட நிர்வாகம் அனைத்து ஊராட்சி, பேரூராட்சிகளில் நீர்நிலைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனால் தற்போது நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலந்துள்ளது. எனவே இதில் மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nகடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2’ விண்கலம் அடுத்த வாரம் விண்ணில் ஏவப்படும்\nகள்ளக்குறிச்சி அருகே விபத்து - 8 பேர் பலி\nமீன்பிடி தொழிலை கைவிட்டு படகுகளை உடைக்கும் மீனவர்கள்\nதாய்-மகளின் கழுத்தில் கத்தியை வைத்து 13 பவுன் நகை கொள்ளை\nஅரியலூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வ���ிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/10005440/1250251/Afghanistan-talks-agree-roadmap-to-peace.vpf", "date_download": "2019-07-18T01:33:15Z", "digest": "sha1:LPF5TSH3S3G6BQFIUN5VV4EGKRQ3EFE7", "length": 20811, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்கானிஸ்தான்-தலீபான் பேச்சுவார்த்தை முடிந்தது || Afghanistan talks agree roadmap to peace", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகத்தார் நாட்டில் ஆப்கானிஸ்தானும், தலீபான்களும் நேரடியாக நடத்திய 2 நாள் பேச்சுவார்த்தை முடிந்தது. இரு தரப்பும் வன்முறையை குறைத்துக்கொள்ள உறுதி எடுத்துக்கொண்டுள்ளனர்.\nடோஹாவில் ஆப்கானிஸ்தான், தலீபான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது எடுத்த படம்.\nகத்தார் நாட்டில் ஆப்கானிஸ்தானும், தலீபான்களும் நேரடியாக நடத்திய 2 நாள் பேச்சுவார்த்தை முடிந்தது. இரு தரப்பும் வன்முறையை குறைத்துக்கொள்ள உறுதி எடுத்துக்கொண்டுள்ளனர்.\nஅமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி விமானங்களை மோதி கொடூர தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரம் பேரை கொன்று குவித்த அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.\nஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தொடுத்த அந்தப் போர், தொடர்ந்து 19-வது ஆண்டாக நீடித்து வருகிறது. அங்கு வரும் செப்டம்பர் மாதம் 28-ந் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. அதற்குள் போரை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.\nஇதற்காக தலீபான் பயங்கரவாத அமைப்பினருடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தையில் இறங்கியது. கத்தார் நாட்டின் டோஹா நகர��ல் தலீபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் கடந்த மாதம் (ஜூன்) 29-ந் தேதி ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. 6 நாட்கள் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.\nஅந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து தலீபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுடன் ஆப்கானிஸ்தானில் செல்வாக்கு பெற்றவர்களின் குழு 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. டோஹா சொகுசு ஓட்டல் ஒன்றில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் 70 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nஇந்த பேச்சுவார்த்தை முடிந்ததும் இரு தரப்பு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்த கூட்டறிக்கையில் ஆப்கானிஸ்தானில் சமரசத்தை ஏற்படுத்தவும், வன்முறையை குறைத்துக்கொள்ளவும் இரு தரப்பும் உறுதி எடுத்துக்கொண்டன.\nஇதையொட்டி கத்தார் பயங்கரவாத தடுப்பு சிறப்பு தூதர் முத்லாக் அல் கஹ்தானி கூறும்போது, “இரு தரப்பினரிடையேயான வேறுபாடுகள் குறைந்துவிட்டன. மோதலை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பும் உறுதி கொண்டுள்ளன” என குறிப்பிட்டார்.\nஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பும் உறுதி கொண்டுள்ள போதும் அங்கு தாக்குதல்கள் நீடித்து வருகின்றன.\nஅங்கு பாக்லான் மாகாணத்தின் தலைநகரான புல் இ கும்ரி நகருக்கு வெளியே நேற்று போர் விமானம் ஒன்று குண்டு வீசியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇந்த குண்டு வீச்சை நடத்தியது ஆப்கானிஸ்தான் படையா அல்லது அமெரிக்க கூட்டுப்படையா என்பது பற்றி தெளிவான தகவல் இல்லை.\nகடந்த 24 மணி நேரத்தில் ஆப்கானிஸ்தான் சிறப்பு படையினர் லோகர், பத்கிஸ், ஹெராத், குணார், பாக்தியா, ஹெல்மாண்ட், பாகலான், கஜினி, உருஸ்கான், நங்கர்ஹார், ஜாபூல், ப்ரயாப், பால்க், சர் இ போல் மாகாணங்களில் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 13 வான்தாக்குதல்களின் விளைவு இது என ராணுவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது.\nஇதற்கிடையே குண்டூஸ் மாகாணம், இமாம் சாகிப் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் சோதனை சாவடிகள் மீது தலீபான்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.\nஇப்படி தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருவது ஆப்கானிஸ்தான் மக்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.\n��ப்கானிஸ்தான் | தலீபான் | பேச்சுவார்த்தை\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nகடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2’ விண்கலம் அடுத்த வாரம் விண்ணில் ஏவப்படும்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியீடு - தமிழுக்கு இடமில்லை\nகள்ளக்குறிச்சி அருகே விபத்து - 8 பேர் பலி\nஅரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கூடுதல் இடங்கள் - மத்திய அரசு தகவல்\n47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 11 பேர் பலி: ஐ.எஸ். பொறுப்பேற்பு\nஆப்கானிஸ்தானில் மசூதி அருகே பயங்கரவாதிகள் தாக்குதல்- 2 பேர் பலி, 14 பேர் காயம்\nஆப்கானிஸ்தான் - பெண் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை\nஆப்கானிஸ்தான் - பாதுகாப்பு படையினருடனான மோதலில் 34 பயங்கரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தான் - ராணுவ தாக்குதலில் 2 தலிபான் தலைவர்கள் உள்பட 52 பயங்கரவாதிகள் பலி\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/17_4.html", "date_download": "2019-07-18T01:24:46Z", "digest": "sha1:I5HZAT6I6DTTJUNY6Z7UKA5V3LKOETVH", "length": 16816, "nlines": 102, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கை நீதிமன்றினால் 60 லட்சம் அபராதம் விதிப்பு! வைகோ கண்டனம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / பிரதான செய்தி / இலங்கை நீதிமன்றினால் 60 லட்சம் அபராதம் விதிப்பு\nஇலங்கை நீதிமன்றினால் 60 லட்சம் அபராதம் விதிப்பு\nஇலங்கை நீதிமன்றினால் தமிழக மீனவர்களுக்க 60 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளமைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் பொது செயலாளர் வைகோ கண்டனம் வெளியிட்டுள்ளார்.\nஇது குறித்து இன்று ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nகடந்த ஆகஸ்டு 21ஆம் திகதி, தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், இந்திய கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்கள் மீது வழக்குத் தொடுத்து, இலங்கை கல்பிட்டி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு, புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் அக்டோபர் 16ஆம் திகதி விசாரணை நடத்தப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய கடற் தொழில் சட்டத்தின் கீழ் குறித்த மீனவர்களுக்கு தலா ரூ.60 இலட்சம் அபராதம், மூன்று மாதம் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.\nதமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலை நசுக்கும் புதிய கடற்தொழில் சட்ட முன்வரைவு இலங்கை நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டபோதே, இந்திய அரசு தலையிட்டு திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும்\nஇது குறித்து 2016 டிசம்பர் 8ஆம் திகதியே நான் அறிக்கை வெளியிட்டேன். பின்னர் 2016 டிசம்பர் 15ஆம் திகதி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி நாடாளுமன்ற வளாக��்தில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்து, இதே கருத்தை எடுத்துக்கூறி வலியுறுத்தினேன்.\nதமிழக மீனவர்களை மிரட்டி, அச்சுறுத்தி மீன்பிடித் தொழிலைவிட்டே விரட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இலங்கை அரசால் கொண்டுவரப்பட்ட இக்கொடிய சட்டத்தைத் இலங்கை அரசு திரும்பப் பெற இந்தியா அழுத்தம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி, 2016 டிசம்பர் 16ஆம் திகதி இராமநாதபுரத்தில் எனது தலைமையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடத்தினேன்.\nஇதன் பின்னர் 2017 மே 11ஆம் திகதி இலங்கை அரசின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி விசாக நாள் விழாவில் பங்கேற்க இலங்கை சென்றபோது, தமிழக மீனவர் நலனுக்கு எதிரான சட்ட முன்வடிவு குறித்து இலங்கை அரசிடம் இந்தியாவின் கவலையைத் தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.\nஇலங்கையின் கருப்புச் சட்டத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2017 ஜூலை 8ஆம் திகதி பிரதமர் மோடி அவர்களிடம் மீண்டும் கோரிக்கை வைத்தேன்.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய கடல்தொழில் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது பா.ஜ.க. அரசு, தமிழக மீனவர்களை இந்தியர்களாக கருதவில்லையா என்று 2018 ஜனவரி 26 இல் கேள்வி எழுப்பினேன்.\nதமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டு வரும் மத்திய பா.ஜ.க அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.\nஇந்திய அரசு உடனடியாக தலையிட்டு, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை அரசால் போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெறச் செய்து, விடுதலை செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n#india #tamilnadu #Vaiko #Fisherman #நரேந்திர மோடி #இலங்கை #தூத்துக்குடி #மீனவர்கள் #விடுதலை #மீன்பிடி #வைகோ\nஇந்தியா செய்திகள் பிரதான செய்தி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவா��ிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/1661/adobe-readr-not-opening-incorrect-format-caution-is-thrown", "date_download": "2019-07-18T01:16:09Z", "digest": "sha1:WXLM2TEJXULHRE34I2PD23FI7R75FORZ", "length": 4003, "nlines": 73, "source_domain": "www.techtamil.com", "title": "adobe readr: not opening.incorrect format caution is thrown - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nரீடர் திறக்க மறுக்கிறது.தவறான பார்மட்\nபாராமீட்டர் தவறு என்று வந்தது. விண்டோஸ் படிக்க இயலவில்லை என்றது. பிற வகைக் கோப்புகளையும் திறக்கவில்லை.\nஅகற்றிவிட்டு மீண்டும் இணைத்த போது சரியாகிவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=11737", "date_download": "2019-07-18T00:35:32Z", "digest": "sha1:CMPP2ZID7CF246DW4XZT6SRJLZHJAW65", "length": 5620, "nlines": 49, "source_domain": "battinaatham.net", "title": "பழுகாமம் ஸ்ரீ மஹா விஷ்னு ஆலயத்தில் இடம்பெற்ற கும்பாபிஷேகம் Battinaatham", "raw_content": "\nபழுகாமம் ஸ்ரீ மஹா விஷ்னு ஆலயத்தில் இடம்பெற்ற கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு இயற்கை அன்னை எழில்கொஞ்சும் திருப்பழுகாமம் ஸ்ரீ மஹா விஷ்னு தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம் இன்று 31.08.2017ம் திகதி கிரியைகளும் பிரதிஷ்டா பிரதம குருவாக உகந்தமலை தேவஸ்தான பிரதமகுரு க.கு.சீதாரம் குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றது.\nபுனராவர்த்தன வைகானச மோக்த பஞ்சகுண்ட மஹாயாக அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருவிழா கடந்த 27.08.2017ம் திகதி கர்மாரம்பத்துடன் ஆரம்பமானது. 30.08.2017ம் திகதி காலை 7.00மணியிலிருந்து மாலை 5.00மணி வரை எண்ணெய்க்காப்பு இடம்பெற்று, 31.08.2017ம் திகதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 24 நாட்கள் மண்டலாபிஷேக பூசைகள் இடம்பெற்று 24.09.2017ம் திகதி பாற்குடப்பவனி நடைபெற்று சங்காபிஷேக(1008) நடைபெறும்.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், ந���கழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:21:30Z", "digest": "sha1:ZNDNT3QTMR6BJNUHHUNZGPRD6RGDQVEW", "length": 15464, "nlines": 140, "source_domain": "keelainews.com", "title": "சட்டப்போராளிகள் Archives - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nசட்டம் படிக்க ஆசையா .. சட்டக் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் இந்த கல்வியாண்டு 2018 – 2019 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (28.05.2018) முதல் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி […]\nவருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு ‘சட்டப் போராளிகள்’ஆஜர் – கீழக்கரை தாலுகா அதிகாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்\nகீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி நேரத்தில் அதிகாரிகள் தங்கள் இருக்கைகளில் இல்லாததால் தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு அரசு நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக வரும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருவதை சுட்டிக் காட்டி கடந்த […]\nகீழக்கரையில் அஞ்சாமல் நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் சீரழியும் இளைஞர்கள் – காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க சமூக நல அமைப்பினர் மனு\nகீழக்கரை நகரில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் இளைய சமுதாயம் போதையில் மயங்கி சின்னாபின்னமாகி சீரழிந்து வருகின்றனர். அந்தி மயங்கும் வேளைகளில் தெருவுக்கு தெரு இருள் […]\n‘கீழை மக்கள் மருந்தகம்’ புதுப் பொலிவுடன் மீண்டும் இனிதே துவங்கியது\nதமிழகம் முழுவதும் திரு.உ.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டு��லின் படி ஏழை எளிய மக்களின் நலன் கருதி மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் உயரிய நோக்கில் மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு ‘மக்கள் […]\nகீழக்கரை தாலுகா அலுவலகத்தில் ‘ஓ.பி’ அடிக்கும் அதிகாரிகளை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகை பதிவு, CCTV கேமரா அமைக்க சட்டப் போராளிகள் முதல்வருக்கு மனு\nகீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்காகவும், திருமண உதவி சான்றிதழ், முதியோர் உதவி தொகை, வாரிசு சான்றிதழ் […]\nகீழக்கரையில் வாரந்தோறும் நீர் மோர் பந்தல் அமைத்து தாகம் தீர்க்கும் ‘தமினா ஸ்டீல்’ நிறுவனம்\nகீழக்கரை முஸ்லீம் பஜாரில் இயங்கி வரும் தனியார் நிறுவனமாக தமினா ஸ்டைன்லஸ் ஸ்டீல் நிறுவனம் சார்பாக ஒவ்வொரு வருடமும், கோடை காலங்களில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க, வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் நீர் மோர் பந்தல் […]\nகீழக்கரையில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க கோரி பொதுநல அமைப்புகள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு\nகீழக்கரை நகரின் பல வார்டு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளிகூடங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில் பள்ளி மாணவர்கள் பலர் […]\nகீழக்கரையில் குரங்குகளை பிடிக்க நான்கு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டது\nகீழக்கரை நகராட்சி பகுதிகளில் குரங்குகள் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மக்கள் நல பாதுகாப்புக் கழகம், சட்டப் போராளிகள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் குரங்குகள் பிரச்சனைக்கு தீர்வு […]\nகீழக்கரையில் ‘டெங்கு கொசு’ உற்பத்தியாகும் பகுதி கண்டுபிடிப்பு – நடவடிக்கை எடுக்குமா நகராட்சி..\nகீழக்கரையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. 3 வது வார்டு புதுக் கிழக்குத் தெரு மற்றும் 8 வது வார்டு பழைய குத்பா பள்ளி தெரு உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பல […]\nதொடர் வங்கி விடுமுறை நாளையொட்டி அனல் பறக்கும் ஆன்லைன் மோசடி – கீழக்கரை பகுதி பொதுமக்கள் உஷார்\nமஹாவீர் ஜெயந்தி, புனித வெள���ளி, சனி ஞாயிறு அரசு விடுமுறை தினங்களையொட்டி ‘வங்கி தொடர் விடுமுறைகள்’ இன்று முதல் துவங்கி இருக்கிறது. இந்நிலையில் இன்று (29.03.2018) கீழக்கரை பகுதியில் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் பலருக்கு […]\nஇராமநாதபுரத்தில் பாமக ., நிறுவன நாள் விழா..\nசாயல்குடியில் இரண்டு வீடுகளில் 110 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை மர்ம நபர்கள் பட்டபகலில் துணிகரம்..\nபணம் வைத்து சீட்டு விளையாடிய பத்து நபர்கள் கைது…\nகொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு…\nமதுரை மாநகரில் இதுவரை 68 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு\nகோவில்பட்டி கல்லூரியில் யோகா கழக துவக்க விழா\nமரத்துண்டுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\nசாலை விதிகளை அறிந்து, விழிப்புடன் செயல்படவேண்டும்.தூத்துக்குடி மாவட்ட S.P. அருண் பாலகோபாலன் அறிவுறை\nதூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா\nமாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி\nகுடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை\nகுடியாத்தத்தில் வேலூர் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாக்கு சேகரிப்பு\nஉசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த 2 மாதங்களாக நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு.\nமண்டபத்தில் மின்வெட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nஅரசு பள்ளி தளங்களை சீரமைத்த நாம் தமிழர் கட்சியினர்…\nகாமராஜா் பிறந்தத நாள் விழா\nதிண்டுக்கல் ஆர் டி ஓ அலுவலகத்தில் 18/07/09 நாளை நிலுவையில் உள்ள மனுகளுக்கான சிறப்பு முகாம்\nகாமன்வெல்த் – 2019: தங்கம் வென்ற தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர்\nஅடையாளம் தெரியாத ஆண் பிணம்.போலிசார் விசாரணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=378", "date_download": "2019-07-18T01:28:39Z", "digest": "sha1:IRJUF777NABFFFOMAX3GACEBQCROPI2C", "length": 9918, "nlines": 23, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 378 -\nநபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை முடித்தவுடன் தங்களது தோழர்களிடம் எழுந்து சென்று “குர்பானி பிராணியை அறுத்து பலியிடுங்கள்” என்றார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட அதற்கு முன் வரவில்லை. நபி (ஸல்) மூன்று முறை கூறியும் எவரும் எழுந்து செல்லவில்லை. ஆகவே, நபி (ஸல்) தனது மனைவி உம்மு ஸலமாவிடம் சென்று மக்கள் நடந்து கொண்டதைக் கூறினார்கள். உம்மு ஸலமா (ரழி) “அல்லாஹ்வின் தூதரே மக்கள் குர்பானியை நிறைவேற்ற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா மக்கள் குர்பானியை நிறைவேற்ற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா நீங்கள் சென்று யாரிடமும் பேசாமல் உங்களது ஒட்டகத்தை அறுத்து விட்டு, தலைமுடி இறக்குபவரை அழைத்து உங்களது தலைக்கு மொட்டை அடித்துக் கொள்ளுங்கள்” என்றார்கள். நபியவர்கள் தனது மனைவி கூறியவாறே எழுந்து சென்று யாரிடமும் பேசாமல் தனது ஒட்டகத்தை அறுத்து விட்டு, தலைமுடி இறக்குபவரை அழைத்து மொட்டை அடித்துக் கொண்டார்கள்.\nஇதைப் பார்த்த மக்கள் எழுந்து தங்களது குர்பானி பிராணிகளை அறுத்துவிட்டு ஒருவர் மற்றவருக்கு மொட்டையிட ஆரம்பித்தார்கள். ஏழு பேர்களுக்கு ஓர் ஒட்டகம், ஏழு பேர்களுக்கு ஒரு மாடு என்பதாக அறுத்தார்கள். நபியவர்கள் அபூ ஜஹ்லுக்கு சொந்தமாக இருந்த ஓர் ஆண் ஒட்டகத்தை அறுத்தார்கள். அதன் மூக்கில் வெள்ளியினாலான ஒரு வளையம் இருந்தது. இணைவைப்பவர்களுக்குக் கோபமூட்டுவதற்காக நபி (ஸல்) இவ்வாறு செய்தார்கள். பின்பு நபி (ஸல்) அவர்கள் மொட்டையடித்துக் கொண்டவர்களுக்கு மூன்று முறை பாவமன்னிப்புடைய பிரார்த்தனை செய்தார்கள். தலை முடியை குறைத்துக் கொண்டவர்களுக்கு ஒருமுறை பிரார்த்தித்தார்கள். நோயின் காரணமாக தலைமுடியை முன்கூட்டியே சிரைத்துக் கொண்டவர்கள் அதற்குப் பரிகாரமாக நோன்பு வைத்துக் கொள்ளலாம் அல்லது தர்மம் அல்லது குர்பானி கொடுத்துக் கொள்ளலாம் என்ற சட்டம் கூறப்பட்ட இறைவசனம் இந்த பிரயாணத்தின் போது கஅப் இப்னு உஜ்ரா (ரழி) என்ற நபித்தோழன் விஷயத்தில் இறக்கப்பட்டது.\nபெண்களைத் திரும்ப அனுப்ப மறுத்தல்\nமுஸ்லிமான சில பெண்கள் ஹிஜ்ரா செய்து முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டனர். அவர்களின் உறவினர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையின்படி அவர்களைத் தங்களிடம் திரும்ப அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். “ஒப்பந்தத்தில் ஆண் என்ற சொல்லையே பய��்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, பெண்கள் இதில் கட்டுப்படமாட்டார்கள்” என்று காரணம் காட்டி நபியவர்கள் இக்கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)\nஇது விஷயமாகத்தான் அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:\n (நிராகரிப்பவர்களில் உள்ள) பெண்கள் நம்பிக்கை கொண்டு (தம் கணவர்களை வெறுத்து) வெளியேறி உங்களிடம் வந்தால், அவர்களைச் சோதித்துப் பாருங்கள். அவர்களுடைய உண்மை நம்பிக்கையை அல்லாஹ்தான் நன்கறிவான். எனினும், (நீங்கள் சோதித்ததில்) அவர்கள் நம்பிக்கையாளர்கள்தாம் என்று உங்களுக்குத் தெரிந்தால், அந்தப் பெண்களை (அவர்களின் கணவர்களாகிய) நிராகரிப்பவர்களிடம் திரும்ப அனுப்பி விடாதீர்கள். (ஏனென்றால் முஸ்லிமான) இப்பெண்கள் அவர்களுக்கு (மனைவிகளாக இருப்பதும்) ஆகுமானதல்ல அவர்கள் இவர்களுக்கு (கணவர் களாக இருப்பதும்) ஆகுமானதல்ல. (எனினும், இப்பெண்களுக்காக அவர்கள்) செலவு செய்திருந்த பொருளை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். நீங்கள் அந்தப் பெண்களுக்கு மஹரைக் கொடுத்து, அவர்களைத் திருமணம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. தவிர, (உங்களுடைய பெண்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாதிருந்தால்) நம்பிக்கை கொள்ளாத அந்தப் பெண்களின் திருமண உறவை (நீக்காமல்) நீங்கள் பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம். (அவர்களை நீக்கி, அவர்களுக்காக) நீங்கள் செலவு செய்ததை (அப்பெண்கள் சென்றிருக்கும் நிராகரிப்பவர்களிடம்) கேளுங்கள். (அவ்வாறே நம்பிக்கை கொண்டு உங்களிடம் வந்துவிட்ட அவர்களுடைய மனைவிகளுக்குத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம் கேட்கலாம்.) இது அல்லாஹ் வினுடைய கட்டளை. உங்களுக்கிடையில் (நீதமாகவே) தீர்ப்பளிக்கின்றான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 60:10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/15897", "date_download": "2019-07-18T01:09:09Z", "digest": "sha1:5LHANSDG4ZAE54N7ABCBK4T7IOV2MRNP", "length": 13455, "nlines": 216, "source_domain": "www.arusuvai.com", "title": "அரட்டை அரங்கம் 2010 பகுதி - 18 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅரட்டை அரங்கம் 2010 பகுதி - 18\nஅரட்டை பாகம் 17.. அடேங்கப்பா.. அப்படி என்ன தான்ப்பா பேசினீங்க...\nஎல்லா விசயத்துக்கும் தனி இழை தொடங்க முடியாது.. இல்லை நல்லா போயிட்டு இருக்க இழைல \"இன்னைக்கு என்ன மெனு\" அப்படி கேட்டா அங்க சுவாரசியமா ஓட்டிட்டு இருக்கவங்க கொஞ்சம் சங்கடப்படலாம் இல்லையா.. அதனால தான் அட்மின் இப்படி ஒரு இழைய ஆரம்பிச்சார் பழைய/பழைய தளத்தில்....ஒரு ப‌ய‌னுள்ள‌ இழையை மொக்கை ( இது தான் வ‌ழ‌க்கும் மொழி அர‌ட்டைக்கு) இழையாக‌ ஆக்கிட‌ வேண்டாம்கிற‌ ந‌ல்லெண்ணம் தான்..\n உங்க எழுத்தை பார்க்கும் போது யாரோ நினைவுக்கு வர்ராங்க.இருங்க கொஞ்சம் தூசிதட்டி போட்டு வாரன்...அப்படியே உங்களுக்கு கொஞ்சம் கேள்விகளும் வரும் \"வயலும் வாழ்வும் \" பகுதியில :) தவறாக எண்ணமாட்டீர்களே \n எல்லா இடத்துலயும் பள பளான்னு டாலடிக்கிறீங்க :))\nபவி/ரம்யா/பொன்னி/ஆமினா/ஷேக்/ஆஷிக்/காங்கோ கல்பனா/இஷானி/சிங்கபூர் மீனா/கோமு மாமி/வால் வனிதா மற்றும் தவறாக விட்டு போன அரட்டை அரங்க நாயகிகள்/நாயகர்கள் எல்லாருக்கும் அவங்கவுங்க ஊர் நேரப்படி வணக்கம்...\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\n எல்லா இடத்துலயும் பள பளான்னு டாலடிக்கிறீங்க :))//\nஹி ஹி என்காதுல வைரம்னா போட்டுண்டுருக்கேன். அதை எப்படி நீங்க கண்டு புடிச்சேள்\nமாமி (எ) மோகனா ரவி...\nகாலை வணக்கம் மாமி. ரொம்ப நாளாச்சு மாமியோட பேசி\nசெம்மொழி செந்தமிழின் காலை வணக்கம்\nசெம்மொழி செந்தமிழின் காலை வணக்கம்,\nசுவீட் தோழிகள் அனைவருக்கும் வந்தனம்,என்ன யாரோ உக்கும்னு சவுன்டு கேக்குது..\nமாமி,ராதா ,பவி,தவமனி,கீதா,வளர்,கவிசிவா,அமீனா,அசிக்,மற்றும் நம் அருசுவை தோழிகள் அனைவரும் பட்டிமன்றத்தில் நல்ல கருத்துகளை கூறிக்கொன்டிருக்கிரீர்கள்.நல்லது அப்படியே கொஞ்சம் அரட்டய கவனிக்கிரது.....\nபல புதிய கதைகள், பகுதிகள் வந்துட்டதால அரட்டைல வர முடியல.... இதுல பட்டி-ல வேற பதிவு போடனும்... அதுனால இன்றைக்கு அரட்டை கட்... சாரி தமிழ்\n\"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்\"\nசெந்தமிழ் குரல் கேட்டு வராம இருக்க முடியுமா. இல்லாட்டி டுமில் டுமில் என்றுல்லா சத்தம் வரும்\nஅனைவருக்கும் காலை வணக்கம், தமிழ் எந்த பக்கம் போறதுங்கற குழப்பத்தில் நான் பட்டிக்கே போகலைப்பா, நீங்க என்னடான்னா.\nஅறுசுவையில் உள்ள அனைவருக்கும் காலை வணக்கம்\nதன்னம்பிக்கை இருந்தால், நீ ஒரு தனிநபர் இராணுவம்\nநேத்து அறுசுவைக்கு லீவு விட்டுட்டேன். இங்கே அரசு விடுமுறை அதான்.... சாரி..... ஆபிஸுக்கு சீக்கிரம் வந்துட்ட போல..... பட்டிக்கு வரலையா..... சீக்கரம் ஒரு முடிவெடுத்து வாப்பா...... பவி இல்லாமல் பட்டிமன்றமா\n\"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்\"\nபிளீஸ் பிளீஸ் யாராவது சீக்கிரமா சொல்லுங்களேன்....\nதிருமணநாள் வாழ்த்துக்கள் ( டிசம்பர் மாதம்)\nஅரட்டை அடிக்க பாகம் 43 க்கு வாங்க\nகணக்கு,விடுகதைகள்,புதிர்கள் இங்கே யாரும் கேட்கலாம் பாகம்-6\nஅரட்டை அரட்டை அரட்டை 88\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/india-loses-11-billionaires-after-note-ban-mukesh-ambani-still-richest/", "date_download": "2019-07-18T00:46:13Z", "digest": "sha1:7ZP267VEL4ZAMUD3LOIKQSYZG3NRHHXP", "length": 9270, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "India loses 11 billionaires after note ban, Mukesh Ambani still richest | Chennai Today News", "raw_content": "\nநவம்பர் 8 அறிவிப்புக்கு பின்னும் குறையாத சொத்துமதிப்பு. தொடர்ந்து முகேஷ் அம்பானி முதலிடம்\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\nநவம்பர் 8 அறிவிப்புக்கு பின்னும் குறையாத சொத்துமதிப்பு. தொடர்ந்து முகேஷ் அம்பானி முதலிடம்\nபாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் ரூ.100 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருந்த பல கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பு வீழ்ச்சி அடைந்தது. ஆனால் நவம்பர் 8 அறிவிப்புக்கு பின்னரும் தொடர்ந்து இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்]\nஹூரன் ரிப்போர்ட் இந்தியா என்ற நிறுவனம் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் குறித்த பட்டியல் ஒன்றை எடுத்து அதன் முடிவை இன்று அறிவித்தது. இந்த பட்டியலின்படி ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி ரூ.1.75 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்\nஅம்பானியை அடுத்து ரூ.1.01 லட்சம் கோடி (1,400 கோடி டாலர்) சொத்துக்களுடன் அசோக் லேலண்டு குழுமத்தின் எஸ்.பி. இந்துஜா குடும்பத்தினர் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.\nரூ.99 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் சன் பார்மா நிறுவன தலைவர் திலீப் சாங்வி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 22 சதவீதம் சரிவடைந்துள்ளது. சன் பார்மா நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு 18 சதவீதம் குறைந்ததே இதன் பின்னணியாகும்.\nபலோன்ஜி மிஸ்திரி ரூ.82,700 கோடி (1,200 கோடி டாலர்) சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.\nஜெயலலிதா வீட்டிற்கு பின்புறம் குடியேறிய ஓபிஎஸ்\nமேலாடை அணியாத பெண்கள் சிலை எங்கள் கலாச்சாரம். பாலித்தீவு மக்கள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியர்கள் கேன்சல் செய்த டிக்கெட்டுக்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி என்ன ஆகும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் மோதும் அணிகள் எவை எவை\nரோஹித், கே.எல்.ராகுல் சதம்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/thodari/", "date_download": "2019-07-18T00:42:47Z", "digest": "sha1:MDV46QMGTP3JKDIWF26PYYQ4CEOBZG2Q", "length": 4810, "nlines": 115, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "thodariChennai Today News | Chennai Today News", "raw_content": "\nவசூலிலும் சென்சுரி அடித்த தோனி.\nவிஜய்சேதுபதியிடம் தோல்வி அடைந்த தனுஷ்\nதொடரி ஆடியோ வெளியீடு. தனுஷ், கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டனர்.\nMonday, June 6, 2016 11:56 am கேலரி, கோலிவுட், சினிமா, திரைத்துளி 0 406\nதனுஷின் ‘தொடரி’ பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஒரே நாளில் ‘தொடரி’ டப்பிங்கை முடித்து தனுஷ் சாதனை\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/27577-the-majority-are-falling-the-government-in-crisis.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-18T00:22:03Z", "digest": "sha1:53ZQN7P34YXHPZXTLSR3IP2MZ6RE55FK", "length": 12114, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெரும்பான்மை குறைகிறது... நெருக்கடியில் எடப்பாடி அரசு | The majority are falling ... the government in crisis", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nபெரும்பான்மை குறைகிறது... நெருக்கடியில் எடப்பாடி அரசு\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் அரசு மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட ஒரு இடம் குறைவாக உள்ளது.\nதமிழக சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில், அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 135. திமுக 89, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1. தற்போது அதிமுகவின் எம்.எல்.ஏ.க்களில் 19 பேர் தினகரன் தரப்பை ஆதரிக்கின்றனர். அவர்களைக் கழித்துவிட்டால் எடப்பாடி பழனிசாமி அரசின் பலம் 116 ஆகக் குறைகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க 117 இடங்கள் தேவை என்ற நிலையில், ஒரு எம்.எல்.ஏ. குறைகிறார்.\nஇது தவிர திவாகரன் தன்னிடம் தனியாக எட்டு ��ம்.எல்.ஏ.க்கள் பேசி வருவதாகக் கூறுகிறார். மேலும், தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவர்களும் அதிமுக கணக்கில்தான் வருவார்கள். அவர்களும் டிடிவி தினகரன் தரப்பை ஆதரிப்பதாகக் கூறியிருக்கின்றனர். அவர்களையும் திவாகரன் கூறியுள்ள எட்டுப் பேரையும் சேர்த்தால் அதுவே 11 ஆகி விடுகிறது. ஆக ஏற்கனவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19-ஐ இந்தப் பதினோரு எம்எல்ஏக்களுடன் சேர்த்தால் ஆட்சிக்கு எதிரானவர்கள் என்ற கணக்கில் 30 எம்.எல்.ஏ.க்கள் வருகின்றனர். அதைக் கழித்தால் எடப்பாடி அரசின் பலம் 105 தான். எனவே எடப்பாடி அரசு நெருக்கடியில் உள்ளது.\nஇந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் எடப்பாடி அரசுக்கு 22 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிக்காத நிலையில் சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் மற்றும் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையைச் சேர்த்து ஸ்டாலின் 22 எனக் குறிப்பிட்டிருக்கிறார்.\nஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகள்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு\nதமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்: நளினி சிதம்பரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\n“மத்திய அரசு மீது வழக்கு” - நீட் விவாதத்தில் சி.வி சண்முகம் பதில்\nபோக்குவரத்துறை மீதான விவாதத்தில் அமளி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்..\nநெசவாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு\n“அம்மியாக ஆட்சி பறக்கும்.. மம்மி ஆட்சி நிலைக்கும்” - திமுக, அதிமுக சட்டப்பேரவை கலகல..\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\n''மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும்'' - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nசென்னையில் 13 இடங்களில் மேம்பாலங்கள் - முதலமைச்சர்\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மு���ல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகள்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு\nதமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்: நளினி சிதம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62934", "date_download": "2019-07-18T01:50:05Z", "digest": "sha1:VHJSKXAJXA6QALFDXC42YNBGTD7OMYYK", "length": 6194, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வு\nமட்டக்களப்பு பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால் சித்திரைப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு விஷேட பிரார்த்தனையும், கலை நிகழ்வும் நேற்று மாலை பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.\nசிறந்ததொரு உலகை உருவாக்குதல் எனும் அபிலாஷையின் அங்கமாக இந்த ஆன்மீக பணி பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தின் அனுசரணையுடன் சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.\nஇந்நிகழ்வில் ஆசிய பசுபிக் பிராந்திய பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தின் பொறுப்பாளரும், கியான் சரோவரின் பணிப்பாளருமான டாக்டர்.நிர்மலா கஜாரியா கலந்து கொண்டு ஆன்மீக உரையினை வழங்கினார்.\nஇந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் உள்ளிட்ட அரச திணைக்கள் அதிகாரிகள், தொழிலதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்த பொது மக்களும் கலந்து கொண்டதுடன���, இங்கு ஆன்மீக உரை, தியானம், பட்டிமன்றம், நடனம், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.\nPrevious articleமட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில்சொகுசு பஸ் ஒன்று தீக்கிரை\nNext articleவாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205ஆவது கல்லூரிதினம் அனுஸ்டிப்பு\nசுயலாப அரசியலுக்காக மக்களை தவறாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. – இரா.சாணக்கியன்\nவிவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nஒரு தொகுதி மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/12/24/", "date_download": "2019-07-18T01:35:08Z", "digest": "sha1:V4JVMTJSHXBZUCU7LP3BJRPCQ5YDQU35", "length": 13841, "nlines": 286, "source_domain": "barthee.wordpress.com", "title": "24 | திசெம்பர் | 2009 | Barthee's Weblog", "raw_content": "\nவியாழன், திசெம்பர் 24th, 2009\nகிறிஸ்துமஸ் விழா ஒரு நாட்டின் கலை கலாச்சார உறவுகளை வெற்றிடமின்றி நிரப்பிட உதவுகிறது என்றால் யாரும் அதை மறுத்துக் கூற முடியாது என்றே சொல்லலாம்\nஉலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட நிகழ்வாகத்தான் கிறிஸ்துமஸ் பெருவிழா திகழ்கின்றது குடும்பம் என்ற ரீதியில் பார்த்தால் ஒவ்வொரு குடும்பமும் தன் உறவுக் கிளைகளோடும் நட்புக்களோடும் நேசங்களைப் பகிர்ந்து கொள்கின்ற பரந்த, விசாலம் நிறைந்ததாக விலாசம் சொல்லுகின்ற விழாவாகப் பரிணமிக்கிறது கிறிஸ்துமஸ் பெருவிழா \nகிறிஸ்த்தவர்கள் மட்டுமின்றி, அவர்களின் மற்றய இன மதத்தவரும் இவர்களுடன் சேர்ந்து கொண்டாடும் விழா இது\nபயணங்களில் ஒரு புது தொழில்நுட்பம்\nபயணங்கள் முடிவதில்லை என்பதுபோல், இந்த பயணத்திற்கு உதவும் விஞ்ஞான கருவிகளின் கண்டுபிடிப்புக்களும் முடிவில்லைத்தான்\nநட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் வைத்து திசையை அறிந்த காலத்தில் இருந்து, வரைபடம் வந்து, GPS வந்து, இப்போ இந்த MAPTOR வந்துள்ளது.\nபார்ப்பதற்கு நாம் பயன்படுத்தும் பென் டிரைவ் போன்று இருக்கும். இதில் எந்த இடத்திற்கு போக வேண்டும் என்பதை உள்ளீடு செய்தால் அதுவே வழிகாட்டும். இதில் உள்ள புரெஜெக்டர் மேப் -ஐ பெரிதுபடுத்திக் காட்டும். போகும் வழியை அடிக்கடி சரிபார்த்துக் கொள்ளலாம் எற்கனவே நாம் குறித்து வைத்த இடத்திற்��ு செல்ல வேண்டிய பாதையை அம்புக் குறியிட்டு காட்டும். இதன் பின்னனியை கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் GPS (Global Positioning System) மூலம் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை துல்லியமாக கண்டுபிடித்து செயல்படுகிறது.\nபுரெஜெக்டர் மூலம் செல்ல வேண்டிய இடத்தின் மேப்-ஐ தரையில், சுவற்றில் அல்லது நம் கையில் எங்கு வேண்டுமானாலும் புரெஜெக்ட் செய்து பார்க்கலாம். அது மட்டுமின்றி மேப் -ஐ பெரிதாகவோ சிறியதாகவோ எப்படி வேண்டுமோ அப்படி பார்க்கலாம்.\nஇதோ கீழே உள்ள வீடியோவை பாருங்கள்…\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« நவ் ஜன »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/75253-extremely-sorry-to-hear-the-demise-of-manohar-parrikar-president-ram-nath-kovind.html", "date_download": "2019-07-18T01:03:10Z", "digest": "sha1:DEYZ3LIDRPXCG35UQZOPJ66OJ7DJL2YG", "length": 15406, "nlines": 291, "source_domain": "dhinasari.com", "title": "கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்! ஜனாதிபதி இரங்கல்! - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\n பள்ளி நேரத்தில் ஆசிரியர் செய்தது என்ன\nமுகப்பு இந்தியா கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்\nகோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்\nபனாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் சிகிச்சை பலன் தராமல் இன்று மாலை அவர் காலமானதாக கோவா முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகோவாவில் அமைந்த பாஜக., அரசை திறம்பட நடத்திச் சென்றவர் முதல்வர் மனோகர் பாரிக்கர் 63 வயதான மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். கோவா முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி வகித்து வந்தார்.\nகோவாவைக் கையாள சரியான நபர் இவர் மட்டுமே என���ற நிலையில், மத்திய அமைச்சர் என்ற நிலையில் இருந்து மீண்டும் கோவா முதல்வர் என்ற நிலைக்கு பாஜக., மேலிடம் அவரை அனுப்பி வைத்தது.\nஇந்நிலையில், கடந்த ஆண்டு, கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர், அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.\nஆனால் சனிக்கிழமை நேற்று காலை, மனோகர் பாரிக்கரின் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து, உடல்நிலை மோசமடைந்ததாக, செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கோவா முதல்வர் அலுவலகம் தெரிவித்திருந்தது. அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் மிகத் தீவிரமாக போராடியதாகவும், ஆனால், அவர் உடல் சிகிச்சையை ஏற்கும் நிலையில் இல்லாததால், அவர் காலமானதாகவும் தகவல் வெளியானது.\nமனோகர் பாரிக்கர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், பாஜக., தலைவர்கள் உள்ளிட்ட பலரும் முதல்வர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nமுந்தைய செய்திராகுல் கொடுத்த ‘காவல்காரன்’ பட்டம்… மோடிக்கு கைகொடுக்குமா\nஅடுத்த செய்திஅதிமுக., பாமக., வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nமடீட்சியா ஜவுளிக் கண்காட்சி இன்று தொடக்கம்\nதிட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு\nவேலூர் தொகுதியில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவு\nதமிழகத்தில் இன்று ராஜ்யசபா தேர்தல்\nஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் ஜெர்மன் தூதர் உலகின் மிகப்பெரும் தன்னார்வலர் அமைப்பு என புகழாரம்\nகாமநெடி சந்தானம், ஏ1 பட ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சாஸ்திரிகள் புகார் மனு\nஹிருத்திக் ரோஷன் படத்திற்கு வரிவிலக்கு \nஇந்த படத்திலிருந்து ஷ்ரத்தா விலகியது ஏனோ\nசாய் பல்லவி இல்லையாம் ரஷ்மிகாவாம் \n” (பெரியவாளின் அற்புத புதிர் கேள்வியும் அவரே சொன்ன அற்புத பதிலும்) 18/07/2019 6:23 AM\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’ 18/07/2019 4:54 AM\nமடீட்சியா ஜவுளிக் கண்காட்சி இன்று தொடக்கம் 18/07/2019 3:41 AM\nதிட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு 18/07/2019 1:25 AM\nவேலூர் தொகுதியில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவு 18/07/2019 12:21 AM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/941716", "date_download": "2019-07-18T00:25:29Z", "digest": "sha1:RH3HSHORVUCGGDOS6JNOIZBOQ5L2FK63", "length": 11282, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "கள்ளக்குறிச்சி கோட்டத்தில் மணல் தட்டுப்பாட்டால் கட்டிட பணிகள் முடக்கம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகள்ளக்குறிச்சி கோட்டத்தில் மணல் தட்டுப்பாட்டால் கட்டிட பணிகள் முடக்கம்\nசின்னசேலம், ஜூன் 19: கள்ளக்குறிச்சி கோட்டத்தில் மணல் தட்டுப்பாட்டால், அரசு வீடுகள் கட்டும் பணி உள்ளிட்ட கட்டிட பணிகள் அடியோடு முடங்கி உள்ளது. கள்ளக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட சின்னசேலம், கச்சிராயபாளையம், கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதி\nகளில் பொதுமக்கள் தன்னிச்சையாக சொந்த செலவில் வீடு கட்டி வருகின்றனர். அதைப்போல வடக்கநந்தல், சின்னசேலம் பேரூராட்சி பகுதி\nயில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் சுமார் 2000 வீடுகள் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த திட்டத்தில் வடக்கநந்தல் பேரூராட்சியிலும், சின்னசேலத்திலும் சுமார் 750 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சின்னசேலம், கள்ளக்குறிச்சி ஒன்றியம், கல்வராயன்மலை ஒன்றியம் பகுதியில் உள்ள கிராமங்களிலும் இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு பசுமை வீடுகள், இந்திரா குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆனால் கள்ளக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மணல் வாங்குவதில் பயங்கர கெடுபிடிகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் மாட்டுவண்டி, மோட்டார் சைக்கிளில் மணல் அள்ளுவதுகூட காவல்துறையால் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு வீடு கட்டும் திட்டத்தில் அனுமதி பெற்றும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வீடு கட்ட முடியாமல் திண்டாடி வருகின்றனர்.\nஆனால் கச்சிராயபாளையம், கீழ்குப்பம் காவல் எல்லை பகுதியில் உள்ள மட்டப்பாறை ஆறு, கல்பொடை ஆறு, கோமுகி அணை உள்வளாகம், அம்மகளத்தூர் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் இதே காவல்துறைக்கு தெரிந்தே இரவு நேரங்களில் மணல் திருட்டு நடக்கிறது. அரசு திட்டத்தில் வீடு கட்டும் நபர்களுக்கு கிடைக்காத மணல் திருட்டு மாபியா கும்பலுக்கு சுலபமாக கிடைக்கிறது. அவர்கள் ஒரு மூட்டை மணல் ரூ.100க்கு விற்கின்றனர். ஒரு டிராக்டர் வண்டி மணலை ரூ10,000க்கு விற்கின்றனர். அதைப்போல மணல் குவாரியில் மணல் வாங்குவது என்பது இந்த பகுதியில் எட்டாக்கனியாக உள்ளது. தற்போது ஒருசில இடங்களில் குவாரிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் சின்னசேலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் மணல் தட்டுப்பாட்டால் தனிநபர் மற்றும் அரசு திட்டத்தில் வீடு கட்டும் பணி அடியோடு முடக்கப்பட்டுள்ளது. அதனால் கூலி மற்றும் கட்டிடத் தொழிலாளர்களுக்கும் தினசரி வேலை என்பது கேள்விக்குறியாகிறது. ஆகையால் மாவட்ட ஆட்சியர் மாற்று ஏற்பாடாக அரசு திட்டத்தில் வீடு கட்டுபவர்களுக்கு சில சிறப்பு சலுகைகளை வழங்க வேண்டும். குறிப்பாக அரசு ஆணையை காட்டினால் ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\n₹1000 கோடி���ில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்\nவேரோடு சாய்ந்த ஆலமரம் அகற்றம்\nசட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணி\nதிண்டிவனம் ராஜாங்குளம் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது\nபழுதாகி நின்ற பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதி விபத்து\nசின்னசேலம் ஒன்றியத்தில் மத்திய குழுவினர் ஆய்வு\nபைக் மோதி முதியவர் பலி\nசித்தால் அரசு மாதிரி பள்ளியில் சைக்கிள் மேற்கூரை அமைக்க வேண்டும்\nபரட்டை தலைமுடியுடன் வந்த மாணவர்களுக்கு சிகை அலங்காரம்\nசார் பதிவாளர் அலுவலகத்துக்கு விரைவில் கட்டிடம் கட்டப்படும்\n× RELATED கலெக்டரிடம் வியாபாரிகள் மனு தா.பேட்டை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/942503/amp", "date_download": "2019-07-18T00:50:45Z", "digest": "sha1:RSYINNAD7DVDJ3UIHGNREEYHGCZYVZZM", "length": 12967, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "அஞ்சப்பர் ஓட்டலில் ரூ17.5 லட்சம் கையாடல் செய்ததாக மேலாளரை தனி அறையில் அடைத்து பைப், பிரம்பால் அடித்து சித்ரவதை | Dinakaran", "raw_content": "\nஅஞ்சப்பர் ஓட்டலில் ரூ17.5 லட்சம் கையாடல் செய்ததாக மேலாளரை தனி அறையில் அடைத்து பைப், பிரம்பால் அடித்து சித்ரவதை\n* நிர்வாக இயக்குநர் மீது வழக்குப்பதிவு\n* பாண்டிபஜாரில் பரபரப்பு சம்பவம்\nசென்னை: சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘‘நான், பாண்டிபஜாரில் உள்ள அஞ்சப்பர் ஓட்டலின் ஊழியர். என்னை, ஓட்டலின் நிர்வாக இயக்குநர் தனி அறையில் பூட்டி வைத்து, அடித்து துன்புறுத்துகிறார். அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றுங்கள்,’’ என கூறி அழுதுள்ளார். அதன்பேரில், காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார், சம்பவம் குறித்து பாண்டிபஜார் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீசார், பாண்டி பஜார் தியாகராய சாலையில் உள்ள அஞ்சப்பர் ஓட்டலுக்கு ெசன்று விசாரணை நடத்தினர். அப்போது ஓட்டல் ஊழியர்கள் போலீசாரை உள்ளே விடாமல் தடுத்துள்ளனர். ஆனால் போலீசார் தடையை மீறி ஓட்டலில் உள்ள அறைகளை சோதனை நடத்தினர்.\nஅப்போது தனி அறை ஒன்றில் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே போலீசார் அந்த வாலிபரை அதிரடியாக மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து போலீசார் கூறிய���ாவது: சென்னை சிட்லபாக்கம் கைலாஷ் காலனி கோகிலா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் துரைபாண்டி (27). இவர் பாண்டிபஜாரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அஞ்சப்பர் ஓட்டல் தாம்பரம் கிளையின் மேலாளராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளாக வேலை செய்து வந்த இவருக்கும் நிர்வாகத்திற்கு பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் துரைபாண்டிக்கு நிர்வாகம் சரியாக ஊதியம் கொடுக்காமல் இருந்தனர். ஒரு கட்டத்தில் துரைபாண்டி கடந்த 11ம் தேதி வேலையில் இருந்து நின்று விட்டார்.\nபிறகு தனது ஊதிய பணத்தை ஓட்டலின் நிர்வாக இயக்குநர் கந்தசாமியிடம் போன் செய்து கேட்டுள்ளார். அதற்கு அவர் நேரில் வந்து சம்பள பணத்தை வாங்கி செல், என்று கூறி பாண்டிபஜாரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். அதன்படி துரைபாண்டி நேற்று முன்தினம் அஞ்சப்பர் ஓட்டலின் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது ஓட்டலின் நிர்வாக இயக்குநர் கந்தசாமி ‘நீ பணியாற்றிய காலத்தில் ₹17,50,000 பணம் கையாடல் செய்துள்ளாய். அதை திருப்பி,’ கொடு எனக்கூறி ஓட்டலின் தனி அறையில் அடைத்து ைவத்து பைப் மற்றும் பிரம்பால் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.\nஅப்போது, பணத்தை கொடுக்கவில்லை என்றால் உன்னை உயிரோடு விடமாட்டேன், என்று இடைவெளி இல்லாமல் பகல் 12 மணி முதல் இரவு 9.30 மணி வரை தண்ணீர் மற்றும் உணவு கூட கொடுக்காமல் சேரில் கட்டி ைவத்து அடித்து சித்ரவதை செய்தது தெரியவந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட அஞ்சப்பர் முன்னாள் ஊழியர் துரைபாண்டி கொடுத்த புகாரின்படி, பாண்டிபஜார் போலீசார் அஞ்சப்பர் ஓட்டிலின் நிர்வாக இயக்குநர் கந்தசாமி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பாண்டி பஜாரில் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருவிக நகர் தொகுதியில் சில வார்டு மக்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும்\nஎர்ணாவூர் அருகே குப்பைக் கூடத்தை தீவைத்து எரித்து பேரல்கள் கொள்ளை\nஒடிசா வாலிபர் கொலையில் நண்பர் கைது\nஈஞ்சம்பாக்கத்தில் ரூ.30 லட்சத்தில் ஈமச்சடங்கு மண்டபம்: மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தார்\nதனியார் கல்லூரியில் மாணவர்கள் தொடர் தற்கொலை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nசென்னை விமான நிலையத்தில் ���ூ.55 லட்சம் தங்கம் சிக்கியது: 3 பேர் கைது\nகேமரா, ஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: மர்ம நபர்களுக்கு வலை\nவங்கி சேவையில் தாமதம் வாடிக்கையாளர்கள் சாலை மறியல்: திருவொற்றியூரில் பரபரப்பு\nபணியாளர்களுக்கு சம்பளம் தர முடியாத அளவில் ஊராட்சிகள்: திமுக எம்எல்ஏ தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு\nபணி நிரந்தரம் செய்ய கோரி அங்கன்வாடி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nவாங்கிய கடனை மாமியார் கொடுக்காததால் மைத்துனர் சரமாரி குத்திக்கொலை : மாமா கைது\n‘என்னுடன் பழகாவிட்டால் வெட்டுவேன்’ போலீஸ்காரர் மீது செவிலியர் புகார்\nஅரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய வாலிபரை கடத்திய இரண்டு பேர் கைது\nகுன்றத்தூர் அடுத்த கோவூரில் பஸ் நிலையத்தை ஆக்கிரமித்து தனியார் வாகனங்கள் நிறுத்தம் : பயணிகள் கடும் அவதி\nவீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதியை ஏற்படுத்த தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்: மாநகராட்சி ஆணையர் அழைப்பு\nசவாரி ஏற்றி வந்த 38 பைக் பறிமுதல்\nகலெக்டர் அலுவலகம் பின்புறம் கஞ்சா, மது விற்பனை அமோகம்: கண்டுகொள்ளாத போலீசார்\nஅதிகாரிகள் அலட்சியத்தால் கழிவுநீர் குட்டையான நாகம்மை நகர் ஏரி: நிலத்தடி நீர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2017/06/16/2248-hindutwavadis-promoting-ellis-thus-thomas-myth-through-its-collaborators-like-santhosam/", "date_download": "2019-07-18T01:37:58Z", "digest": "sha1:NOOLPALGNESEIQABGAXXQHQH4XWN62VG", "length": 25031, "nlines": 112, "source_domain": "secularsim.wordpress.com", "title": "திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2) | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\n“எல்லீசர்” பெயரில் எமது, அறக்கட்டளை மற்றும் விருது: சாமி தியாகராசனின் வேண்டுகோள் தொடர்கிறது, “மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர்”, என்று சாமி. தியாகராசன் வேண்டியுள்ளது வேடிக்கையாக இருந்தது:\nதிருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்”.\nஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” – அத்தனை மதிப்பு\n“எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளை.\nஅப்படியென்றால், எல்லீசர் அறக்கட்டளை எப்பொழுது ஏற்படுத்தப் பட்டது, யார் பணம் கொடுத்தது போன்ற விவரங்களை இக்குழுவினர் தெரிவிப்பார்களா செயற்குழுவினரில் ஒருவரான, பி.ஆர்.ஹரண், எல்லிஸ் முதலிய கிருத்துவர்கள் எல்லாம் தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை, அதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதியுள்ளார்[1]. “தமிழ் செல்வன்” என்ற பெயரில் எழுதினாலும், அவரது புகைப்படம் அங்கு போடப்பட்டிருப்பதால், அவர் தான் எழுதினார் என்பது தெரிகிறது. இதுதான், ஜூலையில் ஐந்து பகுதிகளாக எழுதியது[2]. பிறகு, சுருக்கமாக ஆகஸ்ட் 2, 2010ல் எழுதியது:\nநிகழ்ச்சி பற்றி ஓமாம்புலியூர் ஜயராமனின் விவரிப்பு[3]: இந்த ஓமாம்புலியூர் ஜயராமன் என்னை விமர்சித்து கமென்ட் போட்டிருந்தார் [கௌதமனுடனான உரையாடலில்]. அதனால், வருடைய வர்ணனை அப்படியே போடுகிறேன் [அவர் மூலமாக நாம் அறிந்து கொள்வது]: “பின்னர் மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.\nஇதில் திருப்பனந்தாள் காசிமடத்து இணை அதிபர் திருஞானசம்பந்தர் ஸ்வாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.\nதிரு. V.G.சந்தோஷம், திரு.சுபாஷ், திரு. பசுபதி தன்ராஜ் (இவரும் காங்கிரஸ்) ஆகியோருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மாண்புமிகு அண்ணன் பொன். ராதாகிருஷ்ணன், மா���்புமிகு தமிழக இந்து அறநிலையத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு. சேவூர் ராமச்சந்திரன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.இல.கணேசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினர்.\nதிரு.பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது 1972வரை திருவள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுஷத்தில் தான் கொண்டாடப்பட்டது. கருணாநிதி முதல்வராக ஆனபின் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்ட நிகழ்வை தன் இஷ்டத்திற்கு தை2 வள்ளுவர் பிறந்த தினமாக மாற்ற யார் அதிகாரம் கொடுத்தது தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி.க போன்றோரும், அண்ணாதுரை, ஈ.வே.ரா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநாளை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி.க போன்றோரும், அண்ணாதுரை, ஈ.வே.ரா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநாளை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா திருவள்ளுவர் பிறந்த தினம், தமிழ் வருடப்பிறப்பு போன்ற இந்துக்களின் பண்டிகைகளில் தலையிடுகிறார். இதனை தற்போது மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மாற்ற வேண்டும் என்று பேசினார். கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுப் பிழையை சரி செய்ய மாநில அரசுக்கு மத்திய அமைச்சர் என்ற முறையில் கோரிக்கை விடுக்கிறேன் என்று பேசினார்.\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான திரு.காந்தி,\nG.R.ன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவரும், தமிழக சட்ட மேலவை (MLC) உறுப்பினராகவும், தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவருமான மூத்த கவிஞர் திரு. முத்துலிங்கம்\nஅவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை தமிழறிஞர் பேராசிரியர் சாமி. தியாகராஜன் அவர்களும் வழக்கறிஞர் பத்மா அவர்களும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குனர் பால.கௌதமனும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்”. இனி நமது ஆராய்ச்சியை கவனிப்போம்.\n2010ல் பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்ற எலீஸ் எப்படி இவர்களுக்கு 2017ல் மரியாதைக்குரியவராக மாறினார்\n“தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர் எல்லிஸ்…மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர்,” என்று எல்லிஸை, ஜி.யூ.போப். ஜோசப் பெஸ்கி, கால்டுவெல், ஜீஜன்பால்கு, வில்லிஸ், சாமுவேல் கிரீன் உதலியோரை குற்றங்கூறினார்.\n“கால்டுவெல் பெரும்பாலான விசயங்களை எல்லிஸ் புத்தகத்திலிருந்து தான் எடுத்தாண்டுள்ளார்.” அதாவது, எல்லீஸ் தான் “திராவிடம்”, “திராவிடத்துவம்”, “திராவிடப் பிரிவினைவாதம்” …முதலியவற்றிற்கு காரண கர்த்தா என்கிறார். ஆக, கிருத்துவர்கள் தமிழுக்கு செய்த சேவை என்பதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதித் தள்ளினார். ஆனால், இப்பொழுதோ, இக்குழுவில் இருந்து பரிசு கொடுக்கிறார்.\nஏன் இல்லீசரை இப்பொழுது தூக்கிப் பிடிக்க வேண்டும்: பிறகு அத்தகைய எல்லிஸை, மதிப்பு-மரியாதையுடன் “எல்லீசர்” ஆக்கி, அவர் பெயரில் அறக்கட்டளையை உருவாக்கியது ஏன்\nஎல்லீஸ் மீது இவர்களுக்கு திடீர் என்று எப்படி அவ்வளவு காதல், பாசம், எல்லாம் வந்தன\n“எல்லிஸை” பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்றெல்லாம் வசைபாடி, எப்படி “எல்லீசர்” என்று உயர்த்தினார்கள்\nதிருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர் என்று உயர்த்திப் பிடிப்பானேன்\nஎல்லிஸுக்கு ஏசுகிறிஸ்து தானே கடவுள், பிறகு திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடினான்\nஇதற்கெல்லாம், பி.ஆர்.ஹரண், கௌதமன், சாமி. தியாகராசன் போன்றோர் பதில் கூறுவார்களா\nகுறிச்சொற்கள்: இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, எல்லீசன், எல்லீசர், எல்லீசு துரை, எல்லீஸ், கட்டுக்கதை, கௌதமன், சாமி தியாகராசன், தாமஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவிழா, பிரச்சாரம், பொன்.ராதாகிருஷ்ணன், போலி, மாயை, ஹரண்\nThis entry was posted on ஜூன் 16, 2017 at 8:14 முப and is filed under அடையாளம், அரசியல், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, இந்துவிரோதம், இந்துவிரோதி, இல.கணேசன், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சமயசார்பு, சமயம், சாமி தியாகராசன், திராவிட மாயை, திரிபு வாதம், திருக்குறள், திருநாட்கழகம், ராதாகிருஷ்ணன், ராவ், விழா, வேதபிரகாஷ், ஹரண், Uncategorized.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n4 பதில்கள் to “திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)”\n5:41 முப இல் ஜூன் 17, 2017 | மறுமொழி\n11:01 முப இல் ஜூன் 17, 2017 | மறுமொழி\n5:48 முப இல் ஜூன் 17, 2017 | மறுமொழி\n1. Whos is “மூவர் முதலிகள் முற்றம்”\n5:49 முப இல் ஜூன் 17, 2017 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/18_39.html", "date_download": "2019-07-18T00:43:55Z", "digest": "sha1:O4JOT74GXFF7CMARYK4MIXPXEEOCKJFO", "length": 10791, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழில் இருந்து கஞ்சா கடத்தியவர் திடீர் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / யாழில் இருந்து கஞ்சா கடத்தியவர் திடீர் கைது\nயாழில் இருந்து கஞ்சா கடத்தியவர் திடீர் கைது\nயாழ்பாணம் – நுவரெலியா வழித்தட தனியார் பேருந்து ஒன்றில் நான்கு கிலோகிராம் கேரள கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுருத்தை பேருந்தை கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக வழிமறித்த பொலிஸார் குறித்த நபரை கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.\nகிளிநொச்சி விசேட பிரிவு பொறுப்பதிகாரி டி எம் சத்துரங்க தலமையிலான குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.\nகஞ்சாவுடன் கைதானவர் ரம்பாவையை சேர்ந்த இளைஞன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர் கைது செய்யப்பட்டவரையும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நாளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்த இருப்பதாக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்��ுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/cinema/tamil-cinema/www.vikatan.com/tamil-cinema/80679-yuvanshankar-raja-the-trend-setter", "date_download": "2019-07-18T01:18:36Z", "digest": "sha1:Y23AWBFPFTU5NRMHRXA3DCCR7N77J4YV", "length": 9254, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இது ஒன்றும் புதிதல்ல! #TrendSetter | Yuvanshankar raja the trend setter", "raw_content": "\nயுவன் ஷங்கர் ராஜாவுக்கு இது ஒன்றும் புதிதல்ல\nயுவன் ஷங்கர் ராஜாவுக்கு இது ஒன்றும் புதிதல்ல\n`படம் வர்றதுக்கு முன்னாடியே நெஞ்சம் மறப்பதில்லை பின்னணி இசை வருதாமே' என்று ஆச்சரியப்படும் ரசிகர்களே.. இது ஒன்றும் யுவனுக்கு புதிதல்ல; யுவன் ஷங்கர் ராஜா செய்த சில ட்ரெண்ட்களின் சில சாம்பிள்கள் இதோ..\n2004ல் வெளிவந்த 'குறும்பு' என்ற படத்தில் இவர் இசையமைத்த 'ஆசை நூறு வகை' பாடல் தான் ரீமிக்ஸ் ட்ரெண்டை உருவாக்கியது. அதுவரை வெவ்வேறு வகையில் ரீமிக்ஸ் வந்திருந்தாலும், அப்படியே அந்தப் பாடலை எடுத்து புதிய இசையில் வெளியிட்டு ட்ரெண்டாக்கினார் யுவன்.\nதமிழ்சினிமாவில் முதல்முதலில் படத்தின் ஒரே ஒரு பாடல் சிங்களாக வெளியானது 2001ல் தான் என்றாலும், 2010ல் யுவனும்,சிம்புவும் வெளியிட்ட 'எவன்டி உன்ன பெத்தான்' பாடல் தான் அதை ட்ரெண்டாக மாற்றியது. அந்த ட்ரெண்ட் தான் இன்று வரை தொடர்கிறது.\nஹிப்ஹாப் முறையான இசையை தமிழில் முதல்முதலில் தந்தவர் யுவன் தான் என்று பலராலும் சொல்லப்படுகிறது. இதை ஹிப்ஹாப் ஆதியும் கூட ஒரு பேஸ்புக் லைவ் வீடியோவில் இதை பதிவுசெய்திருப்பார்.\nபிரபல டப்ஸ்டேப் கருவியை பயன்படுத்தியவர்\nதளபதி,தலயில் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை இவர்களுக்கு இன்று போடப்படும் மாஸ்இசையில் டப்ஸ்டேப் என்ற இசைக்கருவி தவறாமல் இடம்பெறும். இன்று பிரபலமாக இருக்கும் அந்த கருவியை தமிழில் முதல்முதலில் பயன்படுத்த ஆரம்பித்தவர் யுவன் தான். மூன்று பேர் மூன்று காதல் தான் அந்தப் படம்.\nபல இசையமைப்பாளர்கள் ஒரே பாடலில் பாடிய அதிசயமும் யுவனின் 100 வது படமான 'பிரியாணி'ல் வந்த 'எதிர்த்து நில்'பாடலில் நடந்தது. இதில் இமான், ஜி.வி.பிரகாஷ் குமார், எஸ். எஸ். தமன், விஜய் ஆண்டனி ஆகியோர் பாடியது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்றவர் இசையிலும் பாட யுவன் ஷங்கர் ராஜாவும் தயங்கியதில்லை. எம்.எஸ்.வி தொடங்கி குறளரசன் வரை இந்த லிஸ்ட் நீளும். மரியான் ���டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடியது ஹிட் மேஜிக்.\nநீண்ட இடைவெளிக்குப் பின் இணைந்த செல்வராகவன்-யுவன் கூட்டணி தமிழ் சினிமாவில் முதன்முறையாக பின்னணி இசையை சிங்களாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். மேலே கூறியதை போல் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் மொத்த பின்னணி இசையும் படத்திற்கு முன் வெளியிடப்படுமாம். இதுவும் தமிழ் சினிமாவில் முதல்முறை தான்.\nஇது மட்டுமல்லாமல் 'என் ஜன்னல் வந்த காற்றே' என்ற ஒரே பாட்டில் மட்டும் 3 வகையாக இசையமைத்தது, ‘புதுப்பேட்டை’ படத்தின் பின்னணி இசைக்காக பாங்காக் இசைக்குழுவை இங்கு கொண்டு வந்தது என இப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். இந்த மாதம் 28-ம் தேதி தான் யுவன் முதல் முதலாக இசை அமைத்த அரவிந்தன் படம் வெளியாகியது. இது யுவனுக்கு 20வது வருடம். இதையொட்டி, நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் பின்னணி இசையை வெளியிட இருக்கிறார் யுவன் என்கிறார்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=11738", "date_download": "2019-07-18T00:35:25Z", "digest": "sha1:UDFQZI3EU54CHMKRHNDCQKXGTG5UNTSU", "length": 5875, "nlines": 49, "source_domain": "battinaatham.net", "title": "வடகிழக்கு ரீதியில் நடாத்தப்பட்ட பூப்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு இரண்டாம் இடம் Battinaatham", "raw_content": "\nவடகிழக்கு ரீதியில் நடாத்தப்பட்ட பூப்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு இரண்டாம் இடம்\nஉலக தமிழ் பூப்பந்தாட்டப்பேரவையின் பிரதான அனுசரனையில் வடமாகாண விளையாட்டு அமைச்சு கடந்த 25 26 27ம் திகதிகளில் மன்னாரில் நடாத்திய மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஒற்றையர் பிரிவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரெமின்சன் முதலாம் இடத்தையும் மட்டக்களப்பை பிரதிநிதித்துப்படுத்தி விளையாடிய சற்குணசீலன் இரண்டாம் இடத்தையும் பெற்றார்கள்\nஇரண்டையர் பிரிவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரெமின்சன் துசாந்தன் ஆகியோர் முதலாம் இடத்தையும் மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய சற்குணசீலன் மற்றும் கிசோக் ஆகியோர் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்\nஇப் போட்டியில் முதலாம் இடத்தை யாழ்ப்பாணத்து வீரர்கள் கைப்பெற்றினர் இரண்டாம் இடத்தை பெற்ற மட்டக்களப்பு வீரர்களுக்கு மட்டக்களப்பு மக்கள் வாழ்த்துக்களை தெருவித்தனர்\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வ���தி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=4373", "date_download": "2019-07-18T00:40:59Z", "digest": "sha1:4U3CRAY4ORTEH7CZRKD4LKOR7RW6EMHE", "length": 12209, "nlines": 53, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – விளம்பி – பங்குனி – 16 (2019) – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 16 (2019)\nகாலன் றனையுதைத்தான் காமன் றனையெரித்தான்\nபின்னே நடக்கவிட்டான் பேரருளை நாடாதார்க்\nகருத்து – சிவ வழிபாட்டினை அன்புடன் புரிபவர்க்கு இறப்பு பிறப்பு என்ற இடர் வந்து எய்தாது என்பதை விளக்கும் பாடல்.\nஇறப்பை உண்டு பண்ணுபவன் ஆகிய மறலி எனும் எமனை காலால் உதைத்தான்; பிறவிக்குக் காரணமான அவாவை உண்டு பண்ணுபவன் ஆன மன்மதனை எரித்தான்; குழந்தை ஆகிய ஞானசம்பந்தர் பசித்து அழுதபோது அவர் பசிக்காக இரங்கி அவருக்கு பாற்கடலை தந்து, அவர் இந்த ஞாலத்தில் புகழ்பெறுமாறு செய்து, ஞான சம்பந்தரின் பின்னே உலகத்தவரை நடக்கச் செய்தான். பெரியதான அருளைத் தரத் தக்கவனான அவனை நாடாதவர்க்கு இனி செல்லும் வகை எது\nமறலியையும், எமனையும் இறைவர் உதைத்தும் எரித்தும் தண்டித்தனால் சிவ வழிபாட்டினை அன்புடன் புரிபவர்க்கு இறப்பு பிறப்பு என்ற இடர் வந்து எய்தாது\nநடக்கை – ஒழுக்கம், செல்கை, வழக்கு\nபாற்கடல் ஈந்தது காழிப் பதி திருத்தலத்தில்\nஞாலமெச்சப் பின்னே நடக்கவிட்டான் – வெய்யிலின் தாக்கம் ஞானசம்பந்தரைத் தாக்காமல் இருக்க சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அமைத்து நந்தியை விலகச் செய்து அவர் சார்ந்தவர்களையும் அழைத்து வரச் செய்தச் செய்த தலம் பட்டீஸ்வரம். (இத்தலத்து இறைவனை வழிபடுபவர்களுக்கு வினைகள் பற்றாது என்பது ஞானசம்பந்தர் தேவாரம்)\nஅமுதமொழி – விகாரி – ஆட��� – 2 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 1 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 31 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 30 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 29 (2019)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (940) அபிராமி பட்டர் (1) காலசம்கார மூர்த்தி பதிகம் (1) அமுதமொழி (311) அறிவியல் = ஆன்மீகம் (20) ஓங்காரம் (1) கடவுட் கொள்கை (4) காணாபத்தியம் (6) கணபதி வடிவங்கள் (5) காரைக்கால் அம்மையார் (7) திருஇரட்டை மணிமாலை (2) கபிலதேவர் (1) கௌமாரம் (26) அருணகிரிநாதர் (17) கந்தர் அலங்காரம் (10) திருப்புகழ் (7) கச்சியப்ப சிவாச்சாரியார் (6) கந்த புராணம் (6) சாக்தம் (51) அபயாம்பிகை சதகம் (37) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (37) குமரகுருபரர் (1) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் (1) சக்தி பீடங்கள் (3) சித்தர் பாடல்கள் (40) அகத்தியர் (9) அழுகணிச் சித்தர் (5) இடைக்காடர் (2) ஔவையார் (3) தனிப்பாடல்கள் (3) கடுவெளிச் சித்தர் (2) கருவூரார் (1) காகபுசுண்டர் (2) கொங்கணர் (1) சட்டைமுனி (1) சிவவாக்கியர் (4) சுப்ரமணியர் ஞானம் (6) பட்டினத்தார் (1) பாம்பாட்டிச் சித்தர் (1) போகர் (3) போகர் சப்த காண்டம் -7000 (1) சைவம் (330) சந்தானக் குரவர்கள் (2) சிவபோகசாரம் (1) சைவ சித்தாந்தம் (53) உண்மை விளக்கம் (1) உமாபதி சிவம் (2) திருக்களிற்றுப்படியார் (1) பஞ்சாக்கரப் பஃறொடை (1) மெய்கண்டார் (1) சிவஞானபோதம் (1) சைவத் திருத்தலங்கள் (65) திருஅருட்பா (8) வள்ளலார் (8) திருநெறி (3) திருமுறை (166) திருவிசைபா – திருப்பல்லாண்டு (2) திருமாளிகைத் தேவர் (1) தேவாரம் (141) சுந்தரர் (55) திருஞானசம்பந்தர் (61) திருநாவுக்கரசர் (54) திருமூலர் (54) திருமந்திரம் (54) திருவாசகம் (17) மாணிக்கவாசகர் (17) பாடல் பெற்றத் தலங்கள் (66) ஈழ நாடு (2) கொங்கு நாடு (7) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (8) சேக்கிழார் (8) மகேசுவரமூர்த்தங்கள் (25) தற்க சாஸ்திரம் (6) தாயுமானவர் (4) பக்தி இலக்கியம் (13) பைரவர் (23) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (22) மஹாபாரதம் (39) உமா மகேஸ்வர ஸம்வாதம் (32) காதலாகி (450) அனுபவம் (321) அன்னை (6) இறை(ரை) (140) இளமைகள் (87) கவிதை (340) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (40) சாஸ்வதம் (206) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (10) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (69) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (80) நகைச்சுவை (55) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=225", "date_download": "2019-07-18T01:30:10Z", "digest": "sha1:7GFYOEGZC3ODDWHCUUO7BIZWQELP2MCK", "length": 5960, "nlines": 23, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 225 -\nதிடீரென ஏற்பட்ட அபாயகரமான சூழ்நிலையைக் கருதி நபி (ஸல்) ராணுவத்தின் உயர்மட்ட ஆலோசனை சபையைக் கூட்டினார்கள். அதில், தற்போதுள்ள நிலைமையைச் சுட்டிக்காட்டி தங்களது படையினருடனும் அதன் தளபதிகளுடனும் கருத்துகளைப் பறிமாறிக் கொண்டார்கள். அப்போது சிலருடைய உள்ளங்கள் அச்சத்தால் நடுங்கின. இரத்தம் சிந்தும்படியானப் போரை பயந்தனர். இவர்களைப் பற்றிதான் அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:\n) உங்களது இறைவன் உங்கள் இல்லத்திலிருந்து சத்தியத்தைக் கொண்டு உங்களை வெளியேற்றிய சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டத்தினர் (உங்களுடன் வர) விரும்பாதவாறே, (போர் செய்வது அவசியம் என) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் இந்த உண்மையான விஷயத்தில் அவர்கள் உங்களுடன் தர்க்கிக்கின்றனர். தங்கள் கண்ணால் காணும் மரணத்தின் பக்கமே அவர்கள் ஓட்டிச் செல்லப்படுகின்றனர் போலும்\nஆனால், படையின் தளபதிகளோ மிகத்துணிவுடன் இருந்தார்கள். அபூபக்ர் (ரழி) எழுந்து பேசினார்கள் அழகாகப் பேசி முடித்தார்கள். பின்பு உமர் (ரழி) எழுந்து அவர்களும் அழகாகப் பேசினார்கள். பின்பு மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) எழுந்து பேசினார்கள். “அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் செல்லுங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் செல்லுங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக\n அவர்கள் அதில் இருக்கும் வரையில் ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம். நீங்களும், உங்களுடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்���ள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்.” (அல்குர்ஆன் 5:24)\nஎன்று இஸ்ரவேலர் நபி மூஸா (அலை) அவர்களிடம் கூறியதைப் போல் நாங்கள் உங்களிடம் கூறமாட்டோம். மாறாக, நீங்களும் உங்களது இறைவனும் போர் புரியுங்கள். நாங்களும் உங்கள் இருவருடன் சேர்ந்து போர் புரிவோம். சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பியவன் மீதாணையாக நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு ‘பர்குல் ஃகிமாது“” என்ற இடம் வரை சென்றாலும் நாங்களும் உங்களுடன் மிகத்துணிவுடன் வருவோம்.” இவ்வாறு மிக்தாத் (ரழி) கூறிமுடித்தார்.\nஅவன் வீர உரையைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் அவரைப் பாராட்டி புகழ்ந்து அவருக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/07/blog-post_112238122998886136.html", "date_download": "2019-07-18T00:57:40Z", "digest": "sha1:LEPXM4D72YWO2MI7MR4FPZQSB4PIFSJY", "length": 13036, "nlines": 346, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கருட புராணம்", "raw_content": "\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 18\n நம் கடலூர் சீனு விடமாட்டார்போல\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசேலம் புத்தகக் கண்காட்சியில் மிக அதிகமாக விற்பனையான ஒரு புத்தகம் 'கருட புராணம்'.\nமேலும் சில பொருட்களையும் அவர்கள் கருட புராணத்தோடு bundle செய்து விற்கலாம்.\n1. நீண்ட சடை சடையாக தொங்கும் சவுரி முடிகள்.\n2. கராத்தே கலைஞர்கள் போடுவது போன்ற கருப்பு அங்கி\n3. கொஞ்சம் சேமியா ஐஸ் [அப்போது தான் அடிக்குரலில் ...\"5 பைசா திருடறது தப்பா\" என்று பேச முடியும்]\nவேறு ஏதாவது விட்டுப்போயிருப்பின் சங்கரின் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளவும். அது சரி, நீங்கள் விஷ்ணு புராணத்தினைப் பதிப்பிப்பதாக ஒரு வதந்தி உலாவுகிறதே உண்மையா\nசே. விஷ்ணு புராணத்தை நான் இப்பொழுது வெளியிட்டு என்ன பிரயோசனம் யாராவது அதை வைத்து சினிமா எடு��்கிறார்களா என்ன\nகருடபுராணத்தில் உள்ள சில தண்டனைகளைப் பற்றி இங்கு படித்து வாழ்வின் பிறவிப்பயனை அடையுங்கள் :)) .\nவிஷ்ணு புராணம் தொட்டு கதை தானே, ஜெயமோகனை வைத்து எடுத்தால் போயிற்று. விஷ்ணுபுரம் எழுதியவர், புராணத்தைக் கொண்டு கதையா எழுத மாட்டார் ;-)\nக்ஷ¡ரகர்த்தமம்: தன்னைத் தானே புகழ்பவன் அடையும் நரகம்.\nஇது சுஜாதாவிற்கு கிடைத்த வெற்றியாக கருத வேண்டும். தன் வசீகரமான நடையால் தமிழின் முக்கிய எழுத்தாளர்களையும், கணையாழி போன்ற பத்திரிகைகளையும், நாட்டுப் பாடல்களையும், அறிவியலையும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகப் படுத்தியபடி இருக்கும் அவர் பணி முக்கியமானது..\nபடிச்சிட்டு எத்தனை பேர் அந்நியனா அலையப் போறாங்களோ :-P\nவலைப்பதிவில இப்படி எழுதி எழுதியே\nகொல்றவங்களுக்கு கருடபுராணத்தில் ஏதும் தண்டனை கிடையாதா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஐஐடி மெட்ராஸ் 42வது பட்டமளிப்பு விழா\nமன்மோகன் சிங் மீதான குற்றச்சாட்டுகள்\nகுற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம்\nராஜீவ் காந்தி கொலை பற்றி இரண்டு விஷயங்கள்\nகுற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம்\nநியூ யார்க், மேட்ரிட், லண்டன்\nகலைஞன் பதிப்பகத்தின் இதழ் தொகுப்புகள்\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2005\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jaffnalife.com/places/restaurants/", "date_download": "2019-07-18T01:08:50Z", "digest": "sha1:5NKNCMXBBEESM2F3T2RZ22RO25WRUK2A", "length": 3957, "nlines": 71, "source_domain": "www.jaffnalife.com", "title": "Restaurants | Jaffna Life", "raw_content": "\nTaprobane Seafoods (Pvt) Ltd. டாப்ரூபேன் கடல்ஸ் (பிரைவேட்) லிமிடெட்\nCrab House. நண்டு ஹவுஸ்.\nThaj Hotel தாஜ் ஹோட்டல்\ngood foods. நல்ல உணவுகள்.\nThambi Tea Room தம்பி தேயிலை அறை\nVickna Hotel விக்னே ஹோட்டல்\nVishnu Bhavan விஷ்ணு பவன்\nDinning vegetarian food at reasonable price and quality,Indian vegetarian meals at reasonable prices,Vegetarian foods only available Clean and good services. சைவ உணவை நியாயமான விலை மற்றும் தரத்தில் நிரப்புவது, இந்திய சைவ உணவுகள் நியாயமான விலையில், சைவ உணவுகள் மட்டுமே கிடைக்கின்றன சுத்தமான மற்றும் நல்ல சேவைகள்.\nAmbal Bakery அம்பால் பேக்கரி\nMagalakshmi veg hotel மகாலட்சுமி வெங்கை ஹோட்டல்\nRahumatha hotel ரஹமூதா ஹோட்டல்\nThinesh Bake House Cake Show Room and Bakery Outlet தினேஷ் பேக்கே ஹவுஸ் கேக் ஷோ ரூம் மற்றும் பேக்கரி கடையின்\nBest bakery in jaffna. Friendly staffs. Birthday cakes are available there. U can order ur wished cake design or u can buy their usual cakes also. Parking facility also there. யாழ்���்பாணத்தில் சிறந்த பேக்கரி. நட்பு பணியாளர்கள். பிறந்த நாள் கேக்குகள் கிடைக்கின்றன. U உண்ணும் கேக் வடிவமைப்புக்கு ஆர்டர் செய்யலாம் அல்லது அவற்றின் வழக்கமான கேக்கை வாங்கலாம். read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2018/12/16-22.html", "date_download": "2019-07-18T00:40:18Z", "digest": "sha1:AVK2TOEXEHMTVG4WZ4FIEEDEDVEB4SHX", "length": 82692, "nlines": 283, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் -- டிசம்பர் 16 முதல் 22 வரை", "raw_content": "\nவார ராசிப்பலன் -- டிசம்பர் 16 முதல் 22 வரை\nவார ராசிப்பலன் -- டிசம்பர் 16 முதல் 22 வரை\nமார்கழி 1 முதல் 7 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n16-12-2018 தனுசு சூரியன் காலை 09.09 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nமீனம் 15-12-2018 மாலை 06.45 மணி முதல் 18-12-2018 அதிகாலை 04.20 மணி வரை.\nமேஷம் 18-12-2018 அதிகாலை 04.20 மணி முதல் 20-12-2018 காலை 09.59 மணி வரை.\nரிஷபம் 20-12-2018 காலை 09.59 மணி முதல் 22-12-2018 மதியம் 12.22 மணி வரை.\nமிதுனம் 22-12-2018 மதியம் 12.22 மணி முதல் 24-12-2018 மதியம் 01.01 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n17.12.2018 மார்கழி 02 ஆம் தேதி திங்கட்கிழமை தசமி திதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nதன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் இதுவரை 8-ல் சஞ்சரித்த சூரியன் 16-ஆம் தேதி முதல் 9-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள் உண்டாகும். பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் உண்டாகும். பல புதிய பொறுப்புகள் வந்து சேரும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்து நல்ல லாபம் காண்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி ஆர்வத்துடன் படிப்பார்கள். அம்மன் வழிபாடு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் -18, 19, 22.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசியை பார்ப்பதாலும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் தாராள தனவரவுகள், நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சியில் ஏற்றங்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு சூரியன், சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. முடிந்த வரை தூர பயணங்களை தவிர்ப்பது, உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். மாணவர்கள் படிப்பில் கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 16, 17, 20, 21.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nசற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் 2-ல் ராகு, 7-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் தோன்றினாலும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது சிறப்பு. தொழில் ரீதியாக வீண் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கலாம். எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் சற்றே தாமதம் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. துர்கை அம்மனையும் குரு பகவானையும் வழிபாடு செய்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் -- 16, 17, 18, 19.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nஎளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, புதன், 6-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எந்த எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். சகோதர, சகோதரிகள் அனுகூலமாக இருப்பார்கள். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் ���ல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். மாணவர்களுக்கு படிப்பில் அதிக ஆர்வம் உண்டாகும். முருக பெருமானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 18, 19, 20, 21.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nபிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உங்கள் ராசிக்கு 4-ல் புதன் 6-ல் கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் ஓரளவிற்கு அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. முடிந்த வரை வீண் பேச்சுகளை தவிர்ப்பதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் உத்தமம். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது சிறப்பு. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில்- வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். மாணவர்கள் வீண் பொழுது போக்குகளில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. அம்மன் வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22.\nசந்திராஷ்டமம் - 15-12-2018 மாலை 06.45 மணி முதல் 18-12-2018 அதிகாலை 04.20 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nஎவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் 6-ல் செவ்வாய் 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் ம��யற்சியில் வெற்றி, மறைமுக எதிர்ப்புகள் விலகி வலமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும். தாராள தனவரவுகள், குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். தொழில் வளர்ச்சிக்காக நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற்று மகிழ்ச்சி அடையும் நிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு நம்பிக்கையை கொடுக்கும். அம்பிகை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடும் மேற்கொள்ளலாம்.\nவெற்றி தரும் நாட்கள் - 16, 17, 22.\nசந்திராஷ்டமம் - 18-12-2018 அதிகாலை 04.20 மணி முதல் 20-12-2018 காலை 09.59 மணி வரை.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nதராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் குரு 3-ல் சனி, சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாக இனிய நிகழ்ச்சிகள் நடக்ககூடிய வாராமாக இவ்வாரம் இருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடைக்குப் பின் நிறைவேறும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். வெளியூர் பயணங்களாலும் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நினைத்ததை சாதிக்க முடியும். விநாயகர் வழிபாடும் அம்மன் வழிபாடும் மேற்கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் - 16, 17, 18, 19.\nசந்திராஷ்டமம் - 20-12-2018 காலை 09.59 மணி முதல் 22-12-2018 மதியம் 12.22 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nஎன்ன தான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீண் செலவுகள், தேவையற்ற அலைச்சல், குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படலாம். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பண வரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மனதிற்கு நிம்மதியை தரும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 18, 19, 20, 21.\nசந்திராஷ்டமம் - 22-12-2018 மதியம் 12.22 மணி முதல் 24-12-2018 மதியம் 01.01 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nஎப்பொழுதும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சி��ப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் எதையும் சமாளித்து ஏற்றங்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்பதால் எந்த விஷயத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வதன் மூலம் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களால் உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியிருக்காது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடு செய்வது நல்லது. சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nமற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன் 11-ல் குரு, புதன் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வளமும் கூடும். தொழில் வியாபார ரீதியாக ஏற்றங்களை அடைவீர்கள். போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவதன் மூலம் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்��� சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களும் அனுலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுக கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கும் திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். விநாயகரையும் முருக கடவுளையும் வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 16, 17, 22.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nதவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, சூரியன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் வலமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுக்கிரன் 9-ல் இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. கடன்களும் சற்று குறையும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். தொழில்- வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றங்களையும், உயர்வுகளையும் பெற முடியும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை, சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். விநாயக பெருமானையும் குரு தட்சிணாமூர்த்தியையும் வணங்கி வழிபட்டால் செல்வ நிலை பெருகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 18, 19, 20.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nசமயத்திற்கேற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு குரு, புதன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதாலும் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதாலும் உங்களது செல்வம் செல்வாக்கு மேலோங்கும் நிலை, நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் அமைப்பு உண்டாகும். எதிர்பாராத தனவரவு ஏற்படும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். வெளியூர் பயணங்களால் வாழ்க்கை தரம் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை உண்டானாலும் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 16, 17, 20, 21.\nபுத்தாண்டு பலன் - 2019 விருச்சிகம்\nவார ராசிப்பலன்- டிசம்பர் 30 முதல் ஜனவரி 5 வரை\n2019 - ஜனவரி மாத ராசிப்பலன்\nபுத்தாண்டு பலன் - 2019 மீனம்\nபுத்தாண்டு பலன் - 2019 கும்பம்\nபுத்தாண்டு பலன் - 2019 மகரம்\nபுத்தாண்டு பலன் - 2019 தனுசு\nபுத்தாண்டு பலன் - 2019 துலாம்\nபுத்தாண்டு பலன் - 2019 கன்னி\nபுத்தாண்டு பலன் - 2019 சிம்மம்\nபுத்தாண்டு பலன் - 2019 கடகம்.\nபுத்தாண்டு பலன் - 2019 மிதுனம்\nபுத்தாண்டு பலன் - 2019 ரிஷபம்\nபுத்தாண்டு பலன் - 2019 மேஷம்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 23 முதல் 29 வரை\nதொழில் வளர்ச்சிக்கு உதவி செய்பவர்கள் யார்\nதொழில் வளர்ச்சிக்கு உதவி செய்பவர்கள் யார்\nவார ராசிப்பலன் -- டிசம்பர் 16 முதல் 22 வரை\nசொந்த தொழிலில் வெற்றி தரும் காலம்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 9 முதல் 15 வரை\nவார ராசிப்பலன் - ஜுலை 7 முதல் 13 வரை\nவார ராசிப்பலன் - ஜுலை 14 முதல் 20 வரை\nவார ராசிப்பலன் -- ஜுன் 23 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/65012-in-a-first-drone-used-to-transport-blood-from-remote-health-centre-in-uttarakhand-to-tehri-hospital.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-18T00:26:50Z", "digest": "sha1:E6HGEOHEJKT3CXDIZ4XQBB3G5UQX7BEZ", "length": 10863, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல் முறையாக ட்ரோன் மூலம் கொண்டுசெல்லப்பட்ட ரத்த மாதிரி | In a First, Drone Used to Transport Blood from Remote Health Centre in Uttarakhand to Tehri Hospital", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nமுதல் முறையாக ட்ரோன் மூலம் கொண்டுசெல்லப்பட்ட ரத்த மாதிரி\nமுதல் முறையாக உத்தரகாண்டில் ட்ரோன் மூலம் ரத்த மாதிரி 32 கிலோ மீட்டர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஉலக அளவில் ட்ரோன் போட்டோகிராபி, வீடியோகிராபி, தட்ப வெட்பநிலையை அறிதல், காவல்துறை, விளையாட்டு என பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.\nசில நாட்களுக்கு முன்பு உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ட்ரோன் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது. இதற்காக அமெரிக்க நிறுவனம் ஒன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காகவே, அதிவிரைவாக நோயாளிகளிடம், உறுப்புகளை கொண்டு சேர்க்கும் வகையில் ட்ரோன் சேவையை தொடங்கியுள்ளது. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ட்ரோன், முதல் முறையாக 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்து சிறுநீரகத்தை சுமந்து சென்றது.\nஇந்நிலையில், முதல் முறையாக உத்தரகாண்டில் ட்ரோன் மூலம் ரத்த மாதிரி 32 கிலோ மீட்டர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் நந்���கான் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து தெஹ்ரி மருத்துவமனைக்கு இந்த ரத்த மாதிரி அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவர்கள் , ''சாதாரணமாக 32 கிலோமீட்டரை கடந்து செல்ல 50 - 60 நிமிடங்கள் ஆகும் எனவும் ஆனால் ட்ரோன் பயன்பாட்டால் 18 நிமிடங்களில் குறிப்பிட்ட மருத்துவமனையை ரத்த மாதிரி அடைந்துவிட்டது’’ என்று தெரிவித்துள்ளனர்\n125 மணி நேரத்தை தாண்டிய தேடுதல் வேட்டை: எங்கே சென்றது ஏஎன்-32 விமானம்\n’வெளிநாட்டவர்’ என கூறப்பட்ட கார்கில் வீரருக்கு உயர்நீதிமன்றம் ஜாமின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசாலையில் ட்ராஃபிக் என்றால் வானில் பறக்கலாம் - ட்ரோன் விமானத்தின் அசத்தல் வசதிகள்\nட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளிப்பு - விவசாயிகள் வரவேற்பு\nதுப்பாக்கியுடன் நடனம்: பாஜக எம்.எல்.ஏவை நிரந்தரமாக நீக்கப் பரிந்துரை\nகுட்டி விமானம் மூலம் உணவு விநியோகம் : 'உபர் ஈட்ஸ்' நிறுவனம்\nஇரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் நிற்க தடை : உத்தரகாண்ட் அரசு\nகுட்டி விமானம் மூலம் உணவு விநியோகம்\nபத்ரிநாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு\n“பரப்புரை முடிந்துவிட்டதால் நான் சற்று ஓய்வு எடுக்கலாம்” - மோடி பேச்சு\nமுதல் முறையாக ட்ரோன் மூலம் கொண்டுசெல்லப்பட்ட சிறுநீரகம்\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n125 மணி நேரத்தை தாண்டிய தேடுதல் வேட்டை: எங்கே சென்றது ஏஎன்-32 விமானம்\n’வெளிநாட்டவர்’ என கூறப்பட்ட கார்கில் வீரருக்கு உயர்நீதிமன்றம் ஜாமின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64930-water-fight-in-tanjai-one-person-die-for-attack.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-18T00:33:17Z", "digest": "sha1:R7AWPEQOZQYVA4PGRDC7MK5TAKHJ2R5C", "length": 10870, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தண்ணீர் பிரச்னையால் நேர்ந்த துயரம் - ஒருவர் அடித்துக் கொலை | Water fight in Tanjai : one person die for attack", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nதண்ணீர் பிரச்னையால் நேர்ந்த துயரம் - ஒருவர் அடித்துக் கொலை\nதஞ்சை அருகே தண்ணீர் பிரச்னையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.\nதஞ்சை அருகே உள்ள விளார் வடக்கு காலனியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் ஆனந்தபாபு சமூக ஆர்வலர். மேலும் அந்தப் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆபரேட்டராகவும் இருந்தார். அதே கிராமத்தை சேர்ந்த குமார் மற்றும் அவரது மகன்கள் கோகுல்நாத், கோபிநாத், ஸ்ரீநாத் ஆகியோர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்தனர். இதில் அவர்களுக்கும் ஆனந்த பாபுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nவாக்குவாதம் முற்றி ஆத்திரம் அடைந்த குமார் மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து உருட்டு கட்டையால் ஆனந்தபாபுவை தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதை தடுக்க வந்த ஆனந்த்பாபுவின் தந்தை தர்மராஜையும் அவர்கள் தாக்கினர். இந்தத் தாக்குதலில் ஆனந்தபாபு பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக த���்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தர்மராஜ் தொடர்ந்த சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதுதொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்துள்ள தஞ்சை தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து ஸ்ரீநாத்தை கைது செய்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட குமார், கோகுல்நாத், கோபிநாத் ஆகியோர் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவாட்ஸ்அப் செயலி திடீர் முடக்கம் - பயனாளர்கள் அதிருப்தி\n“கையுறையிலுள்ள ராணுவ முத்திரையை நீக்குங்கள்” - தோனிக்கு ஐசிசி அறிவுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆடு மேய்த்தவர் யானை தாக்கி பலி : நீலகிரியில் சோகம்\nஅசாம் வெள்ளம் : 4 காண்டாமிருகங்கள், ஒரு யானை பரிதாப பலி\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nஇறந்த கணவரின் உடலுக்கு உரிமை கோரிய 3 பெண்கள்\nமகளை ஏமாற்றிய காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை - ஃபேஸ்புக் விபரீதம்\nசென்னையில் வட மாநில இளைஞர் அடித்துக் கொலை\nநடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா\nஎன்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்\nஇறுதிச் சடங்கிற்கு பணம் தந்துவிட்டு ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை\nRelated Tags : Tanjai , Water , Attack , தஞ்சை , தண்ணீர் பிரச்னை , கொலை , அடித்துக்கொலை\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாட்ஸ்அப் செயலி திடீர் முடக்கம் - பயனாளர்கள் அதிருப்தி\n“கையுறையிலுள்ள ராணுவ முத்திரையை நீக்குங்கள்” - தோனிக்கு ஐசிசி அறிவுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=88236", "date_download": "2019-07-18T01:03:29Z", "digest": "sha1:IIS4MR3EWBRLZACSZVGKBXCFTWIBZNRS", "length": 11709, "nlines": 222, "source_domain": "www.vallamai.com", "title": "குறளின் கதிர்களாய்…(228) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nசேக்கிழார் பா நயம் – 44 July 17, 2019\nதமிழரும் வாணிகமும் July 17, 2019\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்... July 15, 2019\nகுறளின் கதிர்களாய்…(263) July 15, 2019\nஎளிய செலவில் அரிய நிலவு ஆராய்ச்சிகள் புரியும் இந்தியா\nபடக்கவிதைப் போட்டி – 220 July 11, 2019\nபடக்கவிதைப்போட்டி 219-இன் முடிவுகள்... July 11, 2019\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (298)... July 10, 2019\nநகையு முவகையுங் கொல்லுஞ் சினத்தின்\nமனிதனின் முக அக மகிழ்ச்சிகளை,\nRelated tags : செண்பக ஜெகதீசன்\nநாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்\nவாழ்ந்து பார்க்கலாமே – 37\nஉழவுக்காடு.... ***************** - ஆ. செந்தில் குமார் கண்ட கனவு பலிக்குதடி கண்ணம்மா கருமேகம் திரண்டுடுச்சி கண்ணம்மா கருமேகம் திரண்டுச்சின்னா கண்ணையா படும்பாடு தீருமா கண்ணையா\nஉலகமெங்கும் ஒரே மொழி …\n-- கவிஞர் காவிரிமைந்தன். உலகமெங்கும் ஒரே மொழி ... காலவெள்ளத்தில் கரைந்துபோகாதது காதல் ஒன்றுதான் உள்ளங்கள் பேசுவதற்காகவே உலகில் தோன்றிய மொழி உள்ளங்கள் பேசுவதற்காகவே உலகில் தோன்றிய மொழி இந்த மொழியை எந்த மனிதனும் பேசாமல் இல்லை\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் சத்யா எடுத்த இந்தப் படத்திற்கு ஒ\nseshadri s. on முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 219\nபவித்ரா on படக்கவிதைப் போட்டி – 219\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bussiness?filter_by=popular7", "date_download": "2019-07-18T00:49:29Z", "digest": "sha1:QEUQW3BKDYSQ43PCWDLOQOFTIK6Z32KU", "length": 16860, "nlines": 269, "source_domain": "dhinasari.com", "title": "வணிகம் Archives - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது ���ுழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\n பள்ளி நேரத்தில் ஆசிரியர் செய்தது என்ன\nதிமுக.,வின் ஜகத்ரட்சகன் குடும்பம் கோடிக்கணக்கில் இலங்கையில் முதலீடு..\nதிமுக.,வின் முன்னாள் எம்.பி.,யும் முன்னாள் அமைச்சருமான ஜகத்ரட்சகன் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். அது, இலங்கையில் பெருமளவில் ஆயிரம் கோடிகள் செலவில் துறைமுகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை இணைந்து செய்யப் போவதாக ஒரு...\nமோடியின் ஆட்சியில் விலைவாசி பாதியளவுக்கும் குறைவே\nசேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை அண்டு ஷாப் வர்த்தக நல சங்கம் சார்பில் தலைவர் எஸ் நடராஜன் என்பவர் கையெழுத்திட்டு ஒரு சுற்றறிக்கை பரவலாக வலம் வந்து கொண்டிருக்கிறது இதில் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம்...\nநெல்லை புகழ் இருட்டுக் கடை அல்வா..\nதிருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா பற்றி கேள்விப்படும் பல தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது, திருநெல்வேலி அல்வா செய்யும் முறை உங்களுக்காக.. 1930 - 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன்...\nபத்து ரூபாய் நோட்டுகள் சாக்லேட் ப்ரௌன் வண்ணத்தில் வெளியாகின்றன\nவணிகம் தினசரி செய்திகள் - 04/01/2018 4:45 PM\nபுதிய இந்தியா எனது இந்தியா என்ற முழக்கத்தின் படி, மோடி பிரதமர் ஆன பின்னர் ரூபாய்\nமத்திய பட்ஜெட்டில் நடுத்தர குடும்பத்தினருக்கான வருமான வரிச்சலுகைகள்\nநிதி அமைச்சர் அருண்ஜெட்லி வருகிற 1–ந் தேதி தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டில் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக வருமான வரிச்சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி இந்திய...\nசேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைக் குறைத்தது எஸ்பிஐ வங்கி\nசேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை 1,000 ரூபாயாக மாற்றி அமைக்க பாரத ஸ்டேட் வங்கி - எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வங்கி, கடந்த...\nபுதிய 10 ரூபாய் நோட்டு வெளியிட்டது ரிசர்வ் வங்கி\nமகாத்மா காந்தி புகைப்படத்துடன் கூடிய புதிய 10 ரூபாய் நோட்டுகளை ரிசர்வு வங்கி வெளியிட்டுள்ளது.\nகன்னியாகுமரி துறைமுகம் திட்டத்துக்��ான சிறப்பு நோக்க நிறுவன துவக்கம்\nமத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது... தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி, சேவாபாரதி, சேவாலயா இணைந்து நடத்தும் காணி பழங்குடி மக்களுக்கான ஒருங்கிணைந்த பழங்குடியினர் வளர்ச்சி...\nவங்கிக் கடன் மோசடி செய்து தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது\nலண்டன்: இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வெளி நாடு தப்பி ஓடிய வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் நேஷனல்...\nகார்டு இல்லாமலேயே ஏடிஎம்.,மில் பணம் எடுக்கலாம்\nகார்டு எதுவும் இல்லாமலேயே எஸ்பிஐ ஏடிஎம் மிஷின்களில் இனி பணம் எடுக்கலாம் இத்தகைய வசதியை பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் சாத்தியம் ஆக்கியிருக்கிறது. இந்தியாவிலேயே கார்டு இல்லாமல் ஏடிஎம் மெஷின்களில் பணம் பெறும்...\nகாமநெடி சந்தானம், ஏ1 பட ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சாஸ்திரிகள் புகார் மனு\nஹிருத்திக் ரோஷன் படத்திற்கு வரிவிலக்கு \nஇந்த படத்திலிருந்து ஷ்ரத்தா விலகியது ஏனோ\nசாய் பல்லவி இல்லையாம் ரஷ்மிகாவாம் \nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’ 18/07/2019 4:54 AM\nமடீட்சியா ஜவுளிக் கண்காட்சி இன்று தொடக்கம் 18/07/2019 3:41 AM\nதிட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு 18/07/2019 1:25 AM\nவேலூர் தொகுதியில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவு 18/07/2019 12:21 AM\nதமிழகத்தில் இன்று ராஜ்யசபா தேர்தல் 18/07/2019 12:20 AM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rbi-releases-rs-100-coin-in-the-memorial-of-jallianwala-bagh-massacre-346817.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:43:31Z", "digest": "sha1:KCATHIPMJYT6TX2MXJH2HRPWEHOZGQ7D", "length": 14712, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜாலியன்வாலா பாக் நினைவு தினம்.. ரூ 100 நாணயத்தை வெளியிட்ட ரிசர்வ் வங்கி | RBI releases Rs 100 coin in the memorial of Jallianwala Bagh massacre - Tamil Oneindia", "raw_content": "\nஉங்���ள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n4 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n5 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n6 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n6 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஜாலியன்வாலா பாக் நினைவு தினம்.. ரூ 100 நாணயத்தை வெளியிட்ட ரிசர்வ் வங்கி\nடெல்லி: ஜாலியன்வாலா பாக் நினைவு தினத்தையொட்டி ரூ 100 நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.\nகடந்த 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி ரவுலட் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் ஏராளமானோர் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக் கொண்டது. எனினும் அவர்கள் கலையவில்லை. இதையடுத்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\nஇவர்கள் நினைவு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் 100-ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.\nஇதையொட்டி 100 ரூபாய் நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவ��ம்\nசத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nஏங்க.. ஊரே வாழ்த்துது.. என்னை டின்னருக்கு கூட்டிட்டு போங்க.. கணவருக்கு பிரியங்கா போட்டசெம பிட்டு\nஉலகத்திலேயே இந்தியால மட்டும் தான் ஈஸியா டிரைவிங் லைசென்ஸ் கிடைக்குது.. நிதின் கட்கரி காட்டம்\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. டுவிட்டரில் கலக்கும் #SareeTwitter\nஅங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nஜம்முவில் 5 ஆண்டுகளில் 963 தீவிரவாதிகள் கொலை.. 413 ராணுத்தினர் வீர மரணம்.. மத்திய அரசு\nகர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/perambur-assembly-elections-tn-12/", "date_download": "2019-07-18T00:50:19Z", "digest": "sha1:4MZLLM4D4SRJ46PT4YTOPIYSQ5WQA35D", "length": 17516, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகள் 2019 Live: தொகுதி எம்எல்ஏ & வேட்பாளர்கள் பட்டியல் - Tamil Oneindia", "raw_content": "தமிழ்நாடு சட்டசபை இடைத்தேர்தல் 2019\nஉங்களது தொகுதியை தேர்வு செய்க 1 - கும்மிடிப்பூண்டி 2 - பொன்னேரி 3 - திருத்தணி 4 - திருவள்ளூர் 5 - பூந்தமல்லி 6 - ஆவடி 7 - மதுரவாயல் 8 - அம்பத்தூர் 9 - மாதவரம் 10 - திருவொற்றியூர் 11 - ஆர்.கே நகர் 12 - பெரம்பூர் 13 - கொளத்தூர் 14 - வில்லிவாக்கம் 15 - திரு.வி.க.நகர் 16 - எழும்பூர் 17 - ராயபுரம் 18 - துறைமுகம் 19 - சேப்பாக்கம் திருவல்லிக்கேணி 20 - ஆயிரம் விளக்கு 21 - அண்ணா நகர் 22 - விருகம்பாக்கம் 23 - சைதாப்பேட்டை 24 - தியாகராய நகர் 25 - மயிலாப்பூர் 26 - வேளச்சேரி 27 - சோழிங்கநல்லூர் 28 - ஆலந்தூர் 29 - ஸ்ரீபெரும்புதூர் 30 - பல்லாவரம் 31 - தாம்பரம் 32 - செங்கல்பட்டு 33 - திருப்போரூர் 34 - செய்யூர் 35 - மதுராந்தகம் 36 - உத்திரமேரூர் 37 - காஞ்சிபுரம் 38 - அரக்கோணம் 39 - சோளிங்கர் 40 - காட்பாடி 41 - ராணிபேட்டை 42 - ஆற்காடு 43 - வேலூர் 44 - அணைக்கட்டு 45 - கீழ்வைத்தினன்குப்பம் 46 - குடியாத்தம் 47 - வாணியம்பாடி 48 - ஆம்பூர் 49 - ஜோலார்பேட்டை 50 - திருப்பத்தூர் 51 - ஊத்தங்கரை 52 - பர்கூர் 53 - கிருஷ்ணகிரி 54 - வேப்பனஹள்ளி 55 - ஒசூர் 56 - தளீ 57 - பாலக்கோடு 58 - பென்னாகரம் 59 - தர்மபுரி 60 - பாப்பிரெட்டிபட்டி 61 - அரூர் 62 - செங்கம் 63 - திருவண்ணாமலை 64 - கீழ்பென்னத்தூர் 65 - கலசபாக்கம் 66 - போளூர் 67 - ஆரணி 68 - செய்யாறு 69 - வந்தவாசி 70 - செஞ்சி 71 - மயிலம் 72 - திண்டிவனம் 73 - வானூர் 74 - விழுப்புரம் 75 - விக்கிரவாண்டி 76 - திருக்கோயிலூர் 77 - உளுந்தூர்பேட்டை 78 - ரிஷிவந்தியம் 79 - சங்கராபுரம் 80 - கள்ளக்குறிச்சி 81 - கங்கவல்லி 82 - அட்டூர் 83 - ஏற்காடு 84 - ஓமலூர் 85 - மேட்டூர் 86 - எடப்பாடி 87 - சங்ககிரி 88 - சேலம் ( மேற்கு ) 89 - சேலம் ( வடக்கு ) 90 - சேலம் ( தெற்கு ) 91 - வீரபாண்டி 92 - ராசிபுரம் 93 - சேர்ந்தமங்கலம் 94 - நாமக்கல் 95 - பரமத்தி வேலூர் 96 - திருச்செங்கோடு 97 - குமாரபாளையம் 98 - ஈரோடு(கிழக்கு) 99 - ஈரோடு(மேற்கு) 100 - மொடக்குறிச்சி 101 - தாராபுரம் 102 - காங்கேயம் 103 - பெருந்துறை 104 - பவானி 105 - அந்தியூர் 106 - கோபிச்செட்டிப்பாளையம் 107 - பவானிசாகர் 108 - உதகமண்டலம் 109 - கூடலூர் 110 - குன்னூர் 111 - மேட்டுப்பாளையம் 112 - அவினாசி 113 - திருப்பூர் (வடக்கு) 114 - திருப்பூர் (தெற்கு) 115 - பல்லடம் 116 - சூலூர் 117 - கவுண்டம்பாளையம் 118 - கோவை வடக்கு 119 - தொண்டாமுத்தூர் 120 - கோவை தெற்கு 121 - சிங்காநல்லூர் 122 - கிணத்துக்கடவு 123 - பொள்ளாச்சி 124 - வால்ப்பாறை 125 - உடுமலைப்பேட்டை 126 - மடத்துக்குளம் 127 - பழனி 128 - ஒட்டன்சத்திரம் 129 - ஆத்தூர் 130 - நிலக்கோட்டை 131 - நத்தம் 132 - திண்டுக்கல் 133 - வேடசந்தூர் 134 - அரவக்குறிச்சி 135 - கரூர் 136 - கிருஷ்ணராயபுரம் 137 - குளித்தலை 138 - மணப்பாறை 139 - ஸ்ரீரங்கம் 140 - திருச்சி(மேற்கு) 141 - திருச்சி(கிழக்கு) 142 - திருவெறும்பூர் 143 - லால்குடி 144 - மணச்சநல்லூர் 145 - முசிறி 146 - துறையூர் 147 - பெரம்பலூர் 148 - குன்னம் 149 - அரியலூர் 150 - ஜெயங்கொண்டம் 151 - திட்டக்குடி 152 - விருத்தாசலம் 153 - நெய்வேலி 154 - பண்ருட்டி 155 - கடலூர் 156 - குறிஞ்சிப்பாடி 157 - புவனகிரி 158 - சிதம்பரம் 159 - காட்டுமன்னார்கோவில் 160 - சீர்காழி 161 - மயிலாடுதுறை 162 - பூம்புகார் 163 - நாகப்பட்டினம் 164 - கீழ்வேளூர் 165 - வேதாரண்யம் 166 - ���ிருத்துறைபூண்டி 167 - மன்னார்குடி 168 - திருவாரூர் 169 - நன்னிலம் 170 - திருவிடைமருதூர் 171 - கும்பகோணம் 172 - பாபநாசம் 173 - திருவையாறு 174 - தஞ்சாவூர் 175 - ஒரத்தநாடு 176 - பட்டுக்கோட்டை 177 - பேராவூரணி 178 - கந்தர்வக்கோட்டை 179 - விராலிமலை 180 - புதுக்கோட்டை 181 - திருமயம் 182 - ஆலங்குடி 183 - அறந்தாங்கி 184 - காரைக்குடி 185 - திருப்பத்தூர் 186 - சிவகங்கை 187 - மானாமதுரை 188 - மேலூர் 189 - மதுரை கிழக்கு 190 - சோழவந்தான் 191 - மதுரை வடக்கு 192 - மதுரை தெற்கு 193 - மதுரை மத்திய தொகுதி 194 - மதுரை மேற்கு 195 - திருப்பரங்குன்றம் 196 - திருமங்கலம் 197 - உசிலம்பட்டி 198 - ஆண்டிபட்டி 199 - பெரியகுளம் 200 - போடிநாயக்கனூர் 201 - கம்பம் 202 - ராஜபாளையம் 203 - ஸ்ரீ வில்லிபுத்தூர் 204 - சாத்தூர் 205 - சிவகாசி 206 - விருதுநகர் 207 - அருப்புக்கோட்டை 208 - திருச்சுழி 209 - பரமக்குடி 210 - திருவாடானை 211 - ராமநாதபுரம் 212 - முதுகுளத்தூர் 213 - விளாத்திக்குளம் 214 - தூத்துக்குடி 215 - திருச்செந்தூர் 216 - ஸ்ரீவைகுண்டம் 217 - ஒட்டப்பிடாரம் 218 - கோவில்பட்டி 219 - சங்கரன்கோவில் 220 - வாசுதேவநல்லூர் 221 - கடையநல்லூர் 222 - தென்காசி 223 - ஆலங்குளம் 224 - திருநெல்வேலி 225 - அம்பாசமுத்திரம் 226 - பாளையம்கோட்டை 227 - நாங்குநேரி 228 - ராதாபுரம் 229 - கன்னியாகுமரி 230 - நாகர்கோவில் 231 - குளச்சல் 232 - பத்மநாபபுரம் 233 - விளவங்கோடு 234 - கிள்ளியூர்\nமொத்த வாக்குகள் : N/A\nவாக்கு விகிதம் % : N/A\nஆர் எஸ் ராஜேஷ் AIADMK\nசெ. மெர்லின் சுகந்தி NTK\nPerambur சட்டசபைத் தேர்தல் முடிவு (2016)\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\n... மேலும் 4 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தானது\nதமிழ்நாடு தான் டாப்... சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது... மத்திய அரசு தகவல்\nவாய் திறக்காத மற்ற மாநிலங்கள்.. இந்தி.. நீட்.. புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏன்\nசக பெண் அதிகாரியை ஆபாச வீடியோ எடுத்த பச்சையப்பன் சஸ்பெண்ட்... தமிழக அரசு அதிரடி\nஆன் லைன் மோசடி... ஏமாறுவதில் தமிழகம் முதலிடம்... ஷாக் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/22_97.html", "date_download": "2019-07-18T01:19:25Z", "digest": "sha1:C63MNKCICCUZT5CQLFLN6CKVXP5ANRTX", "length": 11473, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர் 30 பேர் நாடு திரும்பியுள்ளனர்.! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர் 30 பேர் நாடு திரும்பியுள்ளனர்.\nஇந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர் 30 பேர் நாடு திரும்பியுள்ளனர்.\nயுத்தம் காரணமாக இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர் 30 பேர் நாடு திரும்பியுள்ளனர்.\nகுறித்த இலங்கை தமிழர் 30 பேரும் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கினறன.\nவவுனியா மன்னார் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15 குடும்பங்களைச் சேர்ந்த 30பேரே வருகை தந்துள்ளனர்.\nநாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்று நாடு திரும்புகின்ற அனைத்து மக்களுக்கும் வேண்டிய அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படுமென இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.\nஇந்நிலையில் வெளிநாடுகளில் அகதிகளாக இருந்து நாடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அண்மைகாலமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n#srilanka #india #tamilnews #news #இந்தியா #வவுனியா #மன்னார் #யாழ்ப்பாணம் #கிளிநொச்சி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகி��்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/54194", "date_download": "2019-07-18T01:38:37Z", "digest": "sha1:4KQ6W534WQ7D5LOERUXZ4JRVEIBBWCDU", "length": 10682, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "இலங்கை மைதானத்தில் நிர்வானமாக ஓடிய நபர்! | Tamil National News", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர�� பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nHome செய்திகள் இலங்கை இலங்கை மைதானத்தில் நிர்வானமாக ஓடிய நபர்\nஇலங்கை மைதானத்தில் நிர்வானமாக ஓடிய நபர்\nகாலி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வரும் போட்டியில் நிர்வாணமாக நுழைந்த நபரினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.போட்டியின் இரண்டாவது நாளான நேற்று, ஓய்வு நேரத்தில் வெளிநாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் திடீரென மைதானத்திற்குள் நுழைந்துள்ளார்.\nஇதன்போது நிர்வாணமாக மைதானத்திற்குள் நுழைந்த நபர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த நபரை பிடிப்பதற்கு பலர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஎனினும் அவர் மைதானத்திற்குள் குழப்பம் விளைவித்துள்ளார். பலத்த முயற்சியின் பின்னர் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்\nஅலரி மாளிகைக்குள் தற்போது நடப்பது என்ன\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nவவுனியாவில் தமிழர்களின் வயிற்றிலடிக்கும் முதுகெழும்பில்லா நகரசபைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரை\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர��வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/category/technology", "date_download": "2019-07-18T01:45:07Z", "digest": "sha1:GR3CYSIWXN22JFMFVR524KQ4P7TG54NW", "length": 15246, "nlines": 149, "source_domain": "www.tnn.lk", "title": "தொழில்நுட்பம் | Tamil National News", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nவவுனியாவில் தொழிநுட்பத்தில் புரட்சியினை ஏற்படுத்திய டெக் டோக் நிகழ்வு \non: February 18, 2018 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், தொழில்நுட்பம், வவுனியா\nவவுனியாவில் தொழிநுட்பத்தில் புரட்சியினை ஏற்படுத்திய டெக் டோக் நிகழ்வு வவுனியா தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சங்கத்தினால் (VICTA) ஏற்பாடு செய்யப்பட்ட டெக் டோக் (Tech Talk) தகவல் தொழில்நுட்பத்த...\tRead more\nசெயற்கை சூரியனை உருவாக்கி ஜேர்மனி ஆராய்ச்சியாளர்கள் அபார சாதனை\non: April 05, 2017 In: சுவாரசியம், தொழில்நுட்பம்\nபூமிக்கு ஒளியையும், ஆற்றலையும் வழங்கி வரும் சூரியனைப் போல் பத்தாயிரம் மடங்கு அதிக ஒளியையும், ஆற்றலையும் வழங்கும் செயற்கை சூரியனை உருவாக்கி ஜேர்மனி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் அபார சாதனை படைத்து...\tRead more\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\non: March 16, 2017 In: சுவாரசியம், தலைப்புச் செய்திகள், தொழில்நுட்பம், பிரதான செய்திகள்\nஇன்றைய தலைமுறையினரில் ஸ்மார்ட்போன் உபயோகிக்காதவர்கள் மிக குறைவு. ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் செல்பி எடுக்காதவர்களே இல்லை. தொடர்ந்து அடிக்கடி செல்பி எடுப்பவர்களுக்கு முக சுருக்கம் ஏற்ப...\tRead more\nஜிமெயிலில் இனி பணமும் அனுப்பலாம்\non: March 16, 2017 In: இலங்கை, தலைப்புச் செய்திகள், தொழில்நுட்பம், பிரதான செய்திகள்\nகூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் இன்று உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. மின்னஞ்சல் சேவையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்த ஜிமெயிலில் தற்போது பணப் பரிவர்த்தனை செய்யும் புதிய வசதி அறிமுக...\tRead more\nஈழ மண் வவுனியாவிலிருந்து ஒரு சமூக வலைத்தளப் புரட்சி\non: January 05, 2017 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம், பிரதான செய்திகள், வவுனியா890 Comments\nஈழத்திலிருந்து புதிய ஆண்டில் புதியதொரு சமூக வலைத்தளத்தை உருவாக்கி அண்மையில் Assistia நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதுவரை உள்ள சமூக வலைத்தளங்களை விட அதிக சேவைகளைக் கொண்டதாகவும் பாதுகாப்பானதாகவ...\tRead more\nஉங்கள் பேஸ்புக் கணக்கு நான்கு வழிகளில் ஹக் செய்யப்படலாம்\non: August 30, 2016 In: தலைப்புச் செய்திகள், தொழில்நுட்பம், பிரதான செய்திகள்1112 Comments\nஇன்று என்னை தொடர்புகொண்ட நண்பர் ஒருவர் தனது பேஸ்புக் கணக்கில் இருந்து தன் நண்பர்களுக்கு Automatic ஆக “Hi” என்ற Message செல்வதாகவும், ஆனால் அதை தான் அனுப்பவில்லை எனவும் கூறி தன் கணக்கு ஒருவேள...\tRead more\nஇண்டர்ந��ட்டில் உள்ள 6 சட்டவிரோத செயல்கள்\non: August 29, 2016 In: தலைப்புச் செய்திகள், தொழில்நுட்பம், பிரதான செய்திகள்4 Comments\nஇண்டர்நெட்டை பயன்படுத்தாத நபர்களே தற்போது இல்லை என்று கூறலாம். இண்டர்நெட்டில் நல்லதும் கெட்டதும் கோடிக்கணக்கில் குவிந்துள்ளதால் எது தேவை என்றாலும் நாம் இண்டர்நெட்டைத்தான் அணுகுகிறோம். அதே நே...\tRead more\nஇலங்கையில் 400 இடங்களில் WIFI வசதி\non: August 04, 2016 In: இலங்கை, தொழில்நுட்பம், பிரதான செய்திகள்117 Comments\nநல்லாட்சி அரசாங்கத்தினால், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் 400 இடங்களில் Wifi வசதியை ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்...\tRead more\nஇனி இண்டர்நெட் இல்லாமல் பேஸ்புக் பயன்படுத்தலாம்\non: August 03, 2016 In: தலைப்புச் செய்திகள், தொழில்நுட்பம், பிரதான செய்திகள்207 Comments\nபேஸ்புக் தளத்தை இண்டர்நெட் இல்லாமல் பயன்படுத்த முடியும் என உங்களுக்குத் தெரியுமா பயனர்கள் இண்டர்நெட் இல்லாமல் தங்களது மொபைல் போன் மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்த எளிய வழிமுறை இருப்பது தெரிய வந்த...\tRead more\nபேஸ்புக்கில் வெளியிடப்படும் ஆபாச புகைப்படங்களை அழிப்பது எப்படி:பெண்களே இது உங்களுக்கான அறிவுரைகள்…\non: July 06, 2016 In: தலைப்புச் செய்திகள், தொழில்நுட்பம்124 Comments\nபேஸ்புக்கில் மார்பிங் செய்து வெளியிடப்படும் ஆபாச புகைப்படங்களை அழிப்பது எப்படி” என்பது குறித்த அறிவுரைகள் தமிழ்நாட்டில் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரது பெயரில் வட்சப்பில் வெளியாகியுள்ளது....\tRead more\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு த���க்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/151802-singer-mano-joined-ammk", "date_download": "2019-07-18T01:13:02Z", "digest": "sha1:O25YNSNKQBU2O6WQHGZK7KQWM6K7ZLUX", "length": 6775, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "`பாடகர் டு அரசியல்வாதி!’ - அ.ம.மு.க-வில் இணைந்தார் மனோ | singer mano joined ammk", "raw_content": "\n’ - அ.ம.மு.க-வில் இணைந்தார் மனோ\n’ - அ.ம.மு.க-வில் இணைந்தார் மனோ\nபிரபல பின்னணிப் பாடகர் மனோ, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலையில் கட்டசியில் இணைந்தார்.\nஆந்திரா மாநிலத்தில் 1965-ம் ஆண்டு பிறந்தவர் மனோ. இஸ்லாமிய குடும்பத்தைச் சேரந்த மனோவின் இயற்பெயர், நாகூர் பாபு. பிறகாலத்தில் இவர் தன் பெயரை மனோ என மாற்றிக்கொண்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். பாடகராக மட்டுமில்லாமல், நடிகராகவும் வலம்வந்தவர் மனோ. 'சிங்காரவேலன்', 'எனக்கு 20 உனக்கு 18' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 'சின்னத்தம்பி' படத்தில் இவர் பாடிய `தூளியிலே ஆடி வந்த’ பாடலுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டது. மேலும், தமிழக அரசின் 'கலைமாமணி', ஆந்திரா அரசின் 'நந்தி' உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.\nதற்போது, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பாடல்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துவருகிறார். இந்நிலையில், இன்று அவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். கடந்த சில நாள்களுக்கு முன், நடிகர் ரஞ்சித், பா.ம.க-விலிருந்து விலகி அ.ம.மு.க-வில் இணைந்தார். நேற்று, நடிக��� கோவை சரளா, கமல் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். திரையுலகைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தங்கள் பார்வையை அரசியல் கட்சிகள்மீது திசைதிருப்பியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் கட்சிகளில் சேர்ந்த திரைத் துறையினர், பிரசாரங்களில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பார்கள் எனத் தெரிகிறது.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%93%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-07-18T00:41:14Z", "digest": "sha1:4BBWSP7XVNXSTBDVNQW63R33NID3QFOT", "length": 8249, "nlines": 96, "source_domain": "anjumanarivagam.com", "title": "ஓல்ட்டேஜ் ஸ்டெபிலைசர் & இன்வெர்ட்டர் மெக்கானிசம்", "raw_content": "\nஓல்ட்டேஜ் ஸ்டெபிலைசர் & இன்வெர்ட்டர் மெக்கானிசம்\nHome ஓல்ட்டேஜ் ஸ்டெபிலைசர் & இன்வெர்ட்டர் மெக்கானிசம்\nஓல்ட்டேஜ் ஸ்டெபிலைசர் & இன்வெர்ட்டர் மெக்கானிசம்\nநூல் பெயர் : ஓல்ட்டேஜ் ஸ்டெபிலைசர் & இன்வெர்ட்டர் மெக்கானிசம்\nமூல நூல்ஆசிரியர் :மாஸ்டர் G.சுப்பிரமணியன் ( ஜி.எஸ்.)\nவெளியீடு :ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்\nநூல் பிரிவு : GAR–2439\nமுதன் முதலாக மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டவுடன், அந்த மின்சாரத்தின் மூலமாக மின் விளக்குகள் எரிந்தன, மின் மோட்டார்கள் இயக்கப்பட்டன. அப்போது அதுவே அதிசயமாக இருந்தது. அப்போது இருந்த மின்சாதனங்களுக்கு, ஸ்டெபிலைசர் தேவைப்படவில்லை. ஆனால், இந்தக் காலத்தில் மின்சாரத்தின் மூலமாக பலவிதமான நவின மின்சாதனங்கள் இயங்குகின்றன. ஆகவே, தற்காலத்திற்கு ஸ்டெபிலைசர்கள் அவசியமாகத் தேவைப்படுகிறது. பலவிதமான டி.வி., ஏர்கண்டிஷனர்கள், ரெப்ரிஜிரேட்டர்கள், மேலும் பல்வேறு நவின மின்சாதனங்களுக்கும் ஏற்றவாறு பலவிதமான நவின ஸ்டெபிலைசர்கள் பயன்படுத்தப்படுகின்றன. முற் காலங்களில் மின்வெட்டு ஏற்படும் போது ஜெனரேட்டரைப் பயன்படுத்தினர். ஜெனரேட்டரை பயன்படுத்தும் போது அதிக பொருள்செலவும் அதிக உடல் உழைப்பும் தேவைப்படுகிறது. ஆகவே, தற்காலத்தில் ஜெனரேட்டருக்கு பதிலாக இன்வெர்டர்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்நூல் மூலமாக ஸ்டெபிலைசர் மற்றும் இன்வெர்டர் பற்றிய மெக்கானிசம் முழுமையாகக் கற்றுதரப்படுகிறது. ஆகவே, நீங்களும் ஸ்டெபிலைசர் & இன்வெர்டர் மெக்கானிசம் கற்று நல்ல வேலை வாய்ப்பைப் பெறலாம்.\nஇந்தப் புத்தகத்தை படித்து ஸ்டெபிலைசர் & இன்வெர்டர் மெக்கானிசம் கற்க முடியும் என்று நீங்கள் உறுதியாக நம்பிவிட்டால் அது நிச்சயமாக உங்களால் முடியும், அதுவும் ஒரே மாதத்தில் கற்க முடியும். சுமார் 30 ஆண்டு காலமாக எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் துறையில் தொழில் செய்தும், தொழிற் கல்வி நிலையங்களில் பணிபுரிந்தும், பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி அளித்தும், பல தொழிற் கல்வி புத்தகங்களை எழுதியும் நல்ல அனுபவமுள்ள ஆசிரியரால் இப் புத்தகம் எழுதபட்டுள்ளது. இதற்கு முன்பாக இவர் எழுதிய பல எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் புத்தகங்கள் யாவும் தமிழக நூலக ஆணைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டன. ஆசிரியரின் புத்தகங்களை படித்து தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆகவே நீங்களும் இந்நூல் மூலமாக ஸ்டெபிலைசர், இன்வெர்டர் மெக்கானிசம் கற்று நல்ல வேலை வாய்ப்பைப் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.\nஇத்தகைய அறிவுள்ள நூல்களை கற்று மேலும் படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது .\nமுத்தும் பவளமும் (அல்லுவுலுவு வல்மர்ஜான்)\nநபிமார்கள் வரலாறு (பாகம் ஒன்று)\nஅறிவிற்கு விருந்தாகும் அறிய தகவல்கள்\nசீறாப்புராணம் மூலமும் உரையும் (பாகம்-1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/43040/", "date_download": "2019-07-18T00:35:22Z", "digest": "sha1:L34SR3XJPYO4AX6MJQ7M3HIICPPGA5F6", "length": 11144, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆந்திராவில் அரசு மருத்துவமனையில் 12 மணிநேரத்தில் 9 நோயாளிகள் மரணம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆந்திராவில் அரசு மருத்துவமனையில் 12 மணிநேரத்தில் 9 நோயாளிகள் மரணம்\nஇந்தியாவின் ஆந்திர மாநிலம், அனந்த்பூர் அரசு மருத்துவமனையில் 12 மணி நேரத்தில் 9 நோயாளிகள் மரணமடைந்துள்ளனர்.\nநாட்பட்ட நோய்களே இவர்களின் இறப்புக்குக் காரணம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 9 பேரும் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.\nஇறந்த 9 பேரில் 4 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அனை��ரும் சில நாட்களுக்கு முன்னதாக உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர்கள் ஒவ்வொருவரின் இறப்புக்கும் நாள்பட்ட சிறுநீரக நோய் முதல் இதய நோய் வரை பல்வேறு காரணங்கள் இருந்தன என்றும் மருத்துவமனைக் கண்காணிப்பாளரான மருத்துவர் ஜெகன்னாத் கூறியுள்ளார்.\nகுறிப்பாக செவ்வாய்க்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரைக்கப்பட்டவர்களே. அவர்கள் என்ன நிலையில் இருந்தாலும் அவர்களை நாங்கள் திருப்பி அனுப்ப முடியாது என்றும் தெரிவித்தார்.\nஇதேவேளை இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மருத்துவமனையில் போதிய சிறப்பு வசதிகள் இல்லாததாலேயே இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsindia news tamil tamil news அரசு மருத்துவமனையில் ஆந்திராவில் நோயாளிகள் மரணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\nஇந்தியா பயணமாகும் வட மாகாண சபை உறுப்பினர்கள்\nமாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனு தாக்கல்\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/101798/", "date_download": "2019-07-18T00:52:49Z", "digest": "sha1:5YFQTUSHJCHJHANJZIDZG4SLSGBSWXZ7", "length": 11287, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சிங்கம் கூட்டணி – 5ஆவது தடவையாக இணையும் சூர்யாவும் ஹரியும் – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nசிங்கம் கூட்டணி – 5ஆவது தடவையாக இணையும் சூர்யாவும் ஹரியும்\nநடிகர் சூர்யாவும் இயக்குனர் ஹரியும் கூட்டணி இதுவரையில் நான்கு திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். அடுத்து மீண்டும் ஒரு புதிய படத்தின் மூலம் இருவரும் இணையவிருக்கின்றனர். நந்த கோபாலன் குமரன் என்ற ‘என்.ஜி.கே’ திரைப்படத்தில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வகிறார். இப் படத்துடன் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் சூர்யா. மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, பொமன் இரானி, சிராக் ஜானி ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடிக்க, அவருடைய சிறப்புப் பாதுகாப்பு பிரிவின் தலைவராக சூர்யா நடிப்பதாக கூறப்படுகின்றது.\nஇந்த படத்தின் பின்னர், நடிகர் சூர்யா அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை, ஹரி இயக்குகிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது ‘சிங்கம்’ படத்தின் நான்காவது பாகம் இல்லை என்றும் சொல்லப்படுகின்றது. புதிய கதைக்களத்துடன் இருவரும் களம் இறங்குகின்றனர். மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.\nTags5ஆவது தடவை ஆர்யா இணையும் சமுத்திரக்கனி சாயிஷா சிங்கம் கூட்டணி சூர்யா மோகன்லால் ஹரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\n“நானே மந்திரி – நம்மிடமே 118 – 7ஆம் திகதி மஹிந்த அணியை வீட்டுக்கு அனுப்புவோம்”\nவரலட்சுமி , பால்ய நண்பர், மனதுக்கு நெருக்கமானவர், விஷால்\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘���ிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/07/12/cheating/", "date_download": "2019-07-18T01:27:35Z", "digest": "sha1:GQY2RCH3TGSMXQ6ASDHDB27SFXRKGOLC", "length": 10320, "nlines": 132, "source_domain": "keelainews.com", "title": "கணவரை இழந்த பெண்ணிடம் ரூ.1. லட்சம் மோசடி - 2 பெண்கள் கைது .. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகணவரை இழந்த பெண்ணிடம் ரூ.1. லட்சம் மோசடி – 2 பெண்கள் கைது ..\nJuly 12, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமேஸ்வரம் மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த சில ஆண்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி சித்ரா, 40. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் சித்ராவிடம் சத்துணவு திட்டத்தில் சமையல் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக அதே பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரி ஆசை வார்த்தை கூறி ரூ 1. லட்சம் பணம் பெற்றுக் கொண்டார். பல மாதங்களாகியும் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும் முனீஸ்வரி ஏமாற்றி வந்தார்.\nஇது தொடர்பாக நேற்று முன் நடந்த வாக்குவாதத்தில் முனீஸ்வரி மற்றும் உறவினர்கள் சித்ராவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். சித்ரா புகார்படி காளீஸ்வரன் மனைவி முனீஸ்வரி 34, பழைய போலீஸ் ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த தனபாண்டியன் மனைவி தமிழரசி 36 ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து போலீஸ் சார்பு ஆய்வாளர் வேலம்மாள் கைது செய்தார். சித்ராவை தாக்கிவிட்டு தலைமறைவான கலைச்செல்வம், மகாலட்சுமி , காளீஸ்வரி ஆகியோரை இராமேஸ்வரம் கோயில் போலீசார் தேடி வருகின்றனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nTATKAL முறையில் விவசாயிகளுக்கு மின்சாரம் – அறிவிப்பு வெளியீடு ..\nஇராமேஸ்வரம் மீனவர் ஸ்டிரைக் வாபஸ் வரும் 14ம் தேதி தொழிலுக்கு செல்ல முடிவு..\nஇராமநாதபுரத்தில் பாமக ., நிறுவன நாள் விழா..\nசாயல்குடியில் இரண்டு வீடுகளில் 110 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை மர்ம நபர்கள் பட்டபகலில் துணிகரம்..\nபணம் வைத்து சீட்டு விளையாடிய பத்து நபர்கள் கைது…\nகொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு…\nமதுரை மாநகரில் இதுவரை 68 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு\nகோவில்பட்டி கல்லூரியில் யோகா கழக துவக்க விழா\nமரத்துண்டுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\nசாலை விதிகளை அறிந்து, விழிப்புடன் செயல்படவேண்டும்.தூத்துக்குடி மாவட்ட S.P. அருண் பாலகோபாலன் அறிவுறை\nதூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா\nமாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி\nகுடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை\nகுடியாத்தத்தில் வேலூர் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாக்கு சேகரிப்பு\nஉசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த 2 மாதங்களாக நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு.\nமண்டபத்தில் மின்வெட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nஅரசு பள்ளி தளங்களை சீரமைத்த நாம் தமிழர் கட்சியினர்…\nகாமராஜா் பிறந்தத நாள் விழா\nதிண்டுக்கல் ஆர் டி ஓ அலுவலகத்தில் 18/07/09 நாளை நிலுவையில் உள்ள மனுகளுக்கான சிறப்பு முகாம்\nகாமன்வெல்த் – 2019: தங்கம் வென்ற தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர்\nஅடையாளம் தெரியாத ஆண் பிணம்.போலிசார் விசாரணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2016/09/film-literature-confluence-8-10-2016.html", "date_download": "2019-07-18T01:21:58Z", "digest": "sha1:LLR4QAKI3QFBBB5ZXVMODFBE2V2WYNY5", "length": 10197, "nlines": 338, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): Film Literature Confluence – 8-10-2016", "raw_content": "\nதிரைப்பட இலக்கியச் சங்கமம் – கலந்துரையாடல் & நூல் அறிமுகம்\nநேரம்: மாலை 6.00 மணி* முதல் 8.30 மணி வரை\n*(தாமதமாக வரும் வழக்கமுடையவர்கள் 5 மணி என்று வாசிக்கவும்)\nஇடம்: டிஸ்கவரி புக் பேலஸ்,\nமஹாவீர் காம்ப்ளக்ஸ், 6 முனுசாமி சாலை,\nஆண்டவன் கட்டளை மற்றும் குற்றமே தண்டனை\n(திரைத்துறையில் வெற்றிபெறுவது எப்படி: பாகம்-1)\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/72-234969", "date_download": "2019-07-18T00:22:11Z", "digest": "sha1:MBF36GC4HKMKX4L2MSXZ3TCIO5YDMLOY", "length": 4570, "nlines": 85, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || குடும்பஸ்தரின் சடலம் மீட்பு", "raw_content": "2019 ஜூலை 18, வியாழக்கிழமை\nமுல்லைத்தீவு - முள்ளியவளை பிரதேசத்துக்குட்பட்ட காஞ்சிரமோட்டை பகுதியில், கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று, நேற்று (05) மீட்கப்பட்டுள்ளது.\nமுள்ளியவளையைச் சேர்ந்த 45 வயதுடைய சண்முகநாதன் சத்தியபவான் என்ற குடும்பஸ்தரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமரண விசாரணைகளின் பின்னர், உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை ���ங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/941718", "date_download": "2019-07-18T00:24:13Z", "digest": "sha1:DUCFPRFFW2V3YRBXJ7ACYIORX33WFRBY", "length": 8012, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "மின்மோட்டார் ஒயர்கள் திருட்டு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிண்டிவனம், ஜூன் 19: திண்டிவனம் அடுத்த சலவாதி, வட ஆலப்பாக்கம் ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வம், துளசிநாதன் கார்த்திகேயன், ராஜா ராமு, செங்கேணி, மங்கையர்கரசி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விவசாயிகளின் விளை நிலங்களில் உள்ள கிணற்றில் உள்ள மின்மோட்டாரில் இணைக்கப்பட்ட மின்சார ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். நேற்று காலை நிலங்களுக்கு சென்ற விவசாயிகள் கிணற்றில் உள்ள மின்மோட்டாரு��ன் இணைக்கப்பட்டுள்ள மின் ஒயர்கள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கடந்த 3 நாட்களாக விளைநிலங்களுக்கு மின்விநியோகம் வழங்கப்படாமல் இருந்ததால் இதனை பயன்படுத்திக்கொண்ட மர்மநபர்கள் மின்மோட்டாரின் மின் ஒயர்களை திருடி சென்றுள்ளனர். திருடிய ஒயர்களின் உள்ளே இருந்த காப்பர் கம்பிகளை எடுத்துக்கொண்டு பிளாஸ்டிக் ஒயரை அங்கேயே வீசி சென்றுள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். கடந்த 3 நாட்களாக சலவாதி, வடஆலப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டதால் நிலங்களில் பல ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் தண்ணீர் இன்றி காய்ந்தன. இதனை கண்ட விவசாயிகள் வேதனை அடைந்தனர்.\n₹1000 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்\nவேரோடு சாய்ந்த ஆலமரம் அகற்றம்\nசட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணி\nதிண்டிவனம் ராஜாங்குளம் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது\nபழுதாகி நின்ற பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதி விபத்து\nசின்னசேலம் ஒன்றியத்தில் மத்திய குழுவினர் ஆய்வு\nபைக் மோதி முதியவர் பலி\nசித்தால் அரசு மாதிரி பள்ளியில் சைக்கிள் மேற்கூரை அமைக்க வேண்டும்\nபரட்டை தலைமுடியுடன் வந்த மாணவர்களுக்கு சிகை அலங்காரம்\nசார் பதிவாளர் அலுவலகத்துக்கு விரைவில் கட்டிடம் கட்டப்படும்\n× RELATED 8 மின்கம்பங்களை அகற்ற பணம் கட்டுவது யார் பாதியில் நிக்குது தரைப்பாலப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/stalin-gives-suspense-reply-for-question-asked-for-no-confidence-motion-352230.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T01:22:11Z", "digest": "sha1:KCNPUF532MKGJPCUDR2CDD3S6H44RPH7", "length": 15914, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "நம்பிக்கையில்லா தீர்மானத்தில் திமுக உறுதியாக உள்ளதா?.. \"வெயிட் அன்ட் சீ\" என ஸ்டாலின் பதில் | Stalin gives suspense reply for question asked for no confidence motion - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n35 min ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n42 min ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\n1 hr ago வெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\n2 hrs ago ��ுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் திமுக உறுதியாக உள்ளதா.. \"வெயிட் அன்ட் சீ\" என ஸ்டாலின் பதில்\nசென்னை: சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த கேள்விக்கு வெயிட் அன்ட் சீ என திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்தார்.\nசட்டசபை இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே டிடிவி தினகரனுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய 3 எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.\nஇதை எதிர்த்து பிரபுவை தவிரத்து மற்ற இருவர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். 3 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என தீர்ப்பளித்தது. இதனிடையே சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டு வந்தது.\nமேகதாது பற்றி இங்கே பேசக்கூடாது.. காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிரடி\nஇந்த நிலையில் இடைத்தேர்தலில் மொத்தம் 22 தொகுதிகளில் 13 தொகுதிகளில் திமுகவும் 3 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றிபெற்றது. இந்த இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி தப்பியது. இன்றைய தினம் திமுகவின் 13 எம்எல்ஏக்களும் பதவியேற்க சட்டசபைக்கு வந்தனர்.\nஅப்போது திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் தனபால் 13 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை ஸ்டாலின் சந்தித்தார்.\nஅப்போது சட்டசபையில் திமுக எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என கேட்கப்பட்டது. அதற்கு ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது சட்டசபை கூடும்போது தெரியும் என்றார்.\nஇதைத் தொடர்ந்து சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதில் திமுக உறுதியாக உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஸ்டாலின் வெயிட் அன்ட் சீ என பதில் அளித்தார். 13 எம்எல்ஏக்கள் பதவியேற்றதன் மூலம் திமுகவின் பலம் 101ஆக அதிகரித்துள்ளது. திமுக கூட்டணியின் பலம் 110-ஆக உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக��கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nவிஜயா ஆஸ்பத்திரியில் சரவணபவன் ராஜகோபால்... ஐசியூவில் அனுமதி.. தீவிர சிகிச்சை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk no confidence motion dmk mlas திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் திமுக எம்எல்ஏக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-pondy-will-get-rain-on-dec-4-335447.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:31:15Z", "digest": "sha1:PWF52T2TAHINS6GYXOMWPTFIZMCG5IPG", "length": 13333, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "4ம் தேதி கன மழைக்கு வாய்ப்பு.. தமிழகம், புதுச்சேரியில்! | Tamilnadu and Pondy will get rain on Dec 4 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n7 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதிய��கும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n4ம் தேதி கன மழைக்கு வாய்ப்பு.. தமிழகம், புதுச்சேரியில்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nசென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 4-ஆம் தேதி மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.\nதமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கஜா புயல் தாக்கியது. இதில் டெல்டா மாவட்டங்கள் இன்னும் சகஜ நிலைக்கு திரும்பவில்லை.\nஇந்நிலையில் வரும் டிசம்பர் 3, 4 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் அறிக்கை அனுப்பியுள்ளது. அதில் புதிய கிழக்கு திசை காற்று தமிழகம் மற்றும் புதுவையில் கடக்கவுள்ளது.\nஇதன் காரணமாக வரும் 3, 4 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. டிசம்பர் மாதம் வரை மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். அவ்வாறு பெய்தால்தான் சென்னையில் கோடையை சமாளிக்க முடியும் என்று கூறியிருந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெர���ப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu rain pondy தமிழகம் மழை புதுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/process-going-on-arrest-the-professors-who-involved-sex-torture-says-judge-328120.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:47:38Z", "digest": "sha1:3JLURYV5HD4OCKRUE5UMQY3ADOVMICIG", "length": 15371, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாணவிக்கு பாலியல் தொல்லை... பேராசிரியர்களை கைது செய்ய போலீஸ் நடவடிக்கை- மாவட்ட நீதிபதி தகவல் | Process going on to arrest the Professors who involved in sex torture,says Judge - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n21 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n58 min ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\n1 hr ago வெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nமாணவிக்கு பாலியல் தொல்லை... பேராசிரியர்களை கைது செய்ய போலீஸ் நடவடிக்கை- மாவட்ட நீதிபதி தகவல்\nதிருவண்ணாமலை: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பேராசிரியர்கள் தங்கப்பாண்டியன், புனிதா, மைதிலி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.\nதிருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் உள்ள வேளாண் கல்லூரியில் சென்னையைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.\nஇதுதொடர்பாக மாவட்ட நீதிபதி மகிழேந்தி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து கல்லூரிக்கு சென்று மாணவிகள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.\nஇதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் மாணவி பேராசிரியர்கள் மீது கூறிய செக்ஸ் குற்றச்சாட்டுகள் 40 பக்கத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅந்த புகார் கடிதம் மற்றும் நீதிபதியின் விசாரணை அறிக்கை எஸ்.பி. அலுவலகத்தில் இன்று கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மாணவி புகார் கூறிய பேராசிரியர் தங்க பாண்டியன், பேராசிரியைகள் புனிதா, மைதிலி மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sex torture செய்திகள்\nகிளி ஜோசியர் செக்ஸ் தொல்லை.. 5 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய பெண்\n2 மாதமாக விடாத தொல்லை.. கட்டிலுக்கு அழைத்த நபருக்கு \"கட்\" செய்து அதிர வைத்த பெண்\nஏற்கனவே வாய்க்கா தகராறு.. ஸ்டேஷனில் முத்தமிட்டு சிக்கிய எஸ்ஐ இன்னொரு பெண்ணுடன் ஓட்டம்\nபிஎச்டி பட்டம்.. ஒன்னு ரூ.5 லட்சம் கொடு.. இல்லாட்டி .. மதுரை பல்கலை பேராசிரியர் மீது பாலியல் புகார்\nஇறுக்கி அணைத்தார்.. தனியாக அவர் அறைக்கு வருமாறு டார்ச்சர் செய்தார்.. அர்ஜூன் மீது ஸ்ருதி பரபர புகார்\nபேராசியர் மீது பாலியல் புகார் கூறிய திருவண்ணாமலை வேளாண் பல்கலைக்கழக மாணவி டிஸ்மிஸ்\nபாலியல் புகாருக்குள்ளான கோவை கல்லூரி சேர்மனை கைது செய்க.. மாணவர்கள் கொந்தளிப்பு\nஎம்டியோட டார்ச்சர் தாங்க முடியல.. நான் இருக்கறதே பிரயோஜனம் இல்லை.. வாட்ஸ் ஆப்பில் பெண் கதறல்\nபாலியல் புகார்.. வேளாண் மாணவி வேறு கல்லூரிக்கு மாற்றம்... உத்தரவை மறுக்கும் மாணவி\nபாலியல் புகார்... வேளாண் கல்லூரி முதல்வர்- பேராசிரியைகளிடம் பணம் கேட்டு மிரட்டும் மர்மநபர்கள்\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய வேளாண் மாணவியிடம் திருவண்ணாமலை டிஎஸ்பி விசாரணை\nஎன்னாது பேனா, பென்சில் திருடுவாரா.. நீதிபதி சரமாரி கேள்வி... திக்குமுக்காடிய தி.மலை கல்லூரி முதல்வர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsex torture arrest செக்ஸ் டார்ச்சர் சென்னை மாணவி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-tcs-employee-s-body-found-a-decomposed-state-194097.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T01:11:06Z", "digest": "sha1:WXX5G4DGTEFO7B2EJUKL7CRUG5ESUU5Y", "length": 14927, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை: டிசிஎஸ் பெண் ஊழியர் உடல் கண்டெடுப்பு | TN: TCS employee's body found in a decomposed state - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n41 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n9 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nசென்னை: டிசிஎஸ் பெண் ஊழியர் உடல் கண்டெடுப்பு\nசென்னை: சென்னையில் அரசு ஐ.டி பார்க் அமைந்துள்ள சிப்காட் வளாகத்தில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\n24 வயதான அந்த பெண் ஊழியரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இறந்த��� போன பெண்ணின் உடல் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து அரைகிலோமீட்டர் தொலைவில் உள்ள சிப்காட் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது.\nகடந்த 9 நாட்களாக காணாமல் போயிருந்த அந்த பெண் ஊழியர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் டிசிஎஸ் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட போலீசார், சடலத்தைக் கைப்பற்றி, மர்ம மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nபெண் ஊழியர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டரா எதற்காக இந்த கொலை நிகழ்ந்தது என்பது பற்றி விசாரணைக்குப் பின்னர் தெரியவரும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/lake?q=video", "date_download": "2019-07-18T00:36:35Z", "digest": "sha1:7PQWW25Q2ZIBUZBPOTUSCLLBOOCY3HYL", "length": 16001, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "Lake News in Tamil - Lake Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாங்க ஏரி குளங்களை தூர்வாருங்க... பொதுமக்கள்.. தனியாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு\nசென்னை: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை...\nவேளச்சேரியில் உள்ள ஏரியை புனரமைக்கும் பணி தொடங்கியது... நாம் தமிழர் கட்சி களமிறங்கியது\nசென்னை: நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சென்னை வேளச்சேரியில் உள்ள ஏரியை ...\nகரையில் மனைவி வீடியோ எடுக்க.. மைத்துனிகளுடன் தண்ணீரில் குளித்த இளைஞர்.. நீரில் மூழ்கி 3 பேரும் பலி\nஹைதராபாத்: கரையில் மனைவி வீடியோ எடுத்த போது மைத்துனிகளுடன் தண்ணீரில் குளித்த இளைஞர் உள்பட 3 ...\nசென்னை வளசரவாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. புகை மண்டலத்தால் மக்கள் பெரும் அவதி\nசென்னை: வளசரவாக்கத்தில் இன்று பகல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்ட...\nஆஹா.. மிச்சிகன் நதி எப்படி மாறிப் போயிருக்குப் பாரு சரவணா\nசிகாகோ: அமெரிக்காவே உறைந்து போய்க் கிடக்கிறது. இதில் நதிகள் மட்டும் தப்புமா என்னா.\nஷாக்கிங்.. எய்ட்ஸ் பாதித்த பெண் தற்கொலை.. 23 ஏக்கர் ஏரி நீரை காலி செய்த கிராம மக்கள்\nபெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள ஜாகீர்தார் ஏரியில் எய்ட்ஸ் பாதித்த ஒரு பெண் தற்கொலை செய...\nஅட்டகாசம்.. பெங்களூரில் உருவாக்கப்பட்ட ராட்சச மிதக்கும் தீவு.. சாதனை பட்டியலில் இடம் பிடித்தது\nபெங்களூர்: பெங்களூரில் இருக்கும் செயற்கை தீவு ஒன்று இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் தீவு ...\nசிறிய துளையால் கவிழ்ந்த படகு.. தான்சானியாவில் கொடூர விபத்து.. 218 பேர் பலி\nடோடோமா: தான்சானியாவின் ஏற்பட்ட படகு விபத்து காரணமாக இதுவரை 218 பேர் பலியாகி உள்ளனர். கிழக்கு ஆ...\nஆகஸ்ட் இறுதிக்குள் ஏரி, குளங்களில் காவிரி நீர் நிரப்பப்படும்.. அமைச்சர் தகவல்\nதிருச்சி: ஆகஸ்ட் இறுதிக்குள் ஏரி, குளங்களில் தண்ணீர் முழுமையாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட...\nஆடிப்பெருக்கு நாளில் கடல்போல காட்சி தரும் வீராணம் ஏரி... கண்முன்னால் பொன்னியின் செல்வன்\nசென்னை: நிரம்பி வழியும் வீராணம் ஏரியினால் சென்னையின் குடிநீர் பிரச்ச��னை தீரப்போகிறது. கடல்...\nசெவ்வாய் கிரகத்தில் 20 கிமீ பரப்பளவில் மிகப்பெரிய ஏரி கண்டுபிடிப்பு... விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nவாஷிங்டன் : ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி அனுப்பிய மார்சிஸ் ராடார் கருவி மூலம், செவ்வாய்கிரகத்தில...\nஏரி தூர்வாரும் பணி நடைபெறுகிறது.. மெதுவாக செல்லவும்.. எதுக்கு என்ன போட்டோ\nசென்னை: ஏரி தூர் வாரும் பணி நடைபெறுவதால் மெதுவாக செல்லவும் என வைக்கப்பட்டுள்ள பலகை படம் வைரல...\nசேலம்: 'துர்நாற்றம் வீசுவதால் வாழ முடியவில்லை' - ஏரியில் இறங்கி மக்கள் போராட்டம்\nசேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ஏரியில் சாயக்கழிவுகள் மற்றும் செப்டிக் டேங்க் கழிவு நீ...\nசென்னை ஐஐடி வளாக ஏரியில் குளிக்கச் சென்ற இருவர் பலி\nசென்னை: அடையாற்றில் உள்ள ஐஐடி வளாகத்தில் உள்ள கானகம் ஏரியில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் ம...\nஒகேனக்கல் ஆற்றில் திண்பண்டங்களுடன் நடமாடும் பரிசல் கடைகள்-சுற்றுலா பயணிகள் வரவேற்பு\nதருமபுரி: ஒகேனக்கல்லில் பரிசலில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்காக ஆற்றில் நடமாடும...\nவீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு நீர்விநியோகம் கட்\nகடலூர்: நீர் இருப்பு இல்லாத காரணத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியில் இருந்த...\nஆந்திராவில் தமிழர்கள் படுகொலை- மனித உரிமைகள் அமைப்பினர் போராட்டம்\nஅமராவதி: ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரையும் வனத்துறையினர் கொன்...\n ஆந்திராவில் கொத்து கொத்தாக தமிழர்கள் படுகொலையாவதை தடுக்குமா தமிழக அரசு\nசென்னை: ஆந்திராவில் செம்மரக் கடத்தல்காரர்கள் என முத்திரை குத்தி கொத்து கொத்தாக தமிழர்கள் க...\nஆந்திரா போலீசின் கொடூர என்கவுண்ட்டர் 5 தமிழர்களை அடித்தே கொலை செய்து ஏரியில் வீசியதா\nகடப்பா: ஆந்திராவில் 5 தமிழர்களை போலீசார் அடித்தே கொலை செய்து ஏரியில் வீசியிருக்கலாம் என சந்த...\nஉன்ன நம்பி தானடா வந்தேன்... ஜிபிஎஸ்சை நம்பி ஏரிக்குள் காருடன் பாய்ந்த அமெரிக்கர்\nவாஷிங்டன்: வழிகாட்டி மென்பொருளை நம்பி காரை ஒட்டிச் சென்ற அமெரிக்கர் ஒருவர், எரியில் காருடன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/09192132/1005501/Delhi-Parliament-Telugu-Desam-Party-MPs-Demonstration.vpf", "date_download": "2019-07-18T01:16:29Z", "digest": "sha1:QOAAKHHMQLQJ2IDYSN3WZI7BJUAMGGHN", "length": 10431, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "தெலுங்கு தேச கட்சி எம்.பிக்கள் போராட்டம் - ஹிட்லர் வேடமிட்டு வந்த நரமல்லி பிரசாத் எம்.பி.", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதெலுங்கு தேச கட்சி எம்.பிக்கள் போராட்டம் - ஹிட்லர் வேடமிட்டு வந்த நரமல்லி பிரசாத் எம்.பி.\nடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வரும் அவர்கள், மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅந்தக் கட்சியை சேர்ந்த நரமல்லி சிவபிரசாத், சர்வாதிகாரி ஹிட்லர் போல வேடமணிந்து போராட்டத்தில் பங்கேற்றார். இவர் ஏற்கனவே, ராமர்,பள்ளி மாணவன், நாரதர் போன்று பல வேடம் அணிந்து போராட்டம் நடத்தி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தவர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகுமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தப்புமா\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டமன்றத்தில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. முதலமைச்சர் குமாரசாமி அரசு தப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\n\"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்\" - ஏசி சண்முகம் பேச்சு\nஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.\n\"தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தில் விரைவில் திருத்தம்\" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nஎங்கிருந்தும் இணையம் வழியாக பொதுமக்கள் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.\n\"அரசுக்கு எதிராக வாக்களித்தால் நடவடிக்கை\" - மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களுக்கு, கொறடா உத்தரவு\nஇதனிடையே, குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் விஸ்வநாத், நாராயண கவுடா,கோபாலய்யா உள்பட மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n\"ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்புக்காகவும் பாடுபடுவோம்\" - மோடி\nசர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் உண்மை, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n\"ஆவின் பாலகம் தொடங்க யார் வேண்டுமானாலும் முன்வரலாம்\" - சட்டபேரவையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்\nஆவின் பாலகம் தொடங்க யார் வேண்டுமானாலும் முன்வரலாம் என்றும் அவர்களுக்கு அனுமதி வழங்க பால் வளத்துறை தயாராக இருப்பதாகவும் சட்டபேரவையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dev.freetamilebooks.com/ebooks/author/gnuanwar/page/2", "date_download": "2019-07-18T00:33:47Z", "digest": "sha1:IPMUOZSECZISTZ23D6T33TG3HFUZAQ5A", "length": 13296, "nlines": 201, "source_domain": "dev.freetamilebooks.com", "title": "gnuanwar | dev.fte | Page 2", "raw_content": "\nபுது மின்னூல் – சரோஜா பாட்டிக் கதைகள்\nபுது மின்னூல் – மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதளத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்களை Resolved ஆக மாற்ற வேண்டுகோள்\nFree Piano on புது மின் ���ூல் அப்பா வேணாம்பா\nsivamurugan on புது மின்னூல் – மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nmanoj penworks on புது மின்னூல் – சரோஜா பாட்டிக் கதைகள்\nsivamurugan on புது மின்னூல் – சரோஜா பாட்டிக் கதைகள்\nபுது மின் நூல் குணமாக்கும் கலை\nஇந்நூலை வெளியிடும் முன் இந்நூலில் உள்ள மருத்துவக் கூற்றுகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த விரும்புகிறேன். ஆசிரியரிடம் இருந்து முறையான பதில்கள் இல்லாமல் நூலை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nபுது மின் நூல் வீட்டுக்கு ஒரு மருத்துவர்\nஇந்நூலை வெளியிடும் முன் இந்நூலில் உள்ள மருத்துவக் கூற்றுகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த விரும்புகிறேன். ஆசிரியரிடம் இருந்து முறையான பதில்கள் இல்லாமல் நூலை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nபுது மின் நூல் மருத்துவத்தின் அரசியல்\nஇந்நூலை வெளியிடும் முன் இந்நூலில் உள்ள மருத்துவக் கூற்றுகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த விரும்புகிறேன். ஆசிரியரிடம் இருந்து முறையான பதில்கள் இல்லாமல் நூலை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nபுது மின் நூல் அக்கு பஞ்சர் அறிவோம்\nஇந்நூலை வெளியிடும் முன் இந்நூலில் உள்ள மருத்துவக் கூற்றுகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த விரும்புகிறேன். ஆசிரியரிடம் இருந்து முறையான பதில்கள் இல்லாமல் நூலை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nபுது மின் நூல் எமர்ஜென்ஸி அவசரகால அனுபவங்கள்\nபுது மின் நூல் தடுப்பூசி வெளிபடும் உண்மைகள்\nஅக்குஹீலர் அ.உமர் பாரூக்,இரா .ஞானமூர்த்தி\nஇந்நூலை வெளியிடும் முன் இந்நூலில் உள்ள மருத்துவக் கூற்றுகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த விரும்புகிறேன். ஆசிரியரிடம் இருந்து முறையான பதில்கள் இல்லாமல் நூலை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nபுது மின்னூல் நோயின்றி வாழ 4 வழிகள்\nஇந்நூலை வெளியிடும் முன் இந்நூலில் உள்ள மருத்துவக் கூற்றுகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த விரும்புகிறேன். ஆசிரியரிடம் இருந்து முறையான பதில்கள் இல்லாமல் நூலை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nபுது மின் நூல் சத்துமிகு சிறுதானியங்கள்\nமூல்ங்கள் முயற்ச்சி; GNU அன்வர்\nஅட்டை படம் ஆசிரியர் தருகிறார்\nபூது மின் நூல் மூலிகை வளம்\nநூலின் தலைப்பு ;நூல் மூலிகை வளம்\nஆசிரியர் ; குப்பு சாமி\nபுது மின் நூல் நீங்களும் ஜெயிக்கலாம்\nதலைப்பு ; நீங்களும் ஜெயிக்கலாம்\nமூல்ம்; புதிய தலைமுறையில் வந்த தொடர் கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalaingerpress.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2019-07-18T00:27:23Z", "digest": "sha1:AWYMF562ATUYRSIPXND6OZ6TBQV56MJB", "length": 2991, "nlines": 61, "source_domain": "kalaingerpress.blogspot.com", "title": "கலைஞர் அச்சகம்: நித்தியானந்தர்", "raw_content": "\nசாதாரண மனிதர் இன்று பல சர்ச்சைகளுக்கு உட்பட்டு ஒரு ஆதினத்தில் இளைய தலைவர்.\nகதவை திற காற்று வரட்டும் என்றவர் கதவை மட்டும் திறந்து வைத்திருந்தால் இவ்வளவு பிரச்சினைக்கும் ஆளாக வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.\nவாயையும் சற்றே மூடி வைத்திருக்கலாம். தான் செய்தது தவறு என்று தெரிந்தும் அதை நியாயப்படுத்த முயற்சிக்கும் அவருடைய முயற்சியை என்னவென்று சொல்ல.\nகோயபல்ஸ் கூட தோற்றுவிடுவார் போல.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநித்யா பற்றிய உங்கள் கருத்தை தெளிவாக தந்தீர்கள். அருமை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nPrabhaharan. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ch.openoffice.org/ta/", "date_download": "2019-07-18T00:53:14Z", "digest": "sha1:6PLWATF6RTQHPWTGOKCLFRROA4GX5ILL", "length": 8403, "nlines": 53, "source_domain": "www.ch.openoffice.org", "title": "Apache OpenOffice Tamil Native Language ", "raw_content": "\nOpenOffice - இது ஒரு விடுதலை மனப்பாங்கோடு உருவான மென்பொருள் ஆவணத்திட்டம். இதன் அடிப்படை கொள்கை வாசகம்: \"ஒரு சமுதாய முயற்சியாக, முன்னோடியான பன்னாட்டு பயன்பாட்டிற்கு உகந்த , அனைத்து முக்கிய அடிப்படை செயலிகளிலும் இயங்கக்கூடிய அலுவலகப் பயன்பாட்டுச் செயலித்தொகுப்பை உருவாக்குவது மற்றும் இத்தொகுப்பின் அனைத்து செயல்பாடுகளையும் மற்ற செயலிகளிலும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் திறவூற்று ஆணையின் கீழ் APIகளாகவும் XML சார்ந்த கோப்புப் படிவமாக அளிப்பது ஆகும்.\"\nOpenOffice என்பது , இதன் அடிப்படையில் உருவாக்கப்படும் மென்பொருள் தொகுப்பையும் குறிக்கும். இது ஒரு பரி அலுவலக மென்பொருற்தொகுப்பாகும். இதில் உரைதொகுப்பு செயலி, விரிவுத்தாள், வழங்கல், வரையும் செயலி, ஹெச்டிஎம்எல் தொகுப்பி முதலியவை அடங்கும். இந்த அலுவலக மென்பொருள்தொகுப்பு அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்ககூடியது. இது தற்போது விற்பனையில் இருக்கும் மற்ற அலுவலக மென்பொருள்தொகுப்புகளுக்கு நிகரானத் தரத்தில் உள்ளது. ஆகையால் இது மற்ற விலைக்கு விற்கப்படும் அலுவலக மென்பொருள்தொகுப்புகளுக்கு ஒரு இலவச மற்றும் தரமான மாற்றாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ்-ஓப்பன்ஆபீஸ் OpenOffice இன் துணைத் திட்டமாகும். இதன் நோக்கம் இத்திட்டத்தையும் இத்திட்டதில் உருவாக்கப்படும் செயலிகளையும் உலகெங்கும் பரந்த தமிழ் பேசும் மக்களுக்கு கொண்டு செல்வதே.\nஇத் தமிழ்-ஓப்பன்ஆபீஸ் திட்டத்தினுள் , தமிழ் மக்களுக்கு முக்கியமானதாகக் கருதப் படும் கீழேயுள்ள விடயங்களில் அதிக கவனஞ் செலுத்தப்படுகிறது:\nகணித்தமிழ் தகவல் அளிப்பு (வலைப்பக்கங்கள் மற்றும் ஆவணங்கள்).\nதமிழ் மொழியில் இச்செயலித்தொகுப்புகளை (நடப்பு பதிப்பில்) வழங்குவது.\nஇவற்றைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய இணையத் தளங்களை(mirror sites) அமைப்பது.\nசொற்திருத்தி போன்ற மொழி சார்ந்த துணைச்செயலிகளை உருவாக்குவதும் மற்றும் நெறிப்படுத்துவது.\nOpenOffice திட்டத்தினை தமிழ் பேசும்/எழுதும் வட்டாரங்களில் பிரச்சாரம் செய்வதும் மற்றும் சந்தைப்படுத்துதலும்.\nதமிழ்-ஓப்பன்ஆபீஸ் என்பது ஏற்கனவே உள்ள OpenOffice திட்டதுடன் இணைந்து செயலாற்ற உருவாக்கப்பட்டது (அதனை அப்புறப்படுத்த அல்ல). அதனால் தான் இங்கே இருக்கும் பலசுட்டிகள் இத்திட்டதின் ஆங்கில பக்கங்களுக்கு சுட்டப்படுவதை காண்கிறீர்கள்.\nஇப்பக்க உலாவல்: வலது பக்கம் உள்ள பெட்டியில், நீங்கள் தமிழ்-ஓப்பன்ஆபீஸ் தளத்திலுள்ள பக்கங்களுக்கான வலைச்சுட்டிகளை காணலாம்.\nஇந்த தமிழ்-ஓப்பன்ஆபீஸ் பக்கங்கள் அனைத்தும் பொதுவான OpenOffice வலைதளத்தினுள் அடங்கியிருக்கிறது. இப்பக்கத்தின் மேலேயும், இடது புறத்திலும் நீங்கள் இத்தளத்தின் ஆங்கில பக்கங்களுக்கான வலைச்சுட்டிகளை காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/166430/news/166430.html", "date_download": "2019-07-18T01:43:01Z", "digest": "sha1:3JMCJBRLRVJZTW6L7IXULZ2E4WCR4WNO", "length": 4800, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிக்பாஸில் தனக்கு பிடித்த நபர் ஆரவ் இல்லை… ஒவியா அதிரடி பேச்சு…!!(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nபிக்பாஸில் தனக்கு பிடித்த நபர் ஆரவ் இல்லை… ஒவியா அதிரடி பேச்சு…\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற ஒவியா தற்போது படு பிஸியாக காணப்படுகிறார்.\nதற்போது OMR -க்கு வருகை தந்த ஓவிய�� தனது ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் தனக்கு பிடித்த நபர் யார் என்பதையும், தான் ஆரவ்வுடன் வைத்திருந்த காதலைப் பற்றிக் கூறி ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதோ காணொளியில் நீங்களே காணலாம்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள், வீடியோ\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n5,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கிருஷ்ணரின் துவாரகை\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nபெண்கள் மற்றும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 20 வாழ்வியல் ரகசியங்கள்\nடைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nமுத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு\nமோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nகுடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?cat=771", "date_download": "2019-07-18T00:55:31Z", "digest": "sha1:YQFM5MJJF3CTOJZTSC5CGVQ2ZRODLIUR", "length": 14051, "nlines": 213, "source_domain": "www.vallamai.com", "title": "மறு பகிர்வு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nசேக்கிழார் பா நயம் – 44 July 17, 2019\nதமிழரும் வாணிகமும் July 17, 2019\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்... July 15, 2019\nகுறளின் கதிர்களாய்…(263) July 15, 2019\nஎளிய செலவில் அரிய நிலவு ஆராய்ச்சிகள் புரியும் இந்தியா\nபடக்கவிதைப் போட்டி – 220 July 11, 2019\nபடக்கவிதைப்போட்டி 219-இன் முடிவுகள்... July 11, 2019\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (298)... July 10, 2019\nஅந்த வருடம், புதிய வருடம்\n முகங்களைப் பார்த்து முறுவல் பெறுமா உறவுகள் கூடி விருந்து தருமா உறவுகள் கூடி விருந்து தருமா\nதுடித்துப் பிரிந்த துணைப் பறவை – 4 &5\nஒருவரி ஒருவரி எழுதினால் எழுதென ஒன்பது வரிகள் வாசலில் வரிசையாய் காத்திருக்கும், கண்ணீரோடு புண்பட்ட வரிகள் \nதுடித்துப் பிரிந்த துணைப் பறவை\nதமிழ்வலை உலக நண்பர்களே, எண்ணற்ற வலை உலகத் தமிழ் நண்பர்கள் அன்புடன், ஆழ்ந்து, கனிவோடு எழுதி அனுப்பிய இரங்கல் மடல்கள் என்னை நெகிழச் செய்தன. உங்கள் அனை\nநிர்மலா ராகவன் `அம்மா’ என்றாலே கதாநாயகிக்குப் பின்னால், இருபது, முப்பது பேருடன் ஏதோ ஒரு மூலையில் நடனமாடுபவள்தான் என் நினைவுக்கு வரும். அப\nநிர்மலா ராகவன் தேங்காய் எண்ணையில் பொரித்த அப்பளத்தை நொறுக்கி, அந்த ஒலியையும் சேர்த்து ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் ரமா. `இவ்வளவு நல்ல சாப\nஎழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (10)\nஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம் அங்கம் -7 காட்சி -1 அவளோர் தர்க்க ராணி வாயாடி மாது அவளைப் பற்றிவை இவற்றுள் அடங்கும்: திட்டுவாள்\nஎழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (9)\nஅங்கம் -6 காட்சி -4 எங்கே ஆண்டனி எவருடன் உள்ளார் என்னைக் கூறாய் உன்னை அனுப்பிய தென்று ஆண்டனி சோகமா யிருந்தால், சொல்வாய் அவரி\nஎழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (8)\nஅங்கம் -6 காட்சி -1 வாழ வேண்டும் நீ அல்லது மதிப்போடு மீள வேண்டும் வாழ நீ, குருதியில் மூழ்கி மாள எதிராகப் போரிட்டு அல்லது மதிப்போடு மீள வேண்டும் வாழ நீ, குருதியில் மூழ்கி மாள எதிராகப் போரிட்டு …. (ஆண்டனி) வில்லியம் ஷேக\nஎழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (7)\nஅங்கம் -5 காட்சி -11 சீஸரின் புண்கள் பேசா வாய்கள் எனக்காய் நீவீர் இயங்கிடச் செய்வீர் எனக்காய் நீவீர் இயங்கிடச் செய்வீர் ….. இங்குதான் குத்தினான் வஞ்சகக் காஸ்கா ….. இங்குதான் குத்தினான் வஞ்சகக் காஸ்கா\nஎழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (6)\nஅங்கம் -5 கட்சி -4 வானத்தின் வயிறைக் கிழிக்குது மின்னல் வைர நெஞ்சில் அடிக்குது பேரிடிச் சத்தம் நாட்டின் வடிவைச் சிதைக்குது பேய்ப்புயல் நகர்த\nஎழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (5)\nஅங்கம் -5 காட்சி -1 ரோமாபுரிக்கு கிளியோபாத்ரா விஜயம் கிரேக்க வனிதை தெஸ்ஸா லியனை மிஞ்சிடும், கிளியோ பாத்ராவின் மேனிக் கவர்ச்சி\nஎழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (4)\nஅங்கம் -4 காட்சி -1 பூரிப்பு அடைகிறேன், எனது வலுவிலாச் சொற்கள் தீப்பற்ற வைத்தன, புரூட்டஸ் நெஞ்சிலே காஸ்ஸியஸ் பருத்த உடல் கொண்டோர் என் பக்கத்\nஎழிலரசி கிளியோபாத்ரா [பேரங்க நாடகம்] (3)\nஅங்கம் -3 காட்சி -1 கண்களை மட்டும் கவர்ந்திடும் வனப்பு, கணப்பொழுதில் மலர்ந்து கருகுவது ஏனெனில் மானிடக் கண்கள் எப்போதும் ஆத்மாவின் ஜன்னல்கள் அல்ல ஏனெனில் மானிடக் கண்கள் எப்போதும் ஆத்மாவின் ஜன்னல்கள் அல்ல\nஎழிலரசி கிளியோபாத்ரா [பேரங்க நாடகம்] (2)\nஅங்கம் -2 பாகம் -11 மே��ங்கியை மாட்டு எனக்கு மகுடத்தைச் சூட்டு மேலோங்கி எழுகிற தெனக்குள் தெய்வீக வேட்கை … (கிளியோபாத்ரா) கடவுளுக் களிக்க\nஎழிலரசி கிளியோபாத்ரா [பேரங்க நாடகம்] (1)\nமூலம்: ஷேக்ஸ்பியர் & பெர்னாட்ஷா தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++ வயது ஏறினும் வாடாது அவள் மேனி வழக்க மரபுகளால் குலையாதவள்\nseshadri s. on முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 219\nபவித்ரா on படக்கவிதைப் போட்டி – 219\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2008/09/02/", "date_download": "2019-07-18T01:02:37Z", "digest": "sha1:HU2EB5FLWDB5YVYYQICORJDIWQWLQMOP", "length": 12367, "nlines": 177, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "02 | செப்ரெம்பர் | 2008 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசெப்ரெம்பர் 2, 2008 by RV பின்னூட்டமொன்றை இடுக\nசில சமயம் திரைப்படங்கள் தவிர்த்த வேறு பதிவுகளும் எழுதத் தோன்றுகிறது. சம்பந்தம் இல்லாத இந்த பதிவுகளை எழுத இன்னொரு ப்ளாகை ஆரம்பித்திருக்கிறேன். முடிந்தால் அதையும் பாருங்கள்.\nபணம் படைத்தவன் ரெவ்யூ ப்ரிவ்யூ (Panam Padaitthavan Review Preview)\nசெப்ரெம்பர் 2, 2008 by RV பின்னூட்டமொன்றை இடுக\nகொஞ்சம் நேரக்குறைவு, அதனால் இந்த மினி விமர்சனம். முழுமையான விமர்சனம் சில மணி நேரங்களில் எழுதுகிறேன்.\nஎப்போதோ சின்ன வயதில் பார்த்தது. அவ்வளவு சுகம் இல்லை என்று நினைவு. ஏன் என்றோ கதையோ எதுவுமே நினைவில்லை. நேற்று ஏறக்குறைய முதல் முறையாக படம் பார்ப்பது போலத்தான் இருந்தது.\nபடத்தை பார்த்த பிறகு சின்ன வயதில் ஏன் அவ்வளவாக பிடிக்கவில்லை என்று தெரிந்தது. எம்ஜியார் படம் பார்ப்பது போலவே இல்லை. ஜெமினிக்காகவோ சிவாஜிக்காகவோ எழுதப்பட்ட கதையில் எம்ஜியார் நடித்தது போல இருந்தது. முக்கோணக் காதல், குழந்தைப் பாசம், நாகரீகத்தினால் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் இவற்றை முன் வைத்து எடுக்கப்பட்ட குடும்பப் படம். 3 சண்டைகள்தான். மூன்றுமே ஒண்டிக்கு ஒண்டி சண்டைகள்தான். எம்ஜிஆர் 10 பேரை அடிக்கும் சண்டைகள் ஒன்று கூட இல்லை. அசோகனோடு போடும் முதல் சண்டை தம்மாத்தூண்டுதான். அந்த வயதில் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை.\nநல்ல பாட்டுக்கள் நிறைய. “பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்”, “கண் போன போக்கிலே கால் போகலாமா”, “அந்த மாப்பிள்ளே காதலிச்சான்” புகழ் பெற்றவை. மற்ற பட்டுகளும் மோசமில்லை.\nசெப்ரெம்பர் 2, 2008 by RV பி��்னூட்டமொன்றை இடுக\nவிஷ்ணுவுக்கு அஃபிஷியலான தசாவதாரஙகள் – மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராக அவதாரம், நரசிம்மர், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி.\n1. புத்தர். சில கணக்குகளில் பலராமருக்கு பதிலாக புத்தரை எடுத்துக்கொள்ளுகிறார்கள்.\n2. மோகினி அவதாரம்: பெண், ஐயப்பனின் தாய், பஸ்மாசுரனை அழித்தவர்.\n3. Hayagrivar: குதிரை முகமும் மனித உடலும் கொண்டவர்\n4. ரிஷப தேவர். ஜைன மதத்தை நிறுவிய முதல் தீர்த்தங்கரர். (மகாவீரர் கடைசி, அதாவது 24ஆவது தீர்த்தங்கரர்)\n5. 1/3 தத்தாத்ரேயர் (தத்தாத்ரேயர் ப்ரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரின் அம்சம்)\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) - பாடல் பிறந்த கதை 6\nநெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)\nதமிழ் மாதங்கள் - Updated\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/72426-why-rajini-met-vijayakanth.html", "date_download": "2019-07-18T00:42:18Z", "digest": "sha1:HVMN32VDTCNBC2JUIUYPE4TM2V4V2NW3", "length": 12983, "nlines": 290, "source_domain": "dhinasari.com", "title": "சந்தேகமேயில்ல.. இது அதுக்குதான்..! - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\n பள்ளி நேரத்தில் ஆசிரியர் செய்தது என்ன\nஇன்று காலை திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தேமுதிக., தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே, இவர்கள் இருவரும் சந்தித்துள்ளது பல்வேறு அனுமானங்களை உருவாக்கியுள்ளது. ஆ��ாலும் இது அதற்குதான் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்\nஅவர் இந்த சதிப்புகுறித்து கூறியுள்ள கருத்து…\nதேமுதிகவுக்கு 5 சீட் தர முடிவு. அது ரஜினி மூலம் முடிந்ததாக இருக்க வேண்டும்\nநலம் விசாரிக்கும் சந்திப்பு என்றால் விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து திரும்பிய உடன் அல்லவா சென்றிருக்க வேண்டும்\n“காலா ஆதரவு கழகத்திற்கு” என்று நமது அம்மா கட்டுரை வேறு\nபா ஜ கொடுத்த அசைன்மென்ட்\nமுந்தைய செய்திவெற்றி பெறப் போவது யார் ரஜினியா\nஅடுத்த செய்திமார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை: நெல்லை கலெக்டர் அறிவிப்பு\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nமடீட்சியா ஜவுளிக் கண்காட்சி இன்று தொடக்கம்\nதிட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு\nவேலூர் தொகுதியில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவு\nதமிழகத்தில் இன்று ராஜ்யசபா தேர்தல்\nபிராமண சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் A1 திரைப்பட காட்சிகளை நீக்க வேண்டும்\nகாமநெடி சந்தானம், ஏ1 பட ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சாஸ்திரிகள் புகார் மனு\nஹிருத்திக் ரோஷன் படத்திற்கு வரிவிலக்கு \nஇந்த படத்திலிருந்து ஷ்ரத்தா விலகியது ஏனோ\nசாய் பல்லவி இல்லையாம் ரஷ்மிகாவாம் \nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’ 18/07/2019 4:54 AM\nமடீட்சியா ஜவுளிக் கண்காட்சி இன்று தொடக்கம் 18/07/2019 3:41 AM\nதிட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு 18/07/2019 1:25 AM\nவேலூர் தொகுதியில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவு 18/07/2019 12:21 AM\nதமிழகத்தில் இன்று ராஜ்யசபா தேர்தல் 18/07/2019 12:20 AM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:37:06Z", "digest": "sha1:R2J5X4VSWGRVBPD7GYVMPAHAWFD5OT5T", "length": 102504, "nlines": 1886, "source_domain": "secularsim.wordpress.com", "title": "மானபங்கம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, ���ாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (8) – ஆசம்கான் பெண்களுக்கு எதிராக ஏன் நடந்து கொண்டுள்ளார்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (8) – ஆசம்கான் பெண்களுக்கு எதிராக ஏன் நடந்து கொண்டுள்ளார்\nஅமர்சிங் வெளியேற்றம், ஆசம்கான்மறுநுழைவு: அமர்சிங் பிஎஜேபி எம்.பிக்கள் விசயத்தில் அதிகமாகவே வேலை செய்து, அதாவது, பணம் கொடுத்து மாட்டிக் கொண்டு, சிறையிலும் இருந்துள்ளார். போதாகுறைக்கு அக்காலத்தில் தான், ஆசம்கானுடன் தகராறு ஏற்பட்டது. ஒருவேளை, இருவரும் கட்சிக்காக யார் அதிகமாக உழைக்கிறார் என்று காட்டிக் கொள்ள அத்தகைய காரியங்களை செய்திருக்கலாம். ஆனால், அமர்சிங் விவகாரம் பிஜேபி எம்.பிக்களுக்கு லஞ்சம் என்ற விதத்தில் பெரிதாகி விட்டது. காங்கிரசுக்கு தொடர்பு என்று கூட விவகாரங்கள் இருந்தன. போதாகுறைக்கு பாட்லா தீவிரவாத பிரச்சினையிலும் சிக்கிக் கொண்டார்[1]. இதனால், 06-01-2010 அன்று அமர்சிங் சமஜ்வாடி கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. 02-02-2010 அன்று கட்சியிலிருந்தும் முல்லாயம் சிங்கால் வெளியேற்றப்பட்டார். ஆனால், முன்னர் 04-12-2010 அன்று மறுபடியும் ஆசம்கான் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதனால், எல்லாமே, சேர்ந்து நடத்திய நாடகமா அல்லது அமர்சிங்கை வெளியேற்ற மேற்கொண்ட முயற்சிகளா இல்லை பிஜேபியின் பலம் குறைக்க மேற்கொண்ட வழிகளா என்று அரசியல் ரீதியில் ஆராய வேண்டியுள்ளது.\nராஜினாமாமிரட்டல்இவருக்குசாதாரணவிசயம்தான் (2012): 25-07-2012 அன்று தனக்கு மீரட் மாகாணத்தின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜினாமா செய்வதாக மிரட்டினார். அதாவது, மீரட் மிகவும் மதசார்புள்ள, கலவரங்கள் நடக்கும் இடமாகும். முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் இவர்களைப் பிரித்து வைத்துதான் அரசியல் செய்ய முடியும். ஆகவே, தன்னுடைய அதிகாரம் குறைந்து விடுமே என்று ஆத்திரப்பட்டதில், ஆச்சரியமில்லை (இன்றும் கலவரப் பகுதிகளில் மீரட் உள்ளதை கவனிக்கலாம்). முஸ்லிமாக இருந்தாலும், வேண்டுமென்றே முல்லாயம் சிங், இவரை கும்ப மேளா கமிட்டிக்கு சேர்மேனாக நியமித்தார். ஏதோ உபியில் இவரைவ��ட சிறந்த இந்துவே கிடைக்காத மாதிரி, ஒரு அடிப்படைவாத முஸ்லிம் நியமிக்கப்பட்டது வினோதமே. ஆனால், அந்நேரத்தில் யாரும் எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவில்லை. ஆனால், அல்லாஹாபாத் ரெயில் நிலையத்தில் நடந்த நெரிசலில் 40ற்கும் மேற்பட்டவர் இறந்தனர் மற்றும் நூற்றுக்கணக்காணவர் காயமடைந்தனர். அப்பொழுது தான், தான் அதற்கு பொறுப்பில்லை, ரெயில்வே தான் காரணம் என்றெல்லாம் திமிராகப் பேசினார். அந்நிலையில், மத்திய-மாநில அரசுகளுக்கிடையே பிரச்சினை வரும் போலிருந்தது. இதனால், 11-02-2011 அன்று அதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். முல்லாயம் விடவில்லை, ஆமாம், ராஜினாமை ஏற்றுக்கொள்ளவில்லை, அவர் நிர்வாகத்தைப் போற்றிப் பாராட்டினார். ஒரு முஸ்லிம் நிர்வாகம் செய்ததில் 40 இந்துக்கள் இறக்க நேர்ந்தது என்று யாரும் விமர்சனம் செய்யவில்லை. போதாகுறைக்கு, ஹார்வார்ட் பல்கலைக் கழகம், இவர் எவ்வாறு கும்ப மேளாவை நிர்வகித்து நடத்தினார் என்று பேசுவதற்காக அழைத்ததாம்\nபாஸ்டன் விமான நிலையத்தில் தகராறு செய்தது (ஏப்ரல், 2013): ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இவருக்கு அழைப்பு வந்ததால், கும்ப மேளா நிர்வகிப்புப் பற்றி பேசச் சென்றார். ஆனால், பாஸ்டன் விமான நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் நிறுத்திவைக்கப் பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்லது. இவரது கட்சி சமாஜ்வாடி பார்டி மற்றும் அதற்குண்டான தொடர்புகள் பற்றி விசாரணை நடத்தப் பட்டது. அல்-குவைதா மற்றும் டி-கம்பெனிகளினின்று அக்கட்சிக்கு பணம் வருவது, மற்றும் இதர தொடர்புகள் பற்றி அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரி, தனியாக அழைத்துச் சென்று விசாரணை செய்தார்[2]. [இந்திய ஊடகங்கள், குத்தி-நோண்டி விவரங்களை சேகரிக்கும் புலன்-விசாரணை பத்திரிக்கையாளர்கள் இதைப் பற்றிக் கண்டு கொள்ளாதது ஆச்சரியமே. குறிப்பாக டெஹல்காகாரர்கள் இதைப் பற்றி ஆராயதது ஏன் என்று தெரியவில்லை] அந்த அதிகாரி ஒரு பெண்மணி என்று குறிப்பிடத் தக்கது[3]. ஆனால், தான் முஸ்லிம் என்பதால் தான் அவ்வாறு செய்கிறார்கள், தன்னிடம் மோசமாக நடந்து கொண்டார்கள் என்று கத்தி கலாட்டா செய்திருக்கிறார்[4]. அதுமட்டுமல்லாது, தான் தடுத்து நிறுத்தப் பட்டதற்கு, அந்த அதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிடிவாதம் பிடித்தார்[5]. வாதம், கூச்சல்கள் அதிகமானதால், நியூயார்க் இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்கப் பட்டது. நிலைமை மோசமாகியதால், அது தலையிட்டு, விமான நிலையத்திலிருந்து ஆசம் கானை வெளியே அழைத்துச் செல்லப்பணிக்கப்பட்டார். இதை தனக்கு நேர்ந்த அவமானம் என்று அறிவித்து, இந்தியாவிற்குத் திரும்பிவிட்டார். இவற்றையெல்லாம், இவர் இந்தியாவிற்கு வந்த பிறகுதான் கூறியுள்ளார். அதாவது, உண்மையில் அங்கு என்ன நிகழ்ந்தது என்ற முழு விவரங்கள் இந்திய ஊடகங்கள் வெளியிடவில்லை.\n“இயற்கைவளங்களைகொள்ளையெடிக்கமனிதனுக்குஉரிமைஇருக்கிறது. ராமரின்பெயரால்கொள்ளைஅடிப்பதாகஇருந்தால், கொள்ளையடியுங்கள்”: சென்றமாதத்தில் துர்கா சக்தி நாக்பால் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பென்ட் செய்வதற்கும் இவர்தான் முக்கிய காரணமாக இருந்தார்[6]. மணல் மற்றும் கனிம கொள்ளையைத் தடுக்க முயன்ற அவரை, மசூதியின் சுவறை இடிக்க ஆணையிட்டார் என்று பொய் சொல்லி அவரை பதவி நீக்கம் செய்தனர். அப்பொழுது, அத்தகைய கொள்ளையைப் பற்றிக் கேட்டபோது, “இயற்கை வளங்களை கொள்ளையெடிக்க மனிதனுக்கு உரிமை இருக்கிறது. ராமரின் பெயரால் கொள்ளை அடிப்பதாக இருந்தால், கொள்ளையடியுங்கள்”, [leader Azam Khan said that everyone has a right on the natural resources. “Ram naam ki loot hai loot sako to loot (You are allowed to loot in the name of lord Ram),” said Khan on Wednesday in Rampur while speaking on the suspension of Durga Shakti Nagpal] என்று நக்கலாகவும் பேசினார். உண்மையில், இவர் குரானில் உள்ளதை மாற்றி இப்படி ராமரின் பெயரில் ஏற்றிச் சொன்னதை யாரும் கவனிக்கவில்லையா அல்லது மறுபடியும் “கம்யூனலிஸம்” பிரச்சினை வந்துவிடும் என்று விட்டுவிட்டார்களா என்று தெரியவில்லை.\nஆசம்கான் பெண்கள் விசயத்தில் விரோதமாக நடந்து கொண்டது ஏன்: ஆசம்கான் பொதுவாக பெண்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்-அல்லாத பெண்களிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அவர் அப்படி ஏன் நடந்து கொண்டார், அவரது பிரசினை என்ன என்பதை யாரும் ஆராயமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கீழ்கண்ட பெண்கள் விசயத்தில், இவர் நடந்து கொண்ட முறை, மிகவும் மோசமாக இருந்துள்ளது:\nஅமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரி (2013)\nதுர்கா சக்தி நாக்பால் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி (2013)\nஇவர்களுக்கும் ஆசம்கானுக்கும் எந்த விதத்திலும், சம்பந்தமோ, தொடர்போ இல்லை. ஜெயபிரதா ஆவது, அக்கட்சியில் இருந்தார், ஆனால், அமெரிக்க அதிகாரி மற்றும் இ���்திய அதிகாரி அவர்களது கடமையைச் செய்துள்ளனர். பெண்கள் என்று கூட பார்க்காமல், மதரீதியில் காழ்ப்புடன் அவர்கள் மீது தூஷணம் செய்துள்ளார் என்று தெரிகிறது. இஸ்லாம் பெண்களுக்கு பதிப்பு அளிக்கிறது என்று சொல்லிக் கொள்கிறார்கள், பிறகு எப்படி இவர், அவ்வாறு நடந்து கொண்டிருக்க முடியும் இப்பொழுது கூட, பெண்களை, அதிலும் இந்து பெண்களை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்ததால் தான், இந்த கலவரமே நடந்துள்ளது. இவர் தாம், முசபர்நகர் பகுதிக்கு பொறுப்பாக இருக்கிறார். பிறகு, இவருக்குத் தெரியாமல், இதெல்லாம் நடந்திருக்க முடியாது. ஆகவே, ஒரு அடிப்படைவாத முஸ்லிம் என்பதனால், இவ்வாறு இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறாரா என்று ஆராய வேண்டியுள்ளது.\nகுறிச்சொற்கள்:ஆசம் கான், ஆசம்கான், ஆமர் சிங், ஜெயபிரதா, முகமது ஆசம்கான், முசபர்நகர், முசாபர்நகர், முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ்\nஅமர் சிங், அவதூறு, ஆசம் கான், ஆசம்கான், கற்பழிப்பு, சிடி, ஜெயபிரதா, துர்கா சக்தி, நாக்பால், பிரச்சாரம், பெண், போஸ்டர், மானபங்கம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (2)\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (2)\n: மக்கள் செய்திகளை நம்பித்தான் நிலைமையைத் தீர்மானிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு சரியான செய்திகள் கொடுக்கப்படவேண்டும். கலவரம் நடந்த இடங்களுக்கு, பீஜேபிகாரர்கள் செல்லக் கூடாது என்று தடுக்கும் போது, அகிலேஷ் யாதவ் எப்படி, முஸ்லிம் போல தொப்பிப் போட்டுக் கொண்டு, ஆஸம் கான் என்கின்ற அடிப்படைவாத முஸ்லிம் அமைச்சருடன் உலா வந்து கொண்டு ஊடகங்களுக்கு எப்படி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. தான் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று காட்டிக் கொள்கிறாரா அல்லது இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறாரா ஊடகங்களில் இந்து-முஸ்லிம் கலவரம் என்று குறிப்பிடக் கூடாது என்றால், இவர்கள் ஏன் தொப்பிப் போட்டுக் கொண்டு வந்து செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொள்ள வேண்டும்\nமுஸ்லிம் குல்லாவும், செக்யூலரிஸமும், மதவாதமும்: முஸ்லிம் குல்லா போட்டு செக்யூலசிஸத��தைக் காட்டிக் கொள்ளும் போக்கு, முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, தர்கா வழிபாடு செய்யவரும் இந்துக்களை அவ்வாறு செய்ய வைத்தார்கள். பிறகு, ரம்ஜான் நோன்பு விருந்துகளில் அதனை ஊக்குவித்தார்கள். அரசியல்வாதிகள் அவ்வாறு வருவதை ஏதோ பெருமையாக அல்லது தங்கள் முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கம் ஆகி விட்டோம் அல்லது முஸ்லிம்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கம் ஆகி விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டார்கள். இதுபோலத்தான், முல்லாயம் மற்றும் அவரது மகன் அகிலேஷ் குல்லா போட்டுக் கொண்டு திரிந்து வருகிறார்கள். சென்னைக்கு வந்தபோது கூட, அகிலேஷ் தாங்கள் முஸ்லிம்களுக்கு வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று பறைச்சாற்றிக் கொண்டார். இப்பொழுது, கலவரம் நடக்கும்போது, ஹஜ் இல்லத்திற்கு சென்ற போது (செவ்வாய்கிழமை) கூட இவர் குல்லாவோடு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். கூட மொஹம்மது ஆஸம் கானும் இருக்கிறார் பிறகு, உபியில் இந்துக்களே இல்லையா பிறகு, உபியில் இந்துக்களே இல்லையா இனி 27-08-2013லிருந்து நடந்த நிகழ்சிகள் அலசப்படுகின்றன.\n27-08-2013 (செவ்வாய்): உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கவல் கிராமத்தில் ஒரு இளம் பெண்ணை ஒரு இளைஞன் கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் [ஆங்கிலத்தில் “Eve-teasing, molestation” என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர்] செய்ததால், அவளுடைய சகோதரன் தன்னுடைய நண்பனுடன் தடுக்கச் சென்றவர்களை சுமார் நூற்றுக்கும் மேலானவர் துரத்திச் சென்று குத்திக் கொன்றனர். அச்சண்டையில் கத்தியைப் பிடுங்கி, திருப்பி குத்தியில், அந்த கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்த இளைஞனும் இறந்துள்ளான். இந்த செய்தியை ஊடகங்கள் விதவிதமாக (முதலில், ஒரு மாதிரி, பிறகு வேறு மாதிரி என்று) வெளியிட்டன:\nஉத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கவல் கிராமத்தில் ஒரு இந்து பெண்ணை ஒரு முஸ்லிம் (குரேசி) கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்ததால், அவளுடைய சகோதரன் தன்னுடைய நண்பனுடன். ஆங்கிலத்தில் “Eve-teasing, molestation” என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர். தடுக்கச் சென்றவர்களை (கௌரவ் மற்றும் சச்சின்) சுமார் நூற்றுக்கும் மேலான முஸ்லிம்கள் துரத்திச் சென்று குத்திக் கொன்றனர். (அவர்களிடம் ஆயுதங்கள் ஒன்றும் இல்லை என்று குறிப்பிடத்தக்கது)[1]. அச்சண்டையில் கத்தியைப் பிடுங்கி, திருப்பி குத்தியில், ஒரு முஸ்லிமும் இறந்துள்ளான். முஸ்லிம்கள் இந்த நிகழ்ச்சிகளை நியாயப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி பிறகு விதவிதமாக ஊடகங்கள் வெளியிட்டன[2]:\nஒரு முஸ்லிம் இளைஞன், ஒரு இந்து பெண்ணை கலாட்டா செய்தான். அதனை அவளது சகோதரன் மற்றும் அவனது நண்பன் தட்டிக் கேட்டுள்ளனர். சண்டையில், முஸ்லிம் இளைஞன் கொல்லப்பட்டான். முஸ்லிம் கூட்டம் அந்த இருவரையும் கொன்றுள்ளனர்.\nஉள்ளூர் போலீஸ் சூப்பிரென்டென்டென்ட் கூறுவதாவது, மலகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவனின் சகோதரி தான் ஒருவனால் தொந்தரவு செய்யப்படுவதாக புகார் கொடுத்தாள். அவனும், அவன் நண்பனும் சென்று, பெண்னை பலாத்காரம் செய்தவனை அடித்துள்ளனர். ஆனால், கத்தி உபயோகப்படுத்தப் பட்டதால், பலாத்காரம் செய்தவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அந்த இரண்டு இளைஞர்களும், கூட்டத்தினரால் கொல்லப்பட்டனர்.\nமோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தவர்கள், மோதிக் கொண்டதில், சண்டை ஏற்பட்டு, அதில் மூவர் இவ்வாறு கொல்லப்பட்டனர்[3]. இச்செய்தி பி.டி..ஐ மூலம் கொடுக்கப்பட்டிருதால், அப்படியே மற்ற நாளிதழ்களும் போட்டிருக்கின்றன[4].\nஆனால், இரு இந்து பெண்ணை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்தது தான் பிரச்சினையின் ஆரம்பம் என்பதனை மறைக்க முடியாது[5]. இறந்தவர்களின் குடும்பத்தினர், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். பிறகு பொலீசாரால் கட்டுப்படுத்தப்பட்டனர். உடல்கள் திருப்பிக் கொடுக்கப் பட்டது. அப்படியென்றால், போலீசார், எதற்காக உடல்களை எடுத்து சென்றனர், அல்லது வைத்திருந்தனர் என்ற கேள்வி எழுகின்றது. போஸ்ட்மார்ட்டம் செய்தபிறகு உடல்கள் கொடுக்கப் பட்டிடருக்கலாம்.\nதொந்தரவுசெய்யப்பட்டபெண்பொலீசிடம்புகார்கொடுத்துன்நடவடிக்கைஎடுக்காதது: பாதிக்கப்பட்ட பெண், ஏற்கெனவே மஞ்சில் சைனி என்ற பெண் போலீஸ் அதிகாரியிடம், ஒரு முஸ்லிம் இளைஞன் தன்னை தொந்தரவு செய்கிறான் என்று புகார் கொடுத்துள்ளாள், ஆனால், அந்த அதிகாரி எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. இவ்விசயத்தை ஊடகங்கள் வெளியிடாததால், தில்லி-மும்பை மாதிரி ஒரு தட்டிக் கேட்கும் நிகழ்சியாக மாறவில்லை. அப்படி செய்திடுந்தால், ஒருவேளை கலவரமே நடந்திருக்காது. இத்தனை உயிர்களும் போயிருக்���ாது. ஆனால், அவை அவ்வாரு செய்யவில்லை.\n: சென்ற மாதம் துர்கா சக்தி நாக்பால் என்ற அதிகாரி, விசயமே இல்லாததற்கு பதவி நீக்கமே செய்யப் பட்டிருக்கிறார். அதாவது, முஸ்லிம் சம்பந்தப் பட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, எடுத்தால் அக்கதிதான் ஏற்படும் என்று மறைமுகமாக அறிவுருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு இளம் பெண் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்யப்படுகிறாள் எனும் போது, ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான் கேள்வி. மேலும் அச்சு-ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டாலும், டிவி-ஊடகங்கள் மௌனம் காத்தன. தில்லி-மும்பை போல ஆர்பாட்டம் செய்யவில்லை. எனெனில் இங்குள்ள பெண் விசயம் அவர்களுக்கு ஆகவில்லை அல்லது சம்பந்தப்பட்ட ஆண் முஸ்லிமாக இருக்கிறான் என்று அடங்கிவிட்டனர் என்ன்றாகிறது. திருச்சி விசயத்திலும், முஸ்லிம் பெண்ணை கூட்டிச் சென்றவன், அவளது காதலன் மற்றும் அந்த காதலன் ஒரு முஸ்லிம் என்றதும், விசயத்தை அப்பட்டியே அமுக்கிவிட்டனர். தேசிய-பல்நாட்டு டிவி-ஊடகங்கள் கண்டுகொள்லவில்லை.\n[1] சில ஊடகங்கள் தாம் இவற்றைக் குறிப்புட்டுள்ளன, பிறகு இச்செய்திகள் நீக்கப்பட்டுள்ளன மற்றும் மாற்றப்பட்டுள்ளன.\nகுறிச்சொற்கள்:அகிலேஷ், உத்திர பிரதேசம், உபி, கலவரம், கலாட்டா, காங்கிரஸ், குல்லா, சோனியா, முசபர்நகர், முல்லாயம், ரகளை\nஅகிலேஷ், ஆசம் கான், ஆஜம் கான், ஆஸம் கான், கலவரம், கலாட்டா, பலாத்காரம், பெண், மானபங்கம், முசபர்நகர், முல்லாயம் இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்��ுக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (4)\nஎல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-07-18T00:53:27Z", "digest": "sha1:VW3YAXCLSKSAXV4IWFCKURGEHVQE47LN", "length": 18735, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இங்கிலாந்தின் இரண்டாம் சார்ல்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇங்கிலாந்து, அயர்லாந்து, இசுக்கொட்லாந்து அரசன்\nசென் ஜேம்சு அரண்மனை, இலண்டன், இங்கிலாந்து\nஇங்கிலாந்து திருச்சபை, கத்தோலிக்கத்துக்கு மதமாற்றம்.\nஇரண்டாம் சார்லசு (Charles II, 29 மே 1630 – 6 பெப்ரவரி 1685)[1] இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து இராச்சியங்களின் ��ேரரசராக 1660 முதல் 1685 வரை இருந்தவர்.[தொகு]\nஇங்கிலாந்து உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இரண்டாம் சார்லசுவின் தந்தையும் இங்கிலாந்தின் பேரரசருமான முதலாம் சார்லசு 1649 சனவரி 30 அன்று வைட்ஹால் அரண்மனையில் தூக்கிலிடப்பட்டார். இசுக்கொட்லாந்தின் நாடாளுமன்றம் இரண்டாம் சார்லசை இசுக்கொட்லாந்தின் அரசராக 1649 பெப்ரவரி 5 இல் அறிவித்தது.[2] ஆனால், இங்கிலாந்து நாடாளுமன்றம் பொதுநலவாய இங்கிலாந்து என்ற இடைக்கால அரசை அமைத்து, ஆலிவர் கிராம்வெல்லின் தலைமையில் குடியரசானது. கிராம்வெல் 1651 செப்டம்பர் 3 இல் வூஸ்டர் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையில் இரண்டாம் சார்லசுவைத் தோற்கடித்தார்.[3] இதனை அடுத்து சார்லசு பிரான்சுக்குத் தப்பி ஓடினார். கிராம்வெல் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளினதும் ஆட்சியாளராக இருந்தார். இரண்டாம் சார்லசு அடுத்த ஒன்பதாண்டு காலம் நாடு கடந்த நிலையில் பிரான்சு, டச்சுக் குடியரசு, எசுப்பானிய நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தார்.[4]\n1658 இல் கிராம்வெல்லின் இறப்பை அடுத்து இடம்பெற்ற அரசியல் சிக்கல் நிலையில், முடியாட்சி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு,[5] முடிக்குரியவராக இருந்த இரண்டாம் சார்லசு பிரித்தானியாவுக்கு அழைக்கப்பட்டார்.[6] 1660 மே 29 இல் அவரது 30வது அகவையில் இலண்டனில் அவருக்குப் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 1660 முதல், அனைத்து அரச ஆவணங்களும் அவர் 1649 இல் தந்தைக்குப் பின்னர் ஆட்சிப் பொறுபை ஏற்றவர் என்று மாற்றப்பட்டன.\nசார்லசுவின் இங்கிலாந்து நாடாளுமன்றம் இங்கிலாந்து திருச்சபையின் நிலையை உயர்த்திக் கொள்ள கிளாரண்டன் குறியீடு என அறியப்படும் சட்டங்களை இயற்றியது. சார்லசு மதசகிப்புத் தனமைக் கொள்கைக்கு ஆதரவளித்தாலும், கிளாரண்டன் குறியீட்டு சட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டியதாயிற்று.[7] இவரது ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தில் இரண்டாம் ஆங்கிலேய-டச்சுப் போர் இடம்பெற்றது. 1670 இல், அவரது தாய்-வழிச் சகோதரரான பிரான்சின் பதினான்காம் லூயி அரசனுடன் டோவரில் ஓர் இரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன்படி மூன்றாம் ஆங்கில-இடச்சுப் போரில் லூயி சார்லசுவிற்கு உதவியளிக்க முன்வந்தார்.[8] பதிலுக்கு சார்லசு தான் கத்தோலிக்கத்துக்கு நாள் குறிப்பிடப்படாத பின்னொரு ��ாளில் மதம் மாறுவதாக லூயிக்கு இரகசிய வாக்குறுதி அளித்தார். இரண்டாம் சார்லசு தனது 1672 ஆம் ஆண்டு அரசப் பிரகடனம் மூலம் கத்தோலிக்கர்களுக்கும் புரட்டத்தாந்து எதிர்பாளர்களுக்கும் சமயச் சுதந்திரம் அளிப்பதற்கு முயற்சி மேற்கொண்டார். ஆனால், ஆங்கிலேய நாடாளுமன்றத்தின் வற்புறுத்தலின் பேரில் அப்பிரகடனத்தைத் திரும்பப் பெற்றார். 1679 இல் சார்லசுவின் சகோதரரும், அடுத்த முடிக்குரியவருமான யோர்க் இளவரசர் இரண்டாம் ஜேம்சு ஒரு கத்தோலிக்கர் என்பது தெரிய வந்தது. இந்த நெருக்கடியின் மூலம் நாடாளுமன்றத்தில் முடியாட்சிக்கு எதிரான விக் கட்சியும், சார்பான டோடி கட்சியும் உருவாயின. 1683 இல் சார்லசையும், ஜேம்சையும் படுகொலை செய்வதற்கான திட்டமும் வெளிக்கொணரப்பட்டது. விக் கட்சியினர் சிலர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். வேறு சிலர் நாடு கடத்தப்பட்டனர். சார்ல்ஸ் 1681 இல் நாடாளுமன்ரத்தைக் கலைத்து, 1685 பெப்ரவரி 6 இல் இறக்கும் வரை தனியாக ஆட்சி நடத்தினார். இவர் இறக்கும் தறுவாயில் கத்தோலிக்கத்துக்கு மதம் மாறினார்.\nஆலிவர் கிராம்வெல், மற்றும் பியூரித்தான்களின் பத்தாண்டுகளுக்கும் மேலான கடுமையான ஆட்சிக் காலத்தின் பின்னர் சார்லசுவின் ஆட்சிக்காலத்தில் நாடு வழமை நிலைக்குத் திரும்பியதன் மூலம் சார்லசு ஒரு \"களிப்பு மிக்க பேரரசன்\" என மக்களால் அறியப்பட்டார். சார்லசின் மனைவி கேத்தரினுக்குப் பிள்ளைகள் எவரும் இல்லை.[9] ஆனாலும், சார்லசுசிற்கு வேறு தகாத உறவுகளின் மூலம் 12 பிள்ளைகள் இருந்தனர். சார்லசிற்குப் பின்னர் இரண்டாம் ஜேம்சு பேரரசான முடி சூடினார்.\n↑ இக்கட்டுரையில் உள்ள அனைத்து திகதிகளும் பழைய யூலியன் நாட்காட்டியில் தரப்பட்டுள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 20:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-07-18T00:59:23Z", "digest": "sha1:7S7IADKNPAZIN64KW3OWMVRLVPTVA2ZX", "length": 5964, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "உப்புக்கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இர���ந்து.\nதேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு சிற்றூராட்சி உப்புக்கோட்டை. இது முல்லை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த சிற்றூராட்சியின் கீழ் போடேந்திரபுரம், உப்புக்கோட்டை, குண்டல்நாயக்கன்பட்டி, பாலார்பட்டி எனும் நான்கு சிறு கிராமங்கள் இருக்கின்றன.\nபச்சையப்பா நினைவு நா்சாி & பிரைமாி ஸ்கூல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2014, 05:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/3-member-gang-loot-woman-in-front-of-her-husband-354150.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-18T00:41:47Z", "digest": "sha1:V5QU22LNN7SABNU2UAOETYOR5L3NGDL4", "length": 17111, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "அநியாயம்... கணவர் கண் முன்பாக மனைவியைத் தாக்கி தாலி உள்பட 12 பவுன் நகை பறிப்பு | 3 member gang loot woman in front of her husband - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\n16 min ago நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. பெங்களூர் கோவில்களில் குமாரசாமி, எடியூரப்பா பூஜை, யாகம்\n20 min ago குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு\n23 min ago பணமும் போச்சு.. வீட்டுக்காரரையும் காணோம்.. வேறு பெண்ணுடன் ஓடிட்டார்.. போலீஸ் ஸ்டேஷனில் பெண் தர்ணா\n34 min ago இடுக்கி உள்பட 6 மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்.. கண்முன் நிழலாடும் 2018 வெள்ளம்.. கலக்கத்தில் கேரளம்\nFinance ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கடன் பத்திர வெளியீடு இன்று தொடக்கம்.. மூத்த குடிமக்களுக்கு சலுகை\nSports தோனி அணியில் இருப்பார்.. ஆனால் விக்கெட் கீப்பர் வேறு ஒருவர்.. தோனியை \"லாக்\" செய்யும் பிசிசிஐ\nTechnology கண்ணீர் விட்டு கதறும் செக்ஸ் ரோபோட்கள்: இதுக்குமா இந்த நிலைமை.\nMovies ஆன்ட்டி மீண்டும் நிக்கரில் சுற்றுகிறார், வெட்கமே இல்லையா: நடிகையை திட்டும் நெட்டிசன்ஸ்\nAutomobiles நம்ப முடியாத ஆரம்ப விலையில் ஸ்கோடா ரேபிட் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தான் கிரகணம் பாதிக்குமாமே... எப்படி சமாளிக்கப்போறீங்க...\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டி���வை மற்றும் எப்படி அடைவது\nEducation யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை வெளியீடு\nஅநியாயம்... கணவர் கண் முன்பாக மனைவியைத் தாக்கி தாலி உள்பட 12 பவுன் நகை பறிப்பு\nபுதுச்சேரி: புதுச்சேரியில் கணவர் கண் முன்பாகவே 3 பேர் கொண்ட கும்பல் மனைவியின் தாலிக் கொடி உள்பட 12 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களை அதிர வைத்துள்ளன.\nபுதுச்சேரி முல்லை நகரை சேர்ந்தவர் விநாயகம். பைனாசிரியர் தொழில் செய்து வரும் இவர் தனது மனைவி பிரேமாவுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு இரவில் வீடு திரும்பினார்.\nஅப்போது வீட்டில் அருகே மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த விநாயகம் அவர்களைக் கவனித்தபடி நின்றிருந்தார். அப்போது அந்த 3 பேரில் இருவர் பைக்கிலேயே இருக்க ஒருவர் மட்டும் இறங்கி விநாயகத்திடம் நெருங்கினார்.\nபின்னர் திடீரென பிரேமாவின் கழுத்தில் கிடந்த நகைகளை அப்படியே கொத்தாகப் பிடித்து இழுத்தார். அதிர்ச்சி அடைந்த பிரேமா தனது கழுத்தில் கிடந்த தாலியை இறுகிப் பற்றியபடி கூச்சலிட்டார். அலறினார்.\nதாயின் அலறல் சத்தம் கேட்டு பிரேமாவின் மகன் வீட்டிற்கு வெளியே ஓடி வந்தார். விநாயகமும் அவரது மகனும் திருடர்களிடம் மோதினர். ஆனால் 3 பேரும் சேர்ந்து விநாயகம், மகனை கடுமையாகத் தாக்கி விட்டு நகைகளுடன் ஓடி விட்டனர். 12 பவுன் நகைகளும் பறி போய் விட்டது.\nஇந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மிகத் துணிகரமாக திருடர்கள் செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.\nதற்போது இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் திருடர்கள் தாக்குவதும், அவர்களுடன் விநாயகம், மகன் போராடுவதும் திருடர்கள் தப்பி ஓடுவதும் பதிவாகியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n... டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் டிஜிபி சுந்தரி நந்தா\nஇருதயதாஸ்க்கு இதயமே இல்லையா.. ஆபத்தான நிலையில் சிறுவன்.. புதுச்சேரி பெற்றோர் அதிர்ச்சி\nஊர் ஊராகப்போய் 3 பேரை கல்யாண��் செய்த சிங்காரம்.. தற்கொலை.. பாடியைக் கேட்டு ஓடி வந்த மனைவிமார்கள்\nநாட்டை துண்டாட துடிக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் .. புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு\nபோர் வருவதற்கு முன்பே... களத்தில் குதித்த ரஜினி மக்கள் மன்றத்தினர்... புதுச்சேரியில் கலக்கல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவை மண்ணில் நுழைய விட மாட்டோம்.. நாராயணசாமி திட்டவட்டம்\nநூதன முறையில் லேப்டாப் திருட்டு.. புதுச்சேரியில் கைவரிசை காட்டி சிக்கிய திருடன்\nபிரான்ஸ் தேசிய தினம் இன்று... புதுச்சேரியில் 'பளிச்' விளக்குகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபுதுச்சேரியில் முதல்வருக்கு தான் அதிகாரம்... கிரண்பேடி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nபுதுச்சேரியில் பயங்கரம்.. வெடிகுண்டு தயாரித்த ரவுடி.. திடீரென வெடித்ததில் கை காலி\nபுதுச்சேரி ஜிப்மரில் போலி இருப்பிட சான்றிதழ் விவகாரம் பூதாகரம்... எம்பிபிஎஸ் மாணவர்கள் கலக்கம்\nதனி ஒருவன் நினைத்து விட்டால்.. 100 ஏக்கர் பரப்பளவில் ஓங்கி உயர்ந்த காடு.. சபாஷ் சரவணன்\nஅன்று தமிழக மக்களை.. இன்று தமிழக அரசை.. திரும்ப திரும்ப வம்பிழுக்கும் கிரண்பேடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuducherry crime புதுச்சேரி கிரைம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/videos/snakes-rescue-krishnagiri-267673.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:43:17Z", "digest": "sha1:CDHDSZSGUFRSQMOY74XADZM2DSAQ6HMQ", "length": 14687, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிருஷ்ணகிரியில் குடியிருப்புக்குள் குடியேறிய 23 பாம்புகள் - வீடியோ | Snakes rescue in Krishnagiri - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅத்திவரதரை காண காஞ்சிபுரம் வந்த ராஜாத்தி அம்மாள்\njust now ஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க\n12 min ago சாம்பார் சாதம் சாப்பிட்டதால் இறந்ததா புலி.. ஊட்டி அருகே பரபரப்பு.. ஆனால் விஷயம் வேறயாம்\n22 min ago மும்பையில் இடிந்து விழுந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டடம்.. பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது\n52 min ago கனிமொழி மற்றும் மாணிக் தாகூரை சுற்றும் தமிழக எம்.பி.க்கள்.. சூப்பர் காரணம் இருக்கு\nMovies அவளுக்கு ஏன் சாக்லெட் கொடுத்த என் ஃபீலிங்ஸோட விளையாடத.. கவினுடனான காதலை முறித்துக்கொண்ட சாக்ஷி\nTechnology சந்திராயன் 2 விண்கலம் - நிலவில் 52 நாள் இதை தான் செய்ய போகிறது\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தான் கிரகணம் பாதிக்குமாமே... எப்படி சமாளிக்கப்போறீங்க...\nAutomobiles டெல்லியில் பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் அறிமுகம்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nSports உலக சாம்பியனான பிறகு சேட்டையை ஆரம்பித்த இங்கிலாந்து.. சேவாக்கை வம்புக்கு இழுத்து சர்ச்சை\nFinance சுமார் ரூ.38,000 கோடி வரி மோசடி.. 1,620 போலி இன்வாய்ஸ் பில்கள்.. 154 பேர் கைது..\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை வெளியீடு\nகிருஷ்ணகிரியில் குடியிருப்புக்குள் குடியேறிய 23 பாம்புகள் - வீடியோ\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட பழையபேட்டை, மாதேப்பள்ளி, கொண்டப்பநாயனப்பள்ளி, ஜி.நாகமங்கலம், திம்மாபுரம், திப்பனப்பள்ளி, குண்டலப்பட்டி, சமத்துவபுரம், குந்தாரப்பள்ளி, பொம்மரசனப்பள்ளி, பையூர், ராஜாஜி நகர், மோடிகுப்பம், மல்லப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புக்குள் அடிக்கடி பாம்புகள் புகுவது உண்டு. கடந்த, 5 முதல், 17 வரை புகுந்த, 12 மலைப்பாம்பு, 4 நாகப்பாம்புகள், 4 மண்ணுளி பாம்பு, 3 கண்ணாடி விரியன் என, மொத்தம், 23 பாம்புகளை கிருஷ்ணகிரி வனச்சரகர் நாகேஷ் தலைமையிலான வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆபத்தை விலை கொடுத்து வாங்கும் சூளகிரி மக்கள்.. நள்ளிரவில் கிணற்றில் தண்ணீர் திருட்டு\nபயிர் கடன்களை பாகுபாடின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.. மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை\nகாமக்கொடூர மாமனார்கள்... தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட மருமகள்கள்\nநட்ட நடு சாலையில் மின்கம்பி.. சமூக அக்கறையுடன் அப்புறப்படுத்த முயன்ற இளைஞர்.. ஷாக்கடித்து பலி\nபேஸ்புக் காதல்.. நம்பி வந்த பெண்ணை அனுபவித்து தூக்கி எறிந்த பொள்ளாச்சி பாலன்.. மாணவி பரிதாப தற்கொலை\nஒன்றல்ல.. இரண்டல்ல.. 35,000 போராட்டங்களை தூண்டிவிட்டார் ஸ்டாலின்.. முதல்வர் பகீர் குற்றச்சாட்டு\nசந்தன கலர் சட்டை போட்ட தங்க பாலுவே.. ராகுல் பேச்சை மொழிபெயர்த்த புதிய நபர்.. சொதப்பலோ சொதப்பல்\nஅதிமுகவை போல் தமிழ்நாட்டை கட்டுப்படுத்த மோடி முயற்���ி... கிருஷ்ணகிரியில் ராகுல் முழக்கம்\nஸ்டாலின் இன்னும் நன்றாக திட்டட்டும்... ஓட்டுகள் எங்களுக்கு அதிகமாகும்.. ராமதாஸ் பேச்சு\nபேசாம தைலாபுரம் வாங்க.. நல்லா டிரெய்னிங் எடுத்துக்கங்க.. சரியா.. ஸ்டாலினை கலாய்க்கும் ராமதாஸ்\nகன்னத்தை கிள்ளிய பெண்.. வெட்க சிரிப்பில் ஸ்டாலின்.. கனிமொழியை கையை பிடித்த பாட்டி.. பாச மழையப்பா\nவைகோ எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அந்த கூட்டணி டமால் ஆகி விடும்.. ஓ.பன்னீர்செல்வம் கிண்டல்\nஐடி ஊழியர் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க இவருக்கு வாக்களியுங்கள்.. நாம் தமிழர் கட்சி கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-18T00:44:15Z", "digest": "sha1:QLRWGMOUKMWUIQL6M42JLBIROE4TCUX4", "length": 15852, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடிப்பழக்கம் News in Tamil - குடிப்பழக்கம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடிப்பது என் பெர்சனல்.. அதை எப்படி தமிழிசை வெளியில் சொல்லலாம்.. ஆட்டோ டிரைவர் கோபம்\nசென்னை: எனக்குக் குடிப்பழக்கம் உள்ளது என்பது எனது தனிப்பட்ட விவகாரம். அதை பொது இடத்தில் பகிரங்கப்படுத்திய...\nகாந்தி ஜெயந்தியும் குடி மகன்களும்... - குடிப்பழக்கம் நீங்க யாரை வணங்கவேண்டும் தெரியுமா\n-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளுக்கும் ...\nநல்லா சொன்னீங்க தலைவா.. ரஜினியை வாழ்த்தி வரவேற்கும் குடிகாரர்கள் சங்கம்\nசென்னை: படிப்படியாக குடிப்பழக்கத்தையும், புகைப்பழக்கத்தையும் விட்டுவிட்டு குடும்பத்தை பற...\nரஜினியே சொல்லிட்டார்.. தம், தண்ணி பழக்கத்தை கைவிடுங்க\nசென்னை: சிகரெட், குடிப்பழக்கத்தை முழுமையாக கைவிடுங்கள் என தனது ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார...\nகுடியால் விபரீதம் – மர்மநபர்களால் கொல்லப்பட்ட பெங்களூர் பெண்.. எரிக்க முயன்றதால் பரபரப்பு\nபெங்களூர்: பெங்களூரில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெண்ணை கொலை செய்து, உடலை மர்மநபர்கள் எ...\nஎப்பப் பார்த்தாலும் குடித்து விட்டு சண்டை.. கழுத்தை அறுத்துக் கணவரைக் காலி செய்த மனைவி\nகரூர்: எப்போது பார்த்தாலும் குடிப்பது, சண்டை போடுவது என்று இருந்த ��ணவரால் மிகுந்த, மன வேதனை அ...\nகுடிக்க தடை விதித்த கணவன்... மனமுடைந்த 24 வயது மனைவி தூக்கிட்டுத் தற்கொலை\nசென்னை: சென்னையில், மது அருந்தக் கூடாது எனக் கணவன் தடை விதித்ததால் மனமுடைந்த மனைவி தூக்கிட்ட...\nநிற்க முடியாமல் விழுந்து, தவழ்ந்து, மண்ணில் புரண்டு.. ஒரு 'குடிகாரர்' படும் அவலத்தைப பாருங்கள்..\nகரூர்: குடியின் கொடுமை நாளுக்கு நாள் சமூகத்தை அரித்து சல்லடையாக்கி வருகிறது. யாருமே இதன் கொட...\nகுடியை கெடுக்க நினைத்த குடிகார கணவனைக் கொன்ற மனைவி - கத்தியோடு சரண்\nதர்மபுரி: கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி கொடுமைப்படுத்தியதால்,அவரை கொலை செய்துள்ளார...\nகணவரின் குடியால் வந்த வினை… மனைவி தற்கொலை - 4 குழந்தைகள் அனாதை\nசேத்துப்பட்டு: கணவரின் குடிப்பழக்கத்தால் விரக்தி அடைந்த 4 பெண் குழந்தைகளின் தாய் விஷம் குடி...\n'குடிகாரர்கள்': ஆவது பெண்ணாலே, அழிவது ஆணாலே.. பாட்டுப் பாடி மக்களைக் கவர்ந்த ராமதாஸ்\nசேலம்: குடியின் கொடுமையை, குடிகாரர்களால் ஏற்படும் சமூக பாதிப்பையும் பாட்டுப் பாடி மக்களைக் ...\nகுடும்பத்தில் ஒருவரை குடிகாரராக மாற்றியிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.. ராமதாஸ் சாடல்\nவிழுப்புரம்: குடிப்பழக்கம் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் விளங்குவதால் அதிக குற்றசெயல்களும்,...\nகுடிகாரர்கள் பிணங்களுக்குச் சமம்... குமரி அனந்தன் வேதனைப் பேச்சு\nசென்னை: குடிகாரர்கள் பிணங்களுக்குச் சமம் என்று கூறியவர் வள்ளுவர். எனவே தமிழகத்தில் பூரண மது ...\nகுடிக்கிறது பெரிய தப்பா... அப்புறம் எதுக்கு தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகள்\nசென்னை: குடிக்கிறேன் குடிக்கிறேன் என்று சொல்கிறார்கள். யாருமே இங்கு குடிக்கவில்லையா\nஆண்களே தயவு செய்து இந்த குப்புசாமி காம்பவுண்ட் அசோக் போல வாழாதீர்கள்....\nதிருப்பூர்: குடிப்பழக்கத்தைக் கண்டித்த தனது மனைவியை கட்டிய நான்கே மாதத்தில் கொலை செய்துள்ள...\nஉறவுக்கு மறுத்த மனைவி... கத்தியால் குத்திக் கொன்ற குடிகார மாந்த்ரீகர் கைது\nசென்னை: மனைவியை கட்டாயப்படுத்தி உறவுக்கு அழைத்து அவர் வராததால் கோபமடைந்த ஒரு கேரள மந்திரவா...\nகுடிக்கப் பணம் தாங்கடா... 6ம் வகுப்பு மாணவர்களை மிரட்டிய +1 'அண்ணாக்கள்'...\nசேலம்: குடி குடியைக் கெடுக்கும் என்பதெல்லாம் ரொம்பப் பழைய பழமொழி. இப்போது அதையும் தாண்டி ரொம...\n98 வயதில் ஒரு குட��� வெறியர்.. மகன் பணம் தராததால் தற்கொலை செய்த கொடுமை\nசென்னை: குடிவெறி மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று பாருங்கள். 98 வயதான ஒரு கு...\nபெரும் 'குடிமகள்'...ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்\nலண்டன்: கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்... ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே என்று. ...\nகுடி, புகை, சினிமாவினால் நிலை தடுமாறும் இளைய தலைமுறை\nஇன்றைய இளம் தலைமுறையினருக்கு நல்லதை தெரிந்து கொள்ள நான்கு வழிகள் இருக்கிறது என்றால் கெட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/al-qaeda", "date_download": "2019-07-18T01:21:34Z", "digest": "sha1:LUU2X55BNXU3WV34ORL5E5YCEFMCVZ7U", "length": 15845, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "Al qaeda News in Tamil - Al qaeda Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிரியாவில் வலுக்கும் அல் கொய்தா தீவிரவாத தாக்குதல்… 120 பேர் பலி\nடமாஸ்கஸ்: சிரியாவில் 5 நாட்களில் அல் கொய்தா தீவிரவாத கிளை அமைப்பின் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் துருக்கி...\nகொல்கத்தா ரயில் நிலையத்தில் அல் கொய்தா தீவிரவாதிகள் 3 பேர் கைது\nகொல்கத்தா: கொல்கத்தா ரயில் நிலையத்தில் அல் கொய்தாவை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் கைது செய்ய...\nஅல்கொய்தா தீவிரவாதி டெல்லியில் கைது\nடெல்லி: அல்கொய்தா தீவிரவாதி ஒருவர் டெல்லியில் கைதுசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்திய...\nஇந்தியாவில் அல்கொய்தா அமைப்புக்கு புத்துயிரூட்ட வேண்டும்.. வீடியோவால் பரபரப்பு\nடெல்லி: இந்திய துணை கண்டத்தில் அல்கொய்தா அமைப்புக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று அந்த அமை...\nமதுரையில் கைதான \"அல்கொய்தா அடிப்படை இயக்கத்தினர்\" வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nமதுரை: அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடையதாக மதுரையில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் த...\nஎன் மகன் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்: முகமது அயூப்பின் தந்தை கண்ணீர்\nமதுரை: மதுரையில் அல்கொய்தா அடிப்படைவாத அமைப்பைப் சேர்ந்த 4 பேரை தேசிய புலானாய்வு அமைப்பினர் ...\nஅல்கொய்தா தீவிரவாதிகள் இன்று பெங்களூரு என்ஐஏ கோர்ட்டில் ஆஜர் - 10 நாள் காவலில் எடுக்க திட்டம்\nபெங்களூரு: சென்னை மற்றும் மதுரையில் அல்கொய்தா அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேரை தேசிய புல...\n4 தீவிரவாதிகளை டிசம்பர் 1க்குள் பெங்களூரு என்.ஐ.ஏ கோர்ட்டில் ஆஜர்படுத்த மேலூர் கோர்ட் உத்தரவு\nமதுரை: மைசூர் குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் மதுரையில...\nஅல்-கொய்தாவுடன் தொடர்புடைய 3 பேர் கைது.. மோடி உட்பட 22 பேரை கொல்லும் சதி அம்பலம்- வீடியோ\n{video1} மதுரை: மதுரையில் அல்-கொய்தா பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தேசிய புலனாய்வு பிரிவு ...\nஅல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய மேலும் ஒருவர் சென்னையில் கைது\nசென்னை: மதுரையில் அல்கொய்தா அடிப்படை இயக்கம் என்ற அமைப்பை நடத்திய 3 பேர் இன்று கைது செய்யப்ப...\nமோடி உள்ளிட்ட 22 தலைவர்களைக் கொல்ல சதி... 3 \"அல்கொய்தா அடிப்படை இயக்கத்தினர்\" மதுரையில் கைது\nமதுரை: பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரமுகர்கள் 22 பேரை கொலை செய்ய திட்டமிருந்த கும...\nஜம்ஷெட்பூரில் அல் கொய்தா ஸ்லீப்பர் செல்லை சேர்ந்த 2 பேர் கைது\nஜம்ஷெட்பூர்: ஜம்ஷெட்பூரில் அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் ஸ்லீப்பர் செல்லை சேர்ந்த 2 பேரை போல...\nபர்கினா பாஸோ ஹோட்டலில் அல் கொய்தா தாக்குதல்.. 29 பேர் பலி: இந்தியர்கள் யாரும் இல்லை\nஒகடுகூ: மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாஸோவில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குள் புகுந்து அல் ...\nஅல்-கொய்தாவுடன் தொடர்பு: பெங்களூர் மதரசா ஆசிரியரை கைது செய்த டெல்லி போலீஸ்\nடெல்லி: அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பெங்களூரை சேர்ந்த மதரசா ஆசிரியரை டெல்ல...\nடெல்லியில் பிடிபட்ட இந்திய துணைக் கண்டத்துக்கான அல்கொய்தாவின் தலைவன் ஆசிம் உமர்... திடுக் தகவல்கள்\nடெல்லி: டெல்லியில் சிக்கிய இந்திய துணைக் கண்டத்துக்கான அல்கொய்தாவின் தலைவன் ஆசிம் உமரிடம் ...\nடெல்லி, மும்பை, பெங்களூருவில் தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை\nடெல்லி: டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் அல்-கொய்தா அமை...\nபாஜக எம்.பி.சாக்ஷி மகாராஜூக்கு கொலை மிரட்டல் விடுத்த அல்கொய்தா தீவிரவாதிகள் \nடெல்லி: பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் உன்னாவ் தொகுதியின் எம்.பி.யும் ஆகி...\nயு.எஸ். கோர்ட்டால் குற்றம்சாட்டப்பட்ட ஹைதராபாத் சகோதரர்கள் பற்றி ஐ.பி. விசாரணை\nடெல்லி: அல் கொய்தாவுக்கு உதவியதாக அமெரிக்க நீதிமன்றத்த���ல் குற்றம் சாட்டப்பட்ட 2 இந்திய சகோத...\nபோட்டுத் தள்ளுவோம்... வங்கதேச நடிகர்களுக்கு அல்கொய்தா எச்சரிக்கை\nநியூயார்க்: வங்கதேசத்தில் மத கோட்பாடுகளுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வரும் நடிகர்களும்,...\nஅமெரிக்க விமானத் தாக்குதலில் அல் கொய்தாவின் முக்கியத் தலைவர் சனாபி அல் நாசர் பலி\nடமாஸ்கஸ்: சிரியாவில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் அல்கொய்தாவின் முக்கியத் தலைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/11/21/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-07-18T01:25:55Z", "digest": "sha1:AAL3D4NLXOUYWRRCPUJE64F76CN6QVSA", "length": 40828, "nlines": 260, "source_domain": "tamilthowheed.com", "title": "முதன்மையான கடமை தொழுகை | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← உறவு அற்றுப் போக ஒரு பாத்திஹா\nகடமைகள் அனைத்திலும் முதன்மையான கடமை தொழுகையாகும். தொழுகை என்பது என்ன எதன் மீது நாம் நம்பிக்கை (ஈமான்) கொண்டிருக்கிறோமோ அதனை, நாள் தோறும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் சொல்லாலும், செயலாலும் நிறைவு செய்து புதுப்பிக்கின்ற நிரந்தர வழிபாட்டு முறைகளே தொழுகையாகும். அதிகாலையில் எழுந்து அனைத்திற்கும் முதலாவதாக சுத்தமாகி இறைவன் முன் வருகிறீர்கள். அவன் முன்னிலையில் நின்றும், குனிந்தும், சிரம் தாழ்த்தியும் உங்களை அடிமை என்று ஒப்புக் கொள்கிறீர்கள். இறைவனிடம் உதவி கோருகிறீர்கள். அவனிடம் போதனை கேட்கிறீர்கள். அவனுக்குக் கீழ்ப்படியும் வாக்குறுதியைப் புதுப்பிக்கிறீர்கள். அவனுடைய திருப்தியைப் பெறவும், கோபத்திலிருந்து தப்பிக்கவும் அடிக்கடி இறைஞ்சுகிறீர்கள். அவனுடைய வேதத்தின் பாடத்தை நினைவூட்டிக்கொள்கிறீர்கள். அவனுடைய தூதரின் மெய்மையைப் பற்றிச் சான்று பகர்கிறீர்கள். அவனுடைய நீதிமன்றத்தில் நீங்கள் வந்து உங்களுடைய நடத்தையைப் பற்றிப் பதில் கூறவேண்டிய அந்த நாளை நினைவுபடுத்திக் கொள்கிறீர்கள். இவ்வாறு உங்கள் பகற் பொழுது தொடங்குகிறது.\nசில மணி நேரம் நீங்கள், உங்கள் அன்றாட அலுவல்களில் ஈடுபடுகிறீர்கள். லுஹர் வேளையில், முஅத்தின் (தொழுகைக்கு அழைப்பு விடுப்பவர்) உங்களுக்கு நினைவூட்���ுகிறார். “வாருங்கள் இறைவனை மறந்து அலட்சியமாக இருந்து விடாதிருக்கும் பொருட்டுச் சில நிமிஷங்கள் அந்தப் பாடத்தை மீண்டும் நினைவூட்டிக் கொள்ளுங்கள் இறைவனை மறந்து அலட்சியமாக இருந்து விடாதிருக்கும் பொருட்டுச் சில நிமிஷங்கள் அந்தப் பாடத்தை மீண்டும் நினைவூட்டிக் கொள்ளுங்கள்’ என்று அழைக்கிறார். நீங்கள் எழுந்து மீண்டும் ஈமானைப் புதுப்பித்துக் கொண்டு மறுபடியும் உலக அலுவல்களின் பக்கம் திரும்புகிறீர்கள். சில மணி நேரம் கழித்து மீண்டும் அஸர் வேளை மீண்டும் ஈமானைப் புதுப்பித்துக் கொள்கிறீர்கள். அதற்குப்பின் மக்ரிப் வேளை வருகிறது. இரவு தொடங்குகிறது. காலைப்பொழுதை நீங்கள் எவ்வாறு தொழுகையோடு தொடங்கினீர்களோ அவ்வாறே அந்தப் பாடத்தை மறந்து விடாதிருக்கும் பொருட்டும், மறந்து வழி தவறிவிடாதிருக்கும் பொருட்டும் தொழுகையோடு இரவையும் தொடங்குகிறீர்கள். பிறகு இஷா வேளை வருகிறது. தூங்கும் சமயம் நெருங்குகிறது. இது அமைதியான காலம். ஆதலால் இறுதியாக உங்களுக்கு ஈமானின் போதனைகள் அனைத்தும் நினைவூட்டப்படுகின்றன. பகற்பொழுதின் ஆரவாரத்தில் உங்களுக்கு முழுக்கவனமும் செலுத்த வாய்ப்பில்லா விட்டால் இந்த வேளையில் நிம்மதியாகக் கவனம் செலுத்த முடியும்.\nதொழுகை ஒவ்வொரு நாளும், ஐவேளையும் உங்களுடைய இஸ்லாமிய அடிப்படையை வலுப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இந்தத் தொழுகையால் உங்கள் உளத்தூய்மை, ஆன்மநேயம், ஒழுக்க விழுப்பம், நற்செயல்கள் பற்றிய அறிவுரை ஆகிய அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதன் மூலம் முன் கூறியபடி பெரிய வழிபாட்டிற்கு சித்தப்படுத்தப்படுகிறீர்கள். ஒலூச் செய்வதில் (தொழுகைக்கு முன் முகம், கைகால்களைத் தூய்மை செய்வதில்) ரசூலுல்லாஹ் அவர்கள் காட்டிய வழிமுறையையே நீங்கள் ஏன் பின்பற்றுகிறீர்கள் தொழுகையின்போது ரசூலுல்லாஹ் அவர்கள் போதித்துள்ள படியே குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் ஏன் ஓதுகிறீர்கள் தொழுகையின்போது ரசூலுல்லாஹ் அவர்கள் போதித்துள்ள படியே குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் ஏன் ஓதுகிறீர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப் படிவதை நீங்கள் உங்கள் கடமையாகக் கருதுவதால் தானே இவையெல்லாம் செய்கிறீர்கள் \nகுர்ஆனை நீங்கள் வேண்டும் என்றே தவறாக ஏன் ஓதுவதில்லை அது அல்லாஹ்வின் வாக்கு எனும் நம்பிக்கை உங்களுக்கு இருப்பதால்தானே அது அல்லாஹ்வின் வாக்கு எனும் நம்பிக்கை உங்களுக்கு இருப்பதால்தானே தொழுகையில் மௌனமாக ஓத வேண்டியதை நீங்கள் ஓதாவிட்டால் அல்லது அதற்குப் பதிலாக வேறு ஏதாவது ஓதினால் உங்களுக்கு யாருடைய அச்சம் இருக்கிறது தொழுகையில் மௌனமாக ஓத வேண்டியதை நீங்கள் ஓதாவிட்டால் அல்லது அதற்குப் பதிலாக வேறு ஏதாவது ஓதினால் உங்களுக்கு யாருடைய அச்சம் இருக்கிறது மனிதர் யாரும் நகைக்கப் போவதில்லை. ஆயினும் மௌனமாக நாம் எதை ஓதிக்கொண்டிருந்தாலும் அதையும் அல்லாஹ் கேட்டுக்கொண்டிருக்கிறான் என்று நீங்கள் கருதுவதால்தான் அல்லவா மனிதர் யாரும் நகைக்கப் போவதில்லை. ஆயினும் மௌனமாக நாம் எதை ஓதிக்கொண்டிருந்தாலும் அதையும் அல்லாஹ் கேட்டுக்கொண்டிருக்கிறான் என்று நீங்கள் கருதுவதால்தான் அல்லவா நமது மறைவான நடவடிக்கைகளையும் அவன் அறியாதவன் அல்லன் எனும் எண்ணம் இருப்பதால்தான் அல்லவா\nபார்ப்பவர் எவரும் இல்லாத இடத்தில் உங்களைத் தொழுகைக்காக எழுப்பி விடுவது எது இறைவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் எனும் நம்பிக்கைதான் அல்லவா இறைவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் எனும் நம்பிக்கைதான் அல்லவா தொழுகை வேளை வந்ததும் மிகவும் அவசியமான வேலையிலிருந்தும் உங்களைப் பிரித்துத் தொழுகையின் பக்கம் உங்களை இட்டுச் செல்வது எது தொழுகை வேளை வந்ததும் மிகவும் அவசியமான வேலையிலிருந்தும் உங்களைப் பிரித்துத் தொழுகையின் பக்கம் உங்களை இட்டுச் செல்வது எது “தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான்’ எனும் உணர்வே அல்லவா “தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான்’ எனும் உணர்வே அல்லவா குளிர் காலத்தில் அதிகாலையிலும், கோடைக்காலத்தில் நடுப்பகலிலும், மாலையில் இன்பமாய்ப் பொழுது போக்கும் மக்ரிப் சமயத்திலும் தொழுது கொள்ளும்படி எது உங்களை நிர்ப்பந்திக்கிறது குளிர் காலத்தில் அதிகாலையிலும், கோடைக்காலத்தில் நடுப்பகலிலும், மாலையில் இன்பமாய்ப் பொழுது போக்கும் மக்ரிப் சமயத்திலும் தொழுது கொள்ளும்படி எது உங்களை நிர்ப்பந்திக்கிறது அது கடமையுணர்வு இல்லையானால் வேறு என்ன அது கடமையுணர்வு இல்லையானால் வேறு என்ன தொழாமல் இருப்பதற்கும், தொழுகையில் அறிந்தே தவறு செய்வதற்கும் ஏன் அஞ்சுகிறீர்கள் த��ழாமல் இருப்பதற்கும், தொழுகையில் அறிந்தே தவறு செய்வதற்கும் ஏன் அஞ்சுகிறீர்கள் இறைவனின் அச்சம் உங்களுக்கு இருப்பதால்தானே இறைவனின் அச்சம் உங்களுக்கு இருப்பதால்தானே அவனுடைய நீதிமன்றத்திற்கு ஒருநாள் வர வேண்டியிருக்கிறது என்று நீங்கள் நம்புவதால்தானே\nஉங்களை மெய்யான முழுமையான முஸ்லிம் ஆக்குவதற்காகத் தொழுகையைக் காட்டிலும் வேறு சிறந்த பயிற்சி எது இருக்கிறது ஒவ்வொரு நாளும் பலமுறை இறைவனின் நினைவு, அவனுடைய அச்சம், அவன் எங்கும் நிறைந்திருந்து எல்லாவற்றையும் கண்காணிக்கிறான் எனும் நம்பிக்கை, அவனுடைய நீதிமன்றத்தில் நிற்க வேண்டும் எனும் கொள்கை ஆகியவற்றைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கும் பயிற்சியை அளிப்பதற்குத் தொழுகையைவிடச் சிறந்ததாய் வேறு எது இருக்கிறது\nநாள்தோறும் பலமுறை கட்டாயமாக ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதற்கும், வைகறை முதல் இரவு வரை ஐவேளைகளில் இறைவனுக்குச் செய்யும் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் இது பயிற்சியளித்துக் கொண்டே இருக்கிறதல்லவா இவ்வாறு பயிற்சி பெற்ற ஒருவன், தொழுகையை நிறைவேற்றிவிட்டு உலக அலுவல்களில் ஈடுபடும்போது அங்கும் அவன் இறைவனுக்கு அஞ்சுவான். அவனுடைய சட்டங்களைப் பின்பற்றுவான். ஒவ்வொரு பாவச்செயலின் போதும் அவனுக்கு அல்லாஹ்வின் நினைவு வந்துவிடும். தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். தான் பாவம் செய்யக்கூடாது என்று அஞ்சி விலகுவான் என்று நம்பலாம் அல்லவா இவ்வாறு பயிற்சி பெற்ற ஒருவன், தொழுகையை நிறைவேற்றிவிட்டு உலக அலுவல்களில் ஈடுபடும்போது அங்கும் அவன் இறைவனுக்கு அஞ்சுவான். அவனுடைய சட்டங்களைப் பின்பற்றுவான். ஒவ்வொரு பாவச்செயலின் போதும் அவனுக்கு அல்லாஹ்வின் நினைவு வந்துவிடும். தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். தான் பாவம் செய்யக்கூடாது என்று அஞ்சி விலகுவான் என்று நம்பலாம் அல்லவா யாராவது ஒருவன் இத்தகைய சிறந்த பயிற்சிக்குப் பின்பும் இறைவனுக்கு அஞ்சாமலும் அவனுடைய கட்டளைகளை மீறியும் நடந்து கொண்டிருந்தால் அது, தொழுகையின் குறை ஆகாது. மாறாக அக்குறை அந்த மனிதனின் உள்ளக் கோளாறின் விளைவேயாகும்.\nஅல்லாஹ் தொழுகையை பலருடன் கூடி (ஜமாஅத்துடன்) தொழும்படியே உத்தரவிட்டிருக்கிறான். குறிப்பாக வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை (ஜும்ஆ)த் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதைக் கடமையாக்கி இருக்கிறான். இதனால் முஸ்லிம்கள் இடையே ஒற்றுமையும் சகோதரத்துவமும் தோன்றுகின்றன. தொழுகை முஸ்லிம்களை ஒன்றுபடுத்தி ஒரு வலுவான குழுவாக்குகிறது. முஸ்லிம்கள் அனைவ ரும் ஒன்றுகூடி ஒரே இறைவனைத் தொழும்போது ஒன்றாயிருந்து பழகுவதால், இயற்கையாக ஒருவருடைய நெஞ்சம் மற்றொருவருடைய நெஞ்சத்தோடு இணைகிறது. நாம் அனைவரும் சகோதரர்கள் எனும் உணர்வும் பிறக்கிறது. தவிர, இது முஸ்லிம் தலைவனுக்குப் பணிந்து செயல்படும் இயல்பை உண்டாக்குகிறது. அவர்களுக்கு ஒழுங்கையும் கட்டுப்பாட்டுக்கான பாடத்தையும் கற்பிக்கிறது. இதனால் அவர்களுக்குள் அன்பும் அனுதாபமும் மலர்கின்றன. சமத்துவமும், ஒருமையுணர்வும் பிறக்கின்றன. செல்வனும், ஏழையும், பெரியவனும், சிறியவனும், உயர்ந்த அதிகாரியும், தாழ்ந்த வேலைக்காரனும் சரிசமமாகத் தோளோடு தோள் இணைந்து நிற்கிறார்கள். எவரும் உயர் ஜாதியாகவோ, கீழ் ஜாதியாகவோ இருப்பதில்லை.\nஇவை யாவும் உங்களுடைய தொழுகையால் இறைவனுக்கன்றி உங்களுக்கே கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளுள் சிலவாகும். இறைவன், இதை உங்களுடைய நன்மைக்காகவே கடமையாக்கியிருக்கிறான். தொழாவிட்டால் இறைவன் உங்கள் மீது கோபப்படுவது, அவனுக்கு நீங்கள் ஏதோ பெரிய நஷ்டம் விளைவித்து விட்டீர்கள் என்பதற்காக அன்று. உங்களுக்கு நீங்கள் நஷ்டம் விளைவித்துக் கொண்டீர்களே என்பதற்காகத்தான். தொழுகையின் மூலம் இறைவன் எத்தகைய வலிமையை உங்களுக்குத் தருகிறான் நீங்களோ அதைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்.\nவாக்கால் இறைவனின் இறைமையையும், இறைத்தூதருக்குக் கீழ்ப்படிவதையும், மறுமையில் நீதி விசாரணையையும் ஒப்புக்கொண்டு செயலில் இறைவனும், இறைத்தூதரும் உங்கள் மீது சுமத்தியுள்ள அனைத்திற்கும் பெரிய கடமையை நிறைவேற்றாமல் இருந்தால் அது எத்தகைய வெட்கக் கேடான நிலை என்பதை உணர வேண்டும். இத்தகைய செயல் உங்களைப் பற்றி இரண்டு விஷயங்களை வெளிப்படுத்துகிறது. ஒன்று, தொழுகை முக்கிய கடமை என்பதை நிராகரிக்கிறீர்கள். இரண்டு, அதைக் கடமை என்று ஒப்புக்கொண்டும் அதை நிறைவேற்றாமல் தப்பி ஓட முயலுகிறீர்கள். தொழுகையையே கடமையல்லவென நிராகரிப்பதால் குர்ஆனையும், ரசூல்(ஸல்) அவர்களின் போதனையையும் பொய்யாக்க முயலுகிறீர்கள். அதே சமயம் அவ்விரண்டின் மீதும் நம்பிக்கை கொண்டிருப்ப தாய்ப் பொய்யுரைக்கிறீர்கள்.\nநீங்கள் தொழுகையைக் கடமை என்று ஒப்புக் கொண்டும் அதை நிறைவேற்றா விட்டால் நீங்கள் கொஞ்சமும் நம்பிக்கைக்குரிய மனிதர் அல்லர். எந்த உலக விவகாரம் தொடர்பாகவும் உங்களை நம்பவே முடியாது. இறைவனுடைய கடமையை நிறைவேற்றாத உங்களிடம் மனிதனின் கடமையை நிறைவேற்றுவீர்கள் என்று எப்படி நம்பிக்கை வைக்க முடியும்\n– அபுல் அஃலா மௌதூதி\nFiled under தொழுகை, பாவமன்னிப்பு, மறுமை\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர ��ேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃ���ூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:24:38Z", "digest": "sha1:2HAJVFHV3AS2TV4YVRX4AUKBGGWC47NW", "length": 26420, "nlines": 438, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "அப்துல்கலாம் | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nநமது அடுத்த ஜனாதிபதியாக யார் வர வேண்டும் என்று நாடு முழுவதும் பட்டிமன்றங்கள் பட்டிதொட்டியெங்களும் பறந்து கொண்டிருக்கின்றன. இதில் எனது தரப்பு வாதம் உங்களுக்காக.. சுருக்கமாக..\nஅப்துல்கலாம் ஏன் வர வேண்டும்\n1. ஜனாதிபதி மாளிகை அரசியல் கூடாரமாகாது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் கூடாரமாக இருக்கும்.\n1. சோனியா பிரதமராவதற்கு கலாம் காட்டிய உறுதியான எதிர்ப்பு.\n2. ‘ஒருவரே இரண்டு பதவிகளில் நீடிக்கலாம்’ என்று மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்தது.\nஇந்த மசோதாவை திரு.கலாம் திருப்பி அனுப்பியது, மக்கள் மத்தியில் அரசியல் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்பதில் எனக்கு ஐயமில்லை.\nஆனால் இரண்டாவது முறையாக வந்தபோது கையப்பமிட்ட செயல், எந்த ஒரு ஜனாதிபதி இருந்தாலும் அதை���்தான் செய்திருப்பார் என்றாலும் எதிர்ப்பு பதிவாகியுள்ளதே.. அந்த எதிர்ப்பில் நம்மைப் போன்ற சாதாரண பொதுமக்களின் கருத்துக்களும் உண்டு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n2. அரசுகள் சொல்வதையெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு ஒத்துக் கொள்ளும்\nஇயந்திரத்தனமான அரசியல்வாதி அல்ல அவர்.\nமுதல் முறையாக வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தின்போதே தன்னுடன் இத்தனை\nபேர்தான் உடன் வர வேண்டும். சம்பந்தப்படாத துறை அதிகாரிகள் யாரும்\nவரக்கூடாது என்பதில் இன்றளவும் உறுதியாக இருப்பவர் கலாம்.\n3. ஜனாதிபதி என்பவர் எப்போதாவது மக்களிடையே பேசுவார் என்ற நிலைமை\nமாறி, ‘இன்னைக்கு நம்மாளு என்ன பேசுனாரு..’ என்று நாட்டு மக்களையே பேச\nவைத்த பெருமை இவரையே சேரும். இதுவே ஒரு வகை விழிப்புணர்வுதான்.\n4. இவருடைய சொந்தங்களும், பந்தங்களும் இன்றுவரையில் எந்தவொரு அதிகாரத்\nதுஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக செய்தியே இல்லை. காரணம், இவருடைய\nஉறவினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.\n5. ஜனாதிபதி மாளிகையை ஓய்வெடுக்கும் மாளிகை என்றிருந்த பெயரை சுற்றுலாத்\nதளமாகவும் உருமாற்றி நமது மாளிகை, நமது ஜனாதிபதி என்று பொதுவில்\nதேசியத்திற்கான அடையாளத்தை மீண்டும் உண்டுபண்ணியவர் கலாம்.\n6. அரசுகள், ஆள்வோரிடம் இவருடைய தொடர்பும், பேச்சுவார்த்தையும் மிக மிக\nநாகரீகத்தைத் தொட்டிருந்தது. எவ்வித சர்ச்சையும் கிளப்பவில்லை இவருடைய\nஜெயில்சிங் ஜனாதிபதியாக இருந்தபோது பிரதமர் ராஜீவ்காந்தியுடன் ஏற்பட்ட\nமோதல் பிரசித்தி பெற்றது. டெல்லி பாலம் விமான நிலையத்தில்\nஜெயில்சிங்கை வெளிநாட்டிற்கு வழியனுப்ப வந்த ராஜீவ்காந்தியை, ‘போடா\nசின்னப் பயலே..’ என்று ஜெயில்சிங் கோபப்பட்டு பேசியது பதிவு செய்யப்பட்ட\n7. யாராக இருந்தாலும் அவருடைய மாளிகை கதவுகள் திறந்திருந்தது என்பது\nவரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. தன் வாழ்க்கையில் இவ்வளவு\nமக்களை சந்தித்திருக்கும் ஒரே ஜனாதிபதி, இவராகத்தான் இருப்பார்.\n8. வெறும் கண்காட்சி தலைவராக அல்லாமல் அரசுக்கு நிஜமான யோசனை\nசொல்லும் அளவுக்கு புத்திசாலியாகவும் இருந்தார். அதனால்தான் கடைசி\nநேரத்திலும் இந்தியாவில் இரு கட்சி ஆட்சி முறை வேண்டும் என்றார்.\n9. கடைசியாக அந்த மாளிகையை காலி செய்யும்போது கையில் இ��ண்டு\nசூட்கேஸ்களை மட்டுமே தனது சொத்தாக எடுத்துக் கொண்டு வரப் போகிறார். இது\nஒன்றிற்கே மறுபடியும் அவர் அங்கே குடியிருக்க வேண்டும்.\n1997-ம் ஆண்டு ஜனாதிபதி பதவியிலிருந்து ரிட்டையர்டாகி வீட்டுக்குச் சென்ற\nசங்கர்தயாள்சர்மா, ’50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால்தான் மாளிகையை காலி\nசெய்வேன்’ என்று அடுத்த ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் குடி வருவதற்கு முதல்\nநாள் அன்றைய குஜ்ரால் அரசை பிளாக்மெயில் செய்து இந்திய நாட்டு மக்களின்\nபணத்தை பறித்துக் கொண்டு போனது அநேக இந்தியர்களுக்குத் தெரிந்திருக்க\nகாமராஜர் மறைந்த அன்று அவருடைய வீட்டுக்கு விரைந்து சென்ற அமைச்சர்\nராஜாராம், அங்கேயிருந்த பீரோவைத் துழாவிய போது கிடைத்த பணம் வெறும் 300\nரூபாய்தான் என்பதையும் இந்த நேரத்தில் நீங்கள் மறந்துவிடக்கூடாது..\nஆனால் பிரதீபா பாட்டீல் குடியேறிவிட்டால் என்ன ஆகும்\n1. அறிவிக்கப்படாத இன்னொரு பிரதமராக இருப்பார் பிரதீபா.\n2. எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மனுக்கள் உடனுக்குடன் 10, ஜன்பத் ரோட்டிற்கு\n3. எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் இன்னொரு கட்சியின் தலைமை அலுவலகமாக ஜனாதிபதி\n4. அடுத்த தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பதவியேற்க சோனியாவை வீடு\nதேடிச் சென்று அழைத்து வருவார் என்பது உறுதி.\n5. ஒருவேளை தொங்கு நிலை பாராளுமன்றம் உருவானால் காங்கிரஸ் கட்சியை\nஎப்பாடுபட்டாவது ஆட்சியில் அமர்த்த உதவுவார். இந்த நோக்கத்தில்தான் இவர்\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதில் எனக்கு ஐயமில்லை. இப்போது\nகலாமைவிட இவர் தகுதி பெற்றவரா என்பதைவிட கலாமைவிட சோனியாவுக்கு\nஇவர் விசுவாசமானவர் என்ற ஒரு அம்சத்திட்டத்தில்தான் இவர் கொண்டு\n6. அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே அவருடைய குடும்பத்தினர் பற்றிய சர்ச்சைகள்\nஎழும்பி விட்டன. ஜனாதிபதி மாளிகை மட்டும்தான் பத்திரிகையாளர்களின் candid\ncamera-வில் சிக்காமல் இருந்தது. இனி வரும் காலங்களில் அதுவும் சேர்ந்துவிடும்.\n7. அரசியல் சரி.. ஆட்சி நிர்வாகம் சரி.. மக்கள் பணி..\nஅரசியல்வாதியாகவே இருந்தவர்களுக்கு இப்போதைய நாட்டு மக்களின் அன்றாடத்\nதுயரங்களைப் பற்றி என்ன தெரியும்\n8. ஒரு பொம்மை ஜனாதிபதி.. கயிறு அவருடைய கட்சித் தலைவரின் கையில்..\nஇப்படி ஒரு அவப்பெயரை சம்பாதிக்கப் போகிறார் இந்த பிரதீபா பாட்டீல்.\n9. இந்தியாவி���் 13-வது ஜனாதிபதியாக ஒரு பெண் அலங்கரித்தார் என்ற பெயரும்,\nஒரு பெண் இந்தியாவில் ஜனாதிபதியாக வருவதற்கே 60 ஆண்டுகள் பிடித்துவிட்டது\nஎன்ற பொருமலும்தான் நமக்கு மிச்சமாகப் போகிறது..\nஅப்துல்கலாம், அரசியல் இல் பதிவிடப்பட்டது | 31 Comments »\nநீங்கள் இப்போது அப்துல்கலாம் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/09/10/bandh/", "date_download": "2019-07-18T01:22:01Z", "digest": "sha1:DWNE6YZGRZI5ZB436TB6BRGXIRLAOTUE", "length": 10487, "nlines": 133, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை, இராமநாதபுரத்தில் பந்த் - பேருந்துகள் குறைவு - ஆனால் கடையடைப்புக்கு முழு ஆதரவு இல்லை.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரை, இராமநாதபுரத்தில் பந்த் – பேருந்துகள் குறைவு – ஆனால் கடையடைப்புக்கு முழு ஆதரவு இல்லை..\nSeptember 10, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇன்று (10/09/2018) அன்று காங்கிரஸ், திமுக மற்றும் எதிர்கட்சிகளால் தேசிய அளவில் கடையடைப்பு போராட்டத்திற்கு பெட்ரோல் விலைவுயர்வை கண்டித்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் காலை நேரத்தில் இராமநாதபுரம் மற்றும் கீழக்கரை பகுதிகளில் எதிர்கட்சிகளால் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.\nஆனால் கீழக்கரை போன்ற பகுதிகளில் சில தனியார் பேருந்துகள் ஓடவில்லையென்றாலும் ஆட்டோக்கள் முழுமையாக ஓடியது. அதே போல் கீழக்கரை மற்றும் இராமநாதபுர பகுதிகளில் அதிகமான கடைகள் திறக்ப்பட்ட இருந்தது. இதற்கு முக்கிய காரணம் வரக் கூடிய நாட்களில் திருவிழா காலங்களாக இருப்பதால், கடையடைப்பதன் மூலம் சீசன் வியாபாரங்கள் கெட்டு விடும், பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாவர்கள் என்ற கருத்தை சில வியாபாரிகள் எடுத்து வைத்தனர்.\nஆனால் எது எப்படியோ தினமும் பெட்ரோல் விலையும் கூடுகிறது, சர்வதேச சந்தையில் இந்திய பண மதிப்பும் வீழ்ச்சி அடைந்த வண்ணம் உள்ளதை யாரும் மறுக்க முடியாது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nசாமானியனும் சென்று மகிழ சென்னையில் ஒரு வ���ிக வளாகம் “ஸ்டார் மால் (STAR MALL)”\nதிருப்புல்லானியில் இருந்து சேதுக்கரை செல்லும் வழியில் அதிகரிக்கும் மணல் கொள்ளை…\nஇராமநாதபுரத்தில் பாமக ., நிறுவன நாள் விழா..\nசாயல்குடியில் இரண்டு வீடுகளில் 110 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை மர்ம நபர்கள் பட்டபகலில் துணிகரம்..\nபணம் வைத்து சீட்டு விளையாடிய பத்து நபர்கள் கைது…\nகொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு…\nமதுரை மாநகரில் இதுவரை 68 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு\nகோவில்பட்டி கல்லூரியில் யோகா கழக துவக்க விழா\nமரத்துண்டுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\nசாலை விதிகளை அறிந்து, விழிப்புடன் செயல்படவேண்டும்.தூத்துக்குடி மாவட்ட S.P. அருண் பாலகோபாலன் அறிவுறை\nதூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா\nமாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி\nகுடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை\nகுடியாத்தத்தில் வேலூர் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாக்கு சேகரிப்பு\nஉசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த 2 மாதங்களாக நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு.\nமண்டபத்தில் மின்வெட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nஅரசு பள்ளி தளங்களை சீரமைத்த நாம் தமிழர் கட்சியினர்…\nகாமராஜா் பிறந்தத நாள் விழா\nதிண்டுக்கல் ஆர் டி ஓ அலுவலகத்தில் 18/07/09 நாளை நிலுவையில் உள்ள மனுகளுக்கான சிறப்பு முகாம்\nகாமன்வெல்த் – 2019: தங்கம் வென்ற தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர்\nஅடையாளம் தெரியாத ஆண் பிணம்.போலிசார் விசாரணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/command-line-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:29:55Z", "digest": "sha1:SRGIP4PJSHDT2I6MN3BRLAWZ6S37HTWG", "length": 11595, "nlines": 223, "source_domain": "www.kaniyam.com", "title": "Command Line அற்புதங்கள் – கணியம்", "raw_content": "\nகணியம் > கணியம் > Command Line அற்புதங்கள்\nஉங்களது டெர்மினல் ‘sudo’ கடவுச் சொல்லை உடனடியாக மறக்க வேண்டுமா \nஉங்களது டெர்மினல் ‘sudo’ கடவுச் சொல்லை உடனடியாக மறக்க வேண்டுமா \nநாம் டெர்மினலில் கடவுச் சொல்லை கொடுத்தப் பின்பும், பொதுவாக நிமிடங்கள்\nசில இக்கட்டான நிலை���ளில் நாம் அதை மறக்கச் செய்ய வேண்டுமெனில், கீழ்கண்ட\nநம்மில் சிலர் டெர்மினலில் உட்கார்ந்து வேலை செய்ய ஆரம்பித்தால் நேரம்\nசெல்வதே தெரியாமல் வேலை செய்கின்றோம்.”நேரம் சென்று கொண்டே இருக்கின்றது\nகிளம்புகள்” என்று அறிவுறுத்த யாரும் இல்லையா\nகவலை வேண்டாம்.நமக்காகவே உள்ளது “leave” எனும் கட்டளை. 😉\nஇது பைல் சிஸ்டம்-ன் அமைப்பை பற்றி விளக்குகிறது.\n/bin, /usr/bin, மற்றும் /usr/local/bin போன்றவறிக்குள்ள வித்தியாசங்களை\n/sbin dir-னுள் என்ன உள்ளது போன்றவைகளை இந்த கட்டளையின் மூலம் காணலாம்.\nhistory கட்டளைக்கு timestamp-ஐ சேர்க்க\nhistory எனும் கட்டளை பொதுவாக நாம் செயல்படுத்திய கட்டளைகளின் வரிசை\nஎண்ணையும் கட்டளைகளையும் மட்டுமே காண்பிக்கும்.\nபின்வரும் கட்டளையை டெர்மினலை திறந்து செயல்படுத்தினால், அது history\nகோப்பில் நாம் எந்த நேரத்தில்(timestamp) கட்டளைகளை\nகுறிப்பு: இந்த கட்டளை தற்காலிகமாக மட்டுமே செயல்படும். நிரந்தரமாக இதை\nசெயல்படுத்த செய்ய வேண்டும் எனில் .bashrc –ல் இந்த கட்டளையை சேமிக்க\nவிம்-ல் ஒரு கோப்பை உருவாகும் போது கடவு சொல்லை சேர்க்க வேண்டுமா \nவிம்-ல் ஒரு கோப்பை உருவாகும் போது கடவு சொல்லை சேர்க்க வேண்டுமா \nஇதற்க்கு என்று தனி மென்பொருளின் தேவையோ அல்லது மிகுதியான வேலை பளுவோ இருக்காது.\nஇப்போது உங்கள் கோப்பு மறைக்குறியீடாக்கம் செய்யப் பட்டு இருக்கும்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/05/blog-post.html", "date_download": "2019-07-18T01:18:26Z", "digest": "sha1:RFOD7JLSNHYZCWRR6CKV5PIQEBFOIGYD", "length": 12096, "nlines": 171, "source_domain": "www.kummacchionline.com", "title": "ஸ்வர்ணலதா.................பாடிப் பறந்த குயில் | கும்மாச்சி கும்மாச்சி: ஸ்வர்ணலதா.................பாடிப் பறந்த குயில்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nவிஜய் டி.வி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மறைந்த சில இசைக்கலைஞர்களுக்கு அஞ்சலியாக சில கலைஞர்களை நினைவு படுத்தினார்கள்.\nஸ்வர்ணலதா என்ற குயிலின் குரல் தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாது. எனக்குப் பிடித்த பாடகிகளில் எம்.எல். வசந்தகுமாரி, பி.சுசீலா வரிசையில் ஸ்வர்ணலதாவும் ஒருவர்.\nஅவர் சிறுமியாக இருந்த பொழுது தூர்தர்ஷனில் மலையாள நிகழ்ச்சியில் பாடிய பாடல் நினைவில்லை அந்தக் குரல் இன்னும் நினைவிருக்கிறது. பாலக்காடு அருகில் சித்தூர் என்ற ஊரில் வசித்து வந்த கே.சி. சேருக்குட்டி, கல்யாணி தம்பதிகளுக்கு 1973 ல் பிறந்தவர். அப்பா அம்மா இருவருக்கும் இசையில் நாட்டம் உண்டு. அப்பா ஹார்மோனியம் வாசிப்பவர். தன் மகளுக்கும் ஹார்மோனியம், கீ போர்டு வாசிக்க கற்றுக் கொடுத்தார். பின் தன் அக்கா சரோஜாவிடம் வாய்ப்பாட்டு பயிற்சி.\nஸ்வர்ணலதா தன்னுடைய பதினாலு வயதில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதனால் நீதிக்கு தண்டனை என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு எசுதாசுடன் பாரதியார் பாட்டான சின்னஞ்சிறு குயிலே கண்ணம்மா பாடலை பாடினார். பாடல் பதிவு முடிந்தவுடன் மெல்லிசை மன்னர் இசை உலகிற்கு ஒரு திறமையான பாடகி கிடைத்தார் என்று சொன்னாராம். பின்பு அவர் இளையராஜா, ரஹ்மானின் இசையில் பாடிய பாடல்கள் ஏராளம்.\nகருத்தம்மாவில் “போராளே பொன்னுத்தாயி” பாட்டிற்காக தேசிய விருது பெற்றார்.\nஅவர் பாடிய பாடல்கள் எல்லாமே அருமையானவை. அவற்றில் போராளே பொன்னுத்தாய் சோகப் பாடல் அவருடைய திறமைக்கு சான்று. ஒவ்வொரு ஸ்வரங்களும் அதற்குரிய அழகோடு தெறிக்கும். பின்னணி இசை மிகவும் குறைவானவை. அவருடைய வார்த்தைகள் உச்சரிப்பு பிரமிக்க வைக்கும்.\nஅதே வகையில் அலைபாயுதே படத்தில் வரும் மற்றுமொரு சோகப்பாடல் “எவனோ ஒருவன் யாசிக்கிறான்”, அவருடைய குரல் நம் உள் புகுந்து நெஞ்சை கிறங்க அடிக்கும்.\nமேலும் “ராக்கம்மா கையைத் தட்டு” பாடல் பி.பி.சி நிறுவனத்தார் 2002 ம் ஆண்டு நடத்திய கருத்து கணிப்பில் உலக இசையில் முதல் பத்து வரிசையில் இடம் பெற்றது.\n“மாலையில் யாரோ மனதோடு பேச” என்ற சத்ரியன் படப்பாடல் எப்பொழுது கேட்டாலும் இனிக்கும். “ஆட்டமா தேரோட்டமா” (கேப்டன் பிரபாகரன்) போவோமா ஊர்கோலம் (சின்னத்தம்பி), மாசி மாசம் ஆளான பொண்ணு (தர்மதுரை), குயில் பாட்டு வந்ததென்ன (என் ராசாவின் மனசிலே), மலைக்கோவில் வாசலில் (வீரா), குச்சிகுச்சி ராக்கமா (பாம்பே), முக்காபலா(காதலன்), “திருமண மலர்கள் தருவாயா” என்று அவருடைய பாட்டுக்கள் இன்னும் நிறைய உள்ளன.\nதமிழை தவிர மலையாளம், தெலுங்கு மொழிகளிளிலும் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.\nஸ்வர்ணலதா தன்னுடைய முப்பத்தியேழாவது வயதில் 2010 நுரையீரலில் ஏற்பட்ட கிருமி பாதிப்பால் மரணமடைந்தார்.\nஇருந்தாலும் அவர் பாடிய பாட்டுக்களுக்கு என்றும் மரணம் இல்லை.\nஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் “மாலையில் யாரோ”\nLabels: இசை, சினிமா, பொது\nஉங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்\nஸ்வர்ணலதா பற்றிய அழகான பதிவு...அருமையான குரலுக்கு சொந்தக்காரர்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nநித்தி அறையில செக் பண்ணீங்களா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/41443-2018-tripura-election-will-be-remembered-as-an-epoch-making-on-pm-modi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-18T01:11:19Z", "digest": "sha1:7F323X7HACOT5LGTEWFEVPFCE36BRH3J", "length": 12068, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“வன்முறை ஆட்சிக்கு எதிராகக் கிடைத்த வெற்றி” திரிபுரா மகிழ்ச்சியில் பிரதமர் மோடி | 2018 Tripura election will be remembered as an epoch making on PM Modi", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\n“வன்முறை ஆட்சிக்கு எதிராகக் கிடைத்த வெற்றி” திரிபுரா மகிழ்ச்சியில் பிரதமர் மோடி\nதிரிபுராவில் கிடைத்தது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nதிரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. திரிபுராவில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதேபோல், நாகாலாந்து மாநிலத்திலும் மீண்டும் கூட்டணி கட்சியுடன் ஆட்சி அமைக்கிறது. மேகாலயாவில் இழுபறி நிலையில் இருந்தாலும், பாஜகவும் ஏறுமுகம்தான். இந்நிலையில், மூன்று மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.\nஅதில், “திரிபுரா தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. திரிபுரா சகோதர, சகோதரிகள் சாதித்துவிட்டார்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. திரிபுராவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள எந்த ஒன்றினையும் விட்டுவைக்க மாட்டோம். திரிபுராவில் கிடைத்தது கொள்கை ரீதியிலான வெற்றியும் கூட. மூர்க்கத்தனமான, வன்முறை ஆட்சிக்கு எதிராக ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.\nபாரதிய ஜனதா கட்சியின் நல்லாட்சிக்கும், கிழக்கு மாநில கொள்கை ஆகியவற்றிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் வாக்களித்த மக்களுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி. மக்களின் தேவையகளையும், கனவுகளையும் நிறைவேற்றுவதற்கு தொடர்ந்து செயல்படுவோம். பாஜகவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த தொண்டர்களுக்கு நன்றி. தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சி கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து ஒவ்வொரு தேர்���லிலும் மக்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்” என்று மோடி கூறியுள்ளார்.\nஇளைஞர்களை குறிவைக்கும் ‘ஸ்பீட் டேட்டிங்’ கலாச்சாரம்\nகுமுளி மலைபாதையில் புலிகளின் நடமாட்டம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாடாளுமன்றத்திற்கு வராத மத்திய அமைச்சர்கள் யார் யார் - பட்டியல் கேட்ட மோடி\n''மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும்'' - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nமேகாலயா சுரங்க விபத்து: மீட்பு பணிகளை நிறுத்திக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி\n“சாதி பாகுபாடு வேண்டாம்” - டிவி நிகழ்ச்சியில் கண்ணீர்விட்ட எம்எல்ஏ மகள்\n“இந்திய அணியின் போராட்டக் குணத்தை காண முடிந்தது” - பிரதமர் மோடி\nகர்நாடக அரசியல் நெருக்கடி : மாநிலங்களவையில் காங். எம்.பிக்கள் அமளி\n“இந்தியா விதித்துள்ள வரி ஏற்கும்படி இல்லை” - ட்ரம்ப் எச்சரிக்கை\nஇசை ஆல்பத்தை மோடிக்கு அர்ப்பணித்த நாட்டுப்புற பாடகி\n“புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி பாஜகவை பலப்படுத்தும்” - பிரதமர் மோடி\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇளைஞர்களை குறிவைக்கும் ‘ஸ்பீட் டேட்டிங்’ கலாச்சாரம்\nகுமுளி மலைபாதையில் புலிகளின் நடமாட்டம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/58139-kolkata-police-prevent-cbi-officials-from-entering-commissioner.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-07-18T00:25:38Z", "digest": "sha1:M7KVHKPA3BVSNG5VAFM57C2LVEZDRXVT", "length": 7913, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிபிஐ - போலீஸ் மோதல் - “மம்��ா தர்ணா” #PTLiveUpdates | Kolkata police prevent CBI officials from entering Commissioner", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nசிபிஐ - போலீஸ் மோதல் - “மம்தா தர்ணா” #PTLiveUpdates\nசிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கொல்கத்தா போலீஸ் - மேற்குவங்கத்தில் தொடரும் யுத்தம்\n“கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க தர்ணா போராட்டம்” - மம்தா அதிரடி அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாவல்துறையினர் அர்ச்சகர்களுக்கிடையே வாக்குவாதம் - 20 நிமிடம் நிறுத்தப்பட்ட ‘அத்தி வரதர்’ தரிசனம்\nகாணாமல் போன சிறுமியைத் தேடி சென்னையில் முகாமிட்ட பீகார் போலீஸ்\nகஞ்சா கடத்திய கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு\nபோலீஸ் காவலில் இளைஞர் மரணம் - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nநிர்மலா தேவி தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி\n’காரில் இருந்து வெளியே இழுத்து...’, கொல்கத்தாவில் நடிகைக்கு நேர்ந்த கொடுமை\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ ரெய்டு\nபோலீசாரை கேலி செய்து டிக்டாக் - 3 பேர் கைது\nவிபத்திற்கு காரணமான தந்தை - போலீஸ் முன்பே போராட்டக்காரர்கள் மீது காரை ஏற்றிய மகன்\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கொல்கத்தா போலீஸ் - மேற்குவங்கத்தில் தொடரும் யுத்தம்\n“கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க தர்ணா போராட்டம்” - மம்தா அதிரடி அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/pubg+game?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-18T00:28:59Z", "digest": "sha1:JAWXN5F5OB6BQLFZZVDL7GUXAQTSVS2P", "length": 9867, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | pubg game", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nகாமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற தமிழக பெண் எஸ்.ஐ.. கிராமமே கொண்டாட்டம்..\nபப்ஜி விளையாட தடைவிதித்த தாய்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மகன்\n‘ட்ரீம் லெவன்’ எனும் கிரிக்கெட் ரசிகர்களின் ‘மாய உலகம்’\nஎன் இயல்பான ஆட்டத்தை ஆட முடியவில்லை: ரோகித் சர்மா\nசிக்ஸர் விளாசி சதம் அடித்த தோனி - இந்திய அணி 359 ரன் குவிப்பு\n‘கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீசன் 8’ - மீண்டும் எடுக்க 3 லட்சம் பேர் கோரிக்கை\n“சர்க்கரை சாப்பிடுவதை குறைக்கும் அசத்தல் கேம்” - புதிய கண்டுபிடிப்பு\nஇந்தியாவில் ரூ.300 கோடி; உலகளவில் ரூ.13ஆயிரம் கோடி: வசூல் வேட்டையாடும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\n''இது தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்'' - ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்த ஈராக்\nவயது சர்ச்சை: உண்மையை உடைத்த ஷாகித் அப்ரிதி\nபப்ஜி விளையாட அனுமதி மறுத்த கணவர்: விவாகரத்து கேட்டார் மனைவி\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் 8,500 கோடி வசூல் : இந்தியாவில் எவ்வளவு \nமணமேடையில் பப்ஜி விளையாடும் மணமகன் \nமணமேடையில் பப்ஜி விளையாடும் மணமகன் \nமணமேடையில் பப்ஜி விளையாடும் மணமகன் \nகாமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற தமிழக பெண் எஸ்.ஐ.. கிராமமே கொண்டாட்டம்..\nபப்ஜி விளையாட தடைவிதித்த தாய்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மகன்\n‘ட்ரீம் லெவன்’ எனும் கிரிக்கெட் ரசிகர்களின் ‘மாய உலகம்’\nஎன் இயல்பான ஆட்டத்தை ஆட முடியவில்லை: ரோகித் சர்மா\nசிக்ஸர் விளாசி சதம் அடித்த தோனி - இந்திய அணி 359 ரன் குவிப்பு\n‘கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீசன் 8’ - மீண்டும் எடுக்க 3 லட்சம் பேர் கோரிக்கை\n“சர்க்கரை சாப்பிடுவதை குறைக்கும் அசத்தல் கேம்” - புதிய கண்டுபிடிப்பு\nஇந்தியாவில் ரூ.300 கோடி; உலகளவில் ரூ.13ஆயிரம் கோடி: வசூல் வேட்டையாடும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\n''இது தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்'' - ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்த ஈராக்\nவயது சர்ச்சை: உண்மையை உடைத்த ஷாகித் அப்ரிதி\nபப்ஜி விளையாட அனுமதி மறுத்த கணவர்: விவாகரத்து கேட்டார் மனைவி\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் 8,500 கோடி வசூல் : இந்தியாவில் எவ்வளவு \nமணமேடையில் பப்ஜி விளையாடும் மணமகன் \nமணமேடையில் பப்ஜி விளையாடும் மணமகன் \nமணமேடையில் பப்ஜி விளையாடும் மணமகன் \nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/04/19/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-8-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:27:04Z", "digest": "sha1:LVR3COSBC7MCCED47PZEGXWQ4WKIVFKM", "length": 7517, "nlines": 55, "source_domain": "www.salasalappu.com", "title": "பிரிட்டனில் ஜூன் 8 பொதுத் தேர்தல்: பிரதமர் ‘திடீர்’ அறிவிப்பு – சலசலப்பு", "raw_content": "\nபிரிட்டனில் ஜூன் 8 பொதுத் தேர்தல்: பிரதமர் ‘திடீர்’ அறிவிப்பு\nபிரிட்டனின் நடப்பு நாடாளு மன்றத்தின் ஆயுட் காலம் இன்னும் மூன்றாண்டுகள் இருந்தாலும், பிரதமர் தெரீசா மே ‘தீடீர்’ பொதுத் தேர்தலை அறிவித்துள்ளார்.\nஎதிர்கட்சிகள் மீதும் அவர் குற்றச்சாட்டு.\nபிரிட்டனில் பொது தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் தெரீசா மே நேற்று அறிவித்தார்; அதற்கு இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவிற்கு 522 உறுப்பினர்கள் ஆதரவும், 13 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.\nதொழிற்கட்சி மற்றும் லிபரல் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேற்பட்ட ஆதரவுகள் கிடைத்துள்ளன.\nதேர்தல் மூலம் பெறப்படும் புதிய ஆணை, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளிவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் தனக்குள்ள அதிகாரத்தை வலுப்படுத்தும், மேலும் எதிர்காலத்திற்கு அது நிச்சயமான ஒரு சூழலை வழங்கும் என பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.\nபொது தேர்தல் முடிவை வரவேற்றுள்ள எதிர்கட்சி தலைவர் ஜெர்மி கார்பன், அடுத்தடுத்து பல விஷயங்களில், பிரதமர் தெரீசா மே, தனது மனதை மாற்றிக் கொள்வதாகவும் வாக்குறுதிகளை மீறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅடுத்த பொது தேர்தல் 2020 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டும் ஆனால், குறிப்பிட்ட கால நாடாளுமன்ற சட்டத்தின் படி மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் தேர்தலை விரும்பும் நேரத்தில் முன்னதாகவும் நடத்தலாம்.\n100 கிளைகளுடன் ஒரு பனைமரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/01/", "date_download": "2019-07-18T00:46:17Z", "digest": "sha1:VJKIMWZQGE4SADAF4ONDMXCQ4KBZ2UQK", "length": 26978, "nlines": 230, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: January 2015", "raw_content": "\nசிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.\nதிருவெண்காட்டில் தை கிருத்திகை விரத அனுஸ்டானங்கள் . . . 29.01.2015\nஉலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் குடிகொண்டிருந்��ாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் தைக்கிருத்திகையும் விழாவும் ஒன்று.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான திருப்பணியின் மூன்றாம் தள கட்டுமான பணி நிறைவடையும் தருவாயில் 28-01-2015 (படங்கள் இணைப்பு)\nதிருவெண்காட்டில் விநாயகர் சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் 23 -01 - 2015 சிறப்புக்கட்டுரை\nபரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.\nதிருவெண்காட்டில் தை அமாவாசை விரத அனுஸ்டானங்கள் 20.01.2015 (சிறப்புக் கட்டுரை)\nதைஅமாவாசை மிகவும் புனிதமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைப்பிடிப்பர்.\nதிருவெண்காட்டில் சகல சௌபாக்கியங்களும் தரவல்ல பிரதோஷ வழிபாடு \nஇறை வழிபாடு குறைகளை நீக்கி நிறைவு தரும். முக்கியமாக புண்ணிய நாட்களில் இறைவனை வழிபடுவது பெரும் பயன் தரும்.\nகாலத்திற்கு அதிக வலிமையுண்டு. காலமறிந்து ஒரு தர்மம் செய்தால் ஞால முழுவதும் நமது வசமாகும். காலத்தில் செய்வதற்கு அதிக பயன கிட்டும். “பாலோடாயினும் காலமறிந்து உண்” என்பது பழமொழி.\nதிருவெண்காட்டில் தைப்பொங்கல் திருநாள் வழிபாடு 15.01.2015\nதைப்பொங்கல் தை மாதம் தமிழ் முதலாம் திகதி இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் உலக நாடுகள் அனைத்திலும் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும��� நன்றி சொல்லும் ஒரு நாளாகக் கொண்டாடப்படுகிறது.\nமுருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பது போல விநாயகப் பெருமானுக்கம் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளின் வழிபாட்டு பலன்கள் வருமாறு :-\nதிருவெண்காட்டில் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியைத் தரவல்ல சங்கடஹர சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் 09-01-2015\nவிக்ன விநாயக பாத நமஸ்தே\nவிநாயகரை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியைப் பெறலாம் எனக் கூறப்படுவதுண்டு.\"ஹர\" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இடம்பெற்ற மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம் (05.01.2015) படங்கள் இணைப்பு\nமார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 05.01.2015 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.\nதிருவெண்காட்டில் மார்கழி திருவாதிரை ஆருத்திரா தரிசனம் 05.01.2015 சிறப்பு கட்டுரை\nஐயன் ஆருத்ரா தரிசனம் தந்தருளும் நாள் மார்கழித் திருவாதிரை. மார்கழி மாதத்தின் சிறப்புகளை முதலில் காண்போம். நமது மனித நாளில் காலை 4 மணி முதல் 6 மணிவரையான காலம் பிரம்ம முகூர்த்தம் என்றழைக்கப்படுகின்றது. சூரிய உதயத்திற்கு முந்தைய இந்தக் காலம் இறைவனை வணங்குவதற்கும், யோக சித்திக்கும் உகந்த நேரம் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் அதிகாலை துயிலெழுவதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வலியுறுத்தினர். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தேவர்களுடைய சூரிய உதயமான உத்தராயண காலம் தை மாதம் ஆகும் .. தேவர்களின் பிரம்ம மூர்த்தமான காலமே மார்கழி மாதம் ஆகும்.. தேவர்கள் செய்யும் ஆறு கால பூஜையின் உதய கால பூஜையே திருவாதிரை பூஜையாகும்.\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் துன்பங்கள் நீக்கி சகல காரிய சித்தி தரும் பிரதோஷ வழிபாடு \nசிவபெருமானை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை, அதிலும் சிறந்தது சோமவாரம், அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி, அதனினும் சிறந்தது பிரதோஷம், பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். நோய் தீரவும், ஏழ்மை ஒழியவும், துயரங்கள் விலகவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.\nவைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில் சொர்க்க வாசல் திறப்பு 01.01.2015 \nதிருச்சி , ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது .\nஆங்கில புத்தாண்டு தினத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறக்கப் பட்டதால் லட்சக்கணக்கான பத்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர் .\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்���ைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/madappura/", "date_download": "2019-07-18T00:52:05Z", "digest": "sha1:T6ZCFN3FGYNFUSS5JCYVGFGAW2CVWFAA", "length": 18604, "nlines": 187, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Madappura | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nமார்ச் 17, 2010 by RV 20 பின்னூட்டங்கள்\nஎனக்கு எப்போதுமே சுருக்கமாக விமர்சனம் எழுத வரவில்லை என்று ஒரு எண்ணம் உண்டு. படத்தின் பங்களிப்பாளர்கள், கதை, அப்புறம் என் எண்ணங்கள், பாட்டுகள், grade போடுவது என்று எனக்கு ஒரு ஃபார்முலா காலப்போக்கில் உருவாக்கி இருக்கிறது. பதிவு எல்லாம் scroll செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் ஒரு ஸ்க்ரீன் அளவுக்குத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் ஃபார்முலாவை இந்த லட்சிய நீளத்துக்கு கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்தான். என் போன்றவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க இன்றைக்கு இரண்டு விமரிசனங்கள் – குமுதம் பத்திரிகையில் படங்கள் ரிலீசானபோது வந்தவை என்று கேள்வி. வார்த்தைகள் சரியாக இருக்கின்றனவோ என்னவோ, ஏறக்குறைய இப்படித்தான் எழுதி இருந்தார்களாம்.\nமுதல் விமர்சனம் எம்ஜிஆர் நடித்த மாடப்புறா படத்துக்கு – நொந்து போயிருக்கிறோம். ஒன்றும் கேட்காதீர்கள்\nஇரண்டாவது எஸ் எஸ் ஆர் நடித்த அவன் பித்தனா படத்துக்கு – ஆம். யார் பித்தன், படம் பார்த்தவரா இல்லை எடுத்தவரா என்று தெரியவில்லை.\nஇரண்டு படத்தையும் நான் பார்த்ததில்லை. இந்த விமர்சனங்களுக்காகவே பார்க்க வேண்டும் போலிருக்கிறது. அவர்கள் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்\nஉப்பிலி ஸ்ரீனிவாஸ் இன்னும் சில சுருக்கமான விமர்சனங்களை குறிப்பிடுகிறார்.\nபாய்ஸ் படத்துக்கு ஆனந்த விகடனில்: ச்சீய்\nசாவியில் சுப்பிரமணிய ராஜு எழுதிய ஒரு விமர்சனம்: படத்தில் ஒரு பெண் வருகிறாள். அவள் கல்லூரி மாணவியாம். ப���த்தில் ஒரு நடுவயதுக்காரன் வருகிறான். அவன் மாணவனாம். இருவரும் சந்திக்கிறார்கள். காதலிக்கிறார்கள். பாட்டுப் பாடுகிறார்கள். இடைவேளை. அப்புறம் எவன் பார்த்தான்\nகுமுதத்தில் அரசு பதில் பகுதியில்:\nபதில்: இல்லை. ஆனால் சோமனதுடி பார்த்து துடிதுடி என்று துடித்தவர்களைப் பார்த்தேன்.\n(எஸ்.ஏ.பி.க்கு உண்மையில் சோமனதுடி படம் பிடித்திருந்தது என்றும் ஆனால் அது சராசரி குமுதம் வாசகனுக்கு பிடிக்காது என்பதால் இப்படி கிண்டல் அடித்தார் என்றும் படித்திருக்கிறேன்.)\nநடிகர் ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் திரைப்படத்துக்கு கல்கி விமர்சனம் – கமர்ஷியல் கேசரி\nலிங்குசாமி இயக்கிய பையா படத்துக்கு விகடனின் விமர்சனம் – காதல் கொண்ட பெண் அருகில் இருக்க, மிக நீண்ட பயணம்விகடன் முழு பக்க விமர்சனம் எழுதி இருக்கிறது, நான்தான் தவறாக புரிந்துகொண்டுவிட்டேன்.\nடோண்டு இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனங்களை இங்கே கொடுத்திருக்கிறார்.\nகொசுறு: உப்பிலி ஸ்ரீனிவாஸ் சரவண கார்த்திகேயன் எழுதிய யாவரும் நலம் விமர்சனத்தை ஒரு சுஜாதா பதிவுக்குள் இழுத்து போட்டிருக்கிறார். படித்துப் பாருங்கள்\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nடோண்டுவின் பதிவு – இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனங்கள்\nஉப்பிலி ஸ்ரீனிவாசின் உண்மைக்கு மிக அருகில் பதிவு\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி – 1964இல் விகடனில் வந்த கட்டுரை\nஜூன் 4, 2009 by RV 3 பின்னூட்டங்கள்\nதிவான்பகதூர் ரங்காச்சாரி அவர்களின் பேரன். இவர் சென்னை, புரசைவாக்கத்தில் இருக்கும் எம்.ஸி.டி. உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, மாடப்புறா டைரக்டர் எஸ்.ஏ. சுப்பராமன் அப்பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்து வந்தார். பள்ளி நாடகங்களை அவர்தான் டைரக்ட் செய்வார்.\nஎதிரொலி என்ற நாடகத்தின் போது, தலைமை ஆசிரியராக இருந்த கோபாலகிருஷ்ணய்யர் மேக்கப் அறைக்கு வந்தார். அங்கே எழிலே உருவாய்ப் பூத்து குலுங்கிய மங்கை ஒருத்தி, தலைமை ஆசிரியருக்குக் கை கூப்பி வணக்கம் செய்தாள் ஆண்கள் பள்ளியில், மாணவர்கள் நடிக்கும் நாடகத்தில் ஒரு பெண்ணா என எண்ணிய அவர், ”மிஸ்டர் சுப்பராமன்” என்று கூப் பிட்டு, சுப்பராமனை கோபத்தோடு அழைத்துக்கொண்டு வெளியே போனார்.\n உங்கள் நாடகத் தில் பெண்கள் நடிக்கப் போவதாக என்னிடம் சொல்��வே இல்லையே இது மகா தவறு\nசுப்பராமன் சிரித்தபடி, ”சார், மன்னிக்கணும். அது பெண் அல்ல நம்ம பள்ளி மாணவன்தான் சார் நம்ம பள்ளி மாணவன்தான் சார்” என்றார். தலைமை ஆசிரியருக்கு ஆச்சர்யம் தாள முடியவில்லை.\nஅத்தனைப் பொருத்தமாகப் பெண் வேடம் அமைந்த அந்த நடிகர், படித்துக்கொண்டிருந்த போதே ஜெமினியின் ஒளவையார் படத்தில் முருகனாகத் தோன்றி னார்.\nபின்னர், தன் தந்தை பணியாற் றிய போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஆபீசிலேயே ஒரு குமாஸ்தாவாகச் சேர்ந்தார். சில மாதங்களில் அதை ராஜிநாமா செய்துவிட்டு, நரசு ஸ்டூடியோவில் புரொடக்ஷன் மானேஜராகப் பணியாற்றினார். பின்பு அதையும் விட்டுவிட்டுத் திரையுலகில் நுழைந்து, நடிப்பில் தீவிரமாகக் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.\nசில வருடங்களுக்கு முன் சோழவரத்தில் நடைபெற்ற நட்சத்திரங்கள் பங்கெடுத்துக் கொண்ட கார் பந்தயத்தில் முதலாவதாக வந்தார். கார் என்றால் இவருக்கு அலாதி ஆசை இவரிடம் இதுவரை மொத்தம் பத்தொன்பது கார்கள் கை மாறியிருக்கின்றன.\nஇவருடைய பிள்ளை சுட்டிப் பயல் சுரேஷ், நடிப்பில் தந்தையை மிஞ்சி விடுகிறானாம். இந்த நடிகரின் பெயர் – பாலாஜி.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) - பாடல் பிறந்த கதை 6\nநெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)\nதமிழ் மாதங்கள் - Updated\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/panchu-arunachalam/", "date_download": "2019-07-18T00:57:56Z", "digest": "sha1:SEGOG464SXK5MCBIGWMPSFD6HNS3XFEI", "length": 53418, "nlines": 225, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Panchu Arunachalam | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nபிப்ரவரி 1, 2011 by Bags 12 பின்னூட்டங்கள்\nதிரைப்பட விமர்சனம் – By Eashwar Gopal\nபடம் வெளியான தேதி: 1.1.1977\nநடிகர்கள் ஜெய்சங்கர், தேங்காய் சீனிவாசன், விஜயகுமார், வெண்ணிறாடை மூர்த்தி – வி.கே.ராமசாமி,\nகுலதெய்வம் ராஜகோபால், டைபிஸ்ட் கோபு, கே.விஜயன், வி.கோபாலகிருஷ்ணன்\nநடிகைகள் ஸ்ரீவித்யா, ஃபடாபட் ஜெயலட்சுமி, Y.விஜயா, பேபி பபீதா, பேபி வந்தனா மற்றும் பலர்\nபின்னணி டி.எம்.சௌந்திரராஜன்,.கே.ஜே யேசுதாச், மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பி, பி.சுசீலா, பூரணி, ரேணுகா, இந்திரா\nபாடல்கள் கவிஞர் கண்ணதாசன், பஞ்சு அருணாசலம்\nபின்னணி இசை இளையராஜா புகைப்படம் டி.எஸ்.விநாயகம்\nகதை, வசனம் பஞ்சு அருணாசலம் தயாரிப்பு பி.ஏ.ப்ரொடக்ஷன்ஸ்\nபடத்தொகுப்பு பி.கந்தசாமி கலை இயக்குனர் பாபு\nகதை ஒரு சிறு குப்பியில்\nஒரு ஒழுக்கமில்லாமல் வாழும் இயல்பைக்கொண்ட நாயகனுக்கும், எல்லாவற்றிலும் ஒரு ஒழுக்கம், நேர்த்தியை கடைபிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தையுடைய நாயகிக்கும் ஏற்படும் உரசல்களும், இது போன்ற எண்ணங்கள் சேர்ந்து வாழும்போது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் சுவையாக காட்டியிருக்கிறார்கள்.\nஜெய்சங்கர் ஒரு மாடலிங் நிறுவனம் நடுத்துகிறார். புகைப்படங்கள் எடுக்கும்போதும், பழகும்போதும் இயல்பாகவே பெண்கள் கூட பழகும் வாய்ப்பு வந்துபோனாலும், வேறு கெட்ட எண்ணங்களோ, பழக்கங்களோ ஏற்படுவதில்லை. இந்நிலையில், அவரின் சித்தப்பா அவருக்குப் பெண்பார்க்கிறார். ஒரு வரன் மலர்ந்து வந்திருப்பதாகவும், அப்பெண்ணை காண மறுநாள் ஒரு நேரத்தை குறிப்பிட்டு வருமாறும் கூறுகிறார். சரி என்று தலைஅசைத்து, தலையணைக்குள் தன்னைப்புதைத்து மறக்கிறார். பெண்பார்க்க போகும் இடத்தில் ஸ்ரீவித்யாவைத்தான் பெண்பார்க்க ஏற்பாடு. குறித்த நேரத்தில் வராததால், ஸ்ரீவித்யாவோ, “இப்பவே அவரால் நேரத்தை கடைபிடிக்க முடியாதவர் ஒழுங்கீனத்தை கடைபிடிப்பவராகவே இருப்பார் அதனால் இந்த மாப்பிள்ளை வேண்டாமென்று அப்பாவிடம் கூற, அவரோ, “சரி ஒருவேளை வந்தால் பார்த்துவிட்டு போகட்டும், பின் ஜாதகம் சரியில்லை என்று தட்டிக்கழித்துவிடலாம்” என்றும் கூற சமாதானம் அடைகிறார். அங்குவரும் நாயகன், உன்மையான காரணத்தை கூற, பின் சில பல சமுதாய வழக்கங்கள் கைப்பந்து விளையாட, உள்ளத்திலே நாயகிக்கு அவரை பிடித்துப்போகிறது. நாய���னின் வசீகரத்தில் முன் கூறிய கறார் ஆணையை அரசியல்வாதி கொடுக்கும் வாக்குறுதி போல் நாயகி மறக்க, இருவருக்கும் திருமணம் நடக்கிறது.\nதிருமணமான புதிதிலிருந்தே இருவரும் இரு துருவமாக இருக்கிறார்கள். நாயகிக்கு எதிலும் ஒரு ஒழுக்கம் தேவை, சரியான நேரத்தில் சாப்பிட்டு, சரியான நேரத்தில் எழுந்து எல்லா வேலைகளையும் செய்து, இராணுவ மிடுக்குடன் கையாள்வது பிடிக்கிறது. நாயகரோ, நினைத்த நேரத்தில் எழுந்து, குளித்து, அலுவல் பணிகளை முடித்து, நினைத்த நேரத்தில் வீடு வந்து சேருவது வாடிக்கை. தொடக்கத்தில் பெருங்காய டப்பாவாக மணக்கும் நாயகியின் மோகத்தால், அவர் செயல்முறைப்படுத்தும் கட்டுப்பாடுகளை பொறுத்துக்கொள்ளும் நாயகன், நாளாக நாளாக அவைகள் தன்னையறியாமலே பெரும் தலைவலியாக உருவாவதை உணர்கிறான். இதனிடையில், அவன் அலுவலகத்தில் பெண்களும் வேலைபார்ப்பதால், சந்தேகம் பொறிதட்ட, தன் வீட்டில் வேலை பார்க்கும் வேலையாளை அய்யாவுக்கு திருமணத்திற்கு முன் ஏதாவது பொம்பளை தொடர்பு உண்டா என்று வினவ, விசுவாசியான அவன் அவரிடம் போட்டுக்கொடுக்க, பழங்காலச்சுவரின் நடுவில் செடிவ ளர்ந்தது போல் கருத்துவேறுபாடு துளிர்விடுகிறது. இந்த வண்டி குறிப்பிட்ட இலக்கை அடையுமா என்று சந்தேகம் வருகிறது நாயகனுக்கு.\nஒருமுறை வேலைக்காரன் துடைக்கும்போது ஒருபொருளை தவறுதலாக கீழே நழுவ விட்டு அது உடைய, கடிந்து கொள்ளும் ஸ்ரீவித்யா, அவனை வேலையை விட்டு தூக்க, அவனுக்கு ஆதரவாக நாயகன் அங்கு வந்து பேச சண்டை வலுக்கிறது. அவனே வேலையை விட்டு நின்று விடுகிறான். இதற்கிடையில், இவர்கள் அடிக்கும் ‘லூட்டியில்’, இரு குழந்தைகளும் பிறந்து வளர்கின்றன. அவர்களிடமும் கண்டிப்பு காட்டுகிறார் நாயகி. வெளியில் சாப்பிடக்கூடாது, நேரத்திற்கு சாப்பிடவேண்டும், விளையாட்டு நேரத்தில் விளையாட்டு, படிப்பு நேரத்தில் படிப்பு, ஐஸ்கிரீம் உண்ணக்கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாட்டால், குழந்தைகள் அப்பாவிடம் வடிகால் தேடுகின்றன. அப்பாவோ இதிலிருந்து தப்பிக்க, புதிதாக வந்த டைபிஸ்ட்டான ஃபடாபட் ஜெயலட்சுமியிடம் வடிகால் தேடுகிறார். அவரின் அன்பு, சிரித்துப்பேசும் குணம், எப்பொழுதும் உல்லாசமாக இருக்கும் குதூகலம் இவையெல்லாம் பிடித்துபோக, அவரை தன் உள்ளத்தை பகிர்ந்து கொள்ளும் சுமைதாங்கியாக எண்ணுகிறார் நாயகன். வெ.மூர்த்தியின் காதலிக்கு டைபிஸ்ட் வேலை கிடைக்காத்தால், சாப்பாடு கொண்டு வரப்போகும்போது நாயகியிடம் தன் பங்குக்கு தீக்குச்சியை உரசி விடுகிறார். இதற்கிடையில், இவர்களில் பக்கத்து வீட்டு வளாகத்தில், குழந்தைக்கு பாட்டு பாடிக்கொண்டே அமுதூட்டும் கைம்பெண்ணாக ஒய்.விஜயா. குழந்தைகளை வேடிக்கைகாட்ட உப்பரிகைக்கு போகும் அவர், அவரின் குழந்தையையும் குதூகலப்படுத்த பாட்டுப்பாட, “நீங்கள் அருமையாகப் பாடுகிறீர்களே” என்று பாராட்ட, அந்த சமயத்தில் நாயகி அங்கு வர, தகாத வார்த்தைகளால் ஒய்.விஜயாவை திட்ட, ஆத்திரத்தில் அடித்துவிடுகிறார் நாயகன். இப்போது செடி, மரமாக வளர்ந்து, வீட்டைவிட்டு போய்விடுகிறார்.\nஸ்ரீவித்தியாவின் தந்தை சமாதானப்படுத்தி கூட்டிவருகிறார். இருந்தும் நீருபூத்த நெருப்பாக பிரச்சனை அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்க, ஒருமுறை குழந்தைகளுக்கு பணத்தை எடுத்த்தற்காக சூடு போட, அவர்களை கூட்டிக்கொண்டு ஃபடாபட் வீட்டிற்கு போகிறார் நாயகன்.\nஃபடாபட்டிற்கும் ஒரு சோகம், அவர் காதலித்த நபருக்கு, இவருக்கும் விபத்து ஏற்பட, இவர் பிழைக்க, அவர் மரிக்க, காதலினின் நாட்களையே மனதில் ஏந்தி காலம் தள்ளுகிறார். இவருக்கு அப்பொழுது மண்டையில் ஏற்பட்ட அடியினால், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, அமரிக்கா சென்றால்தான் (அப்போது வந்த படங்களில் எழுதப்படாத விதி இது) பிழைக்க முடியும் என்று மருத்துவர் கூற, நாயகன் அதற்குண்டான செலவை ஏற்றுக்கொள்ள முன்வருகிறார். நாயகி மீண்டும் தந்தைவீட்டுக்கு நடையைக்கட்டுகிறார், இனி திரும்புவதில்லை என்ற உறுதியோடு.\nபின் உன்மை விளங்க, ஃபடாபட்டை அமரிக்கா போக அவரும் வற்புறுத்த, ஒரு மருத்துவரோடு விமானநிலயத்திற்கு ஓடிப்போக, அங்கு ஏற்கனவே குறிப்பிட்ட விமானம் ஓடுதளத்தில் ஊர்ந்துபோக, கட்டுப்பாட்டு அறைக்கு போய் விமானத்தை நிறுத்தச்சொல்ல (இப்படியெல்லாம் செய்யமுடியுமா என்ன), பின் அதை நிறுத்தி அதில் ஏறும் ஃபடாபட் உயிரைவிட, இருவரும் சேர்ந்து “மங்களம்”.\nகதாநாயகனாக ஜெய்சங்கர் நன்றாக நடித்துள்ளார். அவரின் கடைசிக்கால பட வரிசையில் இவை வருகிறது போலும். இருதலைக்கொள்ளி எறும்பாக நன்றாக அபிநயத்துள்ளார். ஸ்ரீவித்யாவும் தன் பங்குக்கு கண்டிப்பானதொரு மனைவியாகவும், தாயாகவும் ந��ித்துள்ளார். குமாஸ்தாவாக வரும் தேங்காய், வெண்ணீராடை மூர்த்தி வந்து போகிறார்கள். ஃபடாபட் ஜெயலட்சுமிக்கு கிருஸ்துவப் பெண் வேடம். அவர் கிரிஸ்துவர் என்று நமக்கு எப்படி தெரிவிப்பது அதற்காக, கிட்டத்தட்ட எல்லாக்காட்சிகளிலும் – ஒரு பெரிய சிலுவையை எப்பொழுதும் வெளியில் தெரியும்படி அணிந்து கொண்டு வருகிறார்(விஜயகுமாரும் அப்படியே, கோட், சூட் அதற்குமேல் சங்கிலி). ஃபடாபட் நல்ல நடிகை என்பதில் சந்தேகமில்லை. விஜயகுமார் ஒருபாட்டுக்கு வந்து போகிறார். அதேபோல் ஒய்.விஜயாவும் பக்கத்துவீட்டு கைம்பெண்ணாக வந்து ஒரு பாட்டு பாடிவிட்டுப்போகிறார். ‘சுராங்கனி’ பாட்டு தொடங்குவதற்க்கு முன்பு ஆரம்பமாகும் கர்நாடக இசையை ரசிக்கும் நாயகியின் முகபாவத்தை குதூகலமாக காட்டி நாயகனின் வாடிய பாவத்தையும், பின் ‘துள்ளல்’ பாட்டு தொடங்கியவுடன் இருவர் முகபாவனைகளை மாற்றிக்காட்டுவதும் நல்ல இயக்கச் சிந்தனை.\nபாடல்கள் அருமை. இப்படம் இளையராஜாவின் ஐந்தாவது படம் என்று நினைக்கிறேன். அருமையானதொரு இசையை, தேனை நூல்போல் திரித்து செவியில் பாய்ச்சியிருக்கிறார். தத்துவப்பாடல்களை எழுத வேண்டுமென்றால், ‘இருட்டுக்கடை அல்வாவை’ சாப்பிடுவது போல் சுவையுடன் கூடிய வெறி வந்துவிடும்போல நமது அற்புதக்கவிஞருக்கு. அவருக்கு ஈடு இணை அவரே. இப்பாடலைக் கேளுங்கள். “குதிரையிலே நான் அமர்ந்தேன் கிழக்குப்பக்கம் போவதற்கு” அருமை,\nகதாநாயகனின் இயலாமையை பாட்டில் கொட்டியிருக்கிறார்.\n‘ஒரு வீடு இரு உள்ளம்’ (எஸ்.பி.பி) பாட்டிலும் தன் நிலையையும், தன் குழந்தைகளின் நிலையையும் சோகமாக கொடுத்திருக்கிறார்.\nஇளையராஜா ராஜங்கம் புரிந்திருக்கிறார். ‘தேவன் திருச்சபை மலர்களே” பாட்டில் வரும் பிண்ணனி ‘கிடார்’ இசையில் பட்டையை கிளப்புவதோடு, எல்லா முக்கிய சோக, குதூகுலக் காட்சிகளின் பிண்ணனியிலும் ‘கிடாரை’ மெல்லிய இழையாக வாசித்து அற்புதமாக லயிக்கச்செய்திருக்கிறார். ‘ப்ரதித்வானி’ என்ற கன்னட படத்திற்கு இசையமைத்த திரு.ஜி.கே.வெங்கடேஷுக்கு இதே ‘கிடார்’ வாத்யத்தை வைத்து பாட்டின் கட்டுரையை வாசித்ததாக எங்கோ படித்தேன்.\nசுராங்கனி பாடல் ‘பாய்லா’ பாட்டுப்போல் உள்ளது. இப்பாடல்களில் இருவரின் ரசனையையும் நன்றாக காட்டியிருக்கிறார்கள். ‘கபி கபி மேரே தில்மே’ என்ற ஹிந்தி பாட்டுடன் தொடங்கும் வி.கே.ராமசாமியின் ஒரு நகைச்சுவை பாடல் கதாகாலட்சேபமாக உள்ளது. “ஒரு வீடு இரு உள்ளம்” எஸ்.பி.பி. (இதை எழுதியவர் பஞ்சுஅருணாசலம்), “தேனில் ஆடும் ரோஜா”, “தேவன் திருச்சபை மலர்களே” (இரண்டு முறை) – எல்லாமே திரும்பத்திரும்ப கேட்கவைக்கும் சுகம்.\nகபி கபி மேரே தில்மே (இளையராஜா/டிஎம்.எஸ்) http://www.youtube.com/watch\nசுராங்கனி சுராங்கனி…(மலே.வாசு, பூரணி ) http://www.youtube.com/watch\nதேவன் திருச்சபை மலர்களே…..(பூரணி) http://www.youtube.com/watch\nகடைசி ஒரு 30 நிமிடம் தமிழ் படத்துக்கேஉள்ள கலாச்சார, மாற்றமுடியாத, அந்நாளைய நடைமுறையை கத்தி எடுத்து கழுத்தில் பதம் பார்க்கிறார்கள். இதை தவிர்த்துப்பார்த்தால், பாட்டிற்க்காகவும், முன்பாதிக்காகவும் படத்தை பார்க்கலாம்.\nஇப்படன் ஓடியதா சுத்தமாக நினைவில்லை. இப்பாடல்களை இலங்கை வானொலியில் பல முறை கேட்டிருக்கிறேன். இப்பட்த்தில் பிரதி மதுரையில் கிடைக்கிறது (modern cinema). பொதுவாக, படங்களின் கதைகள் திருமணத்திற்கு பின் தொடங்கினால், அப்படம் நன்றாக வரும். இப்படமும் அந்த எதிர்பார்ப்பை பொய்க்கவில்லை.\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)\nஜனவரி 7, 2011 by Bags 2 பின்னூட்டங்கள்\nபடம் வெளியான தேதி: 30.5.1975,\nநடிகர்கள் : முத்துராமன், விஜயகுமார், தேங்காய் சீனிவாசன், அசோகன், செந்தாமரை நடிகைகள்: சுஜாதா, ஃபடாபட் ஜயலக்ஷ்மி, எம்.என்.ராஜம், காந்திமதி, புஷ்பா பின்னணி பாயிருப்பவர்கள் : கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணிஜயராம் பின்னணி இசை: விஜய பாஸ்கர் பாடியவர்கள் : கே.ஜெ.யேசுதாஸ், தயாரிப்பு: பாஸ்கர்\nதிரைக்கதை, வசனம், இயக்கம் : எஸ்.பி.முத்துராமன்\nமனச்சஞ்சலத்தால் சற்று வழிமாறிப்போகும் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த ஒரு பெண், குடும்பவாழ்க்கையில் சந்திக்கும் பதற்றங்களும், சவால்களையும் பரபரப்பான பிண்ணனியில் விளக்கியிருக்கும் படம் “மயங்குகிறாள் ஒரு மாது”.\nகல்லூரியில் படித்துக்கொண்டு, தங்கும் விடுதியில் பெண்தோழிகளுடன் தங்கியிருக்கிறார் சுஜாதா. இவரின் அறைநண்பியான ஃபடாபட் ஜயலட்சுமி மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்கிறார். படிக்கற காலத்தில் படிக்க வேண்டும், மற்ற சஞ்சலங்களில் மனதைச்செலுத்தி விடக்கூடாதென்று நினைக்கிறார். இக்கருத்தை உடைக்க முற்பட்டு சுஜாதாவின் மனதில் சலனத்தை ஏற்படுத்துகிறார்கள் தோழிகள். உணர்ச்சிகளை தூண்டும் புத்தகங்களைக் கொடுத்தும், திரைப்படத்திற்கு திருட்டுத்தனமாக கூட்டிப்போயும் அவர் மனதில் பாதையைப்போடுகிறார்கள். இதனால் ஏற்படும் கருத்துவேறுபாடில் சுஜாதாவை, ஃபடாபட் அடித்துவிட, இருவருக்கும் மனதில் பிளவு ஏற்பட்டு பேச்சுவார்த்தை நின்று போகிறது. பருவக்கோளாறினால் ஏற்படும் மயக்கம் ஒருபுறம் தள்ள, உடம்பு என்ற நெருப்பு மனதை வினாடியில் சாம்பலாக்க, காதல் என்ற பல்லக்கு பயணிக்கத்தொடங்குகிறது.\nவிஜயகுமாரின் அப்பா (செந்தாமரை) ஒரு பெண் சபலஸ்தர், பணக்காரர். இவர் பெண்கள் கூட குஜாலாக இருக்கும்போது தெரியாமல் புகைப்படம் எடுத்து அதைகாட்டி மிரட்டுகிறார் புகைப்படக்கலைஞரும் எப்படியும் பணத்தை சம்பாதிக்கத்துடிக்கும் தேங்காய் சீனிவாசன். விஜயகுமார் தேங்காயின் மகன், சுஜாதாவின்மேல் காதல்வயப்பட்டு அவர் பின்னால் சுற்றுகிறார். ஆரம்பத்தில் நிராகரிக்கும் சுஜாதா, இன்னபிற பருவக்கோளாறுகளும் சேர்த்து உந்த, விரித்த வலையில் சிக்குகிறார். விஜயகுமாரின் பங்களாக்கு போகும் ஒருமுறை தன்னை மறந்த நிலையில் இருவரும் தவறு செய்ய, பேயரைந்தவர்போல் விடுதிக்கு வருகிறார். வருத்தம் தெரிவிக்கும் விஜயகுமார், கல்யாணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுக்கிறார். இந்நிகழ்ச்சிக்குப் பின் இவரின் அணுகுமுறையில் பெரும் மாற்றம் வர, சந்தேகிக்கிறார் ஃபடாபட். மறுநாளிலிருந்து விஜயகுமாரை காணாமல் தேட, ஒரு வண்டி அமர்த்திக்கொண்டு அவரின் இருப்பிட்த்திற்கே போக, அங்கோ, காவலர்கள் அவரையும், அவர் அப்பாவையும் கடத்தல் காரணமாக கைது பண்ணி ஜீப்பில் ஏற்றிக்கொண்டுபோகிறார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள ஒரே வழி, விஷம் குடிப்பதுதான் என்று முடிவு செய்து – அதையும் செய்கிறார். இவர் மயங்கி விழ, ஃபடாபட் ஓடிப்போய் விடுதியின் மருத்துவரான எம்.என்.ராஜத்தை கூட்டி வந்து சிகிச்சை அளிக்கிறார். இவரின் விஷத்தை குடலிலிருந்து எடுத்த மருத்துவர், இவர் கர்ப்பமாக இருப்பதாகவும், உள் இறங்கிய விஷம் அதை முறித்துவிட்டது என்றும் – இவ்விஷயம் யாருக்கும் தெரியவேண்டாமென்றும், அதனால் சுஜாதாவின் வருங்காலம் பாதிக்கப்படலாம் என்றும் ஃபடாபட்டிடம் உறுதி வாங்கிக்கொள்கிறார். ஒருமுறை ஒன்றுகூடிய உடன் கர்ப்பமாகத்தான் வேண்டும், புற்று நோய் வந்தால் சாகத்தான் வேண்டும், இரண்டு மனைவி இரு���்தால் ஒரு மனைவி சாகத்தான் வேண்டும் (அ) அப்புறம் போய்விடவேண்டும், வில்லன் கடைசி காட்சிகளில் இறக்கத்தான் வேண்டும், கடத்தல்காரன் பணத்தை சுருட்டிக்கொண்டு சிங்கப்பூருக்கு கப்பலில் (இதில் கடவுச்சீட்டும், பயணச்சீட்டும் வேறு\nஇருக்கும்) தப்பிக்க ஒரு அதிரடி திட்டம் இருக்கத்தான் வேண்டும், மனைவியை விட்டு ஓடிவிட்டால், கடைசி காட்சியில் சேரும்போது மனைவி கணவன் காலில் விழத்தான் வேண்டும் – இது போன்ற மாற்றமுடியாத, மாற்ற விரும்பும் ஆனால் மாற்றக்கூடாதென்ற ஊறிப்போன தமிழ்பட தலைவிதிகள் இதிலும் உண்டு.\nஅவர் நலனையே கருதும், ஃபடாபட், எல்லாவற்றையும் மறக்க ஆதரவளித்து, கல்லூரி நாட்கள் முடிந்தவுடன் பிரிந்து செல்கிறார்கள். சுஜாதாவின் தந்தையான அசோகன், தன் மனைவி உயிருடன் இல்லாத காரணத்தினால், அவருக்கு சீக்கிரமாக கல்யாணம் செய்து வைக்க முற்படுகிறார். முத்துராமனும் அவர் அக்காவும் பெண்பார்க்க வருகிறார்கள்.\nஅவர் அக்காவாக வரும் எம்.என்.ராஜத்தை கண்டு அதிரிச்சியை உள்வாங்கும் நாயகி, தனியே அவரை கூட்டிப்போய், இக்கல்யாணத்தை எப்படியாவது நிறுத்துமாறு மன்றாடுகிறார். “வாழ்க்கையில் அப்படிப்பார்த்தால் யாரும் உயிருடனே இருக்க முடியாது” என்று வாதிடும் ராஜம், அவரின் குணத்திற்குத்தான் பண்ணிக்கொள்வதாகவும், நடத்தையை பார்த்து அல்ல என்றும், தனக்கு இதில் பரிபூரண சம்மதம் என்றும் கூறி சம்மதிக்க வைக்கிறார். முதல் இரவில், முத்துராமனும், தனக்கும் ஒரு காதலி இருந்த்தாகவும், கல்யாணம் கைகூடவில்லை என்றும் கூற, சற்று ஆறுதலடைகிறார்.\nஇதற்க்குப்பின், இனிமையாக பயணம் செய்யும் வாழ்க்கை, ஒரு குழந்தை பிறந்து வளர, திடீரென்று புடவைக்கடையில் ஃபடாபட்டை சந்திக்கும் போது பாதை மாறுகிறது. அவரின் கணவர்தான் தேங்காய். ஏற்கனவே இருவரின் மனைவியும் நண்பிகளாதலால், குடும்ப நண்பர்கள் ஆகிறார்கள். ஒரு நாள் தேங்காய், தனிமையில் இருக்கும் சுஜாதாவிடம் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கொடுக்க, அதை பார்த்துக்கொண்டு வரும் நாயகிக்கு – அவரும், விஜயகுமாரும் கூடியபோது எடுக்கப்பட்டபடங்களையும் இடைச்செருகல் செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பின் தேங்காய், ஒரு பெரிய பணமுடிப்பு கொடுத்தால் இதன் மூலச்சுருளை கொடுத்துவிடுவதாகவும், அப்பண��ுடிப்பை எப்படி அவர் கணவர் செய்யும் தொழிலிலிருந்து அவர் அறியாமல் எடுக்கக் முடியும் என்ற லாவகத்தை கற்றுக்கொடுப்பதாகவும் கூறி, அவகாசமும் கொடுத்துச்செல்கிறார்.\nஇவ்வதிரிச்சியிலிருந்து மீள்வதற்குள், மாலை, அவர் கணவரோ, புதிதாக ஒரு ஓட்டுனரை நியமித் திருப்பதாகக்கூறி விஜயகுமாரை கொண்டு நிறுத்துகிறார்.\nகள் குடித்த குரங்காக தலை சுற்றுகிறது நாயகிக்கு.\nஇச்சுழலிலிருந்து அவர் எப்படி மீண்டார், தேங்காயை எப்படி சமாளித்தார், முன்னாள் காதலனை எப்படி தவிர்த்தார், கணவனுக்கு குட்டு வெளிப்பட்ட்தா என்பதை வெள்ளித்திரையில் காண்க.\nஆரம்பம்முதலே கல்லூரி மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட படமோ என்று நினைக்கத்தோன்றும் காட்சிகள் வேகவேகமாக மாறி குடும்பத்துக்குள் புகுந்து சுவை கூட்டுகிறது. திரைக்கதையை நம் கலாசாரக் கண்ணோட்டத்தில் எடுத்திருக்கிறார்கள். பிற்பாதியில் ஒருவித சோர்வு ஏற்பட்டு, கதை இப்படித்தான் பயணிக்கும் என்று தோன்றிவிடுவது எதிர்பாராத திருப்பங்களை மனதில் ஏற்படுத்த வில்லை. ஆனாலும், சிறு சிறு பாத்திரங்கள் மூலம் எல்லோருடைய படைப்பும் நிறைவைத்தருகிறது. ஆரம்பக் காட்சிகளில் புஷ்பாவின் உடையலங்காரம் அப்போதிருந்த நாகரீகத்தை காட்டுவதாக இருந்தாலும், கல்லூரி இளைஞர்களை திருப்திப்படுத்தும் நோக்கோடு எடுத்திருப்பது தெரிகிறது.\nஃபடாபட் ஜயலட்சுமி, எம்.என்.ராஜம், தேங்காய், முத்துராமன், விஜயகுமார் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே தேய்த்திருக்கிறார்கள். சுஜாதாவிற்கு நிறைவான பாத்திரம்.\nநன்றாகச்செய்துள்ளார். ஃபடாபட்டின் பாத்திரம் ‘அவள் ஒரு தொடர்கதை’யில் சமூகச்சங்கிலிகளை அறுப்பதாக இருந்தது. இங்கு அதற்கு நேர்மார். எக்காரணம் கொண்டும் ஊறிவிட்ட கோட்பாடுகளை அறுக்கக்கூடாதென்று கூறும் பாத்திரம்.\nசுஜாதாவின் உற்ற தோழியாகவும், அவரை காட்டிக்கொடுக்கூடாதென்று நினைக்கும் உன்னதமான பாத்திரத்தில் மிளிர்கிறார். விஜயகுமார் அமைதியாக வந்து போகிறார். தேங்காய்க்கு என்னவோ வில்லத்தனம் அவ்வளவாக இப்படத்தில் பொருந்தவில்லை. ஃபடாபட் தன்னை மாய்த்துக்கொள்வதாக கூறுவது, பின் தேங்காய் திருந்துவது எல்லாம் தமிழ்படத்திற்கென்று காலில் போட்ட சங்கிலிகள்.\nசெந்தாமரையும், அசோகனும் ��ந்து போகிறார்கள். சிறு பாதிரங்கள் நிறைவாகச்செய்திருக்கிறார்கள்.\nஇசை இப்படத்திற்கு ஒரு மிகப்பெரிய பலம். விஜயபாஸ்கர் அவர்களின் இசை மிகவும் மெச்சத்தகுந்த வகையில் போடப்பட்டிருக்கிறது. “சுகம் ஆயிரம்”, “வரவேண்டும் வாழ்க்கையில்”, “சம்சாரம் என்பது வீணை”, “ஒரு புறம் வேடன், ஒருபுறம் நாகம்” போன்ற இன்றும் பிரபலமாக உள்ள பாடல்களை தன் இனிய இசை மூலம் அள்ளித்தெளித்திருக்கிறார். இவர் ஒரு கன்னட இசையமைப்பாளர், இருப்பினும், ஹிந்தி, மற்றும் எல்லா தெற்கு மாநில மொழிகளிலும் இசைகோர்த்திருக்கிறார். இவரின் இசை எனக்குப்பிடித்தமான ஒன்று. பல அதிரடி வெற்றி இசை கொடுத்திருக்கிறார். எம்.எஸ்.வி. என்ற புயல் காற்றில் அவ்வளவாக அறியப்படாதவர், இருப்பினும் அற்புதமான இசை வித்தகர். சில ஆண்டுகளுக்கு முன்தான் காலமானார். இவரின் மற்ற சில படங்கள்:\nதெய்வக்குழந்தை (முதல்படம்), தப்புத்தாளங்கள், ஆடுபுலிஆட்டம், உங்கள் விருப்பம், சௌந்தர்யமே வருக வருக, எங்கம்மா சபதம், யாருக்கு மாப்பிள்ளை யாரோ, பேர் சொல்ல ஒரு பிள்ளை.\nபஞ்சுஅருணாசலத்தின் வசனங்களும் கூர்மை, கவிஞர் கண்ணதாசனின் வைர வரிகளும் இதம் சேர்ப்பவை. பஞ்சு அருணாசலமும் பாட்டெழுகியிருக்கிறார். பாபுவின் புகைப்பட காட்சிகள் மனதை கொள்ளைகொள்வதோடு, புதுக்கோணப் பரிமாணங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் நல்லதொரு படம் கொடுதிருக்கிறார்.\nஇப்படம் வந்து ஓடியதா என்று தெரியவில்லை, நான் படித்துக்கொண்டிருக்கும்போது வெளிவந்து, படம் பார்க்க வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை. அதற்குப்பின் 25 வருடம் கழித்து இப்போதுதான் பார்த்தேன்.\nபாட்டிற்காகவும், அறுவையாக இல்லாத திரைக்கதைக்காகவும் நீங்கள் பார்க்கலாமே இப்படத்தின் பிரதி இப்போது இந்தியாவில், சென்னையில், சங்கரா ஹாலில் கிடைக்கிறது. முதலில் கிடைக்காமல் நானும் அசோக்கும் சிரமப்பட்டுத் தேடி எடுத்தோம்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nம��க்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) - பாடல் பிறந்த கதை 6\nநெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)\nதமிழ் மாதங்கள் - Updated\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/203448?ref=category-feed", "date_download": "2019-07-18T00:39:58Z", "digest": "sha1:TLX3IF53NFLRSHOCWE5EPGXBBQ7KXES7", "length": 7649, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அகதிகளுக்கு உதவும் ஜேர்மன் பாதிரியார்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அகதிகளுக்கு உதவும் ஜேர்மன் பாதிரியார்\nகிழக்கு ஜேர்மன் நகரம் ஒன்றிலுள்ள பாதிரியார் ஒருவர் விமர்சனங்களுக்கு மத்தியிலும் அகதிகளுக்கு உதவி வருகிறார்.\n2015ஆம் ஆண்டு ஏராளமான அகதிகள் கிழக்கு ஜேர்மன் நகரமான Leipzig நகருக்கு வந்து சேர்ந்தார்கள்.\nஅப்போதிருந்தே Leipzig நகரிலுள்ள திருச்சபை ஒன்றின் பாதிரியாரான ஆண்ட்ரியாஸ் அவர்களுக்கு உதவி வருகிறார்.\nபுதிதாக வரும் அகதிகளுக்கு வீடுகளைக் கண்டு பிடித்தல், அலுவலகங்களுக்கு அழைத்துச் செல்லுதல், ஜேர்மன் மொழியைக் கற்றுக் கொடுத்தல் ஆகிய உதவிகளை அவர் செய்து வருகிறார்.\nஆனால் பலர் அவரை விமர்சிக்கிறார்கள், நீங்கள் தவறான மக்களுக்கு உதவுகிறீர்கள் ஜேர்மானியர்களுக்குதான் நீங்கள் முதலில் உதவ வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.\nஆனால் தனது சபை தனக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவிக்கிறார் ஆண்ட்ரியாஸ். அவரது சபையார் அகதிகளும் ஜேர்மானியர்களும் கூடி பழகும் வகையில் காபி ஷாப் ஒன்றை நடத்தி வருகின்றனர்.\nபல இடங்களில் முன்னைவிட தற்போது அகதிகளுக்கு பிரச்சினைகள் உள்ளபோதிலும் ஆண்ட்ரியாஸின் சபையார் நடத்தும் காபி ஷாப்பில�� தாங்கள் சுதந்திரமாக உணர்வதாக தெரிவிக்கிறார்கள் அகதிகள்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:36:49Z", "digest": "sha1:SFRHKRQ6NYCBYP3DE6PTNNHGZM62GGYW", "length": 122809, "nlines": 1915, "source_domain": "secularsim.wordpress.com", "title": "பூசல் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nதனி மனித முக்கியத்துவம், உட்பூசல், மற்றும் தவறான பிரச்சாரம் கூடாது – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (4)\nதனி மனித முக்கியத்துவம், உட்பூசல், மற்றும் தவறான பிரச்சாரம் கூடாது – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (4)\nசமூக வலைத்தளங்களிலும் பிரிவுகள், சண்டைகள்: இந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களை முன்னிலைப்படுத்தி முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப், வைபர், கூகுள் பிளஸ் போன்ற சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட தனி குழுக்களை வைத்து பிரச்சாரம் செய்தது வெளிப்படையாகவே இருந்தது. தலைவரைப் பற்றி அதிக பதிவுகள், அதிக லைக்குள், கமெண்டுகள் முதலியவற்றை அவர்களது ஆட்கள் உருவாக்கினர். இத்தகைய போட்டியில், வரம்புகளை மீறி, ஒவ்வொரு கோஷ்டியும் மற்றவர்களைப் பற்றி சமூக ஊடகங்களில் முரண்பாடான, தவறான செய்திகளை திரித்துப் பரப்பி விட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த தலைவர்கள் சமூக ஊடகங்களை கண்காணிக்க தனியாக ஆட்களை நியமித்து, எதிரணிக்கு ஆதரவாக பதிவிடுபவர்கள் கண்காணிக்கப்பட்டனர். பிஜேபி நலன் கருதி, பொதுவான மற்றும் ஆரோக்கியமான கருத்துகளை வெளியிட்டவர்களின் மீதும் இவர்கள் பாய்ந்து, தங்களது தன்மையினை வெளிப்படுத்திக் கொண்டனர். பிஜேபியை விட்டுஆதிமுக, திமுக, பாமக தலைவர்களை லைக் செய்வது, பாராட்டி பதிவுகளைப் போடுவது, அந்த தலைவர்களின் சமூகவலைதளங்களியே அவற்றைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வகையில், தாராளமாக செயல்பட்டார்கள்.\nகுமரி மாவட்டத்தில் கோட்டை விட்ட பிஜேபி: 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணியை ��ப்பிட்டால் பாஜக கட்சி தமிழகத்தில் அதிக வாக்குகளை பெற்றுள்ளதோடு, 4 தொகுதிகளில் 2வது இடம் பிடித்துள்ளது[1].\nகன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் தொகுதியில் ஆரம்பம் முதலே திமுகவின் சுரேஷ் ராஜனுக்கும், பாஜகவின் எம்.ஆர்.காந்திக்கும் நடுவேதான் கடுமையான போட்டி இருந்தது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றநிலையில், இறுதியில் சுரேஷ் ராஜன் நல்ல வாக்குகள் வித்தியாசத்தில் முன்னேறினார். காந்தி 2வது இடத்தை பிடித்தார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தின் மற்றொரு தொகுதியான கிள்ளியூரில் காங்கிரசின் ராஜேஷ்குமாருக்கு அடுத்து, பாஜகவின் விஜயராகவன் அதிக வாக்குகள் பெற்றார்.\nஇதேபோல விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவான காங்கிரசின் விஜயதாரணிக்கு அடுத்தபடியாக தர்மராஜ் அதிக வாக்குகள் பெற்றார்.\nஅதே குமரி மாவட்டத்தின், குளச்சல் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பச்சைமாலைவிட அதிக வாக்குகளை பெற்றுள்ளார், பாஜகவின் ரமேஷ். இத்தொகுதியில் வெற்றி பெற்றது காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ பிரின்ஸ். அவர் பெற்ற வாக்குகள் ரமேஷ் பெற்ற வாக்குகள் 41167., இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 26028.\nகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவான விஜயதரணி, பாஜகவின் தர்மராஜைவிட 33143 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கும் அதிமுக கூட்டணி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.\nகுமரி மாவட்டத்தின் பெரும்பான்மையான தொகுதிகளில், திமுக கூட்டணிக்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது இதன்மூலம் தெரியவருகிறது. பாஜக வெல்லக்கூடிய தொகுதி என்று கணிக்கப்பட்ட வேதாரண்யத்தில் அதிமுகவின் மணியன் வெற்றி பெற்றுள்ளார். 2வது இடத்தை 37,838 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் பிடித்துள்ளார். பாஜகவின் வேதரத்தினம், 3,7086 வாக்குகளை பெற்று 752 வாக்குகள் வித்தியாசத்தில் 2வது இடத்தை தவற விட்டு 3வது இடம் பிடித்துள்ளார். வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக பாமகவும், அதன்பிறகு பாஜகவும்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்றவை அதற்கும் கீழே உள்ளன. பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது[2].\n50 லட்சம் புதிய உறுப்பினர்கள் பற்றிய பிரச்சினை: மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தவுடன் இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவை வலுப்படுத்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக தேர்லை மனதில் கொண்டு அதிக அளவு பாஜக உறுப்பினர்களை சேர்க்க தேசிய தலைவர் அமித் ஷா உத்தரவிட்டார். இதனையடுத்து, களத்தில் குதித்த தமிழக பாஜக, மிஸ்டு கால் மூலம் 50 லட்சம் புதிய தொண்டர்களை சேர்த்துள்ளதாக மார்தட்டியது. இதைக்கேட்டு, திமுக, அதிமுக கட்சிகளே மிரண்டன..தமிழகத்தில், பா.ஜ., வை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில், குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு, ஒருவர், ‘மிஸ்டு கால்’ கொடுத்தால், அவர்களை உறுப்பினராக சேர்க்கும் எளிமையான திட்டத்தை, கட்சி மேலிடம் அறிமுகப்படுத்தியிருந்தது. டில்லியில் இருந்து இத்திட்டத்தை, பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயல்படுத்தியது. அதன் முடிவில், தமிழகத்தில், 50 லட்சம் புதிய தொண்டர்கள் சேர்க்கப்பட்டதாக, பா.ஜ., அறிவித்தது. அகில இந்தியப் பொதுச் செயலாளர் முரளிதர ராவ், 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சியாளர் முகாமில் பேசும் போது தெரிவித்தார்[3].\nசெப்டம்பர் 2015லிருந்து மே 2016 வரை இதனை “50 லட்சம் உறுப்பினர்” சரிபார்க்கவில்லை: ஆனால், தமிழக தேர்தலில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட வேட்பாளர்கள் பலர் டெபாசிட் இழந்தனர். தேர்தலில், 12.28 லட்சம் ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ளவர்கள் ஓட்டளிக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதுஇந்நிலையில், இந்த தேர்தலில் வெறும், 12.28 லட்சம் ஓட்டுகளை மட்டுமே, பா.ஜ., பெற்றுள்ளது[4]. செப்டம்பர் 2015லிருந்து மே 2016 வரை இதனை சரிபார்க்கவில்லை என்று சொல்லமுடியாது. அதுவும், 2011 தேர்தலில் பெற்ற ஓட்டுகளை காட்டிலும், கூடுதலாக, 4.1 லட்சம் மட்டுமே பெற்றுள்ளது. அப்படியென்றால் மீதமுள்ள, 38 லட்சம் ‘மிஸ்டு கால்’ உறுப்பினர்கள், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கவில்லை. அதனால், ‘நிஜமாகவே, 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தனரா’ என்ற கேள்வி எழுந்து உள்ளது[5]. இதிலிருந்து 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் போலி என தெரிய வந்துள்ளது. அது மட்டும் அல்ல, 50 லட்சம் புதிய உற��ப்பினர்களை சேரத்தாக கூறி, தேசிய தலைவர் அமித் ஷாவையே ஏமாற்றியுள்ளனர் என பாஜகவில் உள்ள உண்மையான தொண்டர்கள் குமுறுகின்றனர்[6]. இதனை தமிழ்.வெப்துனியா என்ற இணைதளம், “அமித் ஷா-வுக்கே அல்வா கொடுத்த தமிழக பாஜக” என்று நக்கலாக தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[7].\nதாறுமாறாகக் கிடக்கும் தமிழக பாஜக.. காது வரைக்கும் கோபத்தில் மோடி, ஷா[8]: தமிழக தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும், தமிழக பாஜக தலைவர்கள் மீது கடும் கோபமடைந்துள்ளனராம். பிரச்சாரக் கூட்டத்திற்கு கூட்டம் சேரவில்லை என்பது ஒரு கோபம். இன்னொரு கோபம், வலிமையான கூட்டணியை அமைக்க தமிழக பாஜக நிர்வாகிகள் தவறியது. அதை விட பெரிய கோபம், தமிழக பாஜகவில் நிலவும் மிகப் பெரிய கோஷ்டிப் பூசல். இத்தனை கோஷ்டிகளோடு இருந்தால் எப்படி உருப்பட முடியும் என்று கோபமாக கேட்டாராம் மோடி. அமித் ஷாவுக்கு வந்த கோபத்துக்கு வேறு ஒரு முக்கியக் காரணம் உள்ளது. மோடி உள்பட பாஜக தலைவர்கள் யாரையுமே தமிழக மக்கள் கண்டுகொள்ளவில்லை, வரவேற்பு தரவில்லை என்பதே அவரது கவலை கலந்த கோபத்திற்குக் காரணமாம். இது நிச்சயம் லோக்சபா தேர்தலின்போது தங்களுக்குப் பாதகமாக அமையும் என அவர் கவலைப்படுகிறாராம்[9].\n[1] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழகத்தில் வளர்கிறதா பாஜக 4 தொகுதிகளில் 2வது இடம், வாக்கு சதவீதத்தில் 4வது இடம் 4 தொகுதிகளில் 2வது இடம், வாக்கு சதவீதத்தில் 4வது இடம்\n[4] தினமலர், ‘மிஸ்டு கால்‘ உறுப்பினர்கள் பா.ஜ.,வில் ‘மிஸ்சிங்‘ ஏன்\n[7] தமிழ்.வெப்துனியா, அமித் ஷா–வுக்கே அல்வா கொடுத்த தமிழக பாஜக, சனி, 21 மே 2016 (15:14 IST).\n[8] தமிழ்.ஒன்.இந்தியா, தாறுமாறாகக் கிடக்கும் தமிழக பாஜக.. காது வரைக்கும் கோபத்தில் மோடி, ஷா\nகுறிச்சொற்கள்:50 லட்சம், அகங்காரம், அமித் ஷா, அரசியல், ஆணவம், இல.கணேசன், உறுப்பினர், எச். ராஜா, எஸ்.வி.சேகர், ஓட்டு, கருணாநிதி, கூட்டணி, கே.டி.ராகவன், கோஷ்டி, சண்டை, செக்யூலரிஸம், ஜி.எஸ்.டி, தமிழிசை, தோல்வி, பூசல், பேஸ்புக், முகநூல், மோடி, விகிதம்\nஅமித் ஷா, அரசியல், ஆர்.எஸ்.எஸ், இல.கணேசன், எச். ராஜா, ஐஜேகே, கருணாநிதி, தமிழிசை, பொன்னார், ராகவன், வானதி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதமிழக மக்களுக்கு சென்றடையாத பிஜேபியைப் பற்றிய நல்ல விவரங்கள் – பிஜேபி தோல்வி ஏன் (2)\nதமிழக மக்களுக்கு சென்றடையாத பிஜேபியைப் பற்���ிய நல்ல விவரங்கள் – பிஜேபி தோல்வி ஏன் (2)\nதிராவிடத்துவ மேடை பேச்சு, கவர்ச்சி அரசியல், முதலியவை இல்லை: நவம்பர் 2015ல் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக துணைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரான நடிகர் நெப்போலியன் மற்றும் அக்கட்சியின் மாநில தேர்தல் பிரிவு தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மலைச்சாமி நியமிக்கப்பட்டனர்[1]. தி.மு.க.வில் மு.க. அழகிரி ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சராக நடிகர் நெப்போலியன். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உறவினரும் ஆவார். தி.மு.கவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட நிலையில் அக்கட்சியை விட்டு விலகி அமித்ஷா முன்னிலையில் கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் அவர் இணைந்தார். தற்போது அவருக்கு கட்சியின் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார். இதேபோல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்து எம்.பி.யாக இருந்தவர் மலைச்சாமி. அவர் அ.தி.மு.க.வை விட்டு விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அவர் மாநில தேர்தல் பிரிவு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பா.ஜ.க. கலைபிரிவின் அறங்காவலராக இசையமைப்பாளர் கங்கை அமரன், அதன் செயலராக நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்[2]. நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா, பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினராக்கப்பட்டார். பா.ஜ.க. பிரசார பிரிவின் துணைத் தலைவராக நடிகை குட்டி பத்மினி நியமிக்கப்பட்டார். இப்படி செய்திகள் வந்தன.\nஎஸ்.வி சேகர், பிஜேபி மற்ற பிஜேபிகாரர்கள்: ஏற்கெனவே, எஸ்.வி. சேகர் இருந்து, புகைந்து கொண்டிருந்தது தெரிந்த விசயமே[3]. என்னைக் கட்சி பயன்படுத்திக் கொண்டால் அது கட்சிக்கு நல்லது. இல்லை என்றால், அது எனக்கு நல்லது. இவ்வளவுதான் சொல்ல முடியும், என்று ஆதங்கப்படுகிறார் எஸ்.வி.சேகர்[4]. பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரான அவரை, நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு தமிழக பாஜகவில் இருந்து முறைப்படி அழைக்கவில்லை என்ற கோபம்தான் வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இப்படி கொப்பளித்துள்ளது. தனது 6001வது நாடக அரங்கேற்ற விழாவுக்கு ஜெயலலிதாவை தலைமை தாங்க அழைக்க திட்டமிட்டுள்ளதாக கூறும் எஸ்.வி.சேகர், ஒருபக்கம் தமிழக பாஜகவினர் மீது சாடுகிறார்[5]. மோடிக்��ு வேண்டியவர் எனது போலக் காட்டிக் கொண்டு, இவர் கராத்தே தியாகராஜனை ஆதரித்தார் என்பதும் தெரிந்த விசயமே. ஆனால், தேர்தல் நேரத்தில் இவர்கள் எல்லோரும் எங்கே இருந்தனர் என்று தெரியவில்லை. எங்குமே இவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை. பிறகு எதற்காக, இவர்களை கட்சியில் சேர்க்கவேண்டும், பதவிகள் கொடுக்க வேண்டும்.\nபாஜக மத்திய அமைச்சர்கள் மற்றும் மோடி முதலியோரது பிரச்சாரம்: 29-04-2016 அன்று மூன்று இடங்களில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பிரசாரம் செய்தார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும், தே நாளில் திருச்செங்கோடு உள்ளிட்ட, மூன்று இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்[6]. 30-04-2016 அன்று கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் தமிழக பாஜக இணை பொறுப்பாளருமான சி.டி.ரவி, சேலம் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் கோபிநாத், தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாதுரை ஆகியோரை ஆதரித்து நேற்று சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். 06-05-2016 அன்று தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓசூர் அந்திவாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். மாலை சென்னையில், நந்தனம்- வொய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொது கூட்டம் நடந்தது. வெங்கைய்ய நாயுடு நன்றாகத்தான் பேசினார். பிறகு வந்த மோடி தனக்கேயுரிய பாணியில் ஹிந்தியில் மோடி பேசினார். இவையெல்லாம் பிஜேபி மற்றும் மோடி ரசிகர்கள், தொண்டர்கள், பின்பற்றுபவர்களுக்கு விருந்தாக இருந்தது. அவர்கள் கைதட்டி அரவாரம் செய்து ரசித்து சந்தோசப்பட்டனர். ஆனால், பொது மக்களுக்கு விசயம் சென்றடையவில்லை.\nமோடி அரிசியா, அம்மா அரிசியா கோஷம் பொது மக்களுக்கு சென்றடையவில்லை: உண்மையில் அரிசி-அரசியல் தமிழகத்தில் நன்றாகவே வேலை செய்யும். அண்ணாதுரை ரூபாய்க்கு படி அரிசி கொடுப்பேன் என்று மேடையில், மக்களைக் கவர்ந்து ஓட்டைப் பெற்றனர். கருணாநிதியும் அத்தகைய முறையைக் கையாண்டார். ஜெயலலிதா 20 கிலோ இலவச அரிசி கொடுத்து, பாமர மக்களைக் கவர்ந்தார். பிரதமர் மோடியை அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய வைத்தும் கூட பாஜகவுக்கு பலனில்லை[7]. தமிழக மக்கள் மாதம் 20 கிலோ இலவச அரிசி பெறுவதற்கு மத்திய அரசே காரணம் என்றும், ஆனால் அதிமுக அரசு அதனை தான் வழங்குவதுபோல் காட்டிக்க��ள்வதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது என்ற விவரம் பலருக்கும் தெரியவில்லை என்ற விவரத்தை பிப்ரவரி 2016ல் தினமலர் செய்தியாக வெளியிட்டிருந்தது. ஜெயலலிதா மிகக் குறைந்த விலையில் வழங்குவது அம்மா அரிசி இல்லை அது மோடி அரிசி என்று கூறிப்பார்த்தும் யாரும் அதை கேட்டதாக தெரியவில்லை[8].\nநெருக்கடி – ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்வதில்…நிதி பற்றாக்குறையில் அரசு தள்ளாடுவதால் சிக்கல்[9]: தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், சட்டசபை தேர்தலுக்கு பின், ரேஷனில் இலவச அரிசி தொடந்து வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில், ஒரு கிலோ அரிசி, 3.50 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த தி.மு.க., ஆட்சியில், கிலோ அரிசி, இரண்டு ரூபாயாக குறைக்கப்பட்டு பின், ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற, 2011ல் இருந்து, ரேஷனில், 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. அதற்கு, தற்போது மாதம்தோறும், 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதில், 2.96 லட்சம் டன் அரிசியை, தமிழக அரசு, இந்திய உணவு கழகத்திடம் இருந்து, கிலோ மூன்று ரூபாய்; 5.65 ரூபாய்; 8.30 ரூபாய் என்று, மூன்று வகை விலைகளில்வாங்குகிறது. பற்றாக்குறை அரிசி ஒரு கிலோ, 19 ரூபாய் என்ற விலையில் வாங்கப்படுகிறது. ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசுக்கு, இலவச அரிசி வழங்குவதால், கூடுதல் சுமை ஏற்பட்டு வருகிறது. இதனால், சட்டசபை தேர்தல் முடிந்ததும், இலவச அரிசி தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nவிலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது: இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது[10]: விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது என்ற விவரம் பலருக்கும் தெரியவில்லை. இதனால், சிலர் அரிசியை, பிற மாநிலங்களுக்கும், வியாபாரிகளுக்கும் விற்கின்றனர். அரிசிக்கு விலை வைத்தால், தேவை உள்ளவர்கள் மட்டும் வாங்குவர். தமிழகத்தில், உணவு பாதுகாப்பு சட்டத்தை, செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், மத்திய அரசிடம் இருந்து, குறைந்த விலையில் அரிசி கிடைக்க���து. அரிசிக்கான ரேஷன் கார்டு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செலவும் உயர்ந்து வருகிறது. எனவே, சட்டசபை தேர்தல் முடிந்ததும், இலவச அரிசிக்கு பதில், குறைந்தபட்ச விலையை அரசு, நிர்ணயிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஜி.எஸ்.டியும், அரசியலும்: கலால் / எக்சைஸ் தீர்வை / வரி [Excise duty] இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீது மத்திய அரசு வசூலித்து வருகிறது. அதில் ஒருபகுதி மாநிலங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. சேவை வரி [Service Tax] அறிமுகப்படுத்தியப் பிறாகும், இம்முறை தொடர்ந்தது. 2006-07களில் “பொருட்கள் மற்றும் சேவை வரி சட்டம்” [The Goods and Services Act] அறிமுகப்படுத்த வேண்டிய முயற்சிகள் தொடங்கின. காங்கிரஸ் கூட்டணி ஆரம்பித்து வைத்தாலும், அதற்கான தொலைநோக்கு திட்டம், அமல் படுத்தும் துணிவு, மாநிலங்களுடன் சரியில்லாத உறவுகள் போன்ற காரணங்களினால் அப்படியே வைத்திருந்தது. 2014ல் மோடி பதவிக்கு வந்ததும், அயல்நாட்டு மூலதனம் [FDI] வரவேண்டுமானால், ஜி.எஸ்.டி அமூல்படுத்தவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் வழக்கம்போல தகராறு செய்து வந்தது. கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், அமெரிக்கா-முதலாளித்துவம் என்றெல்லாம் தடுத்துக் கொண்டேயிருந்தனர். இந்நிலையில் 2016 தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தது, கம்யூனிஸ்டுகளும் அதே நிலையை அடைந்தனர். அதனால், மம்தா, ஜெயா ஒப்புக் கொண்டால், “பொருட்கள் மற்றும் சேவை வரி மசோதா” அமூலாக்கப்பட்டு விடும். ஆனால், தமிழக பிஜேபிக்காரர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படவில்லை.\n[1] தமிழ்.ஒன்.இந்தியா, பாஜக தமிழக துணைத் தலைவரானார் நடிகர் நெப்போலியன்– தேர்தல் பிரிவு தலைவர் மலைச்சாமி\n[4] தமிழ்.ஒன்.இந்தியா, என்னை பயன்படுத்திக்கொண்டால் பாஜகவுக்கு நல்லது, இல்லை என்றால்.. எச்சரிக்கிறாரா எஸ்.வி.சேகர்\n[7] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழகத்தில் மோடி அரிசியை தூக்கி சாப்பிட்டு பீர் குடித்த டாஸ்மாக், By: Siva, Published: Thursday, May 19, 2016, 12:23 [IST]\n[9] தினமலர், நெருக்கடி – ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்வதில்…நிதி பற்றாக்குறையில் அரசு தள்ளாடுவதால் சிக்கல், பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2016,20:12 IST.\nகுறிச்சொற்கள்:அம்மா அரிசி, அரசியல், அரிசி, இந்திய விரோத போக்கு, உட்பூசல், உற்பத்தி வரி, ஊழல், ஐ.ஜே.கே, கருணாநிதி, சரக்கு மற்றும் சேவை ��ரி, செக்யூலரிஸம், சேவை வரி, ஜி.எஸ்.டி, தமிழிசை, பாஜக, பீஜேபி, பூசல், பொன்.ராதாகிருஷ்ணன், மோடி, மோடி அரிசி, வரி\nஅம்மா அரிசி, அரசியல், அரிசி, உட்பூசல், ஊழல், எ.ஸ்.வி.சேகர், எச். ராஜா, கம்யூனிசம், கருணாநிதி, கவர்ச்சி, கவர்ச்சி அரசியல், சேவை வரி, ஜி.எஸ்.டி, மோடி அரிசி, வரி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2016 தமிழக சட்டசபை தேர்தலும் தனித்து விடப்பட்ட பிஜேபியும், கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் – பிஜேபி தோல்வி ஏன் (1)\n2016 தமிழக சட்டசபை தேர்தலும் தனித்து விடப்பட்ட பிஜேபியும், கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் – பிஜேபி தோல்வி ஏன் (1)\n“பாஜக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது” போன்ற கோஷங்கள்: தமிழக பிஜேபியினர் ஒரு மாயையான கற்பனையில் மிதந்து கொண்டிருந்தனர் என்பது அவர்களது பிரச்சாரம், பேச்சு, அறிக்கைகள் முதலியன இருந்தன. “பாஜக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது”, என்ற அளவுக்கு அறிக்கைக்கைகள் விடப்பட்டன[1]. திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டு கிடைத்துவிடும் என்று நம்பிக்கையாக இருந்தனர். ஆனால், அதில், பிஜேபி தலைவர்களுக்குள் ஒருமித்த கருத்து, முயற்சி மற்றும் பேச்சுவார்த்தை இல்லை. இல. கணேசன் மற்றும் தமிழிசை பேச்சுகளில் இது வெளிப்பட்டது[2]. பிஜேபிக்கு வலிந்து “இடைத்தரகம்” செய்துவரும் மூன்றாம் நிலை அரசியல்வாதிகள், இந்துத்துவ எழுத்தாளர்கள், சமூகவலை போராளிகள் வேறு உசுப்பிவிடும் நிலையில் பொய்களை சொல்லி, சதோஷப்படுத்தி வந்தனர். 100 இடங்களைப் பிடித்து விடலாம் என்றெல்லாம் கணக்குக் காட்டினர். வதந்திகளை உருவாக்கி குழப்பத்தை உண்டாக்கினர். ஜெயாவைப் பொறுத்த வரையில், மோடி-ரேஞ்சில் உள்ளவர்களுடன் தான் பேசுவார், மற்ற மத்திய அமைச்சர்களுடன் பேசமாட்டர். ஆனால், தேவையில்லாமல் மற்ற பிஜெபிக்காரர்கள் கமென்ட் அடித்துக் கொண்டிருந்தனர். ஜி.எஸ்.டி விவகாரத்தில் மோடி, அருண் ஜெயிட்லி ஜெயாவுடன் பேசிப்பார்த்தாலும் உடன்படவில்லை. இதனால், மேலிடம் ஜெயாவுடன் கூட்டு வைத்துக் கொள்ள விரும்பவில்லை[3]. ஆனால், தமிழகத்தலைவர்கள் மாறி-மாறி பேசிக் கொண்டிருந்தார்கள்.\nகாங்கிரஸ்–திமுக கூட்டணி பிஜேபியை தனியாக ஒதுக்கியது – 2016 தேர்தலில் தனித்து விடப்பட்ட பிஜேபி:: காங்கிரஸ் திமுகவோடு சேர்ந்தவுடன், நிலைமை மாறிவிட்டது. “ஊழல் ஊழலோடு சேர்ந்து விட்டது” என்பதை விட மற்�� பேரங்கள் பின்னணியில் இருந்தன. விஜய்காந்தின் பேரம் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகளுடன் வெற்றிப் பெறாதலால்[4], வேறு கூட்டணி உருவாக்க திட்டமிட்டார். அந்நிலையில் தான் அந்த மக்கள் கூட்டணி உருவானது. பாமக தனியாக நிற்க திட்டமிட்டதாலும், ஜெயலலிதா தனியாக நிற்பது என்று உறுதியாக இருந்ததாலும், பிஜேபி தனியாகத் தள்ளப்பட்டது. அதிமுக மற்றும் திமுக-காங்கிரஸ் கூட்டணிகளுடன் மோதி வெல்வது என்பது நடக்காத காரியம் என்றுணர்ந்த போதிலும், தேர்தலில் குதித்தது. முகநூலிலும் நேரிடையாக, வேட்பாளர்கள் மற்றும் மறைமுகமாக அவர்களது நண்பர்கள் முதலியோரின் பிரச்சாரம் அதிரடியாக இருந்தாலும், நிதர்சனமாக இல்லை[5]. ஆகாசத்தில் கோட்டையைக் கட்டும் ரீதியில் தான் இருந்தது. விசுவாசமான தொண்டர்கள் (உண்மையானவர், பிரிவினைக் கூட்டத்தவர், நொந்து போனவர்கள் உட்பட), புதியதாக சேர்ந்துள்ள இளைஞர்கள் (விசுவாசம் மிக்கவர், ஆர்வத்துடன் இருப்பவர் மற்ற வகையறாக்கள்) முதலியோர் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்று அவர்களுக்கேத் தெரிந்தது. இங்கு தினமலரின் அலசல் ஓரளவுக்கு சரியாக இருப்பதால், அது சேர்த்துக் கொள்ளப்படுகிறது.\nபிஜேபி-அதிமுக பாராளுமன்ற லடாய்கள்[6]: தினமலர் சொல்வது, “நில எடுப்பு மசோதா தொடர்பாக, துவக்கத்தில்பா.ஜ.,வுடன் நல் முகம் காட்டிய, அ.தி.மு.க., திடுமென பின்வாங்கியதில், பிரதமர் மோடிக்கு, அ.தி.மு.க., மீது கடும் கசப்பு ஏற்பட்டது. இருந்த போதும் ஜெயலலிதாவுடன் அரசியல் ரீதியிலான நட்பை நல்லவிதமாகவே தொடர வேண்டும் என, முடிவெடுத்த மோடி, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை சிறப்பு நீதிமன்றம் தண்டித்து, அவர் ஜாமினில் இருந்த போது இல்லம் தேடி சென்று, உடல் நலம் விசாரித்து சென்றார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் ஜெயலலிதாவை, இல்லம் தேடி வந்து பார்த்து சென்றார். ஆனாலும், ராஜ்யசாபாவில் பா.ஜ., கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆதரவு உள்ளிட்ட பல விஷயங்களிலும், அ.தி.மு.க., – பா.ஜ.,வை விட்டுவிலகியே நின்றது.இதனால், மத்திய அமைச்சர்கள் பலரும், அடிக்கடி தமிழகம் வர துவங்கினர்.தங்கள் துறை தொடர்பான நடவடிக்கைகளை தன்னிச்சையாக மேற்கொண்டனர். பியுஷ் கோயல், சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் என, பல அமைச்சர்கள���ம் தமிழகம் வந்து சென்றனர். இதை, தமிழக அரசு தரப்பில் விரும்பவில்லை. லேசுபாசான அதிருப்திகளை அதிகாரிகள் மட்டும் வெளிப்படுத்தினர். ஆனால், அ.தி.மு.க., தலைமை, ‘ரியாக்ட்‘ செய்யவில்லை”[7].\nவெள்ளம் புரட்டிப் போட்ட கூட்டணி[8]: தினமலர் தொடர்கிறது, “கடந்த நவம்பர் இறுதியில், தமிழகத்தை மழை, வெள்ளம் புரட்டி போட்டது. தமிழக முதல்வரான ஜெயலலிதா, மக்களைச் சந்திக்காமல், வீட்டிலேயே முடங்கி இருக்க, டில்லியில் இருந்து கிளம்பி வந்தார் பிரதமர் மோடி. தன்னிச்சையாகவே, பாதிக்கப்பட்ட இடங்களை சென்று பார்த்தவர், சென்னை வந்து முதல்வரை சந்தித்தார். மழை, வெள்ள பாதிப்புகளுக்காக முதற்கட்டமாக, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கினார். பிரதமர் வருகிறார் என தெரிந்ததும், அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் சென்னையை சுற்றிப் பார்த்தார் ஜெயலலிதா. இப்படி இரண்டு தரப்புக்குமான இடைவெளி அதிகரிக்க துவங்கியது.இருந்த போதும், தமிழக பா.ஜ., தலைவர்கள் பலரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் தான் கூட்டணி சேர வேண்டும் என விரும்ப, கடைசி கட்ட முயற்சியும் எடுக்கப்பட்டது. அ.தி.மு.க.,வின் டில்லி முக்கிய பிரமுகரை சந்தித்து, பா.ஜ., முக்கிய தலைவர் பேசினார். மூன்றில் ஒரு பங்கு இடங்கள், தேர்தல் முடிந்ததும்கூட்டணி ஆட்சி, அமைச்சரவையில் பங்கு என, கூட்டணி பேசினர்.ஆனால் அதை, அ.தி.மு.க., தலைமை விரும்பவில்லை. தமிழகத்தில் பா.ஜ.,வால் எந்த நன்மையும் இல்லை. கடந்த முறை போல இம்முறையும் கிட்டத்தட்ட தனித்து தான் போட்டி. ஒன்றிரண்டு சிறிய கட்சிகளும் கூட, இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி என, முடிவெடுத்தார் ஜெயலலிதா”[9].\nபனிப்போரை சமாளித்த ஜெயா: தினமலர் தொடர்கிறது, “இதை பா.ஜ., ரசிக்கவில்லை. இருந்த போதும், லோக்சபா தேர்தலைப் போல, விஜயகாந்தை வைத்து கூட்டணி அமைக்க எடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வி. இதனால், தமிழகத்தில் தனித்து விடப்பட்டு விட்டது.விளைவு, ஜெயலலிதாவை சந்திக்க முடிய வில்லை என, பா.ஜ., மத்திய அமைச்சர்கள் கடும் விமர்சனம். ஜெ., பொதுக்கூட்டங்களுக்கு வந்து வெயிலால் இறந்தவர்களை வைத்து, தீவிர அரசியல், ஜெயலலிதா போகும் பிரசார கூட்டங்களுக்கு கடுமையான நெருக்கடி. அதனால், அவர் தன் பிரசார பயணத் திட்டத்தை மாற்ற வேண்டியதானது, தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளில் தீவிரம்*முடுக்கி விடப்பட்ட வருமானவரித்துறை; தமிழகம் முழுவதும், 45 இடங்களில் ரெய்டு, கரூரில் அ.தி.மு.க., பிரமுகர்களுக்கு நெருக்கமான அன்புநாதன் வீடு, குடோன் ரெய்டு. பல கோடி ரூபாய் பறிமுதல்; அதே கரூர் கந்தம்பாளையத்தை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் மணிமாறன் வீடு, குடோனில் ரெய்டு; 5 கோடி ரூபாய் பறிமுதல். இப்படி தொடர்ச்சியாக தேர்தல் கமிஷன், வருமான வரித்துறை மூலமாக நெருக்கடி கொடுப்பதன் மூலம் கூட்டணிக்கு வராத அ.தி.மு.க.,வை பழிவாங்கத் துடிக்கிறது பா.ஜ., என, ஆளும்கட்சித் தரப்பில் இருந்து பொருமல் சத்தம் கேட்க துவங்கி உள்ளது.\n[2] தினமலர், தேர்தல் களம், தமிழிசையின் பேட்டி, ஏப்ரல்.4, 2016.\n[3] மோடி ராஜினாமா, ஜெயா கவிழ்ப்பு, ஒரு ஓட்டு வித்தியாசம் முதலியவற்றை விசுவசமான பிஜேபிக்காரர்கள் யாரும் மறக்க மாட்டார்கள்.\n[4] பிஜேபிக்கு வலிந்து “இடைத்தரகம்” செய்துவரும் மூன்றாம் நிலை அரசியல்வாதிகள், இந்துத்துவ எழுத்தாளர்கள், சமூகவலை போராளிகள், இதிலும் விளையாடியுள்ளனர். வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை முடிவு செய்வதற்காக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் அடங்கிய தேமுதிக நிர்வாகிகள், தில்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இவர்கள் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக செய்திகள் கசிந்தன. இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர், தேமுதிக – பாஜக மூத்த தலைவர்கள் சந்திப்பு என வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பான வீண் வதந்தி என தெரிவித்தார்.\n[6] தினமலர், சீறீ பாய்கிறதா புலி, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016,21:58 IST\n[8] தினமலர், சீறீ பாய்கிறதா புலி, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016,21:58 IST\nகுறிச்சொற்கள்:அதிமுக, இல.கணேசன், உட்பூசல், கருணாநிதி, காங்கிரஸ், கூட்டணி, செக்யூலரிஸம், தமிழிசை, திமுக, தேசியம், தேவர், நாடார், நெப்போலியன், பாஜக, பிஜேபி, பிரிவினை, பூசல், போட்டி, மலைச்சாமி, மோடி, ராதாகிருஷ்ணன், வன்னியர்\nஅத்வானி, அரசியல், ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவம், இந்துத்துவா, இந்துவிரோதம், இந்துவிரோதி, உட்பூசல், எ.ஸ்.வி.சேகர், ஜெயலலிதா, ஜெயிட்லி, தேவர், நாடார், பொறாமை, போட்டி, மோடி, வன்னியர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின�� பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (4)\nஎல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/wow-disha-patani-has-got-washboard-abs/", "date_download": "2019-07-18T00:45:25Z", "digest": "sha1:SYENLEIWJFX7ZESLVBHYFYH3L6OL4GQJ", "length": 9547, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சுந்தர் சி. பட நடிகையின் உடம்பை பார்த்து அசந்துப்போன ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே ! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் சுந்தர் சி. பட நடிகையின் உடம்பை பார்த்து அசந்துப்போன ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே \nசுந்தர் சி. பட நடிகையின் உடம்பை பார்த்து அசந்துப்போன ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே \nதற்போது சினிமா உலகில் ஹீரோ என்றால் சிக்ஸ் பேக் ஹீரோயின்கள் என்றால் ஒல்லி பெல்லி தோற்றம் என்று ட்ரெண்ட் மாறிவிட்டது.அதிலும் ஹீரோயின் கள் ஒல்லியாக இருந்தாலும் அவர்களது வயிற்று பகுதியை பலகை போன்று தட்டையாக வைத்துக் கொண்டாதால் அழகு என்று கருதி வருகின்றனர்.இதையடுத்து சுந்தர் சி படத்தில் நடிக்கும் நடிகை தனது தட்டையான வயிற்று பாகுதியை பாருங்கள் என்று புகைலாடங்களை அல்லி வீசியுள்ளார்.\nகடந்த ஆண்டு தோனி யின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோயினாக நடித்த திஷா பதானி தற்போது தமிழில் சுந்தர் சி இயக்கி வரும் பிராமாண்ட படமான சகமித்தரா படத்தில் நடித்து வருகிறார்.தோனி படத்திற்கு பிறகு பாகி 2 என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் மிக பெரிய ஹிட்டாக தற்போது அம்மணிக்கு மார்க்கெட் ஏறிவிட்டது.\nஏற்கனவே ஒல்லியாக இருந்த இவர் எப்போதும் உடற் பயிற்சிகளை செய்வதிலேயே ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் எப்படியாவது வாஷ்போர்டு ஆப்ஸை எனப்படம் தட்டையான வயிற்று பகுதியை பெற கடுமையாக உடற்பயிற்சி செய்து வந்த இவர். தற்போது அதனை அடைந்துவிட்டதாக கூறி தனது ஒல்லியான வயிற்று பகுதியை புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅந்த புகைப்படத்தில் ஏற்கன்வே ஒளியாக இருந்த இவர் தற்போது தனது வயிற்று பகுதியை சைஸ் ஸிரோ என்று கூறும் அளவிற்கு மாற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தில் இடுப்பு இங்கே இருக்கிறது என்று தேடி வருகின்றனர். அந்த அளவிற்கு அம்மணி தனது இடுப்பை சிக்கென்று சுருக்கியுள்ளார்.\nPrevious articleவிஜய் டிவி கோபிநாத் மகளா இது எவ்ளோ அழகா இருக்காங்க பாருங்க.. எவ்ளோ அழகா இருக்காங்க பாருங்க..\nNext articleசிங்கம் படத்தில் நடிக்குகம்போது என் மேல் அவருக்கு காதல் வந்தது பிரபல சீரி��ல் நடிகை அதிரடி \n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\nபாகிஸ்தான் வீரர்களுடம் நடனமாடும் அபிநந்தன். வைரலாக பரவி வரும் வீடியோ. வைரலாக பரவி வரும் வீடியோ.\n‘சொடக்கு மேல சொடக்கு’ பாடல் வரி சர்ச்சை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/30/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-07-18T00:44:01Z", "digest": "sha1:U624RND3O5BORPBYSEX224DSMVORA5OV", "length": 53968, "nlines": 295, "source_domain": "tamilthowheed.com", "title": "இறைவனுக்கு இணை வைத்ததினால், இறுதித் தூதரின் பெற்றோருக்கும் நரகமே! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← இஸ்லாத்தின் பெயரால் செய்யும் பித்அத்துகள்\nஇணைவைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு அழகிய அறிவுரைகள்\nஇறைவனுக்கு இணை வைத்ததினால், இறுதித் தூதரின் பெற்றோருக்கும் நரகமே\nஇந்த உலக மக்கள் நேர்வழி பெற்று மறுமையில் வெற்றியடைந்து சுவர்க்கச் சோலையில் சுதந்திரமாக சுற்றித் திரிய வேண்டும் என்பதற்காக இறைவனால் இந்த உலகுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பெற்றெடுத்த நபியின் பெற்றோர்களின் மறுமை நிலை என்ன என்பதைப் பற்றி நாம் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.\nஏன் என்றால் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த நபியவர்கள் முதன்மையாக இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடாக லா இலாக இல்லல்லா முஹம்மதுன் ரசூலுல்லாஹ் – அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மது நபியவர்கள் இறைவனின் தூதராவார் என்ற கோட்பாட்டைத்தான் முன்வைத்தார்கள்.\nஇந்தக் கொள்கையில் யார் உடன் படுகிறார்களோ அவா்கள் முஸ்லீம்கள் என்றும் யார் இதற்கு மாறு செய்கிறார்களோ அவா்கள் காபிர்கள் – மறுத்தவர்கள் என்றும் அறியப்படுகிறார்கள்.\nஇந்த வகையில் நபியின் காலத்திற்கு அதாவது நபியவர்கள் தங்களை இறைவனின் தூதர் என்று பிரச்சாரம் செய்வதற்கு முன்பாகவே நபியுடைய தாயும் தந்தையும் மரணித்துவிட்டார்கள். இந்த இருவரினுடையவும் மறுமை நிலை என்ன என்பதைப் பற்றி ஆய்வதுதான் இந்த ஆக்கத்தின் நோக்கம்.\nநபியைப் பிள்ளையாய்ப் பெறுவதே சுவர்க்கம் செல்லப் போதுமானதா\nஒருவர் சுவர்க்கம் செல்ல வேண்டும் என்றால் இஸ்லாம் காட்டிய அடிப்படையில் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி அவனுக்கு யாரையும் இணையாக்காமல், அவனுடைய தூதரை ஏற்றுக் கொண்டு அவா் காட்டிய வழிப்பிரகாரம் வாழ வேண்டும் இதற்கு மாற்றமாக வாழ்ந்தால் அவா் நரகத்திற்குறியவராக ஆகிவிடுவார்.\nஇந்த வகையில் நபி இப்றாஹீம் அவா்களுடைய தந்தை ஆஸர் அவா்களைப் பற்றி இறைவன் சொல்லும் செய்தியைப் பார்த்தால் இதன் முழுத்தகவல் அழகாக புரிந்து விடும்.\nசிலைகளை கடவுல்களாக நீர் கற்பனை செய்கிறீரா உம்மையும், உமது சமூகத்தையும் தெளிவான வழிகேட்டில் இருப்பதாகவே நான் கருதுகிறேன் என்று இப்றாஹீம் தன் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவுட்டுவீராக உம்மையும், உமது சமூகத்தையும் தெளிவான வழிகேட்டில் இருப்பதாகவே நான் கருதுகிறேன் என்று இப்றாஹீம் தன் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவுட்டுவீராக \nஇப்றாஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவேஅவர் அல்லாஹ்வின் எதிரி என்று அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்றாஹீம் பணிவுள்ளவர் சகிப்புத் தன்மை உள்ளவர். (திருக்குா்ஆன்9:114)\nமேற்கண்ட இரண்டு வசனங்களும் நபி இப்றாஹீம் அவா்களின் தந்தை ஆஸர் காபிராக நரகத்தில் நுழைந்தார் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.\nநபியுட���ய தந்தையாக இருந்தாலும் அவர் ஏக இறைவனுக்கு இணை வைக்காமல், அவனை மாத்திரம் வணங்கி அவனுடைய தூதருக்கு கட்டுப்பட்டு நடந்தால் மாத்திரமே அவருக்கு சுவர்க்கம் கிடைக்குமே தவிர, நபிமார்களைப் பெற்றெடுத்தார்கள் என்பதற்காக நபிமார்களின் பெற்றோருக்கு இறைவன் சுவர்க்கத்தை தரமாட்டான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.\nநபியின் பெற்றோர் எந்த நபியைப் பின்பற்றினார்கள்\nநபி (ஸல்) அவா்கள் தூதராக அனுப்பப் படுவதற்கு முன்பு மரணித்த நபியின் தாயும், தந்தையும் எந்த மார்க்கத்தைப் பின்பற்றினார்கள் எந்த மார்க்கத்தையும் பின்பற்றவில்லை என்றால், அவர்களின் நிலை என்ன அவா்களுக்கு என்ன தீர்பு சொல்லப்படும் என்பது போன்ற விஷயங்கள் மக்கள் மத்தியில் ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது.\nநபியவர்களுக்கு முன் வாழ்ந்த நபி (ஸல்) அவா்களின் போதனைகள் கிடைக்கப்பெறாத நபியின் பெற்றோர்களின் சமுதாயத்திற்கென்று எந்த நபிமார்களும் அனுப்பப்படவில்லை. ஆனாலும் அவா்கள் வாழ்ந்த காலத்தில் இறைவனுக்கு இணை வைக்காமல் வாழ்ந் ஒரு கூட்டத்தினர் இருந்தார்கள் அவா்கள் தான் ஸாபியீன்கள்.\nநம்பிக்கை கொண்டோர்,யூதர்கள்,கிறித்தவர்கள்,மற்றும்ஸாபியீன்களில்அல்லாஹ்வையும்,இறுதி நாளையும்நம்பி,நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 2:62)\nநம்பிக்கை கொண்டோர்,யூதர்கள்,ஸாபியீன்கள்,மற்றும் கிறித்தவர்களில் அல்லாஹ்வையும்,இறுதி நாளையும்நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 5:69)\nநம்பிக்கை கொண்டோரும்,யூதர்களும்,ஸாபியீன்களும்,கிறித்தவர்களும்,நெருப்பை வணங்குவோரும்,இணை கற்பித்தோரும் ஆகிய அவர்களிடையே அல்லாஹ் கியாமத் நாளில்தீர்ப்பு வழங்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருப்பவன். (திருக்குர்ஆன் 22:17)\nமேற்கண்ட வசனங்கள் ஸாபியீன்கள் என்றொரு பிரிவினர் வாழ்ந்தனைநமக்குத் தெளிவுபடுத்துகிறது.\nஸாபியீன்கள் என்று சொல்லப்படக் கூடியவர்கள் நபியின் காலத்திற்கு முன்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆனால் நபியவர்கள் எந்தக் கொள்கையை சொன்னால்களோ அந்தக் கொள்கைக்கு ஒப்பானவர்களாகத் தான் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது நாம் புரிந்து கொள்ள முடியும்.\nஸாபியீன்கள் என்போர் இறைத் தூதர்கள் அனுப்பப்படாத காலத்தில் வாழ்ந்த போதும் தங்களின் சிந்தனையைப் பயன்படுத்தி ஒரே கடவுள் கொள்கையை விளங்கிக் கொண்டவர்கள் என்பது ஹதீஸ்களை நாம் ஆய்வு செய்யும் போதுதெரிய வரும் உண்மையாகும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைச் சொன்ன போது அவர்களை இறைத் தூதர் என்று நம்பாத நபிகள் நாயகத்தின் எதிரிகள்நபியவர்களுக்கு ஸாபிஇ என்றே பெயர் வைத்து அழைத்தார்கள்.\nநபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒரு பயணத்தில் தண்ணீர் கிடைக்காத போது தமது தோழர்களை அனுப்பி வைத்தனர். அவர்கள் தண்ணீர்க் குடத்துடன் ஒரு பெண் செல்வதைக் கண்டு நபிகள் நாயகத்திடம் அவளை அழைத்தனர்.அதற்கு அந்தப் பெண் ஸாபியீ என்று சொல்லப்படும் அந்த மனிதரிடமா என்று கேட்டாள். அதற்கு நபித்தோழர்கள் ஆம் அவரிடம் தான் என்று கூறினார்கள். இது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாகும். (பார்க்க : புஹாரி 344)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய மக்களால் ஸாபிஈ என்று தான் அறியப்பட்டிருந்தார்கள் என்பதையும் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் மறுக்கவில்லை என்ப்தையும் மேற்கண்ட ஹதீஸில்இருந்து நாம் அறியலாம்.\nஸாபிஈ என்ற வார்த்தை நல்ல மனிதர்களை அதாவது காபிர்களின் பார்வையில் சிலைகளை வணங்காதவர்களை குறிப்பதற்காகவே கையாளப்பட்டுள்ளது இது தீய கொள்கை உடையவர்களைக் குறிப்பதாக இருந்தால் நபித் தோழர்கள் அந்தப் பெண்ணிடம் குறிப்பிட்ட வார்த்தை பற்றிஆட்சேபணை செய்திருப்பார்கள். அவ்வாறு செய்யாமல் அதை ஏற்றுக் கொல்கிறார்கள் எற்றால் கண்டிப்பாக ஸாபிஈ என்ற வார்த்தை இணை வைக்காதவர்களை குறிப்பதாகத் தான் இருந்திருக்கிறது என்பதை நாம் அறிய முடியும்.\nஅபூதர்(ரலி)அவர்கள் இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்தும் கேள்விப்பட்டு மக்கா வருகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இரகசியமாகச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் மக்காவில் இருந்த சிலை வணங்கிகளிடம் சென்று வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் நம்புகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தார். உடனே மக்கா��ின் சிலை வணங்கிகள்இந்த ஸாபியீ யை அடியுங்கள் எனக் கூறி தாக்கினார்கள்.(புஹாரி 3522)\nபல கடவுல் கொள்கையை மறுத்து தூய இஸ்லாமியக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மக்கத்துக் காபிர்கள் வைத்த பேர் ஸாபியீ என்பதாகும். அதனால் தான் அபூதர் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிவித்த நேரம் இந்த ஸாபியீயை அடியுங்கள் என்று சொல்லித் தாக்கினார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்படும் முன் கற்சிலைகளை வணங்க மறுத்து ஏக இறைவனை மட்டும் நம்பிய சமுதாயத்தினர் இருந்தனர். வணக்க வழிபாட்டு முறைகளைத் தான் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதை இறைத் தூதர்கள் வழியாகத் தான் அறிய இயலும். இதைத் தவிர மற்ற விஷயங்களில் ஒழுங்காக நடந்த சமுதாயமே ஸாபியீன்கள்.\nஇன்றைக்கும் இறைத்தூதர்களின் போதனைகள் சென்றடையாத சமுதாயம் இருக்கலாம். அவர்கள் ஸாபியீன்களாக வாழ்வதற்கு இறைவன் வழங்கிய அறிவே போதுமானதாகும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவா்களின் தாயும், தந்தையும் ஸாபியீன்களாக இருந்தால் கண்டிப்பாக அவர்கள் நல்லவர்கள் பட்டியலி்ல் சேர்ந்துவிடுவார்கள் ஆனால் ஹதீஸ்களைப் பார்க்கும் போது நபியவர்களின் பெற்றோர் ஸாபியீன்களாகவும் இருக்கவில்லை என்பதும் காபிர்களா – ஏக இறைவனை மறுத்தவர்களாகத்தான் இருந்தார்கள் என்பதும் தெரியவருகிறது.\nநபி (ஸல்) அவா்களின் பெற்றோர் காபிர்கள் – இறை மறுப்பாளர்கள் என்று நாமாக நமது சொந்தக் கருத்தையோ, அல்லது கற்பனைக் கதையையோ குறிப்பிடவில்லை.\nதனது தாய், தந்தையர் நரகவாதிகள் என்று நபியவர்களே தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள்.\nஅனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்),அல்லாஹ்வின் தூதரே (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார் (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நரக) நெருப்பில் என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோதுஅவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து,என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் (இருக்கிறார்கள்)என்று கூறினார்கள்.(முஸ்லிம் – 347)\nமேற்கண்ட செய்தியில் தனது தந்தையின் நிலை பற்றி ஒருவர் நபியிடம் கேட்கிறார், அவருடைய தந்தை நரகத்தில் இருப்பதாக நபியவர்கள் சொன்னவுடன் அவர் திரும்பிச் செல்கிறார் அப்போது அவரை மீண்டும் அழைத்த நபியவர்கள் என் தந்தையும் (அப்துல்லாஹ்) உன் தந்தையும் நரகத்தில் இருக்கிறார்கள் என்று தனது தந்தையும் நரகத்தில் தான் இருக்கிறார் என்ற தகவலை குறிப்பிட்ட நபரிடத்தில் தெரிவித்து ஆறுதல் படுத்தி அனுப்புகிறார்கள்.\nநபியின் தந்தை நரகத்தில் தான் இருக்கிறார் என்பதற்கு நேரடியான சான்றாக மேற்கண்ட ஹதீஸ் காணப்படுகிறது.\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர்.அப்போது அவர்கள்,நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை.அவரது அடக்கத் தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே,அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில்,அவை மரணத்தை நினைவூட்டும்‘என்று கூறினார்கள். (முஸ்லிம் – 1777)\nநபியவர்கள் மரணித்த தன் தாய்க்காக பாவ மன்னிப்புக் கோர இறைவனிடம் அனுமதி கேட்கிறார்கள், இறைவன் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்று மேற்கண்ட செய்தி சொல்கிறது. நபியின் தாய் முஸ்லிமாக இருந்திருந்தால் இறைவன் நபியின் தாய்க்காக பாவ மன்னிப்பு கேட்பதை ஆகுமாக்கியிருப்பான். அவர்கள் இணைவைத்து, குப்ரிய்யத்தில் இருந்ததினால் தான் அவா்களுக்காக பாவ மண்ணிப்புக் கேட்பதற்கு இறைவன் அனுமதி கொடுக்கவில்லை. என்பது மேற்கண்ட செய்தியில் இருந்து நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.\nஏன் என்றால் யார் இணை வைத்த நிலையில் மரணிக்கிறாறோ அவருக்காக நாம் பாவ மன்னிப்புக் கோர முடியாது என்பதுதான் இஸ்லாத்தின் தெளிவான நிலைபாடாகும்.\nஉங்களைவிட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதைவிட்டும் நாங்கள் விலகியவர்கள், உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டுவிட்டது. என்று தமது சமுதாயத்திடம் கூறிய விஷயத்தில் இப்றாஹீமிடமும், அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று இப்றாஹீம�� தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை)எங்கள் இறைவா உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது. (திருக்குா்ஆன் 60-4)\nஇப்றாஹீம் நபியவர்களின் அனைத்து செயல்பாடுகளையும் நாம் பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிட்ட இறைவன், தனது தந்தைக்காக இப்றாஹீம் நபியவர்கள் பாவ மன்னிப்புத் தேடியதை மாத்திரம் தடை செய்கிறான். காரணம் இப்றாஹீம் நபியின் தந்தை தெளிவான குப்ரில் – இறை நிராகரிப்பில் இருந்தார்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள்,நான் உங்களிடம்,எனக்கு மாறுசெய்ய வேண்டாம் என்று கூற வில்லையாஎன்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை,இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள்,இறைவாஎன்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை,இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள்,இறைவா மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக் கூடியது மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக் கூடியதுஎன்று கேட்பார்கள். அப்போது உயர்வான அல்லாஹ்இப்ராஹீம் அவர்களிடம்,நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் (ஹராமாக்கி விட்டேன்)என்று பதிலளிப்பான்.பிறகு இப்ராஹீமேஎன்று கேட்பார்கள். அப்போது உயர்வான அல்லாஹ்இப்ராஹீம் அவர்களிடம்,நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் (ஹராமாக்கி விட்டேன்)என்று பதிலளிப்பான்.பிறகு இப்ராஹீமே உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறதென்று பாருங்கள்என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது,அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப் புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும். (புகாரி – 3350)\nமேலே உள்ள செய்தியில் இறை மறுப்பாளர்களுக்கு இறைவன் சுவர்க்கத்தை தடை செய்துவிட்டதாகவும் அதனால் தான் இப்றாஹீம் நபியின் தந்தைக்கும் நரகம் விதிக்கப் பட்டதாகவும் குறிப்பிடுகிறான்.\nநீர் இணை கற்பித்தால் உனது நல்லறம் அழிந்துவிடும். நீர் இழப்பை அடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக நன்றி செலுத்துவோரில் ஆவீராக என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குா்ஆன் 39:65)\nயாராக இருந்தாலும், அது நபிமார்களாகவே இருந்தாலும் இறைவனுக்கு இணை வைத்தால் அவா்களின் நன்மைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு அவா்கள் நரகத்தில் தான் நுழைவிக்கப்படுவார்கள் என்பதை மேற்கண்ட திருமறை வசனம் நமக்கு அறிவிக்கிறது.\nநபி (ஸல்) அவா்களின் தந்தை அப்துல்லாஹ் அவா்களும், நபியவர்கள் தாயார் ஆமினா அவா்களும் இஸ்லாமிய அடிப்படையான ஏகத்துவத்திற்கு மாற்றமாக இறை நிராகரிப்பில் இருந்ததினால் இப்றாஹீம் நபியவர்களின் தந்தை ஆஸரைப் போல் நபியின் பெற்றோரும் நரகத்திற்குறியவர்கள் தாம் என்பது திருமறைக் குா்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களில் இருந்து நமக்குத் தெரியவரும் தெளிவான நிலைபாடாகும்.\nFiled under ஆய்வுகள், இணைவைப்பு, நரகம், மறுமை\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்���னத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinebm.com/2019/01/2019.html", "date_download": "2019-07-18T00:44:42Z", "digest": "sha1:USN2UIM33FSJWAKZWBWZ2M3VXVOH77PJ", "length": 4996, "nlines": 107, "source_domain": "www.cinebm.com", "title": "புத்தாண்டன்று 2019 - கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா.! | தமிழில் சினிமா", "raw_content": "\nHome Actress Andrea Jeremiah Gallery Hot புத்தாண்டன்று 2019 - கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா.\nபுத்தாண்டன்று 2019 - கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா.\nதமிழில் 2007 ஆம் ஆண்டு சரத் குமார் நடிப்பில் வெளியான பச்சை கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் நடிகர்களை விட சிறந்த நடிகைகள் மிகவும் குறைவு தான் அதில் அன்ரியாவிற்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.\nநடிப்பு மட்டுமின்றி ஒரு பின்னணி பாடகியும் கூட. சமீபத்தில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த ‘தரமணி’ படத்தில் தனது தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ‘தரமணி’ படத்தில் இவருக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவருக்கு அப்படி ஏதும் விருதுகள் கிடைக்கவில்லை.\nபடத்திற்கு தேவைப்பட்டால் நான் நிர்வாணமாகவும் நடிக்க கூட தயாராக உள்ளதாகவும் ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.அதற்கு ஏற்றார் போல சமீபத்தில் வெளியான ‘வடசென்னை ‘ படத்தில் அமீருடன் நடித்து அனைவரையும் உறையவைத்தார்.\nஇந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா நீச்சல் குளத்தில் படு கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுவரை ஆண்ட்ரியாவை நீச்சல் உடையில் பார்த்திடாத ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.\nநடிகையை கண்ட இடத்தில் தொட்ட போனி கபூர் சர்ச்சையை கிளப்பிய வீடியோ.\nசினிமா வரலாற்றிலேயே இது தான் முதல் முறை.விஸ்வாசத்திற்கு இப்படி ஒரு ஷோவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/writeback", "date_download": "2019-07-18T02:12:04Z", "digest": "sha1:TQMF25X6CSUZ3XTDYX6IL7IZT6WUCBFV", "length": 3410, "nlines": 28, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged writeback - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 ம��ிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF.html", "date_download": "2019-07-18T00:31:13Z", "digest": "sha1:GJK6YLW7A3DO5ZUZYCDUFAUTOR5MOSK6", "length": 8837, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மாட்டுக்கறி", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nநாகை (13 ஜூலை 2019): நாகை அருகே மாட்டுக்கறி சூப் சாப்பிட்ட முஹம்மது ஃபைசான் என்பவரை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடம்\nபுதுடெல்லி (05 ஜூலை 2019): மாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.\nமீண்டும் தலை தூக்கும் மாட்டுக்கறி விவகாரம் - முஸ்லிம் தம்பதியினர் மீது கொடூர தாக்குதல்\nபோபால் (25 மே 2019): மாட்டுக்கறி வைத்திருந்ததாக முஸ்லிம் தம்பதியினரை பசு பயங்கரவாதிகள் மரத்தில் அடித்து வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.\nபுதுடெல்லி (16 ஏப் 2019): மாட்டுக்கறிக்காக கடந்த இதுவரை 46 படுகொலைகள் அரங்கேறியுள்ளன.\nமாட்டுக்கறி விற்பனை செய்த முதியவர் மீது கொடூர தாக்குதல் - வீடியோ\nபிஸ்வானத் (09 ஏப் 2019): அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டுக்கறி விற்பனை செய்த முதியவர் மீது பசு பயங்கரவாத கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது.\nபக்கம் 1 / 4\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nதோற்றாலும் உங்களுடன் இருப்பேன் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி\nமது எதிர்ப்புப் போராளி நந்தினி திருமணம் - வீடியோ\nகுழந்தையுடன் ஆற்றில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய 11 வயது சிறுவன்…\nமீண��டும் புயலைக் கிளப்பும் பிரபல நடிகையின் மர்ம மரணம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்\nகர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் க…\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீ…\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2019/07/blog-post_81.html", "date_download": "2019-07-18T01:49:54Z", "digest": "sha1:DWXVMEE7IQRVFEAD3FF44FA5MANCTW2O", "length": 30964, "nlines": 223, "source_domain": "www.kalviexpress.in", "title": "சட்டமன்ற கூட்டத்தொடரில் ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் அறிவிக்க - மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் - தமிழக முதல்வரிடம் கோரிக்கை - KALVI EXPRESS", "raw_content": "\nHome Article சட்டமன்ற கூட்டத்தொடரில் ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் அறிவிக்க - மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் - தமிழக முதல்வரிடம் கோரிக்கை\nசட்டமன்ற கூட்டத்தொடரில் ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் அறிவிக்க - மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் - தமிழக முதல்வரிடம் கோரிக்கை\nசட்டமன்ற கூட்டத்தொடரில் ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் அறிவிக்க - மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் - தமிழக முதல்வரிடம் கோரிக்கை...\n45 கோடி நிதி ஒதுக்கீடு செய்தாலே போதுமானது... மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு வழங்கலாம்.\nதமிழக அரசுப்பள்ளிகளில் 1 முதல் +2 வகுப்பு வரை பயிலும் 2 இலட்சம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி , பயிற்சிகள் மற்றும் அரசுநலத்திட்ட உதவிகள் பெற்று தரும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சிறப்பு பயிற்றுநர்கள் 1998 முதல் தொகுப்பூதியத்தில் தற்கால��க பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்...\n1998 முதல் 2002 வரை மாவட்ட தொடக்க கல்வி திட்டம் (DPEP) பணிபுரிந்து வந்தனர்..2002 முதல் 2012 மே மாதம் வரை அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) வாயிலாக தொண்டு (NGO) நிருவனங்களின் மூலமாக பணிபுரிந்து வந்தனர். தற்போது ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் (Samagra Shiksha) பணிபுரிகின்றனர்.\nNGO-க்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்த காரணமாக 2012 ஜீன் மாதம் தொண்டு நிறுவனங்களை அடியோடு இரத்து செய்துவிட்டு மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தை தமிழக அரசு பள்ளி கல்வி துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து சிறப்பு பயிற்றுநர்களை வட்டார வள மையங்களில் (பி.ஆர்.சி) பணியமர்த்தியது..\nஆனால் எவ்வித பணியேப்பு ஆணையும் வழங்கப்படவில்லை..\nMHRD வழிக்காட்டுதல் படி 2015 ஆண்டு ஜீன் மாதம் மாற்றுத்திறன் மாணவர்கள் அதிகம் பயிலும் அரசுப்பள்ளிகளில் சிறப்பு பயிற்றுநர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டனர்.\nஆனால் எவ்வித பணி மாறுதல் ஆணையும் வழங்கப்படவில்லை..\nஇவ்வாறு 21 ஆண்டுகள் சேவைப்பணியாற்றும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு பணிஆணை வழங்கப்படாத காரணத்தால் பல்வேறு அடிப்படை பணிச்சலுகைகள் மறுக்கப் படுகிறது.\nதொடர் தற்செயல் விடுப்பு இல்லை\nவங்கி கணக்கில் ஊதியம் இல்லை.\nபார்வைகுறைபாடு , செவித்திறன் குறைபாடு , கை கால் இயக்க குறைபாடு , ஆட்டிசம் , மூளை முடக்கு வாதம் , மனவளர்ச்சி குறைபாடு கற்றல் குறைபாடு , அதீத துறுதுறு செயல்பாடு கொண்டவர்கள் என 21 வகையான மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சேவையாற்றி வரும் சிறப்பு பயிற்றுநர்களை பணிநிரந்தரம் கோரிக்கை வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.\nமேலும் முதலமைச்சர், ஆளுநர், கல்வி துறை அமைச்சர், பள்ளி கல்வித் துறை செயலாளர் , மாநில திட்ட இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை செயலாளர் , நிதித்துறை அதிகாரிகள் மாநில / மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரை பலமுறை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்கள்..\nதமிழ்நாட்டில் 413 வட்டார வள மையங்களில் பணிபுரியும் சிறப்பு பயிற்றுநர்கள் பள்ளி ஆயத்த மைய பராமரிப்பாளர் உதவியாளர் ஆகியோர் களை உள்ளடங்கிய ஒரே மாநில சங்கம் TN_SS_SEADAS திருச்சி சேதுராமனின் தலைமையின் ஆலோசனையின் பேரில் விழுப்புரம் பாபுவின் ���ழிக்காட்டுதல் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி அருண் கடலூர் கணபதி மாநில ஒருங்கிணைப்பில் மாநில சங்கத்தை விருதுநகர் காணிராஜா திருவாரூர் வைரவேலன் ஈரோடு ராஜேஷ் சென்னை டோன்போஸ்கோ கோவை மனோஜ்மார்ட்டின் வேலூர் சிவராமன் ஆகியோர் கண்காணித்தல் திட்டம் வகுத்தல் செயல்படுத்தல் பணியை ஒற்றுமையோடு செய்திட சென்னை மாலினி பொருளாதாரத்தை செவ்வனே நிர்வகித்து கூட்டு குடும்பமாக மாநில சங்கத்தை உயர் அதிகாரிகளே வியக்கும் வண்ணம் பாராட்டும் வகையில் மாவட்டங்களை ஒருங்கிணைத்து பொறுப்புகளை பிரித்து கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது.\nசமீபத்தில் மாநில சங்கம் மூலமாக 23.01.2019 முதல் 30.01.2019 வரை டி.பி.ஐ வளாகத்தில் 8 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தின்போது சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, டிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் இயக்கத்தின் தலைவர் தீபக் , அரசியல் கட்சி தலைவர்கள் அன்புமணி ராமதாஸ், தொல்.திருமாவளவன் , சீமான் , ஜி.கே.வாசன் ,ஏ.கே.மூர்த்தி, பழ.நெடுமாறன், முத்தரசன், பால கிருஷ்ணன் , மல்லை சத்யா, எல்.கே.சுதீஷ் , வெற்றிவேல் , ஆகியோர் நேரில் சந்தித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்...\nமாற்றுத்திறன் மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி, பேச்சு பயிற்சி, உமிழ்நீர் கட்டுப்படுத்தும் பயிற்சி, கற்றல் குறைபாடு களைய தனிக்கவனம், அதீத துறுதுறு செயல்பாடுகள் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி ஆகிய போற்றுதலுக்குரிய சிறப்பான பணி காரணமாக பயனடைந்து வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் சிறப்பு பயிற்றுநர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி சமூக வலைத்தளங்கள் மற்றும் கல்வி தொடர்பான அனைத்து ஊடகங்களில் ஆதரவு குரல் கொடுத்தனர்..\nபிற மாநிலங்களில் சிறப்பு பயிற்றுநர்களுக்கு மாத ஊதியம் டெல்லியில் 41750 , ஆந்திராவில் 21500 , மகாராஸ்டிராவில் 30759 , கர்நாடகாவில் 20000 , புதுச்சேரியில் 21000 , கேரளாவில் 27000 , ஹாரியானாவில் 42409 , ஆனால் தமிழ்நாட்டில் 14000 மட்டுமே வழங்கப்படுகிறது என்பது வருத்தத்திற்கும் வேதனைக்குரியது..\n2019 என ஐந்து ஆண்டுகளாக ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை.\nவிலைவாசி உயர்வு,வீடு வாடகை உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த வருடம் ஊதிய உய��்வு வழங்க வழிவகைகளை மேற்கொள்ளவும்.\nநாடு முழுவதும் மனித வள மேம்பாட்டு துறை மூலமாக ஒருங்கிணைந்த கல்வி (சமக்ர சிக்ஷா) என்ற பெயரில் ஒரே மாதிரியான செயல்பாடுகள் பணிகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஊதியம் வழங்குவதில் வேறுபாடு உள்ளதென்பது பாரபட்சமான செயல்பாடுகள் சட்டவிரோத நடவடிக்கையாக உள்ளது.\nஆந்திரா கேரளா டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பு பயிற்றுநர்களை மாநில அரசு பணிநிரந்தரமாக்கி காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் 1761 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை தமிழகஅரசு பணிநிரந்தரம் செய்ய 79 கோடி தேவையென நிதித்துறை மூலமாக கணக்கிடப்பட்டுள்ளது..\nஇதில் மத்திய அரசு ( MHRD ) மனிதவள மேம்பாட்டுத்துறை மூலமாக ஆண்டுத்தோறும் 12 மாதங்களுக்கு 34 கோடி நிதியினை வழங்குகிறது..\nஎனவே 1761 சிறப்பு பயிற்றுநர்களை தமிழக அரசுப் பள்ளிகளில் பணி நிரந்தரம் செய்திடல் வேண்டும்.\nகல்வித்துறை திட்டத்தில் (Samagra Shiksha) சிறப்பு பயிற்றுநர்கள் பணிகள்:-\nபராமரிப்பு உதவி தொகை ₹.2500\nமுன்பு 6-14 வயது மட்டுமே ஆனால் தற்போது 0-18 வயது கவனிக்க பயிற்சி வழங்க வேண்டும்.\nமுன்பு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே\nஆனால் தற்போது 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்க வேண்டும்.\nபோக்குவரத்து பாதுகாவலர் உதவித்தொகை ₹.600\nவீடுசார்ந்த HBT ஊக்கத்தொகை ₹.200\nஅன்றாட வாழ்வியல் திறன் பயிற்சி (அதாவது கழிவறை பயன்படுத்த , உணவு உண்ண , சட்டை அணிய, தலை வார,)\nமொபைல் வேன் மூலம் சிறப்பு பயிற்சி\nஇவ்வாறு குறைந்த ஊதியத்தில் அதிக வேலைப்பாடுகள் உள்ள பணியில் கஷ்டம் இருப்பினும் மனநிறைவோடு ஈடுபட்டு வருகின்றனர் என்பதை கருத்தில் கொள்ளவும்.பணி நிரந்தரம் தாமதமாகும் பட்சத்தில் விரைவில் சமவேலைக்கு சம ஊதியம் வழங்கினாலே போதுமானது.\nபல்வேறு திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடிகளை நிதிஒதுக்கீடு செய்யும் தமிழக அரசு கடந்த 21 ஆண்டுகளாக (1998 to 2019) லட்சக்கணக்கான மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கருணையோடு, தொண்டுள்ளத்தோடு சொற்ப ஊதியத்தில் எவ்வித அடிப்படை பணிச்சலுகையின்றி பணித்தளத்தில் உரிய அங்கீகாரம் கூட இல்லாமல் தொகுப்பூதியத்தில் சேவை மனப்பான்மை உடன் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் உதவித்தொகை ₹.2500 ஆக உயர்வ��� தசை சிதைவு பராமரிப்பு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிட்டு மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றியமைக்கு மாநில சங்கம் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்..\nமேலும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவைப்பணியாற்றி வரும் சிறப்பு பயிற்றுநர்கள் வாழ்வாதாரம் கண்ணோக்கி கருணையோடு காத்திடுமாறும் 3000 குடும்பங்கள் தங்களது சமூகத்தை நோக்கி இருகரம் கூப்பி மன்றாடி வேண்டுகோள் விடுக்கின்றோம்.நன்றி..\nகிருஷ்ணகிரியில் மாண்புமிகு கல்விதுறை அமைச்சர் திரு.கே.செங்கோட்டையன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தமிழக முதல்வர் , துணை முதல்வர் ஆகியோருடன் பேசி ஊதிய உயர்வு வழங்குவதாக உறுதியளித்தார்.\nதமிழக அரசு மற்றும் துணை முதல்வர் கல்வித்துறை அமைச்சர் உயர் அதிகாரிகள் ஆகியோர் எங்களது 21 ஆண்டு பணிக்காலத்தை கனிவோடும் கருணையோடும் பரிசீலித்து நடைபெற்று வரும் (ஜூலை 2019) சட்டமன்ற கூட்டத்தொடரில்110 விதிகளின்படி புரட்சி தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பாணை வெளியிட்டு சிறப்பு பயிற்றுநர்களுக்கு 45கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து பணிநிரந்தரமாக்கி வாழ்வாதாரம் காத்திட வேண்டும் என்று தமிழ் நாடு - ஒருங்கிணைந்த கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n6 ஆம் வகுப்பு- ஆசிரியர் கையேடு\n9 ஆம் வகுப்பு- ஆசிரியர் கையேடு\nஆறாம் வகுப்பிற்கான QR CODE Videos\nஇரண்டாம் பருவம் 9 th QR CODE VEDIO\nஆறாம் வகுப்���ிற்கான sience QR CODE Videos\n2018-19 பள்ளி வேலை மற்றும் விடுமுறை நாட்கள் விபரம்\nஆசிரியர்களுக்கான புதிய படிவங்கள் -ஒரே கோப்பில்\nபருவம் - III 1,6,9 புத்தகம்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-77/441-2009-09-13-14-09-01", "date_download": "2019-07-18T00:36:51Z", "digest": "sha1:YCEAN57D54SKTWW3EB7ZN5NYIMVHU4FE", "length": 11554, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கான சிறப்பு உரிமைகள்", "raw_content": "\nஇந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.\nபெண்களின் ‘தீட்டும்’ அய்யப்பன் ‘புனிதமும்’\nமெல்லிய சொற்களில் முகிழ்த்த ஆயுதம்\nகோழைகளான ஆண் கடவுள்களா பெண் கடவுள்களுக்கு சக்தி கொடுத்தார்கள்\nதிலகவதி படுகொலை: சாதிய புதைசேற்றில் புதைக்கப்படும் பெண்ணுரிமை\nநாடார் மஹாஜன சங்க 11 - வது மகாநாடு\nஅறிவுமதி - தாய்மைத் ததும்பும் போர்க்குணம்\nநடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை\nவைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்\nஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்\nஅறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்\nபார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம்\nஉயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட தடைப்படுத்துவது என்ன நியாயம்\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை\nவெளியிடப்பட்டது: 13 செப்டம்பர் 2009\nதொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கான சிறப்பு உரிமைகள்\nதொழிற்சாலைகள், தொழிற்கூடங்களில் பெண் தொழிலாளருக்கு தனி குளியல் அறைகள், கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அவை பூட்டுகள் உள்ள அறைகளாக இருக்க வேண்டும்.\nமுப்பதுக்கும் மேற்பட்ட மகளிர் பணியாற்றும் தொழிற்சாலைகளில் குழந்தைகள் காப்பகம் இருக்க வேண்டும். காலை ஆறு மணி முதல் மாலை ஏழு மணிவரை தான் வேலை நேரமாக இருக்க வேண்டும்.\nமகளிரை ஓடிக்கொண்டிருக்கும் எந்திரத்தை சுத்தப்படுத்தும்படி, எண்ணையைத் துடைக்க��ம்படி கூறக்கூடாது.\nமகளிர் ஒரு வாரத்தில் 48 மணிநேரத்திற்கு மேல் பணியாற்றும்படி கட்டாயப்படுத்தக் கூடாது.\nஒரே நேரத்தில் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றும்படி கட்டாயப்படுத்த முடியாது.\nபூமிக்கடியில் நடைபெறும் எந்தப் பணியிலும் மகளிரை நியமிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/37216-the-cooker-does-not-have-any-research-on-the-store-dinakaran-s-supporter.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-07-18T00:23:26Z", "digest": "sha1:BIPJN5QAIHV24YQSSNVGL7LPKJGAXRX2", "length": 10222, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குக்கர் கடையில் ஆய்வு செய்து பலனில்லை: தினகரன் ஆதரவாளர் | The cooker does not have any research on the store: Dinakaran's supporter", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nகுக்கர் கடையில் ஆய்வு செய்து பலனில்லை: தினகரன் ஆதரவாளர்\nசென்னை ஆர்கேநகர் தொகுதி மக்கள் டிடிவி தினகரனையே வெற்றிப் பெற செய்வார்கள் என்றும், குக்கர் கடையில் ஆய்வு செய்து பலனில்லை என்றும் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள���ளார்.\nசென்னை ராயபுரத்தில் உள்ள குக்கர் கடையில் தேர்தல் பார்வையாளர்களுடன் வருமான வரி அதிகாரிகள் இணைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் அதிகளவில் குக்கர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். மேலும் குக்கர் கடையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனைக்கு தினகரன் ஆதரவாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, சென்னை ஆர்கேநகரில் நடைபெறும் இடைத்தேர்தலில் தொகுதி மக்கள் டிடிவி தினகரனை வெற்றிப் பெற செய்வார்கள் என்று கூறினார். மேலும், குக்கர் கடைகளில் மட்டுமே அதிகாரிகளால் சோதனை செய்ய முடியும் என்றும், மக்கள் மனதில் குக்கர் சின்னம் பதிந்து விட்டால் அதை அவர்களால் சோதனை செய்ய முடியாது என்று அவர் தெரிவித்தார்.\nகருத்துக் கணிப்பில் முந்தும் பாஜக: காங். பின்னடைவா\nமோடிக்கும், அமித்ஷாவுக்கும் ஒரு நியாயம்; ராகுலுக்கு ஒரு நியாயமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nகோவையில் ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரிகள் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு மழை\nஇன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு\n‘நேரத்தை மக்கள் எப்படி செலவழிக்கிறாங்க’ சர்வே எடுக்கிறது அரசு\nகல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்த அறப்போர் இயக்கத்தினர் கைது\n“தொண்டர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் டிடிவி தினகரன் ” - திவாகரன்\nமழை பற்றாக்குறை 36%லிருந்து 21%‌ குறைந்தது - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“டிடிவி தினகரன் ஒதுங்கி கொள்ள வேண்டும்” - முதலமைச்சருடன் எம்.எல்.ஏ கலைச்செல்வன் சந்திப்பு\nRelated Tags : சென்னை ஆர்கேநகர் , ஆர்கேநகர் தொகுதி , ராயபுரம் , டிடிவி , குக்கர் சின்னம் , ஆய்வு\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருத்துக் கணிப்பில் முந்தும் பாஜக: காங். பின்னடைவா\nமோடிக்கும், அமித்ஷாவுக்கும் ஒரு நியாயம்; ராகுலுக்கு ஒரு நியாயமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Sakthi?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-18T01:27:11Z", "digest": "sha1:GOMWTQ57LZOALOYAZTE7RWK2WFWYIFHF", "length": 9176, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Sakthi", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nகோவையில் ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரிகள் ஆய்வு\nதாஹிரின் ஓட்டத்தை கலாய்த்து வைரலாகும் வீடியோ\nவிண்வெளி போர் ஆயுதங்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்\nஜல்சக்தி முதல் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி பங்கேற்பு\nமேல்மருவத்தூர் கோயிலை ஆய்வு செய்ய உத்தரவிட்ட அதிகாரி இடமாற்றம்\nவெள்ளிக்கிழமை ஒளிபரப்பாகும் புதியதலைமுறை ‘சக்தி விருதுகள்’\nதனுஷ் படத்தில் நடிகராக இயக்குநர் பாலாஜி சக்திவேல்\nஉடுமலை கவுசல்யா விவகாரம்.. ஒரு வாரத்தில் குழு அமைத்து விசாரணை..\nபோதையில் கார் ஓட்டும் தமிழ் நடிகர்கள்: தொடர்கதையாகும் சம்பவங்கள்\n“இது எனக்கு ஒரு பாடம்”- மன்னிப்பு கேட்ட நடிகர் சக்தி\nமதுபோதையில் கார் ஓட்டிய நடிகர் சக்தி: கைதாகி விடுதலை\n“மூன்று லட்சம் அபராதம் போதுமா”: சர்ச்சையான சக்தி - கவுசல்யா மறுமணம்\nகவுசல்யா - சக்தி தம்பதியினருக்கு ஸ்டாலின் வாழ்த்து\nகவுசல்யா - சக்தி தம்பதியினருக்கு ஸ்டாலின் வாழ்த்து\n'இனி சக்தியுடன் இணைந்து தொடர்ந்து போராடுவேன்' கவுசல்யா பேட்டி\nகோவையில் ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரிகள் ஆய்வு\nதாஹிரின் ஓட்டத்தை கலாய்த்து வைரலாகும் வீடியோ\nவிண்வெளி போர் ஆயுதங்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்\nஜல்சக்தி முதல் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி பங்கேற்பு\nமேல்மருவத்தூர் கோயிலை ஆய்வு செய்ய உத்தரவிட்ட அதிகாரி இடமாற்றம்\nவெள்ளிக்கிழமை ஒளிபரப்பாகும் புதியதலைமுறை ‘சக்தி விருதுகள்’\nதனுஷ் படத்தில் நடிகராக இயக்குநர் பாலாஜி சக்திவேல்\nஉடுமலை கவுசல்யா விவகாரம்.. ஒரு வாரத்தில் குழு அமைத்து விசாரணை..\nபோதையில் கார் ஓட்டும் தமிழ் நடிகர்கள்: தொடர்கதையாகும் சம்பவங்கள்\n“இது எனக்கு ஒரு பாடம்”- மன்னிப்பு கேட்ட நடிகர் சக்தி\nமதுபோதையில் கார் ஓட்டிய நடிகர் சக்தி: கைதாகி விடுதலை\n“மூன்று லட்சம் அபராதம் போதுமா”: சர்ச்சையான சக்தி - கவுசல்யா மறுமணம்\nகவுசல்யா - சக்தி தம்பதியினருக்கு ஸ்டாலின் வாழ்த்து\nகவுசல்யா - சக்தி தம்பதியினருக்கு ஸ்டாலின் வாழ்த்து\n'இனி சக்தியுடன் இணைந்து தொடர்ந்து போராடுவேன்' கவுசல்யா பேட்டி\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=48953", "date_download": "2019-07-18T01:52:32Z", "digest": "sha1:OLQPB6NLUUAIPRW76XFVU4FXMTAMDKJ7", "length": 6165, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "அம்பிளாந்துறை கடெட் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅம்பிளாந்துறை கடெட் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு\n(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில், தேசிய மாணவர் படையணி பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை(31) வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.\nவித்தியாலயத்தின் அதிபர் சு.தேவராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கல்வி அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் பேராசிரியர் ஜி.குணபாலநாணயக்கார, மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், தேசிய மாணவர் படையணியின் 38வது படைப்பிரிவு கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பிரதீப் ஜெயசூரிய, தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ் பாட ஆலோசகர் ஆ.சிவனேசராசா, சிரேஸ்ட விரிவுரையாளர் மு.தயாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nதேசிய மாணவர் படையணியினால் கடந்த 2017.04.27ம் திகதியிலிருந்து, 2017.05.06ம் திகதி வரை நடாத்தப்பட்ட 10நாள் பயிற்சியில் கலந்து கொண்ட 25மாணவர்களுக்கு இச்சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டன.\nஇதனை கல்வி அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் பேராசிரியர் ஜி.குணபாலநாணயக்கார, தேசிய மாணவர் படையணியின் 38வது படைப்பிரிவு கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பிரதீப் ஜெயசூரிய ஆகியோர் வழங்கி வைத்தனர்.\nPrevious articleஅம்மாவைத் தேடிய யாழ். சிறுவன் சிக்கினான்\nNext articleவாழைச்சேனை பியூச்சர் மைன்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி\nதிருமலை இரைனைக்கேணி அ.த.க வித்தியாலயத்தில் சத்துணவுக்கூடம்.\nபிரஜைகள் ஒவ்வொருவரும் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டும் – சந்திரகுமார்.\nசெட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில், விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நடும் விழா\nகல்முனை ஸாஹிராவில்“ஐக்கியமே பாக்கியம்” பாரிய நடைபவனி.\nமுனைக்காடு கிராமத்தில் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/category/poetry/", "date_download": "2019-07-18T01:33:31Z", "digest": "sha1:H6RW7LOB7AO5J4GV6G3FMY7WSKVIWUTG", "length": 25765, "nlines": 175, "source_domain": "www.tamilhindu.com", "title": "கவிதை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதமிழ் இந்து தளத்தில் பங்களிக்கும் படைப்பாளிகளின் கவிதைகள்.\nஇந்து மத விளக்கங்கள், கவிதை, வேதம்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nமித்ரன் ஒளியையும் உறவையும் நட்பையும் வளர்க்கும் வேத தெய்வத்தின் பெயர். சூர்ய தேவனுடைய கண்ணாக இந்தத் தெய்வத்தின் சக்தி கருதப்படுகிறது. இந்தியப் பண்பாடு மட்டுமின்றி, பண்டைய பாரசீகப் பண்பாட்டிலும் ஜராதுஷ்ட்ர மதத்திலும் மித்ர என்ற இதே பெயருடன் இக்கடவுளை வழிபட்டனர்... \"சத்தியத்தின் ஒளியினாலும் கண்ணுக்குப் புலனாகும் ஒளியினாலும் அமரரையும் மனிதரையும் தத்தம் தொழில்களில் புகுத்தி பொன்மயமான தேரில் சுற்றி வருகிறான் ஸவித்ரு தேவன். உலகங்களையெல்லாம் நன்கு பார்வையிட்டுக் கொண்டு சஞ்சரிக்கிறான்\"... 'இமம் மே வருண' என்ற இந்தப் புகழ்பெற்ற மந்திரம் தினந்தோறும் சாயங்கால சந்தியாவந்தனத்தில் உபஸ்தான (வேண்டுதல்) மந்திரமாக மேற்கு நோக்கி நின்று சூரியனைத் தொழுது கூறப்படுவது...... [மேலும்..»]\nகவி அனுராகம் என்ற அழகிய சொல்லால் காதலை, அன்பைக் குறிக்கிறார். காதலின் நிறம் சிவப்பு என்பது கவிமரபு. எனவே, வள்ளியுடன் கூடி மகிழும் அருளையும், பக்தர்களின் மீது பொங்கும் கருணையின் அருளையும் இணைத்து அழகுறக் கூறினார்... செவ்வான் என்பது அந்திவானம். இரவுக்கும் பகலுக்கும் இடைப்பட்ட பொழுதான சந்தியா எனப்படும் அந்தி நேரம், வேதமரபில் லயத்தின், ஞானத்தின், உள்ளுணர்வின் குறியீடாக அறியப்படுகிறது... போர்க்களம் செந்நிறமாகுமாறு அசுரர்களைக் கொன்று அழித்து, இரத்தக் கறைபடிந்த சிவந்த நீண்ட அம்பினையும், சிவந்த தந்தங்களையுடைய யானையையும், கழன்று விழும் தோள்வளையும் உடையவன் சேயோன் முருகன். அவனது இக்குன்றத்தில், இரத்த நிறத்தில் செங்காந்தள் மலர்கள் குலைகுலையாகப்... [மேலும்..»]\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nமரணபயமில்லை எனக்கு சாதிபேதமில்லை தந்தையில்லை எனக்கு தாயில்லை பிறப்புமில்லை உறவில்லை நட்பில்லை குருவில்லை சீடனுமில்லை சிதானந்த ரூபச் சிவம் யான் சிவம் யான். ஞானத் தேடலும் ஆன்மீக வேட்கையும் கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் அதிர்வையும் சிலிர்ப்பையும் ஆனந்தத்தையும் அமைதியையும் அளிக்கும் இந்த மகத்தான பாடலை காலந்தோறும் வேதாந்திகள் பாடி வந்துள்ளனர். எண்ணற்ற மொழிபெயர்ப்புகள், இசை வடிவங்களில் இது வந்துள்ளது.... [மேலும்..»]\nதேவியின் திருவிழிகள்: சௌந்தரிய லஹரி\nபகலைப் பிரசவிக்கிறது இரவியென உனது வலது விழி. இரவைப் படைக்கிறது நிலவென உனது இடது விழி. சிறிதே மலர்ந்த பொற்கமலமென உனது மூன்றாவது விழி பகலுக்கும் இரவுக்குமிடையில் ஊடாடும் அந்தியைச் சமைக்கிறது... செவ்வரியோடிய கண்களில் கருவிழியின் ஒளிதிகழும் தேவியி���் பார்வை திரிவேணி சங்கமத்தை ஒத்திருக்கிறது என்று சமத்காரமாகக் கூறுகிறார். [மேலும்..»]\nபாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை\nஅக்கவிதையில் பாரதி சொல்லும் \"உயிர்த்தெழுதல்\" சமாசாரத்திற்கும் கிறிஸ்துவ மதக்கோட்பாட்டிற்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லை. உண்மையில் அந்தக் கவிதையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு *மாண்டு போவதையும்* பின்பு *உயிர்த்தெழுவதையும்* முற்றிலும் இந்து தத்துவ சிந்தனைப் போக்கின் அடிப்படையில் குறியீட்டு ரீதியாக பாரதி re-interpret செய்கிறார். இயேசு பாவங்களை ரத்தத்தால் கழுவியதாக எல்லாம் பாரதி கருதவில்லை. சிலுவையில் அறைவது என்பது அகந்தையைக் கொல்லுதல் என்ற அளவிலேயே சித்தரிக்கிறார்... கிறிஸ்தவத்தின் கோர முகத்திலிருந்து இயேசு கிறிஸ்து என்ற ஆன்மீக ஞானியை மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கும் சாத்தியம் இருக்கிறது என்ற எண்ணம் கொண்டவர்களாக 19-20ம் நூற்றாண்டுகளின் பல இந்திய சிந்தனையாளர்களும், ஞானிகளும், ஆன்மீகவாதிகளும்... [மேலும்..»]\n“அறிவே தெய்வம்” பாரதியார் பாடல்: ஒரு விளக்கம்\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் என்று தொடங்கும் இந்தப் பாடல் உயர்நிலைப்பள்ளியில் எனக்குப் பாடமாக இருந்தது (1980களின் மத்தியில்). அனேகமாக 9 அல்லது 10ம் வகுப்பாக இருக்கலாம். திராவிட பாணி பகுத்தறிவு, கடவுள் மறுப்பு கொள்கைகள் அதில் உள்ளதாகக் கருதி தமிழ்ப்பாடநூலில் அது சேர்க்கப் பட்டிருந்தது... பின்னாளில் வேதாந்த தத்துவ அறிமுக நூல்களையும் உபநிஷதங்களையும் கற்கும்போது தான், இந்தப் பாடலுக்கு பாரதியார் வைத்துள்ள 'அறிவே தெய்வம்' என்ற தலைப்பே 'ப்ரக்ஞானம் ப்ரஹ்ம' என்ற மஹாவாக்கியத்தின் நேரடி மொழிபெயர்ப்பு என்பது புரிந்தது. இதிலுள்ள கருத்துக்களும் முழுக்க முழுக்க அத்வைத வேதாந்தம் சார்ந்தவையே... ... [மேலும்..»]\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 7\nதன் பிரியத்துக்குரிய தெய்வக்குழந்தை காலில் தண்டையும் சதங்கையும் கொஞ்ச அருகே வந்தால் எவ்வாறிருக்கும் எனும் எண்ணமே அவர்களை இன்புறுத்துகிறது. பக்தியில் நெகிழவைத்தும் அன்பில் மகிழ வைத்தும் சிலிர்ப்பூட்டுகின்றது. இதற்குமேல் குழந்தைக்குத் தாங்கவில்லை. தனது சிறுசோற்றுச் செப்புக்களை வீசியெறிந்து விட்டு உதடுகள்நெளிய அழுகைபொங்கிவர ஓடோடிவந்து தாயின் ��ேலையில் முகம் புதைத்துக்கொண்டு அவளை அணைத்துக்கொள்கிறாள். தாயும் தனது பொய்க்கோபத்தினை விட்டொழித்து, குழந்தையை இறுக அணைத்துக்கொள்கிறாள். [மேலும்..»]\nகுற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்\nகாதல் நோயால் வருந்தும் தலைவியைத் தேடிக் கொண்டு குறத்தி வருகிறாள். தங்களது குற்றால மலையின் அழகையும் வளத்தையும் வர்ணித்து அவள் பாடும் பாடல்கள் அற்புதமானவை. இன்றைய பொதுப்பயன்பாட்டில் குறவன், குறத்தி ஆகிய சொற்களை நாகரீமில்லாத காட்டுமிராண்டி மக்களைக் குறிப்பது போலப் பயன்படுத்துகிறோம். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு கூட, மலைவாழ் சாதியினரான குறவர்கள் தங்களது குலத்தின் கீர்த்தியைப் பெருமிதத்துடன் எடுத்துரைப்பதை இந்த நூலில் காண முடிகிறது: \"அருள் இலஞ்சி வேலர்தமக்கு ஒருபெண்ணைக் கொடுத்தோம் - ஆதினத்து மலைகளெல்லாம் சீதனமாக் கொடுத்தோம்\"... குறி சொல்வதற்கு முன் தெய்வ வணக்கம் செய்கிறாள் குறத்தி. சிவபெருமான், உமையம்மை தொடங்கி... [மேலும்..»]\nகோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்\nமன்யுவே எங்களிடம் வருக - வலியர்களிலும் வலியன் நீ - உனது நட்பான தவத்துடன் இணைந்து - எமது பகையை வென்றிடுக - நட்பற்றவர்களைத் துரத்துவோன் நீ - விருத்திரர்களை தஸ்யுக்களைத் துளைப்பவன் நீ - செல்வங்களை எமக்கு நல்கிடுக... கோபத்தின் தேவதையாக மன்யுவை வேதம் கூறுகிறது. 'ருத்திரனே உன்னுடைய கோபத்திற்கு நமஸ்காரம்' (நமஸ்தே ருத்ர மன்யவ) என்று தான் புனிதமான ஸ்ரீருத்ரம் தொடங்குகிறது. மன்யு என்ற சொல்லுக்கு கோபம், ஆவேசம், குமுறல், சீற்றம் (fury),உணர்ச்சிகரம் (passion),பேரார்வம் (zeal) ஆகிய அர்த்தங்கள் உண்டு. இந்தத் தேவனின் அருள் என்றென்றும் தர்மவீரர்களான நமக்கு வேண்டும். மன்யு சூக்தம்ரி... [மேலும்..»]\nஆன்மிகம், இலக்கியம், கவிதை, சைவம்\n\"பலாப்பழத்தை நாடும் ஈபோல, மான்போலும் பார்வையுடைய மாதரின் சிற்றின்பத்தை நான் நாடுகிறேன். அதன் காரணமாக நீ என்னைப் புறக்கணித்து விடாதே ஈசா \"அவ்வாறு கைவிட்டால் நான் உன்னை எவ்வாறெல்லாம் பழித்துரைப்பேன் தெரியுமா \"அவ்வாறு கைவிட்டால் நான் உன்னை எவ்வாறெல்லாம் பழித்துரைப்பேன் தெரியுமா நீ கடல் நஞ்சினை உண்டவன்; மழைமேகம் போலக் கறுத்த கண்டமுடையவன்; நல்லகுணம் இல்லாதவன் (குணம் இலி); என்னைப்போலும் மானிடன்; அறிவு குறைந்தவன் (தேய் மதியன்); வயதில் முதிர்ந்த பரதேசி என இவ்வாறெல்லாம் பழித்துப் பேசுவேன்,\" [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (248)\nஇராஜராஜ சோழனும் கடல்வழித் திறமையும்\nமாதொருபாகன் அருளால் ஊர் கூடி தேர் இழுப்போம்\n[பாகம் -30] பௌத்தம் பாரதப் பண்பாட்டில் தோன்றிய மதம் – அம்பேத்கர்\nஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\n ஊழலை வெளிக் கொணர்வது தவறா\nசரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு\nஎழுமின் விழிமின் – 13\nதமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது\n[பாகம் -21] முஸ்லீம்களை வெளியே அனுப்புவதே இந்துக்களுக்குப் பாதுகாப்பு – அம்பேத்கர்\nவேண்டாம் இவருக்கு குரு பூஜை\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 24\nநலங்கிள்ளி: பாரதி பற்றி அண்ணா துரை எழுதிய முழுக் கட்டுரை கிடைக்கமா\nK.Muthumanijeevitha.: இந்து எனப்படும் அரச மரம் பல கிழைகளை கொன்டுள்ளது. ஆதன் கிழைகள…\nநசியனுரான்: இக்கோயில் இன்றைய முதல்வர் இடப்பாடியாருக்கு பாத்தியப்பட்ட காண…\nஅ.அன்புராஜ்: விஜய சங்கா் அவர்களே அரசு நிர்வகிக்கும் கோவில்கள் மட்டும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/30/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-07-18T01:15:00Z", "digest": "sha1:GOORLQY2VLSBC2NWWPVTPYGCST5R2OW5", "length": 84289, "nlines": 235, "source_domain": "biblelamp.me", "title": "சபை வாழ்க்கை இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கையா! | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nசபை வாழ்க்கை இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கையா\nஇயேசு கிறிஸ்து திருச்சபையை உருவாக்க இந்த உலகத்துக்கு வந்தார். அதற்காகவே ஆரம்பத்தில் எழுபது பேரையும் பின்னால் பன்னிருவரையும் தயார் செய்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அனுப்பினார் (மத்தேயு 28). அவர்களை அடித்தளமாகக் கொண்டு பெந்தகொஸ்தே நாளில் திருச்சபை இந்த உலகத்தில் ஓர் அமைப்பாக நிறுவப்பட்டது (அப்போஸ். 2). இயேசு கிறிஸ்து மறுபடியும் இந்த உலகத்தை நியாயந்தீர்க்க வருகிறபோது தன்னுடைய சபையைத் தன்னோடு அழைத்துச் செல்லப்போகிறார். அந்த நாள் மட்டும் தொடர்ந்து அவர் தன்னுடைய சபைக்குத் தேவையான வரங்களை அளித்து (எபேசியர் 4), அதைப் பராமரித்து போஷித்துக் காத்து (எபேசியர் 5) வருவதைக் கடமையாகக் கொண்டிருக்கிறார். இயேசு கிறிஸ்துவைப் பொறுத்தவரை திருச்சபை ஒரு சாதாரண அமைப்பல்ல; அது அவருடைய மணவாட்டி. அவரைவிட அதன் மேல் அக்கறை கொண்டவர்கள் இருக்க முடியாது. பிதாவின் வலது பாகத்தில் வீற்றிருந்து ஆட்சி செய்யும் ஆண்டவ ராகிய இயேசு கிறிஸ்துவுக்கு திருச்சபையின் நலன்களே இலக்காக இருந்து வருகின்றன. திருச்சபை மேல் அவருக்கு அத்தனை அக்கறை இருப்பதால் தான் திருச்சபைப் பற்றிய போதனைகள் புதிய ஏற்பாடு முழுவதும் நிரம்பி வழிகின்றன. தன்னுடைய திருச்சபை இந்த உலகத்தில் தனக்கு சாட்சியாக, தனக்கு மகிமையளிப்பதாக உலகெங்கும், நாடெங்கும், நகரங்கள் தோறும் நிறுவப்பட்டு வளர்ந்து வரவேண்டுமென்பதே இயேசு கிறிஸ்துவின் எதிர்பார்ப்பு.\nஇந்தளவுக்கு திருச்சபை மேல் கர்த்தராகிய இயேசு அக்கறை கொண்டிருக்கிறபோது கிறிஸ்தவர்கள் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு அதை யெல்லாம் கவனிக்காமல், அவர் காட்டுகின்ற அக்கறையை நாம் திருச்சபை மேல் காட்டாமல் இருப்பதைப் போன்ற முட்டாள்தனம் இருக்க முடியாது. இருந்தாலும் அந்தத் தவறையே இன்றைக்கு அநேகர் செய்து வருகிறார்கள். சுயநலம் அதிகரித்துப்போய் தனக்காக மட்டுமே வாழப் பழகிப்போன நவீன சமுதாய மக்களின் பிசாசுத்தனமான சிந்தனைகள் இன்று கிறிஸ்தவர்களிடம் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. கிறிஸ்துவின் திருச்சபைக்கு மதிப்புக் கொடுக்காமலும், அதன் நலனில் அக்கறை காட்டாமலும், அதோடு தன்னை இணைத்துக்கொண்டு வாழப் பழகாமலும் கிறிஸ்தவன் என்ற பெயரோடு இந்த உலகில் எவரும் நடமாடி வருவது அந்தப் பெயருக்கே களங்கம் ஏற்படுத்துவதாகும். கிறிஸ்தவன் என்ற பெயரை நாம் வைத்துக்கொண்டால் கிறிஸ்து அக்கறை காட்டிய விஷயங்களில் நமக்கு அக்கறைகாட்டத் தெரிந்திருக்க வேண்டும். கிறிஸ்துவின் இலக்குகள் நம்முடைய இலக்குகளாக இருக்க வேண்டும். கிறிஸ்துவின் நோக்கங்கள் நம்முடைய நோக்கங்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கிறிஸ்தவன் என்ற பெயரே பொருளற்றதாகிவிடும்.\nஇன்று என்னால் பொறுத்துக்கொள்ள முடியாமல் இருக்கும் ஒரு காரியம், கிறிஸ்தவர்கள் என்ற பெயரை வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்துவின் திருச்சபைக்கு வெளியில் தான்தோற்றித்தனமாகத் திரிந்து வருவதுதான். இவர்கள் கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின் மூலம் இரட்சிப்பை அடைந்திருப்பதாகக் கூறிக்கொள்ளுகிறார்கள். ஆனால், கிறிஸ்து தன் மணவாட்டியான சபைமேல் காட்டுகிற ஆர்வமும் அக்கறையும் இவர்களுடைய வாழ்க்கையில் துளிக்கூடப் பார்க்க முடிவதில்லை. கிறிஸ்துவின் திருச்சபையில் இணைந்து வாழ வேண்டிய அவசியத்தையும் இவர்கள் உணராதவர்கள் போல் வாழ்ந்து வருகிறார்கள். அநேகருக்கு திருச்சபை என்பது இருந்திருந்து ஓய்வு நாளில் மனசுக்கு இதமளிக்கும் ஒரு செய்தியைக் கேட்பதற்கும், திருவிருந்தில் கலந்துகொள்ளு வதற்கும் வசதியாக இருக்கும் ஓர் இடமாக மட்டுமே இருந்து வருகிறது. அதற்கு மேல் திருச்சபையைப் பற்றி அவர்கள் எண்ணியும் பார்ப்பதில்லை; அதன் நலன்களில் அக்கறை காட்டுவதில்லை. தன்னுடைய நலன்களுக் காகவே கிறிஸ்து அதை நிறுவியிருக்கிறார் என்ற உணர்வும் அவர்களுக்கு இருப்பதில்லை.\nஇவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் தங்களுடைய வீடு, வேலை, குடும்பம், வசதிகள் அனைத்திற்கும் மட்டுமே முதலிடம் கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள். இதற்கெல்லாம் பங்கமேற்படாமல் இருந்தால் மட்டுமே திருச்சபைக்கும் இவர்களுடைய வாழ்க்கையில் எங்காவது ஒதுக்குப் புறமான ஓர் இடம் கிடைக்கும். ஓய்வு நாளில் வேலை செய்வதும், வேலை மாறினால் எந்த சபையிலும் நிலைத்திராமல் ஊர் ஊராகப் போய்க் கொண்டிருப்பதும், சக சகோதர்களின் வாழ்க்கை பற்றி அக்கறையில்லாமல் வாழ்வ தற்கும் பெயரா கிறிஸ்தவம் கிறிஸ்து என் பாவங்களையெல்லாம் தன்னுடைய இரத்தினால் கழுவியிருக்கிறார், நான் அவருக்கே சொந்தம், அவரைப் பின்பற்றியே இனி வாழப்போகிறேன் என்றெல்லாம் சாட்சி சொல்லி ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டு நாடோடிகளைப் போல கிறிஸ்துவின் பெயரை வைத்துக் கொண்டு வாழ்வதற்குப் பெயரா கிறிஸ்தவம் கிறிஸ்து என் பாவங்களையெல்லாம் தன்னுடைய இரத்தினால் கழுவியிருக்கிறார், நான் அவருக்கே சொந்தம், அவரைப் பின்பற்றியே இனி வாழப்போகிறேன் என்றெல்லாம் சாட்சி சொல்லி ஞானஸ்நான��்தைப் பெற்றுக்கொண்டு நாடோடிகளைப் போல கிறிஸ்துவின் பெயரை வைத்துக் கொண்டு வாழ்வதற்குப் பெயரா கிறிஸ்தவம் இந்தமுறையில் வாழ்வதற்குப் பெயரா விசுவாச வாழ்க்கை இந்தமுறையில் வாழ்வதற்குப் பெயரா விசுவாச வாழ்க்கை இதைவிட உலகத்து மனிதன் தன்னுடைய நோக்கங்களுக்காக உயிர் கொடுத்து வாழ்ந்து கிறிஸ்தவர்களுடைய முகத்தில் அசடு வழியச் செய்துவிடுகிறானே இதைவிட உலகத்து மனிதன் தன்னுடைய நோக்கங்களுக்காக உயிர் கொடுத்து வாழ்ந்து கிறிஸ்தவர்களுடைய முகத்தில் அசடு வழியச் செய்துவிடுகிறானே கிரிக்கெட் விளையாட்டு சீஸன் ஆரம்பித்துவிட்டால் ஆபிஸ் வேலைகளைக் கூடத் தள்ளிவைத்துவிட்டு அது முடியுமட்டும் அதுவே வாழ்க்கையாக இருந்து விடுகிறான். மதுரை மீனாட்சி கோவிலுக்கு அன்றாடம் போய் வருகிற ஆயிரக்கணக்கான கூட்டத்தை நான் பார்த்திருக்கிறேன். ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்து லாட்ஜ் எடுத்துத் தங்கி பத்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் நடக்கும் அத்தனைப் பூசைகளிலும் அக்கறையோடும், ஆர்வத்தோடும் கலந்துகொள்கிற இந்துவுக்கு அவனு டைய போலித் தெய்வத்தில் இருக்கிற அக்கறைகூட ஜீவனுள்ள தேவனை விசுவாசிக்கிறோம் என்று பறைசாற்றும் நம் மக்களிடம் இல்லையே என்பதைப் பார்க்கிறபோது என்னால் பொறுக்க முடியாமல் போகிறது.\nஇதையும்விட அக்கிரமமான செயலாக நான் கருதுகிறதொன்றுண்டு. கிறிஸ்தவர்களாகிய சிலர் தங்களுடைய வேலை நிமித்தம் அடிக்கடி ஊர் மாறிக்கொண்டிருக்கிறார்கள். வேலை அவசியம்தான்; அது கொண்டுவரும் பதவியும், பணமும் அவசியந்தான். இல்லையென்று நான் சொல்ல வரவில்லை. இப்படி ஊர் மாறுகிறபோதெல்லாம் அவர்கள் திருச்சபை யொன்றை நாடிச் சென்று அங்கே தங்களை இணைத்துக் கொள்ளுவதில்லை. தாங்களே ஒன்றை பெட்டிக்கடை ஆரம்பிப்பதைப்போல தங்களைப் போலத் திரியும் ஒருசிலரைத் தேடிக்கொண்டு தங்களுக்கு வசதியாக ஆரம்பித்து விடுகிறார்கள். அடுத்தமுறை வேலை மாறும்போது இந்தப் பெட்டிக்கடை சபையை அம்போ என்று விட்டுவிட்டு இன்னொரு இடத்துக்குப் போய் அங்கும் வசதியாக ஒரு பெட்டிக்கடை சபையை ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்களைப் போலத்திரியும் சிலர் அந்த ஊரிலும் இதற்கு வசதியாக நிச்சயம் இருப்பார்கள். இந்த மாதிரியான திருச்சபை வாழ்க்கை முறையையும், கிறிஸ்தவ நடைமுறையைய��ம் வேதத் தில் எங்கே வாசிக்கிறோம் இதை வாசித்துவிட்டு இப்படி எழுதியிருக் கிறாரே என்று சிலர் ஆத்திரப்படலாம். அதைவிட்டுவிட்டு நீங்கள் ஏன் நான் சொல்லுகிறதில் உள்ள பொருளை ஒருமுறை சிந்தித்துப் பார்க்கக் கூடாது. இந்த மாதிரியான வாழ்க்கையை வாழவும், நடந்துகொள்ளவும் இயேசு விசுவாசிக்கு அனுமதியளித்திருக்கிறார் என்று வேதத்தில் இருந்து உங்களால் எனக்கு விளக்க முடியுமா இதை வாசித்துவிட்டு இப்படி எழுதியிருக் கிறாரே என்று சிலர் ஆத்திரப்படலாம். அதைவிட்டுவிட்டு நீங்கள் ஏன் நான் சொல்லுகிறதில் உள்ள பொருளை ஒருமுறை சிந்தித்துப் பார்க்கக் கூடாது. இந்த மாதிரியான வாழ்க்கையை வாழவும், நடந்துகொள்ளவும் இயேசு விசுவாசிக்கு அனுமதியளித்திருக்கிறார் என்று வேதத்தில் இருந்து உங்களால் எனக்கு விளக்க முடியுமா இப்படியெல்லாம் வாழ்வதற்குப் பெயர் கிறிஸ்தவமா என்றுதான் உங்களை நான் கேட்கிறேன்.\nஇயேசு தன்னுடைய மணவாட்டியான திருச்சபையை நிறுவியிருப்பது எதற்காக என்று தயவு செய்து கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தன்னுடைய இரத்தத்தினால் நம்முடைய பாவங்களையெல்லாம் கழுவியெடுத்து நமக்கு மனந்திரும்புதலையும் விசுவாசத்தையும் கொடுத்து தன்னுடைய சரீரத்தில் நம்மை இணைத்துக்கொண்டுள்ள கிறிஸ்து நம்முடைய நலன்களையெல்லாம் மனதில் வைத்தே தன்னுடைய சரீரமாகிய சபையை இந்த உலகத்தில் நிறுவியிருக்கிறார். பாவிகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிற நமக்கு விடுதலை தந்த இயேசு நாம் பரிசுத்தமாக தொடர்ந்து இந்த உலகத்தில் வாழ்ந்து வருவதற்கு வசதியாகத்தான் தன்னு டைய சபையை இந்த உலகத்தில் நிறுவியிருக்கிறார். திருச்சபையால் இயேசு மகிமைப்படுத்தப்படுகிறாரே தவிர திருச்சபையால் இயேசுவுக்கு நன்மையல்ல. நம் நலனுக்காகவே திருச்சபை நிறுவப்பட்டிருக்கிறது. ஆகவே, கிறிஸ்துவின் சரீரத்தில் நாம் உண்மையிலேயே மனந்திரும்புதலினாலும், விசுவாசத்தினாலும் இணைக்கப்பட்டிருப்போமானால் இந்த உலகத்தில் கிறிஸ்துவின் சரீரமாக இருந்து வருகிற அவருடைய திருச்சபையில் நாம் அங்கம் வகிக்காமல் வாழ முடியாது. திருச்சபைக்கு வெளியே இருந்து வாழ்ந்து வருகிற கிறிஸ்தவனை கிறிஸ்து அறியாமல் இருக்கிறார். நம்முடைய சரீரத்தின் அங்கங்கள் நம்முடைய சரீரத்தை விட்டு விலகிப�� போவதில்லை. நம்முடைய சரீரத்தில் தொடர்ந்து இருக்கும்போதே அவை நம்முடைய அங்கங்களாக இருக்கின்றன; உயிர்த்துடிப்போடு அவை தொடர்ந்து வாழவும் முடியும். கிறிஸ்துவின் சரீரத்துக்கு வெளியில் இருந்து அவருடைய அங்கங்கள் ஆத்மீக வாழ்க்கை வாழ முடியும் என்று எண்ணுவது வேதத்துக்கு முரணானது மட்டுமல்ல, இயற்கைக்கெல்லாம் அப்பாற்பட்டது.\nகிறிஸ்து திருச்சபை மூலம் நம்முடைய ஆத்மீக நலன்களுக்காக என்ன செய்கிறார் என்பதை இனி நாம் சிந்தித்துப் பார்ப்போம்.\n(1) நாம் ஜீவனுள்ள வாழ்க்கை வாழ்ந்து அவருடைய சரீரத்தில் இணைக்கப்பட்டுள்ள சக விசுவாசிகளோடு இணைந்து அவரை ஆராதிக்கும் வசதியைக் கர்த்தர் திருச்சபை மூலம் ஏற்படுத்தித் தந்திருக்கிறார். இதை அவர் நம்முடைய நன்மைக்காக மட்டுமல்லாமல் தன்னுடைய மகிமைக் காகவும் செய்திருக்கிறார் என்பதை நாம் உணர்வது அவசியம். கர்த்தரை ஆராதனை செய்து வாழ்வதற்காகவே மனிதன் ஆரம்பத்தில் படைக்கப்பட்டான். அது இயற்கையின் நியதி. விசுவாசத்தை அடைந்த மனிதன் கர்த்தரை ஆராதித்து வாழ வேண்டியது அவனுடைய விசுவாசத்தின் அடையாளமாகவும், கடமையாகவும் இருக்கிறது. விசுவாசி என்ற பெயரை வைத்துக்கொண்டு திருச்சபை மூலம் கர்த்தருடைய ஆராதனையில் அக்கறை காட்டாதவன் நிச்சயம் ஒருநாளும் விசுவாசியாக இருக்க முடியாது. நாம் ஒவ்வொரு நாளையும் கர்த்தரின் ஆராதனையோடு ஆரம்பிக்க வேண்டும். நம்முடைய வீட்டில் கர்த்தர் ஆராதிக்கப்பட வேண்டும். நம்முடைய வேலைகள் அனைத்தையும் கர்த்தரின் மகிமைக்காக தேவ பயத்தோடு அவரை ஆராதித்து செய்ய வேண்டும். இதுவே வேதம் போதிக்கும் விசுவாசியின் வாழ்க்கை முறை. இதனால்தான் கர்த்த ரின் திருச்சபை வாரத்தின் முதல் நாளில் கூடி அவரை ஆராதனை செய்து வருகிறது. அதைக் கர்த்தரே ஏற்படுத்தியிருக்கிறார். வார ஆரம்ப நாளான ஓய்வு நாளில் நாம் இருக்க வேண்டிய இடம் கர்த்தரின் திருச்சபை. அங்கே நாம் கூடி வருகிறபோதே அவர் தன் வார்த்தையில் சொல்லியிருக்கிறபடி நம் மத்தியில் பிரசன்னமாகி நம்மோடு பேசுகிறார் (மத்தேயு 18:20). இந்த வசதியும், ஆசீர்வாதமும் உலகத்து மக்களுக்கு இல்லை. திருச்சபையில் கூடிக் கர்த்தரைப் பாடி, ஜெபித்து, வசனத்தைக் கேட்டு ஆராதிப்பதும் அவருடைய மக்களோடு ஐக்கியத்தில் வருவதும் எத்தனை உயர்வான மகிமையான காரிய��். இன்றைக்கு அநேக சபைகள் கர்த்தரின் ஆராதனையை அலங்கோலப்படுத்தி அவருக்கு விரோதமானச் செயலை ஆராதனை வேளைகளில் செய்து வருகிறார்கள். தன்னை ஆராதிக்க வேண்டும் என்று நமக்குக் கட்டளையிட்டுள்ள கர்த்தர் அந்த ஆராதனையை அவருடைய வார்த்தையைப் பின்பற்றி அவருக்குகந்த முறையில் மட்டுமே செய்யச் சொல்லியிருக்கிறார் (யாத்தி. 20:1-11). நம்முடைய விருப்பத்தின்படி நாம் ஆராதனையில் ஈடுபடாமல் ஆராதனை மூலம் கர்த்தரை மகிமைப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். கர்த்தருக்கு விரோதமான முறையில் ஆராதனை நடத்தப்படும் இடங்களில் கர்த்தரின் பிரசன்னம் இருக்காது. எருசலேம் தேவாலயத்தை விட்டு அவருடைய பிரசன்னம் விலகிப் போனதைப் போல அலங்கோல மாக ஆராதனை நடத்தப்படும் இடங்களில் இருந்தும் கர்த்தரின் பிரசன்னம் அகன்றுவிடும்.\n(2) திருச்சபைக்குப் போதகர்களை அளித்து நாம் பரிசுத்தத்தில் வளர்ந்து பூரணமடையும்படி அவர்கள் மூலமாக நம்மைப் போஷிக்கிறார் (எபேசியர் 4:11-16). கர்த்தர் திருச்சபை மட்டும் நிறுவாமல் அந்தத் திருச்சபைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். திருச்சபைக்குத் தானே தலையாக இருப்பதால் (எபேசியர் 5) தன்னுடைய கட்டளைகளின்படி அந்தத் திருச்சபை நடந்துவர அவசியமான போதகர்களை தொடர்ந்து அதற்கு அளித்து வருகிறார். ஆதியில் அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும், சுவிசேஷகர்களையும் அளித்த தேவன் இன்றைக்கு போதகர்களை அளித்து வருகிறார் (எபேசி. 4:11-16; 1 தீமோ. 3). வேதத்தை மட்டும் தெளிவாகப் பிரசங்கித்து வேத வழிகளில் மட்டும் ஆத்துமாக்களைத் திருச்சபைகளில் வழிநடத்துவது இவர்களுடைய கடமையாக இருக்கின்றது (2 தீமோ. 4:2, 3). அதுமட்டுமல்லாமல் ஆத்துமாக்களுடைய ஆத்மீகத் தேவைகளுக்குத் தகுந்த விதத்தில் வேத ஆலோசனைகளை அவசியமான நேரங்களிலெல்லாம் வழங்கி வழிநடத்துவதும் அவர்களுடைய பணியாக இருக்கிறது. இதைப் போதகக் கண்காணிப்பு என்று வேதம் அழைக்கிறது (1 பேதுரு 5:1-4). இந்தப் பணிகளைச் செய்வதற்காக ஒவ்வொரு சபையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட போதகர்கள் இருந்து ஆத்துமாக்களைக் கர்த்தரின் பாதையில் வழிநடத்த வேண்டுமென்று கர்த்தர் விதித்திருக்கிறார். இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம் எவரும் தங்களைத் தாங்களே போதகர்களாக நியமித்துக��கொள்ள முடியாது என்பதுதான். எபேசியர் 4:11-16, கிறிஸ்துவே அவர்களை சபைக்குக் கொடுக்கிறார் தெளிவாக என்று விளக்குகிறது. கர்த்தர் சபைக்குக் கொடுக்காமல் தங்களைத் தாங்களே போதகர்களாக நியமித்துக் கொள்ளுகிறவர்கள் ஆடுகளை மேய்க்க வந்தவர்களல்ல; திருட வந்தவர்கள்.\nஆத்துமாக்கள் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் பரிசுத்தமாக வளர்ந்து கர்த்தரை மகிமைப்படுத்த அவர்களுக்கு திருச்சபையும் அதன் போதகர்களும் இன்றியமையாதவர்கள். இவையில்லாமல் கிறிஸ்தவ வாழ்க்கையை இந்த உலகத்தில் சிறப்பாக நடத்திவிடலாம் என்று நினைப்பது வெறுங்கனவு. அப்படி வாழ்ந்துவிட முடியுமானால் கர்த்தர் தன்னுடைய ஞானத்தின்படி சபையை நிறுவி அதற்குப் போதகர்களைத் தொடர்ந்து அளித்து வரமாட்டார். திருச்சபையும், போதகக் கண்காணிப்பும் இல்லாமல் வாழ முயல்கிறவர்கள் வேதத்தைப் பொறுத்தவரையில் ஆணவமுள்ளவர்களாகவும், கர்த்தருக்குக் கீழ்ப்படியாத இருதயத்தை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.\n(3) திருச்சபை மூலம் சத்திய வசனத்தைப் பிரசங்கங்களினாலும் வேத பாடங்களின் மூலமும் கேட்டு ஆத்மீக வளர்ச்சியடையும்படிச் செய்கிறார். கிறிஸ்தவன் தன் வாழ்க்கையில் பரிசுத்தமாக வாழ்ந்து கர்த்தரை மகிமைப் படுத்த திருச்சபை மூலம் அவன் வேத பிரசங்கங்களைக் கேட்கும் வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறார் கர்த்தர். இதற்காகவே அவர் திருச்சபைக்குத் தொடர்ந்து போதகர்களை அளித்து வருகிறார். போதகர்களின் மிக முக்கியமான பணிகளில் ஒன்று தங்களுடைய நேரத்தைப் பயன்படுத்தி வேதத்தை அன்றாடம் ஆராய்ந்து படித்து ஆத்துமாக்களைப் போஷிக்கும்படியான நல்ல வேதப் பிரசங்கங்களைத் தயாரித்து வாரா வாரம் அளிப்பது. அதைத் தவிர வேத பாடங்களையும் அவர்கள் தயார் செய்து ஆத்துமாக்களுக்கு அளித்து அவர்கள் வேத வசனங்களில் வளரத் துணை செய்ய வேண்டும். திருச்சபையோடு தன்னை இணைத்துக் கொண்டு இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு கிறிஸ்தவனதும் கடமையாக இருக்கின்றது. இது கிறிஸ்தவர்கள் ஆத்மீக வளர்ச்சிபெற அவசியமானது. இது இல்லாமல் இருந்துவிடலாம் என்று நினைப்பது ஆணவத்தின் அடையா ளம். நாமே வேதத்தை வாசிக்கும் வசதி இருந்த போதும், இந்த முறையில் வேத விளக்கங்களைப் பிரசங்கத்தின் மூலம் கேட்கிறபோது கர்த்தர் நம்மோடு வ���சேஷமாக வல்லமையோடு பேசுகிறார். இதை உதாசீனம் செய்வது நம்முடைய அழிவுக்குத்தான் வழிவகுக்கும்.\nபிரசங்கம் (Preaching) ஆத்துமாக்களைப் போஷிக்க கர்த்தர் ஏற்படுத்தித் தந்திருக்கும் அற்புதமான கிருபையின் சாதனம். இதை எல்லோரும் பயன்படுத்திவிட முடியாது. கர்த்தரால் திருச்சபைக்குத் தரப்பட்டுள்ள திறமையான போதகர்களே இதைச் செய்ய முடியும். ஒருவன் தன்னை டாக்டர் என்று அழைத்துக் கொண்டால் மட்டும் அவன் டாக்டராகிவிட முடியாது. அதற்கான தகுந்த பயிற்சிகளையும், அங்கீகாரத்தையும் அவன் அடைய வேண்டும். அதேபோல்தான் கர்த்தர் பிரசங்கிகளைச் (Preachers) சபைக்கு அளிக்கிறார். பிரசங்கிகளுடைய பணி பெரியது. அவர்கள் வேதத்திற்கு மட்டும் கட்டுப்பட்டு வேதபோதனைகளில் இருந்து சிறிதும் விலகாது பிரசங்கத்தைக் கர்த்தர் மகிமை அடையும்படி திருச்சபைகளில் கொடுக்க வேண்டும். பிரசங்கிகள் பிரசங்கத்தை ஆவியின் வல்லமையோடு செய்ய வேண்டும்.\nஇன்றைக்கு திருச்சபையோடு தங்களை இணைத்துக் கொள்ளாமலும் வேதப்பிரசங்கத்திற்குத் தங்களை ஒப்புக்கொடுக்காமலும் ஊர் ஊராக வாழ்ந்து வருகிறவர்கள் தொகை நம்மினத்தில் அதிகம். ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி திருச்சபைக்கு வெளியில் இருந்து கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் இவர்கள் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இது தெய்வத் துரோகம். இந்திய நாட்டில் பிறந்து வாழ்ந்து கொண்டு இந்திய அரசிய லமைப்புக்குக் கட்டுப்பட மாட்டேன், இந்திய குடியுரிமை பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று விதண்டாவாதம் செய்கிறவர்களை நாம் பார்த்ததில்லை. ஆனால், கர்த்தரிடமிருந்து இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லுகிற அநேகர் கர்த்தரின் திருச்சபையை உதறிவிட்டும், பிரசங்கங்களை வாராவாரம் கேட்காமலும் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். உலகத்தில் காணப்படும் உள்ளூர் திருச்சபையோடு தன்னை இணைத்துக்கொள்ளாமல் தன் மனம்போன போக்கில் வாழ்க்கிறவர்களை கிறிஸ்து அறியாதிருக்கிறார். அவர்கள் கிறிஸ்துவின் ஆளுகைக்குக் கட்டுப்பட மறுக்கிறவர்கள். கிறிஸ்துவின் பெயரை சூட்டிக்கொண்டு கிறிஸ்துவின் திருச்சபைக்கு எதிராக நடக்கிறவர்கள்.\n(4) கிருபையின் சாதனங்களில் ஒன்றான திருவிருந்தில் கலந்துகொண்டு கிறிஸ்துவின் பரிகாரப் பலியை நினைவுகூர்ந்து அவரை மகிமைப்படுத்���ும் வசதியேற்படுத்தித் தந்திருக்கிறார். திருவிருந்தின் மூலம் சபை மக்கள் கிறிஸ்து கல்வாரியில் செலுத்திய பரிகாரப்பலியையும், அவருடைய தியாகத்தையும் அன்போடும் விசுவாசத்தோடும் நினைவுகூருகிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் தங்களுடைய விசுவாசத்திலும், சக விசுவாசிகளுடனான ஐக்கியத்திலும் உறுதிபெறுகிறார்கள். இந்த உலகத்தில் வாழ்கின்ற நாட்கள் முழுவதும் கிறிஸ்தவர்கள் திருச்சபையில் வாழ்ந்து திருவிருந்து பெற்றுக்கொள்ளுவது அவர்களுடைய விசுவாச வாழ்க்கைக்கும், கர்த்தரை மகிமைப்படுத்துவதற்கும் அவசியமானது. இதைச் செய்யாமல் ஒருவன் கிறிஸ்தவன் என்ற பெயரோடு வாழ முடியாது.\nதிருச்சபை மட்டுமே ஆத்துமாக்களுக்கு திருவிருந்தை அளிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது. ஆத்துமாக்கள் கூடிவருகிறபோது மட்டுமே திருவிருந்து ஓய்வு நாளில் அளிக்கப்பட வேண்டும். திருச்சபையோடு தங்களை இணைத்துக் கொண்டு ஏனைய ஆத்துமாக்களோடு ஐக்கியத்தில் வருகிறவர்களே திருவிருந்தில் கலந்துகொள்ளும் உரிமையைக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பவுல் அப்போஸ்தலன் 1 கொரி. 11ம் அதிகாரத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறார். திருவிருந்தின் மூலம் எந்த மேஜிக்கும் நிகழ்வதில்லை. விசேஷமாக நமக்குள் ஏதாவது நடக்கும் என்று நினைத்து நாம் ஒருபோதும் திருவிருந்தில் பங்குகொள்ளக்கூடாது. திருவிருந்தைப் பற்றிய தெளிவான அறிவு கிறிஸ்தவர்களுக்கு இருப்பது அவசியம். மெய்க் கிறிஸ்தவர்கள் மட்டுமே, அதாவது கிறிஸ்துவில் மெய்யாக இரட்சிப்பை அடைந்தவர்கள் மட்டுமே திருவிருந்தில் கலந்துகொள்ள வேண்டும். அதுவும் திருச்சபையில் ஞானஸ்நானத்தைப் பெற்று அதோடு தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கே திருவிருந்து கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில், இவர்களே தாங்கள் இரட்சிக்கப் பட்டிருக்கிறோம் என்று அறிவித்து சபையை நாடிப் போதகர்களுக்கு தங்களை ஒப்புவித்து தங்களுடைய விசுவாசத்தின் அடையாளமாகவும், கீழ்ப்படிதலின் அடையாளமாகவும் ஞானஸ்நானத்தைப் பெற்று முறையாக திருவிருந்தில் கலந்துகொள்ளும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். திருச்சபைக்குத் தொடர்ந்து வராமலும், நிலையான கிறிஸ்தவ வாழ்க் கையை நடத்தாமலும், இருந்திருந்து சபையில் தலையைக் காட்டுகிறவர்களுக்கு ஒருபோதும் திருவிருந்து கொடுக்கக்கூடாது. வருகிறவர்கள் போகிறவர்களெல்லாம் கோவில் பிரசாதம் பெற்றுக் கொள்ளுகிறதைப் போல திருச்சபையில் திருவிருந்து கொடுக்கப்படக்கூடாது.\n(5) திருச்சபையில் சக அங்கத்தவர்களோடு ஐக்கியத்தில் வந்து வளரும்படிச் செய்கிறார். இந்த உலகத்தில் கிறிஸ்தவன் தனிமையில் வாழ முடியாது. கிறிஸ்துவின் சரீரத்தில் பல அங்கங்கள் இருக்கின்றன. கிறிஸ்து ஆத்துமாவுக்கு இரட்சிப்பை அளிக்கும்போது தன்னுடைய சரீரத்தோடு அந்த ஆத்துமாவை இணைத்துக்கொள்ளுகிறார். அதற்கு அடையாளமாக இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டுள்ள ஆத்துமாக்கள் வேத போதனையின்படி கிறிஸ்துவின் சரீரமாகிய உள்ளூர் திருச்சபைகளை நாடி அவற்றோடு தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுமென்று வேதம் எதிர்பார்க்கிறது. கிறிஸ்தவர்கள் உள்ளூர் சபைகளில் சக கிறிஸ்தவர்களோடு ஐக்கியத்திலும், ஜெபத்திலும் வருவது அவசியம். புதிய ஏற்பாடு முழுவதும் அதை எழுதியிருக்கிறவர்கள் கிறிஸ்தவர்கள் சபைகளில் இருந்து கூடி வாழ வேண்டிய வாழ்க்கையைப் பற்றி அடிக்கடி எழுதியிருக்கிறார்கள். 1 கொரி. 12ல் பவுல் அந்த சபையில் விசுவாசிகள் பலராக இருந்தபோதும் ஒரே சரீரமாக இருக்கிறார்கள் என்றும், பலமுள்ளவர்கள் பலவீனர்களை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவசியமான பல போதனைகளைத் தந்திருக்கிறார். அத்தோடு. ஒருவருக்கொருவர் சபைகளில் நாம் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றியும் புதிய ஏற்பாடு தெளிவாக விளக்குகிறது. சபையில் ஏனைய ஆத்துமாக்களின் மீது அன்பு காட்டுவதும், அவர்களை நம் வீடுகளுக்கு அழைத்து விருந்துபசாரம் செய்வதும், அவர்களோடு இணைந்து ஜெபத்தில் ஈடுபடுவதும், அவர்களோடு சேர்ந்து சுவிசேஷத்தை மற்றவர்களுக்கு அறிவிப்பதும், ஆவிக்குரிய பல காரியங்களில் சபைகளில் அவர்களோடு இணைந்து ஈடுபடுவதும் போன்ற பல கடமைகளை நாம் சக அங்கத்தவர்களோடு சேர்ந்து செய்ய வேண்டும். கிறிஸ்தவ ஐக்கியத்தையும் நாம் சபையில் பெலப்படுத்த வேண்டும். கிறிஸ்தவ ஐக்கியத்துக்கு தடையாக இருக்கும் செயல்களை அறவே வெறுக்க வேண்டும். சக கிறிஸ்தவ சகோதர்களைப் பற்றி வீண் பேச்சு பேசுவதையும், அப்படிப்பட்ட பேச்சுக்களைக் காது கொடுத்து கேட்பதையும் வெறுக்கப் பழக வேண்டும்.\nஇதையெல்லாம் ஒரு கிறிஸ்தவன் தனிமையில் வாழ்ந்து செய்ய முடியா��ு. திருச்சபைக்கு வெளியில் இருந்தும் ஒருவரும் செய்ய முடியாது. இதையெல்லாம் செய்யாமல் ஒருவன் பரிசுத்தத்திலும், ஐக்கியத்திலும் வளர முடியாது. கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கமாக இருக்கிறேன் என்று பறை சாற்றிக்கொண்டு அந்த சரீரத்தின் வெளிப்பாடாக உலகத்தில் இருக்கும் உள்ளூர் சபைகளை நிராகரிக்கிறவர்கள் வேதம் தெரியாதவர்கள் மட்டுமல்ல, வேத போதனைகளுக்கெல்லாம் விரோதமாக நடந்துகொள்ளகிறவர்களாக இருக்கிறார்கள்.\n(6) நம்முடைய ஆவிக்குரிய வரங்களை திருச்சபை மூலம் பயன்படுத்தி சபை வளர்ச்சிக்குத் தேவையானவற்றைக் கிறிஸ்து செய்கிறார். கிறிஸ்து சுவிசேஷ ஊழியம் வளரவும், தன்னுடைய திருச்சபை வளரவும் தன்னுடைய மக்களைப் பயன்படுத்தி வருகிறார். திருச்சபை வளர்சிக்குத் தேவையான வரங்களை அவர் ஆத்துமாக்களுக்கு அளித்து அவை சபை மூலமாகப் பயன்படுத்தப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவிடம் இருந்து ஒரு வரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறான். ஒரு வரமாவது இல்லாத கிறிஸ்தவன் உலகத்தில் இல்லை. வரம் என்பது கிறிஸ்துவின் கிருபையின் மூலமாக நாம் செய்யக் கூடிய ஆவிக்குரிய காரியம். அன்பு காட்டுவது அவற்றில் ஒன்று (1 கொரி. 13). தனக்கு அந்த வரம் இல்லை என்று ஒரு கிறிஸ்தவனாவது சொல்ல முடியாது. அநாவசியமாக வரங்களை நாடி ஓடிக் கொண்டிராது கிறிஸ்தவர்கள் தங்களால் செய்ய முடிந¢ததையெல்லாம் சக சகோதர்களுக்கும், திருச்சபைக்கும் செய்ய வேண்டும். தங்களுடைய நேரத்தையும், பணத்தையும், உழைப்பையும் சபை வளர்ச்சிக்கு அளிக்க வேண்டும். அதை ஏதோ ஒரு வகையில் செய்ய முடியாதவன், செய்யாதவன் கிறிஸ்தவனாகவே இருக்க முடியாது. புறஜாதியார் உயிரில்லாத, பேச முடியாத கல்லைத் தெய்வமாக நினைத்து உயிரையே அதற்குக் கொடுத்து பணி செய்கிறார்கள். மூளையில்லாத அவர்களுக்கு இருக்கும் அக்கறையும், வாஞ்சையும், ஆர்வமும் ஆயிரம் மடங்கு அதிகம் கண் திறக்கப்பட்டிருக்கிற நமக்கு இருக்க வேண்டும்.\nசுவிசேஷத்தைச் சொல்லுவது திருச்சபைக்குக் கர்த்தர் இட்டிருக்கும் கட்டளை (மத்தேயு 28). திருச்சபைப் போதகர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதைத் தவிர சபை மக்கள் ஒவ்வொருவரும் சுவிசேஷத்தை எந்த வகையிலாவது எல்லோருக்கும் அறிவிக்கும் கடமையைக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் பிரசங்கிகளாக வேண்டியதில்லை. வீட்டில் குடும்பத்தவர்களுக்கு அவர்கள் சுவிசேஷத்தைச் சொல்ல வேண்டும். வேலைத்தளத்தில் இருப்பவர்களிடம் நட்புக்காட்டி சுவிசேஷத்தை அவர்களுக்கு ஞானத்தோடு சொல்ல வேண்டும். இதைத் தவிர திருச்சபைக் காரியங்களில் ஊக்கத்தோடு பங்கு கொண்டு தங்களுடைய பங்கு என்ன என்று ஆராய்ந்து பார்த்து அதை நிறைவேற்ற வேண்டும். வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளி போல் ஞாயிற்றுக்கிழமை சபைக்கு வந்துபோய்க்கொண்டிருப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளக் கூடாது. அதைத்தான் இன்று அநேகர் செய்து வருகிறார்கள்.\nதிருச்சபை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. அதன் கற்கள் நாமே. அதில் இருக்கும் ஒவ்வொரு கல்லுக்கும் ஒரு கடமை இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய கடமையை நிறைவேற்ற வேண்டும். எனக்கு வேலைத் தளத்தில் வேலை அதிகம், வீட்டில் சின்னக் குழந்தைகள் இருக்கிறார்கள், பல ஜோலிகள் இருக்கின்றன என்றெல்லாம் கிறிஸ்துவின் சபையைச் சார்ந்த மெய் விசுவாசிகள் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். எத்தனை ஜோலிகள் இருந்தாலும் தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை அவர்கள் செய்து முடிக்கத்தான் செய்வார்கள். ஏனென்றால், அந்தக் கிருபையை அவர்கள் கிறிஸ்துவிடம் இருந்து பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய தன்மையின்படி அதைச் செய்யாமல் இருக்க முடியாது. மீன் நீத்தத்தான் செய்யும். அதற்கு நீச்சல் கற்றுக்கொடுக்கத் தேவையில்லை. நீந்தும்படி அதற்கு போதனை செய்யவேண்டிய அவசியமில்லை. நீந்த முடியாத மீனாக இருந்தால் அது செத்துப்போன மீனாக மட்டுந்தான் இருக்க முடியும். அதுபோல கிறிஸ்தவன் தான் பெற்றுக்கொண்டிருக்கிற கிருபையின்படி நடக்காமல் இருக்கமாட்டான். கர்த்தருக்கும் அவருடைய சபைக்கும் செய்ய வேண்டியதை செய்யாமல் இருக்கமாட்டான். எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து, தன் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக்கொண்டு, வீட்டிலும், வேலைத்தளத்திலும், திருச்சபையிலும் எல்லாப் பணிகளையும் சரிவர அவன் செய்துமுடிப்பான். அவற்றைக் கர்த்தரின் துணையோடு செய்து முடிப்பான். அவன் நீந்துகிற மீனாக இருப்பான்.\nஇதுவரை கிறிஸ்து தன்னுடைய சபை மூலம் நம்முடைய ஆத்மீக வளர்ச்சிக்காக என்னென்ன வசதிகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறார் என்று பார்த்திருக்கிறோம். இதையெல்லாம் நிராகரித்துவிட்டு நம்மால் எப்படி விசுவாசத்தில் வளர முடியும்; உயர முடியும் செடி வளர தண்ணீர் எப்படி அவசியமோ அதுபோல நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர இதுவரை நாம் பார்த்துள்ளவையெல்லாம் மிகவும் அவசியம். இவையில்லாமல் நாம் ஆவியில் உயிர்வாழ முடியாது. இவற்றை அறிந்தும் அறியாமலும் வாழ்க்கை யில் பின்பற்றாதவர்கள் மிகவும் மந்தமான ஆவிக்குரிய பெலனற்ற வாழ்க்கையை மட்டுமே வாழ முடியும். அத்தோடு, குடும்பஸ்தர்கள் தங்களுடைய குடும்பத்தை சபை வாழ்க்கையில்லாமல் கிறிஸ்தவ விசுவாசத்தில் எவ்வாறு வளர்க்க முடியும் செடி வளர தண்ணீர் எப்படி அவசியமோ அதுபோல நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர இதுவரை நாம் பார்த்துள்ளவையெல்லாம் மிகவும் அவசியம். இவையில்லாமல் நாம் ஆவியில் உயிர்வாழ முடியாது. இவற்றை அறிந்தும் அறியாமலும் வாழ்க்கை யில் பின்பற்றாதவர்கள் மிகவும் மந்தமான ஆவிக்குரிய பெலனற்ற வாழ்க்கையை மட்டுமே வாழ முடியும். அத்தோடு, குடும்பஸ்தர்கள் தங்களுடைய குடும்பத்தை சபை வாழ்க்கையில்லாமல் கிறிஸ்தவ விசுவாசத்தில் எவ்வாறு வளர்க்க முடியும் அவர்களுடைய பிள்ளைகள் சுவிசேஷத்தைக் கேட்டு எப்படி மனந்திரும்ப முடியும் அவர்களுடைய பிள்ளைகள் சுவிசேஷத்தைக் கேட்டு எப்படி மனந்திரும்ப முடியும் மனைவிமார் ஆவிக்குரிய வாழ்க்கையில் எவ்வாறு வளரமுடியும் மனைவிமார் ஆவிக்குரிய வாழ்க்கையில் எவ்வாறு வளரமுடியும் சுயநலம் அதிகரித்துப் போய் சபையில் தங்களை இணைத்துக்கொள்ளாமல் சுவிசேஷ ஊழியம் செய்கிறேன் என்று தனியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிற எத்தனை பேருடைய குடும்பங்கள் சீரழிந்து ஆத்மீகவிருத்தியில்லாமல் இன்று இருந்து வருகின்றன என்பது நமக்குத் தெரியாதா என்ன சுயநலம் அதிகரித்துப் போய் சபையில் தங்களை இணைத்துக்கொள்ளாமல் சுவிசேஷ ஊழியம் செய்கிறேன் என்று தனியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிற எத்தனை பேருடைய குடும்பங்கள் சீரழிந்து ஆத்மீகவிருத்தியில்லாமல் இன்று இருந்து வருகின்றன என்பது நமக்குத் தெரியாதா என்ன அவர்களுடைய மனைவி, பிள்ளைகள் வாழ்க்கையில் சபை என்பதே என்னவென்று அறியாமலும், சபை வாழ்க்கையை ருசி பார்க்காமலும் வளருகிறபோது அவர்கள் பரிசுத்தத்தில் வளர்ந்து பரலோகம் போவதற்கு எங்கே வழி இருக்கிறது அவர்களுடைய மனைவி, பிள்ளைகள் வாழ்க்கையில் சபை என்பதே என்னவென்று அறியாமலும், சபை வாழ்க்கையை ருசி பார்க்காமலும் வளருகிறபோது அவர்கள் பரிசுத்தத்தில் வளர்ந்து பரலோகம் போவதற்கு எங்கே வழி இருக்கிறது “கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே’ என்று கர்த்தரை அறியாத இந்துகூட அவனுடைய கல் தெய்வமிருக்கும் கோவிலுக்குத் தன் வாழ்க்கையில் அத்தனை முக்கியத்துவமளிக்கிறான். ஜீவனுள்ள நம் கர்த்தர் நாம் பரிசுத்தத்திலும், கர்த்தரின் ஐக்கியத்தில் வளருவதற்காகவும், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரைக்கும் விசுவாசத்தில் நாம் நிலைத்திருப்பதற் காகவும், சத்தியம் போதிக்கப்பட்டு ஆத்துமாக்கள் வந்து சேரவும் தன்னு டைய திருச்சபையை இந்த உலகத்தில் நிறுவியிருக்கிறார். அந்தத் திருச்சபை இல்லாத இடத்தில் இருப்பது தவறு, அது இல்லாமல் நாம் விசுவாசத்தில் வளர முடியாது என்ற உணர்வே இல்லாமல் வாழ்கிறவர்களை மெய்யான விசுவாசிகள் என்று எந்த அடிப்படையில் நாம் சொல்ல முடியும்.\n உடனடியாக நல்ல சபையொன்றை நாடிச் சேர்ந்துகொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கை சிறக்கவும், குடும்பம் சிறக்கவும் அது அவசியம். சுயநலத்தால் பணத்துக்கும், உலகசுகத்துக்கும் ஆசைப்பட்டு சபையைவிட்டு விலகிப் போய் சபையில்லாத இடங்களில் இருந்து உங்களை அழித்துக் கொள்ளாதீர்கள். கர்த்தர் நமக்கு அளிக்கக்கூடிய அத்தனை ஆசீர்வாதங்களும் சபை வாழ்க்கையில் சிறக்காமல் நமக்கு வந்து சேரும் என்று கனவு கானாதீர்கள். இயேசு தன் மணவாட்டியான சபையை உயிருக்குயிராக நேசிக்கிறார். அவருடைய சபையில் இருந்து வாழத் தயங்குபவர்களை அவர் நிச்சயம் நேசிப்பார் என்று நம்மால் எப்படிச் சொல்ல முடியும்\n← சிலுவைடக் குறி போடலாமா\nநான் ஏன் ரோமன் கத்தோலிக்கன் இல்லை →\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/5275646c7baef19/%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3/2018-10-08-234256.htm", "date_download": "2019-07-18T00:37:38Z", "digest": "sha1:MROBXW24F42Z6FON3QEP5YKU4Z4UEUJQ", "length": 4084, "nlines": 62, "source_domain": "ghsbd.info", "title": "சந்தை நிதியியல் அந்நியச் செலாவணி", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\n20finance பாடகர் vkc அந்நிய செலாவணி லிமிடெட் சென்னை\nஉண்மையான ecn அந்நிய செலாவணி தரகர்கள்\nசந்தை நிதியியல் அந்நியச் செலாவணி -\nஅந் நி ய செ லா வணி தி ரவ பொ ரு ள். நே ரடி ஒப் பந் தம் என் பது.\nநே ரடி ஒப் பந் தங் கள் என் றா ல் என் ன இது அந் நி ய செ லா வணி பரி மா ற் ற சந் தை களி ல் பணவி யல். இந த ய வ ல் இது பற றி அத வி ரு ப் பங் களை க அளவ ல Mbank forex logowanie. தா ரா ளமா க் கப் பட் ட அனு ப் பு தல் தி ட் டங் கள்.\nஅந் நி ய செ லா வணி ஜா ம் பி யா அந் நி ய செ லா வணி வி கி தங் கள் 2. பு த் தகங் கள்.\nதி ரு ம் பப் பெ று தல் மற் று ம் தி ரு ம் பப் பெ று தல் கொ ள் கை ; ஆபத் து. Davvero utile, soprattutto per principianti.\nசந்தை நிதியியல் அந்நியச் செலாவணி. தவரா ஜா தரவு ; சந் தை ; forex.\nவர த தகம் 18. அந் நி ய செ லா வணி வர் த் தகத் தி ல் இஸ் லா மி ய பா ர் வை வர் த் தக அந் நி ய.\nஇந் தி யா வி லு ள் ள. அந் நி யச் செ லா வணி Cryptocurrency உள் ள வரு வா ய் கள் Cryptocurrency மி கவு ம் இலா பகரமா ன மு தலீ டு அழை ப் பு வி டு த் தா ர்.\nஅந்நிய செலாவணி வர்த்தக அமைப்பு உதாரணங்கள்\nவெற்றிகரமான தென்னாபிரிக்காவின் அந்நிய செலாவணி வர்த்தகர்கள்\nபைனரி விருப்பம் சிக்னல்கள் சேவை\nசாத்தியமான திறன்களை வர்த்தகம் செய்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2015/06/01/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?share=google-plus-1", "date_download": "2019-07-18T01:19:33Z", "digest": "sha1:4ESX4QFSU4ABDMS3HTDWDXZRKR4GFWK4", "length": 40976, "nlines": 278, "source_domain": "tamilthowheed.com", "title": "ரமழானும் நோன்பும்… | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nநோன்புப் பெருநாள் தர்மம் →\nஉண்மை முஸ்லிம் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நோன்பு நோற்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ஈமானுடனும் நன்மையை நாடியும் ரமழானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்).\nஅவர் நோன்பின் மாண்புகளைப் புரிந்து நோன்புக்கு பொருத்தமற்ற, நன்மையை அழித்துவிடும்படியான அனைத்து தவறுகளிலிருந்தும் தனது நாவு, கண் மற்றும் அனைத்து உறுப்புகளையும் பாதுகாத்துக் கொள்வார்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் அருவருப்பான பேச்சுகளைப் பேசவேண்டாம், கூச்சலிட வேண்டாம். எவரேனும் திட்டினால் அல்லது சண்டையிட்டால் “நான் நோன்பாளி’ என்று அவர் கூறட்டும்.” (ஸஹீஹுல் புகாரி)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் பாவமான சொல், செயலிலிருந்து விலகிக்கொள்ளவில்லையோ அவர் உணவு, பானத்தைத் தவிர்ப்பதில் அல்லாஹ்வுக்கு எவ்விதத்தேவையுமில்லை.” (ஸஹீஹுல் புகாரி)\nதன்னை நிழலிட்டுள்ள இம்மாதம் ஏனைய மாதங்களைப் போன்றதல்ல. இது நோன்பின் மாதம். நோன்பு அல்லாஹ்வுக்குரியது. அவனே கூலி கொடுக்கிறான். எவ்வித தேவையுமற்ற உபகாரியான அல்லாஹ்வின் கூலி மகத்தானது, பூரணமானது, விசாலமானது என்ற உறுதியான நம்பிக்கை நோன்பாளியின் மனதிலிருந்து மறைந்துவிடக் கூடாது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமுடைய மகனின் அனைத்து நற்செயலுக்கும் பத்திலிருந்து இரட்டிப்பான எழுநூறு மடங்குவரை நன்மையளிக்கப்படும். அல்லாஹ் கூறுகிறான்: “நோன்பைத்தவிர, அது எனக்குரியது. நானே அதற்கு கூலிக் கொடுக்கிறேன். அவன் மனோ இச்சையையும் உணவையும் எனக்காகவே விலக்கினான்.” நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உண்டு நோன்பு திறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி; மறுமையில் தனது இறைவனை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி. நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசத்தைவிட மணமிக்கது” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nஇதனால் மார்க்கப்பற்றுள்ள முஸ்லிம் பரக்கத் பொருந்திய இம்மாதத்தின் நேரங்களை பொன்னாகக் கருதி, அதன் பகல் காலங்களில் நோன்பு, தொழுகை, குர்ஆன் ஒதுதல், தர்மம் செய்தல் போன்ற நற்காரியங்களிலும் இரவுகளில் தஹஜ்ஜுத் தொழுகை மற்றும் துஆவிலும் ஈடுபடவேண்டும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.” (ஸஹீஹுல் புகாரி)\nநபி (ஸல்) அவர்கள் ரமழானில் மற்ற காலங்களைவிட மிக அதிகமாக வணக்கம் புரிபவர்களாக இருந்தார்கள். அதிலும் ரமழானின் இறுதிப் பத்தில் மிக அதிகமாக வணக்கம் புரிந்து வந்தார்கள்.\nஅன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: “நபி(ஸல்) அவர்கள் மற்ற மாதங்களைவிட ரமழானில் அதிகமாக அமல் செய்வார்கள். குறிப்பாக ரமழானின் ஏனைய நாட்களைவிட பிந்திய பத்து நாட்களில் அதிகம் அமல் செய்வார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)\nஅன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்தில் நுழைந்துவிட்டால் முழு இரவும் வணங்குவார்கள், குடும்பத்தினரையும் விழிக்கச் செய்வார்கள், தங்களது ஆடையை இறுக்கக் கட்டி உற்சாகத்துடன் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nநபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு ஏவுவார்கள். “ரமழானின் கடைசிப் பத்தில் லைலத்துல் கத்ரைத் தேடிக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) என்று கூறி அந்த இரவில் நின்று வணங்க ஆர்வ மூட்டுவார்கள். மேலும் கூறினார்கள்: “ரமழானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி)\nமேலும் கூறினார்கள்: “எவர் லைலத்துல் கத்ர் இரவில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நின்று வணங்குவாரோ அவரது முன்பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)\nஇதனால்தான் மகத்துவமிக்க இம்மாதம் தூய்மையான வணக்கங்கள் புரிவதற்கு ஏற்ற மாதமாகத் திகழ்கிறது. இம்மாத இரவுகளில் வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டு நீண்ட நேரம் விழித்திருந்துவிட்டு, பஜ்ரு நேரம் உதயமாவதற்கு சற்றுமுன் சில கவளங்களைச் சாப்பிட்டுவிட்டு, படுக்கைக்குச் சென்று ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி, பஜ்ருத் தொழுகையைத் தவறவிடுவது முஸ்லிமுக்கு சற்றும் பொருத்தமற்ற செயலாகும்.\nஇறையச்சமுள்ள, மார்க்க நெறிகளை அறிந்த முஸ்லிம் இஷா தொழுகையை முடித்துவிட்டால் விழித்திருக்காது உறங்கச் செல்ல வேண்டும். சிறிது நேர தூக்கத்திற்குப் பிறகு இரவுத் தொழுகைக்காக எழுந்து தொழுதுவிட்டு ஸஹ்ருடைய உணவை உண்ண வேண்டும். பின்னர் பஜ்ருத் தொழுகையை நிறைவேற்ற பள்ளியை நோக்கிச் செல்லவேண்டும்.\nஷஹர் உணவில் மிக அதிகமான நன்மைகள் இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் அதை வலியுறுத்தி, “ஸஹர் செய்யுங்கள் நிச்சயமாக ஸஹர் உணவில் பரக்கத் இருக்கிறது” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nகாரணம் என்னவெனில், ஸஹர் நேரத்தில் விழித்தெழுவது இரவில் நின்று வணங்க வாய்ப்பை எற்படுத்தும். பஜ்ரு தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதற்காக உற்சாகத்துடன் பள்ளியை நோக்கி நடக்கச் செய்வதுடன், நோன்பு நோற்க உடல் வலிமையையும் தருகிறது. இதை நபி (ஸல்) அவர்கள் தானும் செய்து தனது தோழர்களுக்கும் பயிற்சியளித்தார்கள்.\nஜைது இப்னு ஸப்பித் (ரழி) அவர்கள் “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹ்ர் உணவை உண்டோம். பிறகு தொழுகைக்குச் சென்றோம்” என்று கூறினார்கள். ஒருவர் “அந்த இரண்டுக்கும் மத்தியில் எவ்வளவு நேரம் (இடைவெளி) இருந்தது” என்று கேட்டார். “50 ஆயத்துகள் (ஒதும் நேரம்)” என ஜைது (ரழி) பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nஇறையச்சமுடைய முஸ்லிம் ரமழான் அல்லாத மாதங்களிலுள்ள நபிலான நோன்புகளைத் தவறவிடக்கூடாது. அரஃபா நாள் (துல்ஹஜ் பிறை 9) மற்றும் முஹர்ரம் பிறை 9,10 போன்ற காலங்களில் நோன்பு நோற்பது பாவங்களைத் துடைத்தெறியும் சிறந்த அமலாகும்.\nஅபூ கதாதா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் அரஃபா நாளின் நோன்பைப்பற்றி கேட்கப்பட்டபோது, “அது கடந்த ஒரு வருடம் மற்றும் வரக்கூடிய ஒரு வருடப் பாவங்களுக்கு பரிகாரமாகும்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)\nஇப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளின் நோன்பை நோற்றார்கள்; அதைப் பிறருக்கும் ஏவினார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)\nஅபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நாளின் நோன்பைப் பற்றி கேட்கப்பட்ட போது: “அது சென்றுபோன வருடத்துக்கு பரிகாரமாகும்” எனக் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)\nஇப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நான் வரும் ஆண்டு உயிருடன் இருந்தால் முஹர்ரம் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)\nஅவ்வாறே ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதும் சிறந்த அமலாகும். அந்த நோன்பின் மாண்பைப்பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் தொடர்ச்சியாக ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கிறாரோ அவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவராவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)\nஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது முஸ்தஹபாகும். இது குறித்து அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, இரண்டு ரக்அத் ளுஹா தொழுவது மற்றும் தூங்கச் செல்லுமுன் வித்ரு தொழுவது என்ற மூன்று விஷயங்களை எனது நேசராகிய நபி (ஸல்) அவர்கள் எனக்கு வஸிய்யத் செய்தார்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nஅபூதர்தா (ரழி) அவர்கள் கூறியதாவது: “எனது நேசர் எனக்கு மூன்று விஷயங்களை உபதேசம் செய்தார்கள். நான் மரணிக்கும்வரை அதை விடவே மாட்டேன். ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ளுஹா தொழுவது இன்னும் வித்ரு தொழாதவரை நான் தூங்காமலிருப்பது.” (ஸஹீஹ் முஸ்லிம்)\nஅப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது வருடம் முழுவதும் நோற்பது போன்றாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nநபிமொழியில் சுட்டிக்காட்டப்பட்ட மூன்று நாள்கள் என்பது ஒவ்வொரு மாதத்தின் பிறை 13, 14, 15வது நாட்களைக் குறிக்கும். அதனை அய்யாமுல் பீழ் என்று கூறப்படும். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் மாதத்தின் எந்த நாட்களையும் மூன்று நோன்புக்காக குறிப்பாக்காமல் நோற்றதற்கான ஆதாரங்களும் உள்ளன.\nமுஅதத்துல் அதவிய்யா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் “நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பிருந்தார்களா” என்று கேட்டேன். அன்னையவர்கள் “ஆம்” என்று கேட்டேன். அன்னையவர்கள் “ஆம்” என்றார்கள். “மாதத்தின் எந்தப் பகுதியில் நோற்றார்கள்” என்றார்கள். “மாதத்தின் எந்தப் பகுதியில் நோற்றார்கள்” எனக் கேட்டேன். “மாதத்தின் எந்தப் பகுதியில் நோற்பது என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் எடுத்துக் கொள்ளவில்லை” என பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)\nFiled under இறை நம்பிக்கை, ஜகாத், நன்மை, நோன்பு, ரமலான்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் ந���ள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42476834", "date_download": "2019-07-18T01:01:51Z", "digest": "sha1:OF7AD3DMPKHPCT2JEOSITOHS2ED6GHNE", "length": 7326, "nlines": 113, "source_domain": "www.bbc.com", "title": "காபூல்: உளவுத்துறை தலைமையகத்தில் குண்டுவெடிப்பு - 10 பேர் பலி - BBC News தமிழ்", "raw_content": "\nகாபூல்: உளவுத்துறை தலைமையகத்தில் குண்டுவெடிப்பு - 10 பேர் பலி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள உளவுத்துறையின் தலைமையகத்தின் சுற்றுச்சுவருக்கு அருகே ஒரு தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉளவுத் துறையை சேர்ந்த பணியாளர்கள் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது தாக்குதல்தாரி வெடிகுண்டை வெடிக்க செய்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்.\nகடந்த சில மாதங்களாக ஆப்கனின் தலைநகரான காபூலை குறிவைத்து தாலிபன் மற்றும் பல தீவிரவாத குழுக்கள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன.\nகடந்த மே மாதம் காபூலில் நடந்த வெடிகுண்டு வெடிப்பில் 150க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.\nதிங்களன்று நடந்த இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.எஸ் அமைப்பின் மையமாக இருந்த மொசூலில் கிறிஸ்துமஸ் பிராத்தனை\n\"இளம்பெண்ணை உயிரோடு கொளுத்திய இளைஞர்\" - நடந்தது என்ன\nடாக்ஸி என நினைத்து போலீஸ் காரில் ஏறி சிக்கிய போதைமருந்து கடத்தல்காரர்\nஎமிரேட்ஸ் விமானங்கள் துனிசியாவில் தரையிறங்க தடை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/16025753/In-Dharmapuri-Anna-Celebration-of-Anna-Birthday.vpf", "date_download": "2019-07-18T01:08:46Z", "digest": "sha1:R3UG2COTYA63N2YCWI46KAIMXTTTX7RO", "length": 13822, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Dharmapuri Anna Celebration of Anna Birthday || தர்மபுரியில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதர்மபுரியில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம் + \"||\" + In Dharmapuri Anna Celebration of Anna Birthday\nதர்மபுரியில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nதர்மபுரியில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 04:30 AM\nமறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாள் விழா தர்மபுரியில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி 4 ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.\nதர்மபுரி மாவட்ட அ.தி. மு.க. சார்பில் அண்ண��� பிறந்தநாளையொட்டி நகர செயலாளர் குருநாதன் தலைமையில் பெரியார் சிலையில் இருந்து கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று 4 ரோட்டை வந்தடைந்தனர். அங்குள்ள அண்ணா சிலைக்கு நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிங்காரம், குப்புசாமி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பெரியண்ணன், குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூக்கடை ரவி, நிர்வாகி வடிவேல் உள்பட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.\nஇதேபோன்று தர்மபுரி பஸ்நிலையம் அருகில் இருந்து தி.மு.க. நகர செயலாளர் தங்கராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக 4 ரோட்டை வந்தடைந்தது. அங்குள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் இன்பசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் மாதையன், முன்னாள் நகராட்சி தலைவர் சிட்டி முருகேசன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், மாவட்ட நிர்வாகிகள் பிரபு ராஜசேகர், ராஜா, தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் ஆர்.ஆர்.முருகன், மாவட்ட துணை செயலாளர் ஏகநாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, நகர செயலாளர் மணிவண்ணன், மாநில தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் பாலு, ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர், கணேசன், சென்னகேசவன், நகர பேரவை செயலாளர் பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nதர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் இளையமாதன் தலைமையில் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஇதில் மாநில நிர்வாகி தகடூர் தமிழ்செல்வி, நிர்வாகிகள் கதிர், சிவாஜி, தமிழ்செ��்வன், பரமசிவம், ஜனகராஜ், ராமச்சந்திரன், காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n3. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n4. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\n5. கிருஷ்ணகிரியில் பரபரப்பு தலையில் கல்லைப்போட்டு தாய் படுகொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=605:2014-10-31-08-58-21&catid=1:latest-news&Itemid=29", "date_download": "2019-07-18T01:25:05Z", "digest": "sha1:U3SW6PXULKX4N6J3AFRC4GGACVNZY4VD", "length": 21730, "nlines": 105, "source_domain": "selvakumaran.de", "title": "இலங்கை வரைபடத்திலிருந்து காணாமல் போயுள்ள கிராமம்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஇலங்கை வரைபடத்திலிருந்து காணாமல் போயுள்ள கிராமம்\nWritten by எம்.ரிஷான் ஷெரீப்\nஇலங்கை, பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபெத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர���கள் வசித்து வந்த ஒரு முழுக் கிராமமே நேற்று (29.10.2014) மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமான மக்களை, அவர்கள் நேசித்த மண்ணே உயிருடன் விழுங்கிக் கொண்டுள்ளது. சடலங்கள் மீட்கப்படுகின்றன. 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு, இலங்கையில் பல நூறு உயிர்களைக் காவுகொண்ட இயற்கை அனர்த்தம் இதுவாகும். அதே போல இலங்கை, மலையக வரலாற்றில் இதுவரை இடம்பெற்றுள்ள மண் சரிவு அனர்த்தங்களில், இப்போது நிகழ்ந்துள்ள இந்த அனர்த்தத்தை மிகவும் மோசமான ஒன்றாகவும், பாரிய அழிவுகளை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்படலாம்.\nஇக் கிராமத்தில் குறைந்தபட்சம் ஐம்பத்தேழு தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த முந்நூற்றைம்பது நபர்களாவது வசித்திருக்கலாம் என நம்பப்படுவதோடு, இந்த அனர்த்தம் நிகழ்வதற்கு முன்னர் வெளிப் பிரதேச பாடசாலைக்குச் சென்ற சிறுவர், சிறுமியர், வேலைகளுக்காகச் சென்ற சில தொழிலாளர்கள் என ஒரு சிலரே அனர்த்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர். இழப்புக்கள் சம்பந்தமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும், போலிஸ் ஊடகப் பேச்சாளரும் ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்துச் சொல்லி தப்பித்துக் கொள்ள முற்படுகின்றனர். என்ற போதிலும், பல நூற்றுக்கணக்கான மக்களை நேற்று முதல் காணவில்லை. மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் முயற்சி, நேற்று காலநிலையைக் குறிப்பிட்டு கைவிடப்பட்டதோடு, இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நேற்றே முழுமையாக நடந்திருந்தால் ஒருவேளை சிலரையாவது உயிருடன் காப்பாற்றியிருந்திருக்கலாம்.\nமலேசிய விமானம் காணாமல் போனபோது, அதில் பயணித்த உயிர்களுக்கு என்னவானது எனக் கேட்டு உலகமே ஆர்ப்பரித்தது. அவர்களுக்காகப் பிரார்த்தித்தது. Facebook, Twitter, Google plus போன்ற சமூக வலைத்தளங்களில் கூட, திரும்பிய பக்கமெல்லாம் அவர்களுக்கான பிரார்த்தனைகளும், உதவிகளும் பரந்திருந்தன. ஆனால், அதே போன்ற, கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையான உயிர்கள் இங்கும் காணாமல் போயிருக்கின்றன. மீட்கப்பட்டு, நிர்க்கதியான நிலையிலும் பல நூறு பேர் இருக்கின்றனர். ஆனால் மேற்சொன்ன சமூக வலைத்தளங்களிலோ, இணையத்தளங்களிலோ அவர்களுக்கான உதவிகளோ, பிரார்த்தனைகளோ கூட பரவலாக இல்லை. ஏனெனில், இவர்கள் இலங்கையின் ஒரு மலைக் கிராமத்தைச் சேர்ந்தவ���்கள். தமிழ்மொழி பேசும் ஏழைகள். பூர்வீக நாடற்றவர்கள். வந்தேறு குடிகள். விரல் முனையில் உலகைச் சுற்றிவரும் மேற்தட்டு மக்களுக்கு, இவர்கள் இருந்தாலும் ஒன்றுதான். இவர்களை இழந்தாலும் ஒன்றுதான்.\n ஒரு பக்கம் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களோடும், மறுபக்கம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலாவணி, மிகக் குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற குடிசைகள், நோய்நொடிகள், வறுமை எனப் பலவற்றோடும் போராட வேண்டியிருக்கும் இம் மக்கள் தென்னிந்தியாவிலிருந்து ஏமாற்றி அழைத்து வரப்பட்ட அப்பாவி மலையகத் தோட்டத் தொழிலாளர்கள். நூற்றாண்டுகளாக இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திக்காக, எந்த அடிப்படை வசதிகளுமற்று அடிமைகளாக உழைக்கும் தமிழ் மக்கள் இவர்கள். எந்த அரசியல்வாதிகளாலும் கண்டுகொள்ளப்படாத ஏழைக் கூலி மனிதர்கள். யார், யாருக்காகவோ உழைத்துத் தேய்ந்து, தேயிலைச் செடிகளுக்கே உரமாகிப் போகும் அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகள்.\nஎந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தேர்தல்கால வாக்குகளுக்காகவும், ஏற்றுமதி வர்த்தகத்துக்கான உழைப்பாளிகளாகவும் மாத்திரமே இலங்கை அரசாங்கம் இவர்களைப் பார்க்கின்றது. இவர்கள் இந்திய வம்சாவளியினர் என்றபோதும், இந்திய அரசியல்வாதிகள் கூட இவர்களது உரிமைகளுக்காகவோ, இவர்களைத் தமது நாட்டில் மீள்குடியேற்றச் செய்யவோ எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள், ஈழத் தமிழர்களென மேடைகளில் கூச்சலிடுகிறார்கள். ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்கள். அவர்கள் செய்வதுவும், இந்த அப்பாவிகளை வைத்து, தமது ஆதரவாளர்களை உசுப்பி விடும் பம்மாத்து அரசியலன்றி வேறென்ன\nஇலங்கை அரசு, உலகத்துக்கு தனது பகட்டையும், ஆடம்பரத்தையும் காண்பிப்பதற்காக நீரில் மிதக்கும் நகரங்களை நிர்மாணிக்கிறது. அதிவேகப் பாதைகளை அமைக்கிறது. இவற்றின் செலவுக்கான பணம், மேற்குறிப்பிட்ட ஏழை மக்களின் உழைப்பிலிருந்துதான் கிட்டுகிறது என்ற போதிலும், நான் மேலே சொன்ன எந்த வசதிகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இவர்களுக்கில்லை. அதிவேகப் பாதைகளை, பல மாடிக் கட்டிடங்களை, அதி நவீன ஹோட்டல்களை நிர்மாணிக்க முன்பு, தனது நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் எல்லா அடிப்படை வசதிகளும் கிட்டுகின்றனவா எனப் பார்க்க வேண்டியது ஒரு அரசாங்கத்தி��் கடமை. ஆனால் 'இவர்களை முன்பே இங்கிருந்து போகச் சொல்லிவிட்டோம்' எனச் சொல்லி இன்று அரசாங்கம் தப்பிக் கொள்ளப் பார்க்கிறது.\nஅரசாங்கமானது, வீடுகளைக் கட்டிக் கொடுத்து பாதுகாப்பாகக் குடியேற்ற வேண்டியது இவ்வாறான ஏழை மக்களைத்தானே தவிர, வசதியானவர்களையல்ல. வீண் ஆடம்பர அலங்காரங்களுக்காகவும், கிரிக்கட் வீரர்களுக்கும், நடிகர்களுக்கும் வீடு, வாகனம், காணிகளென பல கோடி ரூபாய்களைச் செலவழிக்கும் அரசாங்கம், இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளதை என்னவென்பது\nஉலகிலுள்ள எந்த மனிதரிடத்திலும், திடீரென எவரும் வந்து அவர்கள் பரம்பரையாக வாழ்ந்துவரும் இடத்திலிருந்து வெளியேறி 'நீ வேறெங்காவது போ' எனச் சொன்னால் அவர்கள் எங்குதான் செல்வர் ஒருவரது இருப்பிடமென்பது பூமி மாத்திரமல்ல. அது அவர்களது உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் சுற்றிப் பிணைக்கப்பட்ட ஆன்மா. அந்த ஏழைகளை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் புலம் பெயரச் சொன்னால், அகதியாய் அலையச் சொன்னால், அதை விட்டும் அவர்களைத் தடுப்பது எது ஒருவரது இருப்பிடமென்பது பூமி மாத்திரமல்ல. அது அவர்களது உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் சுற்றிப் பிணைக்கப்பட்ட ஆன்மா. அந்த ஏழைகளை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் புலம் பெயரச் சொன்னால், அகதியாய் அலையச் சொன்னால், அதை விட்டும் அவர்களைத் தடுப்பது எது\nகாலம், காலமாக தோட்டங்களையே நம்பி வாழும் ஏழைக் குடிகளுக்கு, அவர்களுக்கேற்ற ஜீவனோபாய வழிமுறைகளை அமைத்துக் கொடுத்து, தண்ணீர், மின்சார, கழிவறை வசதிகளோடு முறையான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அரசாங்கமே குடியேற்றி வைப்பதுதானே முறை அதை ஒருபோதும் செய்யவில்லை. இப் பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் இருப்பதாக பல தடவைகள் எச்சரிக்கப்பட்ட போதிலும், இங்கு வாழும் அப்பாவித் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை இடம் மாற்றிக் குடியமைக்க அரசாங்கம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அண்மையில் நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக, இம் மலையகப் பிரதேசங்களில் போட்டியிட்ட வசதிபடைத்த அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் செலவிட்ட பணத்தில் ஒன்றிரண்டு சதவீதங்களைச் செலவழித்திருந்தால் கூட, இம் மக்களுக்கு ஆபத்தற்ற குடியிருப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்க முடியும்.\nஇவ்வாறான ஆபத்தான பல ���ிரதேசங்கள் மலையகத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிலுமே குடியிருக்கச் செய்யப்பட்டிருப்பது அப்பாவி ஏழைத் தோட்டத் தொழிலாளர்கள். இனியாவது அரசாங்கம் இவர்களைக் கருத்திற்கொண்டு உடனடியாக பாதுகாப்பான இடங்களில் இவர்கள் பத்திரமாகக் குடியேற ஏற்பாடு செய்ய வேண்டும். கேமராக்களின் முன்பும், ஊடகங்களின் முன்பும் இன்று பாய்ந்து பாய்ந்து உதவி செய்யும் அரசியல்வாதிகளும், தலைவர்களும் ஒரே நாளில் தமது தாய் தந்தையரை, சொந்தங்களை, இருப்பிடங்களை இழந்து நிற்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட எல்லா சிறுவர், சிறுமிகளதும் எதிர்காலம் சிறப்பாக அமையவும் உதவ வேண்டும். மீட்கப்பட்டவர்கள் உடல் காயங்களைப் போலவே, மனதளவிலும் அதிர்ந்து போயுள்ளனர். அவர்களுக்கான தக்க சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.\nநேற்றைய அனர்த்தத்தைப் பார்வையிட, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அங்கு பூஞ்சிரிப்போடு வருகை தந்திருக்கிறார். கேமராக்களின் முன்னர் பரிசுகள் போலச் சுற்றிய பார்சல்களை யார் யாருக்கோ அள்ளி வழங்குகிறார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திரும்பவும் போட்டியிடவிருக்கும் ஜனாதிபதிக்கு இந்த அனர்த்தத்தில் உதவிய புகைப்படங்களைக் காட்டியே வாக்குகளை அள்ளி விடலாம். அரசியல்வாதிகளுக்கு இவர்களது தேர்தல் கால வாக்குகள் மட்டும் போதும். இப்போதும் கூட அவர்கள், பல நூற்றுக்கணக்கான வாக்குகளை இழந்துவிட்டோமே என்றுதான் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்களே தவிர, பாவப்பட்ட இந்த உயிர்களுக்காகவல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=58502", "date_download": "2019-07-18T01:49:34Z", "digest": "sha1:NFGMBRP7GKUZJPJMMNP4RBGIBOXTJK4R", "length": 5146, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "கும்புறுமூலை அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகும்புறுமூலை அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்\nமட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட கும்புறுமூலை அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (18) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கும்புறுமூலை கிராமத்துக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு அப்பிரதேச மக்களின் அடிப்படை தேவைகள் சார்பாக கலந்துரையாடியதுடன் 50 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்கி வைத்ததார். இன் நிகழ்வில் மாவட்ட இந்து இளைஞர் பேரவை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.\nமட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை\nPrevious articleஇந்திய உதவியுடன் 95 மில்லியன் ரூபா செலவில் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் அபிவிருத்தி\nNext articleவலிப்பு நோயாளியான இளம்பெண் தீயில் கருகி மரணம்\nதிருமலை இரைனைக்கேணி அ.த.க வித்தியாலயத்தில் சத்துணவுக்கூடம்.\nபிரஜைகள் ஒவ்வொருவரும் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டும் – சந்திரகுமார்.\nசெட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில், விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நடும் விழா\nவாழைச்சேனை கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆயிரக் கணக்கில் மடிப்பிச்சை\nஅமெரிக்க மக்கள் தொண்டு நிறுவனத்தின் மூன்று கோடி ஐம்பது இலட்சம் ரூபா நிதியுதவியுடன் கல்முனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/ibps-crp-rrb-7-officer-scale-1-result-2018-tamil", "date_download": "2019-07-18T01:17:38Z", "digest": "sha1:ZRSFZNNEAGZOFAHVOFB6VIZ2WKWUKXX3", "length": 11160, "nlines": 269, "source_domain": "tamil.examsdaily.in", "title": "IBPS CRP RRB VII Officers Scale (I,II & III) Result | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 17, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nஇந்திய இராணுவம் அறிவிப்பு 2019 -55 NCC சிறப்பு நுழைவு\nRRB Paramedical Staff தேர்வு தேதி & நுழைவு சீட்டு 2019\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nUPSC சிவில் சர்வீஸ் – (Prelims) தேர்வு முடிவுகள் 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜ��ராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nவங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது CRP – RRB – VII அலுவலர்கள் பதவிக்குரிய Scale (I,II & III) முடிவுகளை வெளியிட்டுள்ளது. Scale (I,II & III) முடிவுகளை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleமுக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 16\nNext articleநடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 13, 2018\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nUPSC சிவில் சர்வீஸ் – (Prelims) தேர்வு முடிவுகள் 2019\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nRBI Manager Technical Civil நேர்முகத்தேர்வு பட்டியல் 2018\nIBPS PO/MT தேர்வு மதிப்பெண் பட்டியல் – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/demonetisation-strengthen-hands-poor-modi-269480.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:27:21Z", "digest": "sha1:PJB657OHHFR4QL7GVBNW3FSQ7F7N5FL3", "length": 15980, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏழைகள் நலனுக்காகவே ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பு: மோடி பேச்சு | Demonetisation to strengthen hands of poor: Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n7 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n9 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசி��க்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஏழைகள் நலனுக்காகவே ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பு: மோடி பேச்சு\nகாந்திநகர்: 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது நாட்டில் உள்ள ஏழை-எளிய மக்களின் கரத்தை வலுப்படுத்தும் செயல் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nகுஜராத் மாநிலம் பனஸ்காந்த் மாவட்டம் தீசா என்ற நகரத்தில் நடந்த விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, கடந்த 70 ஆண்டுகளாக நேர்மை கொள்ளை அடிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். நாட்டின் ஏழை-எளிய மக்களுடன் தான் இருப்பதாகவும் அவர் கூறினார்.\nமேலும், நாட்டில் உள்ள ஏழை-எளிய மக்களின் கரத்தை வலுப்படுத்தவே பழைய 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தீவிரவாத செயலகளுக்கும், கள்ள ரூபாய் நோட்டுகளுக்கும் எதிரான நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.\nஇந்த நடவடிக்கையினால் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் தீவிரவாதிகளின் செயல்களை கட்டுப்படுத்துவதிலும், அவர்களை பலவீனப்படுத்துவதிலும் வெற்றி கண்டு வருவதாக மோடி கூறினார்.\nஊழலினால் அதிருப்தி அடைந்திருப்பவர்கள் யார் என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி அந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடாதவர்கள் மட்டுமே என்றும் பதில் அளித்தார். அவர்களே ஏழை-எளிய மக்கள் அவர்கள்தான் ஊழலினால் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.\n500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது நாட்டில் உள்ள ஏழை-எளிய மக்களின் கரத்தை வலுப்படுத்தும் செயல் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பாஜக கண்டுபிடித்த யுக்தியை பாருங்க.. ப.சிதம்பரம் காட்டம்\nலேட்டா வந்தா சரி.. ஆனால் இப்படி லேட் பிக்கப்பா இருந்தா எப்படி\nரூபாய் நோட்டை மடித்து கடலை சாப்பிட்டபடி, எப்படி கதை அளந்திருக்காரு எஸ்.வி.சேகர் பாருங்க\nபண மதிப்பிழப்பு நிலைமையை சொல்ல இந்த ஒரு படம்போதும்\n2019ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8% இருக்கும் -ஐஎம்எப் கணிப்பு\nரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை பின் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு.. புலனாய்வு பிரிவு திடுக் தகவல்\n2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைந்து வருவதற்கு பின்னால் சதி: ம.பி. முதல்வர் சவுகான்\nமோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் இன்னமும் விழிபிதுங்கும் நேபாளம், பூடான்\nசெல்லாத ரூபாய் நோட்டுக்களை துண்டு துண்டா வெட்டி அழிப்போம் - ரிசர்வ் வங்கி\nவகுப்புவாத சக்திகளை முறியடிக்க இடதுசாரிகள் கடுமையாக உழைப்பார்கள்: முத்தரசன்\n2000 ரூபாயை திரும்பப்பெற மாட்டோம்.. வதந்தியை யாரும் நம்பவேண்டாம் - அருண் ஜேட்லி\nஎன்னாது 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்திட்டாங்களா..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/two-days-environment-seminar-288941.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T00:45:13Z", "digest": "sha1:AYV5XWQSGJKHRMBDDAOK2WHUIXA2A7QM", "length": 17520, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "இயற்கையோடு நாம் 2017: சுற்றுச்சூழல் பாதுகாப்பு.. சூழலியல் அறிஞர்கள் பங்கேற்கும் 2ம் நாள் கருத்தரங்கு | Two days in Environment seminar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n15 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 ���ோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஇயற்கையோடு நாம் 2017: சுற்றுச்சூழல் பாதுகாப்பு.. சூழலியல் அறிஞர்கள் பங்கேற்கும் 2ம் நாள் கருத்தரங்கு\nசென்னை: 'காடு' சுற்றுச்சூழல் இதழும், எம்ஜிஆர் ஜானகி கலைக் கல்லூரியும் இணைந்து நடத்தும் இயற்கையோடு நாம் என்ற சூழலியல் கருத்தரங்கின் 2ம் நாள் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.\nஇயற்கையோடு நாம் பகுத்துண்டு பல்லூயர் ஓம்புதல் என்ற முழக்கத்தோடு நேற்று தொடங்கிய இந்த நிகழ்ச்சி 2ம் நாளாக இன்று சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.\nசென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சூழலியற் கருத்தரங்கு நேற்று தொடங்கி 2ம் நாளாக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nநீர்நிலைகளின் நிலை அன்றும் இன்றும்..\nஇரண்டாம் நாள் கருத்தரங்கில் இன்று, நீர்நிலைகளின் நிலை அன்றும் இன்றும் என்ற தலைப்பில் சிபிஐ தேசிய செயற்குழு தலைவர் தலைவர் சி. மகேந்திரன், பேராசிரியர் கோ. ரகுபதி ஆகியோர் உரையாற்றுகின்றனர். கரைக்கடலும் கடற்கரையும் தலைப்பில், எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தந்தின், சூழலியல் ஆய்வாளர் சரவணன், பேராசிரியர் எம்.வேதசகாயகுமார் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.\nமறைந்து வரும் மரங்களும், தாவரங்களும் பாதிக்கப்படும் பல்லுயிர் சூழலும் என்ற தலைப்பின் கீழ் சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு மற்றும் பூதத்தான் காணி, பேராசிரியர் இராமானுசம், சி.கே. அசோக் ஆகியோர் பேசுகின்றனர். இது தொடர்பான விவாதங்களும் நடைபெறுகின்றன.\nஇன்று உணவுத் திருவிழாவில் மணதக்காளி சூப், ஓலைப் பக்கோடா, தினை தொதல், மாதுளை - முளைக்கட்டிய கருப்பு உளுந்து கலவை, கீரை வடை, ராகி பாயாசம், சோள தோசை, புதினா - கொத்தமல்லி தொவையல், குதிரைவாலி பிரியாணி - வெங்காயம், வெள்ளரிக்காய் பச்சடி, வரகு இட்லி - ஆவரம்பூ சாம்பார், குள்ளக்கார் பணியாரம், நிலக்கடலை சட்னி, தட்டைப் பயிர் கூட்டு, சாமை தயிர் சாதம் என உணவு வகைகள் பரிமாறப்���ட உள்ளது.\nசுமார் 70 வகையான மூலிகை செடிகள், அறிவார்ந்த புத்தகங்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு உணவுப் பொருட்கள், மரச்சாமான்கள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் பங்கேற்போர் தங்களுக்கு தேவையான இயற்கைப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎங்கு திரும்பினாலும் அரசியல்.. கலக்கும் பா.ரஞ்சித்தின் வானம் கலைத்திருவிழா.. பெரும் வரவேற்பு\nகண்ணைக் கவரும் ஓவியங்கள்.. கலகலக்கும் ஊட்டி கண்காட்சி.. சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்\nஓவியம் நம் வாழ்க்கையையே மாற்றிவிடும் - மாணவர்களை ஊக்கப்படுத்திய ஓவியர் ட்ராட்ஸ்கி மருது..\nடாவின்சி ஓவியத்தை ஏலம் எடுத்த சவுதி முடி இளவரசர்... 3 ஆயிரம் கோடிக்கு வாங்கினார்\nஇயற்கையோடு நாம் 2017: நிலம்.. நீர்.. சுற்றுசூழலை காக்க.. 2 நாள் கருத்தரங்கு சென்னையில் நாளை தொடக்கம்\nஇயற்கையோடு நாம் 2017: சிலம்பம்.. நிகழ்த்துக் கலை.. இன்னும்.. இன்னும் இனிக்க வைக்கும் நிகழ்ச்சிகள்\nசிறுமியர் ஆடும் கல்லாங்காய்.. பல்லாங்குழி.. தீவுத் திடல் சுவர்களை அலங்கரிக்கும் வண்ண வண்ண ஓவியங்கள்\n”கலர்கலராய்...ரகரகமாய் ”... பெங்களூருவை கலர்புல் ஆக்கிய ஓவியச் சந்தை\n\"அம்மா\" தொகுதியில் இந்த ஆண்டு முதல் கலை, அறிவியல் கல்லூரி\nஓவியங்களால் தைவான் கிராமத்தைக் காப்பாற்றிய ‘ரெயின்போ தாத்தா’\n\"சன் டேன்” டாட்டூ - விபரீத கேன்சரை விலை கொடுத்து வாங்கும் இளசுகள்\nஅதலபாதாளத்தில் எஞ்சினியரிங், “அப்”ல வரும் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nart food festival environment உணவு திருவிழா சுற்றுச்சூழல் கருத்தரங்கம் சிலம்பம் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-actress-amyra-dastur-latest-photo-shoot/", "date_download": "2019-07-18T00:22:30Z", "digest": "sha1:ILAFM7MFRIFX6U2TC7B4H5GG3FDF7HRA", "length": 7993, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "கொளுத்தும் வெயிலில் உள்ளாடை இல்லாமல் போட்டோ ஷூட் நடத்திய தனுஷ் பட நடிகை.! ரசிகர்கள் அதிர்ச்சி - Cinemapettai", "raw_content": "\nகொளுத்தும் வெயிலில் உள்ளாடை இல்லாமல் போட்டோ ஷூட் நடத்திய தனுஷ் பட நடிகை.\nகொளுத்தும் வெயிலில் உள்ளாடை இல்லாமல் போட்டோ ஷூட் நடத்திய தனுஷ் பட நடிகை.\nAmyra Dastur : ஹிந்தியில் 2013ஆம் ஆண்டு அறிமுகமானவர்அமிரா தஸ்துர். அதன் பிறகு தமிழ் சி��ிமாவில் 2015 ஆம் ஆண்டில் தனுஷ் நடித்த அனேகன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.\nஇவர் ஹிந்தி மற்றும் தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்களில் நடிக்கவில்லை மிக குறைவான படங்களிலேயே நடித்துள்ளார், இவருக்கு அடிக்கடி பட வாய்ப்புகள் வர காரணம் அம்மணி கவர்ச்சிக்கு எப்பொழுதும் தடை கூறியதே இல்லை.\nஇந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் இரண்டு திரைப்படங்களிலும் தெலுங்கில் இரண்டு திரைப்படங்களில் நடித்து வந்தார், அதேபோல் தற்பொழுது ஓடி ஓடி உழைக்கணும் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வரும் இவர் தற்போது மிக மோசமான கவர்ச்சி போட்டோ சூட் நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியாகி வருகிறது .\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/07/06145607/1249725/Hero-Karizma-Sales-Down-To-0-Units-In-India.vpf", "date_download": "2019-07-18T01:39:13Z", "digest": "sha1:EKN6ONZ574ZRGLS3UIX3PHXSCQ3PBRWH", "length": 16790, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் ஒரு யூனிட் கூட விற்பனையாகாத ஹீரோ மோட்டார்சைக்கிள் || Hero Karizma Sales Down To 0 Units In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் ஒரு யூனிட் கூட விற்பனையாகாத ஹீரோ மோட்டார்சைக்கிள்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கரிஸ்மா மோட்டார்சைக்கிள் கடந்த சில மாதங்களில் ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை.\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கரிஸ்மா மோட்டார்சைக்கிள் கடந்த சில மாதங்களில் ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை.\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் தலைமுறை கரிஸ்மா மோட்டார்சைக்கிள் 2003 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இந்த மாடல் அமோக வரவேற்பு பெற்று அதிகளவு விற்பனையானது. எனினும், அடுத்தடுத்த ஆண்டுகளில் கரிஸ்மா மாடலில் மேற்கொள்ளப்பட்ட அப்டேட்கள் அந்நிறுவனத்திற்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.\nகடந்த சில மாதங்களில் ஹீரோ கரிஸ்மா ஒரு யூனிட் கூட இந்தியாவில் விற்பனையாகவில்லை. பிப்ரவரி 2019 முதல் இதுவரை ஒரு கரிஸ்மா யூனிட் கூட விற்பனையாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மோசமான விற்பனைக்காக இந்த மாடல் நிறுத்தப்படாது என்றும் கூறப்படுகிறது.\nசர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்ய கரிஸ்மாவின் உற்பத்தி தொடர்ந்து நடைபெறும் என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. தற்சமயம் கரிஸ்மா மாடலை சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nஇந்தியாவில் ஹீரோ கரிஸ்மா மாடல் அந்நிறுவனத்தின் முதல் ஃபுல்லி ஃபேர்டு மோட்டார்சைக்கிள் ஆகும். பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவில் ஹீரோவின் முதல் மாடலாகவும் இது அமைந்திருக்கிறது.\nபிரீமியம் சந்தையில் இதுவரை: எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200 எஸ் போன்ற மாடல்களை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்துள்ளது. மூன்று மாடல்களிலும் 199.6சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 18.1 பி.ஹெச்.பி. பவர், 17.1 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nதற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் ஹீரோ கரிஸ்மா இசட்.எம்.ஆர். மாடலில் 223சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 20 பி.ஹெச்.பி. பவர், 19 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது.\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச���சேரி, காரைக்காலில் தொடங்கியது\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nஇந்த விலையில் எலெக்ட்ரிக் காரா புதிய திட்டம் தீட்டும் ஹூன்டாய்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 பி.எஸ். 6 ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் ஸ்கோடா ரேபிட் ரைடர் அறிமுகம்\nஇந்தியாவில் 2019 சுசுகி அக்சஸ் 125 எஸ்.இ. அறிமுகம்\nதீவிர சோதனையில் 2020 பி.எஸ். 6 தண்டர்பேர்டு\nஅந்த தொழில்நுட்பத்துடன் வெளியான முதல் மோட்டார்சைக்கிள் இது தான்\nஹீரோ பிளெஷர் பிளஸ் அறிமுகம்\nஇந்தியாவில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 அறிமுகம்\nஅசத்தல் அம்சங்கள் நிறைந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200\nஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 இந்திய வெளியீட்டு விவரம்\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/06/22100829/1247577/PUBG-Lite-Pre-Registration-Begins-in-India.vpf", "date_download": "2019-07-18T01:31:52Z", "digest": "sha1:2KV65B4OYYHMK5LXVDZPZX4R7VDLHGL7", "length": 18604, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரைவில் இந்தியா வரும் பப்ஜி லைட் || PUBG Lite Pre Registration Begins in India", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிரைவில் இந்தியா வரும் பப்ஜி லைட்\nஉலகின் அதிக பிரபல கேமாக இருக்கும் பப்ஜியின் லைட் வெர்ஷன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.\nஉலகின் அதிக பிரபல கேமாக இருக்கும் பப்ஜியின் லைட் வெர்ஷன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.\nஉலகம் முழுக்க பிரபலமான கேமாக பப்ஜி இருக்கிறது. இந்த கேமின் லைட் வெர்ஷனான பப்ஜி லைட் மிகக்குறைந்த திறன் கொண்ட சாதனங்களிலும் சீராக இயங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nமுதற்கட்டமாக பப்ஜி லைட் கேம் கடந்த ஆண்டு வாக்கில் சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் இந்த கேமினை விளையாடும் வசதி பிரத்யேகமாக வழங்கப்பட்டது.\nதென்கிழக்கு நாடுகளில் அறிமுகமனது முதல் பப்ஜி லைட் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பப்ஜி லைட் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது. பப்ஜி லைட் வெர்ஷன் முன்பதிவு இந்தியா உள்பட அனைத்து சார்க் நாடுகளிலும் துவங்கப்பட்டுள்ளது.\nஇம்முறை பப்ஜி லைட் எடிஷன் இந்தியா, வங்க தேசம், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவு, நேபால் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் முன்பதிவு செய்யப்படுகிறது.\nபப்ஜி லைட் வெர்ஷனுக்கான முன்பதிவு 13 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த காலக்கட்டத்தில் பயனர்கள் பப்ஜி லைட் (https://lite.pubg.com/) வலைதளம் சென்று தங்களுக்கான அக்கவுண்ட்டை இலவசமாக உருவாக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே பப்ஜி அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் லாக் இன் செய்தாலே போதும்.\nபயனர்கள் இந்த தளத்தில் லாக் இன் செய்ததும், நிகழ்வில் கலந்து கொள்ள கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இந்த வலைதளம் பயனர்களை அவரவர் அக்கவுண்ட்டினை ஸ்டீம், எக்ஸ்-பாக்ஸ் மற்றும் பி.எஸ்.4 போன்ற கேமிங் கன்சோல்களுக்கான அக்கவுண்ட்களில் லின்க் செய்யக் கோரும்.\nஇந்தியாவில் பப்ஜி லைட் பீட்டா கேமில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 3 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு செய்வோருக்கு பல்வேறு இன்-கேம் பரிசுகள் வழங்கப்படுகிறது. அனைத்து பயனர்களுக்கும் டைகர் எம்6 மற���றும் சீட்டா பாராஷூட் வழங்கப்படுகிறது.\nஅதன்பின் முன்பதிவு எண்ணிக்கை 100,000-ஐ கடந்ததும் பப்ஜி பிளாக் ஸ்கார்ஃப், பன்க் கிளாசஸ், பிளடி காம்பேட் பேண்ட் உள்ளிட்டவற்றை வழங்கும். இதேபோன்று 200,000 முன்பதிவுகளை கடந்ததும் பயனர்களுக்கு கோல்டு பப்ஜி ஸ்கார்ஃப், ஸ்டிரைப்டு லாங்-ஸ்லீவ் ஷர்ட், ரெட் ஸ்போர்ட்ஸ் டாப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nஇந்த பரிசுகளுக்கான குறியீடு பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பப்ஜி லைட் வெர்ஷன் கேமினை பயனர்கள் உடனடியாக டவுன்லோடு செய்து விளையாட முடியாது. பப்ஜி குழு பீட்டா பதிப்பிற்கான முன்பதிவுகளை மட்டுமே துவங்கி இருக்கிறது. பின் இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு டவுன்லோடு லிண்க் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nவிரைவில் இந்தியா வரும் வாட்ஸ்அப் பேமன்ட் சேவை\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி. அறிமுகம்\nஇந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்\nபப்ஜி லைட் பீட்டா டவுன்லோடு செய்வது எப்படி\nபப்ஜி விளையாடியதை தடுத்த அண்ணனை குத்திக் கொன்ற 15 வயது சிறுவன்\nஅதுபோன்ற கம்ப்யூட்டர்களுக்கென பிரத்யேக பப்ஜி வெர்ஷன் ரெடி\nகடந்த ஆண்டு பல ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய பப்ஜி கார்ப்\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சை��்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/59897", "date_download": "2019-07-18T01:39:17Z", "digest": "sha1:QSJTOUBWFX2ZBCW7G4PDZWLT2G7BXXQ3", "length": 11990, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது! | Tamil National News", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nHome செய்திகள் இலங்கை வவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nமஸ்தான் ரேடர்ஸிற்கு சொந்தமான வாகனமொன்றினால் வவுனியா குட்செட் வீதி சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nகுட்செட் வீதியில் அமைந்துள்ள மஸ்தான் ரேடர்ஸிற் சொந்தமான பெற்றோல் சேமிப்பு நிலையத்திற்கு தினமும் எரிபொருள் கொண்டு கனரக வாகனங்கள் செல்கிறது.\nஇவ் வாகனங்கள் குட்செட் வீத���யில் அமைந்துள்ள ஒர் முச்சந்திக்கு சென்று வாகனங்களை திருப்பி செல்கின்றன. இதன் காரணமாக குறித்த காபெற் இடப்பட்ட வீதி சேதமடைந்துள்ளது.\nஎரிபொருள் தாங்கிய கனரக வாகனத்தின் சில்லு திரும்பும் சமயத்தில் வீதியினை சேதமடைய வைப்பதாகவும் இது தொடர்பாக பல தடவைகள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரிடமும் நகரசபையிடமும் தெரியப்படுத்திய போதிலும் இது வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.\n(2019.07.11)அன்று அவ்வீதியுடாக வாகனம் திரும்ப முற்பட்ட சமயத்தில் பொதுமக்களின் எதிர்ப்பினையடுத்து வேறோரு மாற்றுப்பாதையுடாக குறித்த எரிபொருள் தாங்கிய வாகனம் திரும்பிச்சென்றது.\nஇதனால் வீதியில் போக்குவரத்து பாதிப்படைந்திருந்ததுடன் எதிர்வரும் சில நாட்களில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nவவுனியாவில் தமிழர்களின் வயிற்றிலடிக்கும் முதுகெழும்பில்லா நகரசபைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரை\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் ப���ண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/05/19/task-coder-reservation-mode-changes/", "date_download": "2019-07-18T00:40:26Z", "digest": "sha1:MGPTBXNIQKZDOPGP5UJKJKJMX4NVVAGW", "length": 34371, "nlines": 473, "source_domain": "france.tamilnews.com", "title": "Task - Coder Reservation Mode changes, tami news", "raw_content": "\nபணி – கேடர் ஒதுக்கீட்டு முறை மாறுகிறது\nபணி – கேடர் ஒதுக்கீட்டு முறை மாறுகிறது\nஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளில் கேடர் முறையை மாற்ற மத்திய அரசு பரிசீலனை மேலும் இந்திய குடிமைப் பணிகளில் பணி மற்றும் கேடர் ஒதுக்கீட்டு முறையை மாற்ற மத்திய அரசு பரிசீலனை செய்துள்ளது,\nஇனிமேல் எந்த மாநிலத்தில் சேவையாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது கேடர் என தகவல்கள் சற்று முன் வெளியானது.\nஅனைவரது ஆதரவுக்கும் நன்றி – ஆர்.ஜே பாலாஜி இன்று இரவு அறிவிப்பு\nகடத்தலைத் தடுக்க நவீன சோதனைச்சாவடிகள் – தமிழகஅரசு\nதமிழக ஆளுநருக்கு எதிராக திமுக கருப்புக்கொடி போராட்டம்\nகால் டாக்சி ஓட்டுநர்கள் – காவல் ஆணையரகத்தில் புகார்\nகாரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்\nபெரும்பான்மையை நிரூபிப்போம் : ஷோபா கரண்ட்லஜே\nகாங்கிரஸ் 13 எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகை வந்தடைந்தனர்\nமதுரையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து\nகர்நாடக விவகாரம் – நீதித்துறை மீது நம்பிக்கை வந்துள்ளது : காங்கிரஸ் வழக்கறிஞர் பேட்டி\nசாகர் புயல் காரணமாக 5 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தல்\nநிலக்கரி பிரச்சனை : தமிழகத்தில் மின் வெட்டு அபாயம்\nவிஜயகாந்துடன் கூட்டணி : சமக தலைவர் சரத்குமார் பரபரப்பு பதில்\nசென்னையில் இடிந்து விழுந்த பால்கனி : பேத்தியை உயிரைக் கொடுத்து காப்பாற்றிய பாட்டி\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக மாற்றிய பெண்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றத��. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடு��்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக மாற்றிய பெண்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kingrajasc.blogspot.com/2018/12/kings-19.html", "date_download": "2019-07-18T01:18:25Z", "digest": "sha1:Z3FU3GVTTORYW65XAEZPYUHF6QCVRQU7", "length": 3131, "nlines": 33, "source_domain": "kingrajasc.blogspot.com", "title": "இப்படிக்கு இஆரா...: King's 19", "raw_content": "\nஞாயிறு, டிசம்பர் 30, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் திங்கள், டிசம்பர் 31, 2018 9:14:00 முற்பகல்\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...\nஅரசியல் அறிவியல் ஆயிரம் அனுபவம் ஆன்மீகம் இளைஞருக்காக உறவினரின் சந்தோஷ செய்திகள் உறவினரின் துக்க செய்திகள் எண்ணமும் எழுத்தும். கட்டுரை கவிதைகள் காதல் காலண்டர் பொன்மொழிகள் குழந்தைகள் தினவிழா கோவில்கள் சிந்தனைக்கு... சிறுகதைகள் சின்ன வயது சந்தேகங்கள் தத்துவம் தேர்தல்களம் நகைச்சுவை நட்பு நெஞ்சம் மறப்பதில்லை நெடுங்கம்பட்டு பல்சுவை பழமொழிகள் பஜனைக்கோவில் பஜனைக்கோவில் ( பாடல்கள் ) பிறந்த நாட்களை அறிவோமா புரியல.... பேசும் படங்கள் பொது பொது அறிவு மருத்துவம் ஜோக்ஸ் ஹைக்கூ Forms Funny Funny pictures Gk My family PHOTOS School VIDEOs YOGA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/gold", "date_download": "2019-07-18T00:59:36Z", "digest": "sha1:7SXHKECWDMKUJ3AB2J3UPNQB6IYIVBWE", "length": 4573, "nlines": 62, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged gold - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-07-18T01:11:33Z", "digest": "sha1:5N34XFMTBJ4KPDXCDHICITFSUUPU3VRK", "length": 11706, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "குடிசெயல் வகை – குடிப்பெருமை காக்க.. | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nகுடிசெயல் வகை - குடிப்பெருமை காக்க..\nகருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்\nதன் குடும்பம் உயர்வதன் பொருட்டு உரிய கடமையைச் செய்வதற்குச் சலிப்படையேன் என்னும் பெருமைபோல, ஒருவனுக்கு பெருமை தருவது வேறில்லை.\nஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்\nமுயற்சி, சிறந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடும்பம் உயர்ந்து விளங்கும்.\nகுடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்\nதன்னுடைய குடும்பத்தை உயர செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு, மனிதர்களில் நல்லோர்களே ஆடையை இறுக கட்டி கொண்டு தானே முன் வந்து துணை செய்வார்கள்.\nசூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்\nதம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் ��ெயல் தானே நிறைவேறும்.\nகுற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்\nகுற்றமில்லாமல் தன்குடும்பத்தை உயரச் செய்து வாழ்பவனை, உலகத்தவரெல்லாம் தமது சுற்றமாக நினைத்துச் சூழ்வர்.\nநல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த\nஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.\nஅமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்\nபோர்களத்தில் போரினைத் தாங்கும் வீரரைப்போல, தன் குடும்பத்தை உயரச் செய்து தாங்குவது வல்லவர் பொறுப்பாகும்.\nகுடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து\nகுடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.\nஇடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்\nதன் குடும்பத்துக்குக் குற்றம் வராதபடி காக்கின்றவனது உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ\nஇடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்\nதுன்பம் வந்தபோது உடனிருந்து தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடும்பம், துன்பமாகிய கோடரி அடியை வெட்டிச் சாய்க்க விழுந்து விடும்.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21987", "date_download": "2019-07-18T00:45:39Z", "digest": "sha1:7LZNSW4DHSCM64V57J23EN7G5XSHAEMQ", "length": 11478, "nlines": 170, "source_domain": "www.arusuvai.com", "title": "என் குறிப்புகள் காணாமல் போகுதே. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் குறிப்புகள் காணாமல் போகுதே.\nஎன் குறிப்புகள் காணாமல் போகுதே..எங்க போகுதுன்னு தெரியலையே..இன்று கொடுத்த மோர் குழம்பு குறிப்பு முன்பு கொடுத்த மீன் ரோஸ்ட் குறிப்பெல்லாம் எங்க போச்சு\nதளிகாக்கா நீங்க கொடுத்தது பூசணிக்காய் போர்க்குழம்பு தானே. அதான் முகப்பில் இருக்கே. நீங்க கவனிக்கலயா. இல்ல வேற எதும் கேக்குறீங்களா. காணோம்னு சொன்னீங்களென்னு சொன்னேன். நான் எதும் தெரியாம பதிவிட்டிருந்தா.தவறா எடுத்துக்காதீங்க.\nதளிகா நீங்க முதலில் அறுசுவையில் லாகின் பண்ணியிருக்கீங்களான்னு பாருங்க. லாகின் பண்ணாம அறுசுவை ஓப்பன் பண்ணினால் சில பல மணி நேரங்களுக்கு முன்பு உள்ள பதிவுகள்தான் தெரியும். உங்க பூசணிக்காய் மோர்க்குழம்பு, பாகற்காய் ரோஸ்ட் வித் சாஸ் எல்லாம் பத்திரமா முகப்பில் இருக்கு :). மீன் ரோஸ்ட் உங்கல் குறிப்புகளில் இருக்கு :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nசலாம் தளிகா மேம் ,நான் உங்களிடம் மைசூர் பாக் பற்றி சந்தேகம் கேட்டிருந்தேன்,முடிந்தால் பதில் அளிக்கவும்.இங்கே குறுக்கிட்டதை தவறாக நினைக்க வேண்டாம் .என் கீபோர்ட் சரியாக வேலை செய்யாது,எனவே என்னால் விரிவாக எழுத முடியலே\nஇறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.\nஅறுசுவை நண்பர்களுக்கு வணக்கம்.. இந்த தளத்திற்கு நான் புதியவள்.. எனது ஆக்கங்களை எவ்வாறு பதிவது என்று புரியவில்லை.. சமையல், அழகு குறிப்புக்கள் போன்றவற்றை எப்படி இந்த தளத்தில் பிரசுரிப்பது தோழிகளே எனக்கு உதவுங்கள்.. நன்றி. பிழை இருப்பின் மன்னிக்கவும்.\nபிரியை அறுசுவைக்கு அன்போடு அழைக்கிறேன் வருக வருக :)\nஉங்கள் ஆக்கங்களை இந்த முகவரிக்கு அனுப்புங்க\nமேலும் நீங்க மன்றத்துக்கு போய் பார்த்தீங்கன்னா புரியும் என்ன கேள்வி கேட்கனுமோ அதற்க்கான தலைப்புகள் ஏற்கனவே மன்றத்தில் இருக்கும் அதில் போய் உங்க கேள்விகளை கேட்கலாம் அப்படி இல்லை எனில் புதிய கேள்வி சேர்க்கன்னு இருக்கு பாருங்க அதை கிளிக் பண்ணி உங்க கேள்விகளை கேட்கலாம்.\nஎன்ன சந்தேகம்னாலும் கேளுங்க தோழிகள் பதில் சொல்லுவாங்க இதற்க்கு ஏன் மன்னிப்பெல்லாம் :)\nஅறுசுவை கெட் டுகெதர் - ஒரு நேரடி ஒளிபரப்பு :-)\nசென்ற வார மன்றம் - 9 (21-10-07 ல் இருந்து 27.10.07 வரை)\npls help பண்ணுங்க senior தோழிகளே\nநம்ம ஜெயலஷ்மிக்கு(ஜெயா) இன்னைக்கு பிறந்தநாள், வாழ்த்தலாம் வாங்க(12.7.09)\nஹைய்யா........ஜாலியா அரட்டை அடிக்கலாம் வாங்க பாகம்--41\nஅறுசுவை நான்காம் ஆண்டு தொடக்க நாள் விருந்து நிகழ்ச்சி (படங்களுடன்)\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/isl-football-match-pune-win-kolkotta-by-2-1/", "date_download": "2019-07-18T00:22:10Z", "digest": "sha1:YX5QHFV2PABTRCEWBWPRYGYIYTHFL3VL", "length": 8195, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ISL football match. Pune win Kolkotta by 2-1 | Chennai Today News", "raw_content": "\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: புனே அணிக்கு மேலும் ஒரு வெற்றி\nகால்பந்து / நிகழ்வுகள் / விளையாட்டு\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: புனே அணிக்கு மேலும் ஒரு வெற்றி\n8 அணிகள் இடையிலான 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியின் லீக் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வெறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று புனேவில் நடந்த ஒரு போட்டியில் புனே-கொல்கத்தா அணிகள் மோதின\nஇந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாடிய புனே வீரர்கள் 41வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டனர். ஆனால் ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் கொல்கத்தா பதில் கோல் போட்டு சமன் ஆக்கியத்.\nஇந்நிலையில் 69வது நிமிடத்தில் புனே அணிக்கு கிடைத்த பெனால்ட்டி கார்னர் மூலம் கொல்கத்தா வீரர் இயான் ஹியூம் (கனடா) கோலை நோக்கி அடித்தார். இந்த கோலுக்கு பதில் கோலை போட கொல்கத்தா பெரும் முயற்சி அடைந்தும் கடைசி வரை முடியாததால், இறுதியில் புனே அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.\nநாளை கொச்சியில் நடைபெறும் அடுத்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் சந்திக்கின்றன.\nஇந்திய, பாகிஸ்தான் எம்பிக்களின் கிரிக்கெட் போட்டி. பாகிஸ்தான் அமைச்சர் யோசனை\n‘காஷ்மோரா’ அரண்மனையும் காலியாகும் கஜானாவும். மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகில் அபார பேட்டிங்: கொல்கத்தா வெற்றி\nரஸல் அதிரடிக்கு பதிலடி கொடுத்த ஹர்திக் பாண்ட்யா\n அடுத்த சுற்றுக்கு செல்வதில் கடும் போட்டி\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் மற்றும் மும்பை-ராஜஸ்தான் போட்டியின் முடிவுகள்\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kamal-hassan-notice", "date_download": "2019-07-18T00:48:05Z", "digest": "sha1:CS5EMB3EOI7MDUUPUU2MN72IX5AUKQEG", "length": 7535, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "லோக் ஆயுக்தா தொடர்பாக, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம், நோட்டீஸ் அனுப்பி உள்ளதற்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்..! | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome இந்தியா லோக் ஆயுக்தா தொடர்பாக, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம், நோட்டீஸ் அனுப்பி உள்ளதற்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்..\nலோக் ஆயுக்தா தொடர்பாக, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம், நோட்டீஸ் அனுப்பி உள்ளதற்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்..\nலோக் ஆயுக்தா தொடர்பாக, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம், நோட்டீஸ் அனுப்பி உள்ளதற்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள அவர், உச்சநீதிமன்றத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள நேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி என குறிப்பிட்டுள்ளார்.தமிழக அரசு உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று செயல்பட மக்கள் வலியுறுத்த வேண்டும் எனவும்,லோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து எனவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleநீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது..\nNext articleதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவு ..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச நீதிமன்றம்\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46012-madurai-police-caught-chain-snatching-team-with-plan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-18T00:59:22Z", "digest": "sha1:3CX3N33AQFZUBTTX57IZ7OKHKPBFRJCO", "length": 10728, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இரவில் செயின் பறிக்கும் கும்பல் : ஸ்கெட்ச் போட்டு பிடித்த போலீஸ் | Madurai Police caught Chain Snatching team with plan", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஇரவில் செயின் பறிக்கும் கும்பல் : ஸ்கெட்ச் போட்டு பிடித்த போலீஸ்\nமதுரையில் இரவு நேரங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nமதுரையில் எஸ்.எஸ் காலணி, கரிமேடு, சுப்பிரமணியபுரம், தல்லாகுளம், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில், இரவு நேரங்களில் நடந்து செல்லும் பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் நகைகளை பறித்து செல்லும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. இதனால் காவல்துறைக்கு தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகர காவல் ஆணையாளர் மகேஸ்குமார் அகர்வால், செயின் பறிப்பு கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.\nஅதன்படி இரவு நேரத்தில் செயின் பறிப்பு நடைபெறும் சாலைப்பகுதிகளில், காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். செயின் பறிப்புகளில் ஈடுபடும் திருடர்களை பிடிக்கும் போது, அவர்கள் தப்பிச்செல்லாமல் இருக்க குறிப்பிட்ட சாலைகளில் பதுங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று பெண் ஒருவரிடம் செயின் பறித்துக்கொண்டு சென்ற திருடர்களை திட்டமிட்டபடி மடக்கிப்பிடித்தனர். இதில் புவனேஸ்வரன், ராஜ்குமார், சிலம்பரசன், மனோஜ்குமார், சதீஸ்குமார், செல்வகணேஷ், கோபிநாத் ஆகிய 7 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 52 அரை சவரன் நகைகள் மீட்கப்பட்டன. பின்னர் 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.\n4 ஆண்டில் 10 கோடி எரிவாயு இணைப்பு - மோடி பெருமிதம்\nஇன்றும் மெட்ரோ ரயிலில் ஜாலியா போகலாம் 'ஃப்ரீயா'\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nகாவல்துறையினர் அர்ச்சகர்களுக்கிடையே வாக்குவாதம் - 20 நிமிடம் நிறுத்தப்பட்ட ‘அத்தி வரதர்’ தரிசனம்\nநோட்டமிட்டு பைக் திருடிய சிறுவர்கள் : சிசிடிவி காட்சிகள் மூலம் கைது\nதிருவிழா தீக்குண்டத்தில் கரகத்துடன் இறங்கியவர் படுகாயம்\nமதுரை மீனாட்சி கோவில் அருகே பாதாள சிறை கண்டுபிடிப்பு\nபாலியல் வன்கொடுமையால் இரண்டு குழந்தைகளுக்கு தாயான சிறுமி \nஅரசுப் பேருந்தில் கியர் கம்பிக்கு பதிலாக 'மரக்குச்சி'\nஅஞ்சல்துறை தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nஆர்.டி.ஐ-ல் தவறான தகவல் கொடுத்த அதிகாரிகளுக்கு மெமோ\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்���ெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n4 ஆண்டில் 10 கோடி எரிவாயு இணைப்பு - மோடி பெருமிதம்\nஇன்றும் மெட்ரோ ரயிலில் ஜாலியா போகலாம் 'ஃப்ரீயா'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-18T00:22:27Z", "digest": "sha1:NB5YOCYABDVK7IY77MW4KOFSQGKVMAC3", "length": 10556, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கர்நாடகா அமைச்சர்", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\n1248 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை: செங்கோட்டையன்\n''நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்''- அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டவட்டம்..\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n“அம்மியாக ஆட்சி பறக்கும்.. மம்மி ஆட்சி நிலைக்கும்” - திமுக, அதிமுக சட்டப்பேரவை கலகல..\nநாடாளுமன்றத்திற்கு வராத மத்திய அமைச்சர்கள் யார் யார் - பட்டியல் கேட்ட மோடி\n“மத்திய அரசு அனுமதித்தாலும் ஹைட்ரோகார்பன் திட்டம் துவங்க முடியாது” - அமைச்சர் சி.வி.சண்முகம்\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\n“நாங்கள் ‘வான்டெட்’ஆக சிறைக்குச் செல்பவர்களை தடுக்க மாட்டோம்” - சி.வி.சண்முகம்\nகர்நாட�� 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\nகர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாட‌காவில் நீ‌‌டிக்கு‌‌ம் சிக்கல்.. ஆட்சியை தக்கவைக்க சமரச முயற்சி..\n“தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதி” - அமைச்சர் செங்கோட்டையன்\nவிலகி வந்த 3 எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி - கோவா பாஜக அரசியல்\n‘தெலுங்கு தெலிது.. தமிழில் மாட்லாடு’ - சிரிப்பலையில் மூழ்கிய பேரவை\n1248 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை: செங்கோட்டையன்\n''நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்''- அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டவட்டம்..\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n“அம்மியாக ஆட்சி பறக்கும்.. மம்மி ஆட்சி நிலைக்கும்” - திமுக, அதிமுக சட்டப்பேரவை கலகல..\nநாடாளுமன்றத்திற்கு வராத மத்திய அமைச்சர்கள் யார் யார் - பட்டியல் கேட்ட மோடி\n“மத்திய அரசு அனுமதித்தாலும் ஹைட்ரோகார்பன் திட்டம் துவங்க முடியாது” - அமைச்சர் சி.வி.சண்முகம்\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\n“நாங்கள் ‘வான்டெட்’ஆக சிறைக்குச் செல்பவர்களை தடுக்க மாட்டோம்” - சி.வி.சண்முகம்\nகர்நாடக 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\nகர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாட‌காவில் நீ‌‌டிக்கு‌‌ம் சிக்கல்.. ஆட்சியை தக்கவைக்க சமரச முயற்சி..\n“தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதி” - அமைச்சர் செங்கோட்டையன்\nவிலகி வந்த 3 எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி - கோவா பாஜக அரசியல்\n‘தெலுங்கு தெலிது.. தமிழில் மாட்லாடு’ - சிரிப்பலையில் மூழ்கிய பேரவை\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-in-tamil-march-06-2019", "date_download": "2019-07-18T01:09:09Z", "digest": "sha1:QOBLAE25AZQ4A3Y5MO7KBR7MOAV7NKZ5", "length": 25905, "nlines": 318, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Daily Current Affairs – March 06 2019 in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 17, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nஇந்திய இராணுவம் அறிவிப்பு 2019 -55 NCC சிறப்பு நுழைவு\nRRB Paramedical Staff தேர்வு தேதி & நுழைவு சீட்டு 2019\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nUPSC சிவில் சர்வீஸ் – (Prelims) தேர்வு முடிவுகள் 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் தினசரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 06 2019\nநடப்பு நிகழ்வுகள் – மார்ச் 06 2019\nநடப்பு நிகழ்வுகள் – மார்ச் 06 2019\nமுதலமைச்சர் பத்னாவிஸ் மாநிலத்தின் புதிய 5 ஆண்டு தொழில்துறை கொள்கையை வெளியிட்டார்\nமகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் மாநிலத்தின் புதிய 5 ஆண்டு தொழில்துறை கொள்கையை உயர்மட்ட தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் வியாபாரத்தை வலியுறுத்தி வெளியிட்டார். இந்த ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்தத் திட்டம் மூலம் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளது.\n28 முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை திறந்து வைத்தார் உளத்தூரை அமைச்சர்\nமத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புது தில்லியில் உள்ள மத்திய ஆயுதக் காவல் படை, தில்லி போலீஸ் மற்றும் பிற மத்திய போலீஸ் அம��ப்புகளின் 28 முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.\nசீனா பனிப்புகை(smog) எதிர்ப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துகிறது\nமாசு அளவை குறைக்கும் ஒரு முயற்சியில் மூன்றாவது தொடர்ச்சியான குளிர்காலத்திற்கு பனிப்புகை(smog) எதிர்ப்பு நடவடிக்கைகளை சீனா நீட்டிக்க முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் பிரதான பிராந்தியங்களில் சிறிய நிலக்கரி எரிக்கும் வெப்ப கொதிகலர்களை அகற்றுவதை உறுதிப்படுத்தியது.\nஇலக்கியத்திற்கு இந்த ஆண்டு இரண்டு நோபல் பரிசுகள்\nஸ்வீடிஷ் அகாடமி இலக்கியத்திற்கு இந்த ஆண்டு இரண்டு நோபல் பரிசுகள் வழங்கப்படும் என்று கூறியது.\nஹஃபிஸ் சயீத் தலைமையிலான ஜமாத்–உத்–தாவா தடை செய்யப்பட்ட அமைப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது\nமும்பை பயங்கரவாத தாக்குதல் தளபதியான ஹபீஸ் சயீத் தலைமையிலான ஜமாத்-உத்-தவா மற்றும் அதன் பிரிவு ஃபாலா-இ-இன்சானிட் அமைப்பு ஆகியவை பாகிஸ்தானால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் முறையாக சேர்க்கப்பட்டுள்ளன.\nகிராமப்புற வருவாய்களை மேம்படுத்துவதற்காக NRETP க்கு 250 மில்லியன் டாலர் வழங்க உலக வங்கி முடிவு\nஇந்தியாவில் 13 மாநிலங்களில் உள்ள கிராமிய வருமானங்களை மேம்படுத்துவதற்காக தேசிய கிராமப்புற பொருளாதார மாற்றீட்டுத் திட்டத்திற்கான (NRETP) 250 மில்லியன் டாலர்களை வழங்க உள்ளது. இந்தக் கடனுதவி கிராமப்புறங்களில் பெண்களுக்கு பண்ணை மற்றும் வேளாண் பொருட்களுக்கான சாத்தியமான நிறுவனங்களை உருவாக்க கடன் உதவி செய்யும்.\nமார்ச் மாதம் சர்க்கரை விற்பனை ஒதுக்கீட்டை அரசு நிர்ணயித்தது\nமார்ச் மாதம் சர்க்கரை விற்பனை ஒதுக்கீட்டை அரசு நிர்ணயித்தது. தற்போதைய மாதத்தில் சர்க்கரை ஆலைகள்5 லட்சம் டன் இனிப்பு விற்பனையை விற்க முடியும். நாட்டில் ஒவ்வொரு 524 ஆலைகளுக்கும் சர்க்கரை விற்பனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nவிவசாயிகளுக்கு பாக்கி தொகையை வழங்கிட வழிசெய்யவும் சர்க்கரை ஆலைகள் அதிகபட்ச வருவாய் ஈட்டவும் சமீபத்தில் கிலோ ஒன்றுக்கு 29 ரூபாயிலிருந்து அதிகரிக்கப்பட்டது.\nகிராமப்புற இந்தியாவில் 96.5% வீடுகளில் கழிப்பறைகள் உள்ளன\nகிராமப்புற இந்தியாவில் உள்ள5 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதிகள் உள்ளதாக தேசிய கிராமப்புற சுகாதார ஆராய்ச்சி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 90 சதவீதத்திற்கும் அதிகமான கிராமங்கள் ஓடிஎப் என அறிவிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லாத(ஓடிஎஃப்) அந்தஸ்தை மீண்டும் சரிபார்க்கப்பட்டடு உறுதிப்படுத்தியது.\nஇந்தியா–கென்யா கூட்டு ஆணையக் கூட்டம்\nவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் கென்யா வெளியுறவு அமைச்சர் மோனிகா கே. ஜுமா இந்தியா-கென்யா இணை ஆணையக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினர்.\nவேளாண் பொருட்களின் போக்குவரத்து, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிற்கான நிதியுதவி வழங்க திட்டம்\nஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள சில நாடுகளுக்கு விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், வேளாண் பொருட்களின் போக்குவரத்து மற்றும் விற்பனைக்கான நிதி உதவி வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nபோக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்துதல் உதவித் திட்டத்தின் கீழ், அரசாங்கம் சரக்குக் கட்டணங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியை திருப்பிச் செலுத்தி விவசாய விளைபொருட்களின் விற்பனைக்கு உதவி வழங்கும்.\nஇந்த ஆண்டு மார்ச் 1 முதல் மார்ச் 2020 வரை செய்யும் ஏற்றுமதிகளுக்கு இந்தச் சலுகை உண்டு.\nபுரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇந்தியா உலக வங்கியுடன் கடன் ஒப்பந்தம்\nஉத்தராகண்ட் பேரிடர் மீட்பு திட்டத்தின் கூடுதல் நிதிக்காக 96 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு உலக வங்கியுடன் கடன் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. வீட்டுவசதி மற்றும் கிராமப்புற இணைப்புகளை மீட்டெடுப்பதற்கும் சமூகங்களின் பின்னடைவுகளை போக்குவதற்கும் 2014 ஆம் ஆண்டு முதல் உலக வங்கி மாநில அரசை ஆதரித்து வருகிறது.\nஇந்தியா மற்றும் நேபாளம் இடையே ஒப்பந்தம்\nபூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் 72 கல்வி நிலையங்களை புனரமைப்பதற்காக மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (CBRI) ரூர்கி நியமிக்கப்பட்டுள்ளது. இது தெடர்பாக ஒரு ஒப்பந்தம் இந்தியாவின் தூதரகத்திற்கும், CBRI க்கும் இடையில் காத்மாண்டுவில் கையெழுத்தானது.\nNITTTRC போபால், ஸ்ரீ விஸ்வகர்மா திறமை பல்கலைக்கழகம் இடையே ஒப்பந்தம்\nஇளைஞர்களுக்கான திறமை மேம்பாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கு போபாலில் உள்ள தொழில்நுட்ப ஆசிரியர்களின் பயிற்சி மற்ற���ம் ஆராய்ச்சி தேசிய நிறுவனம் (NITTTRC) மற்றும் ஸ்ரீ விஸ்வகர்மா திறமை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nசமூக வலைதளம் மூலம் சமூக சீர்திருத்தங்களை செய்கின்ற பெண்களின் விதிவிலக்கான சாதனைகளை கொண்டாடுவதற்காக வெப் வொண்டர் உமன்[பெண்கள்] பிரச்சாரத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.\n2019 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி புது தில்லியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்ரீ.எம்.மேனகா சஞ்சய் காந்தியால் 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.\nஸ்வச்ச சர்வேக்ஷன் 2019 விருதுகள்\nஇந்தோர் [தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக] – சுத்தமான நகர விருது\nபுது தில்லி நகராட்சி கவுன்சில் பகுதி – தூய்மையான சிறு நகர விருது\nஉத்தரகண்ட் இன் கௌச்சார் – கங்கா ஆற்றில் உள்ள சிறந்த நகரம்\nமுதலிடம் பிடித்த நகரங்களுக்கு தூய்மைக்குரிய பணி செய்ததற்காக தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சிலை விருதாக வழங்கப்பட்டது.\nசுல்தான் அஸ்லான் ஷா கோப்பை\n28 வது சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பைக்கு செல்லும் 18 பேர் கொண்ட இந்திய அணியின் கேப்டனாக மன்ரிபீத் சிங், துணை கேப்டனாக சுரேந்தர் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். இது மலேசியாவின் இபோவில் நடக்க உள்ளது.\nஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை\n2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு\nWhatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்\nPrevious articleமுக்கியமான நாட்கள் மற்றும் விவரங்கள் – பிப்ரவரி 2019\nNext articleமுக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 12\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nபிப்ரவரி 17 & 18 நடப்பு நிகழ்வுகள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 11 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/01/08/sensex-snaps-4-day-losing-streak-005115.html", "date_download": "2019-07-18T01:11:27Z", "digest": "sha1:M7YMK5UTCIW7UNT3CPRFLM7CJ6Q2MI5D", "length": 21312, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "4 நாள் சரிவில் இருந்து மீண்டது மும்பை பங்குச்சந்தை.. 82 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..! | Sensex snaps 4-day losing streak - Tamil Goodreturns", "raw_content": "\n» 4 நாள் சரிவில் இருந்து மீண்டது மும்பை பங்குச்சந்தை.. 82 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..\n4 நாள் சரிவில் இருந்து மீண்டது மும்பை பங்குச்சந்தை.. 82 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..\nவிரைவில் prepaid smart meter திட்டம்\n10 hrs ago தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் “Yes bank”.. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\n11 hrs ago RSS எதிர்ப்பை மதிப்பாரா மோடி பாஜகவின் Foreign Currency Bond திட்டத்தை எதிர்க்கும் தாய் கழகம்\n11 hrs ago சூப்பர்லா.. விப்ரோ நிகரலாபம் 12.6% அதிகரிப்பு.. லாபம் ரூ.2,388 கோடி\n12 hrs ago ரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nNews முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nமும்பை: சீன பங்குச்சந்தை தனது வர்த்தகத்தைச் சீர்ப்படுத்த ஆட்டோமேடிங் ஷட்-டவுன் முறையைத் தற்காலிகமாக முடக்கியுள்ளது, அதுமட்டும் அல்லாமல் 4 நாள் தொடர் சரிவைச் சமாளிக்கச் சீன சென்டரல் வங்கி, சீன நாணயமான யுவான் மதிப்பை உயர்த்தும் வகையில் செய்த சில மாறுதல்களின் மூலம் வெள்ளிக்கிழமை வர்த்தகம் உயர்வுடன் முடிந்ததுள்ளது.\nவாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் சீன சந்தையின் லாபகரமான வர்த்தகத்தில், ஐரோப்பா சந்தையும் உயர்வடைந்தது.\nஇத்தகைய சூழ்நிலையில் இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று முட்டி மோதி 82.50 புள்ளிகள் உயர்ந்து 24,934.33 புள்ளிகளை எட்டிய இந்த வார வர்த்தகம் முடிவடைந்தது.\nசென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி க��றியீடும் 33.05 புள்ளிகள் உயர்ந்து 7,601.35 புள்ளிகளை அடைந்துள்ளது.\nஇன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் வங்கித்துறை பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தால் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி ஆகிய வங்கிகள் அதிகளவிலான சரிவை எட்டியுள்ளது. அதேபோல் பார்மா துறையில் சிப்லா மற்றும் லூபின் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை எட்டியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபட்ஜெட்டுக்கு பின் பாயத் தொடங்கும் Sensex\nபங்குச்சந்தைகள் சரிவுகள் என்னை பாதிக்காதவாறு கவனமாக இருக்கிறேன் - நிர்மலா சீதாராமன்\nபட்ஜெட்டுக்கு பின் 1250 புள்ளிகள் சரிந்த Sensex 400 புள்ளி இறக்கத்தில் பலத்த அடி வாங்கிய Nifty\nகடந்த ஏழு வர்த்தக நாட்களாக சென்செக்ஸ் 39000-த்துக்கு மேல் வர்த்தகம் நிறைவு..\n553 புள்ளிகள் அவுட், காரணம் வட்டிவிகிதம்.. என்னய்யா வட்டி விகிதம் குறைஞ்சது ஒரு தப்பா..\nமுட்டு கொடுக்கும் மோடி சக்தி.. புதிய உச்சத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி..\n2020-ல் சென்செக்ஸ் 45,000 புள்ளிகளை தொடும்.. மார்கன் ஸ்டான்லி அறிக்கை\nமோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்தியா\n1313 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. காலையில மேல, சாயங்காலம் கீழ.. காலையில மேல, சாயங்காலம் கீழ..\nகாளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nபாஜக அதிரடி வெற்றி. பங்குச் சந்தையில் அதகளம்.. விர்ரென உயர்ந்த சென்செக்ஸ்\nபட்டையை கிளப்பிய சந்தைகள்.. சென்செக்ஸ் 1421 புள்ளிகள் ஏற்றம்\nRead more about: sensex nifty bse nse stock market china சென்செக்ஸ் நிஃப்டி பிஎஸ்ஈ என்எஸ்ஈ பங்குச்சந்தை சீனா\nஅரசின் வாராக்கடன் ஒரே வாரத்தில் ரூ.6000யிலிருந்து ரூ.66,000 கோடியாக அதிகரிப்பு\nஇந்திய உற்பத்தியாளர்களின் வர்த்தகம் படுமோசம்.. இனியாவது சீரடையுமா.. எதிர்பார்ப்பில் நிறுவனங்கள்\nஒரு லட்சத்துக்கு ரூ.1 கோடி தாரோம்.. வாங்க.. ஆசை காட்டி அழைக்கும் கும்பல்.. மக்களே எச்சரிக்கை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/memes-on-tamilisai-and-bigg-boss-3-353747.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T01:16:33Z", "digest": "sha1:K4WKKBPJOIR2V7AVV6XQXOXKKG6ZSDCK", "length": 12188, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்களுக்கும் ஏர்போர்ட்டுக்கும் ராசியே இல்லையேக்கா.. யாராவது கோஷம் போட்டுட்டே இருக்காங்களே! | memes on tamilisai and bigg boss 3 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n4 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n5 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n6 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n6 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nஉங்களுக்கும் ஏர்போர்ட்டுக்கும் ராசியே இல்லையேக்கா.. யாராவது கோஷம் போட்டுட்டே இருக்காங்களே\n'பாஜக ஒழிக'.. தமிழிசையின் மகன் எழுப்பிய கோஷம்.. வீடியோ\nசென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக அவரது மகனே விமான நிலையத்தில் கோஷமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுடும்பச் சண்டை காரணமாக அவர் அப்படி நடந்து கொண்டதாக தமிழிசை விளக்கமளித்திருந்தாலும், நெட்டிசன்கள் இந்த விவகாரம் தொடர்பாக மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.\nஇதேபோல், விரைவில் பிக் பாஸ் சீசன் 3 தொடங்க உள்ளது. அதனால், அதில் பங்கேற்பவர்கள் பற்றிய தகவல்களும் வைரலாகி வருகிறது.\nஇதோ, இவற்றைப் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்...\n\"பாஜக ஒழிக\".. தமிழிசையின் மகன் எழுப்பிய கோஷம்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகமர்கட் தந்து காது கம்மலை திருடிய தி.மு.க.... வார்த்தை ஜாலங்களில் விளையாடும் தமிழிசை\nவேலூர் கோட்டையை திமுக கோட்டை விட போகிறது- தமிழிசை ஆரூடம்\nஏகப்பட்ட விதி மீறல்... தூத்துக்குடி தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் வரும்... தமிழிசை ஆரூடம்\nகொஞ்சம், கொஞ்சமாக தினகரன் கட்சி உதிர்ந்து வருகிறது... தமிழிசை விமர்சனம்\n69% ஒதுக்கீட்டிற்கு பங்கம் வராமல் புதிய திட்டத்தை செயல்படுத்தினால் ஏன் ஏற்க கூடாது.\nகாஞ்சியில் அத்தி வரதர் வைபவம்... ரவிசங்கர் பிரசாத், தமிழிசை தரிசனம��\nராகுலை பிரதமராக்க நினைத்த ஸ்டாலின். தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கனும்.. தமிழிசை வலியுறுத்தல்\nதங்க. தமிழ்ச்செல்வனை பின்னால் இருந்து இயக்குவது யார்... தமிழிசை பளீச் பதில்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nசிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nஎன்னாது யாகம் நடத்தியதால்தான் மழை வந்ததா.. அப்ப தமிழிசை யாகம் நடத்தட்டும்.. திருச்சி காங்கிரஸ் எம்பி\nயாகம் செய்தாலும் யோகா செய்தாலும் கேலி செய்கிறார்கள்... தமிழிசை சௌந்தரராஜன் வருத்தம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kamalhasan-coalition-with-non-corrupt-people-338972.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:32:58Z", "digest": "sha1:25P4EAVCXVTPRSUPFXSJ2H3BALZ2E6A7", "length": 18819, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊழல் இல்லாத கட்சி எங்கிருக்கு.. தனித்து போட்டியிடுவதைத்தான் கமல் இப்படி சொல்கிறாரோ! | Kamalhasan coalition with Non corrupt people - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n14 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n50 min ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n57 min ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\n1 hr ago வெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nஊழல் இல்லாத கட்சி எங்கிருக்கு.. தனித்து போட்டியிடுவதைத்தான் கமல் இப்படி சொல்கிறாரோ\nநாடாளுமன்ற தேர்தலுக்கு கமல்ஹாசன் அதிரடி திட்டம்- வீடியோ\nசென்னை: கமல்ஹாசன் சொல்றதை பார்த்தால், எப்பவுமே யார் கூடவும் கூட்டணியே வைக்க மாட்டார் போல இருக்கே\nமக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்பே கமல்ஹாசனின் அரசியல் பேச்சுகள் விமர்சனங்களாக எழுந்தன. பல கருத்துக்கள் திரிக்கப்பட்டு சர்ச்சையாகின. பல கருத்துக்கள் கட்சிகளை சுட்டன.. காரணம், அத்தனையும் சுளீர் ரக விமர்சனங்கள்.\nகட்சி ஆரம்பித்தவுடன் அதிமுகவை அதிகமாக வறுத்தெடுக்க ஆரம்பிக்கவும், ஒருவேளை கமல் திமுக ஆதரவாளர்தானோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் திமுகவை அதிகமாக விமர்சிக்கவில்லை என்றாலும் அந்த கட்சியிடமிருந்து அவர் ஒதுங்கியே இருந்தார், இருக்கிறார்.\nகமல் கட்சியின் அடித்தளமே ஊழல் ஒழிப்புதான். அதை கொள்கையாக வைத்துதான் கட்சியை அறிமுகப்படுத்தினார். அப்படிப் பார்க்கும்போது தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய, அதற்கும் கூட வாய்ப்பே இல்லை. எந்தக் கட்சியுடனும் அவரால் சேரவே முடியாது. காரணம், அத்தனை கட்சிகள் மீதும் ஊழல் கறை படிந்தே உள்ளது.\nஅதிமுகவை போல திமுக மீதும் ஊழல் கறை படிந்தே இருப்பதை கமல் உணராமல் இல்லை. இதனால் தன் மீது திமுக பிம்பம் விழுவதை கமல் சுத்தமாக விரும்பவில்லை. இதை உடைக்கவே கருணாநிதி சிலை திறப்பு விழாவிலும் பங்கெடுக்காமல் தவிர்த்தார்.\nகட்சி ஆரம்பித்து ஒரு வருட காலம் ஆக போகிறது. ஊழலுக்கு எதிராகவே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும் கமல், இப்போது தேர்தல் என்றவுடன் திமுகவுடன் கை கோர்த்தால் அதைவிட சந்தர்ப்பவாதம் வேறு இருக்க முடியாது என்பதையும் உணர்ந்திருக்கிறார்.\nஇடையில் காங்கிரஸ் கட்சி மீது ஆர்வம் காட்ட தொடங்கினார். தேசிய அளவிலான அந்த கட்சி மீது படியாத ஊழல் கறையே இல்லை. அதை விட முக்கியமாக ஒரு இனத்தை அழித்த கட்சி என்ற மிகப் பெரிய அவப் பெயரை சுமந்து நிற்கிறது காங்கிரஸ். ஆனால் ராகுல்காந்தி மீது அபரிமிதமான பற்றை வைத்திருக்கிறார் கமல். ஒருவேளை ஊழல் கறை ராகுல் மீது இதுவரை படவில்லை என்பதனால்கூட இருக்கலாம்.\nமறுபக்கம் ஊழல் எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு மக்களின் மனதைக் கவர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் மீது நிறைய மரியாதை வைத்துள்ளார் கமல். ஊழல் எதிர்ப்பு விவகாரத்தில் கமலின் முன்னோடி இவர்தான். கிட்டத்தட்ட இன்னொரு கெஜ்ரிவாலாக தமிழகத்தில் உருவெடுக்கும் திட்டம்தான் கமல் மனதில் உண்மையில் உள்ளது என்று கூட சொல்லலாம்.\nதற்போதைய நிலையில் கமல் சொல்வதைப் போல ஊழல் படியாத கட்சி ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், தமிழகத்தில் இடதுசாரிகள் மட்டுமே அந்தத் தகுதியுடன் உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை கமலுக்கு தோதான கட்சி என்றால் அது கம்யூனிஸ்டுகள் மட்டுமே. கூட ஆம் ஆத்மியையும் சேர்க்கலாம். கமல் ஒரு இடதுசாரி என்பதால் மட்டுமல்ல, கட்சி ஆரம்பித்த முதல் நாள் மேடையை அலங்கரித்தவர்களில் பெரும்பாலானோர் கம்யூனி��்ட்கள்தான்.\nஎனவே கமல்ஹாசனைப் பொறுத்தவரை கம்யூனிஸ்டுகள், ஆம் ஆத்மி போன்றோருடன்தான் கூட்டு சேரும் ஆப்ஷன்கள் இப்போதைக்கு உள்ளன எனவே கமல் தனித்துப் போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறாரா அல்லது தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஏதாவது அதிரடி காட்டுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பும் உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan communist corruption கமல்ஹாசன் கூட்டணி கம்யூனிஸ்ட் கட்சி ஊழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-cm-edappadi-paliniswamy-travel-to-delhi-today-for-nithi-ayok-meeting-354021.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:38:56Z", "digest": "sha1:CFC3ODNQ2VJAJKLA45ANHY7VLAUYWUYL", "length": 18846, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வர் பழனிச்சாமி இன்று டெல்லி பயணம்.. பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் முக்கிய விஷ���ம் பேச திட்டம் | tn cm edappadi paliniswamy travel to delhi today for nithi ayok meeting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nமுதல்வர் பழனிச்சாமி இன்று டெல்லி பயணம்.. பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் முக்கிய விஷயம் பேச திட்டம்\nசென்னை: நாளை பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லிக்கு செல்கிறார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் செல்கிறார்கள். டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை தனியாக சந்தித்து பேச முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nபரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ராஜ்பவனில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர் ஜெயக்குமார், தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது நிதி ஆயோக் கூ��்டத்தில் கலந்து கொள்வது குறித்தும், தமிழக நிதி தேவை குறித்தும் முதல்வர் விளக்கியதாக தகவல்கள் வெளியானது.\nஇந்த சூழ்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு பயணம் செய்கிறார். நாளை டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன், அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.\nடெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல்வர் பழனிச்சாமி, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனியாக சந்தித்து பேச நேரம் கேட்டிருப்பதாக சொல்கிறார்கள்.\nஅப்படி சந்தித்தா, தமிழக அரசியல் நிலவரம் குறித்து மோடி, அமித்ஷாபிடம் விளக்கம் அளிக்கக்கூடும் என்கிறார்கள். அத்துடன் தமிழகத்துக்கு மத்திய அரசு சார்பில் தர வேண்டிய சுமார் ₹40 ஆயிரம் கோடியை ஒவ்வொரு துறை சார்பில் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கவும் முதல்வர் திட்டமிட்டுள்ளார்.\nதமிழில் பேச தடை.. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்.. தெற்கு ரயிலவே அறிவிப்பால் அதிர்ச்சி\nதற்போது தமிழக அரசுக்கு டாஸ்மாக் மற்றும் வணிகவரித்துறை (ஜிஎஸ்டி) மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது, அவர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதற்கே சரியாக உள்ளது. இதனால் தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு பணம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. அதனால், தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஆயோக் கூட்டம் மூலம் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளாராம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்கள��ல் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palaniswami pm modi amit shah எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி அமித்ஷா நிதி ஆயோக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-18T01:40:37Z", "digest": "sha1:7ZOBSVCOL6XFNKVMGZVNUYOOSO6NZCDR", "length": 15934, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டமன்ற தேர்தல் News in Tamil - சட்டமன்ற தேர்தல் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி பேரவை தேர்தல்.. லோக்சபா தேர்தலில் கிடைத்த வாக்கு வங்கியை தக்க வைக்க பாஜக வியூகம்\nடெல்லி: அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற உள்ள டெல்லி சட்டமன்ற தேர்தல்களில், 55 சதவீத வாக்குகளை பெற தீவிர வியூகம்...\n2022 சட்டமன்ற தேர்தல்.. உ.பி யில் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக களமிறக்க வலுக்கும் கோரிக்கை\nலக்னோ: உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தியை முதல்வர் வேட்பாளராக நிறுத்த, கா...\nமகாராஷ்டிர பேரவை தேர்தல்.. சரி சம எண்ணிக்கையில் போட்டியிட பாஜக - சிவசேனா கட்சிகள் திட்டம்\nமும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், பாஜக மற்றும் சிவசேன...\nமராட்டிய பேரவை தேர்தல்.. மக்கள் செல்வாக்கு இல்லாத ராஜ் தாக்கரேவுடன் கூட்டணி இல்லை.. காங்., அறிவிப்பு\nமும்பை: அக்டோபர் மாதம் மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்த...\n2021ல்தான் தமிழகத்தில் சட்டசபை தேர்தல்.. எத்தனை தேர்தலுக்குத்தான் காத்திருப்பார்களோ ரஜினி ரசிகர்கள்\nசென்னை: நடிகர் ரஜினிகாந்த் வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளப்போவதாக அறிவித்துள...\nசட்டமன்றத் தேர்தலில் சமக தனித்துப் போட்டி... சரத்குமார் அறிவிப்பு\nசென்னை : சட்டமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக...\nஎடப்பாடி அரசு மக்கள் பிரச்சனைகளையும் பார்க்க வேண்டும் - பாமக ஜி.கே மணி அட்வைஸ்\nஈரோடு: எடப்பாடி அரசு, உள்கட்சி பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்காமல் மக்களின்...\nமு.க.ஸ்டாலினை முன்னிறுத்தினால் வரும் தேர்தலில் தி.மு.க.வின் தோல்வி உறுதி... மு.க.அழகிரி பாய்ச்சல்\nசென்னை : மு.க.ஸ்டாலினை வருகின்ற தேர்தலில் முன்நிறுத்தினால் தி.மு.க. வெற்றி பெறாது என்று மு.க. அழ...\nவாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் மைதீன்கான் எம்.எல்.ஏ. விடுதலை\nநெல்லை: சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்...\nதமிழகத்தில் இன்று தேர்தல் நடந்தாலும் ஜெயலலிதாதான் ஜெயிப்பார்: வைகோ அதிரடி\nசென்னை: காவிரி டெல்டாவில் காலார நடந்து கொண்டே மக்களை சந்திக்கிறார் வைகோ. மீத்தேன் ஆய்வுக்கு ...\nடெல்லியில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் – ஆளுநர் மற்றும் மத்திய அரசு விரைவில் தீர்மானம்\nடெல்லி: டெல்லியில் மீண்டும் தேர்தல் நடத்தும் முடிவை விரைவில் மத்திய அரசும், கவர்னரும் இணைந்...\nபுதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி ஆரம்பம்: இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்\nடெல்லி: லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், புதிதாக வாக்காளர்களை சேர்க்கும் பணியை தேர்தல் ஆணை...\nஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து பாடம் கற்போம்: ராகுல் காந்தி\nடெல்லி: \"சாமானிய மக்களுடன் எப்படி ஈடுபாட்டுடன் இணைந்து செயல்படுவது என்பது பற்றி ஆம் ஆத்மி கட...\nமிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி: ஆட்சியை தக்க வைத்தது\nஅய்சால்: மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தத...\nடின்னர் செட் மட்டும் ரூ.1.5 கோடி... ம.பி. பாஜக தலைவர் வீட்டில் இருக்கு\nபோபால்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜனதா தலைவர் யசோதரா ராஜே சிந்தியா தன்னிடம் ரூ.1.5 கோடி மத...\nஆயிரக்கணக்குல ஓட்டு வாங்கிட்டோம்ல… டெபாசிட் இழந்தும் மார்தட்டும் அதிமுக\nபெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், ஐந்து இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க., அத்தனையிலும் ட...\n5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பு – உ.பி.யில் 7 கட்ட வாக்குப்பதிவு\nடெல்லி: உத்தரபிரதேசம், பஞ்சாப், உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர...\nவரும் சட்டமன்ற தேர்தல் குருசேத்திர போர்-ஆனந்தராஜ்\nசேலம்: வரும் சட்டமன்ற தேர்தல் குருசேத்திர போர் ஆகும். இதில் தொண்டர்கள் கவனமாக செயல்பட்டு அத...\nஅதிமுக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும்: புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆரூடம்\nதென்காசி: யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் அதிமுக கூட்டணி தான் உறுதியாக ஆட்சியை பிடிக்கும...\nதிமுக-காங்கிரஸ் கூட்டணியை கருவறுப்போம்- தமிழர் களம் அரிமாவளவன் சபதம்\nகரூர்: வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் தோற்கடிப்பதே தங்களது லட்சியம் என தமிழர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/the-body-of-the-pg-doctor-krishnaprasath-is-burned-in-his-home-town-303913.html", "date_download": "2019-07-18T00:52:14Z", "digest": "sha1:XFKPH7ZZ6ZSPILV73LUCMXMQK4TW2TD7", "length": 11557, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மர்ம மரணமடைந்த தமிழக மருத்துவ மாணவர் உடல் அடக்கம்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமர்ம மரணமடைந்த தமிழக மருத்துவ மாணவர் உடல் அடக்கம்- வீடியோ\nமருத்துவ மாணவர் கிருஷ்ண பிரசாத் உடல் ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு மாணவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு மாணவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமசாமி குருக்களின் மகன் கிருஷ்ணபிரசாத். இவர் சண்டிகரில் மத்திய அரசின் கட்டுபாட்டில் செயல்பட்டு வரும் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் (PGIMER)மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.\nமர்ம மரணமடைந்த தமிழக மருத்துவ மாணவர் உடல் அடக்கம்- வீடியோ\nRain Update : வெள்ளி,சனியில் மிக கனமழைக்கு வானிலை மையம் எச்சரிக்கை-வீடியோ\nUdhayanidhi Stalin : உதயநிதி நியமனம் எதிர்ப்பு \nNEET Issue : நீட் தேர்வு பிரச்னை: முதல்வர் பழனிச்சாமி அதிரடி முடிவு- வீடியோ\nDurai murugan : சில்லித்தனமா பேசினா பதில் சொல்ல மா���்டேன் - துரைமுருகன் -வீடியோ\nLocal Body Election : தமிழகத்தில் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு- வீடியோ\nWORLD CUP 2019 : உலக கோப்பையை விட இந்த கோப்பை தான் முக்கியம்: ரூட்- வீடியோ\nRain Update : வெள்ளி,சனியில் மிக கனமழைக்கு வானிலை மையம் எச்சரிக்கை-வீடியோ\n\"பாப்புலர்\" ஜோசியரை வரவழைத்து ஜோசியம் பார்த்த துர்கா ஸ்டாலின் \nஇறுதி சடங்கிற்கு பணம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட குடும்பம்-வீடியோ\nபூட்டிய வீட்டில் புகுந்த மர்ம நபர்கள்... 10 சவரன் நகை கொள்ளை\nNew education policy : புதிய தேசிய கல்வி கொள்கை ஏன் சர்ச்சைக்குள்ளானது\nRajini In Politics : ரஜினி அரசியலுக்கு வந்தால் மவுசு இருக்காது- வீடியோ\nWorld Cup ICC: ஐசிசியின் விதியை நடிகர் அமிதாப் கிண்டலடித்துள்ளார்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nராமேஸ்வரம் rameswaram தற்கொலை chandigarh மர்ம மரணம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/soori-super-getup-change-for-actor-kathir-starrer-rom-com-sarbath/4469/", "date_download": "2019-07-18T01:03:17Z", "digest": "sha1:XS4AV4UGLKCCJUS7ZXMJH5RTHEXAXRYR", "length": 5058, "nlines": 124, "source_domain": "www.galatta.com", "title": "Soori Super Getup Change For Actor Kathir Starrer Rom Com Sarbath", "raw_content": "\nசர்பத் படத்திற்காக சூப்பராக ரெடியாகும் சூரி வைரல் வீடியோ \nசர்பத் படத்திற்காக சூப்பராக ரெடியாகும் சூரி வைரல் வீடியோ \nதமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கதிர்.தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இது தவிர சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.\nபிரபாகரன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள இந்த படத்திற்கு சர்பத் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.நகைச்சுவை நடிகர் சூரி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.7 Screen Studio மற்றும் Viacom18 ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.\nஇந்த படத்திற்கு அஜீஷ் இசை��மைத்துள்ளார்.இந்த படத்தின் வித்தியாசமான இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த போஸ்டரில் சூரி புலி வேஷம் போட்டிருப்பது போன்ற போஸ்டர் ஒன்றும் வெளியானது இதற்காக சூரிக்கு மேக்கப் போடப்பட்ட வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nதி லயன் கிங் திரை விமர்சனம்\nபிகில் பாடலை கேலி செய்த பிரபல நடிகை \nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் அறிமுகமாகும் மலையாள...\nநேர்கொண்ட பார்வை குறித்த அனல்பறக்கும் அப்டேட் \nகோமாளி படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு \nசூர்யா படத்திற்காக இணையும் சூப்பர்ஸ்டார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?cat=365", "date_download": "2019-07-18T01:14:46Z", "digest": "sha1:WQ6X3VHSIY7GBCOCTTFO3K3BO6HLXTMN", "length": 20189, "nlines": 113, "source_domain": "areshtanaymi.in", "title": "தாயுமானவர் – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விகாரி – சித்திரை – 8 (2019)\nபற்றிய பற்றற உள்ளே – தன்னைப்\nபற்றச் சொன் னான்பற்றிப் பார்த்த இடத்தே\nபெற்றதை ஏதென்று சொல்வேன் – சற்றும்\nபேசாத காரியம் பேசினான் தோழி – சங்கர\n*கருத்து – தாயுமானவர் முதல்வனையே ஆதரவாகப் பற்றிக் கொள்ளும்படி உரைத்ததும், அதனால் பெற்ற பேரின்பமும் பற்றி உரைக்கும் பாடல்*\nவினை பற்றி நின்று மாயைக்கு உட்பட்டு உலகியலிலும் அது சார்ந்த் பொருள்களிலும் அடியேன் கொண்டுள்ள பற்றுக்கள் முற்றிலும் அறுபடுமாறு செய்வதன் பொருட்டு எளியேன் ஆகிய எனது நெஞ்சத்திலே முதல்வனையே ஆதரவாகப் பற்றிக் கொள்ளும்படி உரைத்தேன்; அவ்வாறு உரைத்த விடத்து தன்னைப்பற்றி கொள்ளும்படி சொன்னான்; திருவருளால் அவ்வாறு உரைத்தது கண்டு நோக்கின இடத்தில் அடியேன் பெற்று நுகரும் பேரின்பினை எப்படிச் சொல்லுவேன் அந்த பேரின்பமானது தன்னுனர்வாகிய சுவானுபூதி அன்றிப் பிறர்க்குச் சொல்ல இயலாததாகும். அதனையே தோழி குறிப்பால் பேசியருளினாள்.\nஆனந்தக் களிப்பிற்கு கீழ் இடம் பெறும் பாடல்\nபேரின்ப அனுபங்களை கூறுமிடத்து பெரியோர்கள் அதன் தன்மையை விளக்க இயலா நிலையில் நின்று விடுகின்றனர்.\nபோக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும்\nவாக்கும் வடிவு முடிவுமில் லாதொன்று வந்துவந்து\nதாக்கு மநோலயந் தானே தருமெனைத் தன்வ��த்தே\nஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆனந்தமே\nஎனும் கந்தர் அலங்காரப் பாடலுடம் ஒப்பு நோக்கி உணர்க.\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 20 (2019)\nஇன்று னக்கன் பிழைத்திலன் நானென்றே\nஅன்று தொட்டெனை ஆளர சேஎன்று\nநின்ற ரற்றிய நீலனைக் கைவிட்டால்\nமன்றம் எப்படி நின்னருள் வாழ்த்துமே\nகருத்து – ‘காத்து அருள்’ என்று முன்பு ஒருமுறை கதறிய காரணத்தால் இப்பொழுது காக்க வேண்டும் என வேண்டும் பாடல்.\nஇப்போது யான் உன்னிடத்தில் அன்பு இல்லா காரணத்தால் பிழைப்பதற்கு வழி இல்லாமல் இருப்பினும், முன்னொரு காலத்தில், ஏ இறைவா உனது திருவடிகளை சார்ந்து எனை ஆண்டருள் என்று வாய்விட்டு கதறியுள்ள இந்த வஞ்சனை கொண்டவனும் கொடியவனும் ஆகிய உனக்கு உரித்தானவனை கைநெகிழ விட்டு விட்டால் ஞானம் கொண்ட கூட்டத்தார்கள் உன்னுடைய திருவருளினை நல்லுரை கூறி உன்னை எவ்வாறு புகழ்ந்து துதிப்பார்கள் என்று கூறுவாயாக\nநீலன் – சனி; கொடியன்; ஒருகுரக்குப்படைத்தலைவன்; குதிரைவகை\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 16 (2019)\nகாலன் றனையுதைத்தான் காமன் றனையெரித்தான்\nபின்னே நடக்கவிட்டான் பேரருளை நாடாதார்க்\nகருத்து – சிவ வழிபாட்டினை அன்புடன் புரிபவர்க்கு இறப்பு பிறப்பு என்ற இடர் வந்து எய்தாது என்பதை விளக்கும் பாடல்.\nஇறப்பை உண்டு பண்ணுபவன் ஆகிய மறலி எனும் எமனை காலால் உதைத்தான்; பிறவிக்குக் காரணமான அவாவை உண்டு பண்ணுபவன் ஆன மன்மதனை எரித்தான்; குழந்தை ஆகிய ஞானசம்பந்தர் பசித்து அழுதபோது அவர் பசிக்காக இரங்கி அவருக்கு பாற்கடலை தந்து, அவர் இந்த ஞாலத்தில் புகழ்பெறுமாறு செய்து, ஞான சம்பந்தரின் பின்னே உலகத்தவரை நடக்கச் செய்தான். பெரியதான அருளைத் தரத் தக்கவனான அவனை நாடாதவர்க்கு இனி செல்லும் வகை எது\nமறலியையும், எமனையும் இறைவர் உதைத்தும் எரித்தும் தண்டித்தனால் சிவ வழிபாட்டினை அன்புடன் புரிபவர்க்கு இறப்பு பிறப்பு என்ற இடர் வந்து எய்தாது\nநடக்கை – ஒழுக்கம், செல்கை, வழக்கு\nபாற்கடல் ஈந்தது காழிப் பதி திருத்தலத்தில்\nஞாலமெச்சப் பின்னே நடக்கவிட்டான் – வெய்யிலின் தாக்கம் ஞானசம்பந்தரைத் தாக்காமல் இருக்க சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அமைத்து நந்தியை விலகச் செய்து அவர் சார்ந்தவர்களையும் அழைத்து வரச் செய்தச் செய்த தலம் பட்டீஸ்வரம். (இத்தலத்து இறைவனை வழிபடுபவர்களுக்கு வினைகள் பற்றாது என்பது ஞானசம்பந்தர் தேவாரம்)\nஅமுதமொழி – விளம்பி – தை – 23 (2019)\nசகமனைத்தும் பொய்யெனவே தானுணர்ந்தால் துக்க\nவிட்டுப் பிரியாத மேலான அத்துவிதக்\nநிலையாமை உடையதாகியதும், பொய்யானதும், தன்னுனர்வு இல்லாமல் சுட்டி உணரப்படும் அறிவு மட்டும் உடைய இந்த உலகம், மாயையின் தோற்றமாகிய தோன்றி ஒடுங்கும் தொழிலுடையது. இந்த உண்மையினை உள்ளவாறு உணர்ந்து கொண்டால் இம்மையில் அடையக் கூடிய துன்ப இன்பங்கள் நிலையாமை உடைய பொருள்கள் என்றாகிவிடும். எனவே அவற்றைக் கொள்ளாது, மனம் தளராமல், இம்மையிலும் மறுமையிலும் விட்டு நீங்காததும், மிக மேன்மை படைத்ததும் பரமாத்துமாவும் சீவாத்துமாவும் ஒன்றே எனப்படுவதும், ஏகாத்மவாதமும் ஆன அத்துவிதம் ஆகிய கட்டுக்கு உள்ளாவது எந்த நாளோ\nதிகபரம் – இகம் மற்றும் பரம்\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 2 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 1 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 31 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 30 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 29 (2019)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (940) அபிராமி பட்டர் (1) காலசம்கார மூர்த்தி பதிகம் (1) அமுதமொழி (311) அறிவியல் = ஆன்மீகம் (20) ஓங்காரம் (1) கடவுட் கொள்கை (4) காணாபத்தியம் (6) கணபதி வடிவங்கள் (5) காரைக்கால் அம்மையார் (7) திருஇரட்டை மணிமாலை (2) கபிலதேவர் (1) கௌமாரம் (26) அருணகிரிநாதர் (17) கந்தர் அலங்காரம் (10) திருப்புகழ் (7) கச்சியப்ப சிவாச்சாரியார் (6) கந்த புராணம் (6) சாக்தம் (51) அபயாம்பிகை சதகம் (37) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (37) குமரகுருபரர் (1) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் (1) சக்தி பீடங்கள் (3) சித்தர் பாடல்கள் (40) அகத்தியர் (9) அழுகணிச் சித்தர் (5) இடைக்காடர் (2) ஔவையார் (3) தனிப்பாடல்கள் (3) கடுவெளிச் சித்தர் (2) கருவூரார் (1) காகபுசுண்டர் (2) கொங்கணர் (1) சட்டைமுனி (1) சிவவாக்கியர் (4) சுப்ரமணியர் ஞானம் (6) பட்டினத்தார் (1) பாம்பாட்டிச் சித்தர் (1) போகர் (3) போகர் சப்த காண்டம் -7000 (1) சைவம் (330) சந்தானக் குரவர்கள் (2) சிவபோகசாரம் (1) சைவ சித்தாந்தம் (53) உண்மை விளக்கம் (1) உமாபதி சிவம் (2) திருக்களிற்றுப்படியார் (1) பஞ்சாக்கரப் பஃறொடை (1) மெய்கண்டார் (1) சிவஞானபோதம் (1) சைவத் திருத்தலங்கள் (65) திருஅருட்பா (8) வள்ளலார் (8) திருநெறி (3) திருமுறை (166) திருவிசைபா – திருப்பல்லாண்டு (2) திருமாளிகைத் தேவர் (1) தேவாரம் (141) சுந்தரர் (55) திருஞானசம்பந்தர் (61) திருநாவுக்கரசர் (54) திருமூலர் (54) திருமந்திரம் (54) திருவாசகம் (17) மாணிக்கவாசகர் (17) பாடல் பெற்றத் தலங்கள் (66) ஈழ நாடு (2) கொங்கு நாடு (7) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (8) சேக்கிழார் (8) மகேசுவரமூர்த்தங்கள் (25) தற்க சாஸ்திரம் (6) தாயுமானவர் (4) பக்தி இலக்கியம் (13) பைரவர் (23) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (22) மஹாபாரதம் (39) உமா மகேஸ்வர ஸம்வாதம் (32) காதலாகி (450) அனுபவம் (321) அன்னை (6) இறை(ரை) (140) இளமைகள் (87) கவிதை (340) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (40) சாஸ்வதம் (206) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (10) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (69) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (80) நகைச்சுவை (55) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/03/24/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-07-18T01:21:20Z", "digest": "sha1:MTPK4LALMA4GZELRPP2EZXICVHN7XTXP", "length": 7630, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "ஐஸ்வர்யா ராய் குறித்து வைரலாகும் செய்தி! | LankaSee", "raw_content": "\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை\n இரண்டு நாள் மட்டுமே கால அவகாசம்\nதோனி தான் இன்னும் மூன்று ஆண்டுகள்\nமனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: உண்மை இதுதான்\nஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை..\nமேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை\nஐஸ்வர்யா ராய் குறித்து வைரலாகும் செய்தி\nஅபிஷேக்பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய், கோவா கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானதையடுத்து அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.\nஅந்த புகைப்படத்தில், ஐஸ்வர்யாராய் வயிறு கர்ப்பமடைந்திருப்பது போல் இருப்பதால் இந்த வதந்தியை நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.\nஆனால், இது வதந்தி���ான செய்தி என்றும் இதில் உண்மையில்லை. ஏனெனில் சமீபத்தில் அம்பானி திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்ட போது அதுகுறித்த வதந்திகள் எழவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nஇதுபோன்று ஐஸ்வர்யா ராய் குறித்து செய்தி பரவுவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது. இதற்கு முன்னர் பலமுறை இதுபோன்ற செய்தி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஐஸ்வர்யா – அபிஷேக் தம்பதியினருக்கு ஆரத்யா என்ற மகள் உள்ளார்.\nஅத்தை வீட்டிற்கு செல்வதாக சென்ற 20 வயது இளம் பெண் எங்கே போனார்\nஉலகம் முழுவதும் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பிரித்தானியர்\nதோனி தான் இன்னும் மூன்று ஆண்டுகள்\nமனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை\n இரண்டு நாள் மட்டுமே கால அவகாசம்\nதோனி தான் இன்னும் மூன்று ஆண்டுகள்\nமனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:56:16Z", "digest": "sha1:P2SDBUMBE4KYXJRXSHM3WOEKKOBQA4NM", "length": 11755, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "செய்ந்நன்றி அறிதல் – பிறர் செய்த நன்மையை என்றும் மறவானை | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nசெய்ந்நன்றி அறிதல் - பிறர் செய்த நன்மையை என்றும் மறவானை\nசெய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்\nதான் யாதொரு உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.\nகாலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்\nஉற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை ஆதாய்ந்தால் உலகத்தைவிட மிகப் பெரியதாகும்.\nபயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்\nஇன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவர் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.\nதினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்\nஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.\nஉதவி வரைத்தன்று உதவி உதவி\nகைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.\nமறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க\nகுற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.\nஎழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்\nதம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.\nநன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது\nஒருவன் செய்த நன்மையை ஒருபோதும் மறத்தலாகாது; அவன் செய்த தீமையை உடனே மறப்பது நல்லது.\nகொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த\nமுன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும், அவர் முன்பு செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அத்தீமை மறையும்.\nஎந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nஎந்த அறத்தை அழித்தவர்க்கும் பாவத்திலிருந்து தப்பிப் பிழைக்க வழி உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு வழியே இல்லை.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/04/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-7-%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-2-%E0%AE%B5/", "date_download": "2019-07-18T01:28:14Z", "digest": "sha1:SKWFIN5PVH3L7ZMJ4WBMJYML7WU4OBAT", "length": 10246, "nlines": 47, "source_domain": "www.salasalappu.com", "title": "பிரான்சில் மே 7–ந் தேதி 2–வது சுற்று அதிபர் தேர்தல்! – சலசலப்பு", "raw_content": "\nபிரான்சில் மே 7–ந் தேதி 2–வது சுற்று அதிபர் தேர்தல்\nபிரான்சில் நடந்த அதிபர் தேர்தலில் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. இதனால் 2–வது சுற்று தேர்தல் மே 7–ந் தேதி நடக்கிறது.\nபிரான்ஸ் அதிபரான பிராங்கோயிஸ் ஹாலண்டேயின் பதவி காலம் முடிவதையொட்டி புதிய அதிபரை தேர்ந்தெடுக்க நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது.\nஇந்த தேர்தலில் அதிபர் ஹாலண்டே போட்டியிடுவதற்கு மீண்டும் வாய்ப்பு இருந்தது. ஆனாலும் தான் 2–வது முறையாக போட்டியிடப்போவதில்லை என்று அவர் அறிவித்து விட்டார்.\nஇதையடுத்து பிரான்ஸ் அரசியல் களம் சூடுபிடித்தது.\nதேசியவாத வலது சாரி கட்சியின் மாரீன் லீ பென், ‘என் மார்ச்’ என்னும் கட்சியின் வேட்பாளர் இமானுவல் மேக்ரன், பழமைவாத தலைவர் பிராங்கோயிஸ் பிலான், இடது சாரி வேட்ப��ளர் ஜீன் லுக் மெலன்கோன், ஆளும் சோசலிச கட்சியின் பினோய்ட் ஹாமோன் உள்பட 11 பேர் அதிபர் தேர்தல் களத்தில் குதித்தனர்.\nபிரான்ஸ் நாட்டின் தேர்தல் முறையை பொறுத்தவரை முதல் சுற்றில் ஒரு வேட்பாளர் 50 சதவீத ஓட்டுகள் பெற்றுவிட்டால் அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார். இந்த சதவீதம் எந்த வேட்பாளருக்கும் கிடைக்கவில்லை என்றால் 2–வது சுற்று தேர்தல் நடைபெறும். அதன்படி முதல் சுற்று தேர்தலில் முதல் 2 இடங்களைப் பிடிப்பவர்கள் அதிபர் தேர்தலுக்கு நேரடியாக மோதுவார்கள்.\nநேற்று முன்தினம் நடந்த அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள சுமார் 4 கோடியே 7 5 லட்சம் 82 183 வாக்காளர்களில் 3 கோடியே 7 0 லட்சத்து 03 ஆயிரத்து 728 பேர் ஓட்டுப் போட்டனர். இது 77,77 சதவீத ஓட்டுப் பதிவு ஆகும்.\nஓட்டுப் பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் யாருக்கும் அதிபர் பதவிக்கு தேவையான 50 சதவீத ஓட்டுகள் கிடைக்கவில்லை. அதே நேரம் பிரான்சில் 60 ஆண்டு காலம் கோலோச்சி வந்த சோசலிச மற்றும் பழமைவாத கட்சிகளுக்கு பலத்த அடி கிடைத்தது. இந்த கட்சிகளின் வேட்பாளர்கள் மிகக் குறைவான சதவீத வாக்குகளை பெற்று பின்னுக்கு தள்ளப்பட்டனர்.\nகடந்த ஆண்டு ‘என் மார்ச்’(எழுச்சி) என்னும் பெயரில் புதிய கட்சியை தொடங்கி போட்டியிட்ட முன்னாள் பொருளாதார மந்திரி மேக்ரன் மற்றும் தேசியவாத வலது சாரி வேட்பாளர் மாரீன் லீ பென் ஆகியோர் முதல் இரு இடங்களைப் பிடித்து அடுத்து சுற்றுக்கு முன்னேறினர்.\nமேக்ரனுக்கு 24,01 சதவீத ஓட்டுகளும், மாரீன் லீ பென்னுக்கு 21,30 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. பிலான் 20,01, மெலன்கோன்19,58 இருவருக்கும் 20 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே கிடைத்தன. ஆளும் கட்சி வேட்பாளர் ஹமோம் வெறும் 6,36 சதவீத ஓட்டுதான் பெற்றார்.\nமே 7–ந் தேதி 2–வது சுற்று\nஇதைத்தொடர்ந்து அடுத்த மாதம்(மே) 7–ந் தேதி நடைபெறும் 2–வது சுற்று தேர்தலில் மேக்ரனும், லீ பென்னும் அதிபர் பதவிக்கு மோதுகின்றனர்.\n2–வது சுற்றில் லீ பென்னை, மேக்ரன் எளிதாக வெற்றி கொண்டு விடுவார் என்று பிரான்ஸ் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் லீ பென் குடியேற்றத்துக்கு எதிர்ப்பானவர் தவிர, ஐரோப்பிய கொள்கைகளுக்கு எதிரான போக்கும் கொண்டவர். இதனால் தேர்தலில் தோல்வி கண்ட பழமைவாத கட்சி மற்றும் சோசலிச கட்சி வேட்பாளர்கள் மேக்���னை வெற்றி பெற செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். எக்காரணம் கொண்டும் லீ பென் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.\nமே 7–ந் தேதி நடைபெறும் 2–வது சுற்று அதிபர் தேர்தலில் மேக்ரன் எளிதில் வெற்றி காண்பார் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருப்பதால் பிரான்சில் பங்குச் சந்தைகள் வேகமாக எழுச்சி கண்டன. கடந்த 6 மாதங்களில் பங்குச் சந்தைகள் எழுச்சி கண்டிருப்பது இதுவே முதல் முறை.\nமுதல் சுற்று முடிந்ததும், புதிதாக எடுக்கப்பட்ட கருத்துகணிப்புகள் மேக்ரன் அதிக வாக்கு சதவீத வித்தியாசத்தில் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று கூறுகின்றன.\n39 வயது மேக்ரனும் முதல் கட்ட தேர்தலில் தனக்கு கிடைத்த வெற்றி குறித்து மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘கடந்த ஓராண்டில் நாம் பிரான்சின் அரசியல் முகத்தை மாற்றி இருக்கிறோம். அதிபர் பதவிக்கு என்னை தேர்ந்தெடுத்தால் இன்னும் பல புதிய முகங்களையும், திறமையானவர்களையும் அரசியலுக்கு கொண்டு வந்து நாட்டின் மந்த நிலையை போக்குவேன்’’ என்றார்.\n100 கிளைகளுடன் ஒரு பனைமரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nesakumar1&taid=2", "date_download": "2019-07-18T00:50:30Z", "digest": "sha1:MYREP5LQN4RAUI2MEH5Q4YX4QXFHJUMB", "length": 42866, "nlines": 88, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது [Tamil eZine]", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009 ஆகஸ்ட் 06 2009 செப்டெம்பர் 10 2009 அக்டோபர் 29 09 டிசம்பர் 31 2009\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்) - திருக்குரான் வெளிப்பட்ட ஆவேச நிலை குறித்த யோகியர்/சித்தர் பார்வை\n{இப்பகுதியை அச்செடுக்க} {இத்தொடரை அச்செடுக்க}\nஇஸ்லாத்தைப் பற்றிய விவாதங்களின் போது, பெரும்பாலான முஸ்லிம் அல்லாதோரும் முந்தய முஸ்லிம்களும், இஸ்லாத்தின் பாதகமான அனுகுமுறைகள் - குறிப்பாக பெண்கள், முஸ்லிம் அல்லாதோர் குறித்த இஸ்லாத்தின் பார்வைகள் போன்றவற்றை குறித்தே கவனம் செலுத்துகின்றனர். ஆனால், நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இஸ்லாம் என்பது முதலாவதாக நம்பிக்கையின் மார்க்கம் - சில உண்மை விளம்பல்களின் மீது கட்டமைக்கப்பட்டது அது. இதன் பின்னரே அது ஒழுக்கம் குறித்த கட்டுப்பாடுகள், அவற்றின் அடிப்படையிலான செயல்பாடுகள் அடங்கிய மதம். ஆகவே, இஸ்லாம் வாழ்வதும் வீழ்வதும் இரண்டு நம்பிக்கைகள் - உண்மை விளம்பள்களைச் சார்ந்திருக்கின்றது. அவையாவன:\n1. பிரபஞ்சத்தைப் படைத்த ஏக இறைவன் அல்லாஹ்வே. அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை.\n2. மனித குலத்திற்கு அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட கடைசி நபி(மனிதர்களுக்கு கடவுளின் கட்டளைகளை கொணர்ந்துரைக்கும் இறைத்தூதர்) முகம்மது அவர்கள். இந்த முகம்மது மூலமாக அல்லாஹ் மனித குலத்திற்கான தமது இறுதி போதனைகளை அனுப்பிவைத்தார். முகம்மது அவர்களின் 40ஆவது வயதிலிருந்து( கி.பி 610) சாகும் வரை(கி.பி 632), திருக்குரான் என்று அழைக்கப்படும் இந்த மனித குலத்திற்கான வழிகாட்டுதல்கள்-கட்டளைகள், தொடர்ந்து \"வெளிப்படுத்தப்பட்டன\".\nஇதில், முதல் நம்பிக்கை கடவுளின் மாண்புகள் சம்பந்தப் பட்டது. இந்நம்பிக்கையில் இஸ்லாத்திற்கும் ஏனைய ஓரிறைக் கோட்பாடு கொண்ட மதங்களுக்கும் ஒப்புமை ஏற்படலாம். பன்முகத்தன்மை அதிகம் விரவிக் கிடக்கும் இந்து மதத்தோடு கூட சில அர்த்தப்படுத்தல்களுக்குப்பின் ஒப்புமை ஏற்படலாம்(\"ஒரே உண்மையை சான்றோர் பல பெயர்களில் அழைக்கின்றனர்\"). ஆனால், இரண்டாவது நம்பிக்கைதான் இஸ்லாத்தை ஏனைய மதங்களிலிருந்து பிரித்துக் காண்பிக்கின்றது - இந்நம்பிக்கை முகம்மது அவர்களின் நபித்துவம் பற்றியது.\nமுதன் முதலாக காஷ்மீர் ஹெரால்டில் 2002-2003ல் வெளிவந்த இந்த முதல் கட்டுரையானது, முஸ்லிம் அல்லாதோரின் பார்வையில், இந்த இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கை குறித்து ஆய்ந்தது. இக்கட்டுரையானது முகம்மது அவர்களின் நபித்துவம் குறித்த இந்துப் பார்வையை பிரதிபலிக்கும்.\nகாலனிக்காலத்திற்கு முன்னர் இந்துக்கள் இஸ்லாம் குறித்த புரிதல்களை பெரும்பாலும் கொண்டிருக்கவில்லை, அதிலும் குறிப்பாக இஸ்லாத்தின் ஆதார அடிப்படையான முகம்மது அவர்களின் நபித்துவம் குறித்து எந்தவித அபிப்���ாயமும் இந்துக்களிடையே நிலவியதாகத் தெரியவில்லை. 1875ல் ஆரிய சமாஜத்தை தோற்றுவித்த சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் தாம் முதன் முதலாக இஸ்லாத்தைப் பற்றியும் திருக்குரானைப் பற்றியும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பெரும்பாலும் திருக்குரானின் முரண்பாடுகள், பகுத்தறிவிற்கொவ்வாத நம்பிக்கைகள், கொடூரமான கட்டளைகள் குறித்தே தமது விமர்சனங்களை வெளிப்படுத்தினார். பின்னர், ஆரிய சமாஜத்தின் விமர்சனங்கள் முகம்மது அவர்களின் கொடுங்கோன்மை, அவரது ஒழுக்கமற்ற தனிப்பட்ட வாழ்வு ஆகியவற்றையே மையமாகக் கொண்டு விளங்கின (உதாரணமாக ராஜ்பால் அவர்களின் \" ரங்கீலா ரசூல்\" - இது முகம்மது அவர்களின் பாலியல் வாழ்க்கை பற்றியது). ஆனால், இவையெல்லாம் இஸ்லாத்தில் இறைவனின் வசனங்கள் \"வெளிப்பட்ட\" விதத்தை கவனிக்க வில்லை.\nஇஸ்லாத்தின் மூல நம்பிக்கையை ஆழ்ந்து கவனித்தோமானால், அடிப்படை நம்பிக்கையானது முகம்மது அவர்களின் இறை ஆவேசம் பற்றியது எனக் காணலாம். முகம்மது அவர்கள் அடிக்கடி இறையுணர்வு மிகுந்ததோர் ஆவேச நிலைக்கு(வஹி) சென்று அல்லாஹ்வின் கட்டளைகளை கேட்டு பிறருக்கு உரைப்பார். சமீப காலங்களில் இஸ்லாத்தை ஆய்வு செய்யும் இந்து ஆய்வாளர்கள், முகம்மது அவர்களின் சமகாலத்தவர்கள் - வஹியை நேரில் கண்டவர்கள் இந்த ஆவேசம் குறித்த ஐயங்களை வெளிப்படுத்தியிருப்பதைக் கண்டு வஹி குறித்த தமது சந்தேகங்களை இவை நிரூபிப்பதாகக் கருதுகின்றனர்: \"முகம்மது அவர்களின் விமர்சனத்தை உதாசீனம் செய்துவிட்டு தமது கடவுள் நம்பிக்கைகளில் உறுதியாக நின்றனர் மக்கா நகர்வாசிகள். அல்லாஹ் கூறுகிறார்: 'அல்லாஹ்வைத் தவிர மெய்யான நாயகன் இல்லை என்று உரைத்தும் இவர்கள் அதை ஏற்கவில்லை. அவர்கள் சொன்னார்கள்:'ஒரு பைத்தியக்கார மனிதருக்காக நாங்கள் எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா'(திருக்குரான் வசனங்கள் 37:35-36) 'அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்தது குறித்து ஆச்சர்யமடைந்தனர்; \" இவர் ஒரு சூனியக்கார பொய்யர்\" என்று அவர்கள் கூறினர்'(திருக்குரான் வசனம் 38:4) \"(S.R.கோயல் : ஹிந்துக் கோவில்கள்(என்ன நிகழ்ந்தது அவற்றிற்கு'(திருக்குரான் வசனங்கள் 37:35-36) 'அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்தது குறித்து ஆச்சர்ய��டைந்தனர்; \" இவர் ஒரு சூனியக்கார பொய்யர்\" என்று அவர்கள் கூறினர்'(திருக்குரான் வசனம் 38:4) \"(S.R.கோயல் : ஹிந்துக் கோவில்கள்(என்ன நிகழ்ந்தது அவற்றிற்கு) - இரண்டாம் பாகம், இரண்டாவது பதிப்பு., வாய்ஸ் ஆ·ப் இந்தியா, டெல்லி 1993, பக் 334)\nஅனேகமாக சுவாமி விவேகானந்தர் தாம் முதன் முதலாக இந்த நபித்துவத்திற்கும், முகம்மது அவர்களின் குறைபாடுடைய தலைமைத்துவத்திற்கும் உண்டான தொடர்பைக் குறித்து கருத்து தெரிவித்தவர்.பிறழ்ந்த தன்மையிலிருந்து பிறந்த நபித்துவத்தின் குறைபாட்டுத்தன்மை காரணமாகவே, அச்சுறுத்தல்கள், கொடும் செயல்கள் மூலம் முகம்மது அவர்கள் தமது இறைக்கடன்களையும் அது சார்ந்த நம்பிக்கைகளையும் பிறர் மீது சுமத்த நேர்ந்தது. பக்கத்து வீட்டில் இருக்கும் சாதாரண வியாபாரி ஒருவர் உங்களிடம் வந்து தமக்கு சில குரல்கள் கேட்பதாகவும், அவை கடவுளின் கட்டளைகள் என்றும் ஆதலால் நீங்கள் எல்லோரும் அவர் சொல்கிறபடி நடக்க வேண்டும் என்று கூறினால், அவருக்கு 'ஏதோ' நிகழ்ந்து விட்டது என்றே நீங்கள் கருதுவீர்கள் அல்லவா - இந்த வித்தியாசமான நிகழ்வு குறித்து விவேகானந்தர் தமது கருத்தை தெரிவித்து, முகம்மது அவர்கள் தாம் கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்டு மனிதர்களிடம் கட்டளைகளை சொல்லவேண்டிய விசேஷ நபர் என்று கருத நேர்ந்ததை, அதன் பின்னால் இருந்திருக்கக் கூடிய காரணங்களை குறித்த தமது விளக்கங்களை முன்வைத்தார்.\nதிருக்குரான் வெளிப்பட்ட விதம் குறித்த விசேஷ கருத்தை இந்து சமுதாயம் முன்வைத்தது - தமது யோகியர், சித்தர் தம் அனுபவங்களின் அடிப்படையில். சரியான வழிகாட்டுதல்கள் இல்லாவிட்டால் எவ்வாறு யோகியர் தவறான பாதையில் செல்லக் கூடும், ஆன்மீகப் பாதையில் என்னென்ன அபாயங்கள் உள்ளன என்பதற்கு உதாரணமாக விவேகானந்தர் முகம்மது அவர்களை உதாரணமாகக் குறிப்பிடுகின்றார்: \" இந்த நிலையைப் பற்றி யோகிகள் எச்சரிக்கின்றனர். எவ்வளவு உன்னதமான மனிதர்களாகயிருந்தாலும், இந்த நிலையில் வீழ்ந்தவர்களில் பெரும்பாலோர் மனப்பிறழ்வுக்கு உள்ளாவதும், தப்பித்த ஒரு சிலர் கூட தடுமாறுவதும், ஆன்மீக செறிவு நிறைந்திருந்தும் அதனூடே ஒருசில மூடநம்பிக்கைகளுக்கு இவர்கள் ஆட்படுவதையும் காணமுடிகிறது. இத்தகையோர் மாய உலகில் மாட்டிக் கொண்டு மனத்தோற்றங்களுக்கும் பிரமைகளுக்கும் ��ட்பட்டனர். இதன் காரணமாகவே, முகம்மது அவர்கள் காப்ரியேல்(ஜிப்ரீல்) தன்னிடம் வந்து தன்னை புராக் எனும் சுவனக்குதிரையில் ஏற்றி சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றது என்று நம்பி, பிறரிடம் எடுத்துரைத்தார்”.\n\" ஆனால், இப்படியான மனத்தோற்றங்களினூடே முகம்மது சில அரிய ஆன்மீக உண்மைகளையும் எடுத்துரைத்தார். நீங்கள் குரானைப் பார்ப்பீர்களானால், மூட நம்பிக்கைகளினூடே மிகச் சிறந்த ஆன்மீக உண்மைகளும் கலந்து உரைக்கப்பட்டு இருப்பதைக் காணலாம். இதை எவ்வாறு விளக்குவது முகம்மது இறையாளர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அந்த இறையுணர்வு திடீரென அவருக்கு கிட்டியது. அவர் ஒரு பயின்ற யோகி/சித்தர் அல்லர், அவருக்கு என்ன நிகழ்கிறது என்பதை அவரால் புரிந்து கொள்ள இயலவில்லை. முகம்மது உலகிற்கு செய்த நன்மைகளை நினைவு கூறுங்கள், அவரது வெறியின் விளைவால் உலகிற்கு ஏற்பட்ட மிகப் பெரும் அழிவுகளையும், அனர்த்தங்களையும் பாருங்கள். அவரது போதனைகளால் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கானோரை நினைவு கூறுங்கள், குழந்தைகளை இழந்த தாய்மார்கள், அனாதைகளாக்கப்பட்ட சிறுவர் சிறுமியர், அழிக்கப் பட்ட நாடுகள், உயிரழக்க நேர்ந்த லட்சோப லட்சம் பேர்(...) ஆகவே, முகம்மது மற்றும் அவரைப் போன்ற மதகுருமார்களின் வாழ்வை நோக்கும்போது இந்த அபாயத்தின் தீவிரம் புலனாகும். ஆனால், அதே சமயம் அவர்கள் அனைவரும் இறையுணர்வு தூண்டப்பட்டவர்தாம். ஒரு நபியானவர் எவ்வெப்போது தமது இறையுணர்வுகளை உச்சகட்ட நிலைக்கு கொண்டு சென்று ஆவேச நிலையையெட்டி ஆன்மீக வெளிப்பாடுகளை கொணர்ந்தாரோ, அப்போதெல்லாம் பல ஆன்மீக உண்மைகளையும் அதனூடே சில அடிப்பட¨வாதக் கருத்துக்களையும், மூட நம்பிக்கைகளையும் கொணர்ந்தார். இதனால் இம்மாதிரியான மனிதர்களின் போதனைகள் எவ்வளவுக்கெவ்வளவு நன்மைகளை உலகிற்கு ஈந்தனவோ அதே போன்று உலகிற்கு ஊறுகளையும் விளைவித்தன”. (Vivekananda: Complete Works, பாகம் 1, பக் 184 - அவரது ராஜ யோகம் பற்றிய புத்தகத்தின் ஏழாவது அத்தியாயம் : “தியானமும் சமாதியும்”).\nஆன்மீக பரிசோதனைகளின் விளைவாக எழும் மனப்பிறழ்வுகளே திருக்குரானின் வெளிப்பாடுகள் என்று பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த டச்சு கால்வினிஸ்ட் (கிறிஸ்துவ) போதகரும் மத ஆய்வாளருமான ஜிஸ்பெர்டஸ் வோர்டஸ் என்பார் தெரிவித்துள்ளார். இவர், இந்தோனேசியா��ில் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை பிரச்சாராம் செய்வதற்காக மதப்பிரச்சாரகர்களை பயிற்றுவித்தவர்( இது குறித்து Kare Steenbrink தமது Dutch Colonialism and Indonesian Islam Contacts and Conflicts 1595-1950, Rodopi Amsterdam/Atlanta 1993 எனும் புத்தகத்தில் விவாதித்துள்ளார்). கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் பிரிவு கிறிஸ்துவ மதகுருமார்களின் ஆன்மீக பயிற்சிகளை கண்டனம் செய்த ப்ராடஸ்டண்டுகளும் இதே அபாயங்கள் குறித்தே எச்சரித்தனர். இந்த எச்சரிக்கைகள் முகம்மது அவர்களுக்கும் பொருந்தும்.\nபெரும்பாலான யோக நூல்கள் ஹடயோக முறைகளை தவறாக பின்பற்றுவது குறித்து எச்சரிக்கின்றன. சரியான முறையில் பின்பற்றினால், உடனடியாக பெரும் நன்மைகளைத் தரும் இந்த யோக/தாந்த்ரீக/சித்தர் முறைகள், நியதிகளை சரியான முறையில் பின்பற்றாவிட்டால் யோகியருக்கு/சித்தர்களுக்கு விளையக்கூடிய கெடுதிகளையும் பட்டியலிடுகின்றன. சரியான முறையில் பிராணாயாமம் செய்யாததால் ,நரம்பு மண்டலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து யோகிகள், தமது சக யோகியர்களுக்கோ அல்லது மாணாக்கர்களுக்கோ விளைந்த கேடுகளை கூறும் செவிவழிச் செய்திகளும் யோக பாரம்பர்யங்களில் நிறையவே உண்டு. கோபி கிருஷ்ணா என்பவர் எழுதி 1967ல் வெளிவந்த(தற்போதும் நிறைய கடைகளில் இப்புத்தகம் கிடைக்கிறது) Kundalini, the Evolutionary Energy in Man எனும் புத்தகத்தில் சரியான முறையில் செய்யப்படாத யோகமுறைகளின் கடும் பின்விளைவுகள், உடலுக்கு நேரும் துன்பங்கள் பற்றிய விவரனை தரப்பட்டுள்ளது. ஆரிய சமாஜத்தின் தலைவர்களுள் ஒருவரான வந்தே மாதரம் ராமச்சந்திர ராவ் அவர்கள் ஒருமுறை என்னிடம் அவரது நன்பர் ஒருவர் செய்த தவறான பிராணாயாமத்தால் நேர்ந்த பக்க விளைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அவரது நன்பருக்கு மூளையும் இதயமும் பாதிக்கப் பட்டு காலமானாராம். இதுபோன்றே தாவோயிஸத்தின் சக்தி(பிராண) வழிப்படுத்துதல் முறையான க்யூகாங்க்(Qigong)கிலும் இது போன்ற எச்சரிக்கைகளும், உதாரண சம்பவங்களையும் காண முடிகின்றது. உலகெங்கும் இது போன்று திடீரென்று ஆன்மீக “வெளிப்பாடுகள்” நேர்வோர்க்கெல்லாம் “ஞானம்” பிறப்பதோடு மட்டுமல்லாமல், தமக்கு வெளிப்பட்ட ‘ஞானம்’ மட்டுமே உண்மை ஆகவே தாமே முக்கியத்துவம் வாய்ந்தவர் என்ற அசைக்க முடியாத (மூட) நம்பிக்கையும் ஏற்படுகிறது. நவீன மதக்குழுக்களிடையே அதைத் தோற்றுவித்த மதகுருமார்களின் சு���முக்கியத்துவத்தை பாருங்களேன், இது புரியும்.\nஇந்திய யோக/சித்தர் மரபுகளில் வந்தோர் இது போன்ற ஆபத்தான மனச்சுழல்களிலிருந்து தப்பியது ஏனென்றால், அவர்களின் முன்னோடிகள் இது போன்ற ஆன்மீகப் பயிற்சிகள் குறித்த நெடிய ஆய்வின் மூலம் பாதுகாப்பான, ஆரோக்கியமான யோக முறைகளை பிறப்பித்து, பதஞ்சலியின் யோக சூத்திரம் போன்ற அற்புதமான ஆக்கங்களை வழிகாட்டியாக அமைத்துச் சென்றனர். ராம் ஸ்வரூப் அவர்கள் (Hindu View of Christianity and Islam, Voice of India, Delhi 1993, பக் 45-46) இந்திய யோக முறையானது இது போன்ற நீண்ட நெடிய பாரம்பர்யத்தின் விளைவாக எழுந்த முறைப்படுத்தப்பட்ட நெறிமுறைகளின் விள¨வாக ஏனைய உள்ளார்ந்த ஆன்மீக நெறிகளைக் காட்டிலும் சீர்ந்து விளங்குவதாக தெரிவிக்கின்றார். ஆகவே இந்நோக்கில் , இந்திய யோக முறைகளை ஷமன்களின் மனமயக்கும் மூலிகைகளின் மூலமாக எழுப்பப் படும் மயக்க நிலைகளோடும், முகம்மது அவர்களின் வரவேற்பின்றி அழைக்கப்பட்ட விண்-குரல்களோடும் ஒப்பிடுவது என்பது “எல்லா மதங்களும் ஒன்றே” என்று இப்போது பாஷனாகிவிட்ட கோஷங்களுடன் ஒத்திருந்தாலும், அடிப்படையில் மிகவும் வித்தியாசப்பட்டவை என்பதால் முறையற்ற ஒப்புமைகளாகின்றன.\nசமீப காலங்களின் ராம் ஸ்வரூப்பும், சீதா ராம் கோயலும் விவேகானந்த சுட்டிக் காட்டிய திருக்குரான் வெளிப்பாட்டுக் கோட்பாட்டை இன்னமும் செம்மைப் படுத்தியுள்ளனர். ராம் ஸ்வரூப், யோக சமாதியின் பல்வேறு நிலைகளைப் பற்றி விவரித்து அவற்றில் சிலவற்றில் யோகசமாதியில் சில மனமயக்கங்களும் ஏற்படுவதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்(Hindu view of Christianity and Islam, பக் 107). சீதாராம் கோயல் அவர்கள் செங்கிஸ்கானுக்கு ஏற்பட்ட ஆவேச நிலை பற்றி விவரித்து, அந்நிலையிலிருந்து அவர் பிறப்பித்த கட்டளைகள் காரணமாக ஒரு பெரும் குழுவின் நாயகராக அவர் ஆகி, அக்குழு பெரும் (படையெடுப்புகளின் மூலமாக) வெற்றிகளை ஈட்டியதைச் சுட்டிக் காட்டுகிறார் (The Calcutta Quran Petition, 3rd ed., Voice of India Delhi 1999, p.238-249; with reference to Ibn Ishaq: Sira Rasul Allah, tra. Alfred Guillaume: The Life of Mohammed, OUP Karachi, p. 104/150 - 107/154).\nஇவர்களிருவரும் முடிவுக்கு வருவது என்னவென்றால், இம்மாதிரியான மனமயக்கங்களுக்காட்பட்டு அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மூலம் பரப்பப்பட்ட ஒரு இறைக்கோட்பாட்டை நிராகரித்த பாகன் அரபிகளின் சிந்தனை சரியே. ஆனால், அவர்கள் வரலாற்றால் மன்னிக்க இயலாத தவற்றை செய்தனர், அத���வது போரில் முஸ்லிம்களிடம் தோற்றது. ஆனால், “ இது முதன் முறையல்ல, ஒரு சாந்தமான சமூகம் தீவிரத்தன்மை கொண்ட போக்கிரிகளிடம் வீழ்வது. நமது காலத்திலேயே லெனின், மா சே-துங், ஹிட்லர் போன்றோர் சமுதாயத்தை வெற்றி கொள்ளவில்லையா என்ன\nநானறிந்த வரையில் மேலே சொன்ன விமர்சனங்களே இஸ்லாம் குறித்து உலகில் நிலவும் விமர்சனங்களுள் கடுமையானவை. கிறிஸ்துவ விமர்சகர்கள் என்னதான் இஸ்லாத்தை திட்டித் தீர்த்தாலும், அதன் ஏக இறைக் கோட்பாட்டை அவர்கள் பாராட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகின்றனர். ஆனால், இந்த இந்து எழுத்தாளர்களுக்கு இப்படியான நிர்ப்பந்தங்கள் எதுவும் இல்லை. அது போன்று கிறிஸ்துவர்களுக்கு இன்னொரு சங்கடமும் இருக்கின்றது. முகம்மது அவர்களுக்கு இறைவனிடமிருந்து “வெளிப்பட்ட” கட்டளைகள் குறித்து திட்டினால், அவர்களது பழைய ஏற்பாடு சம்பந்தமான நம்பிக்கைகளையும் வேறு யாராவது கேள்விக்குள்ளாக்களாம். எனவே, என்னதான் “மரியாதையின்றியும்”, இதிகாச நம்பிக்கைகளை தகர்க்கிற விமர்சனங்களை நமது பத்திரிகைகளும், விமர்சகர்களும் இஸ்லாம் குறித்து முன்வைத்தாலும், இந்த இந்து-மீட்சியர் ஆய்ந்து உரைப்பது போன்ற முகம்மது அவர்களின் நபித்துவம் குறித்த கடுமையான விமர்சனங்களை ஏனையோர் முன்வைப்பதில்லை.\nஇந்த தொடருக்கான பின்னூட்டப் பெட்டி மூடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/server-sundaram/", "date_download": "2019-07-18T01:00:40Z", "digest": "sha1:AHCW63VEAVI44TIDRAZII365U7OAB5TP", "length": 81355, "nlines": 305, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Server sundaram | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசெப்ரெம்பர் 30, 2010 by RV 7 பின்னூட்டங்கள்\nஅனுப்பிய விமலுக்கும், விகடனுக்கும் நன்றி\nநாகேஷ் மாறும் உடல் மொழி, ஏறி இறங்கும் குரல் ஜாலம், தமிழர்களில் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம், ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழிந்தவர்\nபூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராக பணியாற்ற், குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்.\nபெற்றோர் கிருஷ்ணராவ் – ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன் பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்ல பெயர் – குண்டப்பா.\nபள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது\nஇளம் வயதில் வீட்டில் கோபித்துக் கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர் ரேடியோ கடை ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்\nமுதன் முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார் அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்\nகோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்த மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலர வைத்து அவரது நடிப்பில் வெளிச்சம்\nஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால் தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி\nஇவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ்பாபு, ராஜேஷ்பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்\nமுதல் படம் `தாமரைக்குளம்’ ஷூட்டிங்கின் போது சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர். ராதாவிடம் மனம் வெதும்பி நடந்தைச் சொன்னார் இவர். `மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்… கவலைப்படாம நடி’ என்றாராம் ராதா\n`அபூர்வ ராகங்கள்’ படத்தில் இவருக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் கண்ணதாசன், அவரிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் நாகேஷ் கவிதை கேட்ட இவர், `அதான்யா கண்ணதாசன்’ என்று சொல்லிவிட்டு, `பீஸ் எவ்வளவு’ என்பார். `இதுதான்யா ஃபீஸ்’ என்பார் கண்ணதாசன்\nமுறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை, யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் `நாகேஷ் பாணி’ என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்\nஎம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான் அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா\nதிருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, `நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி. நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம்\nநகைச்சுவையில் மட்டுமல்ல: `நீர்க் குமிழி’ குணச்சித்திரம், `சர்வ���் சுந்தரம்’ ஹீரோ, `அபூர்வ சகோதரர்கள்’-ல் வில்லன், ‘மகளிர் மட்டும்’ பிணம் என்று வெளுத்துக் கட்டியவர்\n`அபூர்வ ராகங்கள்’ ஷூட்டிங், பாலசந்தர் ஆக்‌ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ் கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, `சியர்ஸ்’ என்று சொல்ல, படம் பார்த்தவர்கள் பாரட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்சுக்கு இது ஒரு சாம்பிள்\nஇவரை எப்போதும் `டேய் ராவுஜி’ என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்.\nடைரக்‌ஷன் துறையையும் இவர் விட்டுவைக்கவில்லை. `பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது டைரக்‌ஷனில் வெளிவந்த திரைப்படம்.\nபணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், `எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறுதானே’ என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்\n`சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்’ என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி.\n`நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ண்ணாக அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக் கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்’ என்று சொன்னவர் கமலஹாசன்.\n‘பஞ்சதந்திரம்’ ஷூட்டிங், உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், `கோழி இன்னும் சாகலையாப்பா\n`தசாவதாரம்’ கடைசி நாள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம் `என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured–டா கமல்\nதாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்.\nஇந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது- செப்டம்பர் 27, 1933 –ல். மறைந்தது ஜனவரி 31, 2009 –ல்.\n30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கெளரவிக்கவில்லை\nதொகுக்கப்பட்ட பக்கம்: நாகேஷ் பக்கம்\nமார்ச் 4, 2010 by RV 4 பின்னூட்டங்கள்\nவிகடனில் ஜூன் 66-இல் வெளியான கட்டுரை. நன்றி, விகடன்\nபுதுமை + புரட்சி = கே.பாலசந்தர்\nராகினி ரிக்ரியேஷன்ஸாரின் ‘எதிர் நீச்சல்’ நாடகத்தைப் பார்த்துவிட்டு வருகிறவர்கள் சும்மா இருப்பதில்லை; தங்களுடைய உறவினர்களையும் நண்பர்களையும் அந்த நாடகத்தைப் போய்ப் பார்க்கும்படி சொல்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன் அரங்கேற்றப்பட்டு, அத்தனை சபாக்களிலும் நடைபெற்று வரும் இந்த நாடகம், சென்னையையே ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டு இருக்கிறது.\n”இந்த நாடகத்தில் நடிக்கும் அத்தனை பேரும் உயிர்த் துடிப்புடன் பேசி நடித்திருக்கிறார்கள். ஆகா.. அந்த நாயரையும், பொருள் செறிந்த அவருடைய மலையாளப் பேச்சையும் மறக்கவே முடியாது” என்று கூறுகிறார்கள். உண்மைதான். ராகினி ரிக்ரியேஷன்ஸ் குழுவினர், நடிப்பில் எப்போது சோடை போனார்கள்\n”நாடகத்தில் கையாளப்பட்டிருக்கும் உத்தி புதுமையிலும் புதுமை ஒரே செட்டில், ஒரே வீட்டில் நாடகம் முழுவதையுமே நடத்திக் காட்டி விடுகிறார்கள். இது வரையில் ஒருவரும் இம்மாதிரி செய்ததில்லை” என்று எதிர்நீச்சலின் வெற்றிக்கு இப்படியும் ஒரு காரணம் கூறப்படுகிறது.\nஆனால், இவற்றுக்கெல்லாம் மேலாக, மாதுவையும், நாயரையும், சபாபதியையும், கிட்டு மாமாவையும், பட்டு மாமியையும், பேப்பர் பைத்தியத்தையும் மேடையில் உலவ விட்ட நாடகாசிரியரை மறந்துவிட முடியுமா நடுத்தர வகுப்பைச் சேர்ந்த ஒவ்வொரு குணச்சித்திரத்தையும் அப்பழுக்கின்றிப் படைத்து, அன்றாட வாழ்க்கை என்னும் இலக்கியத்திலிருந்து வார்த்தைகளை எடுத்து வசனங்கள் அமைத்து, வேடிக்கைப் பேச்சுக்களின் மூலம் பல உண்மைகளையும் நீதிகளையும் மனத்தில் பதிய வைத்து நாடகத்தை உருவாக்கித் தந்துள்ள கே.பாலசந்தரின் பேனாவின் சக்திக்கும், டைரக்ஷன் திறமைக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது எதிர்நீச்சல்.\nதஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்தில் பிறந்த பாலசந்தருக்கு நாடகம் எழுதுவது மாணவராயிருந்த நாட்களிலேயே ஏற்பட்ட ஒரு பழக்கம். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே அநேக நாடகங்களை மேடை ஏற்றியிருக்கிறார் இவர். பின்னர், சென்னை அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீசில் உத்தியோகத்தில் சேர்ந்தபோது, அங்கும் வருடத்திற்கு ஒரு முறை ஒரு புது நாடகத்தைத் தயாரித்துப் பல பரிசுகளைத் தட்டிக்கொண்டு போயிருக்கிறார். அவருக்குப் புகழைத் தேடித் தந்த ‘மேஜர் சந்திரகாந்த்’ முதன்முதலில் ஏ.ஜி.எஸ். ஆபீசில்தான் அரங்கேறியது.\nநேஷனல் ஆர்ட்டிஸ்ட் குழுவில் நாடகாசிரியராகவும் நடிகராகவும் சிறிது காலம் இருந்திருக்கிறார். அங்கிருக்கும்போதுதான் ‘சதுரங்க’த்தையும் ‘கௌரி கல்யாணத்’தையும் தயார் செய்தார்.\nராகினி ரிக்ரியேஷன்ஸில் பங்குபெற்ற பிறகு, பல சிறு நாடகங்களை எழுதி, அவற்றில் நடித்தும் இருக்கிறார் பாலசந்தர். மேஜர் சந்திரகாந்த்துக்குப் பிறகு சர்வர் சுந்தரம், மெழுகுவத்தி, நீர்க்குமிழி, நாணல் போன்ற நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி நல்ல பெயர் வாங்கியிருக்கிறார். ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு புதுமையைப் புகுத்தி, முன்னேற்றம் கண்டிருக்கிறார்.\nநாடகத்தில் ‘கதை, வசனம், டைரக்ஷன்’ என்ற முத்தொழிலையும் புரிந்துகொண்டிருக்கும் இவர், சினிமாத் துறையிலும் அடியெடுத்து வைக்கக் காரணமாயிருந்தவர் எம்.ஜி.ஆர்.\n”எம்.ஜி.ஆரின் பெரும் முயற்சியின் காரணமாகத்தான் ‘தெய்வத்தாய்’ படத்திற்கு வசனம் எழுதினேன்” என்று நன்றி உணர்ச்சியுடன் கூறினார் பாலசந்தர். சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, நாணல் மூன்று நாடகங்களும் படங்களாக வெளிவந்துவிட்டன. ‘மேஜர் சந்திரகாந்த்’ இந்தியில் ‘ஊஞ்ச்சே லோக்’ என்ற பெயரில் வெளிவந்து பரிசையும் பெற்றிருக்கிறது. அதில் அசோக் குமார் நடித்துள்ளார். ”இப்போது அதையே தமிழில் ஏவி.எம். எடுக்கிறார்கள். முக்கிய பாத்திரத்தில் மேஜர் சுந்தரராஜனே நடிப்பார். தேவையான சிறு மாறுதல்களுடன் அதை நானே டைரக்ட் செய்யப் போகிறேன்” என்று அடக்கத்துடன் தெரிவித்துக் கொண்டார் பாலசந்தர்.\nஇந்தப் படத்தைத் தவிர, தற்போது மனோகர் பிக்சர்சுக்காக தாம் எழுதிய ‘பாமா விஜயம்’ என்ற சமூகச் சித்திரத்தை டைரக்ட் செய்துகொண்டிருக்கிறார் பாலசந்தர். புராணத் தலைப்புடன் சமூகக் கதையன்று எழுதுவதே ஒரு புதுமை தானே\n”நீங்கள் எதிர்நீச்சலையும் சினிமா எடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டேனே இந்த நாடகத்தைப் படமாக எடுக்க முடியுமா இந்த நாடகத்தைப் படமாக எடுக்க முடியுமா” என்று கேட்டேன் நான்.\n சர்வர் சுந்தரத்தை எடுக்க நினைத்தபோதும் பலர் இப்படித்தான் சந்தேகப்பட்டார்கள். ‘நாடகத்திற்குத் தகுந்த சப்ஜெக்ட் இது. சினிமா எடுத்தால் படுதோல்வி அடையும்’ என்றும் சிலர் சொன்னார்கள். ஆனால், அது வெளியானதும் அதற்கு பிரமாதமான வரவேற்பு இருந்தது. எந்த சப்ஜெக்டையும் எடுக்கிறபடி எடுத்தால் ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் இருக்கும்” என்று நம்பிக்���ையுடன் கூறினார் பாலசந்தர்.\nசினிமாத் துறையில் நுழைந்து புதுமைகளைப் புகுத்தி, புரட்சி செய்து, புகழேணியில் ஏறிய இளைஞர்களின் பட்டியலில் சேருவதற்கு பாலசந்தரும் துடித்துக்கொண்டுஇருக்கிறார். ‘அந்த நாள்’ பாலச்சந்தர், ‘கல்யாணப் பரிசு’ ஸ்ரீதர், ‘சாரதா’ கோபாலகிருஷ்ணன்… இவர்களின் வரிசையில் ‘எதிர் நீச்சல்’ பாலசந்தரும் சீக்கிரத்திலேயே சேர்ந்துவிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nபாலசந்தரை நேரில் சந்தித்துப் பேசும்போது, அவர் உள்ளத்தில் துள்ளும் ஆர்வத்தை ஒருவராலும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. வார்த்தைகளை அளந்துதான் பேசுகிறார். ‘இதை செய்யப் போகிறேன், அதைச் செய்யப் போகிறேன்’ என்று தமது வருங்கால திட்டங்களை அவர் அடுக்கிக் கொண்டு போவதில்லை. தமது கடந்த கால சாதனைகளைப் பற்றிய முதல் அத்தியாயத்தையும் மிகவும் சுருக்கிக் கொள்கிறார்.\n”நாடகங்களில் மாறுதல்களைச் செய்திருக்கும் உங்களுக்கு சினிமாவிலும் புது மாதிரி ஏதாவது செய்யலாம் என்ற நம்பிக்கை இருக்கிறதா\n”நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, நிறைய ஆசையிருக்கிறது. இப்போதுதானே சினிமா உலகில் நுழைந்திருக்கிறேன். என் நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்ட பிறகுதான் புதிய முயற்சிகளைப் பற்றித் தைரியமாகக் கூற முடியும்” என்று பதில் அளித்தார் பாலசந்தர்.\nநாடக மேடையும், சினிமாத் துறையும் எழுத்தாளர்களை ஒருபோதும் புறக்கணிக்கமுடியாது என்று அபிப்பிராயப்படும் அவர், ”நல்ல படத்திற்குப் பரிசு கொடுக்கும்போது அதன் கதாசிரியருக்கும் தகுந்த சன்மானம் கொடுத்து மரியாதை செய்ய வேண்டும். இந்த வருஷம் மலையாள செம்மீனின் ஆசிரியருக்குப் பரிசு கொடுக்காதது அதிசயத்திலும் அதிசயம்” என்றார்.\n விஞ்ஞானத்தில் பி.எஸ்ஸி பட்டம் பெற்றுவிட்டு, வாழ்க்கையில் ‘கணக்கர்’ உத்தியோகம் பார்க்க ஆரம்பித்தார். அதைப் போலவே கல்லூரியில் சமஸ்கிருதமும் பிரெஞ்ச் மொழியும் படித்து விட்டுத் தமிழில் நாடகங்கள் எழுதுகிறார். ஃபைல்களுடன் பொழுதெல்லாம் கழித்தாலும், வெளி உலகையும், அதில் நடமாடும் பலதரப்பட்ட விசித்திர கேரக்டர்களையும் அலசி வைத்திருக்கிறார்.\nதற்போது பாலசந்தர் உத்தியோகத்தில் ஒரு காலும், கலை உலகில் ஒரு காலுமாக தர்மசங்கட நிலையில் இருக்கிறார்.\n”கலையுலகில் கொஞ்சம் பணமும் புகழும் வந���துவிட்டால் உத்தியோகத்தை உதறிவிடுகிறார்களே நீங்கள் அப்படியன்றும் செய்யாமல் இருப்பதற்கு உங்களைப் பாராட்டத்தான் வேண்டும்” என்று நான் கூறினேன்.\n அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாகிவிட்டால்” என்று கேட்டுவிட்டு அவர் தமக்குள் சிரித்துக் கொண்டார்.\n‘பாலசந்தர் பலே கெட்டிக்காரர். சினிமா உலகின் பளபளப்பையும் மினுமினுப்பையும் சரியானபடி எடை போட்டு வைத்திருக்கிறார்’ என்று நான் வியந்து கொண்டேன். ஆனால், அவருடைய மனப் போராட்டத்திற்கு சீக்கிரமே முடிவு ஏற்பட்டுத்தான் ஆகவேண்டும். அவர் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஆபீசில் சம்பளமில்லாமல் லீவு எடுத்துக் கொண்டிருக்கிறார் வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் லீவு முடிவடைகிறது. அதற்குப் பிறகு சூப்பரின்டென்டெண்ட் நாற்காலியில் போய் உட்காரப் போகிறாரா, அல்லது ஸ்டுடியோவில் டைரக்டர் நாற்காலியில் உட்காரப் போகிறாரா என்பது தெரிந்துவிடும். அல்லது, இரண்டு நாற்காலிகளிலும் மாறி மாறி உட்காருவாரோ, என்னவோ வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் லீவு முடிவடைகிறது. அதற்குப் பிறகு சூப்பரின்டென்டெண்ட் நாற்காலியில் போய் உட்காரப் போகிறாரா, அல்லது ஸ்டுடியோவில் டைரக்டர் நாற்காலியில் உட்காரப் போகிறாரா என்பது தெரிந்துவிடும். அல்லது, இரண்டு நாற்காலிகளிலும் மாறி மாறி உட்காருவாரோ, என்னவோ பாலசந்தர் இதிலும் புதுமையைப் புகுத்திப் புரட்சி செய்தாலும் செய்வார். யார் கண்டது\nஅபூர்வ ராகங்கள் (Aboorva Ragangal), விகடன் விமர்சனம்\nமேஜர் சந்திரகாந்த் (Major Chandrakanth)\nசொல்லத்தான் நினைக்கிறேன்(Sollatthan Ninaikkiren), சொல்லத்தான் நினைக்கிறேன் விகடன் விமர்சனம்\nஜூலை 14, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\nவிகடனுக்கு மேஜர் அளித்த பேட்டி. நன்றி விகடன்\nஅப்பா வேடத்தில் நடிப்பது பற்றி நான் கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லை. கதாநாயகனாக நடிப்பதில் கிடைக்கும் புகழும் பெருமையும் அப்பா வேடத்திற்குக் கிடைக்காது என்ற அச்சம் எனக்கு இருந்தது. சர்வர் சுந்தரம் படத்தில் அப்பா வேடத்தில் நடிப்பதற்காக எனக்கு அழைப்பு வந்தது. முன்னுக்கு வரத் துடித்த எனக்கு அப்பா வேடத்தை ஏற்கலாமா, வேண்டாமா என்ற நினைப்பு. அப்போது, டைரக்டர் கே.சி.கே., “அப்பா வேடம் ஏற்பதில் தயக்கம் காட்டாதே இப்போதுள்ள நிலையில் இந்த வேடத்திற்குதான் அதிகம் போட்டியில்லை. கதாநாயகனாக நடிக்க வ��ண்டும் என்றால், நிறைய போட்டிகள் இருக்கிறது. அப்பா வேடத்திற்கு என்ன குறைச்சல் இப்போதுள்ள நிலையில் இந்த வேடத்திற்குதான் அதிகம் போட்டியில்லை. கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றால், நிறைய போட்டிகள் இருக்கிறது. அப்பா வேடத்திற்கு என்ன குறைச்சல் உன் உடலமைப்புக்குப் பணக்கார அப்பா வேடம்தான் கிடைக்கும். அழகான டிரஸ் இருக்கும். ஏதாவது ஒரு காட்சியில் அழ வேண்டியிருக்கும். குறைந்த கால்ஷீட்தான். சண்டைக் காட்சிகள் இருக்காது. தயங்காமல் ஒப்புக் கொள்” என்றார்.\nஅன்று ஆரம்பித்த அப்பா வேடம்தான். கதாநாயகனாக நடிக்க வந்த எனக்கு அப்பா வேடம் கிடைத்ததும் ஒருவகை அனுபவம்தான்.\nநான் நடித்த முதல் படம் பட்டினத்தார், அதில் எனக்கு ராஜா வேடம். படப்பிடிப்பின் போது ராஜாக்கள் போடும் செருப்பு இல்லாததால், எங்கெங்கோ தேடி செருப்பைக் கொண்டு வந்தார்கள். அது என் காலுக்குப் பெரிதாக இருந்தது. காலுக்குத் தகுந்தபடி செருப்பை வெட்டி, என்னை நடிக்கச் செய்தார்கள்.\nஎன் முதல் படத்திலேயே ஒரு அனுபவத்தைத் தெரிந்து கொண்டேன். காட்சியில் எந்த ஒரு குறை வந்தாலும், ஆரம்ப நிலையிலுள்ள நடிகனைத்தான் வந்து சேரும் என்பதுதான் அது.\nநாடகத்தில் எவ்வளவுதான் சிறந்த முறையில் முக பாவம் காட்டினாலும், சினிமாவில் பாராட்டுப் பெறுவது போல் நாடகத்தில் பெற முடியாது என்பதை நாணல் படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். திரைப்படத்தில் ஒரு சிறிய கண்ணசைவைக் கூட குளோஸ் அப் மூலம் காட்டிப் பாராட்டுதலைப் பெற முடியும்.\nமோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் நடிப்பதற்காக வாசன் என்னை அழைத்திருந்தார். வேடத்தைப் பற்றி என்னிடம் சொன்னார். “என் பாத்திரம் மிகச் சிறியதாக இருக்கிறது. பல படங்களில் பெரிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்” என்றேன்.\nஅதற்கு வாசன், “மீதிப் படங்களைப் பார்த்துவிட்டு, இப்படத்தில் நடிக்க உன்னை நான் அழைக்கவில்லை. வாழ்க்கைப் படகு படத்தில் வக்கீல் வேடத்தில் நடித்தபோது உன் நடிப்பை எடை போட்டுவிட்டேன். இந்தப் படத்தில் நீ நடிப்பது சிறிய பாத்திரமானாலும் சிவாஜியுடன் நடிக்கப் போகிறாய். உனக்கு அது மேலும் பெயரைக் கொடுக்கும். பேசாமல் நடி” என்றார். படம் முடிந்து திரையிடப்பட்டதும், ‘சிவாஜியுடன் சிறப்பாக நடித்த நடிகர் யார்” என்றார். படம் முடிந்து திரையிடப்பட்டதும், ‘சிவாஜியுடன் சிறப்பாக நடித்த நடிகர் யார்’ என்ற கேள்வி படம் பார்த்தவர்களின் மனதில் எழுந்தது. அப்பொழுது வாசன் சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு மீண்டும் நினைவுக்கு வந்தன. என்னால் மறக்கமுடியாத அனுபவங்களில் இதுவும் ஒன்று.\nநான் கதாநாயகனாக நடித்த படம் மேஜர் சந்திரகாந்த். ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் என்னை “இன்னும் ஒரு படத்தில்கூட கதாநாயகனாக ஏன் நடிக்கவில்லை” என்று கேட்கிறார்கள். தமிழ்த்திரை உலகத்தில் யார் கதாநாயகியுடன் டூயட் பாடி, கடைசியில் மணந்து கொள்கிறானோ, அவனே கதாநாயகன் என்று ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.\nதெய்வ மகன் படத்தின் மூலம் நான் சிறந்த நடிகன் என்ற தமிழக அரசின் பரிசைப் பெற்றேன். அந்தப் படத்தில்தான் சிவாஜியோடு போட்டி போட்டுக்கொண்டு சிறப்பாக நடித்தேன் என்ற ஏகோபித்த பாராட்டுதல் கிடைத்தது. என்னை ஊக்குவித்த அப்படத்தின் டைரக்டர் திரிலோகசந்தரை என்னால் மறக்க முடியாது.\nநான்கு படங்களில் நான் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடித்திருந்தாலும் ரிக்ஷாக்காரன் படத்தின் மூலம்தான் எம்.ஜி.ஆர். ரசிகர்களிடம் ‘சுந்தர்ராஜனும் நடிக்கிறார்’ என்ற பாராட்டைப் பெற்றேன். இந்த அனுபவம் என்னால் மறக்க முடியாதவற்றில் ஒன்று.\nமேஜர் திறமை வாய்ந்த நடிகர்தான். அதுவும் ஒரு கண்டிப்பான மூத்தவர் ரோல் அவருக்காகவே படைக்கப்பட்டது. அவரது ஆஜானுபாகுவான தோற்றம், குரல் அவருக்கு ப்ளஸ் பாயிண்ட்கள். ஆனால் மேஜர் சந்திரகாந்தில் முறுக்கிய உடலை, முறைத்த கண்ணை, அவர் கடைசி வரைக்கும் இளக்கவே இல்லை. அந்த டெம்ப்ளேட்டையே பல படங்களில் – நீர்க்குமிழி, மோட்டார் சுந்தரம் பிள்ளை, எதிர் நீச்சல், நவக்ரஹம், தெய்வ மகன், ஞான ஒளி – அவர் திருப்பி திருப்பி பயன்படுத்தினார். அவரது இயக்குனர்களும் பெரும்பாலும் அதைத்தான் கேட்டார்கள், அதனால் அவர் மீதுதான் தவறு என்று சொல்ல முடியாது. பல படங்களில் மிகை நடிப்பு வேறு. ஒரு திறமை வாய்ந்த இயக்குனர் இல்லை என்றால் அவரது மிகை நடிப்பை கட்டுக்குள் வைக்க முடியாது.காலம் போக போக he just sleepwalked through his roles. அவரது ரோல்களுக்கும் காலம் செல்ல செல்ல ஸ்கோப் குறைந்து கொண்டே போனது.\nஅவரை நன்றாக பயன்படுத்தியவர் பாலச்சந்தர்தான். எழுபதுகளில் ஏனோ அவர் பாலச்சந்தர் படங்களில் நடிப்பது நின்று போனது.\nபின்னாளில் இயக்குனராகவும் ��ரளவு வெற்றி பெற்றார். அது அவரது இரண்டாவது இன்னிங்க்ஸ். கல் தூண் நன்றாக ஓடியது. ஒரு பத்து பதினைந்து படங்களை இயக்கி இருப்பார். அந்த ஒரு நிமிடம், இன்று நீ நாளை நான் ஆகிய படங்கள் நினைவு வருகின்றன.\nநல்ல நாடகங்களை போட்டார். ஞான ஒளி, கல் தூண் போன்றவை அவர் அரங்கேற்றியவைதான். அவரது நாடகங்கள் சென்னை சபா சர்க்யூட்டுக்கு வெளியேயும் வெற்றி பெற்றன.\nஒரு திறமை வாய்ந்த நடிகர் ஒரு டெம்ப்ளேட்டுக்குள் அடங்கிப் போனது துரதிருஷ்டம்.\nஅந்த நாள் ஞாபகம் வீடியோ தேடி பார்த்தேன், கிடைக்கவில்லை. வரவு எட்டணா பாட்டு\nமேஜரின் நடிப்பு மிக நன்றாக இருந்த படங்கள்:\nஅபூர்வ ராகங்கள், விகடன் விமர்சனம்\nநினைவு வருவது அவ்வளவுதான். நீங்களும் உங்களுக்கு பிடித்த படங்களை சொல்லுங்களேன்\nமேஜர் குறிப்பிடும் டைரக்டர் கே.சி.கே. யார்\nஅபூர்வ ராகங்கள், விகடன் விமர்சனம்\nஇரும்பு மனசுக்காரர் நாகேஷ் – கே. பாலசந்தர்\nபிப்ரவரி 5, 2009 by Bags 7 பின்னூட்டங்கள்\nபெப்ரவரி 4, 2009 at 1:31 பிற்பகல் e\nஇரும்பு மனசுக்காரர் நாகேஷ் – கலங்கும் கே. பாலசந்தர்\nதமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகர்களில் நாகேஷும் ஒருவர். கலைவாணர் என்.எஸ்.கே. மற்றும் சந்திரபாபுவிற்குப் பிறகு நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர் நாகேஷ் என்றால் அது மிகையல்ல. எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் தொடங்கிய அவரது கலைப் பயணம், பல பரிமாணங்களைக் கடந்துள்ளது. அவரது `தருமி’ வேடத்தை யாரால் மறக்க முடியும் பிற்காலத்தில் குணச்சித்திர வேடங்களிலும் வெளுத்துக் கட்டினார்.\nநகைச்சுவை நடிகராக வலம் வந்த நாகேஷை, ஹீரோவாகப் போட்டு பல்வேறு நாடகங்களையும் படங்களையும் இயக்கியவர் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர். நாகேஷின் குருநாதராகவும் நல்ல நண்பராகவும் திகழ்ந்த அவரிடம், நாகேஷ் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னோம். தழுதழுத்த குரலில் ஆரம்பித்தார் கே.பி.\n“இறந்தவர்களுக்கு, இருப்பவர்கள் செய்யும் சடங்குகளுள் ஒன்று வாய்க்கரிசி போடுவது. அதைச் செய்து அவரை மயானத்தில் தனியே விட்டுவிட்டு வந்து அசை போட்டுப் பார்க்கிறேன்.\nஆரம்ப காலம் தொடங்கி, அண்மையில் பதினைந்து நாட்களுக்கு முன்பு போய் பார்த்துப் பேசிவிட்டு வந்த சம்பவம் வரை ஒவ்வொரு விஷயமும் நினைவுக்கு வந்து நெஞ்சை அடைக்கிறது. ஆத்மார்த்தமாகப் பழகும் அந்த நண்பரை இழந்து மனமொடிந்து போயிருக்கிறேன்.\nநான் பத்திரிகைப் பேட்டிக்காகவோ அல்லது ஒப்புக்காகவோ சொல்லவில்லை. நடிப்பில் சிவாஜிக்குப் பிறகு பேர் சொல்லும் பிள்ளையாக இருந்தவர் நாகேஷ். அதிலும் குணச்சித்திரமாகவும் காமெடியாகவும் இணைந்து நடிக்கும் நடிகர், இனிமேல் பிறந்தால் கூட அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். காமெடி டிராக்கில் மட்டும் ஓடிக் கொண்டிருந்த அவரை குணச்சித்திர நடிகனாக்கியது பற்றி நினைத்தால் பல சம்பவங்களைக் கூறத் தோன்றுகிறது.\nசின்னச் சின்ன கம்பெனிகள் நடத்தி வந்த சில நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நாகேஷ் பற்றி நண்பர்கள் சிலர் என்னிடம் சிலாக்கியமாகச் சொன்னார்கள். நானும் அரசுப் பணியில் இருந்தபடியே நாடகங்கள் எழுதி இயக்கிக் கொண்டிருந்தபடியால், இயல்பாக ஏற்பட்ட ஆர்வத்தில் நண்பர்கள் கூறிய நாடகத்தையும் நாகேஷையும் பார்க்கப் போனேன்.\nஅப்படிப் போன ஒரு நாடகத்தில் நாகேஷின் ஆரம்பக் காட்சியே எனக்கு பிரமிப்பு ஏற்படுத்திவிட்டது. அதாவது யாரோ விரட்டி வருவதுபோல பாவனை செய்தபடி, நீளமான சோபா ஒன்றை அனாயாசமாக தாண்டிக் குதித்தபடி வசனம் பேசுவார். அப்போது அவருடைய அங்கஅசைவுகளும் வசன உச்சரிப்புகளும் என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. நாடகம் முடிந்ததும் தனியே பார்த்துப் பாராட்டிவிட்டு, `இப்படி நடிப்பது ரிஸ்க் இல்லையா அடிபட்டால் என்னாகும்’ என்று அக்கறையுடன் கேட்டேன். அதற்கு நாகேஷ், `அடிபடலாம். அதற்கு பயந்து மெனக்கெடாமல் இருக்கக் கூடாது. ஆல் இன் கேம். அதிலும் நாடகத்திற்கு மற்ற தொழிலில் காட்டும் திறமை மற்றும் அக்கறையைவிட நூறு சதவிகிதம் அதிகம் காட்டினால்தான் ஜெயிக்க முடியும்’ என்று விளக்கம் சொன்னார்.\nஅவருடைய நாடகத்தைப் பார்க்கப் போன காலகட்டத்தில் நான் `மேஜர் சந்திரகாந்த்’ நாடகம் நடத்திக் கொண்டிருந்தேன். அதைப் பார்க்க வந்த நாகேஷ், என் நாடகத்தை வெகுவாகப் பாராட்டிவிட்டு, மெதுவாக தனக்கும் என் குழுவில் இடம் வேண்டும் என்று கேட்டார். சின்னச் சின்ன கம்பெனிகளில் நடிக்கும் தனக்கு என் அங்கீகாரமும் ஆதரவும் வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசினார். குறைந்தபட்சம் `மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்தில் ஒரு கேரக்டர் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டார்.\nநான் அவரிடம் `உங்களுக்கான ஒரு ஸ்கிரிப்ட்டைத் தயார் செய்து, அதன் மூலம் உங்களை எங்கள் குழுவில் சேர்க்கிறேன்’ என்றதும், சரி என்று போனவர், மறுநாளே என் அலுவலகம் வந்து தனக்கான ஸ்கிரிப்ட் தயாரா எனக் கேட்டார். இவ்வளவிற்கும் சினிமாவில் தலைகாட்டி பிரபல-மாகிவிட்ட அவர், நிஜமாகவே நாடகங்களில் நடிக்க அதுவும் என் நாடகங்களில் நடிக்கக் காட்டிய ஆர்வம் என்னைப் பெரிதும் ஈர்த்தது.\nஅதன் விளைவாக தீவிரமாக யோசித்தபோது, நாகேஷின் முகத்தில் இருந்த அம்மைத் தழும்புகளையும் அதனால் நாயகன் படும் மன உளைச்சல்களையும் வைத்து ஒரு கதை பண்ணலாமா என்று நாகேஷிடமே கேட்டேன். இந்த கதைக்களம் அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. உடனே என்னை அடுத்தடுத்து சந்தித்து ஒரு வகையில் நெருக்கடி கொடுத்து தனக்கான அந்த முழுக் கதையையும் உருவாக்க வைத்துவிட்டார். அதுதான் `சர்வர் சுந்தரம்.’\nஅந்தக் கதை தயாரானதும் தினமும் ரிகர்சல் பார்க்க சின்சியராக ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி சினிமாவில் பிஸியான நிலையிலும் அவருடைய நாடக ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறுகிய காலத்தில் மெனக்கெட்டுத் தயாரித்த `சர்வர் சுந்தரம்’ நாடகத்தை அரங்கேற்றும் நாளன்று என்னை விட டென்ஷனாக இருந்த நாகேஷ் மெதுவாக, `பாலு, இந்த நாடகத்தோட முதல் டயலாக் தவிர மற்றதெல்லாம் மறந்துடுத்தே’ என்றார். ஆனால் நாடகம் தொடங்கியதும் மடமடவென்று டயலாக்குகளை வீசி அசத்திவிட்டார். குறிப்பாக நாயகிக்கு பொக்கே கொடுத்துவிட்டு, பதிலுக்கு குப்பைக் கூடையை எடுத்துப் போகிறேன் என்று கூறியபோது, ஆடியன்ஸ் தட்டிய கைதட்டல்கள் இன்னமும் காதுகளில் ஒலிக்கிறது.\nஅந்த நாடகத்தின் காட்சி அமைப்புகள் சிறப்பாக இருந்தாலும் நாகேஷின் நடிப்பும் மெருகேற்றியதால் கிடைத்த பாராட்டு ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலித்தது. இந்த நாடகம் நடக்கவிருந்த ஓரிரு நாளில் எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார். அவரிடம் நாடகம் பற்றிக்கூறி அனுமதி வாங்கி வந்து நடித்துவிடும் போக்கும் என்னைக் கவர்ந்தது.\n`சர்வர் சுந்தரம்’ நன்றாக போய்க்கொண்டிருந்தாலும் `மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்திலும் தான் பங்குபெற வேண்டும் என்று தொடர்ந்து அடம் பிடித்து வந்தார். அதனால் ஒரு காட்சியில் பேப்பர் போடும் பையன் கேரக்டர் கொடுத்தேன். அதில் வந்தவரை ஆடியன்ஸ் பார்த்து `ஹே, நாகேஷ்’ என்று கத்தினார்கள்.\nஇதெல்லாம் நடப்பதற்கு முன்பு நானும், நாகேஷும் இணைந்து ஒரு நாடகத்தில் நடித்தோம். முதலாளியாக நானும் வேலைக்காரராக அவரும் நடிக்கும்போது, திடீரென்று இஷ்டத்துக்கு வசனம் பேசி என்னைத் திகைக்க வைத்துவிட்டார். அதிலிருந்து என் நாடகங்களில் இப்படி அதிரடியாக புதிய வசனம் எதுவும் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டுவிட்டேன்.\nபிறகு, நான் எழுதிய `நீர்க்குமிழி’ நாடகத்தில் நாகேஷ் புகுந்து கலக்கினார். காமெடியனாக வந்த நாகேஷ், இந்நாடகத்தின் மூலம் பார்வையாளர்களை அழ வைத்துவிட்டார். பலமுறை நானே அவரது நடிப்பைப் பார்த்துக் கண்கலங்கியுள்ளேன்.\nஅந்த நாடகத்தில் பல பரிமாணங்களைக் காட்டி அசத்திய நாகேஷை மனதில் வைத்து `எதிர்நீச்சல்’ நாடகம் எழுதினேன். அதுபற்றி எதுவும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஇப்படிப் போன காலகட்டத்தில் `நீர்க்குமிழி’ நாடகத்தைப் படமாக்கினோம். நாடகத்தில் நடித்தவர்களையே பெரும்பாலும் போட்டு குறைந்த பட்ஜெட்டில் தயாரான அப்படம் நிறைவான வருவாயும், பேரும் கொடுத்தது. குறிப்பாக இப்படம் பற்றி ஏவி.எம். செட்டியாரும், பாரதிராஜாவும் பிரமிப்புடன் பேசினார்கள்.\nஅதேசமயம் புதிய நாடகமாக `நவக்கிரகம்’ எழுதினேன். அதுதான் என் கடைசி நாடகமாகிவிட்டது. காரணம், நான் உள்பட நாடகத்தில் பங்கேற்ற அனைவரும் சினிமாவில் பிஸியாகிவிட்டதால் நாடகத்திற்குத் தேவையான நேரத்தை எங்களால் ஒதுக்க முடியாமல் போனதுதான்.\nஆனால், சினிமாவில் தனிக் கொடி நாட்டி வெற்றிப் பாதையில் போய்க் கொண்டிருந்த எங்கள் நட்புக்கு யாரோ திருஷ்டி போட்டுவிட்டார்கள். பல ரூபங்களில் வந்த பிரச்னைகளால் பிரிந்துவிட்டோம்.\nநாகேஷ் வீட்டில் நடந்த ஒரு துயரச் சம்பவத்தால் தனிமையில் வாழ ஆரம்பித்த நாகேஷை வைத்து `வெள்ளிவிழா’ என்ற படத்திற்கு கால்ஷீட் வாங்கினேன். எனக்குக் கொடுத்த கால்ஷீட் தினத்தன்று எனக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு எம்.ஜி.ஆர். படமொன்றில் நடிக்கப் போயிருந்தார். அந்த விஷயம் தெரிந்து விசாரித்தபோது, அவர் என்னைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் காயத்தையும், ஆறாத வடுவையும் எனக்குள் ஏற்படுத்திவிட்டது. அதில் கோபமடைந்த நான், நாகேஷின் தொடர்பை அறவே துண்டித்துவிட்டு அவருக்காக உருவாக்கிய ��ேரக்டரில் புதுமுகம் ஒருவரை அறிமுகப்படுத்தினேன். அவர்தான் தேங்காய் சீனிவாசன்.\nஇந்த `வெள்ளிவிழா’ பட ஷூட்டிங்கின் போது எனக்கு ஹார்ட்-அட்டாக் வந்து நினைவைத் துறந்து பல நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தேன். அப்போது தினமும் நாகேஷ் வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவாராம். பின்னாளில் என் மனைவி சொல்லித் தெரிந்துகொண்ட விஷயமிது.\nஆனாலும் வருத்தம் குறையாத நிலையில், நாகேஷ் உறவே இல்லாமல் ஏழெட்டுப் படங்கள் எடுத்து அதில் பல ஹிட் ஆகின. பட வெற்றிவிழா சிலவற்றில் நாகேஷைப் பார்த்துப் பேச ஆரம்பித்த பிறகு சமரசம் ஆகிவிட்டோம்.\nஅடுத்து `அபூர்வ ராகங்கள்’ படம் எடுக்கும்போது அதில் கண்டிப்பாக தனக்கு ஒரு ரோல் வேண்டும் என்று உரிமையுடன் கேட்டார் நாகேஷ். அவருக்காகவே டாக்டர் ரோலை உருவாக்கினேன். பிறகு அடுத்தடுத்து எங்கள் நெருக்கம் பலப்பட்டு விட்டது. அதே சமயம் நாகேஷ் பற்றி இன்னொரு விஷயத்தையும் கூற விரும்புகிறேன். என் நாடகங்கள் தொடங்கி கேள்விப்பட்ட அனைத்து நாடகங்களையும், சினிமாக்களையும் பற்றி விலாவாரியாக மணிக்கணக்கில் பேசும் நாகேஷ், தன் குடும்ப விஷயங்களைப் பற்றி ஒருபோதும் பேசியதில்லை. அந்த வகையில் நாகேஷ் இரும்பு மனசுக்காரர் என்றுதான் சொல்வேன். மொத்தத்தில் நாகேஷ் மறைவு நடிப்பிற்கு இழப்பு” என்று கூறி கண்களைத் துடைத்துக்-கொண்டார் கே.பி.\nபிப்ரவரி 4, 2009 by Bags 6 பின்னூட்டங்கள்\nபோன வாரம் முழுவதும் எனக்கு வேலை அதிகம். அது இந்த வாரமும் தொடர்கிறது. (போன வாரம் தான் லே ஆஃப் நடந்து முடிந்திருக்கிறது). இந்தப் பிரச்சனைகளின் இடையே நாகேஷ் மறைந்த விஷயம் என்னுள் தாக்கம் ஏற்படுத்த இரண்டு, மூன்று நாட்கள் ஆகியது. இப்பொழுது அதை நினைத்துப் பார்க்க சிறிது அவகாசம் கிடைத்திருக்கிறது. ஏன் இந்த அவகாசம் கிடைத்தது என்று வருந்தும் அளவிற்கு நாகேஷ் என்னை தாக்கிவிட்டார்.\nஎனக்கு நாகேஷையும், அவரது நடிப்பையும் எப்பொழுதும் பிடிக்கும். நாகேஷின் ஸ்பெஷலிட்டி என்னவென்றால், அவருடைய சரளமும், அவருடைய டைமிங்கும் ஆகும். அவருடைய டைமிங் பற்றி சிலர் என்னுடன் உடன் படமாட்டார்கள். ஆனால் எனக்கு அவரது டைமிங் மீது சிறந்த அபிப்ராயம் உண்டு. எதாவது வசனம் மாறிவிட்டது என்றாலோ அல்லது சக நடிகர்கள் சொல்ல வேண்டிய வசனங்களில் இடைவெளி விழுந்து விட்டாலோ பார்வைய���ளர்கள் உணராதவாறு அதிலிருந்து மீளுவது பெரிய விஷயம். நாகேஷ் திரைப்படங்களில் க்ரேஸஃபுல்லாக இந்த சிக்கல்களில் வெளிவருவதுடன், சக நடிகர்களின் தவறுகளையும் தந்து சரளமான வசனங்களால் ரசிகர்கள் உணராதவாறு மறைத்து விடுவார்.\nநாகேஷ் நடித்த திரைப்படங்களில் ரசிகர்களுக்கும், அவருடைய கதாபாத்திரத்திற்கும் இடைவெளி மிகவும் குறைந்தவிட்ட ஒரு பிரம்மை எழும். ஆதாவது மாது (எதிர் நீச்சல்) ஏதோ நம் பக்கத்து வீட்டு பையன் போலவும், சுந்தரம் (சர்வர் சுந்தரம்) ரெஸ்டாரெண்டில் நம் டேபிளுக்கு சப்ளை செய்வது போலவும் ஒரு எண்ணம் உருவாகும். டைரக்டர், கதாசிரியர்களுக்கும் இதில் பங்கு உண்டு என்றாலும் நடிகரின் உற்சாகமும், கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நடிக்கும் திறமையும் இருந்தாலொழிய இது போன்ற வெற்றியை அடைய முடியாது. நாகேஷ் அத்தகைய திறமைசாலிகளில் ஒருவர்.\nகமீடியன், ஹீரோ, வில்லன், பெண் வேஷம் ஆகிய அனைத்து பாத்திரங்களிலும் வெளுத்துக் கட்டியவர். நான் சிறு வயதில் பொதுவாக தனியாக சினிமாவிற்கு செல்வது கிடையாது. தனியாக சென்றால் எப்படி பட்ட படமானாலும் போர் அடிக்கும் என்ற எண்ணம். ஆனால் நாகேஷ் சினிமாக்களுக்கு மட்டும் தான் தைரியமாக தனியாக செல்வேன். (ஒரு தியேட்டர் முதலாளி பணம் வருகிறதோ இல்லையோ, நாகேஷ் ரீ-ரன் அடிக்கடி போடுவார் – எதிர் நீச்சல், நீர்குமிழி போன்ற படங்கள். என்னைப் போன்ற ஆசாமி போலும்) மிகவும் ரசித்து பார்ப்பேன். நாகேஷ் நடித்த காதலிக்க நேரமில்லை, உத்தரவின்றி உள்ளேவா (RV எனக்கு இந்த கேசட்டை பரிசாக கொடுத்தான்) போன்ற படங்களை பல முறைப் பார்த்திருக்கிறேன். நாகேஷுடைய நடிப்பை நுணுக்கமாக பார்ப்பேன். ஒவ்வொரு முறையும் வியப்படைய செய்யும் சரளம். அதைப் போல் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்கமாட்டாரா என்ற எண்ணம் அடிக்கடி எழும்.\nசிவாஜி, எம்.ஜி.ஆர்., கமல் போன்ற நடிகர்கள் நாகேஷுடன் சேர்ந்து நடித்த படங்கள் பல. கடைசியாக கமலுடன் பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அவ்வை சண்முகி போன்ற படங்களில் நடித்தார். இவர் ரஜினிகாந்துடன் நடித்த படம் ஒன்றும் நினைவுக்கு வரவில்லை.\nஅவரது மறைவு நெருங்கிய நண்பர் மறைந்த போன்ற ஒரு துயரத்தை தருகிறது.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – த���ரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) - பாடல் பிறந்த கதை 6\nநெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)\nதமிழ் மாதங்கள் - Updated\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/shruti-haasan-has-secretly-changed-his-flower-with-his-lover/", "date_download": "2019-07-18T01:05:05Z", "digest": "sha1:3TNUGCBU6KRRIGFYK7ZEANLJVKWU4K6S", "length": 7859, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஸ்ருதி ஹாஸன் தன் காதலருடன் ரகசியமாக மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துள்ளாரா ! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome நடிகை ஸ்ருதி ஹாஸன் தன் காதலருடன் ரகசியமாக மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துள்ளாரா \nஸ்ருதி ஹாஸன் தன் காதலருடன் ரகசியமாக மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துள்ளாரா \nஉலகநாயகன் கமஹாசனின் மூத்த மகன் ஸ்ருதிஹாசன் இந்தியாவின் அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டில் மட்டுமே தனது பார்வையை செலுத்தி வரும் அவர் காதலிலும் விழுந்துள்ளார்.\nலண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலும் ஸ்ருதிஹாசனும் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் கூட தனது காதலனை, அப்பா கமல்ஹாசனிடம் ஒரு திருமணம் விழாவில் அறிமுகம் செய்து வைத்தார்.\nஇந்த விழாவை முடிந்துவிட்டு லண்டன் சென்றுள்ளார் மைக்கேல். காதலனை பிரிந்து இருக்க முடியாத ஸ்ருதிஹாசன் அவர் சென்ற சில நாட்களில் அவரும் லண்டன் சென்றுள்ளார். மேலும், இருவரும் மாலை மாறிக்கொண்டு திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து தற்போது பேசியுள்ளார் ஸ்ருதிஹாசன்,\nஎனது காதலை பற்றி பொதுவெளியில் பேச விரும்பவில்லை. அது என்னுடைய பர்சனல். நாங்கள் தற்போது மகிழ்ச்சியாகி உள்ளோம். மாலை, மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொ���்டோம் என்பது வதந்தி\nPrevious article22 வயதே ஆன இளம் நடிகர் ரயில் விபத்தில் உயிரழந்தார்,அதிர்ச்சியில் திரையுலகம் – புகைபடம் உள்ளே\nNext articleதளபதி62 பட்ஜெட் குறித்து முருகதாசிடம் தயாரிப்பாளர் கூறிய ஒரே ஒரு வார்த்தை – என்ன தெரியுமா \nபுஷ்பவனம் குப்புசாமிக்கு இவ்ளோ அழகான மகளா.. யார் தெரியுமா..\nபோட்டோவில் இருக்கும் குழந்தை இந்த பிரபல நடிகையா யார் தெரியுமா \nஎதாவது செஞ்சி என்ன காப்பாத்துங்க.\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\nமுகம் சுளிக்கும் அளவிற்கு ஆபாச ஆடையுடன் அமர்ந்திருக்கும் யாஷிகா.\nதிருமணத்திற்கு பின் நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்ட நடிகை காதல் சந்தியா ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/no-exemption-neet-exam-tamil-nadu-j-p-nadda-277840.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T00:44:34Z", "digest": "sha1:R7G2VLH7RDXDUM2FA5S3GNXMPLELBVCN", "length": 20236, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது - மத்திய அமைச்சர் நட்டா கைவிரிப்பு | No exemption for Neet exam in Tamil Nadu - J P Nadda - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n14 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது - மத்திய அமைச்சர் நட்டா கைவிரிப்பு\nடெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தற்போது விலக்கு அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தெரிவித்துள்ளார். விலக்கு அளிப்பது தொடர்பாக பின்னர் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு என்ற 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது. மே 7ஆம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடக்கிறது.\nதமிழகத்தில் நீட் தேர்வு இல்லாமல் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் மருத்துவபடிப்பில் சேர முடிகிறது. ஆனால் நீட் தேர்வு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுவதால் அது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் என்று அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தின.\nநீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு அடைவார்கள் என்றும் அதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்டது.\nஇதையடுத்து தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்தின் அரசு மருத்துவம் மற்றும் பல மருத்துவ கல்லூரிகளுக்க�� விலக்கு பெற சட்ட மசோதா சட்டசபையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்த சட்ட மசோதா குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.\nநீட் தேர்வு நடத்துவதில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆளும் அதிமுக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவுடன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து பேசினார். அப்போது எம்.பி தம்பித்துரையும் உடனிருந்தார்.\nநீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு வைத்த கோரிக்கை ஏற்க மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா மறுத்து விட்டார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தற்போது விலக்கு அளிக்க முடியாது என ஜே.பி.நட்டா, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி பின்னர் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வு நடைபெறும் மையங்கள்\nதமிழகத்தில் இந்த ஆண்டு நெல்லை, வேலூர், நாமக்கல் ஆகிய மேலும் 3 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் 80 நகரங்கள் தவிர மேலும் 23 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று அவர் அறிவித்தார். அந்த 23 நகரங்களில் தமிழகத்தில் நெல்லை, வேலூர், நாமக்கல் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 8 நகரங்களில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறகிறது. இதன் மூலம் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கேட்ட தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது தெரிய வந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் neet exam செய்திகள்\nநீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்.. வைகோ விமர்சனம்\nவாய் திறக்காத மற்ற மாநிலங்கள்.. இந்தி.. நீட்.. புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏன்\nநீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு இல்லை- தற்கொலைகள் பற்றியும் தெரியாது: 'ஷாக்' தரும் மத்திய அரசு\n... முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு 'நெக்ஸ்ட்' தேர்வு நடத்த திட்டம்\nநீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது, தவறானது.. மதுரையில் கே எஸ் அழகிரி\nநீ தான் காரணம், நான் இல்லை நீ தான்.. நீட்டை வைத்து ரொம்ப நீட்டா பண்றாங்கப்பா அரசியல்\nநீட் விவகாரத்தில் பச்சை பொய் சொல்வதை நிறுத்துங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை\n8 வழிச்சாலை வந்தா எங்களுக்கு நல்ல பேரு கிடைக்கும். அதான் எதிர்க்குறாங்க.. முதல்வர் பேட்டி\n2017 லேயே நீட் மசோதா நிராகரிப்பை மறைத்தது யார்\nவிஜயகாந்த் பேரை எல்லாம் கெடுக்காதீங்க.. அவரை வெளியே வந்து பேச சொல்லுங்க பார்ப்போம்.. மன்சூர்\nசட்டசபையின் ஆணி வேரையே அசைப்பதா.. மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுங்கள்.. ஸ்டாலின்\nசரியான கோச்சிங் கொடுத்தா நம்ம தமிழக பசங்க நீட் தேர்வுல ஜொலிப்பாங்க.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/223278?ref=right-popular-cineulagam", "date_download": "2019-07-18T01:35:19Z", "digest": "sha1:JTSVYID6N3H3ADDTFL5AJ3MI7AF7DFDN", "length": 11590, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "மகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை... வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க! - Manithan", "raw_content": "\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவல்\nமகள் வயது காதலியுடன் உல்லாசமாக சுற்றிய கணவன்: மனைவி எடுத்த பகீர் முடிவு\nபிரித்தானியாவில் ஒரு கிண்ணம் தேநீரின் விலை ரூ.13,800\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை... வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nபொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கே கவலைகள், சோகம் என்பது யார் முகத்தில் இருப்பது இல்லை.\nகாரணம் அவர்களின் சுட்டித்தனம், பேச்சு, செயல் இவை அனைத்தையும் ரசிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளை சில தருணத்தில் கோபம் வந்தால் பெற்றோர்கள் அடித்து விடுவார்கள்.\nஆனால் இங்கு அப்படியே தலைகீழாய் நடந்துள்ளது. ஆம் குழந்தை ஒன்று தாயை தாக்கும் காட்சி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. குறித்த காட்சிக்கு ஏற்ப கொடுத்திருக்கும் திரைப்பட வசனத்தை யாராலும் அடிச்சிக்கவே முடியாது.\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா.. தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\nகொழும்பில் ஆபாச செயற்பாட்டில் ஈடுபடும் வெளிநாட்டு பெண்கள்\nஇலங்கையில் மறைந்து போன பிரித்தானிய இராச்சியம் மீண்டும் காட்சியளித்தது\nமைத்திரியில் தீர்மானத்திற்கு தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு\nஇன்றைய காலப்பிள்ளைகள் மத்தியில் ஆன்மீகம் குறைந்து செல்லுகின்றது: கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார்\nகாலத்தைக் கடத்தும் கதையாகவே உள்ளது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}